diff --git "a/data_multi/ta/2019-22_ta_all_0776.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-22_ta_all_0776.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-22_ta_all_0776.json.gz.jsonl" @@ -0,0 +1,601 @@ +{"url": "http://eniyatamil.com/category/politics/page/123/", "date_download": "2019-05-27T10:08:57Z", "digest": "sha1:HD74HYQLBOLEE4SLAKNAKTI3GD66K7SR", "length": 9398, "nlines": 86, "source_domain": "eniyatamil.com", "title": "அரசியல் Archives - Page 123 of 123 - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ March 17, 2019 ] தென்னாட்டின் மொழியினம் பாகம்-6\tதமிழ்ப்பேழை\n[ March 17, 2019 ] சங்கம் இருந்ததற்கான அகச்சான்றுகள்\tசங்ககாலம்\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\n[ March 17, 2019 ] இந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\n[ March 17, 2019 ] இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nஅயோத்தி தீர்ப்பை வெளியிட சுப்ரீம் கோர்ட் அனுமதி-30ம் தேதி அலகபாத் நீதிமன்றம் தீர்ப்பு\nஅயோத்தி நில விவகாரத்தில் தீர்ப்பை வெளியிட உச்ச நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது. இதையடுத்து வரும் 30ம் தேதி (வியாழக்கிழமை) […]\nஇந்திய மக்கள் தொகையை விமர்சித்த காமன்வெல்த் போட்டி சிஇஓ-தீட்சித் கண்டனம்\nஇந்திய மக்கள் தொகை குறித்து கிண்டலடித்துப் பேசியுள்ளார் காமன்வெல்த் போட்டி தலைமை செயலதிகாரி மைக் ஹூப்பர். இதற்கு டெல்லி முதல்வர் […]\nஉரிமைப் போரைக் கைவிட முடியாது-விடுதலைப் புலிகள்\nதமிழீழம்: உரிமைப் போரை எம்மால் கைவிட முடியாது. எத்தனை இடர் வந்தாலும் எமது இனத்தின்அடையாளங்களை நாம்பேணிக் காப்பாற்ற வேண்டும். அடையாளம் […]\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இந்தியர் மீது ஆஸி.யில் தாக்குதல்\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் இந்தியர் ஒருவர் மீது தாக்குதல் நடந்துள்ளது. 21 வயதான இந்திய மாணவரை ஒரு டீன் […]\n'அயோத்தி தீர்ப்பை 3 மாதங்களுக்கு ஒத்திவைக்க மனு தாக்கல்'\nஅயோத்தி வழக்கின் தீர்ப்பை 3 மாதங்களுக்கு ஒத்திவைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வதென்று இவ்வழக்கின் முக்கிய பிரதிவாதிகளில் ஒருவரான […]\nசென்ற வாரம் இலங்கையில் அதன் அரசியலமைப்பு சட்டத்தில் அதிபருக்கு சாதகமாக சில சட்ட திருத்தங்களை செய்துள்ளனர். இது ஒன்றும் புதிதில்லை ஏற்கனவே பலமுறை இப்படி நடந்துள்ளது ஆனால் இங்கு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் […]\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\nஇந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\nஇந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nஎடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு\nபுரியாதவர்களுக்கு புதிர்……புரிந்தவர்களுக்க�� புரட்சிக்காரன்….யார் இவர்\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellainews.com/news/view?id=1504&slug=%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%2C-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8C%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%3F-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-05-27T09:24:14Z", "digest": "sha1:WBUFTHQSWA5SC2O2YBYYC5AUZABOS2XO", "length": 9773, "nlines": 123, "source_domain": "nellainews.com", "title": "சசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா? வரலாற்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா", "raw_content": "\nதேர்தல் முடிவு பற்றி சர்ச்சை படத்தை வெளியிட்ட நடிகர் எஸ்.வி.சேகருக்கு எதிர்ப்பு\nஉலக கோப்பையில் கடைசியாக ஆடும் நட்சத்திரங்கள்\nசென்னையில் தனியார் குடிநீர் லாரி உரிமையாளர்கள் அறிவித்த வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்\nநேபாளத்தின் காத்மாண்டுவில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு: 4 பேர் பலி\nமுன்ஜாமீனை ரத்து செய்யக்கோரி அமலாக்கத்துறை மனு: ராபர்ட் வதேரா பதிலளிக்க டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்\nசசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா வரலாற்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா\nசசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா வரலாற்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா\nபாகுபலி என்ற மெகா ஹிட் ப��த்தை சினிமா உலகிற்கு தந்தவர் இயக்குனர் ராஜமௌலி. பாக்ஸ் ஆபிஸில் நல்ல கலெக்‌ஷனை பார்த்த இப்படத்தின் இரண்டாம் பாகமும் வெளியானது.\nதற்போது ராஜமௌலி ஜுனியர் என்.டி.ஆர்ரையும் ராம்சரணையும் வைத்து ஒரு அரசியல் பிண்ணனி கொண்ட படத்தை இயக்கி வருகிறார். இந்த படப்பிடிப்பின் போது தான் இயக்குனர் சசிகுமார் ராஜமௌலியை சந்தித்தார்.\nஇதனால் சசிகுமார் அந்த படத்தில் நடிக்க இருக்கிறார் என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால் இந்த சந்திப்பு உண்மையாக, சசிகுமார் நடிகர் விஜய்யை வைத்து இயக்க இருக்கும் வரலாற்று படத்திற்காக ராஜமௌலியிடம் ஆலோசனை பெறுவதற்காக தானாம்.\nஇந்த படம் சர்காருக்கு அடுத்த அட்லியுடனான படத்திற்கு பிறகு விஜய் நடிக்க இருக்கிறார் என கூறப்படுகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் இப்போதே இதை கொண்டாட ஆரம்பித்துவிட்டனர்.\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nதேர்தல் முடிவு பற்றி சர்ச்சை படத்தை வெளியிட்ட நடிகர் எஸ்.வி.சேகருக்கு எதிர்ப்பு\nஉலக கோப்பையில் கடைசியாக ஆடும் நட்சத்திரங்கள்\nசென்னையில் தனியார் குடிநீர் லாரி உரிமையாளர்கள் அறிவித்த வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்\nநேபாளத்தின் காத்மாண்டுவில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு: 4 பேர் பலி\nமுன்ஜாமீனை ரத்து செய்யக்கோரி அமலாக்கத்துறை மனு: ராபர்ட் வதேரா பதிலளிக்க டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்\nசாய்பல்லவி: வயது 26.. திருமணம் எப்போது..\nநியூசிலாந்துக்கு எதிரான பயிற்சி கிரிக்கெட்டில் இந்திய அணி தோல்வி பேட்ஸ்மேன்கள் சொதப்பல்\nஎங்கள் முகவர்கள் போட்ட ஓட்டுகள் எங்கே தேர்தல் ஆணையம் உரிய பதிலை கூற வேண்டும்; டி.டி.வி. தி���கரன்\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nசர்வதேச பொருளாதார போட்டி குறியீடு பட்டியல் இந்தியாவுக்கு 58-வது இடம்: கடந்த ஆண்டைவிட 5 இடங்கள் முன்னேற்றம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kayalnews.com/news?start=40", "date_download": "2019-05-27T10:16:55Z", "digest": "sha1:LBMPVHCI4HU7JTXUBQNUZGHV5ET6PDFT", "length": 16288, "nlines": 119, "source_domain": "www.kayalnews.com", "title": "செய்திகள்", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தல் - 2011\nதேர்தல் 2016 : மக்கள் மனசு\nசிறார்களின் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்கு\nபேராசிரியராக பெருமானார் (ஸல்) அவர்கள்\nஇஸ்லாத்திற்கெதிராக பிரிட்டிஷ் உளவாளி ...\nஅனுமதியின்றி இயங்கி வரும் DCW அமிலக் கழிவு தொழிற்சாலையை மூடுக மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன\nஅரசுப் பேருந்துகள் காயல்பட்டினம் வழியாகச் செல்ல வலியுறுத்தும் அறிவிப்புப் பலகை, “நடப்பது என்ன” குழுமம் சார்பில் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் நிறுவப்பட்டது\nபுதிய சாலைகள் போடுவதற்கு முன்பு பழைய சாலை தோண்ட படவேண்டும்: உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவு\nஏப்ரல் 4 (புதனன்று) - காயல்பட்டினத்தில் இரத்த தான முகாம்\nவாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் ஆங்கிலத்துறை சார்பாக சர்வதேச அளவில் ஒருநாள் பயிற்சிபட்டறை\nகாயல்பட்டினம் புறநகர் பகுதிகளில் சமுதாயக் கூடம் கட்ட நிலம் தேர்வு நடவடிக்கை “நடப்பது என்ன” குழுமத்திற்கு அரசு தகவல்\nஅஞ்சல் நிலைய வாடகைக் கட்டிடம் தொடர்பாக நகராட்சி நிர். ஆணையருடன் “நடப்பது என்ன” குழும நிர்வாகிகள் சந்திப்பு\nஒருவழிப்பாதை இணைப்பு சாலையிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் அலட்சியம் நகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை க���ரி மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன நகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன” குழுமம் புகார் மனு\nநெடுஞ்சாலைப் பழுதுகளைச் சரிசெய்யவில்லையெனில் மக்கள் போராட்டம் மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன\nஅனைத்து பொதுக் கழிப்பிடங்களையும் பயன்பாட்டிற்குக் கொண்டு வராமல், “திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லா ஊர்” என்ற அறிவிப்பை வெளியிடக் கூடாது மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன\nபுறநகர் பகுதிகளில் சமுதாயக்கூடம் கட்டிட - மாவட்ட ஆட்சியர், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ஆகியோரிடம், “நடப்பது என்ன” குழுமம் கோரிக்கை மனு\nமக்கள் பிரதிநிதிகள் இல்லா நகராட்சி பொதுமக்கள் மீது புதிய வரி திணிப்பு திடக்கழிவு வரியை ரத்து செய்யக் கோரி “நடப்பது என்ன திடக்கழிவு வரியை ரத்து செய்யக் கோரி “நடப்பது என்ன\nவெளி மாநிலங்களில் இருந்து வியாபாரம் செய்ய வருபவர்கள்; வெளியூர்களில் இருந்து நகருக்கு புதிதாக குடிவருபவர்கள் ஆகியோர் மீதான கண்காணிப்பை அதிகப்படுத்தவும்: மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரிடம் நடப்பது என்ன\nபிப். 08 இன்று மாதாந்திர பராமரிப்பு மின்தடை\nCCTV கேமராக்கள் நிறுவ அலட்சியம் காட்டும் காயல்பட்டினம் நகராட்சிக்கு கெடு விதிக்கவும்: மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரிடம் நடப்பது என்ன குழுமம் கோரிக்கை\nகடையக்குடி, கற்புடையார்பள்ளி வட்டம் என்ற அதிகாரப்பூர்வ பெயர்களை பயன்படுத்துக_: மாவட்ட ஆட்சியர், மீன்வளத்துறை மற்றும் ஊடகத்துறையினரிடம் நடப்பது என்ன குழுமம் வேண்டுகோள்\nபேருந்து கட்டணங்கள்: மாற்றியமைக்கப்பட்ட கட்டணங்கள் திங்கட்கிழமை (இன்று) முதல் அமலுக்கு வருகிறது\nநெல்லையில் புத்தகக் கண்காட்சி மற்றும் விற்பனைத் திருவிழா வரும் பிப்ரவரி 3-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை நடைபெறுகிறது\nஆரம்ப சுகா. நிலையத்திற்கான தணிக்கை ஆட்சேபனை கைவிடப்பட்டது மதுரையிலுள்ள மூத்த தணிக்கை அலுவலருக்கு “நடப்பது என்ன மதுரையிலுள்ள மூத்த தணிக்கை அலுவலருக்கு “நடப்பது என்ன” குழுமம் நேரில் நன்றி\nகதை வண்டி’ திட்டம்: காயல்பட்டினம் பள்ளி மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட 133 கதைகள் ‘பதியம்’ தளம் மூலம் அனுப்பட்டது\nபக்கம் 3 / 344\nநெடுஞ்சாலைத்துறை செயலருக்கு நன்றி கடிதம் வேகத்தடைகள் அமைக்க வலியுறுத்தி கோரிக்கை மனு வேகத்தடைகள் அமைக்க வலியுறுத்தி கோரிக்கை மனு\n” சமூக ஊடகக் குழு அனைத்து சகோதரர்களுக்கும் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்களும் ,நன்றிகளும் ...மேலும் படிக்க ...\nஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்த சில அடிப்படைத் தகவல்கள்\nஅன்று வாடிவாசல் இன்று நெடு வாசல். தலைவாசல் (அரசு) பிழையால் தமிழகம் பாடை ஏறும் அவலம். மண்ணின் மார்பில...மேலும் படிக்க ...\nஒலிம்பியாட்ஸ் தேர்வில் விஸ்டம் பள்ளிக்கு தங்கப் பதக்கங்கள்\nவிஸ்டாம் பள்ளி துவக்கப் பட்டு சில ஆண்டுகளே ஆகியுள்ள நிலையில் இவ்வளவு இளம் பிஞ்சுகள் தங்கப் பதக்கங்கள...மேலும் படிக்க ...\nசசிகலா உட்பட 3 பேரை குற்றவாளிகள் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nகட்டழகானதொரு கற்பனை ராஜ்ஜியம் கட்டி முடிந்ததடா அதில் கட்டில் அமைந்ததடா சட்டங்கள் தர்மங்கள் ஏதும் இல்...மேலும் படிக்க ...\nசசிகலா உட்பட 3 பேரை குற்றவாளிகள் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nசொத்து குவிப்பு வழக்கில் மறைந்த முதல்வர் முதல் சசிகலா மற்றும் இருவர்களையும் குற்றவாளிகள் என்று உச்சந...மேலும் படிக்க ...\nBy முஹம்மது ஆதம் சுல்தான்\nபிப் 14ஆம்தேதி . காதலர் தினம்..\nஒரு கோப்பையில் என் குடியிருப்பு ஒரு கோல மயில் என் துணையிருப்பு. ஒரு கையில் மதுவும் மறு கையில் மாதுவு...மேலும் படிக்க ...\nஜல்லிக்கட்டு வேண்டும் என, உண்ணாவிரதம், கடையடைப்பு, என தொடரும் போராட்டம்\nஆரம்பத்தில் யாரோ தூண்டிவிட்டு நடக்கும் செயலாகத்தான் இதை நினைத்தோம். ஆனால் தன்னெழுச்சியாக நடைபெறும் வ...மேலும் படிக்க ...\nகாயல்பட்டினத்திலும் வலுக்கிறது ஜல்லிக்கட்டு போராட்டம்\nமிருக வதை என்றால் என்ன என்பதை நாம் தெரிந்துள்ளோமா என்ற கேள்வி எழுகிறது. அல்லது மிருகவதை பற்றி பேசும...மேலும் படிக்க ...\nதிமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு செயல் தலைவராக கூடுதல் பொறுப்பு நகர திமுக வினர் இனிப்பு வழங்கி மகி...\nஎனக்கொரு மகன் பிறப்பான் அவன் என்னை போலவே இருப்பான் தனக்கொரு பாதையை வகுக்காமல் தன் தலைவன் வழியிலே நடப...மேலும் படிக்க ...\nஅரசியல் கட்சிகள் நிதி திரட்டும்போது, ரூ.2 ஆயிரத்துக்கும் மேல் தனிநபர்கள் யாரும் நன்கொடை பெற தடை விதி...\nதேசிய கட்சிகள் பிராந்திய கட்சிகள் எதுவுமே இந்த தேர்தல் கமிஷன் அறிவுரையை ஏற்று நாட்டில் அரசியல் நடத்த...மேலும் படிக்க ...\nபிப் 14ஆம்தேதி . காதலர் தினம்..\nஇன்று போதை ஒழிப்பு தினம் போதை என்னும் அழிவுப்பாதை\nஅனைத்து வாசகர் கருத்துக்களையும் படிக்க இங்கே சொடுக்கவும்\nஅல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை,அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்\n\"வெள்ளை வெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்கிறேன் அதன் இரவும் பகலைப் போன்றது அதன் இரவும் பகலைப் போன்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/election/62203-vijay-ajith-voted-in-chennai.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-05-27T09:50:00Z", "digest": "sha1:FTT37367IDPKUH2MM2NZEFMM774XIH25", "length": 9566, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "முதல் ஆளாக வந்த அஜித் ; மக்களோடு மக்களாக வரிசையில் நின்ற விஜய் | vijay ajith voted in chennai", "raw_content": "\nதமிழகத்தில் ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை - அமைச்சர் செங்கோட்டையன்\n5 ஆண்டுகள் விரைவாக சென்றுவிடும் என்பதால் அடுத்த பிரதமராக ராகுல் காந்தி நிச்சயம் வருவார்- திருநாவுக்கரசர்\nசென்னை உட்பட தமிழகம் முழுவதும் தனியார் குடிநீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்த வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ்\nகாவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்த தமிழக அரசு முடிவு\nபல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே\nமுதல் ஆளாக வந்த அஜித் ; மக்களோடு மக்களாக வரிசையில் நின்ற விஜய்\nசென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் அஜித் முதல் ஆளாக வந்து வாக்களித்தார். அதேபோல் நடிகர் விஜய் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று வாக்களித்தார்.\nதமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பொதுத் தேர்தலும், 18 சட்டப்பேரவை‌த் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் அஜித் முதல் ஆளாக வந்து வாக்களித்தார். மேலும் அஜித் மனைவி ஷாலினியும் தனது வாக்கை பதிவு செய்தார். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் 7.15 மணிக்கு தங்களது வாக்கை பதிவு செய்தனர்.\nஇதேபோல் நடிகர் விஜய் நீலாங்கரையில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களிக்க வரிசையில் நின்றார். அங்கு கூட்டம் அதிகமாக இருந்ததால் 10 நிமிடத்திற்கும் மேலாக வரிசையில் பொறுமையாக நின்று தனது வாக்கை பதிவு செய்தார். வாக்குப்பதிவு 7 மணிக்கு தொடங்கிய நிலையில் 7.45 மணிக்கு தனது வாக்கை பதிவு செய்தார்.\n\"அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும்\"- நடிகர் ரஜினிகாந்த்\nமக்களுடன் மக்களாக வரிசையில் நின்று வாக்களித்த முதலமைச்சர் பழனிசாமி..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n'நின்றான், இருந்தான், கிடந்தான், நடந்தான்' : முரசொலி\n“மூன்றாவது குழந்தையை வாக்களிக்க அனுமதிக்கக்கூடாது” - ராம் தேவ்\nபுதிதாக தேர்வாகியுள்ள 50 சதவீதம் எம்.பிக்கள் மீது கிரிமினல் பின்னணி\nஉழைப்பாளர்களுக்கு விருந்து அளித்து கவுரவித்த நடிகர் விஜய்\nவிவிபாட் வாக்கு எண்ணிக்கை துல்லியமாக பொருந்தியது: தேர்தல் ஆணையம்\nமாநிலக் கட்சி அந்தஸ்தை இழக்கிறதா தேமுதிக\nஆல் ரவுண்டர் விஜய் சங்கர் காயம்: இன்றைய போட்டியில் ஆடுவாரா\nஎடப்பாடி பழனிசாமி வாக்குச்சாவடியில் திமுகவிற்கு அதிக வாக்குகள்\nதிருமாவின் வெற்றிக்கு உதவியது 4 வாக்கு இயந்திரங்களா\nசென்னை ஒஎம்ஆர் பகுதியில் தலை விரித்தாடும் தண்ணீர் தட்டுப்பாடு \nமோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் ரஜினி\n திருந்தியவருக்கு உதவிய தூத்துக்குடி கலெக்டர்\n\"ரஃபேல் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு இடமில்லை\"- மத்திய அரசு\nவாரணாசி செல்கிறார் பிரதமர் மோடி: பலத்த பாதுகாப்பு ஏற்பாடு\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n\"அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும்\"- நடிகர் ரஜினிகாந்த்\nமக்களுடன் மக்களாக வரிசையில் நின்று வாக்களித்த முதலமைச்சர் பழனிசாமி..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/09/14/76", "date_download": "2019-05-27T09:49:35Z", "digest": "sha1:ZE2HUAYAUZ7IQZWAUKPR6CEDZVEUTTZX", "length": 13037, "nlines": 34, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:உலக வங்கியின் ஊழல் விதிமுறைகளுக்கு எதிராக முதல்வர்!", "raw_content": "\nவெள்ளி, 14 செப் 2018\nஉலக வங்கியின் ஊழல் விதிமுறைகளுக்கு எதிராக முதல்வர்\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உலக வங்கியின் ஊழல் விதிமுறைகளுக்கு எதிராகச் செயல்பட்டிருப்பதை உலக வங்கியின் ஆவணங்கள் காட்டுகின்றன.\nஉலக வங்கி நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் சாலைத் திட்டங்களைத் தமிழக முதல்வர், தனது உறவினர்களுக்கு வழங்கியுள்ளதில் 4,800 கோடி ரூபாய் அளவில் ஊழல் நடைபெற்றதாக திமுக தொடுத்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது.\nஇந்த வழக்கு கடந்த 12ஆம் தேதி நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தபோது, லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், புகார் மீதான ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கையை சீல் வைக்கப்பட்ட உறையில் வைத்துத் தாக்கல் செய்தார்.\nஇதையடுத்து அரசுத் தலைமை வழக்கறிஞர் வைத்த வாதத்தில், முதல்வரின் உறவினர்கள் 1991 முதல் இருபது, இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேல் அரசின் ஒப்பந்தப் பணிகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார். “முதல்வரின் மகன் என்ற காரணத்திற்காக அவருக்கு அரசு ஒப்பந்தங்களைப் பெறத் தகுதி இல்லையா” எனக் கேள்வி எழுப்பிய அவர், “உலக வங்கி கண்காணிப்பில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டங்களுக்கு ஒப்பந்ததாரர்களுக்குக் கூடுதல் தொகை ஏதும் ஒதுக்கப்படவில்லை. இந்தப் பணிகள் உலக வங்கியின் கண்காணிப்பில் நடைபெறுகின்றன. எனவே மனுதரார் புகார் தவறானது” என்றும் குறிப்பிட்டார்.\nதிமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, நெடுஞ்சாலைத் திட்டங்களில் உலக வங்கியின் விதிகளை மீறி முதல்வரின் உறவினருக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது என்று வாதிட்டார்.\nவழக்கு செப்டம்பர் 17ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், உலக வங்கி தனது கடன் திட்டங்களுக்கு என்னென்ன விதிமுறைகள் வகுத்துள்ளது என்பது பற்றி உலக வங்கியின் ஆவணங்களில் தேடினோம்.\nஉலக வங்கியின் ஊழல் தடுப்பு மற்றும் நடவடிக்கை தொடர்பான விதிமுறைகள் அதன் நான்காவது இணைப்பில் வரையறுக்கப்பட்டிருக்கின்றன. அதன்படி உலக வங்கியின் நிபந்தனைகள் கடுமையாக இருக்கின்றன.\n*உலக வங்கியானது தன்னிடம் கடன் பெறுபவர்கள், பெறும் அமைப்புகள், இதற்கு உதவும் ஆலோசகர்கள், ஒப்பந்ததாரர்கள், விநியோகஸ்தர்கள், துணை ஒப்பந்ததாரர்கள், துணை ஆலோசகர்கள், பொருள் வழங்குநர்கள், இந்தக் கடன் தொடர்பான தொழிலில் ஈடுபடும் அறிவிக்கப்பட்ட, அறிவிக்கப்படாத முகவர்கள் என அத்தனை பேரும் நெறிமுறைகளைப் பின்பற்றும் உயர்ந்த தரத்தோடு செயல்பட வேண்டும் என்பதை உறுதியாக எதிர்பார்க்கிறது.\n*உலக வங்கியின் நிதி உதவி தொடர்பாக நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆஃபர் செய்தல், கேட்டல், பெற்றுக்கொள்ளுதல், முறைகேடான வகைகளில் செல்வாக்கு செலுத்துதல் போன்றவை கரெப்ட் ப்ராக்டிஸ் எனப்படும் ஊழல் புரியும் செயல்களாகக் கருதப்படும்.\nஇந்தக் கடன் செயல்பாட்டில் தவறான பிரநிதித்துவப்படுத்துதல், தெரிந்தோ, பொறுப்பற்ற வகையிலோ தவறாக வழிநடத்துதல்,\nஇரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தரப்புகள் தங்களுக்குள் ரகசிய ஒப்பந்தம் செய்துகொண்டு முறைகேடான வழியில் இலக்கு நிர்ணயிப்பது, அடுத்த தரப்பு மீது முறைகேடான வகையில் செல்வாக்கு செலுத்துவது\nநேரடியாகவோ மறைமுகமாகவோ இன்னாருக்குதான் ஒப்பந்தம் கொடுக்க வேண்டும் அல்லது கொடுக்கக் கூடாது என்று மிரட்டுதல், பயமுறுத்துதல், எச்சரித்தல் ஆகியவை கூடாது.\nஉலக வங்கியால் வழங்கப்படும் நிதி உதவிகளில் மேற்கண்ட ஊழல், மோசடி, ரகசிய, நிர்பந்தப்படுத்தும் நடவடிக்கைகள் இருப்பதாகப் புகார்கள் வரும் பட்சத்தில் புலனாய்வு செய்கையில் ஆவணங்களை அழித்தல், மாற்றுதல், பொய் கூறுதல் போன்ற நடவடிக்கைகளில் இறங்கிப் புலனாய்வில் குறுக்கிட்டால் நிதி உதவியைத் தடை செய்யலாம்.\nஉலக வங்கிக்கு இருக்கும் மேற்பார்வை அதிகாரம், தணிக்கை செய்பவற்றைத் தாமதப்படுத்திடல் கூடாது. அவ்வாறு செய்தாலும் நிதி உதவி பற்றி ஆய்வு செய்யப்படும்.\nஉலக வங்கி ஒரு முன்மொழிவை நிராகரிக்க முடியும்\nஉலக வங்கி ஒரு முன்மொழிவை நிராகரிக்க முடியும். எப்போது என்றால் ஒரு தனிப்பட்ட நபரோ அல்லது நிறுவனமோ தனது பணியாளர்கள், தனது முகவர்கள், தனது துணை ஒப்பந்தததாரர்கள், தனது ஆலோசகர்கள், தனது சேவை வழங்குநர்கள் போன்றவர்களுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ ஒப்பந்தம் வழங்கிட முன்மொழிந்தால், அது தொடர்பாக ஊழல், முறைகேடு, ரகசிய நடவடிக்கைகள், நிர்பந்தச் செயல்பாடுகள் இருப்பதாக உலக வங்கி கருதினால் அந்த முன்���ொழிவை (proposal) நிராகரிக்க முடியும்.\nஇவ்வாறு மிகத் தெளிவாக உலக வங்கியின் நிபந்தனைகள் வரையறுக்கப்பட்டிருக்கின்றன.\nஒரு திட்டத்துக்கான முன்மொழிவைச் செய்பவருக்குத் தெரிந்தவர்கள்,நெருக்கமானவர்கள், சேவை வழங்குநர்கள் ஆகியோருக்கு அந்தத் திட்டம் ஒதுக்கப்படக் கூடாது என்று தெளிவாக வரையறுத்துள்ளது உலக வங்கி.\nஆனால் உயர் நீதிமன்றத்திலேயே அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன், “முதல்வரின் உறவினர்கள் தொழில் செய்யக் கூடாதா’’ என்று கேள்வி எழுப்பியது ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ என்று சொல்வதுபோலவே அமைந்திருக்கிறது.\nதமிழக அரசுக்கு உலக வங்கி வழங்கிய திட்டங்கள் தமிழக முதல்வருக்கு நெருக்கமானவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருப்பது உலக வங்கியின் ஊழல் தடுப்பு விதிமுறைகளுக்கு எதிரானது. இது உலக வங்கியின் விசாரணையில் தெரியவந்தால் தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட்டிருக்கிற ஒட்டுமொத்த திட்டங்களும் நிராகரிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது.\nஇது ’உலக ஊழல்’ என வரையறுக்கப்படும் வாய்ப்பும் இருக்கிறது\nவெள்ளி, 14 செப் 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/05/15232703/1241929/Priyanka-Gandhi-begins-roadshow-in-Modis-constituency.vpf", "date_download": "2019-05-27T10:11:43Z", "digest": "sha1:E62AXDY6GVZWB6LVWM2TLO6JPS4PX4JM", "length": 17457, "nlines": 203, "source_domain": "www.maalaimalar.com", "title": "மோடி தொகுதியில் பிரியங்கா காந்தி உச்சக்கட்ட பிரசாரம் || Priyanka Gandhi begins roadshow in Modi's constituency Varanasi", "raw_content": "\nசென்னை 27-05-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nமோடி தொகுதியில் பிரியங்கா காந்தி உச்சக்கட்ட பிரசாரம்\nபிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி நகர வீதிகளில் பிரியங்கா காந்தி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து இன்று சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார்.\nபிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி நகர வீதிகளில் பிரியங்கா காந்தி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து இன்று சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார்.\nபிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி நகர வீதிகளில் பிரியங்கா காந்தி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து இன்று சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார்.\nஉத்தரப்பிரதேசம் மாநிலத்தின் கோவில் நகரமான வாரணாசி பாராளுமன்ற தொகுதி எம்.பி.யாக இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி இந்த தேர்தலிலும் இதே தொகுதியில் போட்டியிடுகி��ார்.\nஇந்த தொகுதியில் வரும் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் காங்கிரஸ் சார்பில் மோடியை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர் அஜய் ராயை ஆதரித்து வாரணாசி நகர வீதிகளில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரியங்கா காந்தி இன்று சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார்.\nகடந்த தேர்தலில் இங்கு சுமார் 10.28 லட்சம் வாக்குகள் பதிவாகின. அதில் பிரதமர் மோடி 5 லட்சத்து 16 ஆயிரத்து 593 வாக்குகளை பெற்றிருந்தார். அவருக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தை பிடித்த ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 793 வாக்குகளை பெற்றார்.\nமூன்றாவது இடத்தில் வந்த காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் உள்பட அனைவரும் டெபாசிட் தொகையை இழந்தனர் என்பது நினைவிருக்கலாம்.\nவாரணாசி | பிரியங்கா காந்தி | மோடி | பாராளுமன்ற தேர்தல் | உச்சக்கட்ட பிரசாரம் |\nபாராளுமன்ற தேர்தல் பற்றிய செய்திகள் இதுவரை...\nபுதிய எம்பிக்கள் பட்டியலை ஜனாதிபதியிடம் அளித்தார் தலைமை தேர்தல் ஆணையர்\nகாந்தியின் சித்தாந்தம் தோற்று, அவரை கொன்றவர்கள் சித்தாந்தம் வெல்வதா - திக்விஜய் சிங் வேதனை\nதேனி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் வெற்றி\nகடும் இழுபறிக்கு பிறகு சிதம்பரத்தில் திருமாவளவன் வெற்றி\nஉ.பி.யின் அமேதியில் ஸ்மிருதி இரானி வெற்றி - ராகுல் தோல்வி\nமேலும் பாராளுமன்ற தேர்தல் பற்றிய செய்திகள்\nபிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க கமல்ஹாசனுக்கு அழைப்பு\nநாட்டிற்கு நான் பிரதமர், உங்களுக்கு நான் சேவகன் - வாரணாசி மக்களிடம் மோடி உருக்கம்\nசிக்கிம் முதல்வராக பி.எஸ். கோலே பதவியேற்றார்\nகாசி விசுவநாதர் கோவிலில் மோடி வழிபாடு- வாரணாசியில் விழாகோலம்\nநேரு நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மன்மோகன் சிங் மரியாதை\nநேபாள தலைநகர் காத்மண்டுவில் மூன்று வெவ்வேறு குண்டுவெடிப்புகளில் 4 பேர் பலி\nமாபெரும் வெற்றிக்கு பின்னர் தாயாரிடம் ஆசி பெற்றார் மோடி\nகாசி விசுவநாதர் கோவிலில் மோடி வழிபாடு- வாரணாசியில் விழாகோலம்\nஇசைக்கச்சேரியில் பாடியபோது சோகம்- தந்தையின் மரணத்தை மறைத்து மகளின் திருமணத்தை நடத்திய உறவினர்கள்\nஅதிமுக தொண்டர்களால் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளேன்- திருநாவுக்கரசர் எம்��ி\nநாட்டிற்கு நான் பிரதமர், உங்களுக்கு சேவகன் - வாரணாசி மக்களிடம் மோடி உருக்கம்\nகரூரில் தம்பிதுரையை வீழ்த்தியது எப்படி- காங்கிரஸ் எம்பி பரபரப்பு பேட்டி\nகரூரில் தம்பிதுரையை வீழ்த்தியது எப்படி- காங்கிரஸ் எம்பி பரபரப்பு பேட்டி\nஅதிமுக தொண்டர்களால் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளேன்- திருநாவுக்கரசர் எம்பி\nமோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க ரஜினி, கமலுக்கு அழைப்பு\nஎன் மகனுக்காக எம்பி சீட் கேட்டேனா- ராகுல் குற்றச்சாட்டுக்கு கமல்நாத் பதில்\nதேர்தல் தோல்வி - லாலு பிரசாத் யாதவ் சாப்பிட மறுத்து கண்ணீர்\nதிட்டக்குடி என்ஜினீயருக்கு பேஸ்புக் மூலம் அடித்த யோகம்\nஉலகிலேயே விலை உயர்ந்த மருந்து இதுதான் -கோடிகளில் விற்பனை விலை\nஓ.பன்னீர் செல்வத்தை மீண்டும் தமிழக முதல்வராக்க திட்டம்- தங்க தமிழ்ச்செல்வன்\nஅனுராக் காஷ்யப் மோடிக்கு வாழ்த்துக்கூறி என்ன சொன்னார்\nதமிழக பா.ஜனதாவைச் சேர்ந்த ஒருவருக்கு மந்திரி பதவி\nபாராளுமன்ற தேர்தல்- தமிழகத்தில் மிக அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது யார்\nஉலகக்கோப்பையில் இந்த மூன்று பேட்ஸ்மேன்களும் ஜொலிப்பார்கள்: ஸ்டீவ் வாக் கணிப்பு\nஅன்று வெற்றியை கொண்டாடிய ரசிகன், இன்று ஒரு வீரன்: ஹர்திக் பாண்டியா\nமாநில கட்சி அந்தஸ்தை இழந்தது தேமுதிக\nதமிழகத்தில் எம்.பி. தேர்தலில் வென்ற அரசியல் வாரிசுகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2019/05/11101504/1241115/Airtel-launches-pre-paid-plan-with-Life-Insurance.vpf", "date_download": "2019-05-27T10:14:16Z", "digest": "sha1:KTLX7OB43EHPUOPEXWO7XVIOFB4RUVCZ", "length": 17314, "nlines": 196, "source_domain": "www.maalaimalar.com", "title": "பிரீபெயிட் சலுகையுடன் உயிர்காப்பீடு வழங்கும் ஏர்டெல் || Airtel launches pre paid plan with Life Insurance cover", "raw_content": "\nசென்னை 27-05-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nபிரீபெயிட் சலுகையுடன் உயிர்காப்பீடு வழங்கும் ஏர்டெல்\nஏர்டெல் நிறுவனம் அறிவித்திருக்கும் புதிய சலுகையுடன் பயனர்களுக்கு உயிர் காப்பீடு திட்டம் சேர்த்து வழங்கப்படுகிறது. #Airtel\nஏர்டெல் நிறுவனம் அறிவித்திருக்கும் புதிய சலுகையுடன் பயனர்களுக்கு உயிர் காப்பீடு திட்டம் சேர்த்து வழங்கப்படுகிறது. #Airtel\nஏர்டெல் நிறுவனம் தனது பிரீபெயிட் மற்ற��ம் போஸ்ட்பெயிட் சலுகைகளை அடிக்கடி மாற்றியமைத்து வருகிறது. கடந்த வாரம் ரூ.299 விலையில் பிரீபெயிட் சலுகையுடன் அமேசான் பிரைம் சந்தா வழங்கும் சலுகையை ஏர்டெல் அறிவித்தது. அந்த வகையில் தற்சமயம் ரூ.129 மற்றும் ரூ.249 விலைகளில் இரண்டு சலுகைகளை அறிவித்துள்ளது.\nஇதில் ரூ.249 சலுகையில் பயனர்களுக்கு ரூ.4 லட்சம் மதிப்புள்ள உயிர் காப்பீடு திட்டமும் சேர்த்து வழங்கப்படுகிறது. ஏர்டெல் ரூ.249 சலுகையில் பயனர்களுக்கு தினமும் 2 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.\nஇத்துடன் தனியார் வங்கி நிறுவனம் சார்பில் ரூ.4 லட்சத்திற்கான உயிர்காப்பீடு திட்டமும் சேர்த்து வழங்கப்படுகிறது. இதுமட்டுமின்றி ஏர்டெல் டி.வி. பிரீமியம் சேவையும் வழங்கப்படுகிறது. இதில் ஜீ5, HOOQ, நேரலை சேனல்கள், திரைப்படங்களை பார்க்கும் வசதியும் ஒரு வருடத்திற்கான நார்டான் மொபைல் பாதுகாப்பு சலுகையும் வழங்கப்படுகிறது.\nவாடிக்கையாளர்கள் ரூ.249 சலுகையை தேர்வு செய்யும் போது காப்பீடு திட்டத்திற்கு தேவையான ஆவணங்களை எவ்வாறு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற விவரங்களை அறிந்து கொள்ளலாம். ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டதும், காப்பீடு திட்ட விவரங்களை ஏர்டெல் செயலியில் இருந்து இயக்க முடியும்.\nஇத்துடன் அறிவிக்கப்பட்டு இருக்கும் ரூ.129 பிரீபெயிட் சலுகையில் தினமும் 2 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ்., ஏர்டெல் டி.வி. மற்றும் வின்க் மியூசிக் சேவைக்கான சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இந்த சலுகையும் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது.\nஏர்டெல் பற்றிய செய்திகள் இதுவரை...\nஇனி எல்லோருக்கும் இது கிடைக்கும் - ஏர்டெல் அதிரடி\nமலிவு விலையில் இரண்டு சலுகைகளை அறிவித்த ஏர்டெல்\nமுதல்முறை ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை\nஜியோ, வோடபோன் போன்றே ஏர்டெல் வழங்கும் சேவை\nதினமும் 1 ஜி.பி. டேட்டா, ஒரு வருட வேலிடிட்டி வழங்கும் ஏர்டெல் புதிய சலுகை\nமேலும் ஏர்டெல் பற்றிய செய்திகள்\nபிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க கமல்ஹாசனுக்கு அழைப்பு\nநாட்டிற்கு நான் பிரதமர், உங்களுக்கு நான் சேவகன் - வாரணாசி மக்களிடம் மோடி உருக்கம்\nசிக்கிம் முதல்வராக பி.எஸ். கோலே பதவியேற்றார���\nகாசி விசுவநாதர் கோவிலில் மோடி வழிபாடு- வாரணாசியில் விழாகோலம்\nநேரு நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மன்மோகன் சிங் மரியாதை\nநேபாள தலைநகர் காத்மண்டுவில் மூன்று வெவ்வேறு குண்டுவெடிப்புகளில் 4 பேர் பலி\nமாபெரும் வெற்றிக்கு பின்னர் தாயாரிடம் ஆசி பெற்றார் மோடி\nஃபேஸ்புக்கின் குளோபல் காயின் க்ரிப்டோகரென்சி வெளியீட்டு விவரம்\nப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் சியோமி கேமிங் ஸ்மார்ட்போன்\nவாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியுடன் ரெட்மி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவாட்ஸ்அப் செயலியில் விளம்பரங்கள் - ஃபேஸ்புக் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஇந்தியாவில் ரூ.4000 விலை குறைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்\nபயனர்களுக்கு தினமும் கூடுதல் டேட்டா வழங்கும் ஏர்டெல்\nவருடம் முழுக்க தினமும் 1.5 ஜி.பி. டேட்டா வழங்கும் வோடபோன் சலுகை\nஇனி எல்லோருக்கும் இது கிடைக்கும் - ஏர்டெல் அதிரடி\nமலிவு விலையில் இரண்டு சலுகைகளை அறிவித்த ஏர்டெல்\nரூ.139-க்கு 5 ஜி.பி. டேட்டா வழங்கும் வோடபோன் புதிய சலுகை\nதிட்டக்குடி என்ஜினீயருக்கு பேஸ்புக் மூலம் அடித்த யோகம்\nஉலகிலேயே விலை உயர்ந்த மருந்து இதுதான் -கோடிகளில் விற்பனை விலை\nஓ.பன்னீர் செல்வத்தை மீண்டும் தமிழக முதல்வராக்க திட்டம்- தங்க தமிழ்ச்செல்வன்\nஅனுராக் காஷ்யப் மோடிக்கு வாழ்த்துக்கூறி என்ன சொன்னார்\nதமிழக பா.ஜனதாவைச் சேர்ந்த ஒருவருக்கு மந்திரி பதவி\nபாராளுமன்ற தேர்தல்- தமிழகத்தில் மிக அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது யார்\nஉலகக்கோப்பையில் இந்த மூன்று பேட்ஸ்மேன்களும் ஜொலிப்பார்கள்: ஸ்டீவ் வாக் கணிப்பு\nஅன்று வெற்றியை கொண்டாடிய ரசிகன், இன்று ஒரு வீரன்: ஹர்திக் பாண்டியா\nமாநில கட்சி அந்தஸ்தை இழந்தது தேமுதிக\nதமிழகத்தில் எம்.பி. தேர்தலில் வென்ற அரசியல் வாரிசுகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/209551?ref=archive-feed", "date_download": "2019-05-27T10:06:21Z", "digest": "sha1:IKDHZTO52X5HCWMDLIYPK4XPUTRHF4CU", "length": 8974, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "கோறளைப்பற்று பிரதேச சபைக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப��பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகோறளைப்பற்று பிரதேச சபைக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம்\nதமது பிரதேசத்தில் குப்பை கழிவுகளை கொட்டும் பணியினை மேற்கொள்ள வேண்டாம் என்று தெரிவித்து கிரான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பறங்கியான் மடு கிராம மக்கள் கோறளைப்பற்று பிரதேச சபைக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nகுறித்த போராட்டம் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nகிரான் பிரதேசத்தில் சேகரிக்கப்படும் குப்பைகளை தமது பிரதேசத்தில் கொட்டுவதனால் தமது அன்றாட வாழ்வில் இயல்பு நிலையில் பாதிப்பு ஏற்படுவதாக தெரிவித்து இக்கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nநேற்று காலை குப்பை கொட்டும் பிரதேசத்தில் கூடிய மக்கள் கோஷங்களை எழுப்பியவாறும் வாசகங்கள் எழுதிய பதாதைகளை கையில் ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n'நோயற்ற நல்ல சூழலாக இருந்த எங்கள் கிராமத்தில் குப்பைகளை கொட்டி நோய் ஏற்படுத்தாதே, காட்டு யானை தொல்லை, குப்பைகளை கொட்டுவதை உடன் நிறுத்து, எமது சூழலை தூய்மையாக வைத்திருப்பதே ஒவ்வொருவருடைய கடமை, குப்பை கொட்டுவதை உடன் நிறுத்து.' என்பன போன்ற வாசகங்கள் உள்ளடங்கிய பதாதைகளை கையில் ஏந்தியிருந்தனர்.\nவழமை போன்று குப்பைகளை ஏற்றிக்கொண்டு வந்த பிரதேச சபைக்கு சொந்தமான உழவு இயந்திரங்கள் அனைத்தும் போராட்டக்காரர்களால் இடை வழியில் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thengapattanam.net/index.php/12-news?start=27", "date_download": "2019-05-27T09:12:35Z", "digest": "sha1:OPFS267JHFAXFD6GFQBCXUAKWZ25Y2YM", "length": 2814, "nlines": 73, "source_domain": "thengapattanam.net", "title": "Home", "raw_content": "\nமரண அறிவிப்பு தேங்காய்ப்பட்டணம் முஸ்லிம் ஜமாத்தை சார்ந்த தீனார் தெருவில் வசித்துவந்த சபாஹிர் அவர்களின் தந்தை\n(அப்துல்கரீம் உப்பா தாய் வீடு பேக்கரி )\nஇன்று ( 03 APRIL 2015 ) மதியம் 12 அளவில் மரணமடைந்தார்கள்.\nதேங்காபட்டணம் தோப்பில் வசித்த முனிஷி உப்பாவின் மூத்தமகன் அப்துல்லாஹ் வயது(65) சற்று முன் பாறசலையில் அன்னாரது வீட்டில் வைத்து வபாத்தானர்கள் இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஹூன்\nதள்ளுமுள்ளும் தில்லுமுல்லும் ஒழிய எளிய வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=32176", "date_download": "2019-05-27T09:44:07Z", "digest": "sha1:3MY3PWYJZAKXCIHVGL5CJ4SYH2NWPTUN", "length": 15293, "nlines": 141, "source_domain": "www.anegun.com", "title": "டத்தோஸ்ரீ அன்வார் பிரதமர் ஆனதும் எனது அரசியல் முடிவுக்கு வரும்! – டாக்டர் வான் அஸிஸா – அநேகன்", "raw_content": "திங்கட்கிழமை, மே 27, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nமஇகா தலைமைச் செயலாளர் அசோகன் & நிர்வாக செயலாளர் ராமலிங்கம்\nஉறுப்பினர்களின் வாழ்க்கைத் தரத்தை சொத்துகள் வழி உயர்த்த வேண்டும் \nதுன் சம்பந்தன் பெயரை நீக்கி அடையாளத்தை அழிக்காதீர் – எம் பி ராஜா\nயாருக்கும் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை இனி கிளைக்கு 60 பேர் மட்டுமே – டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன்\nதுன் சம்பந்தன் சாலையின் பெயரை மாற்றக் கூடாது\nபுதிய பரிமாணத்தை நோக்கி இரவா காதல் இயக்குநர் கதிரின் முதல் முயற்சி\nசுங்கை வே ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தை நிலைநிறுத்த கணபதிராவ் துணைபுரிய வேண்டும்\nபாலஸ்தீன மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம்: நான்கு அமைச்சர்கள் வாய் திறக்காதது ஏன்\nமஇகாவில் இணையாவிட்டாலும் இணைந்து பணியாற்றுவோம் செனட்டர் டத்தோ எம் சம்பந்தன்\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு 2019 (ICLLSS 2019) நோக்கத்தை அடைந்தது; முழுமை பெற்றது.\nமுகப்பு > அரசியல் > டத்தோஸ்ரீ அன்வார் பிரதமர் ஆனதும் எனது அரசியல் முடிவுக்கு வரும் – டாக்டர் வான் அஸிஸா\nஅரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்\nடத்தோஸ்ரீ அன்வார் பிரதமர் ஆனதும் எனது அரசியல் முடிவுக்கு வரும் – டாக்டர் வான் அஸிஸா\nதமது கணவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரதமரானவுடன் தீவிர அரசியலில் ஓய்வுபெறப் பெற விருப்பதாக டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஸிஸா தெரிவித்தார்.\nஎனினும் பண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் நடப்பு தவணைக் காலத்தை முடித்துக் கொள்வதற்கு திட்டமிட்டிருப்பதாகவும் துணைப் பிரதமருமான டாக்டர் வான் அஸிஸா கூறினார்.\nஅன்வார் பிரதமரானவுடன் தீவிர அரசியலில் ஈடுபடப் போவதில்லை என அவர் சொன்னார். நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தின் ஓராண்டு கால நிறைவை கொண்டாடும் வகையில் வழங்கிய சிறப்பு பேட்டியில் டாக்டர் அஸிஸா இதனை தெரிவித்தார். எனினும் டத்தோ ஸ்ரீ அன்வாருக்கு தொடர்ந்து துணையாக இருக்கப் போவதாகவும் அவர் சொன்னார்.\n100 கோடி வெள்ளி கடனுக்கு மட்டுமே எஸ். ஆர் .சி இன்டர்நேஷனல் தகுதி பெற்றிருந்தது\nஸ்ரீராமை நீக்கும் முயற்சியில் மீண்டும் நஜீப் தோல்வி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\n3ஆவது தமிழ் வானொலி உருவாக நம்பிக்கைக் கூட்டணிக்கு ஆதரவு\nஅரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்\n12 பேர் மேலவை உறுப்பினர்களாக பதவி உறுதிமொழி\nசவால்மிக்க சாதனை சரித்திரத்தில் இடம் பிடிக்கும் 5600 கிமீ தூரத்தைக் கடக்கும் 9 வீரர்கள் என்பதில், Vijeyant\nஓம்ஸ் தியாகராஜன் தலைமையில் புதிய அரசியல் கட்சி உணர்வுமிக்க இளைய சமுதாயத்தை உருவாக்குவோம் என்பதில், சிவா\nஓம்ஸ் தியாகராஜன் தலைமையில் புதிய அரசியல் கட்சி உணர்வுமிக்க இளைய சமுதாயத்தை உருவாக்குவோம் என்பதில், மணிமொழி வீராசாமி\nமலேசிய உறுமி மேளம் இசை இயக்கத்தின் ஏற்பாட்டில் தமிழர் திருநாள் கலை விழா\nபிலோமினா கான்வெண்ட் தமிழ்ப்பள்ளியின் அனைத்துலக மகளிர் தினம் கொண்டாட்டம் என்பதில், MADESH.A\nபொதுத் தேர்தல் 14 (276)\nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nதமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்டம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை\nபேரா வளர்தமிழ் விழா :11 மாவட்டங்கள்; 180 மாணவர்கள் பங்கேற்பு\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nதமிழ்துறையே இல்லாத பல்கலைக்கழகத்தில் வாழ்கிறது தமிழ்\nதேனீக்களின் அழிவுக்கு மனிதர்கள் துணை போகக் கூடாது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்\nபினாங்கு மே 23- மகரந்தச் சேர்க்கைக்கு பெரிதும் துணை நின்று தாவரங்களின் வளர்ச்சிக்கு உற்ற வகையில் பங்காற்றுகின்ற தேனீக்களின் அழிவுக்கு மனித குலம் ஒருபோதும் காரணமாக இருத்தல் ஆகாது எ\nஉலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை\nசிவபாலன் உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற்சேவையாளர் விருது\nதமிழில் பேசுவது தேசக் குற்றமா அமைச்சருக்கு ஊடகவியலாளரின் திறந்த மடல்\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=437165", "date_download": "2019-05-27T10:31:06Z", "digest": "sha1:DQZZDAMVMJWTM5ZOQHYFG3OYFVIW4O2D", "length": 8064, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "வீட்டில் இருந்த கொசு மருந்தை குடித்து நடிகை நிலானி தற்கொலை முயற்சி | Actress Nilani suicide attempt - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nவீட்டில் இருந்த கொசு மருந்தை குடித்து நடிகை நிலானி தற்கொலை முயற்சி\nசென்னை: சென்னை வளசரவாக்கம் வீட்டில் நடிகை நிலானி தற்கொலை முயற்சி செய்துள்ளார். வீட்டில் இருந்த கொசு மருந்தை நடிகை ��ிலானி குடித்து மயக்கமடைந்தார். மயக்கமடைந்த நிலானியை ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலானிக்கு சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.\nநடிகை நிலானி தற்கொலை முயற்சி\n2019-20ம் நிதியாண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கை ஜூலையில் தாக்கல்: அரசு வட்டாரங்கள் தகவல்\nசென்னையில் மாம்பலம் காவல்நிலைய ஆய்வாளர் இடமாற்றம்: காவல் ஆணையர் உத்தரவு\nதமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் ஜூன் 3ம் தேதி திறக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை அதிகாரபூர்வ அறிவிப்பு\nஈரோடு அருகே 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் ஒருவர் கைது\nசென்னை மெட்ரோ சுரங்க ரயில் நிலையங்களில் படிப்படியாக குளிர்சாதன வசதி குறைக்கப்படும்: மெட்ரோ ரயில் நிர்வாகம்\nநடிகர் அஜய் தேவ்கனின் தந்தையும், பழம்பெரும் சண்டை பயிற்சியாளருமான வீரு தேவ்கன் காலமானார்\nசெயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக பத்திரிகைகளில் வெளியாகும் செய்திகள் உண்மை அல்ல: காங்கிரஸ் அறிக்கை\nபுதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் மே 29ம் தேதி பதவியேற்பு\nதிருச்சியில் இருந்து மலேசியாவுக்கு கடத்த முயன்ற வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்\nஇசையமைப்பாளர் இளையராஜாவுடன் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சந்திப்பு\nமக்களவை தேர்தல் தோல்வியையடுத்து தனது பதவியை ராஜினாமா செய்தார் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் சுனில் ஜாகர்\nகோவையில் வீட்டு வரி ஆவணம் வழங்க லஞ்சம் வாங்கிய உதவி ஆணையர் கைது\nபிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு அழைப்பு\nகோவை மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை\nகோடைதொல்லைகளை நீக்கும் எலுமிச்சை இயன்ற வரையிலும் இலவச சிகிச்சை\nநாட்டின் முதலாவது பிரதமரான ஜவஹர்லால் நேருவின் 55வது நினைவு தினம் : சோனியா, ராகுல் காந்தி உள்ளிட்டோர் அஞ்சலி\n2வது முறையாக பிரதமராகும் நரேந்திர மோடி ; கட்சித் தலைவர்கள் மோடிக்கு மலர் கொத்துக்களுடன் வாழ்த்து\nபெரு நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவுகோலில் சுமார் 8 ஆக பதிவு\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஜப்பான் பயணம் : ஜப்பான் பிரத���ருடன் கோல்ஃப் விளையாடி அசத்தல்\nதீவிரவாதி ஜாகீர் முசா கொல்லப்பட்டதன் எதிரொலி : காஷ்மீரில் வன்முறை வெடிப்பு; ஊரடங்கு உத்தரவு அமல்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/09/14/77", "date_download": "2019-05-27T09:27:52Z", "digest": "sha1:A4MYC2CPDVOLL3HDTE7PERTOYCER23E3", "length": 5691, "nlines": 14, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:விவாகரத்து: தொழுநோயைக் காரணம் காட்ட முடியாது!", "raw_content": "\nவெள்ளி, 14 செப் 2018\nவிவாகரத்து: தொழுநோயைக் காரணம் காட்ட முடியாது\nதொழுநோயைக் காரணம் காட்டி விவாகரத்து பெற முடியாது என்று வழக்கொன்றில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nதொழுநோயைக் குணப்படுத்த முடியாத காலத்தில், தம்பதியர் இடையே விவாகரத்து பெற இந்நோயை ஒரு காரணமாகக் குறிப்பிடுவதற்குத் தனிப்பட்ட சட்டங்களில் வழி செய்யப்பட்டிருந்தது. தற்போது தீவிர மற்றும் நவீன மருத்துவத்தால் தொழுநோயைக் குணப்படுத்த முடியும் என்பதால், சமூகத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. எனினும், தொழுநோயாளிகளுக்குப் பாரபட்சமான இந்த சட்டப்பிரிவு தொடர்கிறது. இதைத் தகர்க்கும் வகையில் உச்ச நீதிமன்றம் இன்று (செப்டம்பர் 14) தீர்ப்பு வழங்கியுள்ளது.\nதொழுநோயைக் காரணமாகக் கூறி விவாகரத்து செய்வது தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் இந்த முக்கிய தீர்ப்பை இன்று அளித்துள்ளது. “இனி தொழுநோயைக் காரணம் காட்டி விவகாரத்து செய்ய முடியாது. இதோடு, பல முக்கிய வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசுக்கு உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. நாடு முழுவதும் தொழுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.\nபள்ளிகளில் தொழுநோய் பாதித்த குழந்தைகளைத் தனிமைப்படுத்தாமல், அவர்களையும் அனைத்துக் குழந்தைகளையும் போல சமமாக நடத்த வேண்டும். இதற்கு மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழுநோயாளிகளின் நலனுக்காக இருக்கக்கூடிய அனைத்து நலத்திட்டங்களையும் முழுமையாகச் செயல்படுத்த வேண்டும்” என்று கூறிய நீதிபதிகள், தொழுநோயாளிகள் பாகுபாட்டுடன் நடத்தப்படுவது ஏற்கத்தக்கதல்ல என்று கூறினர்.\nதொழுநோயாளிகளும் மற்ற மக்களைப் போல சராசரியாக வாழ உரிமை படைத்தவர்கள் என்று கூறிய நீதிபதிகள், தொழுநோயாளிகளுக்குத் தனியாக மாற்றுத்திறனாளி சான்றிதழ் வ��ங்குவது குறித்து மத்திய அரசு வழிமுறைகளை ஏற்படுத்த வேண்டும் என்று தீர்ப்பில் குறிப்பிட்டனர்.\nதொழுநோயாளிகளுக்கு மருத்துவமனையில் பாகுபாடு பார்க்கக்கூடாது என்றும், தொழுநோயாளிகளிடம் வேறுபாடு காட்டப்படவில்லை என்பதை அரசு மற்றும் தனியார் மருத்துவமனை ஊழியர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த நோயை முற்றிலும் ஒழிக்க எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து விளக்கமளிக்க மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டனர்.\nவெள்ளி, 14 செப் 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/scripture/Tamil/1205/thevai-ual-of-palapattatai-cokkanatakkavirayar", "date_download": "2019-05-27T09:18:28Z", "digest": "sha1:CQXF5CP2725X5K2BDNIBOPSBWA6AJVOB", "length": 180045, "nlines": 1979, "source_domain": "shaivam.org", "title": "dhEvai ulA (தேவை உலா - ராமேஸ்வரம் தல மகிமை - பலபட்டடை சொக்கநாதர்) of palapaTTaTai chokkanAthak kavirAyar (in tamil script, unicode format)", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nபலபட்டடை சொக்கநாதக்கவிராயர் இயற்றிய தேவையுலா\nதாம் நூதனமாக எழுதிய அரும்பதவுரையுடன்\nகடலிடை மலைக டம்மா யடைத்துமால் கரும முற்றித்\nதிடலிடைச் செய்த கோயி றிருவிரா மேச்சு ரத்தைத்\nதொடலிடை வைத்து நாவிற் சுழல்கின்றேன் றூய்மையின்றி\nயுடலிடை நின்றும் பேரா வைவராட் டுண்டுநானே.\nதேவையுலா என்பது, இராமேசுவரத்துத் திருக்கோயில் கொண்டெழுந்தருளிய ஸ்ரீ: இராமநாதர்மீது பலபட்டடைச் சொக்கநாத பிள்ளையால் இயற்றப்பெற்றது; தேவை இராமேசுவரம்; இது பாண்டிநாட்டிலுள்ள பாடல் பெற்ற பதினான்கு சிவஸ்தலங்களுள் ஒன்று.\nஉலாவென்பது தமிழ்ப்பாஷைக்குரிய தொண்ணூற்றாறு வகைப் பிரபந்தங்களுள் ஒன்று; பேதை முதலிய எழுவகைப்பருவ மகளிர்களும் தன்னைக்கண்டு காதல் கூரும்படி ஒருதலைவன் வீதியிற்பவனி போந்தானென்று அவனுடைய அரிய செயல்களைப் பலவசையாகப் புலப்படுத்திக் கலிவெண்பாவாற் பாடவேண்டுமென்பது அந்நூலுக்குரியவிதி; வீதியென்றது இங்கே உருத்திர கணிகையருடைய தெருக்களை.\nஇந்நூலால்,ஸ்ரீ இராமநாதருடைய பெருங்கருணைத்திறமும் இராமேசுவரத்தல விசேடஙேகளும் தீர்த்த விசேடங்கள் முதலியனவும் வேறுதல புராண கதைகளும் பழைய சிவபுராணங்களிற் காணப்படும் அரிய சரித்திரங்களும் நாயன்மார்களுடைய அருமைச் செயல்களும் பலமுகமாக அவ்வவ்விடத்து அறியலாகும். இன்னும்,பொருளை எ��ிதில் விளக்கும் மடக்கு, சிலேடை முதலிய சொல்லணிகளும், முக்கியமான பொருளணிகளும் கேட்டோர்களை விரைவில் வியப்பிக்கும் தொனிகளும் இதில் பரக்கக்காணலாம். அன்றியும் இத்தலத்தில் உள்ள ஆரியர் ஐந்நூற்றுப்பன்னிருவர் எனபது 94-ம் கண்ணியாலும், பண்டைக்காலத்தில் இத்தலத்தில் இன்ன இன்ன திருப்பணிகள் இன்னாரின்னாராற் செய்விக்கப் பெற்றனவென்பது 97-ம் கண்ணி முதலியவற்றாலும், இரகுநாத ஸேதுபதி கட்டுவித்த மண்டபம் ஒன்றில் உத்ஸவ காலத்தில் இராமநாதரெழுந்தருளினரென்பது 63-ம் கண்ணியாலும், திருத்தேர் சேதுபதிகளாற் செய்விக்கப் பெற்றதென்பது 108-ம் கண்ணியாலும், இராமநாதருக்குச் சாத்திய திருவாடை விஜயரகுநாத ஸேதுபதியால் அளிக்கப் பெற்றதென்பது 67-ம் கண்ணியாலும், அவர் திருத்தேர்வட முகூர்த்தம் செய்தனரென்பது 138-ம் கண்ணியாலும் விளங்குகின்றன. இன்னும் இங்ஙனம் விளங்குவன பல.\nஇந்நூலாசிரியர், கவிராயரென்றும் புலவரென்றும் வழங்கப்பெறுவர். இவருடைய வாக்கின் பெருமை இத்தமிழ்நாட்டில் யாவருக்குந் தெரிந்ததாதலால், அதைப்பற்றி இங்கே ஒன்றும் எழுதத்துணிந்திலேன்.\nதிருத்தேர்வட முகூர்த்தம் செய்தவர் விசயரகுநாதஸேதுபதி என்று கூறியிருத்தலால் அவர் காலமும் இந்நூலாசிரியர் காலமும் ஒன்றென்பதும் இந்நூலை இயற்றுவித்தவர் அவரென்பதும் விளங்குகின்றன.\nபண்டைத்தமிழ்நூல்களிற் காணப்படாத ஒருவகைச் சொற்கள் இந்நூலில் சிலவிடத்து வந்துள்ளன; இடத்துக்கேற்ற சிறப்புள்ளன வென்று கருதி அவை பெரியவர்களால் அக்காலத்து அங்கீகரிக்கப் பெற்றன போலும்.\nஇற்றைக்குச் சற்றேறக்குறைய 32-வருடங்களுக்கு முன்பு அன்பர்களுடன் நான் சேதுபுராணத்திற் பாலோடைச் சருக்கத்திற்குப் பொருள் கேட்டுக்கொண்டிருந்தபொழுது திருவாவடுதுறை ஆதீனத்து மஹா வித்துவான் ஸ்ரீ: மீனாட்சிசுந்தரம்பிள்ளையவர்கள், \"மேலான கத்துருவின் வீழ்சலதோ டந்தணிக்கப், பாலாவியாகிய பாலோடையும்\" (கண்ணி-31) என்பதைக்கூறி, அதிலுள்ள 'சல தோடம்,' 'பாலாவி' என்பவற்றைப் பலபடப் பாராட்டி, \"இது தேவையுலா\" என்றும் \"இதில் 24-தீர்த்தங்களும் இப்படியே ஒவ்வொரு நயம்படக் கூறப்பெற்றுள்ளன\" என்றும் சொன்னார்கள். அதுவே இந்நூலைத்தேடி ஆராய்ச்சிசெய்யும்படி பண்ணுவித்தது.\nதிருவாவடுதுறையாதீனத் தலைவர்களாகிய ஸ்ரீமத்-அம்பல} வாணதேசிகரவர்கள் அளித்த பி���தி ... ... } 1.\nஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் பிரதி ... 1.\nதிருநெல்வேலி, தெற்குப்புதுத்தெரு, வக்கீல் சுப்பையா } பிள்ளையவர்கள் வீட்டிலிருந்து, மேலகரம் ம-௱-௱-ஸ்ரீ திரி}\nகூடராசப்பக்கவிராயரவர்கள் வாங்கித்தந்த பிரதி } 1.\nமதுரைத்தமிழ்ச்சங்கத்து அக்கிராஸனாதிபதியும், பால*தம் ஜமீந்தாருமாகிய இராமநாதபுரம் மகா- ஸ்ரீ பொ.பாண்.* துரைஸாமித் தேவரவர்கள் செந்தமிழ்ப் பத்திரிகையில் மாதந்தோறும் வெளிப்படுத்தும்படி ஏதாவது தமிழ் நூலொன்றை அனுப்பி வர வேண்டுமென்று வற்புறுத்திக் கூறினமையால் அவ்வண்ணம் செய்யத்துணிந்து இம்முறை இதனை வெளிப்படுத்தலானேன்.\nஎண்ணியதை நிறைவேற்றும்படி திருவருளைச் சிந்திக்கின்றனன்.\nஆதியுலாக் கொண்ட வமலனிரா மேசன்மேற்\nதந்தத்தொந் தித்தந்தித் தாவென்றா டுஞ்சிவன்சேய்\nநீர்கொண்ட மேக நிறங்கொண்ட மால்கமலப்\nடுப மன் னியுவி னுபதேசம் பெற்றுஞ்\nவந்து பிறந்த மதலையைச் சாம்பனென\nமேன்மாற்றும் வில்வோத கேச்சுர லிங்கத்தை\nவேர்பெற்ற வீதி விடங்கரைப் பாற்கடலின்\nமார்பிற் சுமந்து வணங்கியும்- நேர்பெற்ற\nதொண்டு புரியுந் தொழும்பெல்லா நாணாளுங்\nகின்னு நடுங்கு மிராவணனைக் கொன்றபழி\nபல்லா யிரவர் படைத்த மலமாதி\nயெல்லா விருளு மினிதகற்றத்- தொல்லைநாட்\nபேதையொரு பாகன்போற் பேயுட னேயாடும்\nவாவுந் திடமதிக்கு வந்த மறுத்துடைத்த\nசீதைதரும் பட்டத்தாற் றேவேந் திரப்பட்டங்\nதேயமிழந் தோனிழந்த தேர் பரியெல் லாங்கவந்த\nஏந்திய நல்லோரை யேகாந்த ராமன்பாற்\nவீட்டிலுறை வேதாவை மிக்கமக வானாகக்\nநொய்யமனத் தன்மசக னூறுமக வானாகச்\nமானத வாவிவடி வாய்த்தெய்வ யானைதனை\nமெய்கழுவ வந்த விசயன் றமையனுக்குப்\nவாழு மொருதேவை வந்து பலதேவர்\nகாந்திவருங் கூட்டைக் கழுவச் சுகமழுக்குத்\nகூற்றன் மகனைக் குபேரன் மகனாகத்\nபோய்மூளைக்குஞ் சீதைபழி போக்குதற்காத் தண்ணீரிற்\nதங்குமறை யான்றாளுந் தந்துவிசும் பின்மறையான்\nமாலை முடியறுக்க வந்த பிரமகத்திக்\nபொங்குநீர்க் குள்ளே புழுங்கினோன் வெம்மையொரு\nஒப்பரிய வையத்தி லோடிவந்து முந்நீரைச்\nமாமிக்காய் மாமன்போய் மாமனைக் கொன்றபழி\nஓசைநீர் தோய்ந்தோற் குருப்பசியின் வேதனைகள்\nவெண்மை யிரைக்கழுவ மிக்க கருமயிராந்\nதிண்மை பெறுஞ்சருவ தீர்த்தமும்- வண்மையினாற்\nறானே யரியையுஞ் சம்புவையும் விண்ணவர்தங்\nமேலான கத்���ுருவின் வீழ்சலதோ டந்தணிக்கப்\nபாலாவி யாகியபா லோடையும் - மேலான\nநாணுருவா மம்புருவ நங்கை சிலையுருவின்\nகோண லொழித்தகவி குண்டமும் - காண\nஅரிதலை தன்னை யயனுடலிற் சேர்க்குஞ்\nசரசுவதி காயத்ரி தாமும் - பிரச\nமொழுகுஞ் சுளைகளா வோங்குபுகழ்த் தேவை\nமுழுது மொருபழமா முன்னோர் - தொழுதிறைஞ்சுஞ்\nசேதுப் பலாமரமாச் சேதுப் பலாமரத்தின்\nமீதிற் பழுத்த வியன்கனியின் - கோதற்ற\nவான்பே ரமுதென்றால் வாய்கசக்கத் தித்திக்குந்\nதேன்போ னிறைந்த சிவக்கொழுந்து - மான்போர்வாள்\nமச்சமயில் போற்கண் மலைவளருங் காதலியாம்\nபச்சைமயில் வாழ்செம் பவளமலை - நிச்சயமாய்க்\nகாவையு மிந்த்ர புரத்தையுங் கானனமுந்\nதேவையு மாகத் திருத்தினோன் - மேவுந்\nதிருக்கந்த மாதனத்திற் சென்றேறு நாடொட்\nடிருக்கந்த மாதனமா வேறான் - வெருக்கொள்ளு\nமுங்கார கால வயிரவனா மோங்கார\nசங்கார காலனையுந் தாபித்தோன் - பொங்குபெயர்க்\nகாவலுறுஞ் சேதுவந்த மாகாளி யம்மையருட்\nகாவல் புரியுங் கடிநகரான் - தேவர்கோன்\nவேதனைசெய் கால்விலங்கை விட்டோட்டு வோன்சேது\nமாதவன் கால்விலங்கை மாற்றாதான் - மோதி\nஎறிகடலைத் தாண்ட வெழுந்தவனு மானை\nமறிகடலை யென்றெதிரே வைத்தோன் - உறுபுலியாற்\nகோலு கலிங்கமன்றிக் கொட்டுணையும் பட்டுடான்\nவாலுக லிங்க வடிவினான் - மேலா\nமவனசை யாம லணுவசை யாமை\nபவனனு மாருதியும் பார்த்தோன் - அவனையுமை\nதானாளத் தான்வந் தெமையாள நாமெல்லாம்\nவானோரை யாளவந்த வானோரும் - ஏனோரைப்\nபூதலமீ தாளப் புரியுங் கருணையான்\nபாதலமே யாபரணப் பையானோன் - வேதனார்\nசென்னி தனக்குந் திருக்கை மலர்வீடும்\nஅன்னமு நல்கு மருளாளன் - சென்னி\nமதியார்க்குந் தாள்பணியும் மார்க்கண்டே யர்க்கு\nமுதயாத் தமன மொழித்தோன் - கதிரவற்கும்\nசண்டைப் படுமிருட்குந் தக்கன் செயுமோம\nகுண்டத்தின் முன்னுறவு கூட்டினோன் - புண்டரிகக்\nகண்ணினான் கண்களுக்குக் காட்டாத பொற்பாதங்\nகண்ணிலா வந்தகற்குங் காட்டினோன் - கண்ணின்\nகடைக்கு விடயமன்றிக் கார்முதலை யென்று\nவிடைக்கு விடைகொடுத்த வேந்தன் - இடைக்குலத்து\nபூவையர் தாள்பணியப் போகாமல் விண்ணவர்க்குச்\nசேவை கொடுத்தருளச் செல்கொடியான் - றாவிலா\nமாரூப வில்வேண் மலர்தூவக் கண்பார்த்துச்\nசாரூபந் தந்தருளுந் தம்பிரான் - வீரப்\nபுலிபோல வாட்டைப் புசிக்குமரா வுக்குஞ்\nசலியா நடம்புரிந்த தாணு - வலியாரை\nமோது மிருமழுவன் முக்கால னாற்கண்ணன்\nவேதமைந்த னாறுதலை மேவினோன் - காத\nலெழுசமைய னெட்டுலகு மொன்பது திக்கும்\nபழுதகலின் பத்து நிதியும் - தொழவருள்வோன்\nதன்புய வெற்பிடத்துந் தாட்டா மரையிடத்து\nமென்பணி கொள்ளு மிராமேசன் - அன்பர்\nதிகைத்த வினையுமயன் சென்னியுஞ்சே திக்கு\nநகத்தன் வரராம நாதன் - சகற்பதியைப்\nபூசித் திருநாளு நம்மையென்று போதித்தோன்\nமாசித் திருநாள் வருநாளிற் - பாசத்தாற்\nபொற்பொடி மார்பிற் பொருந்தும் விடைக்கொடியா\nநற்கொடி யேறு நலங்கண்டு - சொற்கொடிபோல்\nவாழும் பருவத வர்த்தினியுந் தானுமுல\nகேழும் பரவ வெழுந்தருளி - ஆழியருள்\nகாபாலிக் கென்றுகட்டு வித்த ரகுநாத\nபூபாலன் மண்டபத்திற் போந்திருந்து - மாபாரச்\nசெஞ்சடை யன்றித் திருப்புயஞ்சே ராளென்னு\nநஞ்சடை வார்த்தைமிக நாணடைய - மஞ்சுதவழ்ந்\nதேறுகுழற் கங்கையா ளெந்தைபுயஞ் சேர்வதுபோற்\nகூறு மபிடேகங் கொண்டருளி - வீறு\nபுரியாடை யோரெட்டும் புல்லாடை யொன்றுங்\nகரியாடை யொன்றுங் களைந்து - துரைராசன்\nதென்னன் விசய ரகுநாத சேதுபதி\nகன்ன னருள்பொற் கலைபுனைந்து - பின்னை\nஇறைப்பொழுதுங் கங்கைதனை யீசைகா ணாமன்\nமறைப்பதெனப் பொன்மகுடம் வைத்துக் - கறைக்கண்டன்\nகாதி லிருவரிசை காத்திருந்து கேட்பனபோற்\nகோதி லரவக் குழைசாத்திச் - சாதலற\nஅண்டர்க்கா வுண்டநஞ்சி லாரமுத மூறுதல்போற் 70\nகண்டத்தின் முத்துவடங் கட்டுறீஇச் - சண்டன்போய்\nஎட்டித் தொடுமுன் னிறுகச் சிவக்கொழுந்தைக்\nகட்டிப் பிடித்தோன் கரம்போல - வட்டத்\nதினமணிக்கே காந்திதருஞ் செம்மல் புயத்தி\nலினமணிக் கேயூர மிட்டுக் - கனல்விழியைத்\nதோண்டும் விரலைத் தொழவந்த சூரியன்போற்\nகாண்டகுமா ணிக்கக் கடகமிட்டு - வேண்டிவளர்\nமெய்யாண் முலைத்தழும்பை வேணியாள் காணாமற்\nகையாள் பதக்கங் கவினுவித்துப் - பொய்யுலகில்\nதாயுதர பந்தனத்தைத் தள்ளுந் தனிமுதலுக்\nகாயுதர பந்தனமு மாங்கமைத்துத் - தேயம்\nபரித்தாளும் வாணன் பலசதங்கை யிட்ட\nதிருத்தாளி னூபுரமுஞ் சேர்த்தித் - தரித்த\nதிருமா லொருபாலுந் தேவியொரு பாலும்\nஇருபாலுங் கைக்கொண்ட தென்னத் - திருமேனி\nஆகாய மென்ன வகிலாண்ட மாந்தருவிற்\nசேகாய வண்ணந் தெரிப்பதெனப் - பாகாய\nசானகி செங்கைத் தளிரும் பொறாதுதிரு\nமேனி நிறங்கன்றி விட்டதெனக் - கானகத்தின்\nமண்டிப் பொருவிசயன் மன்னைப் பிடிபிடிக்கக்\nகண்டத்தி னஞ்சு ��லந்ததெனக் - கொண்டலார்\nதெள்ளுஞ் சிவத்தியானஞ் செய்போ திரண்டுருவு\nமுள்ளும் புறமு மொளிர்வதெனக் - கிள்ளைவளர்\nகையிற் கரும்பணிவாள் காத லெனுநீலப்\nபையுட் பொதிந்த பவளமென - ஐயமாத்\nதூய சிவஞானந் தோன்றா தெவரெவர்க்கு\nமாயை நிழலின் மறைந்ததென - நேய\nமருக்கூந்தன் மங்கைநிறம் வாஞ்சித்தா ரென்னத்\nதிருச்சாந் திலேபனமுஞ் செய்து - விரைச்சாந்தாற்\nசந்திரனில் வாழுந் தடந்தா மரைக்கண்ணன்\nவந்தெதிர் நிற்கும் வடிவென்ன - முந்தியே\nவிம்பப் பிரதிபிம்ப வேதாந்த நீதியெனப்\nபைம்பொனிலைக் கண்ணாடி பார்த்தருளி - வெம்போரில்\nவானிற் பறக்கு மதின்மூன் றையுமெய்ய\nமேனிற்கும் பொன்மேரு வில்லென்ன - வானத்து\nமுந்திய விந்திரவின் மூன்றி லுமைநிறமும்\nஎந்தைநிற முங்கண் டிரண்டொளிக்க - நிந்தையிலா\nமற்றொருபொன் வில்லை வளைத்துத் தரித்ததெனப்\nபொற்றிரு வாசி பொலிந்தோங்கக் - குற்றமறு\nசீரா தனமான சிங்கா தனத்திலிருந்\nதாரா தனைகொண் டருளியபின் - யாரும்\nமடங்கலெனு நந்தியான் மாயோ னடக்கு\nநெடுங்கடல் போலடங்கி நிற்கச் - சடங்கஞ்சேர்\nநான்மறையு முத்தமிழு கற்பே ரிரண்டுடையோ\nனூன்முறையு முன்னே நுவன்றதற்பின் - மேன்முறையே\nவாட்டிவிடுஞ் சென்மம் வரும்வழியைத் தாளிட்டுப்\nபூட்டிவிடுஞ் சேதுப் புராணமுங் - கேட்டருளி\nமெய்ந்நூற் றுறையின் விதிவழியே பூசிக்கும்\nஐந்நூற்றுப் பன்னிருவ ராரியரும் - இந்திலத்திற்\nறேற்றுமலை யத்தனையுஞ் சேதுபந்த மீதுகுடி\nயேற்றுலக நாதமுனி யென்போனுங் - கூற்றதிர\nஆர்க்குங் கடறூர்த் தழிவி றிருநகரஞ்\nசேர்க்கு மிராவாடு தேசிகனும் - நீர்க்கடலில்\nஆராமங் கோயில்குள மற்புதமாக் கற்பித்த\nமாராம நாத வரமுனியும் - சீராமர்\nமெய்யம் பலமாக வீற்றிருப்பார்க் கேற்றபணி\nசெய்யம் பலவாண தேசிகனும் -ஐயன்\nசிவராச தானியுடன் தேவையையொப் பாக்குந்\nதவராம நாதமுனி தானும் - புவனேசற்\nகாதவன்வாழ் கோபுரங்க ளட்டபந்த னாதிகள்செய்\nமாதவனாம் வேதவன மாமுனியும் - சீதைபுணர்\nமேகஞ் சொரிந்ததிலு மிக்காக நித்தமபி\nடேகஞ் சொரிந்து தினம்பூசை - ஆகத்தின்\nமைவார் விழியும் வனமுலையும் பெற்றோர்க்குத்\nதிவ்யா கமப்படியே செய்விக்கும் - சைவ\nசிகாமணி யான சிதம்பர நாத\nமகாமுனியு மாமெழுவர் வந்து - நகாதிகளைக்\nகண்ணன் முதலோர் கனசேது வைச்சேரப்\nபண்ணுதல்போற் செய்யும் பணிவிடையும் - மண்ணுலகங்\nகாத்தருளுஞ் சேதுபதி கட்டளையைச் சட்டமிட\nவாய்த்தசொக்க நாத வரமுனிவன் - கீர்த்தியுடன்\nநம்பர் திருப்பணிக ணாடோறுஞ் செய்தனவுஞ்\nசம்பு திருச்செவியிற் சாத்தியபின் - அம்பொற்\nறிருவாழி தாங்கலாற் சேரும் வடத்தாற்\nபரிவான பீதாம் பரத்தாற் - றிருவென்னு\nமாது பதியுமவன் மாமகுட மும்பொலுஞ்\nசேதுபதி வைத்ததிருத் தேரேறிக் - காதலிதேர்\nபின்னூரச் சண்டன்றேர் பின்னூர மைந்தர்தேர்\nமுன்னூர நீரூரு மூதூரில் - என்னிறையோன்\nஆதித்தேர் தானு மழகுக்குத் தோற்றிந்தச்\nசோதித்தேர் தன்னைச் சுமப்பதென - வீதிக்\nகெழுந்தருளும் போதி லிமையோர்கள் வெள்ளங்\nகொழுந்து படர்ந்துவருங் கூட்டம் - தொழுந்தகைய\nவள்ளலுடன் முன்வந்த வானரங்க ளோரொரு\nவெள்ள மெனக்கலித்து மீண்டதென - ஒள்ளிழையார்\nஅன்று தனிப்போ யான்விழிக்குத் தோற்றமத\nனின்று படைக்கூட்ட மிட்டதெனச் - சென்றோடிப்\nபேதைமையால் வாலி பிதாமிதித்த பூமிதனை\nமேதினியோ ரெல்லா மிதித்ததெனக் - காதலுமை\nஏடலர் தாரா னிளனுக் கிடுஞ்சாப\nமாடவர்க் கெல்லாமுண் டானதென - நீடுசடா\nதீர்த்த மொருசுகத்தின் சென்மந் துடைத்தமைகேட்\nடார்த்தசுக மெல்லா மடைந்ததெனப் - பார்த்திருந்து\nசானகியை யீன்ற தலத்தைவெல்லப் பூவையரை 7\nயேனை யிடமெல்லா மீன்றதென - மானெல்லாங்\nகோவங்க மானகா குத்தனை வஞ்சித்த\nபாவங் கழுவப் படர்ந்ததெனக் - கோவங்கொள்\nதென்கடனீ ருண்ணச் செலும்போது சீமூத\nமின்களையெல் லாங்கரையில் விட்டதெனத் - தன்கிளைபோற்\nகொச்சை மயிலெல்லாங் கூட்டமிட்டு வெற்பீன்ற\nபச்சை மயிலைவந்து பார்ப்பதென - அச்சுதனார்\nமூவர் பணிந்த முதற்றலமென் றாங்கவர் தம்\nபூவையரெல் லாம்பணியப் போந்ததெனத் - தேவைதனில்\nபிந்தாது சூழவனப் பேடவர்கைத் தாமரையில்\nவந்தாடல் போற்சா மரையாடத் - துந்துபி\nசல்லரி தக்கை தடாரிமுர சம்பேரி\nகல்லவடங் காகளங் கல்லென்னச் - சொல்லரிய\nவெண்கவிகை யான்மறைந்து விண்ணிறம் வெண்ணிறமாய்\nவண்கவிசொ னீலநிற மாறாடக் - கண்களெனும்\nபொங்கலர் பூத்ததடம் போன்றமட வார்களட்ட\nமங்கல மேந்தி மகிழ்வேந்தப் - பங்கயனும்\nமாலும் பறவைகளில் வந்தேற வாசையிரு\nநாலும் புரப்போர் நரர்விலங்கு - மேலேற\nஎட்டிய கோள்க ளெழுபத் தொருகுதிரை\nகட்டிய தேர்கள் கடிதேறக் - கிட்டுவினை\nபாறுமிரு நால்வசுவும் பன்னோ ருருத்திரரு\nமேறு விமான மினிதேறச் - சீறயிலை\nஎள்ளு மிருகண் ணெழுமடவார் நான்மூன்ற��\nபுள்ளும் விலங்கும் பொலிந்தேறக் - கிள்ளைமொழி\nநேயத் திருமா னிலமா னிளம்பிடிமான்\nகாயத் திரிமான் கலைமானும் - தூயோர்\nஎழுவர்நதி மாத ரெழுமுனிவர் மாதர்\nவழுவி லெழுவரர மாதர் - பழிதீர்\nவசுமாத ரெண்மர் மகிதல மாதி\nயசமான மாதரோ ரெண்மர் - இசைகதிரோன்\nகன்னியர் நால்வர் கடவுட் கலாநாதன்\nபன்னியர் மூவொன் பதுமாதர் - சென்னியச\nமானவர் பெற்ற வறுபது மாதருட\nனேனையரு மொய்த்தீண்ட வெம்மருங்கும் - மேனாளிற்\nகோவ மொடுங்கரா வுண்ட குலமைந்தர்\nமூவரையும் வாழ்வித்த மூவர்களுந் - தேவருக்கும்\nபேருலகத் தோர்க்கும் பிரம்படி யுண்டாக்கும்\nஓரிருவர் தாமு முடன்போத - நீரோடப்\nபண்ணியங் கொள்ளாது பார்முழுதுங் கொண்டாடப்\nபுண்ணியங் கொள்ளும் புகழாளன் - விண்ணோர்\nதருத்தேர் விசய ரகுநாதன் றங்கத்\nதிருத்தேர் வடமுகுர்த்தஞ் செய்யப் - பெருத்த\nமறுகு கடலாக மன்பதை வெள்ள\nமுறுகு கரைபுரண்டு மோத - நிறைவயிரக்\nகன்னிலத்து மின்னுசந்த்ர காந்த மணிநிலத்தும்\nபொன்னிலத்தும் வைசயந்திப் பொன்னிலத்தும் - அன்னம்\nஉலாநிலத்து மேனிலத்து மோர்நிலத்து மில்லா\nநிலாநிலத்தும் வெள்ளி நிலத்தும் - கலாநிதியும்\nதாரா தரமுதவுந் தாவில்லா மின்களுவந்\nதோரா யிரங்கோடி யுற்றவென - நேரிழையார்\nகாதலுட னேறிடுவார் கைக்கடகந் தம்மையே\nபாத கடகமெனப் பார்த்தணிவார் - கீதாதி\nபாடகத்தின் மீதே பரிந்தணியுங் கண்டசரம்\nபாடகத்தின் மீதே பரிந்தணிவார் - நாடி\nஇதங்கொண் மலர்க்கை யிருகை யிடத்தே\nசதங்கை தெரியத் தரிப்பார் - விதங்கொண்ட\nகாலாழி கையாழி யாகக் கடிதணிவார்\nமாலாழி நீந்த மறுகுவார் - நாலிடமும்\nமொய்த்திடுவார் மார்பு முறுகு முலைதாங்கி\nயெய்த்திடுவார் வேர்வை யிறைத்திடுவார் - தத்தம்\nஇடைகளையுந் தேடுவா ரெல்லோர் மடியும்\nஉடைகளையுஞ் சோதித் துடைவார் - விடையோன்\nகனிவாயுந் தம்மிதழுங் கைவிரலாற் கூட்டத்\nதனியாமை யாலே தவிப்பார் - இனியிந்தப்\nபெண்களையு மாண்களையும் பேசுந் திரைக்கரத்தாற்\nகண்களைமூ டாதோ கடலென்பார் - எண்கொள்ளும்\nஎம்முடைய கொங்கை யிணைகளுக்கு மீசரே\nஉம்முடைய வில்லங்க மோயாதோ - எம்ம\nதிரவியமா நாணையழித் தீருமது நாணை\nவரையறை யாப்பதுக்கி வைத்தீர் - நிரைவளையார்\nகைவளையை நீக்கினீர் கண்ணுதலீ ரும்முடைய\nபெய்வளையை நீங்கப் பெறுவீரே - ஐயரே\nகொள்ளை விடமமுதாக் கொண்டீரே நீரெமக்குத்\nதெள்ளமுத நஞ்சமெனச் செய்தீரே - துள்ளி\nவிழமதனை வென்றீரே விண்பழுத்த வெள்ளைப்\nபழமதனை வெல்லப் படாதோ - முழுமுதலீர்\nஎன்றெவ் றிரங்க விளநீ ரையுமுலையு\nமொன்றென் றிருக்கு மொருபேதை - என்றும்\nதிருமகளார் சிந்தை தெளிய விளைய\nமருமகளார் பெற்றெடுத்த வஞ்சி - விரக\nவசப்படுவோர்க் கெல்லா மதன்கரும்பு போலக்\nகசப்பு விளையாக் கரும்பு - பசப்புவிளை\nதன்போல் விளங்கச் சரக்காமன் றேரிழுத்துத்\nதுன்ப முறாத சுகப்பிள்ளை - பின்பொற்றை\nமாவிற் றனித்திருந்து மால்கொண்டோர் பேய்கொள்ளக்\nகூவத் தெரியாக் குயிற்பேடு - தாவிப்\nபடியேழு மோடிப் படரச் சிறிதே\nகொடியோடுங் காமக் கொழுந்து - துடியோடிப்\nபோரம்பஞ் செய்யும் புகழ்க்காம வேடிருநாட்\nகாரம்பஞ் செய்யுமங்கு ரார்ப்பணம் - சேருங்\nகளவுங் கொலையுங் கவுரியமுஞ் சூதும்\nவிளையுந் தமோகுண வித்து - வெளியதிரு\nநீற்றொளி பொங்குதிரு நீலகண்ட யாழ்ப்பாணர்\nஎற்றினு மேறாத வின்னிசை - ஆற்றலால்\nஎன்முடியென் றெண்ணி யிருப்பினு முன்முடியாப்\nபொன்முடிபோற் கூடாத பூமுடியாள் - முன்னோன்\nதலந்துதிக்கு மப்பருக்குச் சாக்கியர் பாலிற்\nகலந்தளித்த நஞ்சனைய கண்ணான் - நிலந்துதிக்கும்\nபைநாகம் போய்மறைத்த பைம்பொற் சிகரம்போன்\nமைநாக நீரின் மறைந்ததுபோற் - கைநாக\nபங்கன் சடைமுடிமேற் பண்டா யிரமுகத்துக்\nகங்கை யொளித்திருந்த காட்சிபோற் - செங்கனியின்\nசார்பி லொளித்திருந்த தக்ககன்போன் மிக்கமணி\nமார்பி லொளித்த வனமுலையாள் - ஊரனுக்குப்\nபைம்பொன் றிருமுருகன் பூண்டியி லேபறிபோஞ்\nசெம்பொனெனப் போய்மீண்ட சீறெயிற்றாள் - கொம்பனையாள்\nசெய்யதொரு சித்திரத்திற் றீட்டுஞ் செழுங்கிளியைக்\nகையி லழைத்தழைத்துக் கன்றுவாள் - மெய்யுறுகண்\nணாடி நிழலுக் கமுதூட்டு வாளதுவுங்\nகூடவமு தூட்டக் குனிந்துண்பாள் - நீடுதிரை\nமட்டித் தெடுத்த மணற்சோற்றைத் தானெடுக்க\nஎட்டிக் கடலை யிறைத்திடுவாள் - கிட்டிய\nமாதவிப் பந்தர் மணப்பந்த ராவாவிச்\nசீதளச்செந் தாமரையே தீயாகப் - பேதுறாக்\nகிஞ்சுக பத்திரமே கிட்டுஞ் சிருக்காக\nவஞ்சுகங்கண் மந்திரஞ்சொ லந்தணரா - நெஞ்சுகந்த\nபுன்னை யரும்பே பொரியாகப் பூந்தேற\nனன்னர்ச் சொரியு நறுநெய்யா - முன்னரிள\nவண்ட லயர்ந்த மணற்சோறு கள்விருந்தாக்\nகொண்ட முரசங் குரைகடலாத் - தண்டலையில்\nதன்பாவை யான தமனியப் பாவைதனக்\nகன்பர் மணஞ்செ யமையத்துத் - தென்பூமி\nவாழ வ��ுங்கந்த மாதனத்தைப் பொன்மேருத்\nதாழவரல் போலுந் தடந்தேர்மேற் - சூழத்\nதனுக்கோடி நீங்குதனுக் கோடியான் வந்தான்\nமனுக்கோடி யேழுடையான் வந்தான் - எனைக்காக்கும்\nமூவர் முதல்வந்தான் முப்பத்து முக்கோடி\nதேவாதி போற்றுஞ் சிவன்வந்தான் - மேலவரும்\nபாலாழி தூணியாக் கொண்ட பரன்வந்தான்\nநீலாழி யில்வாழ் நிதிவந்தான் - மேலோர்கள்\nநந்தா வரராம நாத னெதிர்வந்தான்\nவந்தானென் றூதும் வலம்புரியும் - துந்துபியும்\nபின்னத் தொனியான பேரிப் பெருந்தொனியுஞ்\nஎழுவது கண்டெழுந்தா ளேழையர் பின்போய்த்\nபாதாதி கேசமெலாம் பாவை தரிசித்து\nறொன்றினையும் வேண்டாம லும்பர்கோ னங்கைமான்\nமன்னே யுமைவிழியென் றம்மானு மம்மானைத்\nதன்னேயத் தாலே தரித்தது காண்-பின்னவனும்\nதேற்றுமிள மான்கன்றைச் சென்னிப் பிறைக்கொழுந்தில்\nராணி யறுகை யபேட்சித் தவர்சாத்தும்\nபெம்மா னமரர் பெருமானம் மான்கோமா\nகண்ணருவி யோடக் கரைந்தழுவ தேனெனுமுன்\nவந்த விசயமதன் வாளியின் வாய்க்குவிருந்\nகுதம்பை ததும்புங் குழையா ளகன்றாள்\nதுச்ச மதனன் றொடுக்குங்காற் றோட்சரமுங்\nகைச்சரமு மாகாக் கடிமுல்லை - அச்சமற\nநீளவரு நாளத்தி னேற்று முகந்தோற்றி\nநாளை மலரு நளினமலர் - வேளை\nவெடிக்குமலர் மேற்றாயை விட்டு நடந்து\nபடிக்கு மடவன்னப் பார்ப்புத் - துடித்தோடித்\nதாவுமதன் றேர்முன்னே தாய்கூவத் தான்காவிற்\nகூவு மதுரக் குயிற்பிள்ளை - பூவுலகிற்\nசெல்லார் திருமறுகற் றிங்களூர் வெவ்விடம்போற்\nகொல்லாமன் மீண்டுவிடுங் கூர்விழியாள் - சொல்லும்\nபெருந்தாளம் வேண்டாத பிள்ளையார்க் கீசன்\nறருந்தாளம் போலுந் தனத்தாள் - வருந்தியே\nபேதமற வாகீசர் பெற்ற சிவபதம்போற்\nகோதையர் கூட்டுங் குழலினாள் - சோதிசேர்\nபொற்கண்ட மான புதியமணி முற்றத்துக்\nகற்கண்டு கொண்டு கரைகண்டு - சர்க்கரையாற்\nபாத்தி பரத்திப் பசுந்தேன் குடங்கொண்டு\nவார்த்து வளர்த்தசிறு மாதவிக்குப் - பூத்தறியாத்\nதன்போ விளங்கரும்பு தன்னையொரு கொள்கொம்பாப்\nபொன்போலும் வஞ்சிநடும் போதத்தில் - இன்ப\nநலஞ்செய்யுங் கங்கை நதிவந்து நித்தம்\nவலஞ்செய்யச் செய்யும் வழிபோல் - நிலம்பதிய\nவண்டில் பதியு மணித்தேரி லெந்தைவரக்\nகண்டில் கடந்தாள் கடிதடைந்தாள் - கொண்டல்போய்\nமுன்னம் பணிந்த முளரித் திருப்பதத்தை\nமின்னும் பணிந்ததுபோன் மின்பணிந்தாள் - சென்னிமே\nலாறுபிறை தோற்று மழகு மொருவேளை\nநூறுவிழி தோற்று நுதலழகும் - கூறரிய\nவெண்டிசையுங் கொண்ட விடையழகு மேழுலகுங்\nகொண்ட சிலையின் குனிப்பழகும் - கொண்டுவரு\nமம்புயத்தி லொன்றையொளித் தாயன் றனைவேடன்\nறம்பியெனச் செய்த சரணழகும் - கொம்பனையாள்\nகண்டவளுங் காணா தவளுமாய்ப் பேராசை\nகொண்டுங் கொளாதுமெதிர் கும்பிட்டாள் - அண்டர்கோன்\nவேற்றோர் மறுகடைந்தான் வில்வே டொடைமடக்கித்\nதோற்றா னெனும்பேர் துலக்கினான் - சாற்றும்\nதிருப்பிறந்த நாட்பிறந்த தெள்ளமுதத் தாலே\nயுருப்பிறந்த மங்கை யொருத்தி - தருப்பிறந்த\nஅண்ட மனையு மகிலமுமஞ் சுங்காள\nகண்ட மனைய கருங்குழலாள் - தொண்டருடை\nஅன்பிறை நீங்கா வடியான் முடிமேல்வாழ்\nவன்பிறை போல்விளங்கும் வாணுதலான் - என்பிறவிப்\nபேரூசல் மாற்றும் பிரானோ டுமையாடுஞ்\nசீருசல் போலுஞ் செழுங்குழையாள் - ஆருரிற்\nகோன்கன் றினையாளுங் கோமான் கரத்தேந்து\nமான்கன் றனைய வரிவிழியாள் - தான்கன்ற\nமைபோற் றுங் கண்ணுமையாள் வாட்டந் திருத்துமான்\nகைபோற் சிவந்த கனிவாயாள் - வையமெலாம்\nஈன்றவரை யீன்றகுறி யீதென்னப் பச்சுடம்பு\nதோன்றிய வேய்போலுந் தோளினாள் - ஆன்றபுகழ்ச்\nசேதுவிலுஞ் செம்பொன் வரையிலுஞ் சேர்கந்த\nமா தனங்கள் போலும் வனமுலையாள் - ஓதியபொன்\nனாடமருங் கங்கை நதிமுடித்தார் கைப்பிடித்த\nமாடமரு கம்போன் மருங்குலாள் - நாடு\nமதிக்கு மகத்தியனார் வாவிவந்த வேழத்\nதுதிக்கை யனைய துடையாள் - மதுக்கொன்றைப்\nபைந்தா மரைவணங்கிப் பச்சைமா லர்ச்சித்த\nசெந்தா மரையனைய சீறடியாள் - முந்தியதோர்\nதென்னிலங்கை நாபியாச் சேதுவுரோ மாவலியாப்\nபொன்னிலங்கு நற்சிகரம் பூண்முலையாத் - தன்னையுணர்\nமாதவனாம் வேதவன மாமுனிவன் வைப்பித்த\nவேதவனத் தண்டலைமென் கூந்தலா - மோதாழிப்\nபீடுறுகட் டேவையெனும் பெண்கொடியுந் தானுமா\nவாடுதல்போற் பொற்பந் தடிக்குங்கால் - நீடாழி\nதிண்கயி லாசமனஞ் செய்வோன் பணிந்தேத்தும்\nவண்கயி லாச மனமுவந்தோன் - கண்கள்\nககுபங் கடக்குமொரு காதற் கரும்பின்\nமிகுபங் கடக்குதிரு மெய்யான் - தகைதீர்\nபரராம நாதரையும் பாலித் தருள்வோன்\nவரராம நாதன் மகிழ்ந்து - சுரர்சூழ\nஆதித்த னம்பொற் குடைமேற் குடையாகச்\nசோதித்தன் பொற்றேரிற் றோன்றுதலும் - மோதும்\nபரவையிரச் சின்ன பரிசதிரா தென்ன\nவுரவை யிரச்சின்ன மூத - விரைவெழுந்து\nதென்ன னடையாளஞ் சேருந் திருவிழியா\nளன்ன நட���யா ளமலன்றேர் - முன்னின்\nறொளியன்னங் காணாத வொண்முடியை மற்றோர்\nகளியன்னங் கண்டதுபோற் கண்டாள் - கிளிதான்\nதிடமான்முன் காணாத் திருவடியை மற்றோர்\nமடமா னெதிர்காணு மாபோல் - நடமாடும்\nபொன்னடியுங் கண்டு புகழ்ந்தா டிருவழகை\nமுன்னடியி னின்று முகந்துண்டாள் - பின்னை\nமதனம் படாதோ வரிக்குயிலி னோசை\nவிதனம் படாதோ விளம்பீர் - முதனம்பி\nவந்தவளை முன்ன மதுரையினீர் போய்விற்ற\nதந்த வளையுமக்குத் தந்தவளை - நொந்தவளை\nநாணுங் கலையு நலனுங் கலனுமருந்\nதூணுங் கவர்ந்தமக் கொண்ணுமோ - வேணுமால்\nஅந்தத் திருவணையி லன்பா விருக்கின்றீ\nரிந்தத் திருவணையி லீனமோ - சிந்தை\nதிகைத்தகன்று போல்வாளைச் சேர்ந்தருளீ ரென்ன\nநகைத்தகன்று தேர்மே னடந்தான் - பகைத்திருந்த\nசேக்கை யகன்ற செழுங்குயின் மீண்டுவரிற்\nகாக்கையுங் காக்கை கருதுமோ - தாக்குங்\nகணைமேற் கிடத்தக் கருதுவாள் போற்பூ\nவணைமேற் கிடத்தினா ளன்னை - கணையால்\nதொடர்ந்துபொருங் காமனுக்குத் தோட்டுணையாய் வந்த\nமடந்தை யொருத்திமலர் மங்கை - அடைந்தவருக்\nகீவினி லைந்தருவா மேகாம் பரநாதர்\nமாவினில் வாழும் வரிக்குயில் - மூவா\nதிடைமருதூர் மேயார்க் கினிய நிழலாந்\nதடமருதில் வாளுமிழந் தத்தை - பொடியாடிப்\nபால்வரையா மேனிப் பரமன் வரையான\nமால்வரையில் வாழு மடமஞ்ஞை - நால்வரையாள்\n.கூடற் குருமணிதன் கூட முளைத்தெழுந்த\nவாடற் கடம்பி னமர்பூவை - நாடும்\nஇணையிலி தேவை யிராம னடைத்த\nவணையில் விளையாடு மன்னம் - பணியவெழில்\nகாட்டுஞ் செருத்தணியிற் காலத் தலர்குவளை\nயேட்டி லிருக்கு மிளஞ்சுரும்பு - நாட்டும்\nமகோததி முத்த மணிப்பவளத் தோடு\nசகோதர வாஞ்சை தரித்து - முகோதய\nமாமதியில் வந்து மணியித ழுக்கருகே\nதாமதியா நின்றனைய தந்தத்தாள் - காமனையாள்\nஅத்த னுமையவளுக் காக விரட்டைமுடி\nவைத்த தனைய வனமுலையாள் - மத்தகசம்\nஎன்னப் படைத்த விளம்பிடி யானைநடை\nதன்னைப் பழித்த தனிநடையாள் - துன்னும்\nஅறல்போலுங் கூந்தற் கடர்சோலை நல்குந்\nதிறைபோன் மலர்கொய்யச் சென்றாள் - நறைகள்\nதுடிபோலு மெல்லிடையாள் சொல்லுக்குத் தோற்றுக்\nகுடிபோவ தென்னக் குதிக்கப் - பிடிபோல்வார்\nபின்னின் றிரங்கப் பிணைமலர் கொய்யுங்காற்\nபொன்னின்ற வானுலகும் பூவுலகும் - முன்னின்\nறொளிர்மணித் தேரேறி யும்பர் பெருமான்\nகிளர்மணி வீதிவரல் கேட்டாள் - தளரும்\nஇடையென்று மெண்ணா ளிறுக்கியுடுத் தாலு\nமுடையென்று நில்லாதென் றோராள் - தடையொன்றும்\nஇல்லா தவர்போ லெழுந்தா ளிரண்டிருளும்\nவெல்லா தவர்போலு மெய்வடிவும் - சொல்லாத\nசந்திர சேகரமுந் தானு முமையவளு\nமிந்திர சாப மெனுமழகும் - அந்தக்\nகரும்புயல் வாழ்காள கண்டமுங் கங்கை\nவிரும்பி வளர்சடில மின்னும் - இரும்புவனி\nஆதார மெய்யெல்லா மாகாய மென்பதனைக்\nகாதா லறிந்தவள்கண் ணாலறிந்தாள் - சோதி\nஇழந்தா ளெழுகடலி னெண்மடங்கு காம\nமுழந்தாள் சிலநின் றுரைத்தாள் - தழைந்தலர்ந்த\nகுற்றமறு கொன்றைக் குழகன் கடைக்கணித்து\nமற்றமறு கொன்றை மருவினான் - பொற்றபொறிக்\nகோலத்து வண்டுதினங் கூட்டுண்ட பூமாலை\nபோலத் துவண்டு பொருமினாள் - சோலை\nவருகாக வன்புள் வளர்த்தகுயில் கூவச்\nசருகாக மெய்யுலர்ந்து சாய்ந்தாள் - அருகே\nமிகுந்த வரைமுலையார் மேவ விழியுட்\nபுகுந்தவரை யுட்கொண்டு போனாள் - தகுந்தவரைச்\nசாதக ராக்கியந்தச் சாதகரைத் தான்வளர்த்த\nமாதக ராக்க வருமரிவை - தாதுநிறை\nபோது நறைக்கமலப் போதுபங்க முற்றதென்று\nசேதுவில் வாழுந் திருமடந்தை - வேதத்\nதிறைவன் மணிநாவை யெச்சிலிது வென்று\nமறைபயில் தேவையில்வாழ் வாணி - குறைதோன்ற\nவாசவன் மேனி வடுப்பட்ட தென்றிரா\nமேசுரம் வாழவந்த விந்த்ராணி - மாசிலா\nஅத்தனுக் கோடி யருந்தனுவீந் தோனையகன்\nறித்தனுக் கோடிவந்த வின்பரதி - நெய்த்திருண்ட\nகூந்தற் கருமணலுங் கோவா நகைமுத்துங்\nகாந்தி மதிமுகமுங் கட்கயலும் - வாய்ந்தகனி\nமூன்றையும் வென்ற மொழியமுத முங்காட்டித்\nதோன்று மலையைத் துலக்குவாள் - தோன்றாத்\nதிறலிக்கு வேளுக்குச் செங்கோல் கொடுப்பாள்\nவிறலிக்கு நோக்கருளும் வேளை - மறலிக்குக்\nகண்ணான் மகுடங் கவிக்குங் கனிமொழியைப்\nபண்ணார் விறலி பணிந்திருந்தாள் - எண்ணரிய\nமூவேழ் நரம்பு முறையே குரன்முதலாப்\nபாவே ழிசையும் பயில்வித்துப் - பூவை\nமுகநீ றிலங்க முளரியோ னாதி\nசுகனீறாத் தெய்வந் தொழுது - மிகவும்\nஇறும்பூ தெனச்சங் கிசையாதி யாகக்\nகுறும்பூ ழிசையிறுவாய்க் கூட்டிப் - பெறும்பாடல்\nஎண்ணூற் றுறையி னிசைவாணர் கொண்டாடப்\nபண்ணூற் றொருமூன்றும் பாடுங்காற் - கண்ணனவன்\nஎய்தறுபத் தாறா யிரந்தெய்வ யாண்டுதவஞ்\nசெய்து வரம்பெற்ற சீர்பாடி - வையமுடன்\nகால முழுதழியக் கண்ணுதலைத் தாடேடி\nஞால முழுத நகைபாடி - மாலையாய்த்\nதோளிற் கிடந்த தொகைபாடிக் கண்மலரைத்\nதாளிற் கிடந்த தகைபாடித் - தோளில்\nஉதித்தமை பாடி யொருசூல நாவிற்\nபதித்தமை வித்தமையும் பாடித் - துதித்துச்\nசிறந்தமை பாடிநர சிங்கவெறி பஞ்சாப்\nபறந்தமை யெவ்வெவையும் பாடி - அறந்தான்\nவழுவு மிராவணனை மாய்த்த கொலையைக்\nகழுவு மருள்பாடுங் காலைத் - தொழவந்தோர்\nபாரேழும் வெற்பேழும் பாய்பரியே முஞ்சூழு\nநீரேழுங் காரேழு நேரார்ப்பப் - பேராப்\nபெருகு கனைகடலும் பேரியு மார்ப்ப\nவருகுகனை யீன்றோன் வரலும் - கரியபிடிக்\nகன்று நடந்தருகே காமரரி யைத்தொழல்போற்\nசென்று நடந்திருதாள் சேவித்தான் - நின்றிறைவன்\nகாயஞ் சிவந்த கவின்கண் டுருகினாள்\nதாயஞ் சிவந்தருகே தாங்கினாள் - மாயன்றன்\nசின்ன மகன்றான் றிருந்திழைமுன் றோன்றினான்\nமுன்ன மகன்றான் முழுமுதலோன் - பின்னொருத்தி\nபேர்திகழ் பேரிளம் பெண்ணையெல்லா மாடவருக்\nகூர்திக ளாக்குமொ ருதெரிவை - பேரிருட்கும்\nநாடிய திங்களுக்கு நல்லறிவு வந்துறவு\nகூடிய தன்ன குளிர்முகத் தாள் - நீடாழி\nபண்டு பிரிந்த பவளமு முத்துமெதிர்\nகண்டுகலந் தன்ன கனிவாயாள் - பண்டைமக\nமேருவு மந்தரமும் வெண்கயிலை போலீசன்\nசேரு மிடமாய்ச் சிறந்திருக்கப் - பாரில்\nநிவந்தமுனை யூசியொன்றி னின்றிரண்டு வெற்புந்\nதவஞ்செய் தனைய தனத்தாள் - சிவந்தவிரற்\nபத்துப் பவழங் களையும் பழமென்று\nகொத்து கிளிபோலுங் கூருகிராள் - எத்திசையும்\nகால னடத்துங் கருமேதி யின்கொம்பு\nபோல் நெரித்த புருவத்தாள் - ஆலவட்டம்\nகொப்பாக வேள்பிடித்துக் கொண்டாடும் பொன்னூச\nலொப்பாக நின்றாடு மொண்குழையாள் - மெய்ப்பாகுஞ்\nசெய்குன்றின் மேலிருந்த சேடியர் தற்சூழ\nமொய்குன்றம் வென்ற முகிண்முலைக்கும் - பெய்கின்ற\nமஞ்சைப் பொருத மலர்க்குழற்கு மால்கொண்டார்\nநெஞ்சைப் பொருத்திரு நெற்றிக்குங் - கஞ்சந்\nதகுமான நீங்கவென்ற தாளுக்கு மன்று\nவெகுமானஞ் செய்யும் விதம்போல் - நகையாய்த்\n.துலங்காரஞ் சீதேவி சுட்டிசிலம் பாதி\nயலங்காரஞ் செய்யு மளவில் - இலங்கிய\nகூவிரியால் விண்விரியக் கூரா ழிகள்பதிந்து\nபாவிரி சேடன் படம்விரியத் - தேவருல\nகச்சாணி யந்தே ரணிகுடைக்கு மப்பாலே\nகைச்சா ணிருசாணே காணுமென - முச்சகமுங்\nகோத்த மகமேருக் கூண்டனைய தேர்மீதில்\nவாய்த்தமக தேவன் வரல்கேட்டாள் - பூத்த\nகமலங் கதிரோனைக் கண்டலரு மன்றே\nஅமலன் வரல்கேட் டலர்ந்தாள் - உமைபாகன்\nபுந்தியில் வாழப் புறந்தேடு மாந்தரைப்போல்\nவந்தீயர் ���ூழு மறுகடைந்தாள் - சந்தித்தாள்\nசங்கங் கடைந்தணியுந் தாழ்குழைப் பெம்மானை\nஅங்கங் கடைந்தா ரயனிற்ப - வெங்கஞ்சன்\nகாட்டு மலரைவென்ற கண்ணன் கரமலர்\nசூட்டு மலரைத் தொழுதிரந்தாள் - ஏட்டையுறும்\nஅன்ன மறியாம லாகமெலா மென்பானீர்\nபின்னைமால் வேதனையும் பெற்றீரே - முன்னியபே\nராசை யுடையீரே யண்டருக்குத் தோற்றீரே\nமாசு மதியைவெல்ல மாட்டீரே - யீசரே\nதென்றலோ வம்ம திருமேனி தீண்டிவிடு\nமென்றலோ வெம்பணியெ லாமணிந்தீர் - வென்றி\nமதனை யெரித்தீரே மாதிடஞ்சேர் காம\nமதனை யெரித்திடவொண் ணாதோ - விதனஞ்சேர்\nகொள்ளை விடமாங் குழலோசைக் காவேய்க்குப்\nபிள்ளை புகுந்து பிழைத்தீரே - வெள்ளை\nஅயில்வாயி லுங்கொடிதென் றல்லவோ கூவுங்\nகுயில்வாய் தனைநெரித்தீர் கூறீர் - கயல்பாய்ந்\nதிமைக்குங் கடலேழி லேகாந்த ராமன்\nஅமைக்குங் கடல்பார்த் தமர்ந்தீர் - உமைக்கொம்\nபிசையு மொருபா லிராதுவிடை யேறீ\nரசையுமணி யோசைக்கா வன்றோ - திசைதோறு\nமாலைப் பொழுதடரும் வந்திப் பொழுதென்றே\nகாலைப் பொழுதையொரு கண்வைத்தீர் - ஞாலத்தில்\nநும்ம விரக நுமக்கிவ்வா றாமாகி\nலெம்ம விரகமெமை யென்செய்யா - திம்மெனவந்\nதாளீர் புயத்தி லணையீர் படுந்துயரங்\nகேளீ ரெனநெருங்கிக் கிட்டுதலும் - வேள்போருந்\nதேராமல் மாலையருள் செய்யாமற் றேரானுந்\nதாரானு நானென்றே தானகன்றான் - ஊரறிய\nஅன்றுந் தனித்தா ளிலம்புகுந்தா ளவ்வாறே\nயின்றுந் தனித்தா ளிலம்புகுந்தாள் - நன்றென்று\nகைத்தகாய் தின்று கனியை முனிவார்தம்\nபித்தகல வந்துதித்த பேரிளம்பெண் - பொய்த்த\nவலரை விரும்பா தரும்பை விரும்புஞ்\nசிலரை மயறீர்க்குந் தெய்வம் - கலைமதியை\nவிண்கூடு பாம்பருந்தி வெண்பிறையைத் தீண்டாமை\nகண்கூடாத் தன்மேன்மை காட்டுவாள் - பண்கூட\nமூவரும் பாடு முதுதமி ழின்பத்தால்\nமேவருந் தண்பருவ மேம்படுவாள் - காவிரிவாய்ச்\nசென்று திருவானைக் காவிற் சிவனைமதக்\nகுன்று வணங்கக் குனிந்ததோ - நின்றநிலை\nவிட்டுத் திசைக்களிற்றை வெல்லவென்று காஞ்சிபுர .\nமட்டு மொருபயணம் வந்ததோ - இட்டிடைதான்\nஎன்று முறியா திருக்கத் தலைகீழா\nநின்று தவஞ்செய்யு நீர்மையோ - வொன்றோடொன்\nறெய்யா வழக்கிட் டெதிரே மறிப்பிருந்து\nபொய்யா நடுநிலையிற் போவதோ - கையாற்\nறகைந்த வடிக்கனத்தைத் தத்த முகங்கள்\nபருந்தெடுத்துக் கொண்ட படியோ - மிகுந்துவரும்\nதொண்டருக்கா மூர்க்கர் துணிந்தா��ுஞ் சூதுகள்போய்ப்\nபண்டு வயிற்றிற் படுப்பதோ - விண்டு\nபுகழ்ந்திடம் போதுநின்ற போர்மா ருசிபோல்\nமுகங்கவிழ்ந்த கொம்மை முலையாள் - மகிழ்ந்துவரும்\nவேட்டுணை யாடவரை வென்று சயங்கொள்ளத்\nதோட்டுணை தேடுந் துணைக்குழையாள் - நாட்டுறையும்\nமாந்தரையுந் தேவரையும் வாளமர் செய்வதற்குக்\nகூந்தலரண் போய்ப்பார்க்குங் கூர்விழியாள் - வாய்ந்த\nபளிக்கு நிலத்தும் பதித்திடுகண் ணாடி\nவிளைக்கு மொளிப்பசும்பொன் வீட்டும் - ஒளித்தொளித்துப்\nபூவைய ரன்பு பொருந்தவிளை யாடுங்கால்\nதேவை யரன்பவனி செப்பினார் - பாவை\nபழுதாதல் கூறாத பண்டை மறைபோ\nலெழுதாத வேற்கண் ணிணையும் - எழுபிறவி\nவேலை யகன்று விடுஞ்சைவர் போன்றுதிரு\nமாலை யகன்ற மலர்க்குழலும் - சீலமுறும்\nமுன்னவரை வெல்லு முனைப்படைவேள் போற்கரும்பு\nதன்னை வரையாத் தனதடமும் - மன்னினாள்\nஎன்ன விருக ணெழுதாண் மலர்முடியாள்\nகன்ன லெழுதாள் கடிதெழுந்தாள் - அன்னங்கள்\nபின்பதறி வானைவிட்டுப் பேர்ந்தோடச் சென்றாளுள்\nளன்பதறி வானை யடிபணிந்தாள் - வன்பிலங்கை\nஏற்றமுறு வேந்து மிருவர் முயலகருங்\nகூற்றமு மஞ்சுங் குரைகழலும் - தோற்றுபுலி\nதான்முக னஞ்சு தளரும் திருவரையு\nநான்முக னஞ்சு நகநுனியும் - கூன்முதுகுக்\nகச்சபமும் வெள்ளைக் கருமாவும் பச்சைநிற\nமச்சமு மச்சமுறு மார்பிடமும் - உச்சமுறும்\nமுப்புர மஞ்சு முறுவலுங் காமவே\nளப்புர மஞ்சு மணிநுதலு - மொப்புரையா\nமோகப் பணியு முதிர்பணியும் பாரிருளு\nமாசுத் திருளு மடர்விழியும் - லோகம்\nமுடிச்சிட்ட நாளின் முகுந்தனயன் சென்னி\nமுடிச்சிட்ட மாலைமுடியுந் - துடிச்சிட்ட\nவிண்ணவ ரஞ்சுமந்த வெண்பொடிப் பூச்சுமன்ப\nரெண்ண வரஞ்சுமந்த வின்னருளுங் - கண்ணாரக்\nகாண்டோறுங் காண்டோறுங் காயங் களிப்பெய்திப்\nபூண்டோறும் பூண்டோறும் பூட்டவிழ்ந்தாள் - ஆண்டவரே\nமாற னடித்த மதுரையிலே யஞ்சாமல்\nமாற னடித்த மதம்பாரீர் - நீறணியும்\nவெட்ட வெளியாரா மேனியா ரோரிடையன்\nவெட்ட வெளியாராய் விட்டாரோ - முட்டவருள்\nதங்கலா லேறு தணவார்க்குச் சாக்கியனார்\nதங்கலா லேறு சகித்ததோ - இங்கிவர்க்குக்\nகண்ணிடந் தப்புமெனக் காலா லுதைத்தொருவன்\nகண்ணிடந் தப்புவதுங் காதலோ - பெண்ணமுதம்\nஅங்கிதஞ் செய்ததுபோ லங்கைவளை யால்முலையா\nலங்கிதஞ் செய்த தடுக்குமோ - இங்கிதந்தான்\nஎன்னென் றுளைந்தா ளிறைவர் திருமேனி\nபொன்னென்ற��் பூவென்றல் பொய்யென்றாள் - பின்னொன்றுங்\nகூறத் தரமன் றெனக்குழைந்தாள் கொன்றையின்மே\nலாறத் தரமன்றென் னாசையென்றாள் - மாறற்ற\nஅம்புயத்தாள் போல்வா ளருளுமழ குங்கண்டு\nசெம்புயத்தாள் மாலை சிறிதளித்து - நம்பெருமான்\nபாரிறைவ னும்பர் பதியிறைவன் றென்றேவை\nசேது நகர்வாழி தீர்த்தங்கள் வாழிகந்த\nமாதனம் வாழிபர மன்வாழி - காதலித்தாய்\nவாழி சிவசமயம் வாழிதலத் தார்வாழி\nஇராமநாதர் திருவடித் தாமரைகள் துணை.\nஆதியுலா-சேரமான் பெருமாள் நாயனார் அருளிச்செய்தஉலா. தேவை-இராமேசுவரம்; நூலின் 19,121,226,248, 360-ம்\nகண்ணிகளில் காண்க. மூன்றாமடியில், 'தந்த' என்பது முதலியன தாளவொற்றுக்கள். சொல்லத்தாள் காதலாமென்க.\n2. உபதேசம் பெற்றதை கூர்மபுராணம்,பூர்வகாண்டம்,31-ம் அத்தியாயத்திற் காண்க. செபம்-ஜபம்.\n3. மதலையை-சாம்பவதியின் பிள்ளையை, ஸாம்பனென்பது சிவபெருமானுடைய திருநாமம்.\n4. வில்வோதகேச்சுரம் ஒரு சிவஸ்தலம். ஸ்ரீகண்ணபிரான், நரகாசுரனைக் கொன்று தேவலோகஞ் சென்று பாரிசாத விருக்ஷத்தை அபகரித்தபின்பு பாரியாத்திர மலையையடைந்து, அதற்கு வரங்கொடுத்துவிட்டுத் தாம் நினைத்தமாத்திரத்தில் வந்தகங்கையில் ஸ்நாநம் செய்து கங்காதீர்த்தமும் வில்வமும் வைத்து அவற்றிற் சிவபெருமானை ஆவாஹனஞ்செய்து, தாம்கொணர்ந்த பாரிசாத மலரகளால் அருச்சனைபுரிந்து துதித்தனர். இதனால் அவ்விடம் வில்வோதகேசுவரமென்று திருநாமம் பெற்றது. இது, பாரதம், ஹரிவம்சம், விஷ்ணு பர்வம், 75-ம் அத்தியாயத்திற்கண்டது.\n7.தலைக்கீடு-வியாஜம். என்னை-என்ன வியப்பு; ஓர், இடைச்சொல்.\n9.காலவரை-காலவமுனிவரை காலஎல்லை. சக்கரதீர்த்தமுதலிய 24-தீர்த்தங்களின் விசேடங்களையும், ஆடிப்பேறுபெற்றோர் இன்னார் என்பதையும் சேதுபுராணத்துள்ள சக்கர தீர்த்தச்சருக்க முதலியவற்றால் முறையே அறிந்து கொள்க. நூலாசிரியர் ஒவ்வொரு நயம் புலப்பட\n24-தீர்த்தங்களையும் முறையே கூறியிருக்கும் அழகு கூர்ந்துணர்ந்து இன்புறற்பாலது.\n10.பேதையொருபாகன் போல்-சிவபெருமான் பேயோடாடுதல்போ ல. பேய்-சுதர்சனனாகிய பேய்.\n11.திடமதி-ஒருவன் பெயர்; மறு-அவனடைந்த பாவம்; சந்திரற்குள்ள களங்கமென்பது மற்றொரு பொருள்.\n14.'ஏகாந்தராமம்' என்பது இராமேசுவரத்திலுள்ள ஓரிடம்; இராமர் இராவண சங்காரத்திற்குரிய காரியங்களைப் பலருடன் ஆலோசித்துக்கொண்டிருக்கையிற் கடல்முழக்கம் ஒருவர் பேசியது ஒருவர்க்குக் கேளாமலிருக்கும்படி செய்தமையின், அவர் கோபிக்க, உடனே கடல் ஓசையின்றி அடங்கியதனால், அவ்விடத்திற்கு ஏகாந்தராமமென்றும் ஏகாந்தராமநகரம் என்றும் அங்கு எழுந்தருளியிருக்கும் இராமபிரானுக்கு ஏகாந்தராமனென்றும் பெயர்கள் உண்டாயின; \"மாயோ னடக்கும், நெடுங்கடல் போலடங்கிநிற்க\" என்றும், \"இமைக்குங் கடலேழி லேகாந்த ராமன், அமைக்குங் கடல்பார்த் தமர்ந்தீர்\" என்றும் பின்வருதல் காண்க; 91,317\n15. வேதா-பிரமர்.மகவான்-யாகத்தையுடையவர்; பிரமதேவரை இந்திரனாகச் செய்ததென்பது மற்றொரு பொருள்.\n16. தன்மசகன்-தருமசகன்; இவன் ஓரரசன்.நூறுமகவான்-நூறு பிள்ளைகளையுடையவன்.தன்மசகனென்னு மொருவனை நூறு இந்திரர்களாகச் செய்ததென்பது மற்றொருபொருள்.\n17. மானதவாவி-கைலை அல்லது இமயமலையிலுள்ள ஒரு தெய்வப்பொய்கை. தெய்வயானை-கக்ஷுவானென்பவனைத் தாங்குதற் பொருட்டுச் சிவாஞ்ஞையால் தோன்றிய யானை. எல்லை-குளம்;\"மதிக்கு மகத்தியனார் வாவிவந்த வேழத், துதிக்கையனைய துடையாள்\" என்பர் பின்னும்;222.\n18.மெய்-உடம்பு. விசயன் தமையன்- தருமபுத்திரர். பொய்-துரோணாச்சாரியார் இரக்கும்படி கூறிய பொய்ம்மொழி. கழுவல்-நீக்கல்.மெய்கழுவ வந்தவனுக்குப் பொய்யைக் கழுவியதென்பது குறிப்புப்பொருள்.\n19. தேவை-இராமேசுவரம். பலதேவர்-பலராமர். ஒருதேவைப்பல தேவர்கள் வணங்கினார்களென்பது ஒன்று.\n20. கூடு-உடம்பு.சுகம்-சுகமுனிவர். அழுக்கு-மனமாசு. கூட்டைக்கழுவக் கிளி அழுக்குத் தீர்ந்ததென்பது மற்றொரு பொருள்; \"நீடுசடா, தீர்த்த மொருசுகத்தின் சென்மந் துடைத்தமைகேட், டார்ததசுகமெல்லா மடைந்ததென\" என்பர் பின்னும்; 115,116\n21. கூற்றன்மகன்-தருமபுத்திரர். குபேரன் மகனாக-பெருஞ்செல்வ முடையவனாக. யமன் பிள்ளையைக் குபேரன் பிள்ளையாக்கியதென்பது மற்றொன்று.\n22. தீயில்தண்ணீர் தோன்றுவது முறையாக இருப்பத் தண்ணீரில் தீ முளத்ததென்றது வியப்பு.\n22-23. பூமியிலே தங்கு மறையான் - ஹரிஹரனென்னும் அந்தணன். விசும்பில் மறையான் - சூரியன். முன்னர்க்கூறிய சக்கர தீர்த்தம் வேறு, இது வேறு.\n24. மாலைமுடி - மாலையையணிந்த தலை, அறுக்க - அறுத்தலால், பிரமஹத்தியனது அடியை.\n25. நீர்க்குள்ளே புழுங்கினோன் - வற்சாபமுனிவர். புழுக்கம் - நன்றி மறந்தேமேயென்னு மனவெப்பம். பெருவெள்ளத்தினுள்ளே முழுகியும் தீராத வெப்பம் ஒரு சங்குநீராலே தீர்ந்ததென்பது மற்றொ��ு பொருள்.\n26. பங்கு ஒருவன் - முடவனாகிய இரயிக்குவ முனிவன். வையம் - வண்டி. முந்நீர் - கங்கை யமுனை கயையென்னு மூன்று தீர்த்தங்கள்; காலில்லாதவன் பூமியில் ஓடிவந்து கடலை நீந்தினானென்பது மற்றொரு பொருள்.\n27. மா மிக்காய் - பெருமை மிகுந்து. மா மன் - திருமகள் கணவராகிய கண்ணபிரான்; மாமனைக் கொன்ற - தம்முடைய அம்மானாகிய கஞ்சனைக் கொன்ற. சேமித்திடா - பாதுகாவாது தொலைத்த.\n28. நீர் தோய்ந்தோன் - புரூரவா. உருப்பசி - ஊர்வசி, நீராடியவனுக்கு அச்சத்தைத்தரும் பெரும்பசி தீர்ந்ததென்பது குறிப்புப் பொருள். ஒருவன் - சுதரிசனனென்பவன்.\n29. அரி - குரங்கு. சம்பு - நரி. மேற்படி புராணம், கவிசம்புச்சருக்கம் பார்க்க. திருமாலையும் உருத்திரரையும் இந்திரனாகச் செய்ததென்பது குறிப்புப்பொருள்\n31. சலதோடம்-வஞ்சனையாலுளதாகியபாவம்; அது வினதையை அடிமையாக்கியது-பாலாவி- பால்வேது.ஜலதோஷத்தைத் தணித்ததற்ரு இது பாலாவியாயிற்றென்பது மற்றொரு பொருள்.\n32. நாண்-நாணம். அம் புருவம்-அழகிய புருவம். நங்கை-அரம்பை. சிலையுருவம்-கல்வடிவம், கவிகுண்டம்-கவிதீர்த்தம். நாணி, அம்பு, வில் இவற்றின் வடிவங்களென்பது மற்றொன்று.\n33. அரிதலை-அரிந்ததலை. திருமாவின்தலையைப்பிரமருடைய உடலிற் சேர்த்ததென்பது ஒன்று.\n35-36 கனியின் தேன்போல் நிறைந்தவென்க.மானும்போருக்குரிய வாளும்.\n37. மச்சம் அயில்-மீனும் வேலும். மலைவளர் காதலி-அம்பிகையின் திருநாமம்; காதலியென்றும் வழங்கும்;\"காதலிதேர்\" என்பர் பின்; 108.மலைக்கு மயில் உரியது.\n39. திருக்கந்தமாதனம்-ஒருமலை அஃது இராமநாதர் எழுந்தருளியிருக்குமிடம்;\nஎன்பதனாலுணர்க (சேதுபு,கடவுள்.2) இருக்கு அந்தம்-வேதத்தின் உச்சி.\n40. உங்காரகாலவைரவரென்பது ஸ்தல வைரவர் திருநாமம். பெயர்க்கு - புகழ்க்கு.\n41. சேதுவந்த மாகாளி - சேதுபந்த மாகாளி; ஸ்தலதேவதை.\n42. சேதுமாதவருடைய கால் விலங்கை மாற்றாமை, மேற்படி புராணம், சேதுமாதவச் சருக்கத்தால் அறியலாகும்.\n44. கோலு கலிங்கம் - சுற்றப்பட்ட ஆடை. கொட்டுள் கையும் வாலுக லிங்கம் - மணலாலாகிய சிவலிங்கப் பெருமான்; என்றது, இராமநாதருடைய திருமேனியை; ”மாதவர் வகுத்தவேலை வந்தது நிறுப்பாய் வல்லை, சீதைவா லுலகத்தாற் செய்த, சிவனருட் குறியையென்றார்” என்பதனாலுமுணர்க; (சேதுபு. இராமனருச்சனை. 85.)\n45. அகங்காரமுற்றிருந்த பல தேவர்களுக்குமுன்பு இயக்கவடிவம் கொண்டு சென்ற சிவபெருமான் நாட்டிய துரும்பை அசைத்தற்கு வாயுதேவன் வலியில்லானானமையும், எடுத்து விடுவதற்காக இராமலிங்கத்தை அனுமார் பலமுறை அசைத்துப்பார்க்கவும் அஃது அசையாதிருந்தமையும் இங்கே அறியற்பாலன; முறையே கந்தபுராணம், காமதகனச்சருக்கம், 41-ம் பாடலையும், சேதுபுராணம், இராமனருச்சனைச் சருக்கம், 151 - ம்பாடல் முதலியவற்றையும் பார்க்க.\n46. ஆபரணம் பாம்புகளானமையின், பாதலம் ஆபரணப் பையாயிற்று.\n47-48. அன்னம் - பிக்ஷான்னம். பிரமருக்குக் கொடுத்ததன்றி அவர் தலைக்கும் பதுமாஸனம், அன்ன வாகனம் கொடுத்தருளினரென்பது மற்றொரு பொருள்.\n49. மதியார்-சந்திரன். உதயாத்தமனமொழித்தது, ஒரேவிதமாக இருக்கும்படி செய்தது.;\n\"கருமுடிவைத் தருகால தற்பமெலாங் கடப்பவுநின்,\nதிருமுடியிற் பிறைசிறிதுந் தேயாது வளராதே\"\n50. உறவு கூட்டல்- சூரியன் இருளை அறியும்படி செய்தல்; கண் போனமையின், அவன் இருளை அறிந்தான்.\n50-51. புண்டரிகக் கண்ணினான் - திருமால். கண்ணிலா அந்தகன்- கண்ணோட்டமில்லாத யமன். காட்டியது - மார்பிலுதைத்தது. நல்லகண்ணுடையானுக்குத் தோற்றாத பாதம் குருடனுக்குத் தோற்றியதென்பது மற்றொன்று.\n52. விடயமன்று இக்கார்முதலை. விடை - திருமால், விடுத்தல்.\n54. சாரூபம் - செத்த உருவம். பூசித்தவனைக் கடைக்கணித்துச் சாரூபங் கொடுத்தருளின ரென்பது ஒன்று.\n55. புலி - வியாக்கிரபாதர், ஆட்டை-ஆட்டினை, நடனத்தை அரா -பதஞ்சலி.\n56-57.ஒரு மழு, இருகால், முக்கண், நால்வேதம், ஐந்துதலை, ஆறு சமயம், ஏழுலகம், எட்டுத்திக்கு, ஒன்பது நிதியெனவே இருத்தற்குரியவைகள் மற்றொருதொகைப்பொருள்களாகத் தொனிக்கும்படி இக்கண்ணிகளில் கூறியிருத்தல் வியக்கற்பாலது; இருமழு - பெரிய மழு. முக்காலன் - மூன்று காலங்களையுடையவர். ஆற்கண்ணன் - ஆலமரத்தின்கீழே எழுந்தருளியிருப்பவர். வேதமைந்தன் - வேதத்தை அருளிச்செய்த வலியையுடையவர். மைந்து - வலி. ஆறு - ஆகாய கங்கை. எழு - எழுகின்ற, நெட்டுலகம் - நீண்ட உலகங்களையும், ஒன்பது உதிக்கும் - ஒன்பதாக உதிக்கப்பெற்ற. பழுது அகல் இன்பத்து நிதி - பழுதகன்ற இன்பத்தைச் செய்யுநிதி.\n58. என்பணி - என்னுடைய பணிவிடை, என்பு அணி.\n59. நகம் - மலை, உகிர். சகற்பதி - திருமால்.\n60. பூசித்திரு, ஏவல். பாசம் - அன்பு.\n61. பொற்கொடி - திருமகள், பொன்னாண். சொல் - புகழ்.\n62. பருவதவர்த்தினி - அம்பிகை திருநாமம். ஆழி - சக்கரம்.\n62-63. ரகுநாத பூபாலன் - ரகுநாதசேதுபதியார். இவரைத் திர��மாலாக உட்கொண்டு, 'ஆழியருள்' என்றார்.\n66. ஓர் எட்டு - எட்டுத்திசைகள். புல் ஆடை - புலித்தோலாகிய ஆடை.\n67. விசயரகுநாத சேதுபதி - இந்நூலாசிரியர் காலத்திருந்த அரசர்; \"தருத்தேர் விசய ரகுநாதன் றங்கத் திருத்தேர் வடமுகுர்த்தஞ் செய்ய\" என்பர் பின்னும்; 138.\n68. இறைப்பொழுதும் - சிறிதளவும். ஈசை - உமாதேவியார்.\n69. இருவர் - கம்பனர், அசுவதர ரென்பவர்கள். கேட்பனபோல் - கேட்பனவாகிய பாம்புகள் போல். பாம்பு இசையை அறிதற்குரியது.\n70. சண்டன் - யமன்.\n71. கட்டிப்பிடித்தோன் - மார்க்கண்டேயர்.\n72. தினமணி - சூரியன். கனல் விழியை - கனலுகின்றகண்ணை.\n74. மெய்யாள் - உமாதேவியார். வேணியான் - கங்கை. கை - அலங்காரம்\n76. வாணன் - வாணாசுரன். பல சதம் கை - பலநூறாகிய கைகள்; ஆயிரம் கைகளையுடையவனாகிய வாணன் சிவார்ச்சனை செய்துவந்தவன். வாணன் சதங்கையணிகள் பலவற்றையணிந்த திருவடியென்பதும் ஒன்று.\n77. இதுமுதல், திருச்சாந்தணிதல் கூறப்படும்.\n78. சேகு - வயிரம்.\n79. இராமநாதரது திருமேனி, சீதையால் அமைக்கப் பெற்றது; (சேதுபு - இராமனருச்சனை.85.106)\n80. மன்னை - கழுத்து. கொண்டலார் - மேகம்போல்வாராகிய இராமர்.\n82. கையிற் கரும்பு அணிவாள் - உமாதேவியார்.\n84. இலேபணம் - பூச்சு. சாந்தால் - திருச்சாந்து அணிந்தமையால்; அது கருமையுடையது.\n85. சந்திரமண்டலத்தில் திருமால் எழுந்தருளியிருக்கின்றனர்; இதனை,\n\"ஆற்குழை, யோவர வோவாயர் பாடி யருமனையோ,\nபாற்கடலோதிங்க ளோதங்கு மாவம் பலபலவா,\nமாற்கமு மாகிநின் றார்மாதை காதர் வலங்கொள்பம்பை,\nமேற்கரைக் கோயில்கொண்டார் புரஞ் சீறிய வெங்கணைக்கே\"\nஎன்பதனா லுணர்க; (திருவாமாத்தூர்க் கலம்பகம் - 81)\n88. இரண்டு- பச்சைநிறமும் சிவப்புநிறமும்.\n91. மாயோன் - இராமர்; இவர் கடலோசையை யடக்கினமை; இந்நூல், 14-ம் கண்ணிக்குறிபாலுணரலாகும்.\n95. சேது, சேதுபந்தமெனவும் சேதுவந்தமெனவும் வழங்கும்.\n97. ஆராமம் - சோலை.\n99. சிவராசதானி - ச்ரீ காசி.\n100. 'ஆதிகள்' என்றதனால், வேதவனமுனிவனால் வைப்பிக்கப்பெற்ற வேதவனச் சோலையும் கொள்ளப்படும்; பின் \"மாதவனாம் வேதவன மாமுனிவனால் வைப்பிக்கப்பெற்ற வேதவனச் சோலையும் கொள்ளப்படும்; பின் \"மாதவனாம் வேதவன மாமுனிவன் வைப்பித்த, வேதவனத் தண்டலைமென் கூந்தலான்\" என்பதனாலுணர்க; 225.\n107-108. திருமாலுக்கும் திருத்தேர்க்கும் சிலேடை; ஆழி - சக்கரம், உருளை, வடம் - ஆவிலை, தேர்வடம், திருவென்னு மாதுபதி - திருமால் போலும் தேர்.\n110. ஆதித்தேர் - ���ூமி\n114. வாலிபிதா-'ரிக்ஷரஜஸ்' என்பவன்; மிதித்த ஆடவர்கள் உடனே மகளிர் வடிவமடையும் இடமொன்றை மிதித்து அவன் பெண்வடிவமடைந்தான்; கூர்மபுராணம், அகத்தியர் இராவணன் மாபுரைத்தவத்தியாயம்.\n116 - ம் செய்யுளைப்பார்க்க.\n115. சாபம் - பெண்வடிவமடைகவென்றது.\n116. சுகம் - கிளி, சுகமுனிவர்.\n117. ஈன்றதலம் - பூமியின் ஒரு பகுதி; ஏனையிடம் - பூமியிலுள்ள மற்றையிடங்கள்.\n118. கோ - அரசன்.\n119. சீமுதம் - மேகங்கள்.\n121. மூவர் - இராமர்,பலராமர்,கண்ணபிரான்\n124. ஆகாயம் நீலநிறமுடையதென்பது கவிகளின் மதம்\n126. ஆசை - திசைகள். நரவாகனமுடையோர், நிருதியும் குபேரனும்.\n127. சூரியன் முதலிய ஒன்பது கோள்களின் தேர்களிற்கட்டிய குதிரைகள், முறையே, '7,10,8,8,8,10,8,6,4' ஆதலின், 'எழுபத்தொருகுதிரை' என்றார்; (கூர்மபு-ஆதவர்கதிர்ச்சிறப்புரைத்த, 11,12,13.)\n129. எழுமடவார் - சத்தமாதர்கள்; நால்விலங்கும் மூன்றுபுள்ளுமென்க; எதிர்நிரனிறை.\n130. இளம்பிடிமான் - இந்திராணி.\n131. எழுவர் அரமாதர் - அரம்பை முதலிய எழுவர்; 'எழுவாரமாதர்' என்றும் படித்தற்கிடமுண்டு.\n133. சூரியன் மனைவியர் நால்வர், சஞ்சை, இராக்கினி, பிரபை, சாயையென்பார்; (கூர்மபு. சூரியன் மரபுரைத்த. 3-6)\n133-134. சென்னி அசமானவர் - தக்கன்\n135. கோலம் ஒடுங்கு அரா, கோலமொடும் கராவெனப் பிரித்துப்பொருள் கொள்க; கரா - முதலை. வாழ்வித்த மூவர் - திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் முதலிய மூவர்.\n136. ஓரிருவர் - திருவாதவூரடிகள், அரிமர்த்தனபாண்டியர்.\n138. தருதேர் - கற்பகமும் ஆராயப் பெற்ற\n140. வைசயந்தி - பெரியகொடி கட்டப்பெற்றதும் வீட்டின் முன்புறத்துள்ளதுமான மாளிகை.\n141. கலாநிதி - சந்திரன்\n142. தா - கேடு. 'தாமின்மினிகளும் வந்து' என்றும் பாடம்.\n144. பாடகம் - பாடுகின்ற இடமாகிய கழுத்து, ஒருகாலணி.\n145. சதங்கை - ஓரணி. இரண்டு கைகளில் நூறுகைகளைத் தரிப்பாரென்றும் ஒன்று தோற்றும்.\n151. வில்லங்கம் - வில்லின் அங்கம்; வில் - மேரு; வேறுபாட்டுக் குணமென்பதுமொன்று.\n152. 'உமது நாண்' என்றது பாம்பை.\n153. பெய்வளை - அம்பிகை.\n155. வெள்ளைப்பழம் - சந்திரன்\n157. இளையமருமகளார் - இரதி.\n162. போர் அம்பு அஞ்சு எய்யும்.\n163. கௌரியம் - கிரௌரியம்; குரூரத்தன்மை\n166. சாக்கியர் - சைனர்; (திருவாலவாயுடையார் திருவிளை. 38,50)\n167. பைநாகம் - சேடன்\n167,168. கைநாகபங்கன் - சிவபெருமான்.\n168. செங்கனி - காசிபனென்பவன் பரிக்ஷுத்துவுக்குக் கொடுத்த இலந்தைக்கனி.\n169. ஊரன் - சுந்தரமூர்த்தி நாயனார்.\n173. மட்டித்து - சுழன்���ு.\n175. கிஞ்சுக பத்திரம் - முள்ளு முருங்கைப் பூவின் மடல். சிருக்கு - ஓமஞ்செய்தற்குரிய ஒருகருவி\n180. தனுக்கோடி - கோடி உடம்புகள், ஒரு தீர்த்தம்.\n182. நீலாழி - கரியகடல்; சேதுவுள்ள கடல்.\n184. சின்னம்- ஒருவாத்தியம். இதிற் பேரொலி சிறிய வொலி யென்பதுமொன்று.\n186. வேதாதி-பிரமர். இவன் மேம்பட்டமைக்குக் காரணம், அடிமுடியைத் தரிசித்தது.\n188. உமை விழியென்று-உமைவிழி போல்வதென்று, அம்மானும்-சிவபெருமானும்.\n190. ஆணி அறுகை- ஆணிவேரறுதல்\n191. சும்மாது-சும்மா; \"சும்மாது சிரந்தூக்கி\" (திருவிளை. பரிநரி 41)\n194. பதம்-மலரும் பருவம், விரும்பும் பருவம்.\n195. துச்சம் - இழிவு\n196. வேளை - காலம்.\n200. பிள்ளையார் - திருஞான சம்பந்தர்\n201. வாகீசர், திலகவதியாராற் சைவ சமயத்தைச் சார்ந்து பேறுபெற்றமை இங்கே அறியற்பாலது.\n206. வண்டில் - உருளை. கொண்டல் - இராமர், மேகம்\n208. ஆறு பிறை - ஆறும் பிறையும்.நூறு விழி - சுழித்த கண். ஆறு பிறை, நூறுகண்க ளென்பன இதில் வேறொரு பொருள்.\n210. ஆயன் - திருமால்; வேடன் - கண்ணப்பர். ஆயனை வேடனுடைய தம்பியாகச் செய்ததென்பது இதிற் குறிப்புப்பொருள்; கண் சாத்தியது இங்கே அறியத்தக்கது.\n212. தோற்றான் - தோல்வியுற்றான், கண்ணுக்குப் புலப்படான்.\n213. தரு பிறந்த - கற்பகம் தங்கப் பெற்ற\n214. அண்ட மனையும் - அண்டமாகிய மனையும்.\n215. அன்பு இறையளவும் நீங்காத\n217. கோன்கன்று - மனுநீதிச் சோழருடைய குமாரராகிய வீதிவிடங்கர்.\n219. ஈன்றவர் - சிவபெருமான்; அவர் திருநெல்வேலியில் மூங்கிலடியில் முளைத்தருளினமை இங்கே அறிதற்பாலது.\n220. மேருவின் தென்பாலும் கந்தமாதனமென்று ஒருமலையுண்டு; (கந்த. அண்டகோச. 31.)\n221. நாடு அமரும். மா டமருகம் - பெரிய உடுக்கை.\n222. அகத்தியனார் வாவி - அகத்திய தீர்த்தம்; முன்புள்ள 17-ம் கண்ணிக்குறிப்பைப் பார்க்க.\n223. பைந்தாமரை - பசியமாலையையுடைய சிவபெருமானை.\n225. வேதவனத்தண்டலை - வேதவனமுனிவன் வைப்பித்த சோலை; 100 - ம் கண்ணிக்குறிப்பைப்பார்க்க.\n227. திண் கையில் ஆசமனஞ் செய்வோன் - அகத்தியமுனிவர்.\n228. சுகுபம் - திசை. காதற்கரும்பு - உமாதேவியார். மிகு பங்கு அடங்கும்.\n231. பரவை இரைச்சு - கடல் முழக்கம். வயிரச்சின்னம் - வயிரமழுத்திய சின்னம்.\n232. பாண்டியனுடைய அடையாளம் - மீன்.\n233. ஒளியன்னம் - பிரமதேவராகிய அன்னப்புள்.\n235. முன்னடி - அடிமுன்\n236. மதன் அம்பு அடாதோ. விதனம் - வியஸனம்.\n237. 'வந்தவள்' என்றது, தன்னைப் படர்க்கையாக்கி. தந்த வளை-தந்தத்தாலாகிய வ��ையல்கள்.\n240. திகைத்த கன்று - திகைப்புற்ற மான்கன்று.\n241. காக்கை கருதுமோ - காத்தலை நிலையுமோ.\n244-245 மாங்குயில்,மருதக்கிள்ளை யென்பன வழக்கு.\n246. பால வரையா-வெண்மை நீங்காத.மால்வரை-கைலை. மயில், குறிஞ்சிக்கருப்பொருள்.\n247. ஆடற் கடம்பு-வெற்றியையுடைய கடம்பமரம். பூவை-நா கணவாய்ப்புள்.\n249. செருத்தணி-திருத்தணிகைமலை. அம்மலையிலுள்ள ஒரு சுனையில், காலை உச்சி மாலை ஆகிய மூன்று காலங்களிலும் கருங்குவளை மலருமென்பர்; (கந்தபு. வள்ளியம்மை. 222.)\n258. உடையானது என்றும் நில்லாது.\n259. இரண்டிருள் - அகவிருள், புறவிருள்.\n261. வாழ், உவம உருபு.\n259 - 262. ஸ்வாமியின் திருமேனியை ஆகாயமென்றதற்கேற்பச் சூரியன் முதலிய பொருள்கள் இவற்றிற் கூறப்பெற்றிருத்தல் காண்க.\n266. காக வன்புள் - காக்கை.\n267. மிகுந்த வரை - மிக்க மலை. புகுந்தவர் - இராமநாதர். தகும் தவரை - தக்க தவமுடையோரை.\n268. சாதகர் - உதவி செய்பவர்கள். மா தகர் - பெரிய ஆட்டுக்கிடாய்.\n269. போதும் நறை - போதிய தேனையுடைய.\n270. இறைவர் - பிரமர்.\n272. அத்தனுக்கு - சிவபெருமானுக்கு. ஓடி அரிய உடம்பிழந்தோன் - மன்மதன்.\n274. 'தோன்றும் அலையைத் துலக்குவாள்' என்றதனால், அரிவையைத் திருமகளென்றபடி.\n273 - 274. இவற்றிற் கடலிலுள்ள பொருள்களையே உவமை கூறியிருத்தல் காண்க.\n275. திறல் இக்கு வேளுக்கு - மன்மதனுக்கு.\n277. மூவேழ் நரம்பு - இருபத்தொரு நரம்பில்; பேரியாழுக்கு நரம்பு, 21.\n280. பண்கள் நூற்று மூன்று.\n283. தாளிற்குக் கண்மலரை இடந்த.\n284. சூல நா - சூலப்படையின் தலை.\n287. 'காரேழுநின்றார்ப்ப' என்றும் பாடம்.\n286 - 287. தொழவந்தோர் ஆர்ப்ப.\n288. வரு குகனை ஈன்றோர் - இராம நாதர்.\n289. காமர் அரி - அழகிய சிங்கம்.\n290. தாய் அஞ்சி வந்து.\n292. பேரிளம் பெண்ணையெல்லாம்-பெரிய இளைய பனைகளை யெல்லாம்; பேரிளம் பெண்களையெல்லாமென்பது மொன்று, ஊர்திகளாக்கல்-மடல்மாவாகச்செய்தல்; இவளைக்கண்ட ஆடவர் மடலேறுவரென்றபடி.\n294. முத்து பற்களுக்கு உவமை.\n298-299 கொப்பு-ஒருவகைக் காதணி. கொப்பு ஆலவட்டமாக.\n301-303. தகுமானம்-தக்கபெருமை. கஞ்சம் நீங்க, நகையாய்-பல்லையொத்து. ஆரம்-முத்த மாலை. சீதேவியென்பது தலையணிகளுள் ஒன்று.\n300-303. தனத்திற்கு ஆரம், கூந்தற்குச் சீதேவி, நெற்றிக்குச் சுட்டி.\n304. கூவிரி-தேர்க்கொடிஞ்சி. பாவிரி-பாக்களில் விரிந்த\n310. காட்டு மலரை-காட்டியமல்லர்களை. கரமலர்- எழுவாய். ஏட்டை-இளைப்பு.\n311. அன்னம்-அன்னப்பறவை, உணவிற்குரிய அன்னம். மால்வேதனை பெற்றீர் - திருமா���ையும் பிரமதேவரையும் பெற்றீர்; உணவில்லாமையால் இளைத்தீர், மயக்கத்தையும் வேதனையையு மடைந்தீ ரென்பது மற்றொரு பொருள்.\n312. ஆசையுடையீர் - திக்காகிய ஆசையுடையீர்; இச்சையுடையீர். அண்டருக்குத் தோற்றீர் - தேவருக்குப் புலப்பட்டீர்; பகைவருக்குத் தோல்வியுற்றீர்.\n313. என்றலோ - என்றன்றோ; அலோ - அன்றோவின் மரூஉ. பணி - பாம்பு; அது காற்றைப் புசிப்பது.\n314. 'மாது' எனத் தன்னைப் படர்க்கையாற் கூறினாள்.\n315. 'வேய்க்குப் பிள்ளை புகுந்து' என்றது, திருநெல்வேலியில் மூங்கிலடியில் முளைத்ததனை; இதனால், சிவபெருமான் வேயீன்றமுத்தென்று பாராட்டப்பெறுவர்.\n317. ஏகாந்தராமன் அமைக்கும் கடல் - இராமர் ஒலியை அடக்கிய கடல்; அது ஏகாந்தராமநகரத்தைச் சார்ந்தது;\n14-ம் கண்ணிக் குறிப்பைப் பார்க்க.\n317. அசையும் மணி - விடையின் கழுத்திற் கட்டிய மணி\n319. காலைப்பொழுது - சூரியன்.\n322. தேரான் - தேரை உடையான், அறியான். தாரான் - மாலையையுடையான், கொடான்.\n325. கலைமதி-16- கலைகளையுடைய மதி; பூரணசந்திரன்.\n329. காஞ்சிபுரம்-காஞ்சிநகரம், காஞ்சியென்னும் ஆபரணத்தையணிந்த இடை.\n331-எய்யா-இளையாத. மறிப்பு இருந்து-மறியலிலிருந்து, நடுநிலை-இடையுள்ள இடம்,நடுவு நிலைமை.\n335. வேள் துணை- மன்மதனையொத்த.\n336. கூந்தல் அரண்-கூந்தலாகிய காட்டரண்.\n338. தேவை அரன்-இராம நாதர்.\n342. கன்னல்-கரும்பு; தொய் யில்.\n336-338. கண்ணிணைகளில் மையெழுதாள், குழலில் மலர் முடியான், தனதடத்திற் கன்னலெழுதாளாய்.\n343. பின்பதறி. அன்பது அறிவானை.\n344. வேந்து-இராவணன். இருவர் முயலகர்-முயலகனென்னும் அசுரன், முயலை அகத்தேயுடைய சந்திரன்.\n345.முகன் நஞ்சு தளரும்-முகம்நைந்து, தளருதற்குக் காரணமான.\n347. அப்புரம்-அந்த உடம்பு; அழகிய உடம்பும், அம்பினது உரமுமாம்; புரம்-உடம்பு.\n348. மோகப்பணி-மோகமாகியபாம்பு. முதிர்பணி-முதிர்ந்த இராகுகேதுக்களாகிய பாமபுகள். பாரிருள்-புறவிருள். ஆகத்திருள் -அகவிருள். விழிகள் சோமசூரியாக் கிளிகளாதலின்,பணி முதலியவை அஞ்சுவனவாயின.\n349. முடிச்சிட்டநாள்=முடித்திட்டநாள்-அழித்தகாலம், முடிச்சிட்ட=முடித்திட்ட-கட்டிய. துடிச்சு - துடித்து. இட்டம்-இஷ்டம்.\n350. விண்ணவர் அஞ்சும். எண்ணவரம்சுமந்த.\n352. மாற நடித்த மதுரை. மாறன் அடித்த மதம்-பாண்டியன் அடித்த செருக்கு.\n353. வெட்டவெளியாராம் மேனியாரெனவும் வெட்டஎளியாரா யெனவும்பிரிக்க; \"வேயீன்ற முத்தர்தமை வெட்டினா னேயிடையன்\" என்பது இரட்டையர்பாடல். இடையன் வெட்டியது திருநெல்வேலியில் நிகழ்ந்த செய்தி.\n354. ஏறு தணவார்க்கு-இடபத்தை நீங்காதவர்க்கு. சாக்கியனார் தம் கல்லால் ஏறு.\n355.கண் இடம் தப்புமென, ஒருவன்-கண்ணப்பநாயனார். கண் இடந்து அப்புவதும். பெண்ணமுதம்-உமாதேவியார்.\n356. அங்கு இதம் செய்தது போல். அங்கிதம் செய்தது - அடையாளஞ்செய்தது.\n357. 'என்னென்றுணைந்தாள்' என்றும் பாடம்.\n359 செம்புயத்து ஆள் மாலை\n-- இராமநாதர் துணை --\n1. ராமேஸ்வரம் தல வரலாறு\nசங்க இலக்கியங்களில் சிவ வழிபாடு\nதிருமுறைகள் மற்றும் திருமுறை சார்ந்தவைகள்\nதிருவாவடுதுறை ஆதீனப் பண்டாரசாத்திர நூல்கள்\nதிருக்குறள் - கடவுள் வாழ்த்து\nதிருவிளையாடற் புராணம் - படலம் 1-முதல் 5-வரை\nஔவையார் பாடல்கள் - சிவன் பற்றி\nதிருவிளையாடற் புராணம் - படலம் 6-முதல் 13-வரை\nதிருக்கடவூர் காலசம்ஹாரமூர்த்தி பதிகம் - I\nஉமாபதி சிவாசாரியார் அருளிய திருவருட்பயன்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 14-முதல் 18-வரை\nசிவஞானயோகிகள் அருளிச் செய்த அகிலாண்டேசுவரிபதிகம்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 29-முதல் 39-வரை\nMedhadakshinamurtisahasranaamastotra and naamaavali-மேதா தக்ஷிணாமூர்த்தி ஸஹஸ்ரநாம ஸ்தோத்ர ஏவம் நாமாவளீ\nகுருஞான சம்பந்தர் அருளிய சொக்கநாத வெண்பா\nதிருவிளையாடற் புராணம் - படலம் 40-முதல் 48-வரை\nNandikeshvara ashtottarashatanamavalI-நந்திகேஷ்வர அஷ்டோத்தர சதநாமாவளி\nதிருவிளையாடற் புராணம் - படலம் 49-முதல் 57-வரை\nகொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த திருத்தொண்டர் புராண வரலாறு என்னும்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 62-முதல் 64-வரை\nதிருவிளையாடற் புராணம் - பாயிரம் முதல் பதிகப் படலம் வரை\nசித்தர் பாடல்கள் - 4 (அகப்பேய் சித்தர், இடைக்காட்டுச் சித்தர், கொங்கணச் சித்தர் பாடல்கள் )\nShri Shiva Niranjanam-ஸ்ரீஷிவ நீராஞ்ஜனம்\nதிருவருட்பா அகவல் மற்றும் திருவொற்றியூர் வடிவுடைமாணிக்க மாலை\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்த புராணம்\nகுருஞானசம்பந்தர் அருளிய சோடசகலாப் பிராசாத சட்கம்\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 1 பாயிரம் & படலம் 1-6 (1-444)\nஇருபாஃ இருபது - அருணந்தி சிவாசாரியார்\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 2 படலம் 7 - 29 (445-1056)\nKalki kritam shivastotra-கல்கி க்ருதம் ஷிவஸ்தோத்ரம்\nமுத்தி நிச்சயம் குருஞான சம்பந்தர் அருளியது\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்ச���ப் புராணம் - பகுதி 3 படலம் 30 - 50 (1057 - 1691 )\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் படலம் 51 - 60 (1692 - 2022 )\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-1\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-2\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-3\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் படலம் 61 - 65 (2023 - 2742 )\nசிவஞானயோகிகள் அருளிச் செய்த 1. இளசைப் பதிற்றுப்பத்தந்தாதி. 2. குளத்தூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி\nதொட்டிக்கலை ஸ்ரீ சுப்பிரமணியமுனிவர் இயற்றிய கலைசைக்கோவை.\nசிவாபராதக்ஷமாபன ஸ்தோத்ரம்-Shivaaparaadha Kshamaapana Stotram\nகளக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை\nத்வாதச ஜோதிர்லிங்க ஸ்தோத்ரம்-Dvadasa Jyothirlinga Stotram\nராவணக்ருதம் சிவதாண்டவ ஸ்தோத்ரம்-Ravanakrutam Sivathaandava Stotram\nகோயில் திருப்பணிகள் வெண்பாக் கொத்து\nபிரபந்தத்திரட்டு\" - பகுதி 2 (3370- 3408) திருவரன்குளப்புராணம்\nதிருஞானசம்பந்த சுவாமிகள் அருளிய திருக்குற்றாலப்பதிகம் மற்றும் திருக்குறும்பலாப்பதிகம்\nபேரூர்ப்புராணம் - பகுதி-4 - கச்சியப்ப முனிவர்\nபேரூர்ப்புராணம் - பகுதி-3 - கச்சியப்ப முனிவர்\nநிம்பைச் சங்கர நாரணர் இயற்றிய \"மதுரைக் கோவை\"\nசிவஷடக்ஷர ஸ்தோத்ரம்-Siva Shadakshara Stotram\nமாலை மூன்று (ஸ்ரீ சுந்தரேசுவரர் துதி, களக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை மற்றும் திருக்காளத்தி இட்டகாமிய மாலை)\nசிதம்பரச் செய்யுட்கோவை - குமரகுருபரர்\nதிருநெல்லையந்தாதி - ஸ்ரீசுப்பைய சுவாமிகள்\nசிவபுஜங்க ப்ரயாத ஸ்தோத்ரம்-Sivabhujanga Prayata Stotram\nசிதம்பர மும்மணிக்கோவை - குமரகுருபரர்\nசிவஸ்துதி லங்கேச்வர விரசிதா-Sivastuti Langesvara Virachitaa\nகாசிக் கலம்பகம் - குமரகுருபரர்\nவேதஸார சிவஸ்தவ ஸ்தோத்ர சங்கராசார்ய விரசிதோ-Vedasara Sivastava Stotram Shankaracharya Virachito\nகுமரகுருபரர் அருளிய மதுரைக் கலம்பகம்\nசுலோக பஞ்சகம் என்னும் பஞ்சரத்ன மாலிகா\nஅபம்ருத்யுஹரம் மஹாம்ருத்யுஞ்ஜய ஸ்தோத்ரம்-Apamrutyuharam Mahamrutyunjaya Stotram\nதிருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை & நீதிநெறி விளக்கம் (ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளியது) - Works of Kumaragurupara Samikal: Tirucentur Kantar Kalivenpa, Chakalakalavallimalai and Nitineri Vilakkam\nசித்தர் பாடல்கள் - ஸ்ரீ பட்டணத்துப்பிள்ளையார் பாடல்கள்-II\nஸ்ரீசந்த்ரசேகர அஷ்டக ஸ்தோத்ரம்-Chandrashekara Ashtaka Stotram\nPantara Mummanikkovai of kumarakuruparar - ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளிய பண்டார மும்மணிக்கோவை\nசித்தர் பாடல்கள் தொகுப்பு - II பட்டினத்துப் பிள்ளையார் (பட்டினத்தார்) அருளியது\nம்ருத்யுஞ்ஜய மானஸ பூஜா ஸ்தோத்ரம்-Mrutyunjaya Maanasa Puja Stotram\nதிரு���ாரூர் நான்மணி மாலை - குமரகுருபரர்\nகோவை செட்டிபாளையம் மகாவித்துவான் குட்டியப்ப கவுண்டர் இயற்றிய திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nபேரூர்ப்புராணம் - பகுதி-1 - கச்சியப்ப முனிவர்\nவிஷ்ணுக்ருதம் சிவஸ்தோத்ரம் - Vishnukrutam Shivastotram\nஅர்த்தநாரீ நடேச்வர ஸ்தோத்ரம்-Ardhanari Nateshvara Stotram\nபேரூர்ப்புராணம் - பகுதி-2 - கச்சியப்ப முனிவர்\nசந்த்ரமௌலீச ஸ்தோத்ரம் - Chandramoulisha Stotram\nஅநாதி கல்பேஸ்வர ஸ்தோத்ரம்-Anaadi Kalpeshvara Stotram\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nபிரபுலிங்க லீலை - இரண்டாம் பாகம்\nஸதாசிவ மஹேந்த்ர ஸ்துதி-Sadashiva Mahendra Stutih\nமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - துறைசையமகவந்தாதி - பகுதி-16\nபிரபுலிங்க லீலை - மூன்றாம் பாகம்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\"\nகுமாரதேவர் அருளிய சாத்திரக் கோவை\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\"\nசித்தாந்த சிகாமணி சிவப்பிரகாசரின் தமிழாக்கம்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\"\nசிவப்பிரகாசரின் தமிழாக்கம் சித்தாந்த சிகாமணி\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - இரண்டாம் பகுதி திருவானைக்கா அகிலாண்டநாயகி பிள்ளைத் தமிழ்\nசித்தாந்த சிகாமணி -3 - சிவப்பிரகாசரின் தமிழாக்கம்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை\nமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\" - திருப்பழைசைப் பதிற்றுப்பத்தந்தாதி - பகுதி 21 (2544 - 2644)\nபிரபந்தத்திரட்டு : பூவாளூர்ப் பதிற்றுப்பத்து அந்தாதி - மீனாட்சிசுந்தரம் பிள்ளை\nசித்தர் பாடல்கள்: சிவவாக்கியம் (ஆசிரியர் : சிவவாக்கியர்)\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள���ன்\nசுருதி ஸூக்தி மாலா 101-151\nஜன்ம ஸாகரோத்தாரண ஸ்தோத்ரம் - Janma Saagarottaarana Stotram\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nசுருதி ஸூக்தி மாலா 1-50\nவேதஸார சிவஸ்தோத்ரம் - உரை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nசுருதி ஸூக்தி மாலா 51-100\nஶ்ரீ லோஷ்ட்தேவர் எழுதிய ஶ்ரீ தீனாக்ரந்தனம் என்னும் காசிவிச்வேச்வர ஸ்தோத்திரம்\nபிரபந்தத்திரட்டு : திருச்சிராமலையமக அந்தாதி - மீனாட்சிசுந்தரம் பிள்ளை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\" - திருப்பைஞ்ஞீலித்திரிபந்தாதி.\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - மூன்றாம் பகுதி ஸ்ரீசேக்கிழார் பிள்ளைத்தமிழ்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - பகுதி 9 (947 -1048) வாட்போக்கிக்கலம்பகம்\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - முதல் பாகம்\nசிவபாதாதிகேசாந்தவர்ணனஸ்தோத்ரம்-Shivapadadi Keshanta Varnana Stotram\nஸ்ரீதூர்வேச ஸ்தோத்ரம் - Shri Doorvesha Stotram\nசிவகேசாதிபாதாந்தவர்ணனஸ்தோத்ரம்-Shivakeshadi Padanta Varnana Stotram\nசிறுமணவூர் முனிசாமி முதலியாரின் நடராசபத்து\nசித்தர் பாடல்கள் தொகுப்பு - I\nஅர்த்தநாரீச்வர ஸ்தோத்ரம் - தமிழ் உரை\nஉமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த \"திருப்பதிகக் கோவை\"\nகுருஞான சம்பந்தர் அருளிய சொக்கநாத கலித்துறை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\" - துறைசையமகவந்தாதி - பகுதி 16 (1925 - 2026)\nஅர்த்தநாரீச்வர ஸ்தோத்திரம் - மஹாகவி கல்ஹணர்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய *ஏசுமத நிராகரணம்\nசசாங்கமௌலீச்வர ஸ்தோத்ரம் - Shashaangamoulishvara Stotram\nசிவகவசம் - வரதுங்கராம பாண்டியர்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய இட்ட லிங்க அபிடேக மாலை\nவிச்வமூர்த்தி ஸ்தோத்ரம் - Vishvamoorti Stotram\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய கைத்தல மாலை\nகொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த நம்பியாண்டார்நம்பி புராணம் என்னும் திருமுறை��ண்ட புராணம்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சீகாளத்திப் புராணம் கண்ணப்பச் சருக்கம்\nசிவ பராக்ரம போற்றி அகவல்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சீகாளத்திப் புராணம் நக்கீரச் சருக்கம்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய குறுங்கழிநெடில்\nகாசி மஹாத்மியம் - உரைநடை\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய நெடுங்கழிநெடில்\nஊற்றத்தூர் என்கின்ற இரத்தினபுரிப் புராணம் - மூலமும் உரையும்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய நிரஞ்சன மாலை\nமதுரைச் சொக்கநாதர் உலா புராணத்திருமலைநாதர்\nஹிமாலயக்ருதம் சிவஸ்தோத்ரம்-Himalaya Krutam Shiva Stotram\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய பழமலையந்தாதி\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய பிக்ஷாடன நவமணி மாலை\nத்வாதச ஜ்யோதிர்லிங்க ஸ்மரணம்-Dvadasha Jyotirlinga Smaranam\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சிவநாம மகிமை\nபலபட்டடை சொக்கநாதக்கவிராயர் இயற்றிய தேவையுலா\nதாரித்ர்ய தஹன சிவ ஸ்தோத்ரம்-Daridrya Dahana Shiva Stotram\nவேதாந்த சூடாமணி - மூலம்\nகும்பேசர் குறவஞ்சி - நாடகம்\nஈச்வர ப்ரார்த்தனா ஸ்தோத்ரம்-Ishvara Prarthana Stotram\nசீகாழித் தலபுராணம் - பாகம்-1 - அருணாசலக் கவிராயர்\nஶ்ரீ மஹா ம்ருத்யுஞ்ஜய ஸஹஸ்ர நாமாவளி\nசீகாழித் தலபுராணம் - பாகம்-2 - அருணாசலக் கவிராயர்\nவடமொழி சுலோகங்களில் சிவமஹிமையும் அடியார் மஹிமையும்\nமஹா ம்ருத்யுஞ்ஜய மாலா மந்த்ரம்\nசிதம்பர இரகசியமும் நடராஜ தத்துவமும்\nசிவநாம மகிமையுரை - சிவபிரகாச சுவாமிகள்\nஹ்ருதயபோதன ஸ்தோத்ரம் - Hrudayabodhana Stotram\nசைவ சித்தாந்தக் குறியீட்டுச் சொல் அகராதி\nஸ்ரீகாசிவிஸ்வேஶ்வராதி ஸ்தோத்ரம் - Sri Kashivishveshvaraadi Stotram\nதண்டி கவி இயற்றிய அநாமயஸ்தவம்\nமேலைச்சிதம்பரம் என்கிற பேரூர் மும்மணிக்கோவை\nதிருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி மூலமும் உரையும்\nஅர்தநாரீச்வர ஸ்தோத்ரம் - Ardhanaarishvara Stotram\nகச்சி ஆனந்த ருத்ரேசர் பதிகம்\nபஞ்சதேவதா ஸ்தோத்ரம் - Panchadevataa Stotram\nசிவ தத்துவ விவேகம் (தமிழ் மொழிபெயர்ப்பு)\nஉமாமஹேச்வர ஸ்தோத்ரம் - Umamaheshvara Stotram\nசிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம் - Shivapanchakshara Nakshatramala Stotram\nஸ்ரீகாமேச்வர ஸ்தோத்ரம் - Srikameshvara Stotram\nகச்சித் திருவேகம்பர் ஆனந்தக் களிப்பு\nஸ்ரீமத்ருஷ்யச்ருங்கேச்வர ஸ்துதி: - Srimadrushyashrungeshvara Stutih\nஸ்ரீகண்டேச ஸ்தோத்ரம் - Srikantesha Stotram\nஸ்ரீகண்ட அஷ்டகம் - Srikanta Ashtakam\nஸ்ரீசிவஸ்துதி கதம்பம் - Srishivastuti Kadambam\nஸ்ரீராமநாத ஸ்துதி: - Sriramanatha Stutih\nஹரிஹர ஸ்தோத்ரம் - Harihara Stotram\nசிவமஹிம ஸ்தோத்ரம் - Shivamahima Stotram\nகல்கிக்ருதம் சிவஸ்தோத்ரம் - Kalkikrutam Shiva Stotram\nப்ரதோஷ ஸ்தோத்ரம் - Pradosha Stotram\nபேதபங்காபிதானஸ்தோத்ரம் - Bhedabhanggaabhidhaana Stotram\nவிச்வநாதநகரீஸ்தோத்ரம் - Vishvanathanagari Stotram\nதிருவிளையாடற் புராணம் - படலம் 19-முதல் 28-வரை\nதிருவிளையாடற் புராணம் - படலம் 58-முதல் 61-வரை\nபிரபந்தத்திரட்டு : சீகாழிக் கோவை - மீனாட்சிசுந்தரம்பிள்ளை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/health/62552-copper-water-to-prevent-old-age.html", "date_download": "2019-05-27T11:13:50Z", "digest": "sha1:ZXF4LX6XUDTQSMURTKX5PIS3E7YI7A6I", "length": 14746, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "முதுமையைத் தடுத்து இளமையைத் தக்கவைக்க உதவும் செம்பு நீர்.. | Copper water to prevent old age", "raw_content": "\nயூகங்கள், வதந்திகள் வேண்டாம்: காங்கிரஸ் கோரிக்கை\nபிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க கமலுக்கு அழைப்பு\nபிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் ரஜினிகாந்த்\nபாஜக - மக்கள் இடையே அற்புத வேதிமாற்றம் - தவிடுபொடியான வாக்கு வங்கிக் கணக்கு : மோடி பெருமிதம்\nபாஜக - மக்கள் இடையே அற்புத வேதிமாற்றம் - தவிடுபொடியான வாக்கு வங்கிக் கணக்கு : மோடி பெருமிதம்\nமுதுமையைத் தடுத்து இளமையைத் தக்கவைக்க உதவும் செம்பு நீர்..\nசெம்பு பாத்திரங்களில் தண்ணீர் ஊற்றி வைத்து குடித்தால் உடலுக்கு நல்லது என்று கண்டுபிடித்திருக்கிறார்களே இது ஒன்றும் புதிய கண்டுபிடிப்பல்ல. முன்னோர்கள் காலத்திலிருந்தே மண் பானையும் செம்பும் தான் பிரதானமாக பயன்படுத்தப்பட்டது. அவற்றை ஏன் பயன்படுத்தினார்கள் என்று அக்குவேர் ஆணிவேராக இப்போதைய கண்டுபிடிப்புகள் புட்டு வைத்தாலும் இவற்றை முன்கூட்டியே கணித்து வைத்ததென்னவோ நமது முன்னோர்கள் தான்.\nநீருக்கு நினைவாற்றல் இருக்கிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள். அதனால் தான் கோவிலில் கொடுக்கும் குறைந்த அளவான தீர்த்தமும் விலைமதிக்க முடியாத வையாக சொல்கிறார்கள். இந்த நீரை முறையாக நாம் உடலுக்கு எடுத்துக் கொண்டால் ஆரோக்கியமானதும் சீராகும் என்பது தான் இங்கு புரிந்துகொள்ள வேண்டிய ஒன்று.\nமாசுபடிந்த காற்று போல் தண்ணீரும் மாசு கலந்து வருகிறது. வடிகட்டி கொடுக்கும் விலை மிக்க உபகரணங்கள் எல்லாம் நீரில் இருக்கும் சத்துக்களையும் சேர்த்து உறிஞ்சுவிடுகிறது. ஆனால் செம்பு அப்படி அல்��. இரவு செம்பு பாத்திரத்தில் நீரை ஊற்றி மறுநாள் காலையில் அந்த தண்ணீரைக் குடிக்க வேண்டும். செம்பானது நீரில் இருக்கும் பாக்டீரியாக்களை முழுமையாக அழித்துவிடுகிறது. செம்பு நீர் நம் செரிமானத்தைத் தூண்டுகிறது. உடல் உறுப்புகளின் இயக்கங்களை சீராக்க செய்கிறது. உறுப்புகளை பாதுகாக்கிறது.\nசெம்பு நீரை குடித்தால் உடலில் இருக்கும் நச்சுக்கள் நாளடைவில் வெளியேற்றப்படுகிறது. மூளையில் செயல்திறனை அதிகரிக்கச் செய்கிறது. செம்பில் இருக்கும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட் முதுமையைத் தடுத்து இளமையை தக்கவைக்க உதவுகிறது. நீரில் பரவக்கூடிய மலேரியா, வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் வராமல் தவிர்க்க செம்பு நீர் உதவுகிறது. ஏனெனில் உலோகங்கள் எல்லாமே நோய்க்கிருமிகளை அழிக்கும் தன்மையை கொண்டிருக்கும். குறிப்பாக செம்பு மற்றும் பித்தளைக்கு இந்த ஆற்றல் அதிகமுண்டு என்பது குறிப்பிடத்தக்கது.\nஇரத்த சோகை குறைபாடைக் கொண்டிருப்பவர்கள் செம்பில் நீர் ஊற்றி வைத்து குடிக்கலாம். இந்த நீர் அறையின் வெப்பநிலையிலேயே 4 மணி நேரத்தில் பாக்டீரியாக்களை அழிப்பதால் இந்நீரைக் குடித்த 45 நிமிடங்களில் நம் உடலிலிருக்கும் செல்களுக்கு போய் சேருகிறது.\nபெண்கள் செம்பு கலந்த நீரை குடித்து வந்தால் கருப்பைக்கு நல்லது என்கிறார்கள் முன்னோர்கள். இவை மட்டுமல்ல புற்று நோய், தைராய்டு, மூட்டுவலி, இரத்த சிவப்பணுக்கள் குறைபாடு, கீல்வாதம், செரிமான கோளாறுகள், மந்தமான சோர்வு, தேவையற்ற கொழுப்பு, வயிற்றில் சுரக்கும் அதிகப்படியான அமிலம் இவை அனைத்தையும் போக்கி முழுமையான உடல் ஆரோக்கியத்தை தருகிறது. இதை நுண்ணுயிர் ஆய்வாளர்களும் நிரூபித்திருக்கிறார்கள்.\nஉடனடியாக செம்பு நீருக்கு மாறுவது நல்லது. அதே நேரம் தரமான செம்பு பாத்திரத்தில் தான் இத்தகைய நன்மையையும் பெறமுடியும். இதை சுத்தப்படுத்துவதும் எளிதானதுதான். பாத்திரம் தேய்க்கும் சோப்புகட்டிகளைப் பயன்படுத்தாமல் புளி, எலுமிச்சை, தயிர் போன்றவற்றால் நன்றாக தேய்த்து சுத்தம் செய்தாலே செம்பு பாத்திரமும் பளிச்சென்று மின்னும். அதைக் குடித்து வளரும் நம் உடலும் பளிச்சென்று ஆரோக்கியத்திலும் அழகிலும் மின்னும்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஉடல் எடையை அதிகரிக்க….உடல் பருமனை குறைக்க பாதாம் பிசின்..\nசரியா�� அளவு மெட்டபாலிசத்தை பெற்று, உடல் எடையை கட்டுக்கோப்பாக வைக்க என்ன செய்யலாம்\nஇயற்கை அள்ளிக்கொடுத்திருக்கும் வயாகரா மாத்திரை …\n1. புவனேஷ்வரில் தரையிறங்கிய கொல்கத்தா விமானம்... மனதை நெகிழ வைத்த சம்பவம் \n2. எச்சரிக்கை...அதிகப்படியான உடல் எடை புற்றுநோயை உண்டாக்கிவிடும்…\n3. பிரபல ரவுடியின் தலையை துண்டாக வெட்டி வீசி சென்ற கொடூரம்..\n4. நோயாளியின் வயிற்றிலிருந்து கரண்டிகள் உள்பட பல பொருட்கள் அகற்றம்\n5. பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை\n6. கனமழை எதிரொலி- கரைபுரண்டு ஓடும் வெள்ளம்\n7. பிரதமர் மோடி தங்கியிருந்த குகை சுற்றுலா தலமாகிறது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇளவயதில் முதுமை தோற்றமா கொய்யா சாப்பிடுங்கள்..\nபேட்ட படத்தின் இளமை திரும்புதே லிரிக்கல் வீடியோ\nஇனி என்றும் இளமை சாத்தியமே\nஎப்போதும் இளமையா இருக்கனுமா... அதிக உடற்பயிற்சி செய்யுங்க\n1. புவனேஷ்வரில் தரையிறங்கிய கொல்கத்தா விமானம்... மனதை நெகிழ வைத்த சம்பவம் \n2. எச்சரிக்கை...அதிகப்படியான உடல் எடை புற்றுநோயை உண்டாக்கிவிடும்…\n3. பிரபல ரவுடியின் தலையை துண்டாக வெட்டி வீசி சென்ற கொடூரம்..\n4. நோயாளியின் வயிற்றிலிருந்து கரண்டிகள் உள்பட பல பொருட்கள் அகற்றம்\n5. பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை\n6. கனமழை எதிரொலி- கரைபுரண்டு ஓடும் வெள்ளம்\n7. பிரதமர் மோடி தங்கியிருந்த குகை சுற்றுலா தலமாகிறது\n3 வயது பெண் குழந்தை சடலமாக மீட்பு\nரூ.1.56 கோடி பணத்தை சாலையில் வீசி சென்ற மர்ம நபர்கள்\nராகுல் தான் அடுத்த பிரதமராம்..சொல்லிட்டாரு சாரு\nபிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/01/human.html", "date_download": "2019-05-27T10:46:40Z", "digest": "sha1:YFBIKSYQ2MBQ7PXJ2ZJTB5IYBNVLGCR6", "length": 8240, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "முந்நூறினை தாண்டியது மன்னார்? - www.pathivu.com", "raw_content": "\nHome / மன்னார் / முந்நூறினை தாண்டியது மன்னார்\nடாம்போ January 16, 2019 மன்னார்\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகளின் போது, இதுவரை சுமார் 300 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அகழ்வுக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.\nமன்னார் நகர் நுழைவு பகுதியில் கண்டுபி���ிக்கப்பட்ட மனித எலும்புக்கூடு அகழ்வு பணிகள் இன்று புதன்கிழமை (16) 130 ஆவது நாளாக இடம்பெற்றிருந்தது.\nஅகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், மன்னார் மனித புதைகுழியில் இதுவரை 300 மனித எலும்புக்கூடுகள் குறித்த வளாகத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 294 மனித எலும்புக்கூடுகள்; முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.\nஅகழ்ந்து எடுக்கப்பட்ட 294 மனித எலும்புக்கூடுகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மாதிரிகள் புளோரிடாவுக்கு அனுப்ப மன்னார் நீதிமன்றத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.\nஎதிர்வரும் 23ஆம் திகதி மனித எச்சங்கள் ஆய்வுக்காக புளோரிடா கொண்டு செல்லப்பட இருக்கின்றது. ஆய்வு முடிவுகள் ஒப்படைக்கப்பட்டு இரு வாரங்களில் அறிவிக்கப்படும். அதுவரை மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகள் தொடர்ச்சியாக இடம்பெறும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nநம்பிக்கை பிறந்திருக்கிறது; மகிழ்ச்சியில் நாம்தமிழர்\nமாற்று அரசியலாக தமிழ்த் தேசிய அரசியலை முன்னிறுத்தி தேர்தலில்\n4% வாக்குகளை பெற்றுள்ளார் சீமான்\nமாற்று அரசியலாக உருவெடுத்த சீமானின் நாம்தமிழர் கட்சி கடந்த பாராளளுமன்ற தேர்தல் முடிவுகளின்படி 37 தொகுதிகளில் போட்டியிட்டு 4% வாக்குகளை ...\nதோண்டி எடுக்கப்பட்டது விடுதலைப் புலிகளின் உறுப்பினரின் உடலம்\nமுள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரது எலும்புக்கூடு சீருடையுடன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்விடத்தில் அகழ்வுப் ப...\nஇந்திய பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவும் அதிமுக கூட்டணியும் தமிழகத்தல் படுதோல்வியடைந்துள்ளது , எனினும் மத்தியில் தனிப்பெருமப்பான்மை ஆட்சி அம...\nயாழ்.பல்கலையில் மீண்டும் கவனயீர்ப்பு போராட்டம்\nயாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் .சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களை வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கக் கோரி மா...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா மன்னார் வவுனியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை கவிதை அறிவித்தல் காணொளி மலையகம் கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் நோர்வே மலேசியா இத்தாலி சிறுகதை ஆஸ்திரேலியா மண்ணும் மக்களும் சிங்கப்பூர் சினிமா மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://france.tamilnews.com/category/world/italy/", "date_download": "2019-05-27T09:54:51Z", "digest": "sha1:U6EC42RFPNKNEVDQ72GXHVW6YCU24JPZ", "length": 4877, "nlines": 88, "source_domain": "france.tamilnews.com", "title": "Italy Archives - FRANCE TAMIL NEWS", "raw_content": "\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://gk.tamilgod.org/kitchen-blender-was-discovered-gk65007", "date_download": "2019-05-27T10:20:39Z", "digest": "sha1:B7QWUZV6JGJGBV6WGNGLH4RWQ2WQ3MO4", "length": 12623, "nlines": 246, "source_domain": "gk.tamilgod.org", "title": " Kitchen Blender was discovered by ? | Objective General Knowledge", "raw_content": "\nHome » சமையலறை கலப்பான் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nகண்டுபிடிப்பு கீழ் வரும் வினா-விடை\nTamil சமையலறை கலப்பான் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nசமையலறை கலப்பான் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nகுளிர்ச��தன பெட்டி யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nen James Hansen and Alexander Catlin, In 1850.ta ஜேம்ஸ் ஹேன்சன் மற்றும் அலெக்சாண்டர் கேட்லின், 1850 இல்.\nதட்டச்சு இயந்திரம் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nமின்சார விளக்கு யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nஃபவுண்டெயின் பென் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nபால்-பாயின்ட் பென் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nபால்-பாயின்ட் பென் (தற்போதைய வடிவம்) யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nஏர் கண்டிஷனிங் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nen Willis Haviland Carrier, In 1906.ta 1906 ஆம் ஆண்டில் வில்லிஸ் ஹெயிலான்ட் கேரியர்.\nதொலைக்காட்சி (மெக்கானிக்கல்) யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nதொலைக்காட்சி (மின்னணு) யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nகுளிர்சாதன பெட்டி யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nதட்டச்சு இயந்திரம் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nமின்சார விளக்கு யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nஃபவுண்டெயின் பென் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nபால்-பாயின்ட் பென் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nபால்-பாயின்ட் பென் (தற்போதைய வடிவம்) யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nஏர் கண்டிஷனிங் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nதொலைக்காட்சி (மெக்கானிக்கல்) யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nதொலைக்காட்சி (மின்னணு) யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nதெர்மோஸ் பிளாக்ஸ்க் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nமின்சார இஸ்திரி யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nமைக்ரோவேவ் ஓவன் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nடிஷ்வாஷர் (கையால் இயங்கும்) யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nபெண்டுலம் கடிகாரம் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nஇயந்திர கடிகாரம் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nதையல் இயந்திரம் (செயின் தையல்) யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nதையல் இயந்திரம் (லாக் தையல்) யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nசமையலறை கலப்பான் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nஅறிவியல் அலுவல் / தொழில் ஆன்மீகம் ஆபரணம் ஆரோக்கியம் இயற்பியல் இலக்கியம் உணவு உயிரியல் கணிதம் கணினி கல்வி குடும்பம் குழந்தை கைபேசி சமூகம் சமையல் சினிமா சுற்றுச்சூழல் செலலப்பிராணி ஜோதிடம்\nதற்போதைய நிகழ்வுகள் தாவரவியல் தொழிற்சாலை தொழில் நிறுவனம் தொழில்நுட்பம் பணம் பயணம் புவியியல் பூமி பொழுதுபோக்கு மக்கள் மருத்துவம் மென்பொருள் மொழி வரலாறு வர்த்தகம் வாகனம் வாழ்க்கை விலங்கியல் விளையாட்டு வீடு மனை வேதியியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://gk.tamilgod.org/what-national-sport-norway-cross-country-gk63884", "date_download": "2019-05-27T09:16:08Z", "digest": "sha1:7WR3BCQEROGBTUER4WXCMCLBDUFATE6K", "length": 11270, "nlines": 246, "source_domain": "gk.tamilgod.org", "title": " What is the national sport of Norway Cross-country ? | Objective General Knowledge", "raw_content": "\nHome » நார்வே நாட்டு கிராஸ் நாட்டினுடைய தேசிய விளையாட்டு என்ன\nTamil நார்வே நாட்டு கிராஸ் நாட்டினுடைய தேசிய விளையாட்டு என்ன\nen Skiing ta பனிச்சறுக்கு\nநார்வே நாட்டு கிராஸ் நாட்டினுடைய தேசிய விளையாட்டு என்ன - Skiing , பனிச்சறுக்கு\nஆர்ஜெண்டினாவின் தேசிய விளையாட்டு என்ன\nலாட்வியாவின் தேசிய விளையாட்டு என்ன\nen Ice hockey (winter sport) ta ஐஸ் ஹாக்கி (குளிர்கால விளையாட்டு)\nலித்துவேனியாவின் தேசிய விளையாட்டு என்ன\nநியூசிலாந்து தேசிய விளையாட்டு என்ன\nபாக்கிஸ்தானின் தேசிய விளையாட்டு என்ன\nen Field Hockey ta கள வளைகோல் பந்தாட்டம்\nபப்புவா நியூ கினியின் தேசிய விளையாட்டு என்ன\nபெருவின் தேசிய விளையாட்டு என்ன\nen Paleta Frontón ta பாலெட்டா ஃப்ரண்டன்\nஸ்லோவேனியா அல்பின் தேசிய விளையாட்டு என்ன\nen Skiing ta பனிச்சறுக்கு\nசுவிட்சர்லாந்தின் தேசிய விளையாட்டு என்ன\nen Shooting, Gymnastics ta படப்பிடிப்பு, ஜிம்னாஸ்டிக்ஸ்\nதுருக்கி தேசிய விளையாட்டு என்ன\nen Wrestling & Jereed ta மல்யுத்தம் & ஜெர்மானிய\nஆர்ஜெண்டினாவின் தேசிய விளையாட்டு என்ன\nலாட்வியாவின் தேசிய விளையாட்டு என்ன\nலித்துவேனியாவின் தேசிய விளையாட்டு என்ன\nநியூசிலாந்து தேசிய விளையாட்டு என்ன\nபாக்கிஸ்தானின் தேசிய விளையாட்டு என்ன\nபப்புவா நியூ கினியின் தேசிய விளையாட்டு என்ன\nபெருவின் தேசிய விளையாட்டு என்ன\nஸ்லோவேனியா அல்பின் தேசிய விளையாட்டு என்ன\nசுவிட்சர்லாந்தின் தேசிய விளையாட்டு என்ன\nதுருக்கி தேசிய விளையாட்டு என்ன\nஅமெரிக்காவின் தேசிய விளையாட்டு என்ன\nவேல்ஸ் தேசிய விளையாட்டு என்ன\nகயானாவின் தேசிய விளையாட்டு என்ன\nஇந்தியாவின் தேசிய விளையாட்டு என்ன\nஅயர்லாந்தின் தேசிய விளையாட்டு என்ன\nஜமைக்காவின் தேசிய விளையாட்டு என்ன\nலாட்வியாவின் தேசிய விளையாட்டு என்ன\nஅங்கியுலாவின் தேசிய விளையாட்டு என்ன\nஅன்டிகுவா மற்றும் பார்புடா தேசிய விளையாட்டு என்ன\nபார்படாஸின் தேசிய விளையாட்டு என்ன\nநார்வே நாட்டு கிராஸ் நாட்டினுடைய தேசிய விளையாட்டு என்ன\nஅறிவியல் அலுவல் / தொழில் ஆன்மீகம் ஆபரணம் ஆரோக்கியம் இயற்பிய���் இலக்கியம் உணவு உயிரியல் கணிதம் கணினி கல்வி குடும்பம் குழந்தை கைபேசி சமூகம் சமையல் சினிமா சுற்றுச்சூழல் செலலப்பிராணி ஜோதிடம்\nதற்போதைய நிகழ்வுகள் தாவரவியல் தொழிற்சாலை தொழில் நிறுவனம் தொழில்நுட்பம் பணம் பயணம் புவியியல் பூமி பொழுதுபோக்கு மக்கள் மருத்துவம் மென்பொருள் மொழி வரலாறு வர்த்தகம் வாகனம் வாழ்க்கை விலங்கியல் விளையாட்டு வீடு மனை வேதியியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://nellainews.com/news/view?id=1792&slug=%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%EF%BB%BF-%EF%BB%BF%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-58-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%EF%BB%BF%3A-%EF%BB%BF%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-5-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D%EF%BB%BF", "date_download": "2019-05-27T09:08:39Z", "digest": "sha1:JJOJXTWPPWYFSYO7F47L6ALE22VRXZE2", "length": 11730, "nlines": 124, "source_domain": "nellainews.com", "title": "சர்வதேச பொருளாதார போட்டி குறியீடு பட்டியல் இந்தியாவுக்கு 58-வது இடம்: கடந்த ஆண்டைவிட 5 இடங்கள் முன்னேற்றம்", "raw_content": "\nதேர்தல் முடிவு பற்றி சர்ச்சை படத்தை வெளியிட்ட நடிகர் எஸ்.வி.சேகருக்கு எதிர்ப்பு\nஉலக கோப்பையில் கடைசியாக ஆடும் நட்சத்திரங்கள்\nசென்னையில் தனியார் குடிநீர் லாரி உரிமையாளர்கள் அறிவித்த வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்\nநேபாளத்தின் காத்மாண்டுவில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு: 4 பேர் பலி\nமுன்ஜாமீனை ரத்து செய்யக்கோரி அமலாக்கத்துறை மனு: ராபர்ட் வதேரா பதிலளிக்க டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்\nசர்வதேச பொருளாதார போட்டி குறியீடு பட்டியல் இந்தியாவுக்கு 58-வது இடம்: கடந்த ஆண்டைவிட 5 இடங்கள் முன்னேற்றம்\nசர்வதேச பொருளாதார போட்டி குறியீடு பட்டியல் இந்தியாவுக்கு 58-வது இடம்: கடந்த ஆண்டைவிட 5 இடங்கள் முன்னேற்றம்\nசர்வதேச அளவிலான பொருளா தார வளர்ச்சி போட்டியில் இந்தியா 58வது இடத்தில் உள்ளதாக சர்வ தேச பொருளாதார மையம் வெளி யிட்ட பட்டியலில் குறிப்பிட்டுள் ளது. அமெரிக்கா இந்தப் பட்டி யலில் முதலிடத்தில் உள்ளது.\nஉலக நாடுகளுக்குக்கிடையே பொருளாதார வளர்ச்சி ரீதியிலான போட்டி நிலவரம் குறித்து சர்வ தேச பொருளாதார மையம் ஒவ் வோராண்டும் பட்டியல் வெளி யிடுகிறது. இந்த ஆண்டுக்கான சர்வதேச பொருளாதார போட் டிக் குறியீடு பட்டியலில் இந்தியா 62 புள்ளிகள் பெற்று 58வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் 5 இடங் கள் முன்னேறியுள்ளது. இந்தியா வின் பொருளாதார போட்டி நாடான சீனா இந்தப் பட்டியலில் 28வது இடத்தில் உள்ளது.\nசர்வதேச பொருளாதார மையம் இது குறித்து தெரிவிக்கையில், “இந்தியாவின் வளர்ச்சி பிரமிக்கத் தக்கதாக உள்ளது. இந்த வளர்ச்சி பட்டியலில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றத்தை ஜி20 நாடுகளில் எந்த நாடும் அடையவில்லை. ஆனால் பிரிக்ஸ் நாடுகளில் சீனா முன்னிலையில் 28வது இடத்தில் உள்ளது. ரஷ்யா 43வது இடத்தில் உள்ளது” என்று கூறியுள்ளது.\nமேலும் தனது அறிக்கையில், “சீனா ஏற்கெனவே பெரிய அள வில் வளர்ச்சி கண்டு வருகிறது. ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு களில் தொடர்ந்து பெருமளவி லான முதலீடுகளைக் குவித்து வருகிறது. இந்தியா ரொம்பவும் பின்தங்கிவிடவில்லை என்றாலும், அதன் வளர்ச்சி திறன் குறை வான அதிகாரத்துவத்தால் குறைந்துவிடுகிறது,” என்று கூறி யுள்ளது.\nஇந்தப் பட்டியலில் முதலிடத் தில் அமெரிக்கா உள்ளது. அமெரிக்காவைத் தொடர்ந்து சிங்கப்பூர் இரண்டாம் இடத்திலும், ஜெர்மனி மூன்றாம் இடத்திலும் உள்ளன.\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nதேர்தல் முடிவு பற்றி சர்ச்சை படத்தை வெளியிட்ட நடிகர் எஸ்.வி.சேகருக்கு எதிர்ப்பு\nஉலக கோப்பையில் கடைசியாக ஆடும் நட்சத்திரங்கள்\nசென்னையில் தனியார் குடிநீர் லாரி உரிமையாளர்கள் அறிவித்த வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்\nநேபாளத்தின் காத்மாண்டுவில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு: 4 பேர் பலி\nமுன்ஜாமீனை ரத்து செய்யக்கோரி அமலாக்கத்துறை மனு: ராபர்ட் வதேரா பதிலளிக்க டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்\nசாய்பல்லவி: வயது 26.. திருமணம் எப்போது..\nநியூசிலாந்துக்கு எதிரான பயிற்சி கிரிக்கெட்டில் இந்திய அணி தோல்வி பேட்ஸ்மேன்கள் சொதப்பல்\nஎங்கள் முகவர்கள் போட்ட ஓட்டுகள் எங்கே தேர்தல் ஆணையம் உரிய பதிலை கூற வேண்டும்; டி.டி.வி. தினகரன்\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nசர்வதேச பொருளாதார போட்டி குறியீடு பட்டியல் இந்தியாவுக்கு 58-வது இடம்: கடந்த ஆண்டைவிட 5 இடங்கள் முன்னேற்றம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/election/62195-the-police-dispersed-the-protesters-in-the-fight-for-not-having-a-bus.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-05-27T09:36:15Z", "digest": "sha1:SBASRSBCQHIQ62JIAC4DN3ZMTX7N5IPL", "length": 11712, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பேருந்து வசதி இல்லாமல் தவிக்கும் பொதுமக்கள் - தடியடி நடத்திய போலீசார் | The police dispersed the protesters in the fight for not having a bus.", "raw_content": "\nதமிழகத்தில் ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை - அமைச்சர் செங்கோட்டையன்\n5 ஆண்டுகள் விரைவாக சென்றுவிடும் என்பதால் அடுத்த பிரதமராக ராகுல் காந்தி நிச்சயம் வருவார்- திருநாவுக்கரசர்\nசென்னை உட்பட தமிழகம் முழுவதும் தனியார் குடிநீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்த வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ்\nகாவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்த தமிழக அரசு முடிவு\nபல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே\nபேருந்து வசதி இல்லாமல் தவிக்கும் பொதும���்கள் - தடியடி நடத்திய போலீசார்\nஉலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழா என அழைக்கப்படும் இந்திய நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 11ஆம் தேதி முதல் மே 19ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதியான இன்று ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுடன் சேர்த்து தமிழகத்தின் 18 தொகுதிகளின் இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. மதுரையில் மட்டும் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.\nதேர்தல் நடைபெறும் நாளன்று அரசுகள் பொது விடுமுறை விட வேண்டும் என தேர்தல் ஆணையம் ஏற்கெனவே அறிவுறுத்தியிருந்தது. அதன்படி இன்று பொதுவிடுமுறை என தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அறிவித்தார்.\nஇதையடுத்து தேர்தலில்போது தனது ஜனநாயக உரிமையை நிலைநாட்ட பல்வேறு தரப்பு மக்களும் வெளியூர்களிலிருந்து சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். மேலும் தீபாவளி, பொங்கல், தேர்த்ல் என முக்கியமான நாட்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும் கூடுதல் பேருந்துகள் இயக்குவதும் வழக்கம்.\nஇந்நிலையில், நேற்று முதலே சென்னையில் இருந்து பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல ஆரம்பித்தனர். ஆனால் போதிய பேருந்து வசதிகள் இல்லை என்பதால் நீண்ட நேரம் கோயம்பேடு பேருந்து நிலையத்திலேயே காத்து கிடக்க வேண்டியுள்ளதாக பயணிகள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர்.\n4 மணி நேரத்திற்கு மேலாக காத்துகிடப்பதாகவும் காவல்துறையும் கூட்ட நெரிசலை அப்புறப்படுத்தாமல் அலட்சியமாக செயல்படுவதாகவும் பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர். இதைத்தொடர்ந்து பேருந்துகள் இல்லாததை கண்டித்தும் போலீசாரின் அலட்சிய போக்கை கண்டித்தும் பயணிகள் கோஷங்களை எழுப்பினர். இதனால் போலீசார் அங்கிருந்தவர்கள் மீது தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.\nபேருந்து வசதி இல்லாததால் பயணிகள் பேருந்தின் மேற்கூரையில் அமர்ந்து பயணம் சென்று கொண்டிருக்கின்றனர். பயணிகளை ஒழுங்குபடுத்தி போலீசார் பேருந்தில் ஏற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nதமிழகத்தில் காலை 7 மணிக்கு தொடங்குகிறது வாக்குப்பதிவு\nதமிழகத்தில் வாக்குப்பதிவு... நொடிக்கு நொடி தகவல்கள் #PTLiveUpdates\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசேலத்தில் பட்டப்பகலில் கு��ந்தை கடத்தல் - சிசிடிவி உதவியால் உடனடி மீட்பு\nடெல்டா பகுதியில் ஹைட்ரோகார்பன்: வலுக்கும் எதிர்ப்பு\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து வீதியில் இறங்கிய தமிழக விவசாயிகள்\nபாடகி சின்மயி போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு\nராசிபுரம் குழந்தை விற்பனை விவகாரத்தில் மேலும் ஒருவர் கைது\nகல்லூரி மாணவி கொலையை கண்டித்து கடையடைப்பு : விருத்தாசலத்தில் பதட்டமான சூழல்\nநீதிபதி மீது பாலியல் புகார் விவகாரம் : உச்சநீதிமன்றத்தை சுற்றி 144 தடை உத்தரவு\nதீயை அணைக்க நெருப்பில் குதித்த போலீஸ் அதிகாரி - தி வைரல் மேன் அகிலேஷ்\nமெட்ரோ ரயில் பணியாளர்கள் போராட்டம் வாபஸ் \nசென்னை ஒஎம்ஆர் பகுதியில் தலை விரித்தாடும் தண்ணீர் தட்டுப்பாடு \nமோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் ரஜினி\n திருந்தியவருக்கு உதவிய தூத்துக்குடி கலெக்டர்\n\"ரஃபேல் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு இடமில்லை\"- மத்திய அரசு\nவாரணாசி செல்கிறார் பிரதமர் மோடி: பலத்த பாதுகாப்பு ஏற்பாடு\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதமிழகத்தில் காலை 7 மணிக்கு தொடங்குகிறது வாக்குப்பதிவு\nதமிழகத்தில் வாக்குப்பதிவு... நொடிக்கு நொடி தகவல்கள் #PTLiveUpdates", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/44820", "date_download": "2019-05-27T09:43:59Z", "digest": "sha1:KSZCNKWCCZ6HQBMASBQIQBEEWG75H6NG", "length": 9853, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "பாராளுமன்ற தெரிவுக் குழுவிற்கான உறுப்பினர்கள் நாளை நியமனம் | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி உத்தரவிட்ட போதிலும் வடக்கில் இராணுவ கெடுபிடிகளை குறைக்கவில்லை ; மக்கள் விசனம்\n216 வகையான மருந்துவகைகளை உடனடியாக கொள்வனவு பணிப்புரை\nஇராணுவத்தினரின் திடீர் சுற்றிவளைப்பில் சிக்கிய பெண் கைது\nதிருக்கோவிலில் பாரிய குடிநீர் தட்டுப்பாடு ; 12 கிராமங்களை சேர்ந்த 17ஆயிரம் பேர் பாதிப்பு\nகாத்தான்குடி பிரதேசத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 63 பேர் கைது\nசிறைமீண்ட ஞானசார தேரர் தமது நோக்கத்தை கூறுகிறார் \nகைதுசெய்யப்பட��ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\nரிஷாத் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜர்\nஅவசரகால சட்ட யோசனை 14 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nபாராளுமன்ற தெரிவுக் குழுவிற்கான உறுப்பினர்கள் நாளை நியமனம்\nபாராளுமன்ற தெரிவுக் குழுவிற்கான உறுப்பினர்கள் நாளை நியமனம்\nபாராளுமன்ற தெரிவுக் குழுவிற்கான ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் நாளை நியமிக்கப்படுவார்கள் என வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைவர்கனுக்கிடையில் இன்று இடம்பெற்ற கூட்டத் தொடரில் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபாராளுமன்ற தெரிவுக் குழுவிற்கான உறுப்பினர்கள் நாளை நியமனம்\nஜனாதிபதி உத்தரவிட்ட போதிலும் வடக்கில் இராணுவ கெடுபிடிகளை குறைக்கவில்லை ; மக்கள் விசனம்\nவடக்கில் இராணுவ கெடுபிடிகளை குறைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராணுவ தளபதிக்கு உத்தரவிட்ட போதிலும் அதில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.என மக்கள் தெரிவித்துய்யளர்.\n2019-05-27 15:07:10 ஜனாதிபதி உத்தரவு வடக்கு\n216 வகையான மருந்துவகைகளை உடனடியாக கொள்வனவு பணிப்புரை\n216 வகை மருந்துகளுக்கான கேள்வி அதிகரித்துள்ளதுடன் அந்த மருந்து வகைகளில் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. அவற்றை விரைவில் கொள்வனவு செய்வதற்கு உடனடி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன பணிப்புரை விடுத்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.\n2019-05-27 15:02:08 மருந்துகள் ராஜித சேனாரத்ன வைத்தியசாலை\nஇராணுவத்தினரின் திடீர் சுற்றிவளைப்பில் சிக்கிய பெண் கைது\nமட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் கஞ்சாவுடன் இன்று திங்கட்கிழமை (27.05.2019) பெண்ணொருவரை இராணுவத்தினர் கைது\n2019-05-27 15:01:44 கைது பெண் ஏறாவூர்\nதிருக்கோவிலில் பாரிய குடிநீர் தட்டுப்பாடு ; 12 கிராமங்களை சேர்ந்த 17ஆயிரம் பேர் பாதிப்பு\nஅம்பாறை திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சுமார் 12 கிராமங்களைச் சேர்ந்த 17 ஆயிரம் பேருக்கு குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளதனால்,\n2019-05-27 14:49:29 திருக்கோவில் குடிநீர் மண்டானை\nகாத்தான்குடி பிரதேசத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 63 பேர் கைது\nமட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்���ில் ஜ.எஸ்.ஜ.எஸ். பயங்கரவாதத்துடன் தொடர்புகொண்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இதுவரை 63 பேரைக் கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.\n2019-05-27 14:30:01 காத்தான்குடி பிரதேசம் பயங்கரவாத தடைச் சட்டம்\nஇராணுவத்தினரின் திடீர் சுற்றிவளைப்பில் சிக்கிய பெண் கைது\nசுற்றுலா பயணிகளுக்கு தேசிய காப்புறுதி திட்டம் அறிமுகம்\nஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு இலங்கை முஸ்லிம்களின் ஆதரவு ஒருபோதுமில்லை: பிரதமர்\nகடந்த வருடத்திலும் பார்க்க தேயிலை ஏற்றுமதியில் ஏற்பட்ட வளர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/dharmapuri-bus-fire/10962/", "date_download": "2019-05-27T09:27:47Z", "digest": "sha1:BW5RXGXHXQUXVTKBTVA5WVZR62ENIWEH", "length": 5855, "nlines": 113, "source_domain": "kalakkalcinema.com", "title": "Dharmapuri Bus Fire : 3 குற்றவாளிகள் விடுதலை.!", "raw_content": "\nHome Latest News தர்மபுரி பஸ் எரிப்பு 3 குற்றவாளிகள் விடுதலை: தமிழக அரசு உத்தரவு.\nதர்மபுரி பஸ் எரிப்பு 3 குற்றவாளிகள் விடுதலை: தமிழக அரசு உத்தரவு.\nDharmapuri Bus Fire : கொடைகேனல் பிளசண்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில், அதிமுக பொதுச் செயலாளர் மற்றும் முதல்வராக இருந்த ஜெயலலிதாவிற்கு சிறப்பு நீதிமன்றம் கடந்த 2000 ஆம் ஆண்டில் ஓராண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது”.\nஇந்த தீர்ப்புக்கு எதிராக அதிமுகவினர், போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தர்மபுரி அருகே கோவை அரசு வேளாண்மை கல்லூரி மாணவர்கள் பேருந்தை அதிமுகவினர் போராட்டத்தில் எரித்தனர். அதில், கோகிலவாணி, காயத்ரி மற்றும் ஹேமலதா ஆகிய 3 மாணவிகள் தீயில் கருகி உயிரிழந்தனர்.\nஇதன் காரணமாக, பேருந்தில் தீ வைத்ததற்காக அதிமுகவை சேர்ந்த 30 பேர் கைது செய்யப்பட்டனர்.\nஇதில் ‘ நெடுஞ்செழியன், மாது, முனியப்பன் ஆகிய 3 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது’.\nபின்பு, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது, பின்னர் தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.\nஇந்நிலையில், எம்.ஜி.ஆர் நூற்றாண்டை ஒட்டி அந்த 3 பேரை விடுதலை செய்யுமாறு, தமிழக அமைச்சரவை தீர்மானம் போட்டு, ஆளுநருக்கு அனுப்பி வைத்தது.\nஇந்நிலையில், ஆளுநர் அனுமதி கிடைத்ததை அடுத்து, இன்று 3 பேரும் வேலூர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். இவர்கள் கடந்த 18 ஆண்டுகளாக சிறையில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nNext articleபிக் பாஸ் சுஜா வரு���ியின் திருமண புகைப்படங்கள்.\nதிட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.\nவெற்றி பெற்ற அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வரும் 29-ம் தேதி பதவியேற்பு.\nஎக்கச்சக்க கவர்ச்சி காட்டும் சமந்தா, ரசிகர்களை கிறங்கடித்த புகைப்படம் இதோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-05-27T09:27:07Z", "digest": "sha1:AA2YOM5W7PBMCCDP6W6FCKD64RNONR3F", "length": 5194, "nlines": 91, "source_domain": "ta.wiktionary.org", "title": "பன்றிக்குட்டி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nபன்றிக்குட்டி = பன்றி + குட்டி\nகுஞ்சு, குட்டி, பிள்ளை, கன்று, குழந்தை, குருளை\nபசுக்கன்று, மான்கன்று, எருமைக்கன்று, யானைக்கன்று, மாங்கன்று\nநாய்க்குட்டி, பூனைக்குட்டி, கழுதைக்குட்டி, குதிரைக்குட்டி, பன்றிக்குட்டி, புலிக்குட்டி, ஆட்டுக்குட்டி, சிங்கக்குட்டி\nஆதாரங்கள் ---பன்றிக்குட்டி--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:35 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000027297.html?printable=Y", "date_download": "2019-05-27T09:59:48Z", "digest": "sha1:G2WKB46O35AWNIVCDYQI5Z5UKF3OOZUT", "length": 2526, "nlines": 44, "source_domain": "www.nhm.in", "title": "நாவல்", "raw_content": "\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\nHome :: நாவல் :: சுபிட்ச முருகன்\nபதிப்பகம் டிஸ்கவரி புக் பேலஸ்\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nசுபிட்ச முருகன், சரவணன் சந்திரன், டிஸ்கவரி புக் பேலஸ்\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-05-27T09:16:00Z", "digest": "sha1:CQH4MP2YW2334YWOEJORCTIMQLK2AJRA", "length": 7897, "nlines": 135, "source_domain": "adiraixpress.com", "title": "பாப்புலர் ஃப்ரண்ட் சார்பில் நடைபெறும் வீடுகள் வழங்கும் விழாவில் பங்கேற்க அழைப்பு ! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nபாப்புலர் ஃப்ரண்ட் சார்பில் நடைபெறும் வீடுகள் வழங்கும் விழாவில் பங்கேற்க அழைப்பு \nபாப்புலர் ஃப்ரண்ட் சார்பில் நடைபெறும் வீடுகள் வழங்கும் விழாவில் பங்கேற்க அழைப்பு \nகடந்த வருடம் நவம்பர் மாதம் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை கஜா புயல் தீவிரமாக தாக்கியது. புயலால் பல்வேறு பகுதிகளில் இருந்த மக்கள் தங்கள் வீடுகளை இழந்தனர்.\nஅதனைத்தொடர்ந்து தஞ்சை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் 125 வீடுகள் புணரமைப்புக்கு தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன.\nஇந்நிலையில் புணரமைக்கப்பட்ட வீடுகளை உரிமையாளர்களிடம் வழங்கும் நிகழ்ச்சி நாளை 08.03.2019 வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் அதிரை பவித்ரா திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.\nஇந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மாநில தலைவர் M முகம்மது இஸ்மாயில் மற்றும் மாநில பொதுச்செயலாளர் A. ஹாலித் முகமது ஆகியோர் சிறப்புரை ஆற்ற உள்ளனர்.\nமேலும் SDPI மாநில செயலாளர் A. அபுபக்கர் சித்தீக், சம்சுல் இஸ்லாம் சங்கச் செயலாளர் A. முகம்மது அப்துல் காதர், ஆசாத் நகர் ஜூம்மா பள்ளி தலைவர் A. நெய்னா முகம்மது, AJ ஜூம்மா பள்ளி தலைவர் A.M.K. முகம்மது அமீன் மற்றும் கடற்கரைத்தெரு ஜூம்மா பள்ளி இணைச்செயலாளர் P.L.A. அப்துல் மாலிக் ஆகியோர் வாழ்த்துரை வழங்க உள்ளனர்.\nஇந்த வீடுகள் வழங்கும் நிகழ்ச்சியில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://france.tamilnews.com/category/world/uk/", "date_download": "2019-05-27T10:16:16Z", "digest": "sha1:PYFI3OGR4BHIGVINDQ4MGO3ME6X4VAVB", "length": 34976, "nlines": 241, "source_domain": "france.tamilnews.com", "title": "UK Archives - FRANCE TAMIL NEWS", "raw_content": "\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nஅண்மையில் நடந்து முடிந்த இங்கிலாந்தின் றோயல் திருமணம் பற்றிய செய்திகள் வந்து முடிவதற்குள் மற்றுமொரு சந்தோஷமான செய்தி வெளியாகியிருக்கிறது. பிரித்தானிய இளவரசி மேகன் மெர்க்கல் கர்ப்பமாக இருப்பதாக அமெரிக்காவில் இருந்து வெளியாகும் tabloid என்ற நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. (meghan markle baby pregnant prince harry royal ...\nமசூதியையும் விட்டுவைக்காத கவர்ச்சி புயல் எமி ஜாக்சன் கவர்ச்சி பிகினியில் கிளப்பிவிட்டுள்ள சர்ச்சை கவர்ச்சி பிகினியில் கிளப்பிவிட்டுள்ள சர்ச்சை\nநடிகை எமி ஜாக்சன் தற்போது எந்த பட வாய்ப்பும் இல்லாமல் இருக்கிறார். விளம்பர படங்களில் நடித்து வரும் நடிகை எமி ஜாக்சன் தற்போது அவரது சொந்த ஊரான லண்டனில் உள்ளார். Actress Amy Jackson London Mosque Photo Issue அதுமட்டுமன்றி இவர் இலண்டனில் ஒளிபரப்பாகும் சூப்பர் கேர்ஸ் ...\nகோடி கோடியாய் வாங்கிக் குவித்த நகைகளை பக்கிங்காம் அரண்மனையில் பூட்டி வைத்திருக்கும் மேகன்\nஅண்மையில் நடந்தேறிய றோயல் திருமணத்தில் மணப்பெண் மேகன் பற்றிய செய்திகள் என்னும் குறைந்தபாடில்லை. (British Princess Megan Markle Jewellery Worth Million) அவரைப் பற்றிய செய்திகள் தினமும் வந்தவண்ணமேயுள்ளது. இந்நிலையில் மேகன் மெர்க்கலிடம் உள்ள மொத்த நகைகளின் மதிப்பு குறித்து தெரியவந்துள்ளது.இது குறித்த தகவலை W Magazine ...\nமனைவி மெர்க்கலை மிரட்டிய இளவரசர் ஹரி\nபிரித்தானிய அரச குடும்பத்தின் மருமகளாகியுள்ள மெர்க்கல், அதிகம் பேசும் தன்மை கொண்டவர் என்பதால் அரச குடும்பத்து விடயங்களை தனது நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளக்கூடாது என இளவரசர் ஹரியால் எச்சரிக்கப்பட்டுள்ளார் என நடிகையும், மெர்க்கலின் தோழியுமான Millie Mackintosh கூறியுள்ளார். Britain Prince Harry Ordered Wife Markle Keep Secrets ...\n150 அடி உயரத்தில் அந்தரத்தில் நின்று லிப் டு லிப் கிஸ் அடித்து அசத்திய ஜோடி\nஸ்காட்லாந்தில் 150 உயரம் கொண்ட ராட்சஷ கிரேன் மீது நின்று கொண்டு காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. Scotland Wedding Couple Amazing Activity 150 Feet Height பேரி என்ற இளைஞரும், கேட் என்ற பெண்ணும் காதலித்து வந்த நிலையில் திருமணம் செய்ய ...\nகோடிகளில் குவிந்த திருமணப் பரிசுகளை றோயல் தம்பதிகள் என்ன செய்தார்கள் தெரியுமா\n(Royal Wedding Hari Megan Gifts Worth Seven Million Pounds) இங்கிலாந்தின் இளவர��ர் ஹரி மேகன் திருமணம் கடந்த 19ஆம் திகதி வெகு விமரிசையாக நடைபெற்றிருந்தது. இவர்களது திருமணத்திற்கு உலகெங்கிலும் இருந்து பரிசுப் பொருட்கள் குவிந்தன. உலகின் மிகப்பெரிய நிறுவனங்கள் கூட தமது வாழ்த்துக்களை பரிசுப் ...\nஇளவரசர் ஹரியின் மனைவி வேற்று ஆண்களுடன் முத்தமிட்டு கூத்தடிக்கும் காட்சிகள் அம்பலம்\n(Prince Harry Wife Meghan Markle Unseen Pictures Released) பிரித்தானிய இளவரசர் ஹரி அமெரிக்க நடிகை மேகன் மார்க்கலை காதலித்து கடந்த மே மாதம் திருமணம் செய்து கொண்டார். புகழ் பெற்ற அரச திருமணம் என்பதால் உலகமே இவரின் திருமணத்தை கண்டு களித்தது. ஆனால் நடிகை ...\nஇங்கிலாந்தை வாட்டும் மின்னல் தாக்குதல்கள்\n(England Huge Lightning Attacks Delay Flight Services) இங்கிலாந்து நாட்டில் கடந்த சில தினங்களாக வானிலை மாறியுள்ளது. இதனால் அங்கு தொடர் மின்னல்கள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 60,000க்கு மேற்பட்ட மின்னல்கல் பதிவாகி உள்ளது என வானிலை ஆராய்ச்சி மையம் ...\nஇங்கிலாந்தில் அழிக்கப்பட்டவை இலங்கையின் போர் குற்ற ஆவணங்களா\n(England Commonwealth Office Destroyed 195 Documents Issue) இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள காமன்வெல்த் அலுவலகத்தில் இந்தியா, இலங்கை தொடர்பான 195 முக்கிய ஆவணங்களை குறித்த அலுவலகம் முற்றிலுமாக அழித்துவிட்டது. இங்கிலாந்து வெளியுறவு மற்றும் காமன்வெல்த் அலுவலகத்தில் காலனி நாடுகள் பற்றிய முக்கிய ஆவணங்கள் சேகரித்து ...\nஇத்தனை வேலைப்பாடுகளோடு தத்ரூபமாக நெய்யப்பட்டதா மேகனின் திருமண ஆடை\n(Princess Megan Wedding Costume Design Speciality) பிரித்தானிய இளவரசர் ஹரி மேகனின் திருமணம் கடந்த ஆம் திகதி வெகு விமரிசையாக நடைபெற்றிருந்தது. உலகமே பார்த்துப் பொறாமைப்படும் அளவு றோயல் திருமணம் நடைபெற்றிருந்தது. இதில் குறிப்பாக மணப்பெண் மேகன் பற்றிய தகவல்கள் சமீப காலமாக வெளிவந்த வண்ணம் ...\nஇளவரசி மேகன் மெர்க்கலின் பெற்றோர் இந்துக்களா அதிர்ச்சி தரும் தகவல் கசிந்தது\n(British Princess Meghan Markle Parents Hindu Issue) பிரித்தானிய இளவரசி மேகன் மெர்க்கலின் பெற்றோர் திருமணம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள இந்திய கோயிலில் நடைபெற்றது மெர்க்கலின் மாமா Johnson தெரிவித்துள்ளார். Photo Source : express.co.uk இந்தியாவில் உருவான யோகா கலையின் மீது மெர்க்கலுக்கு ...\nவேதாந்தா குழுமத்திற்கு இலண்டனில் வலுக்கும் நெருக்கடி\n(Vedanta Group London Stock Exchange Values Down) தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் வேதாந்தா குழுமத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து ஸ்டெர்லைட்டை மூட வலியுறுத்தி தமிழகத்தில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. பிரிட்டனில் ...\nஇளவரசர் ஹரி திருமணத்துக்கு அழைக்கவில்லை சோகம் தாங்காமல் கதறியழுத சிறுமி சோகம் தாங்காமல் கதறியழுத சிறுமி\n(Britain Prince Harry Not Invited Wedding Child Got Upset) பிரிட்டன் இளவரசர் ஹரி-மேகன் மார்க்லே திருமணம் கடந்த சனிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டாலும் 600 விருந்தினர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்நிலையில், ஹரியின் திருமணத்திற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என 5 ...\nஇந்தியாவில் தொண்டு செய்ய விரும்பும் பிரித்தானிய இளவரசி மெகன் மார்க்லே\n(Britain Princess Meghan Markle Wish Service India NGO) கடந்த 2015-ல் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் மைனா மகிளா தொண்டு நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. கடந்த ஆண்டு மெகன் மார்க்லே இந்தியா வந்தபோது மைனா தொண்டு நிறுவன பணிகளில் ஈர்க்கப்பட்டார். அந்த நிறுவனத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் ...\nதிருமணத்தின் போது இதற்காகத்தானா ஹரி கண்ணீர் சிந்தினார்\n32 32Shares (Prince Hari Wedding Wiping Tears Thinking Mother) பாங்கிங்காம் அரண்மனையின் இளவரசர் ஹரியின் திருமணம் நேற்றைய தினம் லண்டனில் உள்ள செய்ன்ட் ஜார்ஜ் சேப்பலில் கோலாகலமாக நடைபெற்றிருந்தது. பல உலகத்தலைவர்கள் கலந்து சிறப்பிருந்த றோயல் திருமணத்தில் பல உணர்ச்சி பூர்வமான நிகழ்வுகள் நடைபெற்றிருந்தது. ஏஞ்சலிகன் தேவாலயத்தில் ...\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண நிகழ்வின் மகிழ்ச்சிமிக்க தருணங்கள் புகைப்படத் தொகுப்பாக\n4 4Shares (tamilnews Royal wedding 2018 Prince Harry Meghan married Windsor) இங்கிலாந்து விண்ட்சர் கோட்டையில் பிரிட்டன் இளவரசர் ஹாரி மற்றும் மெகன் மார்கில் ஆகியோரின் திருமணம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. திருமண நிகழ்வின் முக்கிய தருணங்கள் புகைப்படங்களாக கிடைத்துள்ளன. இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் டயானா தம்பதியின் ...\nஇளவரசர் ஹரி – மேகன் மார்க்கலை கேக்காக மாற்றிய பெண்\n(Prince Harry Meghan Markle Wedding Cake Information) பிரித்தானிய இளவரசர் ஹரி-மேகன் மார்க்லே திருமணம் இன்று லண்டனில் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், லண்டனைச் சேர்ந்த லாரா மான்சன் என்பவர் ஹரி திருமணத்திற்கு கேக் ஒன்றை வடிவமைத்துள்ளார். ஹரி-மேகன் ...\nகியூபா விமான விபத்தில் 110 பேர் பலி\n(Cuba Flight Accident Killed 110 Passengers Havana Airport) கியூபாவின் ஹவானா விமான நிலையத்திலிருந்து, ஹோல்குயின் நகருக்கு போயிங் 737 ரக பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டது. அதில் 110 பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு ...\nறோயல் திருமணத்துக்கு தயாராகிறது லண்டன் ஹரியின் கரம் பற்றவுள்ள மேகன் மார்க்கல்\n(Britain Prince Harry Weds Meghan Markle Today Windsor Palace) பிரித்தானிய இளவரசர் ஹரி(33) அமெரிக்க நாட்டை சேர்ந்த நடிகை மேகன் மார்கிலை (வயது 36) காதலித்து வந்தார். இவர்களது காதல் திருமணத்துக்கு இளவரசர் ஹரியின் பாட்டியும், இளவரசர் சார்லசின் தாயாருமான ராணி இரண்டாம் எலிசபெத் ...\nஇலண்டன் நச்சு தாக்குதலுக்குள்ளாகிய ரஷ்ய உளவாளி உடல்நலம் தேறினார்\n(London Poison Attack Russian Former Spy Discharged) கடந்த மார்ச் 4-ந் திகதி இலண்டன் சாலிஸ்பரி நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்துக்கு வெளியே , ரஷிய நாட்டின் ராணுவத்துறை உளவுப்பிரிவில் உயரதிகாரியாக பணியாற்றிய செர்ஜய் ஸ்கிர்பால் என்பவரை குறிவைத்து நடத்தப்பட நச்சு தாக்குதலில் அவரும் ...\nஇளவரசர் ஹரியின் திருமணத்துக்கு மணப்பெண்ணின் தந்தை எதிர்ப்பா\n( Meghan Markle Father Opposed Prince Harry Royal Wedding) கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து இளவரசர் ஹரியும், அமெரிக்க நடிகையான மேகன் மார்க்லேவும் காதலித்து வந்தனர். இவர்கள் கடந்த டிசம்பர் மாதத்தில் நிச்சயம் செய்துகொண்டனர். அதன்படி, இளவரசர் ஹரி – மேகன் மார்க்லேயின் திருமணம் ...\nஇலங்கைக்கு எச்சரிக்கை விடுத்த பிரித்தானிய எதிர்கட்சித் தலைவர்\n(UK Opposition Party Leader Jeremy Corbyn Warns Sri Lanka Government) இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றம் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தி நீதி நிலைநாட்டப்படாது விட்டால் தொடர்ந்தும் மோசமான மனித உரிமை மீறல்கள் இடம்பெறும் என்றும் பிரித்தானிய எதிர்கட்சித் தலைவர் ஸ்ரீலங்கா அரசை எச்சரித்துள்ளார். தமிழினப் படுகொலையின் ...\nபிரித்தானிய அரச குடும்பத்தின் வைரத்துக்கு இவ்வளவு பெறுமதியா\n(British Royal Family Diamond Auction Sale 45 Crore Indian Rupees) வைரம் ஒன்று சுமார் 45 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட விடயம் பெரும் பரபரப்பை உண்டு பண்ணியுள்ளது. கடந்த 300 வருடங்களாக பிரித்தானிய அரச குடும���பத்தின் வசமிருந்த நீல வைரம் ஒன்றே இந்த பெரும் ...\nஇளவரசர் ஹரி மணக்கபோகும் நடிகையின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா\n(Prince Harry Lover Makkal Property Value Revealed) பிரித்தானியா இளவரசர் ஹரிக்கும், நடிகை மேகன் மெர்க்கலுக்கும் வரும் 19-ஆம் திகதி திருமணம் நடைபெறவுள்ளது. பிரபல நடிகையாக வலம் வரும் மெர்க்கல் நடிப்பின் மூலம் அதிகளவு பணம் சம்பாதித்துள்ளார். இந்நிலையில் இளவரசி மேகன் மெர்க்கலில் நிகர சொத்து ...\nபிரித்தானிய நாடாளுமன்றத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்\n(Britain Labour Party Celebrates Mullivaikkal Remembrance Day) பிரித்தானியாவில் தொழிற்கட்சி, அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நடத்தவுள்ளது. இதில் முக்கியமான நாடாளுமன்ற உறுப்பினர்களும், நிழல் செயலாளர்களும் பங்கேற்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இலங்கையில் யுத்தத்தில் உயிரிழந்த அனைவரையும் நினைவுக்கூறும் வரையில் இந்த நிகழ்வு இன்று(16) ஒழுங்கு ...\nஇளவரசர் ஹரி, மார்கல் திருமண ஏற்பாடுகள் மும்முரம்\n(British Prince Harry Meghan Markle Wedding Getting Ready) பிரித்தானிய இளவரசர் ஹரி அவருடைய நெடுநாள் காதலியான அமெரிக்க நடிகை மேகன் மார்கலை எதிர்வரும் ௧௯ ஆம் திகதி மணம்புரியவுள்ளார். இளவரசரின் திருமணதுக்கு அரச குடும்பம் தடாலடியாக தயாராகி வருகின்றது. அரச குடும்பத்தின் திருமணதுக்கு அவசியமான ...\nஇளவரசர் ஹரி – மார்க்லேயின் திருமணத்துக்கு மகாராணி எழுத்து மூல அனுமதி\n(Britain Queen Elizabeth Permitted Prince Harry Wedding) பிரித்தானிய இளவரசர் ஹாரி – மேகன் மார்க்லேயின் திருமணம் இந்த மாதம் 19-ம் திகதி நடைபெற உள்ளது. அரச குடும்பம் முறைப்படி இந்த திருமணத்துக்கு லண்டன் ராணி முறைப்படி ஒப்புதல் அளிக்க வேண்டும். இந்நிலையில், இளவரசர் ஹாரியின் ...\nபிரித்தானியாவின் கோடிஸ்வரர்கள் பட்டியலில் இரண்டாமிடம் இந்த இந்தியர்களுக்கு தான்\n(Britain Billionaires List Indian People Second Place) பிரித்தானியாவின் கோடிஸ்வரர்கள் பட்டியலில் 2018-ம் ஆண்டுக்கான இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பிரபல ரசயான தொழிலதிபர் ஜிம் ராட்கிளிப் 21.05 பில்லியன் பவுண்டுகள் சொத்து பெறுமதியுடன் முதலிடத்தை பிடித்துள்ளார். இரண்டாவது இடத்தில் இந்தியாவில் பிறந்து தற்போது லண்டன் நகரில் ...\nஇன்ஸ்டா அழகியின் அல்லுவிடும் கவர்ச்சி போஸ்\n(England Model Demi Rose Latest Photos Getting Viral) சமூக வலைத்தளமான இன்ஸ்ட்டாகிராமில் கொடி கட்டி பறக��கும் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த மாடல் Demi Rose . இவருக்கு தற்போது வயது 23 ஆனால் இவரின் அழகை இரசிப்பதற்கு பெரியதொரு இரசிகர் கூட்டம் உலகளாவிய ரீதியில் ...\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/120396/", "date_download": "2019-05-27T08:59:39Z", "digest": "sha1:LA2QBPZ3GFNWJ3LGXC5IVN3BMCUFYYU4", "length": 9769, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "ஐசிசி-யின் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது – GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஐசிசி-யின் வருடாந்த தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. அந்தவகையில் டெஸ்ட் போட்டிகளில் இந்தியா முதலிடத்திலும் சர்வதேச ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்தும் முதல் இடத்தை தக்க வைத்துள்ளன.\nகிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடும் அணியை கணக்கிட்டு ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் முதல் மார்ச் மாதம் இறுதி வரை கணிப்பிடப்பட்டு ஐசிசி-யால் தரவரிசை வெளியிடப்பட்டு வருகிறது. அந்தவகையில் அதன்படி இந்தியா 116 புள்ளியில் இருந்து மூன்று புள்ளிகளை இழந்து 113 புள்ளிகள் பெற்றுள்ளது. நியூசிலாந்து 108 புள்ளியில் இருந்து மூன்று புள்ளிகள் அதிகம் பெற்று 111 புள்ளிகள் பெற்றுள்ள போதும் இரண்டு புள்ளிகள் வித்தியாசத்தில் இந்தியா முதல் இடத்தை தக்கவைத்துள்ளது.\nஅதேபோன்று ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இங்கிலாந்து தொடர்ந்து முதல் இடம் வகிக்கிறது. 2-வது இடத்தில் இந்தியாவுமட 3-வது இடத்தில் தென்னர்பிரிக்காவும் உள்ளன.\nTagsஇங்கிலாந்து இந்தியா ஐசிசி டெஸ்ட் போட்டி தரவரிசை\nஇந்தியா • பிரதான செய்திகள்\n“வரக்கூடிய நாட்கள் எமக்கு மிகக் கடினமான காலமாக இருக்கப்போகிறது”\nஉலகம் • பிரதான செய்திகள்\n16 ஆயிரம் தொன் இரும்கை கொண்ட மார்ட்டின் ரவர் 16 வினாடிகளில் தகர்க்கப்பட்டது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n5 அரச நிறுவன பிரதானிகள், பாராளுமன்ற தெரிவுக்குழு முன்பாக முன்னிலையாகின்றனர்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் பிரபல பாடசாலைகளில் இன்று விசேட சோதனை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதொடரும் தண்டனை விலக்கீட்டுக் கலாசாரம் – பி.மாணிக்கவாசகம்..\nஉலகம் • பிரதான செய்திகள்\nநேபாளத்தின் காத்மண்டு குண்டுவெடிப்புகளில் 4 பேர் உயிரிழப்பு….\nமோதல்களைத் தடுக்க கைதிகள் இடமாற்றம்…\nமதரஸாக்களை தடை செய்யும் சட்டங்கள் உருவாக்கப்படுகின்றன…\n“வரக்கூடிய நாட்கள் எமக்கு மிகக் கடினமான காலமாக இருக்கப்போகிறது” May 27, 2019\n16 ஆயிரம் தொன் இரும்கை கொண்ட மார்ட்டின் ரவர் 16 வினாடிகளில் தகர்க்கப்பட்டது… May 27, 2019\n5 அரச நிறுவன பிரதானிகள், பாராளுமன்ற தெரிவுக்குழு முன்பாக முன்னிலையாகின்றனர்.. May 27, 2019\nகிளிநொச்சியில் பிரபல பாடசாலைகளில் இன்று விசேட சோதனை May 27, 2019\nதொடரும் தண்டனை விலக்கீட்டுக் கலாசாரம் – பி.மாணிக்கவாசகம்.. May 27, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்கா���ணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\nSiva on ஞானசார தேரருக்கான மன்னிப்பு, பெரும்பான்மை வாதத்தின் அடுத்த கட்டம்…..\nLogeswaran on முஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=104578", "date_download": "2019-05-27T09:15:06Z", "digest": "sha1:NNM6CGXOGRLTRCF7RMVEFRLABPLZ3NY6", "length": 13662, "nlines": 189, "source_domain": "panipulam.net", "title": "இந்தோனேசியாவில் மூன்று தேவாலயங்களில் தற்கொலைப்படை தாக்குதல் : இருவர் பலி Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nLogan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர். இந்துமதி செல்வேந்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nAmarnath on அம்மா உனக்காக மட்டும் என் கவிதைகள்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (31)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (95)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (35)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nமட்டக்களப்பில் CCTV கமெரா விற்பனை நிலையம் தீக்கிரை\nயாழ்,கச்சேரி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயம்\n2.2 பில்லியன் போலி பேஸ்புக் கணக்குகள் நீக்கம்\nஇரணைமடு பகுதியில் புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் பலி\nஅவுஸ்திரேலியா செல்ல முயன்ற 41 பேர் கைது\nஅரசியல் கைதிகளை ஒருபோதும் விடுவிக்க முடியாது – ஜனாதிபதி மைத்திரிபால\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« பளையில் ஒரு கோடி பெறுமதியான போதைப்பொருளுடன் இருவர் கைது\nஇரவுக்கு ஆயிரம் கண்கள்’ »\nஇந்தோனேசியாவில் மூன்று தேவாலயங்களில் தற்கொலைப்படை தாக்குதல் : இருவர் பலி\nஇந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா பகுதியில் உள்ள சுரபயா அந்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாகும். இந்நிலையில், அந்நகரில் உள்ள மூன்று முக்கிய தேவாலயங்களில் தற்கொலைப்படை பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக போலீசார் இன்று தெரிவித்துள்ளனர்.\nஇந்த தாக்குதலில் 2 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என போலீசார் கூறியுள்ளனர். இந்த தாக்குதலை நடத்தியது யார் என்பது தொடர்பான விசாரணையில் அந்நாட்டு அரசு இறங்கியுள்ளது.\nசிரியா–துருக்கி எல்லையில் இடம்பெற்ற தற்கொலை படை தாக்குதலில் 20 பேர் பலி\nரியாத் விமான நிலையத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல்\nடாக்கா விமான நிலையம் அருகே தற்கொலைப்படை தாக்குதல்:\nநைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் தற்கொலைப்படை தாக்குதல் 18 பேர் பலி\nதிருமண விழாவில் தற்கொலைப்படை தாக்குதல் – 22 பேர் பலி:சிரியாவில் சம்பவம்\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=108736", "date_download": "2019-05-27T09:16:10Z", "digest": "sha1:YHKFCMSDWQQL4YFCCZHKNOZYIBI6HH3V", "length": 15793, "nlines": 192, "source_domain": "panipulam.net", "title": "மஹிந்தவுக்கு எதிரான மனு தொடர்பில், பி.ப 3 மணிக்கு தீர்ப்பு Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nLogan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர். இந்துமதி செல்வேந்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nAmarnath on அம்மா உனக்காக மட்டும் என் கவிதைகள்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகால���யடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (31)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (95)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (35)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nமட்டக்களப்பில் CCTV கமெரா விற்பனை நிலையம் தீக்கிரை\nயாழ்,கச்சேரி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயம்\n2.2 பில்லியன் போலி பேஸ்புக் கணக்குகள் நீக்கம்\nஇரணைமடு பகுதியில் புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் பலி\nஅவுஸ்திரேலியா செல்ல முயன்ற 41 பேர் கைது\nஅரசியல் கைதிகளை ஒருபோதும் விடுவிக்க முடியாது – ஜனாதிபதி மைத்திரிபால\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« வேலையற்ற பட்டதாரிகளின் ஆர்ப்பாட்டத்தின் மீது கண்ணீர் புகை பிரயோகம்\nயேமனின் மனிதாபிமான நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு ஐ.நா. வலியுறுத்தல் »\nமஹிந்தவுக்கு எதிரான மனு தொடர்பில், பி.ப 3 மணிக்கு தீர்ப்பு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சரவை, பிரதமர் மற்றும் அமைச்சர்கள் தங்களுடைய பதவிகளை வகிப்பதற்கு சட்டரீதியான அங்கிகாரமில்லையெனத் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட “யாதுரிமைப் பேராணை மனு” தொடர்பான தீர்ப்பு, இன்று (03) பிற்பகல் 3 மணிக்கு வழங்கப்படவுள்ளது.\nஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்டு, ஒரு நீதிப்பேராணை உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரியே, மேற்படி யாதுரிமைப் பேராணை மனுவைத் தாக்கல் செய்திருந்தனர்.\nஇந்த மனு, கடந்த வௌ்ளிக்கிழமையன்று (30) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், இன்று இரண்டாவது நாளாக, மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.\nஇதன்போது, பிற்பகல் 3 மணிக்கு, மீண்டும் இந்த மனுவைப் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், அப்போதே, இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதா, இல்லையா என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படுமெனவும் நீதிமன்றம் அறிவித்தது.\nமேன்முறையீட்டு நீத���மன்ற நீதியரசர்களான நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் முன்னிலையில், இந்த மனு பரிசீலிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nசசிகலா, இளவரசி, சுதாகரன் குற்றவாளிகள் என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு – 4 வருடங்கள் சிறைத்தண்டனை\nநாடாளுமன்றம் தொடர்பில் கருத்துரைக்க உயர்நீதிமன்றிற்கு அதிகாரம் இல்லை- சட்டமா அதிபர்\nஇலங்கை நீதிமன்றின் தீர்ப்பு அதிர்ச்சியளிப்பதாக நோர்வே அறிவித்துள்ளது\nஆஸியில் 157 புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு எதிராக தீர்ப்பு\nமுதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு இன்று பிற்பகல் 1 மணிக்கு தீர்ப்பு\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/44821", "date_download": "2019-05-27T10:31:42Z", "digest": "sha1:LYG2VNCPVFPJAOPLY6IXELTATHZYGEJU", "length": 11191, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "சட்டவிரோதமாக உப்பு விற்றவருக்கு அபராதம் | Virakesari.lk", "raw_content": "\n'ரிஷாத்திற்கு எதிராக பொலிஸ் விசாரணை தேவை'\nஒருதொகை சட்டவிரோத மரங்களுடன் ஒருவர் கைது\nகுருநாகல் வைத்தியரை விசாரிக்க விசேட குழு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; இதுவரை வழங்கப்பட்ட நஷ்டஈட்டுத் தொகை எவ்வளவு தெரியுமா\nஜனாதிபதி உத்தரவிட்ட போதிலும் வடக்கில் இராணுவ கெடுபிடிகளை குறைக்கவில்லை ; மக்கள் விசனம்\nகுருநாகல் வைத்தியரை விசாரிக்க விசேட குழு\nசிறைமீண்ட ஞானசார தேரர் தமது நோக்கத்தை கூறுகிறார் \nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\nரிஷாத் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜர்\nசட்டவிரோதமாக உப்பு விற்றவருக்கு அபராதம்\nசட்டவிரோதமாக உப்பு விற்றவருக்கு அபராதம்\nகளுவாஞ்சிகுடி பிரதேசத்தில் சட்டவிரோதமாக உப்பினை விற்பனை செய்த குற்றத்திற்காக வியாபாரி ஒருவருக்கு களுவாஞ்சிகுடி நீதவானால் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.\nஅயடின் கலத்தல் ஒழுங்கு விதிச்சட்டத்திற்கு முரணான உப்பினை விற்பனை செய்த குற்றத்திற்காகவே குறித்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\nமேற்படி சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,\nகளுவாஞ்சிகுடி பிரதேசத்தில் முச்சக்கரவண்டியில் உப்பு வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வியாபாரியின் உப்பை பொதுச் சுகாதார பரிசோதகர் சோதனைக்கு உட்படுத்தியபோதே குறித்த உப்பானது அயடின் கலத்தல் ஒழுங்கு வித்திச்சட்டத்திற்கு முரணான உப்பு எனத் தெரியவந்துள்ளது.\nஇதனையடுத்து மேற்படி குற்றத்திற்கு அமையக் குறித்த வியாபாரியை களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதி மன்றில் ஆஜர்படுத்திய வேளையில் குறித்த அபராதம் நீதவானால் விதிக்கப்பட்டுள்ளதாகப் பிரதேசத்திற்கு பொறுப்பான பொதுச் சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்\nசட்டவிரோதமாக உப்பு விற்றவருக்கு அபராதம்\n'ரிஷாத்திற்கு எதிராக பொலிஸ் விசாரணை தேவை'\nஅரசாங்கத்துக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை விவாதிப்பதற்கு முன்பதாக அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக பொலிஸ் விசாரணைகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.\n2019-05-27 16:02:16 ரிஷாத் பதியூதீன் பொலிஸ் விசாரணை\nஒருதொகை சட்டவிரோத மரங்களுடன் ஒருவர் கைது\nமட்டக்களப்பு வாழைச்சேனை வட்டார வனவள அதிகாரி அலுவலகப் பிரிவிலுள்ள தொப்பிகல காட்டுப் பிரதேசத்தில் சட்ட விரோதமான முறையில் வெட்டப்பட்டு விற்பனைக்காகக் கொண்டு செல்லப்பட்ட ஒருதொகை மரங்களுடன் உழவு இயந்திரம் ஒன்றையும் கைப்பற்றியுள்ளதாக வாழைச்சேனை வட்டார வன இலாகா அதிகாரி சு.தனிகாசலம் தெரிவித்தார்.\n2019-05-27 15:59:45 ஒருதொகை சட்டவிரோதம் மரங்கள்\nகுருநாகல் வைத்தியரை விசாரிக்க விசேட குழு\nகுருநாகலில் கைதுசெய்யப்பட்ட மகப்பேற்று வைத்தியர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள விசேட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.\n2019-05-27 15:34:20 குருநாகல் வைத்தியர் விசேட குழு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; இதுவரை வழங்கப்பட்ட நஷ்டஈட்டுத் தொகை எவ்வளவு தெரியுமா\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தொடர் குண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்த, காயமடைந்தவர்களுக்கு இதுவரையில் மொத்தம் 149 மில்லியன் ரூபா நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளதாக இழப்பீட்டிற்கான அலுவலகம் தெரிவித்திருக்கிறது.\n2019-05-27 15:29:38 உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் நஷ்டஈடு\nஜனாதிபதி உத்தரவிட்ட போதிலும் வடக்கில் இராணுவ கெடுபிடிகளை குறைக்கவில்லை ; மக்கள் விசனம்\nவடக்கில் இராணுவ கெடுபிடிகளை குறைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராணுவ தளபதிக்��ு உத்தரவிட்ட போதிலும் அதில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.என மக்கள் தெரிவித்துய்யளர்.\n2019-05-27 15:07:10 ஜனாதிபதி உத்தரவு வடக்கு\nஇராணுவத்தினரின் திடீர் சுற்றிவளைப்பில் சிக்கிய பெண் கைது\nசுற்றுலா பயணிகளுக்கு தேசிய காப்புறுதி திட்டம் அறிமுகம்\nஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு இலங்கை முஸ்லிம்களின் ஆதரவு ஒருபோதுமில்லை: பிரதமர்\nகடந்த வருடத்திலும் பார்க்க தேயிலை ஏற்றுமதியில் ஏற்பட்ட வளர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/02/04/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2019-05-27T09:22:15Z", "digest": "sha1:DZW3TGF5RIZV3YTMSMRY7V6JYHPBJCSQ", "length": 15128, "nlines": 340, "source_domain": "educationtn.com", "title": "அரசுப் பள்ளிகளுக்கு சொந்தமான நிலங்களை கணக்கெடுத்து உடனடியாக அனுப்ப வேண்டும்: தொடக்கக் கல்வித்துறை உத்தரவு!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome School Zone அரசுப் பள்ளிகளுக்கு சொந்தமான நிலங்களை கணக்கெடுத்து உடனடியாக அனுப்ப வேண்டும்: தொடக்கக் கல்வித்துறை உத்தரவு\nஅரசுப் பள்ளிகளுக்கு சொந்தமான நிலங்களை கணக்கெடுத்து உடனடியாக அனுப்ப வேண்டும்: தொடக்கக் கல்வித்துறை உத்தரவு\nஅரசுப் பள்ளிகள் மற்றும் கல்வித்துறை அலுவலகங்களுக்கு சொந்தமான நிலங்களை கணக்கெடுத்து அனுப்ப வேண்டும் என்று முதன்மைக் கல்வி அதிகாரி களுக்கு தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.\nஇதுகுறித்து தொடக்கக் கல்வித்துறை இயக்குநர் ஏ.கருப்பசாமி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், ‘‘தொடக்கக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் வட்டார கல்வி அலுவலகங்கள், மாவட்ட கல்வி அலுவலகங்கள் அமைந்துள்ள கட்டிடம் சார்ந்தநிலங்கள் அரசுக்கு சொந்தமானதாக இருந்தால் அதன் விவரங்களை ‘தமிழ் நிலம்’ என்ற இணையதளத்தில் பதிவு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.அதன்படி கல்வி அலுவலகங்களின் கட்டிடங்கள் அரசுக்கு சொந்தமாக இருக்கும்பட்சத்தில் அதன் விவரங்களைத் தயார் செய்து வழங்க வேண்டும். இதுதவிர நிர்வாக சீரமைப்பு நடைமுறைக்கு முன் மாவட்ட தொட��்கக் கல்வி அலுவலகங்கள், உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்களாக செயல்பட்டு வந்த நிலங்களில் கல்வித்துறைக்குச் சொந்தமானவற்றைக் கண்டறிந்து பதிவு செய்ய வேண்டும்.\nமேலும், மாவட்ட ஆட்சியர் மூலம் கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலத்தில் செயல்படும் தொடக்கக் கல்வி அலுவலகங்களின் விவரங்களையும் சேகரிக்க வேண்டும். இதேபோல், ஊராட்சி ஒன்றிய, நகராட்சிப் பள்ளிகள் அமைந்துள்ள நிலங்கள் பள்ளிக்காக ஒதுக்கப்பட்டுள்ளதா என்பதையும், மாவட்டத்தில் இயங்கும் அலுவலகங்கள் கல்வித்துறையின் பெயரில் நிலம் ஒதுக்கப்படவில்லை எனில் அந்த விவரத்தையும் முதன்மைக் கல்வி அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.\nPrevious articleபோராட்ட காலத்தில் பிடித்தம் செய்யப்பட்ட ஊதியத்தை திரும்ப பெறுவது எப்படி – விளக்கம்\nNext article42 பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள முதன்மை கல்வி அலுவலர் ; வேலூர் மாவட்டத்தில் பரபரப்பு\nதமிழக அரசின் மழலையர் வகுப்புகள் தொடங்கப்படும் பள்ளிகளின் பட்டியல் ( விழுப்புரம் மாவட்டம் ).\nஜூன் 3ல் பள்ளிகள் திறப்பு: புத்தகங்கள் அனுப்பி வைக்கும் பணி துவக்கம்.\nதனியார் பள்ளிகளில் மே 29 முதல் ஆன்லைனில் மாணவர் சேர்க்கை: பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nFlash News:சொன்னபடி ஜூன் 3ல் பள்ளிகள் திறக்கப்படும் – செங்கோட்டையன்/பள்ளிகள் திறப்பு தேதியை மாற்றிவைக்க...\nஇதய நோய்கள் வருவதை தடுக்கும் தயிர் – தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் நன்மைகள்...\nபளுதூக்கும் விளையாட்டு விடுதியில் சேர 30-ம் தேதி மாநில அளவிலான தேர்வு.\nஆதிதிராவிடர் கல்வி உதவித்தொகை அரசாணையை ரத்து செய்தது நீதிமன்றம்.\nFlash News:சொன்னபடி ஜூன் 3ல் பள்ளிகள் திறக்கப்படும் – செங்கோட்டையன்/பள்ளிகள் திறப்பு தேதியை மாற்றிவைக்க...\nஇதய நோய்கள் வருவதை தடுக்கும் தயிர் – தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் நன்மைகள்...\nபளுதூக்கும் விளையாட்டு விடுதியில் சேர 30-ம் தேதி மாநில அளவிலான தேர்வு.\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\nநடைபெற இருந்த தொடர் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது-தலைமை செயலக ஊழியர் சங்கம் அறிவிப்பு\nநடைபெற இருந்த தொடர் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது-தலைமை செயலக ஊழியர் சங்கம் அறிவிப்பு பிப்ரவரி 1ம் தேதி வேலை நிறுத்தப்���ோராட்டம்நடைபெறும் என்று அறிவித்த நிலையில், ஜாக்டோ- ஜியோ போராட்டம் வாபஸ் பெறுவதாக தலைமை செயலக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://eniyatamil.com/tag/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2019-05-27T10:18:31Z", "digest": "sha1:WU7RHPBB4JUGUZPCRUUDE3Y6PSBAUNG4", "length": 11099, "nlines": 99, "source_domain": "eniyatamil.com", "title": "நயன்தாரா Archives - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ March 17, 2019 ] தென்னாட்டின் மொழியினம் பாகம்-6\tதமிழ்ப்பேழை\n[ March 17, 2019 ] சங்கம் இருந்ததற்கான அகச்சான்றுகள்\tசங்ககாலம்\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\n[ March 17, 2019 ] இந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\n[ March 17, 2019 ] இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nதமிழ்நாட்டு பையனை மணக்கவிருக்கின்றார் நடிகை நயன்தாரா\nசென்னை:-தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்றால் அது நடிகை நயன்தாரா தான். இவர், நடிகர் சிம்பு மற்றும் […]\nநயன்தாரா, ஸ்ருதியை பின்னுக்கு தள்ளிய நடிகை எமி ஜாக்சன்\nசென்னை:-சமீபத்தில் விரும்பத்தக்க நடிகர் என்று ஒரு கருத்துக்கணிப்பை பிரபல இணையதளம் ஒன்று நடத்தியது. இதில் அஜித் முதல் இடத்தில் இருக்கிறார் […]\nநடிகர் நயன்தாரா 2 நாள் கால்ஷிட்டிற்கு ரூ 4 கோடியா\nசென்னை:-ஆரம்பம், ராஜா ராணி என தொடர் வெற்றி படங்களை கொடுத்து வெயிட்டாக ரீஎண்ட்ரி கொடுத்தார் நடிகை நயன்தாரா. இவர் நடிப்பில் […]\nபணம் எல்லாம் ஒரு விஷயமா – நடிகை ஹன்சிகா\nசென்னை:-நடிகை நயன்தாராவிற்கு பிறகு அதிக படங்களை கையில் வைத்திருப்பவர் நடிகை ஹன்சிகா தான். இவர் தற்போது புலி, இதயம் முரளி, […]\nநடிகை நயன்தாரா குறித்து வெளிவந்த உண்மை\nசென்னை:-தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்றால் அது நடிகை நயன்தாரா தான். இவர் சிம்பு மற்றும் பிரபுதேவாவுடன் […]\nமுடிவடைந்தது ‘மாஸ்’ படத்தின் படப்பிடிப்பு\nசென்னை:-வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் ‘மாஸ்’. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். பிரேம்ஜி […]\nவிஜய் அவார்ட்ஸ் இறுதி சுற்றில் இடம் பெற்றுள்ள படங்கள் – ஒரு பார்வை…\nதமிழ் சினிமா கலைஞர்கள் அதிகம் ஆவலுடன் எதிர்பார்க்கும் விருது திருவிழாவான விஜய் அவார்ட்ஸ் விழா வருகிற 25ந் தேதி நடக்க […]\n‘மாஸ்’ படத்தை முடித்துக் கொடுத்த நடிகர் ��ூர்யா\nசென்னை:-நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் ‘மாஸ்’. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். நயன்தாரா, ப்ரணிதா […]\nநண்பேன்டா (2015) திரை விமர்சனம்…\nஉதயநிதி தஞ்சாவூரில் எந்த வேலை வெட்டிக்கும் செல்லாமல் ஊர் சுற்றி வருகிறார். இவருடைய நண்பரான சந்தானம் திருச்சியில் ஓட்டல் ஒன்றில் […]\nநடிகை நயன்தாராவுக்கு புதிய பட்டம் ‘லேடி சூப்பர் ஸ்டார்’\nசென்னை:-இயக்குநர் ராஜேஷிடம் துணை இயக்குநராக பணியாற்றிய ஜெகதீஷ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா , சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் […]\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\nஇந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\nஇந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nஎடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு\nபுரியாதவர்களுக்கு புதிர்……புரிந்தவர்களுக்கு புரட்சிக்காரன்….யார் இவர்\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/diwali-2018-issue/8497/", "date_download": "2019-05-27T08:59:28Z", "digest": "sha1:DYTX2USJC6EALREDSCJFJNSOSUXUCIZW", "length": 6567, "nlines": 122, "source_domain": "kalakkalcinema.com", "title": "Diwali : 2 மணி நேரம் மட்டுமே வெடி வெடிக்க வேண்டும்!!", "raw_content": "\nHome Latest News தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே வெடி வெடிக்க வேண்டும்\nதீபாவளி அன்று 2 மணி நேரம��� மட்டுமே வெடி வெடிக்க வேண்டும்\nDiwali : தீபாவளி பண்டிகை அன்று தமிழகத்தில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். எந்த 2 மணி நேரம் என்பதை தமிழக அரசு முடிவு செய்து கொள்ளலாம் என சுப்ரீம் கோர்ட் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nதமிழகத்தில் வரும் நவம்பர் 6 – ஆம் தேதி தீபாவளி பண்டிகை. வழக்கமாக தீபாவளி அன்று அனைவரும் பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடுவர்.\nஆனால், பட்டாசு வெடிப்பதால் காற்று மாசுபாடு மற்றும் சுற்றுசூழல் பாதிப்படைவதாக புகார் அளித்தனர்.\nஇதனை தொடர்ந்து அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், காற்று மாசுபாட்டை தடுக்கும் பொருட்டு, தீபாவளி அன்று இரவு 8 முதல் 10 மணிவரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என உத்தரவிட்டது.\nஇந்த உத்தரவு, பட்டாசு தயாரிப்பாளர்களுக்கும், சிரார்களுக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.\nஇந்நிலையில், தமிழக அரசு அந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்யுமாறும், மேலும் இரண்டு மணி நேரம் நீட்டிக்குமாறும், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.\nஇதனை விசாரித்த நீதிபதி, ” தமிழகத்தில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்.\nஎந்த 2 மணி நேரத்தில் வெடி வெடிக்க வேண்டும் என்பதை தமிழக அரசு முடிவு செய்து கொள்ளலாம் என உத்தரவிட்டார்.\nPrevious articleநாடாளுமன்ற தேர்தல் வருவதற்குள் பெட்ரோல் விலை குறையும் : எச். ராஜா பேச்சு\nNext articleஜிம்மில் தீயாக உழைக்கும் சூர்யா நாயகி – வைரலாகும் வீடியோ.\nதமிழகத்தில் ஜெயிக்க போவது யார் – வாக்கெடுப்பு முன்னிலை நிலவரம்.\nநாளை டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு.\nதேர்தல் கருத்துக் கணிப்பு குறித்து முதல்வர் விமர்சனம்.\nதிரையுலகம் வியக்கும் கதாப்பாத்திரத்தில் அனுஷ்கா – படத்தோட ஹீரோ யார் தெரியுமா\n‘கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது’ என்று பெயர் பெற்ற கடுகின் மருத்துவ குணங்களை பார்ப்போமா\nவயிற்றுப்போக்கு உடனடியாக நிற்க வேண்டுமா இதோ, மாங்கொட்டை பருப்பின் பயன்களை தெரிந்து கொள்ளுங்கள் இதோ, மாங்கொட்டை பருப்பின் பயன்களை தெரிந்து கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D&id=2795", "date_download": "2019-05-27T09:09:54Z", "digest": "sha1:MTUCRW2KM3LLFGK35OUU3JOGKKEBRXU4", "length": 6563, "nlines": 57, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nவிரைவில் இந்தியா வரும் ஃபோக்ஸ்வேகன் போலோ பிளஸ்\nவிரைவில் இந்தியா வரும் ஃபோக்ஸ்வேகன் போலோ பிளஸ்\nஃபோக்ஸ்வேகன் தயாரிப்புகளில் மிகவும் பிரபல மாடலாக போலோ இருக்கிறது. தற்சமயம் சீன சந்தைக்கென போலோ பிளஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. ஷாங்காய் சர்வதேச கண்காட்சியில் இந்த கார் இடம்பெற்றது.\nஇந்த கார் சீனாவின் எஸ்.ஐ.ஏ.சி. ஃபோக்ஸ்வேகன் ஆலையில் தயாரிக்கப்பட்டதாகும். போலோ பிளஸ் மாடலானது இந்த நிறுவனத்தின் 6-வது தலைமுறை காராகும். இது முந்தைய மாடலைக் காட்டிலும் அதிக நீளம் கொண்டது. இது 4,053 மி.மீ நீளம், அகலம் 1,740 மி.மீ, உயரம் 1,449 மி.மீ. கொண்டது. இதன் சக்கரம் 2,564 மி.மீ. உடையது.\nஇது இரட்டை வண்ணத்தில் 16 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்களைக் கொண்டுள்ளது. இரண்டு எக்சாஸ்ட் பைப் கொண்டது. தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 4 ஸ்பீக்கர்கள், ஸ்டீரிங் கண்ட்ரோல், ரியர் கேமரா, இ.எஸ்.பி., ஏர்பேக் மற்றும் ஏ.பி.எஸ். வசதி வழங்கப்பட்டுள்ளது.\nஇதில் ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் சிஸ்டம் உள்ளது. ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ இயங்குதளம் உடையது. 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின், 5 ஆட்டோமேடிக் ஸ்பீடு கியர்களைக் கொண்டது. சீனாவைத் தொடர்ந்து இந்தியாவிலும் இந்த மாடல் கார்களை அறிமுகம் செய்ய ஃபோக்ஸ்வேகன் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇது இரட்டை வண்ணத்தில் 16 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்களைக் கொண்டுள்ளது. இரண்டு எக்சாஸ்ட் பைப் கொண்டது. தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 4 ஸ்பீக்கர்கள், ஸ்டீரிங் கண்ட்ரோல், ரியர் கேமரா, இ.எஸ்.பி., ஏர்பேக் மற்றும் ஏ.பி.எஸ். வசதி வழங்கப்பட்டுள்ளது.\nஇதில் ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் சிஸ்டம் உள்ளது. ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ இயங்குதளம் உடையது. 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின், 5 ஆட்டோமேடிக் ஸ்பீடு கியர்களைக் கொண்டது. சீனாவைத் தொடர்ந்து இந்தியாவிலும் இந்த மாடல் கார்களை அறிமுகம் செய்ய ஃபோக்ஸ்வேகன் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகன்னியர் மனங்கவரும் கல் வைத்த நகைகள்...\nஜியோபோன் முதற்கட்ட விநியோகம்: தீபாவளிக்�...\nஹோன்டா கிரேசியா ஸ்கூட்டர் அறிமுகம்...\nயாரெல்லாம் இஞ்சி சாப்பிடக் கூடாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-05-27T09:39:22Z", "digest": "sha1:WRWRR476OSWAK4WEIPUHBZI2LD2BPGJW", "length": 5690, "nlines": 74, "source_domain": "ctr24.com", "title": "தொடர்புகளுக்கு | CTR24 தொடர்புகளுக்கு – CTR24", "raw_content": "\nஎதிர்வரும் தினங்களில் நாட்டில் விஷவாயு தாக்குதல் நடக்கலாமென ஒரு தகவல் உலாவிவருவதாக எதிர்க் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்\nதமிழ் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க அரசாங்கம் தவறியுள்ளது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது\nபிரிட்டிஸ் கொலம்பிய வீடு விற்பனைத் துறையில் பாரியளவில் நிதிச் முறைகேட்டுடின் மூலம் பணம் உள்ளீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது\nவாக்கு இயந்திரத்தில் குளறுபடி ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று இந்திய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் சரத்பவார் எச்சரிக்கை விடுத்துள்ளார்\nதமிழர்கள் மீதான அரசின் நம்பிக்கையின்மையே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பலம்பெறக் காரணம் என அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்\nஅரச தலைவரும் பிரதமரும் அதிகாரப் போட்டியில் இருந்ததன் விளைவாகவே நாட்டின் இந்த நிலைக்கு காரணம் என்று ஜே.வி.பி.யின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்\nபிரிட்டிஷ் கொலம்பியாவின் நனைமோ லேடிசிமித் (Nanaimo-Ladysmith) நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தலில் பசுமைக் கட்சியின் வேட்பாளர் Paul Manly வெற்றி பெற்றுள்ளார்\nநைஜீரியாவில் இந்திய மாலுமிகள் ஐந்து பேர் கடத்தப்பட்டுள்ளமையை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உறுதிப்படுத்தியுள்ளார்\nஅடிப்படைவாத கொள்கைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு தேவையென இலங்கை பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்\nமுன்னாள் போராளிகள் சிலருக்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவோடு தொடர்பு இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellainews.com/news/list?slug=tamilnadu-news&page=10", "date_download": "2019-05-27T09:10:25Z", "digest": "sha1:KJFTJUA2UPI3JJX5JUF27TP3CPKKTXZ5", "length": 19905, "nlines": 199, "source_domain": "nellainews.com", "title": "தமிழ்நாடு செய்திகள்", "raw_content": "\nதேர்தல் முடிவு பற்றி சர்ச்சை படத்தை வெளியிட்ட நடிகர் எஸ்.வி.சேகருக்கு எதிர்ப்பு\nஉலக கோப்பையில் கடைசியாக ஆடும் நட்சத்திரங்கள்\nசென்னையில் தனியார் குடிநீர் லாரி உரிமையாளர்கள் அறிவித்த வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்\nநேபாளத்தின் காத்மாண்டுவில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு: 4 பேர் பலி\nமுன்ஜாமீனை ரத்து செய்யக்கோரி அமலாக்கத்துறை மனு: ராபர்ட் வதேரா பதிலளிக்க டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்\nCategory Archives: தமிழ்நாடு செய்திகள்\nநீலகிரி மாவட்டம் மாயார் யானைகள் வழித்தடத்தில் மேலும் 10 ரிசார்ட்டுகளுக்கு சீல் வைக்க முடிவு\nநீலகிரி மாவட்டம் மாயார் யானைகள் வழித்தடத்தில் மேலும் 10 ரிசார்ட்டுகளுக்கு சீல் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nசான்றிதழ் ஊழல்: சேவை உரிமைச் சட்டத்தைக் கொண்டு வர ராமதாஸ் வலியுறுத்தல்\nபிறப்புச் சான்றிதழ் முதல் இறப்புச் சான்றிதழ் வரை எது வாங்க வேண்டுமானாலும் கையூட்டுக் கொடுத்தாக வேண்டும் என்பது எழுதப் படாத சட்டமாகி விட்டது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.\nகருணாநிதியால் அடையாளம் காட்டப்பட்ட தலைமையின் கீழ் திமுக கட்டுப்பாட்டுடன் நடைபோட வேண்டும்: கி.வீரமணி\nகருணாநிதி மறைவுக்குப் பின் அவரால் அடையாளம் காட்டப்பட்ட தலைமையின்கீழ் திமுக கட்டுப்பாட்டுடன் நடைபோட வேண்டும் என, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.\nஅதிமுக ஆண்டு விழாவின் போது எம்.ஜி.ஆர். படத்தின் அருகில் கருணாநிதி படத்தையும் வைக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு\nசென்னை காமராஜர் அரங்கில் நடிகர் சங்கம் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர், திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.\nதமிழகம் முழுவதும் போலீஸ் உஷார் சுதந்திர தின விழாவுக்கு பயங்கரவாதிகள் அச்சுறுத்தல்\nபயங்கரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக சுதந்திர தின விழாவையொட்டி, தமிழகம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.\nகருணாநிதி இல்லாத திமுகவில் ஸ்டாலினுக்கு காத்திருக்கும் சவால்கள்\nஅண்ணா, கருணாநிதி என்ற மாபெரும் வரலாற்று நாயகர் களுக்கு அடுத்து, திமுகவின் தலைவராகப் பொறுப்பேற்க இருக் கிறார் மு.க.ஸ்டாலின்.\nவிமான நிலையத்திலேயே கைது செய்யும் அளவுக்கு திருமுருகன் காந்தி என்ன தேச விரோதக் குற்றத்தை இழைத்தார்\nபெங்களூரு ��ிமான நிலையத்திலேயே கைது செய்யும் அளவுக்கு திருமுருகன் காந்தி என்ன தேச விரோதக் குற்றத்தை இழைத்தார் என, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.\n21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் கருணாநிதி உடல் அடக்கம்\n21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nகருணாநிதியின் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.\nபிரதமர் மோடி ராஜாஜி ஹாலுக்கு வருகை தந்து திமுக தலைவர் கருணாநிதிக்கு உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.\nகாய்ச்சலோடு கோலார் சுரங்கத்தில் இறங்கிய கருணாநிதி\nமறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி மரண பயம் இல்லாதவர். கடும் காய்ச்சல் இருந்தபோதும் கோலார் தங்க சுரங்கத்தில் ஆயிரம் அடி ஆழத்தில் இறங்கி பார்த்தவர் அவர்.\nகருணாநிதி மறைவு: சுரேஷ் ரெய்னா, சென்னை சூப்பர் கிங்ஸ் இரங்கல்\nதிமுக தலைவர் மு. கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக நேற்று மரணமடைந்தார். அவருக்குச்சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தரப்பிலும், அணி வீரர் சுரேஷ் ரெய்னா தரப்பிலும் இரங்கல்தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகலைஞரின் மறைவைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை: கண்ணீர் மல்க வீடியோவில் இரங்கல் தெரிவித்த விஜயகாந்த்\nகலைஞர் மறைவுச் செய்தியை என்னால் நம்ப முடியவில்லை. என்னால் அவரது மறைவைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசிய வீடியோ வெளியாகியுள்ளது.\nகருணாநிதி மறைவு: பிரபலங்கள், பொதுமக்கள் இறுதி அஞ்சலி\nஉடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி, சிகிச்சை பலனின்றி நேற்று மாலை காலமானார்.\nதிமுக தலைவர் கலைஞரின் உடலை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்ய அனுமதி: ஐகோர்ட் உத்தரவு\nதிமுக தலைவர் கலைஞரின் உடலை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.\nகருணாநிதி உடல் அடக்கத்துக்கு மெரினாவில் இடம் ஒதுக்க தமிழக அரசு மறுப்பு\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்க தமிழக அரசு சட்டச் சிக்கலைக் காரணம் காட்டி காந்தி மண்டபம் அருகே இடம் ஒதுக்கியுள்ளது.\nதி.மு.க தலைவர் கருணாநிதி காலமான��ர் ஓய்வறியா சூரியன் ஓய்வெடுத்துக் கொண்டது\nதி.மு.க தலைவர் கருணாநிதி காலமானார் ஓய்வறியா சூரியன் ஓய்வெடுத்துக் கொண்டது\nசட்டப்பேரவை தேர்தல் வந்தால் 200 தொகுதிகளில் வெல்வோம்: டிடிவி தினகரன்\nசட்டப்பேரவை தேர்தல் வந்தால் 200 தொகுதிகளில் வெல்வோம் என டிடிவி தினகரன் தெரிவித்தார்.\nசூடுபிடிக்கும் நீதிபதி ஜோஸப் சீனியாரிட்டி விவகாரம்: தலைமை நீதிபதியைச் சந்தித்து மூத்த நீதிபதிகள் முறையீடு\nஉத்தரகண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து, தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள கே.எம்.ஜோஸப்பின் சீனியாரிட்டியை மத்திய அரசு குறைந்தது தொடர்பாக, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவைச் சந்தித்து மூத்த நீதிபதிகள் இன்று முறையிட்டனர்.\nசென்னையின் நீர்நிலைகளை அழிக்கும் பிளாஸ்டிக் குப்பைகள்\nசென்னையின் நீர்நிலைகளை பிளாஸ்டிக் குப்பைகள் அழித்து வருகின்றன. நதிகளில் மிதக்கிறது, கழிவுநீர்ப்பாதைகளை அடைக்கிறது, ஏரிகளில் ஊடுருவ முடியா திரையை உருவாக்கியுள்ளது, மீன்கள் மூச்சுத் திணறிச் சாகின்றன, இந்த நீரைக் குடிக்கும் விலங்குகள் மடிகின்றன.\nசெல்போனில் ரகசிய செயலியை பதிவேற்றி உறவுப் பெண்ணை கண்காணித்த இளைஞர்\nராமநாதபுரத்தில் தனது உறவுக்கார பெண்ணின் செல்போனில் ரகசிய செயலியை பதிவேற்றி அதன் மூலம் உறவுப்பெண்ணை கண்காணித்த இளைஞர் அதை வைத்து மிரட்டும்போது போலீஸிடம் சிக்கி கம்பி எண்ணுகிறார்.\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nதேர்தல் முடிவு பற்றி சர்ச்சை படத்தை வெளியிட்ட நடிகர் எஸ்.வி.சேகருக்கு எதிர்ப்பு\nஉலக கோப்பையில் கடைசியாக ஆடும் நட்சத்திரங்கள்\nசென்னையில் தனியார் குடிநீர் லாரி உரிமையாளர்கள் அறிவித்த வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்\nநேபாளத்தின் காத்மாண்டுவில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு: 4 பேர் பலி\nமுன்ஜாமீனை ரத்து செய்யக்கோரி அமலாக்கத்துறை மனு: ராபர்ட் வதேரா பதிலளிக்க டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்\nசாய்பல்லவி: வயது 26.. திருமணம் எப்போது..\nநியூசிலாந்துக்கு எதிரான பயிற்சி கிரிக்கெட்டில் இந்திய அணி தோல்வி பேட்ஸ்மேன்கள் சொதப்பல்\nஎங்கள் முகவர்கள் போட்ட ஓட்டுகள் எங்கே தேர்தல் ஆணையம் உரிய பதிலை கூற வேண்டும்; டி.டி.வி. தினகரன்\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nசர்வதேச பொருளாதார போட்டி குறியீடு பட்டியல் இந்தியாவுக்கு 58-வது இடம்: கடந்த ஆண்டைவிட 5 இடங்கள் முன்னேற்றம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/180272", "date_download": "2019-05-27T09:50:59Z", "digest": "sha1:WZUHD4QJEIITO4M6GQ2RTHIUFXPDZBKZ", "length": 6552, "nlines": 95, "source_domain": "selliyal.com", "title": "மகாதீர் இல்லையென்றால், பக்காத்தான் நிலை தடுமாறிவிடும்!- விக்னேஸ்வரன் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு மகாதீர் இல்லையென்றால், பக்காத்தான் நிலை தடுமாறிவிடும்\nமகாதீர் இல்லையென்றால், பக்காத்தான் நிலை தடுமாறிவிடும்\nகோலாலம்பூர்: பிரதமர் மகாதீர் முகமட் பதவியில் இருந்து விலகியவுடன் நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் நிலை தடுமாறி விடும் என மஇகா கட்சித் தலைவர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன் நேற்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்தார்.\nதுன் மகாதிரின் முந்தைய இரண்டு தசாப்தங்களுக்கு மேலான அனுபவத்தினால்தான் நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் இன்னும் நிலையாக இருக்கிறது என்றார்.\nபிரதமர் பதவியில் இருந்து விலகும் போது, அப்பதவியை பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற நம்பிக்கைக் கூட்டணி அரசாங்க உறுப்பிய கட்சிகளின் நிபந்தனையின்படி, துன் மகாதீர் முகமட் பிரதமர் பதவியை ஏற்றார்.\nPrevious articleபிப்ரவரி 8-ஆம் தேதி தமிழக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்\nNext articleலங்காவி: நஜிப்பின் நிகழ்ச்சியை காவல் துறை கண்காணிக்கும்\n10 ஆண்டுகளில் மக்கள் முன்னேற்றகரமான வாழ்க்கையை வாழ்வர்\nமகாதீரின் பங்கு நாட்டிற்கு மிக முக்கியமானது, அது தொடர வேண்டியது\nநம்பிக்கைக் கூட்டணி ஆட்சியில் பத்திரிக்கை சுதந்திரத்திற்கு கட்டுப்பாடில்லை\nசமூகப் போராளி ஜெயதாஸ் காலமானார்\nஜெயதாஸ் இறுதிச் சடங்கில் அன்வார் இப்ராகிம்\nமுன்னாள் பகாங் ஆட்சியாளர், சுல்தான் அகமட் ஷா காலமானார்\nமுக்ரிஸ் மகாதீர் ஜோகூர் சுல்தானிடம் மன்னிப்புக் கோரினார்\nசுல்தான் அகமட் ஷா நல்லுடல் பெக்கான் சென்றடைந்தது – மே 23 பகாங்கில் பொது விடுமுறை\nஜெகன் மோகன் ரெட்டி, பிரதமர் மோடி சந்திப்பு, ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு சலுகைகள் தொடரும்\nஅன்வார்-மகாதீர் சந்திப்பு: இஸ்லாமிய நாடுகளை தற்காக்க மலேசியா விரைந்து செயல்பட வேண்டும்\n2020 முதல் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் விளம்பரம் செய்யலாம்\nஜசெகாவின் பரிந்துரையை மஸ்லீ ஏற்பது அவசரமான முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5/", "date_download": "2019-05-27T09:13:34Z", "digest": "sha1:GHOCQCDQMKDKGTJCIJMN4ZVAUHSMATGN", "length": 10534, "nlines": 123, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "குழந்தை பிறந்தவுடன் எவ்வளவு நாட்கள் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்? | Chennai Today News", "raw_content": "\nகுழந்தை பிறந்தவுடன் எவ்வளவு நாட்கள் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்\nசிறப்புக் கட்டுரை / சிறப்புப் பகுதி / தினம் ஒரு தகவல்\nசூரத் தீ விபத்தில் இறந்த 22 குழந்தைகள் இவர்கள்தான்\nமோடி பதவியேற்பு விழா: ரஜினியை அடுத்து கமல்ஹாசனுக்கும் அழைப்பு\nமோடி பதவியேற்பு விழாவில் ரஜினிகாந்த்\nஇனி வாழ்நாள் முழுவதும் காவி வேட்டி தான்: விஜய்க்கு வந்த மர்ம கடிதம்\nகுழந்தை பிறந்தவுடன் எவ்வளவு நாட்கள் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்\nகுழந்தைகள் ஒரு குறிப்பிட்ட வயதை அடையும் போது, அவர்களுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று ��ல தாய்மார்கள் எண்ணுவார்கள். அதிலும் குழந்தைக்கு திட உணவுகள் கொடுக்க ஆரம்பித்த உடன் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திவிடுவார்கள்.\nகுழந்தைகளுக்கு குறைந்தது 6 மாதம் தாய்ப்பால் கொடுப்பதால் எண்ணற்ற நன்மைகள் குழந்தைக்கும், தாய்க்கும் கிடைக்கும் என்று சொல்கின்றனர். ஏனெனில் குழந்தையின் முதல் உணவே தாய்ப்பால் தான்.\nஅத்தகைய தாய்ப்பால் தான் குழந்தை வளர வளர நோயின்றி ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ மூலதாரமாக உள்ளது. எனவே தாய்மார்கள் தவறாமல் குறைந்தது 6 மாதமாவது தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.\nஇங்கு குறைந்தது 6 மாதம் தாய்ப்பால் கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். குழந்தைகளுக்கு குறைந்தது ஆறு மாதங்கள் தாய்ப்பால் கொடுத்தால், அவர்களுக்கு சுவாசக்குழாயில் நோய்த்தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.\nகுழந்தையின் சுவாசக்குழாயானது மிகவும் மென்மையாக இருப்பதால், அவர்களுக்கு ஆறு மாதத்திற்கு முன் மற்ற உணவுப் பொருட்களை கொடுப்பதால், பிரச்சனைகள் ஏற்படக்கூடும். தாய்ப்பாலானது குழந்தைக்கு வேண்டிய அடிப்படை ஊட்டச்சத்துக்களை கொடுப்பதால், அவற்றை குறைந்தது ஆறு மாதங்களாவது கொடுக்க வேண்டும்.\nஏனெனில் இவற்றில் வைட்டமின்கள் மற்றும் இதர சத்துக்கள் எண்ணற்ற அளவில் உள்ளது. மேலும் குழந்தையின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொருளும் அதிகம் உள்ளது. ஆறு மாதத்திற்குட்ட குழந்தைகளை நோய்களானது எளிதில் தொற்றிக் கொள்ளும்.\nஆகவே அவர்களுக்கு 6 மாதத்திற்கு மேல் தாய்ப்பால் கொடுத்து வந்தால், நோயெதிர்ப்பு சக்தியினால் நோய்கள் அண்டாமல் தடுக்கலாம். குறிப்பாக சளி பிடிப்பது, காது மற்றும் தொண்டையில் தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.\nகுழந்தைக்கு ஆறு மாத காலத்திற்கு முன்பே தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தி, மாட்டுப்பால் அல்லது சோயா பால் கொடுக்க ஆரம்பித்து, பின் திட உணவுப் பொருட்களைக் கொடுத்தால், சில சமயங்களில் அழற்சியை ஏற்படுத்தும்.\nஆனால் அவர்களுக்கு குறைந்தது 6 மாதம் தாய்ப்பால் கொடுத்து வந்தால், அவர்களின் வயிற்றில் ஒரு லேயரானது உருவாகி, அவர்களுக்கு திட உணவுகள் கொடுக்கும் போது எவ்வித பிரச்சனைகளும் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ளும்.\nகுழந்தை பிறந்தவுடன் எவ்வளவு நாட்கள் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்\nபில்லி, சூன்யங்களை ப���க்க என்ன வகை வழிபாடு செய்ய வேண்டும்\nசென்னை ஐஐடியில் பேராசிரியர் வேலை வேண்டுமா\nசூரத் தீ விபத்தில் இறந்த 22 குழந்தைகள் இவர்கள்தான்\nமோடி பதவியேற்பு விழா: ரஜினியை அடுத்து கமல்ஹாசனுக்கும் அழைப்பு\nபிரபல தமிழ் நடிகரின் ‘விந்து தானம்’ முயற்சி\nமோடி பதவியேற்பு விழாவில் ரஜினிகாந்த்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2019-05-27T10:04:36Z", "digest": "sha1:WV3GNMMC5XAVHLBSA26ZMMJVOK2SA4W4", "length": 16498, "nlines": 157, "source_domain": "ctr24.com", "title": "திருமதி பத்மாசனிதேவி சண்முகநாதபிள்ளை | CTR24 திருமதி பத்மாசனிதேவி சண்முகநாதபிள்ளை – CTR24", "raw_content": "\nஎதிர்வரும் தினங்களில் நாட்டில் விஷவாயு தாக்குதல் நடக்கலாமென ஒரு தகவல் உலாவிவருவதாக எதிர்க் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்\nதமிழ் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க அரசாங்கம் தவறியுள்ளது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது\nபிரிட்டிஸ் கொலம்பிய வீடு விற்பனைத் துறையில் பாரியளவில் நிதிச் முறைகேட்டுடின் மூலம் பணம் உள்ளீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது\nவாக்கு இயந்திரத்தில் குளறுபடி ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று இந்திய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் சரத்பவார் எச்சரிக்கை விடுத்துள்ளார்\nதமிழர்கள் மீதான அரசின் நம்பிக்கையின்மையே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பலம்பெறக் காரணம் என அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்\nஅரச தலைவரும் பிரதமரும் அதிகாரப் போட்டியில் இருந்ததன் விளைவாகவே நாட்டின் இந்த நிலைக்கு காரணம் என்று ஜே.வி.பி.யின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்\nபிரிட்டிஷ் கொலம்பியாவின் நனைமோ லேடிசிமித் (Nanaimo-Ladysmith) நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தலில் பசுமைக் கட்சியின் வேட்பாளர் Paul Manly வெற்றி பெற்றுள்ளார்\nநைஜீரியாவில் இந்திய மாலுமிகள் ஐந்து பேர் கடத்தப்பட்டுள்ளமையை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உறுதிப்படுத்தியுள்ளார்\nஅடிப்படைவாத கொள்கைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு தேவையென இலங்கை பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்\nமுன்னாள் போராளிகள் சிலருக்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவோடு தொடர்பு இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பத்மாசனிதேவி சண்முகநாதபிள்ளை அவர்கள் டிசம்பர் 18 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்ற குமாரசாமி வள்ளியம்மை(வர்த்தகர்- நயினாதீவு) தம்பதிகளின் பாசமிகு மூத்த மகளும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை(மில்லர்), கண்மணி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,\nசண்முகநாதபிள்ளை(ஓய்வுநிலை அதிபர்- யாழ். மத்திய கல்லூரி, கொத்தணி அதிபர்- தீவகக் கோட்டம், அதிபர்- மகாவித்தியாலயம், நயினாதீவு) அவர்களின் அன்பு மனைவியும், பத்மசோதி(கப்டன் வானதி), கலாநிதி, அமுதபதி, உமாசுதன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,\nகுலமோகன், நீலானந்த சிவம், சுதாசினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும், மங்களேஸ்வரி(கனடா), தவமணிதேவி(யாழ்ப்பாணம்), நிர்மலாதேவி(வவுனியா), சபாநாதன்(நயினாதீவு), லலிதாம்பாள்(சுவிஸ்), ஸ்ரீதரன்(சுவிஸ்), ஸ்ரீபதி(கனடா), அருள்மொழி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nகாலஞ்சென்ற ஓங்காரநாதன், தில்லைநாதன், இராசலிங்கம், தவமலர், சிவானந்தன், கெளசல்யா, கெளரி, விக்கினேஸ்வரன், சிவராமலிங்கம், பரமேஸ்வரி, குமாரசூரியர், காந்திமலர், மணிமேகலை ராணி, சிவபாலன் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும், உடன்பிறவாச் சகோதரியும்,\nசரணியா, சரணியன், அபிமன்யு, அருவி, ஆரணி, வான்கோ ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்\nஅன்னாரின்பூதவுடல் 8911 Woodbine Avenue மார்க்கத்தில்அமைந்துள்ள Chapel Ridge Funeral Home ல் Dec 23 ஞாயிற்றுக்கிழமை மாலை5மணிமுதல் 9 மணிவரையும்,\nDec 24 திங்கள்கிழமை காலை 8 மணி முதல் 9.30 மணிவரையும் பார்வைக்கு வைக்கப்பட்டு,\nஅதேநாள் Dec 24 திங்கள்கிழமை காலை 9.30 மணி முதல் — 11.30 மணிவரை இறுதிக் கிரியைகள் செய்யப்பட்டு\nDec 24 திங்கள்கிழமை மதியம் 12.00 -12.30 மணிக்கு தகனம் செய்யப்படும்.\nPrevious Postதிருமதி விமலேஸ்வரி சந்திரராஜா Next Postகூட்டமைப்பின் செயற்பாட்டால் போர்க்குற்ற விசாரணைக்கு அனைத்துலக நீதிமன்றம் தேவையற்றதாக மாற்றியுள்ளது என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது\nஎதிர்வரும் தினங்களில் நாட்ட��ல் விஷவாயு தாக்குதல் நடக்கலாமென ஒரு தகவல் உலாவிவருவதாக எதிர்க் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்\nதமிழ் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க அரசாங்கம் தவறியுள்ளது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது\nபிரிட்டிஸ் கொலம்பிய வீடு விற்பனைத் துறையில் பாரியளவில் நிதிச் முறைகேட்டுடின் மூலம் பணம் உள்ளீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது\nயாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி, கனடா...\nகரவெட்டியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவரும் பலாலி...\nமரணஅறிவித்தல் திரு. செல்லப்பா சிவசோதிராஜா யாழ். உரும்பராயைப் ...\nஓவியர் இயூஜின் கருணா வின்சென்ற் அவர்களின் துயர்பகிர்வு\nயாழ். கரவெட்டியை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nவாக்கு இயந்திரத்தில் குளறுபடி ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று இந்திய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் சரத்பவார் எச்சரிக்கை விடுத்துள்ளார்\nவாக்கு இயந்திரத்தில் குளறுபடி ஏற்பட வாய்ப்பு உள்ளது என...\nநைஜீரியாவில் இந்திய மாலுமிகள் ஐந்து பேர் கடத்தப்பட்டுள்ளமையை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உறுதிப்படுத்தியுள்ளார்\nஇந்தியாவின் எல்லைப்பகுதிகளை பாதுகாக்க ரோபோக்கள் பயன்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஎப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில்...\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2019-05-27T09:37:41Z", "digest": "sha1:7NWVNOA72TSOYRXH42YRRQDFSZ66GDBJ", "length": 16084, "nlines": 152, "source_domain": "ctr24.com", "title": "முஸ்லிம் அரசியல்வாதிகளின் ஆசீர்வாதத்துடனே பயங்கரவாதத் தாக்குதல்! | CTR24 முஸ்லிம் அரசியல்வாதிகளின் ஆசீர்வாதத்துடனே பயங்கரவாதத் தாக்குதல்! – CTR24", "raw_content": "\nஎதிர்வரும் தினங்களில் நாட்டில் விஷவாயு தாக்குதல் நடக்கலாமென ஒரு தகவல் உலாவிவருவதாக எதிர்க் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்\nதமிழ் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க அரசாங்கம் தவறியுள்ளது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது\nபிரிட்டிஸ் கொலம்பிய வீடு விற்பனைத் துறையில் பாரியளவில் நிதிச் முறைகேட்டுடின் மூலம் பணம் உள்ளீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது\nவாக்கு இயந்திரத்தில் குளறுபடி ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று இந்திய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் சரத்பவார் எச்சரிக்கை விடுத்துள்ளார்\nதமிழர்கள் மீதான அரசின் நம்பிக்கையின்மையே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பலம்பெறக் காரணம் என அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்\nஅரச தலைவரும் பிரதமரும் அதிகாரப் போட்டியில் இருந்ததன் விளைவாகவே நாட்டின் இந்த நிலைக்கு காரணம் என்று ஜே.வி.பி.யின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்\nபிரிட்டிஷ் கொலம்பியாவின் நனைமோ லேடிசிமித் (Nanaimo-Ladysmith) நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தலில் பசுமைக் கட்சியின் வேட்பாளர் Paul Manly வெற்றி பெற்றுள்ளார்\nநைஜீரியாவில் இந்திய மாலுமிகள் ஐந்து பேர் கடத்தப்பட்டுள்ளமையை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உறுதிப்படுத்தியுள்ளார்\nஅடிப்படைவாத கொள்கைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு தேவையென இலங்கை பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்\nமுன்னாள் போராளிகள் சிலருக்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவோடு தொடர்பு இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்\nமுஸ்லிம் அரசியல்வாதிகளின் ஆசீர்வாதத்துடனே பயங்கரவாதத் தாக்குதல்\nமுஸ்லிம் அரசியல்வாதிகளின் ஆசீர்வாதத்துடனேயே இலங்கையில் தீவிரவாதிகளின் கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டது என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளை வளர்த்தது முஸ்லிம் அரசியில்வாத���கள் தான் எனக் கூற இந்த சபையில் யாருக்கும் தைரியம் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.\nநாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅவர் தெரிவிக்கையில், “நாடாளுமன்ற சபை இன்று எதற்காக கூடியது என்று தெரியாமல், நான் பிழை செய்யவில்லை, மற்றவர்தான் பிழை செய்தார் என சாக்கு போக்குகளை கூறி சபையை திசை திருப்ப பலர் முனைகின்றனர்.\nஎனவே இவற்றை தவிர்த்துவிட்டு உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும். அத்துடன் ஜனாதிபதியாவதற்காக, பிரதமராவதற்காக குற்றவாளிகளை தப்பிக்கச் செய்யும் மோசமான அரசியலை யாரும் முன்னெடுக்க வேண்டாம்.\nஇங்கிருக்கின்ற சில அரசியல் தலைவர்கள் இந்த விவகாரங்களோடு தொடர்புபட்டு இருக்கிறார்கள். எனவே அவர்கள் தங்களை நல்லவர்கள் போல காண்பிக்க நினைக்கிறார்கள். இவர்கள் சட்டத்தின் முன் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.\nமன்னார் மறை மாவட்டத்தின் முன்னாள் ஆயர் ராயப்பு ஜோசப் ஆண்டகையை பயங்கரவாதி என அடையாப்படுத்தியவர்கள் இன்று இதற்கு என்ன கூறுகிறார்கள்.\nஇவ்வாறான நிலையில் கொழும்பில் குண்டு தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கியது யார் அத்துடன் இந்த தாக்குதல் நடத்தியவர்கள் மீது விசாரணை நடத்த மாட்டார்கள்” என அவர் மேலும் தெரிவித்தார்.\nPrevious Postமருவானா எனப்படும் கஞ்சா பயன்பாட்டை சட்ட ரீதியாக்கியதன் பின்னரான காலப் பகுதியில் சாரதிகளினால் வாகனங்கள் செலுத்துவது தொடர்பான குற்றச் செயல்கள் அதிகளவில் பதிவாகவில்லை Next Postஇலங்கை குண்டுவெடிப்பில் உச்சரிக்கப்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத்\nஎதிர்வரும் தினங்களில் நாட்டில் விஷவாயு தாக்குதல் நடக்கலாமென ஒரு தகவல் உலாவிவருவதாக எதிர்க் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்\nதமிழ் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க அரசாங்கம் தவறியுள்ளது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது\nபிரிட்டிஸ் கொலம்பிய வீடு விற்பனைத் துறையில் பாரியளவில் நிதிச் முறைகேட்டுடின் மூலம் பணம் உள்ளீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது\nயாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி, கனடா...\nகரவெட்டியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவரும் பலாலி...\nமரணஅறிவித்தல் திரு. செல்லப்பா சிவசோதிராஜா யாழ். உரும்பராயை��் ...\nஓவியர் இயூஜின் கருணா வின்சென்ற் அவர்களின் துயர்பகிர்வு\nயாழ். கரவெட்டியை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nவாக்கு இயந்திரத்தில் குளறுபடி ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று இந்திய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் சரத்பவார் எச்சரிக்கை விடுத்துள்ளார்\nவாக்கு இயந்திரத்தில் குளறுபடி ஏற்பட வாய்ப்பு உள்ளது என...\nநைஜீரியாவில் இந்திய மாலுமிகள் ஐந்து பேர் கடத்தப்பட்டுள்ளமையை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உறுதிப்படுத்தியுள்ளார்\nஇந்தியாவின் எல்லைப்பகுதிகளை பாதுகாக்க ரோபோக்கள் பயன்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஎப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில்...\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2018/08/28160421/Silver-for-both-mens-and-womens-teams-in-Asiad-compound.vpf", "date_download": "2019-05-27T10:16:49Z", "digest": "sha1:JTBYJJJAGVPKVONL75GRS5MZLA6LRLDX", "length": 8913, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Silver for both men's and women's teams in Asiad compound archery || ஆசிய விளையாட்டு போட்டி ஆடவர் வில்வித்தையில் இந்திய அணிக்கு வெள்ளி பதக்கம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஆசிய விளையாட்டு போட்டி ஆடவர் வில்வித்தையில் இந்திய அணிக்கு வெள்ளி பதக்கம் + \"||\" + Silver for both men's and women's teams in Asiad compound archery\nஆசிய விளையாட்டு போட்டி ஆடவர் வில்வித்தையில் இந்திய அணிக்கு வெள்ளி பதக்கம்\nஆசிய விளையாட்டு போட்டியின் ஆடவர் வில்வித்தையில் இந்திய அணி வெள்ளி பதக்கம் வென்றுள்ளது.\nஇந்தோனேசியாவில் நடந்து வரும் 18வது ஆசிய விளையாட்டு போட்டியின் இன்றைய ஆட்டத்தில் ஆடவர் வில்வித்தை இறுதி போட்டி நடந்தது.\nஇந்த போட்டியில��� நடப்பு சாம்பியனான அபிஷேக் வர்மா, ரஜத் சவுகான் மற்றும் அமன் சைனி ஆகியோர் கொண்ட அணியினர் கொரிய அணியுடன் விளையாடினர்.\nஇதில் போட்டியின் இறுதியில் கொரிய அணி எடுத்திருந்த 9 என்ற புள்ளியானது ஆய்வுக்கு பின்10 என திருத்தப்பட்டது. இதனால் இரு அணிகளும் 229-229 என்ற புள்ளி கணக்கில் சமனில் இருந்தது.\nஇதனை தொடர்ந்து நடந்த ஷூட் ஆஃப் போட்டியில் கொரிய அணி முதலில், மையத்தினை மிக நெருங்கிய வகையில் 10 புள்ளிகளையும், பின்னர் 10, 9 ஆகிய புள்ளிகளையும் எடுத்திருந்தது. இந்திய அணி இரண்டு முறை 10 புள்ளிகள் மற்றும் 9 ஆகிய புள்ளிகளை எடுத்தது. இதனை தொடர்ந்து ஷூட் ஆஃப் முறையில் வெற்றி பெற்ற கொரிய அணி தங்கம் வென்றது. இந்திய அணிக்கு வெள்ளி பதக்கம் கிடைத்துள்ளது.\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n2. பதக்கங்களை குவிக்கும் நீச்சல் வீரர்\n3. அகில இந்திய ஜூனியர் பேட்மிண்டன்: காயத்ரி கோபிசந்த் அரைஇறுதியில் தோல்வி\n4. ‘ஆக்ரோஷமே எனது அடையாளம்’ - குத்துச்சண்டை வீரர் சிவதாபா\n5. அகில இந்திய ஜூனியர் பேட்மிண்டன்: சமியா, மைஸ்னம் சாம்பியன்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Others/Devotional/2017/12/05100835/Provides-all-resources-Saturn-Lord.vpf", "date_download": "2019-05-27T10:06:02Z", "digest": "sha1:LTFMQHK5NE3X5CMNXFLDRPJGPR5C63RJ", "length": 8932, "nlines": 53, "source_domain": "www.dailythanthi.com", "title": "சகல யோகங்களையும் வழங்கும் சனி பகவான்!||Provides all resources Saturn Lord! -DailyThanthi", "raw_content": "\nசகல யோகங்களையும் வழங்கும் சனி பகவான்\nசுபஸ்ரீ ஹேவிளம்பி வருடம் மார்கழி மாதம் 4-ந் தேதி (19.12.2017) செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு மூலம் நட்சத்திரம் 1-ம் பாதத்தில் தனுசு ராசியில் சனி சஞ்சரிக்கின்றார்.\nசுபஸ்ரீ ஹேவிளம்பி வருடம் மார்கழி மாதம் 4-ந் தேதி (19.12.2017) செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு மூலம் நட்சத்திரம் 1-ம் பாதத்தில் தனுசு ராசியில் சனி சஞ்சரிக்கின்றார். அவரது அருட்பார்வை 28.3.2020 வரை மிதுனம், கன்னி, கும்பம் ஆகிய ராசிகளில் பதிகிறது. இந்த மாற்றம் வாக்கிய கணித ரீதியான சனிப் பெயர்ச்சியாகும். இதுவரை விருச்சிக ராசியில் சஞ்சரித்து வந்த சனி பகவான் இப்பொழுது தனுசு ராசிக்கு சென்று தக்க விதத்தில் நற்பலன்களை வழங்குவார்.\nசுப கிரகமான குரு வீட்டில் அவர் சஞ்சரிப்பதால், கொடுக்கும் பலன் களில் சுப பலன்கள் அதிகரிக்கும் என்றே கருதலாம். சனியின் பார்வை கொடியது என்றோ, சனி ஒரு தீய கிரகம் என்றோ கருதக்கூடாது. உயிரை போக்கும் விஷம் கூட உயிரைக் காக்கும் மருந்தாக மாறுகின்றது. அதுபோல ‘ஆயுள்காரகன்’ என்று வர்ணிக்கப்படும் சனி பகவான் உயிரைத் தாக்கும் கிரகமல்ல, உயிரைக் காக்கும் கிரகம் என்பதை, சனி பகவானை வழிபடுவதன் மூலம் நீங்கள்அறிந்து கொள்ளலாம்.\nசனியைக் கும்பிட்டால் நாம் கூப்பிட்டவுடன் கனிவோடு வந்து துயரங்களைப் போக்குவான். கவசம் பாடி வழிபட்டால் காரியங்களில் வெற்றி கிடைக்கும். பதிகம் பாடி வழிபட்டால் பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். துதிப் பாடல்கள் பாடினால் தொல்லைகள் எல்லாம்அகன்றோடும். பதிகம் பாடினால் உதவி செய்பவரின் எண்ணிக்கை உயரும்.\nஎனவேதான் ‘மந்தன் செய்வதைப் போல மகேஸ்வரன் கூட செய்யமாட்டான்’ என்று சொல்லி வைத்தார்கள்.\n19.12.2017 முதல் 28.3.2020 வரை தனுசு ராசிக்கு செல்லும் சனியின் சஞ்சார காலத்தில் இரண்டு முறை குருப் பெயர்ச்சியும், ஒரு முறை ராகு-கேது பெயர்ச்சியும் நிகழ இருக்கின்றது. இடையில் சனி இரண்டு முறை வக்ரம் பெறுகின்றது. இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு 12 ராசிகளுக்கும் பலன்கள் வழங்கப்பட்டிருக்கின்றது.\nபொதுவாக அனைத்து ராசிக் காரர்களும் இது போன்ற மாபெரும் கிரகங்களின் பெயர்ச்சி காலங்களில் அவரவர் சுயஜாதகங்களை ஆராய்ந்து பார்த்து, பாக்கிய ஸ்தானத்தின் பலமறிந்து அதற்கேற்ப ஸ்தலங்களைத் தேர்ந்தெடுத்து யோக பலம்பெற்ற நாளில் சென்று வழிபட்டு வந்தால் தேக நலனும் சீராகும். செல்வ வளமும் பெருகும்.\nஅனைத்து ராசிக்காரர்களும் சனிப்பெயர்ச்சியின் விளைவாக சந்தோஷங்களை வரவழைத்துக் கொள்ள ஆலயத்திற்குச் சென்று சனி பகவானை வழிபட்டு வருவது நல்லது.\nகாரைக்கால் அருகிலுள்ள திருநள்ளாறு, தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருக்கொள்ளிக்காடு, தேனி மாவட்டத்தில் உள்ள குச்சானூர், ச��வகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகில் உள்ள பெரிச்சிக்கோவில், வன்னி மரத்தடி சனீஸ்வரர், கண்டவராயன்பட்டி அருகில் உள்ள நல்லிப்பட்டி ஒற்றைச் சனீஸ்வரர், திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் திருக்கொடியலூர் அகத்தீஸ்வரர் கோவில் சனி பகவான் ஆகியவற்றிற்கெல்லாம் முறைப்படி சென்று வழிபட்டு வந்தால் முன்னேற்றத்தின் முதல் படிக்குச் செல்ல இயலும்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2019/04/18102145/1237679/Samsung-Galaxy-Fold-expected-to-launch-in-India-on.vpf", "date_download": "2019-05-27T10:12:39Z", "digest": "sha1:E5GO5YQBUCPAFGADGDEYTEQO75A7JONP", "length": 19882, "nlines": 213, "source_domain": "www.maalaimalar.com", "title": "சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதி || Samsung Galaxy Fold expected to launch in India on May 7th", "raw_content": "\nசென்னை 27-05-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nசாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதி\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஃபோல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு விவரங்கள் வெளியாகியுள்ளது. #GalaxyFold\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஃபோல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு விவரங்கள் வெளியாகியுள்ளது. #GalaxyFold\nசாம்சங் நிறுவனம் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனான கேலக்ஸி ஃபோல்டு மாடலை இந்த ஆண்டு பிப்ரவரியில் அறிமுகம் செய்தது. அமெரிக்காவில் இந்த ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவு ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் துவங்கியது. அமெரிக்காவில் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதைத் தொடர்ந்து கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஅந்த வகையில் தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களில் கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போன் மே மாத வாக்கில் கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போனுடன் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் போதே அந்நிறுவன தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி டி.ஜே. கோ கேலக்ஸி ஃபோல்டு மாடல் இந்தியாவில் அறிமுகமாகும் என தெரிவித்திருந்தார்.\nசாம்சங் கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போனில் 7.3 இன்ச் QXGA பிளஸ் டைனமிக் AMOLED 4.2:3 இன்ஃபினிட்டி ஃபிளெக்ஸ் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் திறக்கப்பட்�� நிலையில், சுமார் 7.3 இன்ச் அளவிலும், மடிக்கக்கப்பட்ட நிலையில், 4.6 இன்ச் அளவில் பயன்படுத்தலாம்.\nஇத்துடன் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், 12 ஜி.பி. ரேம், மூன்று பிரைமரி கேமராக்கள், இரண்டு செல்ஃபி கேமராக்கள் மற்றும் முன்புற கவர் டிஸ்ப்ளேவில் 10 எம்.பி. கேமரா வழங்கப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போன் 4380 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.\nசாம்சங் கேலக்ஸி ஃபோல்டு சிறப்பம்சங்கள்:\n- 7.3 இன்ச் QXGA+ டைனமிக் AMOLED 4.2:3 இன்ஃபினிட்டி ஃபிளெக்ஸ் டிஸ்ப்ளே\n- 4.6 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே\n- ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 7 என்.எம். பிராசஸர்\n- அட்ரினோ 640 GPU\n- 12 ஜி.பி. ரேம்\n- 512 ஜி.பி. மெமரி\n- 16 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, f/2.2\n- 12 எம்.பி. டூயல் பிக்சல் பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், AF, OIS, f/1.5 - f/2.4\n- 10 எம்.பி. டூயல் பிக்சல் செல்ஃபி கேமரா, 80° வைடு ஆங்கிள் லென்ஸ், f/1.9\n- 8 எம்.பி. இரண்டாவது டெப்த் கேமரா, f/2.2\n- 10 எம்.பி. கவர் கேமரா, f/2.2\n- AKG டியூன் செய்யப்பட்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மாஸ்\n- 4380 எம்.ஏ.ஹெச். பேட்டரி (இரு பேட்டரிகள்)\n- 5ஜி சப்6/எம்.எம். வேவ், 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்\n- வயர்லெஸ் மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி\nசாம்சங் கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போன் ஸ்பேஸ் சில்வர், காஸ்மோஸ் பிளாக், மார்ஷியன் கிரீன் மற்றும் ஆஸ்ட்ரோ புளு உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது.\nஇதன் விலை 1980 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.1,40,760) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் மே 7 ஆம் தேதி அறிமுகமாகும் என இதுவரை வெளியாகியிருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசாம்சங் | மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்\nமடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nமடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியீடு - முக்கிய முடிவெடுத்த சாம்சங்\nஹூவாய் மேட் எக்ஸ் மடிக்கக்கூடிய 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனை விவரம்\nசியோமி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் புதிய வீடியோ வெளியானது\nமடிக்கக்கூடிய டிஸ்ப்ளேவிற்கு காப்புரிமை பெறும் கூகுள்\nமோட்டோ ரேசர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் செயலிகள் இப்படித் தான் இயங்கும்\nமேலும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nபிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க கமல்ஹாசனுக்கு அழைப்பு\nநாட்டிற்கு நான் பிரதமர், உங்களுக்கு நான் சே���கன் - வாரணாசி மக்களிடம் மோடி உருக்கம்\nசிக்கிம் முதல்வராக பி.எஸ். கோலே பதவியேற்றார்\nகாசி விசுவநாதர் கோவிலில் மோடி வழிபாடு- வாரணாசியில் விழாகோலம்\nநேரு நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மன்மோகன் சிங் மரியாதை\nநேபாள தலைநகர் காத்மண்டுவில் மூன்று வெவ்வேறு குண்டுவெடிப்புகளில் 4 பேர் பலி\nமாபெரும் வெற்றிக்கு பின்னர் தாயாரிடம் ஆசி பெற்றார் மோடி\nஃபேஸ்புக்கின் குளோபல் காயின் க்ரிப்டோகரென்சி வெளியீட்டு விவரம்\nப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் சியோமி கேமிங் ஸ்மார்ட்போன்\nவாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியுடன் ரெட்மி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவாட்ஸ்அப் செயலியில் விளம்பரங்கள் - ஃபேஸ்புக் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஇந்தியாவில் ரூ.4000 விலை குறைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்\n64 எம்.பி.யுடன் விரைவில் அறிமுகமாகும் சாம்சங் ஸ்மார்ட்போன்\nசாம்சங் கேலக்ஸி எஸ்10 பிளஸ் ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம்\n70 நாட்களில் இத்தனை ஸ்மார்ட்போன்களா\nபன்ச் ஹோல் டிஸ்ப்ளே கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரம்\nஇந்தியாவில் இரு சாம்சங் ஸ்மார்ட்போன்களின் விலை குறைப்பு\nதிட்டக்குடி என்ஜினீயருக்கு பேஸ்புக் மூலம் அடித்த யோகம்\nஉலகிலேயே விலை உயர்ந்த மருந்து இதுதான் -கோடிகளில் விற்பனை விலை\nஓ.பன்னீர் செல்வத்தை மீண்டும் தமிழக முதல்வராக்க திட்டம்- தங்க தமிழ்ச்செல்வன்\nஅனுராக் காஷ்யப் மோடிக்கு வாழ்த்துக்கூறி என்ன சொன்னார்\nதமிழக பா.ஜனதாவைச் சேர்ந்த ஒருவருக்கு மந்திரி பதவி\nபாராளுமன்ற தேர்தல்- தமிழகத்தில் மிக அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது யார்\nஉலகக்கோப்பையில் இந்த மூன்று பேட்ஸ்மேன்களும் ஜொலிப்பார்கள்: ஸ்டீவ் வாக் கணிப்பு\nஅன்று வெற்றியை கொண்டாடிய ரசிகன், இன்று ஒரு வீரன்: ஹர்திக் பாண்டியா\nமாநில கட்சி அந்தஸ்தை இழந்தது தேமுதிக\nதமிழகத்தில் எம்.பி. தேர்தலில் வென்ற அரசியல் வாரிசுகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/rss-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%89/", "date_download": "2019-05-27T09:37:00Z", "digest": "sha1:IIFCBZ64DSGCPXJKASE3LVX7D5VNXYHR", "length": 7459, "nlines": 132, "source_domain": "adiraixpress.com", "title": "RSS தலைவர் மோகன் பகவத் என்ன உச்ச நீதிமன்ற நீதிபதியா? ஒவைசி கேள்வி - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nRSS தலைவர் மோகன் பகவத் என்ன உச்ச நீதிமன்ற நீதிபதியா\nRSS தலைவர் மோகன் பகவத் என்ன உச்ச நீதிமன்ற நீதிபதியா\nஎந்த அடிப்படையில் ராமர் கோயில் அதே இடத்தில் கட்டப்படும் என்று RSS தலைவர் மோகன் பகவத் கூறுகிறார், அவர் என்ன உச்ச நீதிமன்ற நீதிபதியா என்று ஏஐஎம்ஐஎம் தலைவர் அசதுத்தீன் ஒவைசி கேள்வி எழுப்பியுள்ளார்.\nஅயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில்தான் ராமர் கோயில் கட்டப்படும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியதற்கு, ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசதுத்தீன் ஒவைசி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, அயோத்தி பிரச்சனை உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், இப்படி ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை அவரால் எப்படி சொல்ல முடிந்தது என்றும், அவர் என்ன உச்சநீதிமன்ற நீதிபதியா அல்லது தீர்ப்பு இப்படித்தான் வரும் அவருக்கு தெரியுமா\nஎதன் அடிப்படையில் விஹெச்பி தலைவர்களில் ஒருவரான சுரேந்தர் ஜெயின், அக்டோபர் 18, 2018-ல் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணிகள் தொடங்கப்படும் என்று கூறினார் என்றும், அவர்களிடம் ஏதாவது ரகசிய தகவல்கள் உள்ளனவா என்று ஒவைசி கேள்வி எழுப்பியுள்ளார். டிசம்பர் 5 ஆம் தேதி அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றத்தில் விசாரணை துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/girl-baby-names/%E0%AE%9A%E0%AF%80", "date_download": "2019-05-27T09:36:06Z", "digest": "sha1:DIXGNFNJKPHBUZ273R3QYCAMPCPB3EQM", "length": 10561, "nlines": 228, "source_domain": "www.valaitamil.com", "title": "முகப்பு", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nபெண் குழந்தைப் பெயர்கள் (Girl Baby Name)\nஆண் குழந்தைப் பெயர்கள் - Click Here\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nலோகினி கயல்விழி - LOHINI KAYALVIZHI\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-05-27T09:53:19Z", "digest": "sha1:XOZDDA3XRINAW33OTHJJB2LLUQP2B5M2", "length": 7225, "nlines": 139, "source_domain": "ta.wikipedia.org", "title": "இலையடி பழச்செடி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇலையடி பழச்செடி (Ruscus aculeatus, butcher's-broom[1] என்றும் அறியப்படும்) இது ஒரு பசுமைமாறா யுரேசிய புதர்ச்செடியாகும். இந்தப் புதரில் பச்சை நிற சிறிய மலர்கள் வசந்த காலத்தில் தோன்றும். பொதுவாக தாவரங்களின் தண்டுகளில் காம்புகள் தோன்றி பூத்துப் பழங்கள் தோன்றும். ஆனால் இந்த புதர்செடியில் இலைகளின் நடுவில் காம்புகள் தோன்றி பூத்து, காய்த்து பழுக்கின்றன. இதன் இலைகளே தண்டுகளாக செயல்படுகின்றன. அதாவது தண்டுகள் தட்டையாக இலைபோல இருக்கின்றன. பெரும்பாலும் இதன் விதைகள் பறவைகள் வழியாகவே பரவுன்றன, என்றாலும் கிழங்குகள் வழியாகவும் இந்தப் புதர்கள் பரவுகின்றன. இது தோட்டங்களிலும் வளர்க்கப்படுகின்றது அங்கிருந்தும் இது பரவுகிறது. இந்தச் செடியில் இருந்து மருந்துகளும் தயாரிக்கப்படு��ின்றன.\nஇலையடி பழச்செடி அதன் பழங்களுடன்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 நவம்பர் 2017, 15:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/National/2019/05/13124231/1241461/Tirupati-temple-ticket-cheating-youth-arrest.vpf", "date_download": "2019-05-27T10:06:18Z", "digest": "sha1:GJOVCRJRQ6IGO4WC2JL7KUQRVZVDKYZE", "length": 17482, "nlines": 195, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருப்பதியில் சுப்ரபாத சேவை டிக்கெட் தருவதாக 400 பக்தர்களிடம் மோசடி - வாலிபர் கைது || Tirupati temple ticket cheating youth arrest", "raw_content": "\nசென்னை 27-05-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nதிருப்பதியில் சுப்ரபாத சேவை டிக்கெட் தருவதாக 400 பக்தர்களிடம் மோசடி - வாலிபர் கைது\nதிருப்பதியில் சுப்ரபாத சேவை டிக்கெட் வாங்கி தருவதாக கூறி 400 பக்தர்களை மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதிருப்பதியில் சுப்ரபாத சேவை டிக்கெட் வாங்கி தருவதாக கூறி 400 பக்தர்களை மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகுண்டூர் மாவட்டம் வெங்கலபள்ளியை சேர்ந்த கார்த்திக் திருப்பதியில் தங்கி சுப்ரபாத சேவை டிக்கெட் வாங்கி தருவதாக பக்தர்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டு வந்தார்.\nஐதராபாத்தை சேர்ந்த சீனிவாசராவ் என்ற பக்தர் கடந்த 1-ந் தேதி கார்த்திக்கை தொடர்பு கொண்டு சுப்ரபாத டிக்கெட் வேண்டும் என கேட்டிருந்தார். சீனிவாசராவிடம் தன்னுடைய வங்கிக் கணக்கில் பணம் செலுத்தினால் டிக்கெட் வாங்கி தருகிறேன் என்று கார்த்திக் கூறினார்.\nஇதையடுத்து கார்த்திக்கின் வங்கிக்கணக்கில் சீனிவாசராவ் 5 ஆயிரத்து 300 ரூபாயை செலுத்தினார்.\nஆனால் திருமலைக்கு சீனிவாசராவ் வந்தபோது சுப்ரபாத சேவை டிக்கெட் வாங்கி கொடுக்காமல் கார்த்திக் ஏமாற்றிவிட்டார்.\nஇதனால் அதிர்ச்சியடைந்த சீனிவாசராவ் திருமலையில் உள்ள தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரி ராமகிருஷ்ணாவிடம் கார்த்திக்கின் மோசடி குறித்து புகார் அளித்தார். திருமலை 2-வது நகர போலீஸ் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டது.\nஏ.எஸ்.பி. மகேஸ்வரராஜி, டி.எஸ்.பி. சிவராம ரெட்டி, இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணா மற்றும் போலீசார் கார்த்திக்கின் ஆதார் எண் மற்றும் செல்போன் எண் ஆகியவற்றின் அடிப்படையில் விசாரணை நடத்தினர்.\nகார்த்திக் குண்டூர், தெனாலி, ஏலூர் ஆகிய இடங்களில் நடமாடியது தெரியவந்தது. சப்-இன்ஸ்பெக்டர் தர்மாரெட்டி தலைமையில் போலீசார் கார்த்திக்கை தெனாலியில் கைது செய்து திருமலைக்கு அழைத்து வந்தனர்.\nஅவரிடம் நடத்திய விசாரணையில் திருமலையில் உள்ள மடங்கள் மற்றும் இடைத்தரகர்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு 400க்கும் மேற்பட்ட பக்தர்களை ஏமாற்றி வந்தது தெரியவந்தது.\nகார்த்திக்கின் பின்னணியில் வேறு யார், உள்ளனர் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. அவர்கள் மீதும் வழக்கு தொடரப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.\nபிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க கமல்ஹாசனுக்கு அழைப்பு\nநாட்டிற்கு நான் பிரதமர், உங்களுக்கு நான் சேவகன் - வாரணாசி மக்களிடம் மோடி உருக்கம்\nசிக்கிம் முதல்வராக பி.எஸ். கோலே பதவியேற்றார்\nகாசி விசுவநாதர் கோவிலில் மோடி வழிபாடு- வாரணாசியில் விழாகோலம்\nநேரு நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மன்மோகன் சிங் மரியாதை\nநேபாள தலைநகர் காத்மண்டுவில் மூன்று வெவ்வேறு குண்டுவெடிப்புகளில் 4 பேர் பலி\nமாபெரும் வெற்றிக்கு பின்னர் தாயாரிடம் ஆசி பெற்றார் மோடி\nசபரிமலை கோவிலுக்கு சொந்தமான தங்க நகைகள் மாயமா\nநாட்டிற்கு நான் பிரதமர், உங்களுக்கு சேவகன் - வாரணாசி மக்களிடம் மோடி உருக்கம்\nஜாகீர் மூசா சுட்டுக் கொலை எதிரொலி- ஜம்மு காஷ்மீரில் நான்காவது நாளாக பள்ளி, கல்லூரிகள் மூடல்\nமூன்றாவதாக பிறந்தால் வாக்குரிமை ரத்தா - பாபா ராம்தேவ் கருத்துக்கு ஒவைசி கண்டனம்\nஆந்திராவில் எம்.பி. ஆன இன்ஸ்பெக்டருக்கு சல்யூட் அடித்த டிஎஸ்பி\nதெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் திருப்பதியில் தரிசனம்\nஆந்திர தேர்தலில் வெற்றிபெற்ற ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஏழுமலையான் பிரசாதம்\nதிருப்பதியில் ரூ.100 கோடியில் புதிய பஸ் நிலையம்\nதிருப்பதி கோவிலில் ஒரே நாளில் ரூ.4.10 கோடி உண்டியல் வசூல்\nதிருப்பதியில் முன்னாள் பிரதமர் தேவகவுடா, கர்நாடகா முதல்வர் குமாரசாமி சாமி தரிசனம்\nதிட்டக்குடி என்ஜினீயருக்கு பேஸ்புக் மூலம் அடித்த யோகம்\nஉலகிலேயே விலை உயர்ந்த மருந்து இதுதான் -கோடிகளில் விற்பனை விலை\nஓ.பன்னீர் செல்வத்தை மீண்டும் தமிழக ���ுதல்வராக்க திட்டம்- தங்க தமிழ்ச்செல்வன்\nஅனுராக் காஷ்யப் மோடிக்கு வாழ்த்துக்கூறி என்ன சொன்னார்\nதமிழக பா.ஜனதாவைச் சேர்ந்த ஒருவருக்கு மந்திரி பதவி\nபாராளுமன்ற தேர்தல்- தமிழகத்தில் மிக அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது யார்\nஉலகக்கோப்பையில் இந்த மூன்று பேட்ஸ்மேன்களும் ஜொலிப்பார்கள்: ஸ்டீவ் வாக் கணிப்பு\nஅன்று வெற்றியை கொண்டாடிய ரசிகன், இன்று ஒரு வீரன்: ஹர்திக் பாண்டியா\nமாநில கட்சி அந்தஸ்தை இழந்தது தேமுதிக\nதமிழகத்தில் எம்.பி. தேர்தலில் வென்ற அரசியல் வாரிசுகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/121074/", "date_download": "2019-05-27T09:09:24Z", "digest": "sha1:PDR7NHVWF73RK4A6F6KYEPTYCTAIU74X", "length": 10406, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "திரிபுராவில் 168 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதிரிபுராவில் 168 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு\nதிரிபுரா மேற்கு பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட 168 வாக்குச்சாவடிகளில் முறைகேடு நடந்திருப்பது கண்டறியப்பட்டதால், மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.\nமேற்கு திரிபுரா மேற்கு பாராளுமன்றத் தொகுதியில் கடந்த மாதம் 11ம் திகதி நடைபெற்ற தேர்தலில் 81 சதவீத வாக்குகள் பதிவாகிய நிலையில் வாக்குப்பதிவின்போது பல்வேறு வாக்குச்சாவடிகளில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், கள்ள வாக்கு போடப்பட்டதாகவும், பாஜகவினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றியதாகவும் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேர்தல் ஆணையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஇதனையடுத்து ;, சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளிடம் தேர்தல் ஆணையகம் விசாரித்து, அறிக்கை பெற்றது. அதில், திரிபுரா மேற்கு பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட, 26 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள 168 வாக்குச்சாவடிகளில் முறைகேடு நடைபெற்றமை உறுதிசெய்யப்பட்டதனையடுத்து குறித்த 168 வாக்குச்சாவடிகளிலும் இடம்டபெற்ற வாக்குப்பதிவு செல்லாது என அறிவித்துள்ள தேர்தல் ஆணையகம் இந்த வாக்குச்சாவடிகளில் எதிர்வரும் 12-ம் திகதி மறுவாக்குப்பதிவு நடத்தவும் உத்தரவிட்டுள்ளது.\nஇந்தியா • பிர��ான செய்திகள்\n“வரக்கூடிய நாட்கள் எமக்கு மிகக் கடினமான காலமாக இருக்கப்போகிறது”\nஉலகம் • பிரதான செய்திகள்\n16 ஆயிரம் தொன் இரும்கை கொண்ட மார்ட்டின் ரவர் 16 வினாடிகளில் தகர்க்கப்பட்டது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n5 அரச நிறுவன பிரதானிகள், பாராளுமன்ற தெரிவுக்குழு முன்பாக முன்னிலையாகின்றனர்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் பிரபல பாடசாலைகளில் இன்று விசேட சோதனை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதொடரும் தண்டனை விலக்கீட்டுக் கலாசாரம் – பி.மாணிக்கவாசகம்..\nஉலகம் • பிரதான செய்திகள்\nநேபாளத்தின் காத்மண்டு குண்டுவெடிப்புகளில் 4 பேர் உயிரிழப்பு….\nநமிபியாவில் அவசரநிலை சட்டம் அமுல்\nதெலுங்கானாவில் கடுமையான வெயில் காரணமாக 7 பேர் உயிரிழப்பு\n“வரக்கூடிய நாட்கள் எமக்கு மிகக் கடினமான காலமாக இருக்கப்போகிறது” May 27, 2019\n16 ஆயிரம் தொன் இரும்கை கொண்ட மார்ட்டின் ரவர் 16 வினாடிகளில் தகர்க்கப்பட்டது… May 27, 2019\n5 அரச நிறுவன பிரதானிகள், பாராளுமன்ற தெரிவுக்குழு முன்பாக முன்னிலையாகின்றனர்.. May 27, 2019\nகிளிநொச்சியில் பிரபல பாடசாலைகளில் இன்று விசேட சோதனை May 27, 2019\nதொடரும் தண்டனை விலக்கீட்டுக் கலாசாரம் – பி.மாணிக்கவாசகம்.. May 27, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\nSiva on ஞானசார தேரருக்கான மன்னிப்பு, பெரும்பான்மை வாதத்தின் அடுத்த கட்டம்…..\nLogeswaran on முஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/2012/06/cholasingapuram-sreeman-u-ve-kovil.html", "date_download": "2019-05-27T10:09:48Z", "digest": "sha1:FZODXBSR65Q2E2IPSSMQRJG2B4A73QSC", "length": 12387, "nlines": 257, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: Cholasingapuram Sreeman U. Ve. Kovil Kandadai Chandamarutham Periyappangar Swami Sathabisheka Mahothsava Malar Release function at Thiruvallikkeni", "raw_content": "\nஸ்ரீமான் கோவில் கந்தாடை சண்டமாருதம் பெரியப்பங்கார் சுவாமியின் சதாபிஷேக விழா மற்றும் நினைவு மலர் வெளியீடு - திருவல்லிக்கேணி\n10/06/2012 - சிஷ்யர்களுக்கு உகந்த நாள். திருவல்லிக்கேணி வானமாமலை மடத்துக்கு ஸ்ரீமான் உ.வே. கோவில் கந்தாடை சண்டமாருதம் சிங்காரச்சார் சுவாமி எழுந்து அருளி, மறைந்த ஸ்ரீமான் பெரியப்பங்கார் சுவாமியின் சதாபிஷேக விழா கோஷ்டியை சிறப்புற நடைபெறச் செய்து மடத்து சிஷ்யர்களுக்கு நல்லாசி வழங்கினார். திருப்பல்லாண்டு, திருப்பாவை, கோவில் திருவாய்மொழி, இராமானுஜ நூற்றந்தாதி, உபதேசரத்தினமாலை சேவிக்கப் பெற்று, ஸ்ரீமான் கோவில் கந்தாடை சண்டமாருதம் பெரியப்பங்கார் சுவாமியின் சதாபிஷேக மகோத்சவமலர் வெளியீடும் சிறப்புற நடந்தது.\nசோளசிம்ஹபுரம் என்று பெருமை பெற்ற, 'திருக்கடிகை' என ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற 'இன்றைய சோளிங்கரில்' வாசம் செய்யும் நமது ஆச்சார்யர்கள் மிகப் பெருமை பெற்றவர்கள். திருக்கடிகையில் பல நூற்றாண்டுகளாக 'கந்தாடையார்' என புகழ் பெற்ற வாதூல குலத்தவர்கள் அக்காரக்கனி எம்பெருமானுக்கு தொண்டு புரிந்து வந்தனர். இவர்கள் நம் ஆசார்யன் மணவாளமாமுநிகளால் நியமிக்கப் பட்டவர்கள். முதலியாண்டான் பரம்பரையின் ஒரு வழித் தோன்றல் 'ஸ்ரீ சுவாமி தொட்டாச்சார் '. நம் தொட்டையாசார்யர் சுவாமி ஒரு சமயம் தேவப்பெருமாளின் கருட உத்சவத்திற்கு சென்று சேவிக்க முடியாத சமயம், சோழசிம்ஹபுரத்தில் பிரம்ம தீர்த்தக்கரையினில் நீராடி தேவப்பெருமாளை த்யானித்து ஐந்து ஸ்லோகங்கள் சாதித்தார். பெருமாள் திருக்கச்சியில் இருந்து கருட வாஹனத்தில் சோழசிங்கபுரம் எழுந்து அருளி, தொட்டையாசார்யருக்கு சேவை சாதித்த வைபவம் இன்றும் காஞ்சிபுரத்தில் தேவப்பெருமாளின் பிரம்மோத்சவத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது.\nசண்ட மாருதம் என்றால் 'புயல் காற்றிலும் அணையாத விளக்கு' என்று பொருள். இந்த உயர்ந்த பரம்பரையில் தோன்றியவர் நமது ஆச்சார்யன் கோவில் கந்தாடை சண்டமாருதம் பெரியப்பங்கார் சுவாமி. தமது நியம நிஷ்டைகள், ஆத்ம ஞானம், உபன்யாசங்கள், சௌலப்ய குணநலன��கள் மூலமாக உதாரண புருஷராக திகழ்ந்த நம் ஆச்சார்ய சுவாமிகள், 25.08.2007 அன்று திருநாடு எழுந்து அருளினார். நம் சுவாமியின் சதாபிஷேக விழா மற்றும் நினைவு மலர் வெளியீடு - திருவல்லிக்கேணி வானமாமலை மடத்தில் 10.06.2012 அன்று சிறப்புற நடைபெற்றது.\nஸ்ரீமான் உ வே கோவில் கந்தாடை சண்டமாருதம் சிங்காரச்சார் சுவாமி மற்றும் கோவில் கந்தாடை முதலியாண்டான் சுவாமி முன்னிலையில் - வழக்குரைஞர் திரு T.S. ராமஸ்வாமி ஐயங்கார் வெளியிட, தொண்ணுறு வயதை தாண்டிய மூதறிஞர் முனைவர் வி.வி. ராமானுஜம் சுவாமி மலரின் முதல் பிரதியினை பெற்றுக்கொண்டு உரை ஆற்றினார். வர்த்தமான சுவாமி - ஸ்ரீமான் உ வே கோவில் கந்தாடை சண்டமாருதம் சிங்காரச்சார் சுவாமி, சிஷ்யர்கள் அனைவருக்கும் அருள் பாலித்தார்.\nஸ்ரீமந் ந்ருசிம்ஹ வரதேசிக பெளத்ர ரத்னம்*\nஸ்ரீனிவாச சூரிபத பங்கஜ ராஜஹம்சம்*\nஸ்ரீமத் வாதூல குலவாரிதி பூர்ண சந்த்ரம்*\nஸ்ரீமந் ந்ருசிம்ஹ குருவர்யம் அஹம் ப்ரபத்யே *\n- ஸ்ரீ ராமானுஜன் திருவடிகளே சரணம் - நம் ஆச்சார்யன் திருவடிகளே சரணம்\nஅடியேன் - ஸ்ரீனிவாச தாசன். [Srinivasan Sampathkumar]\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://tamildigitallibrary.in/marc_view?id=jZY9lup2kZl6TuXGlZQdjZI3kJQy", "date_download": "2019-05-27T09:14:49Z", "digest": "sha1:BMG6RSP6GUTHTQ3QE4HOILI5KQMC6BPD", "length": 4878, "nlines": 75, "source_domain": "tamildigitallibrary.in", "title": "புத்தகங்கள்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n245 0 0 |a கிராமதானத்தின் மகிமை\n260 _ _ |a தஞ்சாவூர் |b சர்வோதய பிரசுராலயம் |c 1956\n653 0 _ |a கிராமதானத்திற்கு உகந்த தமிழ்நாடு, வினோபாஜியின் பிரசங்கம், கிராமதானம்,\n850 _ _ |8 தமிழ்நாடு ஆவணக்காப்பக நூலகம்\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%95%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-05-27T08:58:28Z", "digest": "sha1:K4OCGKXO4ARRCVHXI7MCCEUPGXYHRPKK", "length": 7128, "nlines": 118, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "கஜா புயலால் பிஎஸ்என்எல் சேவை பாதிப்பு | Chennai Today News", "raw_content": "\nகஜா புயலால் பிஎஸ்என்எல் சேவை பாதிப்பு\nமோடி பதவியேற்பு விழாவில் ரஜினிகாந்த்\nஇனி வாழ்நாள் முழுவதும் காவி வேட்டி தான்: விஜய்க்கு வந்த மர்ம கடிதம்\nஆந்திராவில் முழு மதுவிலக்கு: ஜெகன்மோகன் ரெட்டியின் அதிரடி திட்டம்\nவாரணாசியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த மோடி\nகஜா புயலால் பிஎஸ்என்எல் சேவை பாதிப்பு\nவங்கக்கடலில் உருவாகியுள்ள ‘கஜா’ புயல் இன்று இரவு பாம்பன் மற்றும் கடலூர் இடையே கரையை கடக்கவுள்ள நிலையில் புயலை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் உள்ளது.\nபுயல் பாதிப்பு ஏற்படும் என கருதப்படும் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன\nஇந்த நிலையில் பாம்பன் துறைமுகம், வானிலை ஆய்வுக்கூடம் உள்ளிட்ட அலுவலகங்களில் பிஎஸ்என்எல் சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. இதனாஅல் புயல் எச்சரிக்கை குறித்த தகவல்களை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nமேலும் கஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது. தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தமிழகம் எங்கும் 936 அவசர கால ஊர்திகள், 41 இரு சக்கர ஊர்திகள் இயக்கப்பட்டு வருகின்றன\nகஜா புயலால் பிஎஸ்என்எல் சேவை பாதிப்பு\n75 ரூபாய் நாணயத்தை வெளியிட மத்திய அரசு முடிவு\nகஜா புயல் எதிரொலி: டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு\nபிரபல தமிழ் நடிகரின் ‘விந்து தானம்’ முயற்சி\nமோடி பதவியேற்பு விழாவில் ரஜினிகாந்த்\nஇனி வாழ்நாள் முழுவதும் காவி வேட்டி தான்: விஜய்க்கு வந்த மர்ம கடிதம்\nஆந்திராவில் முழு மதுவிலக்கு: ஜெகன்மோகன் ரெட்டியின் அதிரடி திட்டம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/12/29/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%95-%E0%AE%89/", "date_download": "2019-05-27T09:11:50Z", "digest": "sha1:T5JJBMCQYHFAOS46XUIKK4CBMVOOABIT", "length": 10459, "nlines": 337, "source_domain": "educationtn.com", "title": "அரசுப் பள்ளியில் ஆய்வக உதவியாளர் பணி என்ன? CM CELL Reply!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome CM CELL அரசுப் பள்ளியில் ஆய்வக உதவியாளர் பணி என்ன\nஅரசுப் பள்ளியில் ஆய்வக உதவியாளர் பணி என்ன\nPrevious articleகாலாண்டு,அரையாண்டு,மே விடுமுறைகள் இனி மாணவர்களுக்கு மட்டும்தான் விரைவில் அரசாணை\nRTE சட்டப்படி 23/8/2010 க்குப் பிறகு NON-TEACHING லிருந்து TEACHING க்கு பதவி உயர்வில் வந்தவர்களுக்கும் TNTET அவசியம் – முதல்வர் தனிப்பிரிவு பதில்.\nTET 2019 க்கான பாடத்திட்டம் – TRB மூலம் வெளியீடு செய்யப்பட்ட 6,7,8 வகுப்புகளின் புத்தகங்கள் மட்டும் படித்தால் போதும். – CM CELL பதில்.\nவிநாயகா மிஷன் பல்கலைக்கழகம் வழங்கும் ஆசிரியர் பட்டம் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஏற்றுக்கொள்ளப்படுமா\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nFlash News:சொன்னபடி ஜூன் 3ல் பள்ளிகள் திறக்கப்படும் – செங்கோட்டையன்/பள்ளிகள் திறப்பு தேதியை மாற்றிவைக்க...\nஇதய நோய்கள் வருவதை தடுக்கும் தயிர் – தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் நன்மைகள்...\nபளுதூக்கும் விளையாட்டு விடுதியில் சேர 30-ம் தேதி மாநில அளவிலான தேர்வு.\nஆதிதிராவிடர் கல்வி உதவித்தொகை அரசாணையை ரத்து செய்தது நீதிமன்றம்.\nFlash News:சொன்னபடி ஜூன் 3ல் பள்ளிகள் திறக்கப்படும் – செங்கோட்டையன்/பள்ளிகள் திறப்பு தேதியை மாற்றிவைக்க...\nஇதய நோய்கள் வருவதை தடுக்கும் தயிர் – தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் நன்மைகள்...\nபளுதூக்கும் விளையாட்டு விடுதியில் சேர 30-ம் தேதி மாநில அளவிலான தேர்வு.\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\nபள்ளி மேலாண்மைக் குழு பயிற்சி 2018-19- பயிற்றுநர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/chekka-chivantha-vaanam-sneak-peek/2002/", "date_download": "2019-05-27T09:17:37Z", "digest": "sha1:MJ4NWHZICTKTP4BFGYJQRHGXFXDFXAFQ", "length": 3270, "nlines": 115, "source_domain": "kalakkalcinema.com", "title": "Chekka Chivantha Vaanam - Sneak Peek - Kalakkal Cinema", "raw_content": "\n”ஒருவழியா இவங்கள புடிச்சிட்டேன்” தளபதி 63 இசையமைப்பாளர் சொன்ன பிரபலம் யார் தெரியுமா\nசிந்துபாத் படத்துக்கு என்னதான் ஆச்சு – எப்பதான் ரிலீஸ் ஆகும்\nஇந்த படத்தின் ரீமேக் தானாம் தளபதி 63 – வெளிவந்த அதிகாரப்பூர்வ தகவல்\nவெற்றி பெற்ற அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வரும் 29-ம் தேதி பதவியேற்பு.\nஎக்கச்சக்க கவர்ச்சி காட்டும் சமந்தா, ரசிகர்களை கிறங்கடித்த புகைப்படம் இதோ.\nராசா உனக்கு வயசே ஆகாதா இன்னும் பச்ச புள்ளயாவே இருக்கயே இன்னும் பச்ச புள்ளயாவே இருக்கயே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1633_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-05-27T10:09:39Z", "digest": "sha1:MSF5VJNSSD4ARP6VON5BBRI5B7HGHFJA", "length": 6286, "nlines": 176, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1633 பிறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்:: 1633 இறப்புகள்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1633 births என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"1633 பிறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 மார்ச் 2013, 06:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BE", "date_download": "2019-05-27T09:38:54Z", "digest": "sha1:KOAVT3TFJKTCZP3QQGDMXVVLVOYYTBGK", "length": 10747, "nlines": 174, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெரிய பச்சைப் புறா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (IUCN 3.1)[1]\nபெரிய பச்சைப் புறா காடுகளில் வாழும் ஒரு பெரிய புறா இனமாகும். இதன் விலங்கியல் பெயர் Ducula aenea ஆகும்.\nதமிழில் :பெரிய பச்சைப் புறா\nஅறிவியல் பெயர் :Ducula aenea [2]\n43 செ.மீ. - புறாக்களுள் உருவில் பெரியது. உடலும் வாலும் வெண்கல நிறம் தோய்ந்த பசுமையாகவும் தலை வெளிர் சிவப்புத் தோய்ந்த சாம்பல் நிறமாகவும் இருக்கும். வாலடி செம்பழுப்பாகவும் கால்கள் சிவப்பாகவும் இருக்கும்.\nஅமெரிக்கா சான் டியாகோ மிருக காட்சி சாலை\nமேற்கு, கிழக்குத் தொடர்ச்சி மலைசார்ந்த மாவட்டங்களில் பசுங்காடுகள், இலையுதிர; காடுகள் ஆகியவற்றில் சமவெளி முதல் 300 மீ வரை பழமரங்கள் பழுக்கும் பருவத்தில் கேற்பத் திரியக் காணலாம். மற்ற புறாக்களைப் போலப் பெருங் கூட்டமாகத் திரள்வதில்லை.\nஉப்பு மண் தின்னவும் தண்ணீர் குடிக்கவும் தரையில் இறங்கும். இனப்பெருக்கப் பருவத்தில் ஆண், பனங்காடையைப் போல உயர எழுந்து பறந்து பின் குப்புற வீழ்ந்து மீண்டும் உயர எழுந்து பெண்ணிடம் காதல் ஆட்டம் காட்டும். பழங்களையே முன்னதைப்போல உண்ணும் இது சாதிக்காயை விரும்பித் தேடித்தின்னும். வூக், வூக், வூர் எனக் குரல் எடுத்துக் கூவும்.\nமார்ச் முதல் ஜுன் வரை காடுகளில் உள்ள நடுத்தர மரங்களில் ஏனோ தானோ எனக் கூடமைத்து ஒரு முட்டையிடும்.\nபெரிய பச்சைப் புறா படம்\nஅமெரிக்கா சான் டியாகோவில் காணப்படும் பெரிய பச்சைப் புறா\nஅமெரிக்கா சான் டியாகோவில் காணப்படும் பெரிய பச்சைப் புறா\nபொதுவகத்தில் Ducula aenea தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.\n↑ \"Ducula aenea\". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2016.3. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2016). பார்த்த நாள் 1 May 2017.\n↑ \"Green Imperial – Pigeon பெரிய பச்சைப் புறா\". பார்த்த நாள் 8 அக்டோபர் 2017.\n↑ தமிழ்நாட்டுப் பறவைகள் முனைவர் க.ரத்னம்-மெய்யப்பன் பதிப்பகம்,பக்கம் எண்:66\nதீவாய்ப்பு கவலை குறைந்த இனங்கள்\nபக்கங்கள் எங்கு விரிவு ஆழம் மீறிவிட்டது\nவிழுப்புரம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 திசம்பர் 2017, 17:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2014/05/part-2.html", "date_download": "2019-05-27T09:26:54Z", "digest": "sha1:WGMZNW2NS3HWTBHOUIDLOQ56IKERCFG4", "length": 10081, "nlines": 51, "source_domain": "www.anbuthil.com", "title": "டவுன்லோட் செய்த படங்களை டிவிடி பிளேயரில் பார்க்க_part 2", "raw_content": "\nHomeதொழில்நுட்பம்டவுன்லோட் செய்த படங்களை டிவிடி பி��ேயரில் பார்க்க_part 2\nடவுன்லோட் செய்த படங்களை டிவிடி பிளேயரில் பார்க்க_part 2\nடவுன்லோட் செய்த படங்களை டிவிடி பிளேயரில் பார்க்க – பாகம் 1 என்ற முதல் பதிவில் டவுன்லோட் செய்த திரைப்படங்களை டிவிடி பிளேயரில் பார்க்க வேண்டுமானால் அவை எவ்வகை வீடியோ கோப்பாக இருக்க வேண்டும் மற்றும் எவ்வகை வீடியோ கோப்பாக மற்றும் அமைப்பாக இருக்க வேண்டும் என்பதை பற்றி பார்த்தோம்.இப்பதிவில் இலவச மென்பொருள்களை பயன்படுத்தி எவ்வாறு DivX,XviDவீடியோ கோப்புகளாக மாற்றுவது மற்றும் எவ்வாறு டிவிடி(DVD) வீடியோ கோப்புகளாக பற்றி பார்ப்போம்.\nமுதலில் DivX அல்லது XviD சப்போர்ட் செய்யாத டிவிடி பிளேயருக்கு எந்தவொரு வீடியோ கோப்புகளிலிருந்து டிவிடி(DVD) அமைப்பு வீடியோ கோப்புகளாக மாற்றுவது பற்றி பார்ப்போம். இதற்கு பல சிறந்த கட்டண மென்பொருள்கள் உள்ளன. சில சிறந்த இலவச மென்பொருள்களே உள்ளன. அவற்றில் ஒன்று DVDFlick. இந்த மென்பொருளை இந்த Download DVD Flick சுட்டியை கிளிக் செய்து டவுன்லோட் செய்து நிறுவி கொள்க.\nநிறுவிய பின் DVD Flick மென்பொருளை இயக்கினால் கீழே உள்ள திரை தோன்றும். அதில் டிவிடி(DVD) வீடியோ கோப்புகள் கணிணியில் எங்கே அல்லது எந்த போல்டரில் வேண்டும் என்பதை தேர்வு செய்து கொள்க.\nபின் Add Title என்பதை கிளிக் செய்து உங்கள் வீடியோ கோப்புகளை அல்லது திரைபடத்தை தேர்வு செய்து கொள்க. உதாரணமாக நான் இரு mkv வீடியோ கோப்புகளை சேர்க்க போகிறேன்.\nஅடுத்தபடியாக Project Settings என்பதை கிளிக் செய்து, தோன்றும் திரையில் Generalஎன்பதை தேர்வு செய்து உங்கள் DVD அளவை தேர்வு செய்து கொள்க. பொதுவாக நாம் பயன்படுத்துவது DVD (4.3GB) இதை தேர்வு செய்து கொள்க.\nபின் Video என்பதை கிளிக் செய்து உங்கள் DVD வகையை (Format) தேர்வு செய்து கொள்க. இதில் நீங்கள் PAL என்பதை தேர்வு செய்து கொள்க. PAL வகை DVDகளையே நமது நாட்டு டிவிடி பிளேயர்கள் சப்போர்ட் செய்யும். NTSC வகை DVDகளை சில நாட்டு டிவிடி பிளேயர்கள் சப்போர்ட் செய்யும் உதாரணம் அமெரிக்கா. ஆனால் தற்போது வரும் டிவிடி பிளேயர்கள் இரண்டையுமே சப்போர்ட் செய்கின்றன. PALவகையை தேர்வு செய்வது சிறந்தது நமக்கு.\nஅடுத்து Burning என்பதை கிளிக் செய்து , உங்களுக்கு வீடியோ மாற்றம் செய்தவுடன் டிவிடியில் பதிய(Write or Burn) வேண்டுமானால் Burn project to disc என்ற வசதியை தேர்வு செய்து கொள்க. பிறகு நீங்களே தனியாக வேறொரு மென்பொருளை கொண்டு பதிய(Write or Burn) போ��ிறீர்கள் என்றால் தேர்வு செய்யாமல் விட்டுவிடுங்கள்.\nஅனைத்து முடிந்தவுடன் Accept என்பதை கிளிக் செய்து முகப்பு(Main) திரைக்கு வந்து அதில் குறிப்பிட்ட அல்லது அனைத்து வீடியோ கோப்புகளின் பெயரை மாற்ற வேண்டுமானால் Edit Title என்பதை கிளிக் செய்து தோன்றும் திரையில் மாற்றி கொள்ளலாம். மேலும் இந்த திரையில் கீழே படத்தில் உள்ளது போல்\nTarget aspect ratio –> Normal(4:3) மற்றும் WideScreen(16:9) என இரு வசதிகள் இருக்கும். உங்கள் டிவி சாதாரண டிவி என்றால் Normal(4:3), பெரிய அகலமான திரை கொண்ட LCD,LED டிவி என்றால் WideScreen(16:9) தேர்வு செய்து கொள்க.\nமேலும் உங்கள் படத்துக்கு சப்டைட்டில் (Subtitle) இருந்தால் அது வீடியோ கோப்பின் பெயரிலே அதே போல்டரில் இருந்தால் தானே எடுத்து கொள்ளும். இல்லாவிடில் மேலே உள்ள திரையில் subtitle tracks என்பதை கிளிக் செய்து உங்கள் சப்டைட்டில் கோப்பை இணைத்து கொள்ளலாம்.\nஅடுத்தபடியாக Menu Settings கிளிக் செய்து உங்களுக்கு பிடித்த DVD Menu வகையை தேர்வு செய்து கொள்ளலாம்.\nமேலே தேர்வு செய்த மெனு வகைக்கு கீழே உள்ளது போல் மெனு இருக்கும்.\nகடைசியாக Create DVD கிளிக் செய்து டிவிடி வீடியோ கோப்புகள் உருவாகும் வரை காத்திருக்க.\nநீங்கள் முன்னர் Burn project to disc என்ற வசதியை தேர்வு செய்திருந்தால் DvdFlickஉடன் சேர்ந்து வரும் imgburn மென்பொருள் மூலம் பதிய(Write or Burn) பட்டு விடும். இல்லாவிடில் நீங்கள் முதலில் கொடுத்த கணிணி இடத்தில் (இங்கே நான் கொடுத்தது F:\\dvd ) dvd என்னும் போல்டர் உள்ளே கீழே உள்ள அமைப்பில் கோப்புகள் இருக்கும்.\nஉங்கள் DVD பதிவு செய்யும்(Write or Burn) மென்பொருளில் மேலே உள்ள இரு போல்டர்களை மட்டும் தேர்வு செய்து டிவிடியில் பதிந்து(Write or Burn) கொள்க. நான் இங்கே தனியாக CDBurnerXP என்ற மென்பொருளை பயன்படுத்தி உள்ளேன்\nபதிந்த(Write or Burn) பின் உங்கள் டிவிடி பிளேயரில் டிவிடியை போட்டு உங்கள் டிவியில் கண்டு ரசிக்கலாம். அடுத்த பதிவில் DivX,XviD கோப்புகளாக மாற்றுவதை பார்க்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/natural_organic_shampoo", "date_download": "2019-05-27T09:14:59Z", "digest": "sha1:RW4UUNJ3F2PI4ST46V6HZAN7XCGEYZUD", "length": 3553, "nlines": 78, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\n27 மே 2019 திங்கள்கிழமை 10:09:04 AM\nவாழ்க்கைல சிக்கல்னா அதுக்குப் பல தீர்வுகள்... ஆனா கூந்தல்ல சிக்கல்னா ஒரே தீர்வு சிகைக்காய் மட்டும் தான்\nஷாம்பூக்கள் அனைத்துமே ரசாயனக் கலப்புகள் எனும் நிலையில் அவற்றுக்குச் சிற���்த மாற்றாக நமது பாரம்பர்யம் முன் வைப்பது சிகைக்காய்த் தூளைத்தான். டி.வி யில் சிகைக்காய் விளம்பரம் வரும் போதெல்லாம் இது நிஜமாகவே\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/02/Jary.html", "date_download": "2019-05-27T10:47:25Z", "digest": "sha1:QWPORQJCBGI7ENTUOAUBXIUZSTU7DKHR", "length": 7080, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "பறவைக்கு செயற்கை அலகு பொருத்தி மருத்துவர்கள் சாதனை ! - www.pathivu.com", "raw_content": "\nHome / பலதும் பத்தும் / பறவைக்கு செயற்கை அலகு பொருத்தி மருத்துவர்கள் சாதனை \nபறவைக்கு செயற்கை அலகு பொருத்தி மருத்துவர்கள் சாதனை \nமுகிலினி February 20, 2019 பலதும் பத்தும்\nசிங்கப்பூரின் ஜூரோங் பறவை பூங்காவில் உள்ள ஹோர்ன்பில் (Hornbill) பறவையின் அலகில் புற்றுநோய் கண்டுபிடிக்கப்பட்டதால் அறுவை சிகிச்சையில் அதற்கு முப்பரிமாண செயற்கை உடற்பாகம் பொருத்தி மருத்துவர்கள் சாதனை படைத்து அந்தப் பறவையின் உடல்நலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.\nசிகிச்சைக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட மருத்துவச் சோதனையில், யாரி நன்கு குணமடைந்து வருவதாகத் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்,\nஅலகை வடிவமைப்பதற்கு சுமார் 2 மாதங்களாக\nவிலங்கு மருத்துவர்களும் பொறியியலாளர்களும் இணைந்து அதை உருவாக்கியுள்ளனர்.\nநம்பிக்கை பிறந்திருக்கிறது; மகிழ்ச்சியில் நாம்தமிழர்\nமாற்று அரசியலாக தமிழ்த் தேசிய அரசியலை முன்னிறுத்தி தேர்தலில்\n4% வாக்குகளை பெற்றுள்ளார் சீமான்\nமாற்று அரசியலாக உருவெடுத்த சீமானின் நாம்தமிழர் கட்சி கடந்த பாராளளுமன்ற தேர்தல் முடிவுகளின்படி 37 தொகுதிகளில் போட்டியிட்டு 4% வாக்குகளை ...\nதோண்டி எடுக்கப்பட்டது விடுதலைப் புலிகளின் உறுப்பினரின் உடலம்\nமுள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரது எலும்புக்கூடு சீருடையுடன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்விடத்தில் அகழ்வுப் ப...\nஇந்திய பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவும் அதிமுக கூட்டணியும் தமிழகத்தல் படுதோல்வியடைந்துள்ளது , எனினும் மத்தியில் தனிப்பெருமப்பான்மை ஆட்சி அம...\nயாழ்.பல்கலையில் மீண்டும் கவனயீர்ப்பு போராட்டம்\nயாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் .சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களை வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கக் கோரி மா...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா மன்னார் வவுனியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை கவிதை அறிவித்தல் காணொளி மலையகம் கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் நோர்வே மலேசியா இத்தாலி சிறுகதை ஆஸ்திரேலியா மண்ணும் மக்களும் சிங்கப்பூர் சினிமா மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/pfi/", "date_download": "2019-05-27T09:17:32Z", "digest": "sha1:2PVKBCSXG3C75OMRE52FRO3RVOLLKDB7", "length": 6676, "nlines": 133, "source_domain": "adiraixpress.com", "title": "இயக்கத்திற்கு எதிரான அவதூறு பிரச்சாரத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஇயக்கத்திற்கு எதிரான அவதூறு பிரச்சாரத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்\nஇயக்கத்திற்கு எதிரான அவதூறு பிரச்சாரத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்\nஊடகங்களில் இருக்கும் சில பிரிவினர் இயக்கத்திற்கு எதிராக தொடங்கியுள்ள அவதூறு பிரச்சாரத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு கண்டனம் தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து PFIயின் செய்தி தொடர்பாளர் ஷஃபிகுர் ரஹ்மான் வெளியிட்ட அறிக்கையில்.\nஇதுRSS போன்ற ஹிந்துத்துவ அமைப்புகள் செய்து வந்த பழைய பொய் பிரச்சாரத்தின் மறுபதிப்பு என்பதை தாண்டி வேறொன்றுமில்லை. என்றும், என்.ஐ.ஏ வை மேற்கோள் காட்டி ஊடகங்கள் பட்டியலிடும் வழக்குகள் மிகவும் அற்பமானவை என குறிப்பிட்டுள்ளார்.\nமேலும்,அவ்வழக்குகள் ஒரு இயக்கமாக பாப்புலர் ஃப்ரண்ட்-டுடன் சற்றும் தொடர்பற்றவை. இந்த தவறான அவதூறு பிரச்சாரத்திற்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கோள்ள பாப்புலர் ஃப்ரண்ட் முடிவுசெய்துள்ளது என அதில் குறிப்பிட்டுள்ளார்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விர��ம்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/category/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-05-27T09:09:28Z", "digest": "sha1:4AZLLYIUQE2G4CAHPQRVY6QDI4XBGEZX", "length": 16180, "nlines": 216, "source_domain": "ctr24.com", "title": "பதிவுகள் | CTR24 பதிவுகள் – CTR24", "raw_content": "\nஎதிர்வரும் தினங்களில் நாட்டில் விஷவாயு தாக்குதல் நடக்கலாமென ஒரு தகவல் உலாவிவருவதாக எதிர்க் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்\nதமிழ் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க அரசாங்கம் தவறியுள்ளது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது\nபிரிட்டிஸ் கொலம்பிய வீடு விற்பனைத் துறையில் பாரியளவில் நிதிச் முறைகேட்டுடின் மூலம் பணம் உள்ளீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது\nவாக்கு இயந்திரத்தில் குளறுபடி ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று இந்திய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் சரத்பவார் எச்சரிக்கை விடுத்துள்ளார்\nதமிழர்கள் மீதான அரசின் நம்பிக்கையின்மையே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பலம்பெறக் காரணம் என அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்\nஅரச தலைவரும் பிரதமரும் அதிகாரப் போட்டியில் இருந்ததன் விளைவாகவே நாட்டின் இந்த நிலைக்கு காரணம் என்று ஜே.வி.பி.யின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்\nபிரிட்டிஷ் கொலம்பியாவின் நனைமோ லேடிசிமித் (Nanaimo-Ladysmith) நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தலில் பசுமைக் கட்சியின் வேட்பாளர் Paul Manly வெற்றி பெற்றுள்ளார்\nநைஜீரியாவில் இந்திய மாலுமிகள் ஐந்து பேர் கடத்தப்பட்டுள்ளமையை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உறுதிப்படுத்தியுள்ளார்\nஅடிப்படைவாத கொள்கைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு தேவையென இலங்கை பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்\nமுன்னாள் போராளிகள் சிலருக்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவோடு தொடர்பு இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்\nதமிழ் கலாச்சாரம், தமிழ் மக்களின் பண்பாடு ஆகும். தமிழர் சுமார்...\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஎப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில்...\nகாற்றுக்கு��் நாங்கள் சொந்தம் கடலுக்கும் நாங்கள் சொந்தம்...\nகஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் கனேடிய தமிழ் வானொலியின்...\nஎன்றும் நினைவில் நிற்பாய். மேஜர் கணேஸ்\nதோழனே இன்று உன் நினைவுநாள்…. எப்போதும் அலைபாயும்...\nஒரு கிண்ணம் தேநீரின் விடுதலைஅரசியல்- தலைவரின் பார்வையில்…\nஉற்சாகத்துக்கா அருந்தும் ஒரு கோப்பை தேநீரில் இருக்கும்...\nவரலாறு ஒன்றின் பெரும் பிறப்பு \nமே 5ம் திகதி வரலாறு ஒன்றின் பெரும்பிறப்பு நிகழ்ந்த தினம். ஆனால்...\nதமிழர் மரபு திங்கள்- தை மாதம் – கனடா\nசீரிடம் காணின் எறிதற்குப் பட் டடை நேரா நிரந்தவர் நட்பு....\n1000 கிறிஸ்துமஸ் தாத்தாக்கள்: ஒடிசா மணல் ஓவியரின் புதிய கின்னஸ் சாதனை\nஒடிசா மாநிலம், பூரியில் உள்ள கடற்கரையில் ‘கிறிஸ்துமஸ் தாத்தா’...\nஅனைத்து நேயர்களுக்கும் கனடிய தமிழ் வானொலியின் இனிய நத்தார் தின வாழ்த்துக்கள்\n2005 ஆம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் டிசம்பர் 15 ஆம் நாள்[1] தேயிலை...\nயாழ்ப் பல்கலைகழக மாணவர்கள் இருவர் காவல்த்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.\nயாழ்ப்பாணம் கொக்குவில்- குளப்பிட்டி பகுதியில் நேற்றிரவு...\n2016.10.14 கனடியத் தமிழ் வானொலியின் அரசியல் களம்\n2016.10.14 கனடியத் தமிழ் வானொலியின் அரசியல் களம் – யாழ் பல்கலைக்...\n2016.10.07 கனடியத் தமிழ் வானொலியின் அரசியல் களம்\n2016.10.07 கனடியத் தமிழ் வானொலியின் அரசியல் களம் – இலங்கைத்...\nயாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி, கனடா...\nகரவெட்டியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவரும் பலாலி...\nமரணஅறிவித்தல் திரு. செல்லப்பா சிவசோதிராஜா யாழ். உரும்பராயைப் ...\nஓவியர் இயூஜின் கருணா வின்சென்ற் அவர்களின் துயர்பகிர்வு\nயாழ். கரவெட்டியை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nவாக்கு இயந்திரத்தில் குளறுபடி ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று இந்திய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் சரத்பவார் எச்சரிக்கை விடுத்துள்ளார்\nவாக்கு இயந்திரத்தில் குளறுபடி ஏற்பட வாய்ப்பு உள்ளது என...\nநைஜீரியாவில் இந்திய மாலுமிகள் ஐந்து பேர் கடத்தப்பட்டுள்ளமையை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவர���ஜ் உறுதிப்படுத்தியுள்ளார்\nஇந்தியாவின் எல்லைப்பகுதிகளை பாதுகாக்க ரோபோக்கள் பயன்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஎப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில்...\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/5742-Various-snanams-As-per-Shastra?s=8afa001877fb04776b09718a40af5b40", "date_download": "2019-05-27T09:48:29Z", "digest": "sha1:45BLBC2M3YUPAHMPOOASROWV2KXF3BBH", "length": 21055, "nlines": 348, "source_domain": "www.brahminsnet.com", "title": "Various snanams As per Shastra", "raw_content": "\nஸ்நானம் என்பதை எங்கெங்கு எப்படிச் செய்ய வேண்டும்\nஸ்நானம் என்பதை எங்கெங்கு எப்படிச் செய்ய வேண்டும்\nஸ்நானம் என்றால் நதியில் நீராடுவதும் அல்லது பக்கெட்டில் இருந்து எடுத்து உடலில் ஊற்றிக்கொள்வதும் பளிச் சென்று நம் நினைவுக்கு வரும். ஸ்நானம் என்பதை எங்கெங்கு எப்படிச் செய்ய வேண்டும் என்பதை நமது சாஸ்திரங்களில் இருந்து தெளிவாகத் தெரிந்துகொள்ள முடிகின்றது. ஸ்நானங்கள் இரு வகையாகப் பிரிக்கப்படுகின்றன. அவை முக்கிய ஸ்நானம், கௌண ஸ்நானம் ஆகும். க்ரியா ஸ்நானம், காம்ய ஸ்நானம், நைமித்திக ஸ்நானம், க்ரியாங்க ஸ்நானம் மலாபாஹர்ஷண ஸ்நானம், நித்ய ஸ்நானம் ஆகியவை முக்கியமானவை.\nக்ரியா ஸ்நானம்: பவித்திரமான புண்ணிய நதிகளில் நீராடுவதுதான் க்ரியா ஸ்நானம். நதிகளில் நீராடும்போது, நதியின் நீரோட்டம் எந்தப் பக்கம் இருக்கின்றதோ, அதற்கு எதிர்முகமாக நின்றுகொண்டு (நீரோட்டத்தை எதிர்த்தாற்போல்) நீரில் நன்கு மூழ்கி ஸ்நானம் செய்ய வேண்டும்.\nகாம்ய ஸ்நானம்: ஒரு சிலருக்கு பரிகாரத்துக்காக சில ÷க்ஷத்திரத்தில் இருக்கும் குளங்களில் ஸ்நானம் செய்ய நேரிடும். அவ்வாறு குளிக்கும்போது, வேறு எதைப் பற்றியும் கவலைப்படாமல் சூரியனைப் பார்த்து நின்றுகொண்டு குளத்தில் மூழ்கி ஸ்நானம் செய்ய வேண்டும்.\nநைமித்திக ஸ்நானம்: சூரிய கிரகணம், சந்திர கிரகணம், துக்கத் தீட்டு, பிரசவத் தீட்டு, க்ஷவரத் தீட்டு, தம்பதியர் சேர்க்கைத் தீட்டு இவற்றுக்காகச் செய்யப்படும் ஸ்நானமே நைமித்திக ஸ்நானம் ஆகும். இந்தத் தீட்டைக் களைய, குளங்களில் சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு நீராட நேர்ந்தால், கிழக்கு நோக்கியபடி நின்றுகொண்டு ஸ்நானம் செய்ய வேண்டும். அதைத் தவிர, கிணற்றங்கரையிலோ பாத்ரூமிலோ குளிப்பவர்கள், கிழக்கு முகமாகப் பார்த்தவண்ணம் ஸ்நானம் செய்ய வேண்டும்.\nக்ரியாங்க ஸ்நானம்: ஹோமம், ஜபம், பித்ருகர்மா முதலியவை செய்வதற்காக நீராடுவதுதான் க்ரியாங்க ஸ்நானம். ஹோமம், ஜபம் முதலியவை செய்வதை முன்னிட்டு, ஸ்நானம் செய்யும்போது கிழக்கு திக்கைப் பார்த்தும், பித்ருகர்மா செய்யும்போது தெற்கு திக்கைப் பார்த்தபடியும் நின்று கொண்டு ஸ்நானம் செய்ய வேண்டும்.\nமலாபாஹர்ஷண ஸ்நானம்: சரும வியாதிகளைப் போக்கிக் கொள்ள தைலங்கள் தேய்த்துக்கொண்டு குளித்தல் மற்றும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்கு மலாபாஹர்ஷண ஸ்நானம் என்று பெயர். இந்த ஸ்நானத்துக்கும் கிழக்கு நோக்கித்தான் நீராடவேண்டும். சூரிய உதயத்துக்குப் பின் உச்சிவேளைப் பொழுதுக்கு ஸ்நானம் செய்ய வேண்டும்.\nநித்ய ஸ்நானம்: அன்றாடம் உடலிலுள்ள அழுக்கைப் போக்கிக் கொள்வதற்காச் செய்யப்படும் ஸ்நானமே நித்ய ஸ்நானம் எனப்படுகிறது. சாஸ்திரத்தில் தினமும் மூன்று முறை ஸ்நானம் செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது.\nகௌண ஸ்நானம்: மேற்கூறிய முக்கிய ஸ்நானங்களுக்குப் பதிலாக, தேக ஆரோக்கியம் காரணமாக சாஸ்திரத்தில் கூறிய முறைப்படி அல்லாமல் மாற்று முறையில் செய்யப்படுவதுதான் கௌணஸ்நானம். உதாரணமாக, தலையில் ஜலம் ஊற்றிக்கொள்ள உடல்நலம் இடம் தராமல் கழுத்தோடு குளிப்பது அல்லது அதுவும் முடியாமல் மஞ்சள் கலந்த நீரை ப்ரோக்ஷித்துக்கொண்டு விபூதியை இட்டுக்கொள்வது போன்றவை முக்கிய விதியைத் தவிர்த்து, கௌண விதியை அனுசரித்து மேற்கொள்ளும் முறையாகும். சாஸ்திர முறைகள் ஒருபக்கம் இருக்க, லௌகீகமாக பஞ்ச ஸ்நானங்கள் என்பதும் உண்டு. அதாவது, பஞ்சபூதங்களின் சக்திகள் நம்மை இயக்குகின்றன என்பதை பஞ்ச ஸ்நானங்களின் மூலம் லோகாயதமாக அறிந்துகொள்ள முடிகிறது.\n1. அக்னி சம்பந்தமுடைய பஸ்மத்திலிருந்து விபூதி கிடைப்பதால், விபூதி தரித்துக்கொள்வதை ஆக்நேய ஸ்நானம் என்றும் தேயுவுக்கு சம்பந்தமாகவும் க��றப்படுகிறது.\n2. பசுக்கள் செல்லும்போது அவற்றின் குளம்படிகளிலிருந்து கிளம்பும் மண் காற்றின் மூலம் மேலே படுவது சிரேஷ்டமாகக் கூறப்படுகின்றது. அதற்கு வாயவ்ய ஸ்நானம் என்று பெயர். இது, வாயுவின் பெயரால் பெறப்படும் ஸ்நானம்.\n3. சாதாரணமாக, வெறுமனே நீரை மட்டும் தேகத்தில் விட்டுக்கொண்டு குளிப்பது வாருண ஸ்நானம் அதாவது, வாருணம்தான் அப்பு என்பது.\n4. மந்திரங்கள் யாவும் ஆகாசத்தில் ஒலியாக வியாபித்திருக்கின்றன. பூஜைகளின்போதும் ஹோமங்களின்போதும், ஒரு கலசத்தில் இருக்கும் நீரை மந்திரங்கள் கூறிய படி தர்ப்பையால் புரோகிதர் நம்மேல் தெளிப்பதற்கு ப்ராஹ்ம ஸ்நானம் என்று பெயர். பஞ்சபூதங்களில் ஆகாயத்துக்கானது இது.\n5. நடக்கும்போது பசுக்களின் குளம்படி மண்ணானது வாயுதேவனின் உதவியோடு நம்மேல் பட்டாலும், அந்த மண்ணானது (கோ தூளி) ஒருவரைப் புனிதமாக்குவதாகப் கூறப்படுகிறது. மேலும், ரோக நிவாரணத்துக்காக மேனியில் பூசப்படும் புற்றுமண் போன்றவையால் இதை மிருத்திகை ஸ்நானம் என்கிறார்கள். இவை இரண்டுமே ப்ருத்விக்காகக் கூறப்படுகிறது. இவையெல்லாவற்றையும்விட விசேஷமாகவும் ஸ்ரேஷ்டமாகவும் சொல்லப்படுவது திவ்ய ஸ்நானம் என்பது. அதாவது, வெயில் காயும்போதே சில சமயங்களில் மழைத் தூறல்களும் சம்பவிக்கும். அப்போதைய மழைத்துளிகள் தேவலோகத்தில் இருந்துவரும் தீர்த்தத்துக்குச் சமமாகக் கருதப்படுகின்றது. அப்படிப்பட்ட வேளையில் எல்லோரும் அந்தப் புனித நீரில், அதாவது, திவ்ய ஸ்நானத்தில் நனைந்து நம்மைப் புனிதப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று ஸ்ரீ ஸ்ரீ மகா பெரியவா கூறியிருக்கிறார்.\nவிசேஷ தினங்களைத் தவிர, மற்ற நாட்களில் பெண்கள் தலைக்குத் தண்ணீர் ஊற்றிக்கொள்ள வேண்டும் என்கிற அவசியமில்லை. மஞ்சள் தண்ணீரை, தலைக்கு புரோக்ஷணம் செய்து கொண்டாலே போதும் என்று சாஸ்திரத்தில் கூறியிருக்கிறது என்கிற தகவலையும் ஸ்ரீ ஸ்ரீ மகா பெரியவா தெரியப்படுத்தியிருக்கிறார். ஸ்நானம் என்பது, உடல் அழுக்கை மட்டும் போக்குவதற்காக மேற்கொள்ளப்படும் சுத்திகரிப்பு எனக் கொள்ளக் கூடாது. ஆன்மாவின் பாவங்களைக் களைவதற்காகவும் மேற்கொள்ளப்படும் சுத்திகரிப்ப என்பதை மனதில் ஆழமாக பதியவைத்துக்கொண்டு நீராட வேண்டும். ஒவ்வொரு முறை ஸ்நானம் செய்யும்பொழுதும்,\nகங்கேச யமுநே சைவ கோ��ாவரீ ஸரஸ்வதீ\nநர்மதே ஸிந்து காவேரி ஜலேஸ்மின் ஸந்நிதிம் குரு\nஎன்கிற ஸ்லோகத்தைக் கூறி ஸ்நானம் செய்தால், ஏழு புண்ணிய நதிகளிலும் ஸ்நானம் செய்த பலன் கிட்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/12/28/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-05-27T09:11:36Z", "digest": "sha1:LULCTKYIVBEG4M44QVJTABDGTOCTKAMG", "length": 13907, "nlines": 341, "source_domain": "educationtn.com", "title": "அரசின் ஆண் ஊழியர்களுக்கும் குழந்தை பராமரிப்பு விடுப்பு!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Teachears Zone அரசின் ஆண் ஊழியர்களுக்கும் குழந்தை பராமரிப்பு விடுப்பு\nஅரசின் ஆண் ஊழியர்களுக்கும் குழந்தை பராமரிப்பு விடுப்பு\nஅரசின் ஆண் ஊழியர்களுக்கும் குழந்தை பராமரிப்பு விடுப்பு\nபெண்களை போன்று அரசின் ஆண் ஊழியர்களுக்கும்குழந்தைகள் பராமரிப்பிற்காக 730 நாட்கள் விடுப்பு வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.\nதற்போது பெண் ஊழியர்கள், 2 குழந்தைகள் வரை வைத்திருந்தால் அவர்களை பராமரிப்பதற்காக வருடத்திற்கு 3 முறை குழந்தை பராமரிப்பு விடுப்பாக (CCL – child care leave) எடுத்துக் கொள்ளலாம் என்ற வழக்கம் நடைமுறையில் உள்ளது. இதே போன்று திருமணம் ஆகாத அல்லது விவாகரத்து பெற்ற அல்லது மனைவியை இழந்த ஆண் மட்டும் தனியாக குழந்தையை பராமரிக்கும் ஊழியராக இருந்தால் அவரின் ஒட்டுமொத்த பணி காலத்தில் 730 நாட்கள் குழந்தை பராமரிப்பு விடுப்பாக (CCL – child care leave) எடுத்துக் கொள்ளலாம் என முறையை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.\nஇதன்படி, 730 நாட்களுக்கு மேல் விடுப்பு எடுத்தால் மட்டுமே சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட உள்ளது. 730 நாட்கள் விடுப்பு எடுத்தால் அவர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு அளிக்கப்பட உள்ளது. முதல் 365 நாட்களுக்கு 100 சதவீதம் சம்பளமும், அடுத்த 365 நாட்களுக்கு 80 சதவீதமும் சம்பளம் வழங்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட உள்ளது. இத தவிர பெண்கள் மகப்பேறு விடுப்பாக 180 நாட்கள் வழங்கப்படுவது போல் ஆணும் 15 நாட்கள் வரை விடுப்பு கேட்க முடியும்.\nPrevious articleசிறப்பாசிரியர்கள் நி���மனத்தில் தகுதியான ஆசிரியர்கள் இல்லை – TRB & CM CELL REPLY\nNext articleஅறிவியல்-அறிவோம்: நெடுஞ்சாலைகளில் அரளிச்செடி வளர்ப்பது ஏன்\nதமிழகம் முழுவதும் முதுகலை ஆசிரியர் காலி பணியிடம் விரைவில் நிரப்ப பட்டியல் தயாரிப்பு.\nஆசிரியர் பொது இட மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.\nமாணவர்களுக்கு புதிய பாட புத்தகம், ஆசிரியர்களுக்கு ஜூன் இரண்டாவது வாரத்தில் பயற்சி.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nFlash News:சொன்னபடி ஜூன் 3ல் பள்ளிகள் திறக்கப்படும் – செங்கோட்டையன்/பள்ளிகள் திறப்பு தேதியை மாற்றிவைக்க...\nஇதய நோய்கள் வருவதை தடுக்கும் தயிர் – தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் நன்மைகள்...\nபளுதூக்கும் விளையாட்டு விடுதியில் சேர 30-ம் தேதி மாநில அளவிலான தேர்வு.\nஆதிதிராவிடர் கல்வி உதவித்தொகை அரசாணையை ரத்து செய்தது நீதிமன்றம்.\nFlash News:சொன்னபடி ஜூன் 3ல் பள்ளிகள் திறக்கப்படும் – செங்கோட்டையன்/பள்ளிகள் திறப்பு தேதியை மாற்றிவைக்க...\nஇதய நோய்கள் வருவதை தடுக்கும் தயிர் – தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் நன்மைகள்...\nபளுதூக்கும் விளையாட்டு விடுதியில் சேர 30-ம் தேதி மாநில அளவிலான தேர்வு.\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\nJob:மத்திய அரசின் தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனத்தில் 151 காலி பணியிடங்கள்\nமத்திய அரசின் தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனத்தில் 151 காலி பணியிடங்கள் மத்திய அரசின் தொழிலாளர் நல அமைப்பு தொழிலாளர் அரசு காப்பீட்டு (இ.எஸ்.ஐ.சி.) நிறுவனத்தில் 151 ஸ்டெனோகிராபர் மற்றும் எழுத்தர் பணியிடங்கள் காலியாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.canadamirror.com/srilanka/04/218689?ref=rightsidebar-canadamirror", "date_download": "2019-05-27T10:30:28Z", "digest": "sha1:2JL2IQB7GWYXMNWAVLMP3H5SAVDC3TYC", "length": 9664, "nlines": 74, "source_domain": "www.canadamirror.com", "title": "நாடு திரும்பினார் ஜனாதிபதி மைத்திரி! - Canadamirror", "raw_content": "\nகாங்கோவில் படகு கவிழ்ந்து விபத்தில் 30-பேர் பலி\nஅரசுமுறை பயணமாக ஜப்பான் வந்துள்ள டிரம்ப் புதிய மன்னருடன் சந்திப்பு\nவவுனியாவில் படையினரால் சுற்றிவளைக்கப்பட்ட வீடு - தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பொருட்கள் மீட்பு.\nஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தலில் முன்னிலை வகிக்கும் பசுமைக் கட்சி\nகனடாவில் தீ விபத்தில் உயிரிழந்த அழகிய இளம் பெண்ணை நினைவு கூறும் மக்கள்\nகனடாவில் Bothwell பகுதியில் விபத்தில் சிக்கி இருவர் உயிரிழப்பு\nகனடாவில் கார் மீது சைக்கிள் மோதியதில் நான்கு வயது சிறுவனுக்கு ஏற்பட்ட விபரீதம்\nகனடாவில் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஹல்மிடன் நபரின் புகைப்படம் வெளியீடு\nஉயிருடன் இருக்கும் பாம்பை உண்ணும் அணில்\nஆப்கானிஸ்தானில் தலிபான் தளபதிகள் உள்பட 15 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\nஇலங்கையில் கணவனுடன் பேசிக் கொண்டிருந்த போதே உடல் சிதறி உயிரிழந்த பிரித்தானிய பெண்\nஉலகின் மிகப்பெரிய உருளைக்கிழங்கில் தங்கும் விடுதி - ஒரு நாள் வாடகை எவ்வளவு தெரியுமா\nநூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை இழந்து கலங்கி நிற்கும் கட்டுவாப்பிட்டிய.\nஇலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டவர்களின் முழுவிபரம்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nநாடு திரும்பினார் ஜனாதிபதி மைத்திரி\nசீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியுள்ளார்.\nசீனாவின் பீஜிங் நகரிலிருந்து இன்று அதிகாலை அவர் இலங்கைக்கு திரும்பியுள்ளார்.\nஉத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த திங்கட்கிழமை சீனாவுக்கு பயணித்திருந்தார். ஆசிய நாகரிகங்கள் குறித்த மாநாட்டில் கலந்துகொள்ளவே ஜனாதிபதி இந்த பயணத்தை மேற்கொண்டிருந்தார்.\nஅதன்படி குறித்த மாநாட்டில் கலந்துகொண்ட ஜனாதிபதி, இலங்கையில் அண்மைக்காலமாக நிலைகொண்டுள்ள பயங்கரவாதத்தை துடைத்தெறிய அனைத்து நாடுகளும் கைகோர்க்க வேண்டுமென அழைப்பு விடுத்திருந்தார்.\nமேலும் இந்த பயணத்தின்போது, சீனா ஜனாதிபதியைச் சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இதன்போது இலங்கையிலிருந்து பயங்கரவாதத்தை முற்றாக வேரறுக்க அனைத்து உதவிகளையும் வழங்கத் தயாராக உள்ளதாக சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் தெரிவித்துள்ளார்.அத்தோடு இலங்கைக்கான நிதி உதவிகளையும் வழங்குவதாக குறிப்பிட்டுள்ளார்.\nஅதன் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,நேற்று சீன பிரதமரை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.\nஇதன்போது இலங்கையில் இடம்பெற்ற எதிர்பாராத பயங்கரவாத தாக்குதல் குறித்து தனது அனுதாபங்களை தெரிவித்த சீன பிரதமர், இலங்கை சீன ஜனாதிபதிகளுக்கிடையில��ன கலந்துரையாடலின்போது இணக்கம் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பாக தாம் அதிக கவனம் செலுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nஇதற்கமைய, பயங்கரவாத சவால்களை வெற்றிகொள்வதற்கு சீன அரசாங்கத்தினால் வழங்கக்கூடிய அனைத்து உதவிகளையும் பெற்றுக்கொடுக்க ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் ஏற்பட்ட அவசர நிலைமை காரணமாக பாதுகாப்புத் துறையினரின் செயற்பாடுகளுக்காக 260 கோடி ரூபாய் நிதி அன்பளிப்பினை வழங்குதல் மற்றும் பொலிஸ் திணைக்களத்திற்கு தேவையான வசதிகளை வழங்குதல் முதலான செயற்பாடுகளுக்காக சீன அரசாங்கத்திற்கு ஜனாதிபதி இதன்போது நன்றி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/world/2019/apr/21/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3137008.html", "date_download": "2019-05-27T10:09:23Z", "digest": "sha1:LH25KEHA2O7MG3ZPZB5FVXIAMO3M7QWC", "length": 9223, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "அபுதாபியில் முதல் ஹிந்து கோயிலுக்கு அடிக்கல்: ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பங்கேற்பு- Dinamani", "raw_content": "\n27 மே 2019 திங்கள்கிழமை 10:08:40 AM\nஅபுதாபியில் முதல் ஹிந்து கோயிலுக்கு அடிக்கல்: ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பங்கேற்பு\nBy DIN | Published on : 21st April 2019 02:03 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபியில் முதல் ஹிந்து கோயில் கட்டுவதற்கு சனிக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.\nஐக்கிய அரபு அமீரகத்தில் சுமார் 33 லட்சம் இந்தியர்கள் வாழ்கின்றனர். அவர்கள் வழிபடுவதற்காக அந்நாட்டில் ஹிந்து கோயில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த 2015-ஆம் ஆண்டு அபுதாபிக்கு பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, அங்கு ஹிந்து கோயில் அமைப்பதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.\nஅதையடுத்து, இப்போது அபுதாயில் ஹிந்து கோயில் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை விமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர். அமீரகத்துக்கான இந்திய தூதர் நவ்தீப் சூரியும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது, பிரதமர் மோடி அனுப்பிய வாழ்த்துரையை அனைவர் முன்பாகவும் நவ்தீப் வாசித்தார்.\nஅதில், \" 130 கோடி இந்தியர்களின் சார்பாக, அமீரகத்தின் பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் சையது அல் நயனுக்கு எனது வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கோயிலின் கட்டுமானப் பணி நிறைவுறும்போது, அது இரு நாடுகளுக்கிடையே உள்ள உறவை பிரதிபலிக்கும் சின்னமாக இருக்கும். அங்கு வாழும் இந்தியர்களுக்கு அமீரக அரசு அளித்துள்ள மரியாதையை உலக நாடுகளுக்கு தெரிவிப்பதாக இருக்கும்' என்று மோடி குறிப்பிட்டிருந்தார்.\nஇந்த கோயில் 7 அடுக்குகளாக கட்டப்படவுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் கீழ் இருக்கும் 7 அமீரகங்களை குறிக்கும் வகையில் இவ்வாறு அமைக்கப்படவுள்ளது. கோயில் வளாகத்தினுள் அருங்காட்சியகம், நூலகம் ஆகியவையும் அமைக்கப்படவுள்ளன. சிறந்த சுற்றுலாத் தளமாக இருக்கும் வகையில் கட்டப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇளையராஜாவை வாழ்த்தி கையெழுத்து இயக்கம்\nகருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nசுமோ மல்யுத்தத்தை கண்டுகளித்த டிரம்ப்\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Automobile/AutomobileNews/2019/05/12163219/1241341/Honda-Electric-Hatchback-Christened-e.vpf", "date_download": "2019-05-27T10:10:44Z", "digest": "sha1:MROYZEDHARAYQLIQIGV5SSXSCSBRRVTK", "length": 16139, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஹோன்டா எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் அதிகாரப்பூர்வ விவரங்கள் || Honda Electric Hatchback Christened e", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 27-05-2019 திங்கள் தொடர���புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஹோன்டா எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் அதிகாரப்பூர்வ விவரங்கள்\nஹோன்டா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் கார் பற்றிய அதிகாரப்பூர்வ விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nஹோன்டா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் கார் பற்றிய அதிகாரப்பூர்வ விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nஜப்பான் நாட்டு கார் தயாரிப்பு நிறுவனமான ஹோன்டா தனது எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் கார் இ ப்ரோடோடைப் என்ற பெயர் கொண்டிருக்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.\nமுன்னதாக இந்த கார் 2017 ஃபிரான்க்புர்ட் மோட்டார் விழா மற்றும் ஜெனிவா மோட்டார் விழாக்களில் பிரீவியூ செய்யப்பட்டது. இத்துடன் அடுத்த தலைமுறை ஜாஸ் கார் மாடல் ஹைப்ரிட் பவர்டிரெயின் உடன் வெளியாகும் என்றும் ஹோன்டா தெரிவித்துள்ளது.\n2017 ஆம் ஆண்டு ரெட்ரோ-ஸ்டைல் செய்யப்பட்ட எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் காரை ஹோன்டா நிறுவனம் அறிமுகம் செய்தது. முன்னதாக ஜெனிவா மோட்டார் விழாவில் ஹோன்டா தனது இ ப்ரோடோடைப் மாடலை அறிமுகம் செய்தது. மேலும் இந்த கார் உற்பத்திக்கு தயாராகி இருப்பதாக ஹோனடா தெரிவித்தது.\nஹோன்டா இ சிறிய காராக உருவாகி வருகிறது. இது 3895 எம்.எம். நீளம், 1750 எம்.எம். அகலம் மற்றும் 1495 எம்.எம். உயரம் கொண்டிருக்கிறது. ஹோன்டா இ கார் முற்றிலும் புதிய பிளாட்ஃபார்மில் உருவாகி இருக்கிறது. ஹோன்டாவின் எலெக்ட்ரிக் இ ஹேட்ச்பேக் காரின் உயரம் சிலருக்கு சவுகரியமற்றதாக இருக்கும் என கூறப்படுகிறது.\nஎனினும், இதுவரை ஐரோப்பாவில் மட்டும் ஹோன்டா எலெக்ட்ரிக் ப்ரோடோடைப் காருக்கு 22,000 பேர் விருப்பம் தெரிவித்திருப்பதாக ஹோன்டா அறிவித்துள்ளது. இத்துடன் ஹோன்டா தனது அனைத்து வாகனங்களையும் எலெக்ட்ரிக் வடிவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.\nஹோன்டா நிறுவனம் தனது அடுத்த தலைமுறை ஜாஸ் கார் ஹைப்ரிட் பவர்டிரெயின் கொண்டிருக்கும் என்றும் உறுதியாக தெரிவித்திருக்கிறது. இந்த கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த தலைமுறை ஹோன்டா ஜாஸ் கார் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் டோக்யோ மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.\nபிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க கமல்ஹாசனுக்கு அழைப்பு\nநாட்டிற்கு நான் பிரதமர், உங்களுக்கு நான் சேவகன் - வாரணாசி மக்களிடம் மோடி உருக்கம்\nசிக்கிம் முதல்வராக பி.எஸ். கோலே பதவியேற்றார்\nகாசி விசுவநாதர் கோவிலில் மோடி வழிபாடு- வாரணாசியில் விழாகோலம்\nநேரு நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மன்மோகன் சிங் மரியாதை\nநேபாள தலைநகர் காத்மண்டுவில் மூன்று வெவ்வேறு குண்டுவெடிப்புகளில் 4 பேர் பலி\nமாபெரும் வெற்றிக்கு பின்னர் தாயாரிடம் ஆசி பெற்றார் மோடி\nஎம்.ஜி. ஹெக்டார் முன்பதிவு துவங்கியது - ஆனால் ஒரு நிபந்தனை\nஇந்தியாவில் அப்ரிலியா ஸ்டாம் 125 அறிமுகம்\nஏர் பேக், பார்க்கிங் சென்சார் வசதியுடன் உருவாகும் புதிய பொலேரோ கார்\nஒரே மாதத்தில் 2000 விற்பனையை கடந்த ராயல் என்ஃபீல்டு 650 ட்வின் மோட்டார்சைக்கிள்\nசோதனையில் சிக்கிய பஜாஜ் ஸ்கூட்டர்\nஇந்திய விற்பனையில் புதிய மைல்கல் கடந்த ஹோன்டா டியோ\nஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் வசதியுடன் ஹோன்டா அமேஸ்\nஃபோக்ஸ்வேகன் எலெக்ட்ரிக் கார் டீசர் வெளியீடு\n2019 ஹோன்டா சி.பி.150ஆர் ஸ்டிரீட்ஸ்டர் அறிமுகம்\n40 நாட்களில் 2400 முன்பதிவு செய்த ஹோன்டா கார்\nதிட்டக்குடி என்ஜினீயருக்கு பேஸ்புக் மூலம் அடித்த யோகம்\nஉலகிலேயே விலை உயர்ந்த மருந்து இதுதான் -கோடிகளில் விற்பனை விலை\nஓ.பன்னீர் செல்வத்தை மீண்டும் தமிழக முதல்வராக்க திட்டம்- தங்க தமிழ்ச்செல்வன்\nஅனுராக் காஷ்யப் மோடிக்கு வாழ்த்துக்கூறி என்ன சொன்னார்\nதமிழக பா.ஜனதாவைச் சேர்ந்த ஒருவருக்கு மந்திரி பதவி\nபாராளுமன்ற தேர்தல்- தமிழகத்தில் மிக அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது யார்\nஉலகக்கோப்பையில் இந்த மூன்று பேட்ஸ்மேன்களும் ஜொலிப்பார்கள்: ஸ்டீவ் வாக் கணிப்பு\nஅன்று வெற்றியை கொண்டாடிய ரசிகன், இன்று ஒரு வீரன்: ஹர்திக் பாண்டியா\nமாநில கட்சி அந்தஸ்தை இழந்தது தேமுதிக\nதமிழகத்தில் எம்.பி. தேர்தலில் வென்ற அரசியல் வாரிசுகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/politics/?printable=Y&page=10", "date_download": "2019-05-27T09:10:07Z", "digest": "sha1:4XQY3OHVWOXP25W5UTEUG7J7FYDGCDXB", "length": 2923, "nlines": 73, "source_domain": "www.nhm.in", "title": "அரசியல்", "raw_content": "\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\nஅரசியல் அலைகள் இந்தி���ாவும் ஈழத்தமிழரும் அவலங்களின் அத்தியாயங்கள் ஈழத்தமிழர் வரலாறு\nடாக்டர் மு. வரதராசனார் நிராஜ் டேவிட் ஆ.கோ. ராமலிங்கம்\nபண்டைய இந்தியாவில் முற்போக்கும் பிற்போக்கும் நீங்கள் எந்தப் பக்கம்\nஎஸ்.ஜி. சர்தேசாய் ப. திருமாவேலன் ஸ்ரீ கோவிந்த் சஹாய்\n1925 காஞ்சிபுரம் காங்கிரசு மகாநாடு கி. வீரமணியின் அறிக்கைகள் - 1996 குடிஅரசு தொகுதி (9) - 1929 (2)\nபெரியார் புத்தக நிலையம் கி. வீரமணி பெரியார்\nகுடிஅரசு தொகுதி (8) - 1929 (1) குடிஅரசு தொகுதி (7) - 1928 (2) குடிஅரசு தொகுதி (6) - 1928 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/forum/150-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2019-05-27T09:47:15Z", "digest": "sha1:X2SHWJ7R6I7AQFUNE46KDNVKHILGSB5M", "length": 10509, "nlines": 280, "source_domain": "yarl.com", "title": "துளித் துளியாய் - கருத்துக்களம்", "raw_content": "\nதுளித் துளியாய் Latest Topics\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nதாயக மக்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கு உதவுதல்/உதவி கோரல்கள்\nதுளித் துளியாய் பகுதியில் தாயக மக்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கு உதவுதல்/உதவி கோரல்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.\nதாயக மக்களின் மறுவாழ்வுக்கு உதவும் தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல் வேண்டும்.\nதொண்டு, பரோபகாரம் என்பவை பற்றிய பொதுவான செய்திகள், கட்டுரைகள் தவிர்க்கப்படல் வேண்டும். அவை சமூகச் சாளரம் பகுதியில் இணைக்கப்படலாம்.\nநெஸ்கபே டின் இல் இன்று சேர்ந்தது 10 வெள்ளி\nBy சாமானியன், April 14\nகாலத்தின் தேவை கருதி France வாழ் புங்குடுதீவு மக்களுக்கு France - புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் விடுத்த அழைப்பு\nபிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் வெள்ளநிவாரண உதவி\nமுன்னாள் போராளிக்கு புலம்பெயர் உறவுகளால் வாழ்வாதார உதவி\nஏழை குடும்பத்திற்கு செல்வம் அடைக்கலநாதனால் வீடு வழங்கி வைப்பு\nபிறரிடம் கையேந்தும் நிலையில் உள்ள மாவீரர் குடும்பம்\nவாழ்வில் ஒளியேற்றும் முயற்சி - உறவுப்பாலம்\nமாலதி படையணி போராளியின் இன்றைய அவல நிலை\nகாடுமண்டிய ஓர் பின்தங்கிய கிராமத்தில்தான் அந்தக் காப்பகம்\nவறிய மாணவர்கள் 80 பேருக்கு துவிச்சக்கர வண்டிகள் அன்பளிப்பு….\nசுவிஸ்வாழ் இலங்கையரின் மனிதாபிமான செயல்\nFrance - புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தி��் நிதிப்பங்களிப்புடன் - பசளை உற்பத்தி தொழிற்சாலை ஒன்றை நிறுவும் முயற்சி\nகிளிநொச்சி வைத்தியசாலைக்கு புலம் பெயர் உறவுகளால் இதய நோய் சிகிச்சை கருவிகள் அன்பளிப்பு(படங்கள்)\nதமிழர் தாயகத்தின் முதலாவது கைத்தொழில் பேட்டை யாழ். கோப்பாயில் திறந்துவைப்பு\nமுன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்திற்கான வேலை திட்டம் யாழில் விரைவில்\nகனடாவிலிருந்து யாழில் தொழிற்சாலை அமைத்த ஒருவர்\nயாழ் இணையத்தால் ஏறாவூர் பற்று செயலக பிரதேச மக்களுக்கு வழங்கப்பட்ட உதவி விபரம்\nவறுமையின் கோரப்பிடியில் சிக்கி மீள முடியாமல் தவிக்கும் குடும்பம்\nஒரு முன்னாள் போராளியான பல்கலைக்கழக மாணவனின் வீடும் வாழ்வும்\nதாயக உறவுகளுக்கு உதவும் பிரென்சு மனிதநேய அமைப்பு \nகிளிநொச்சியில் எஸ்.கே அறிவுச்சோலை ( Zurich SKT Nathan ) கடை உரிமையாளரால் திறந்துவைப்பு\nஜேர்மன் ’உதயம்’ தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் வாழ்வாதார உதவி\nபிரிட்டன் தொண்டு நிறுவனத்தால் 543 பேருக்கு சைக்கிள் அன்பளிப்பு\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nellainews.com/news/view?id=2516&slug=%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-5-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%3B-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-05-27T10:03:15Z", "digest": "sha1:IASAKUB37BCR7CGXRXRFB5VS2IT4G3KG", "length": 11768, "nlines": 124, "source_domain": "nellainews.com", "title": "மதுரை அரசு மருத்துவமனையில் 5 பேர் உயிரிழந்த விவகாரம்; நிலை அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவு", "raw_content": "\nதேர்தல் முடிவு பற்றி சர்ச்சை படத்தை வெளியிட்ட நடிகர் எஸ்.வி.சேகருக்கு எதிர்ப்பு\nஉலக கோப்பையில் கடைசியாக ஆடும் நட்சத்திரங்கள்\nசென்னையில் தனியார் குடிநீர் லாரி உரிமையாளர்கள் அறிவித்த வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்\nநேபாளத்தின் காத்மாண்டுவில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு: 4 பேர் பலி\nமுன்ஜாமீனை ரத்து செய்யக்கோரி அமலாக்கத்துறை மனு: ராபர்ட் வதேரா பதிலளிக்க டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்\nமதுரை அரசு மருத்துவமனைய���ல் 5 பேர் உயிரிழந்த விவகாரம்; நிலை அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவு\nமதுரை அரசு மருத்துவமனையில் 5 பேர் உயிரிழந்த விவகாரம்; நிலை அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவு\nமதுரை அரசு மருத்துவமனை ஐ.சி.யூ.வில் அனுமதிக்கப்பட்டு இருந்த 5 பேர் நேற்று முன்தினம் உயிரிழந்தனர். மதுரையில் நேற்று முன்தினம் மாலை கடும் காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதனால் மதுரை நகரில் மின்தடை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஐ.சி.யூ.வில் இருந்த 5 பேர் மின்தடையால் உயிரிழந்தனர் என குற்றச்சாட்டு கூறப்பட்டது. இதனால் அவர்களின் உறவினர்கள் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஅவர்களுடன் மூத்த வருவாய் துறை மற்றும் போலீஸ் உயரதிகாரிகள் உடனடியாக சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். உயிரிழந்த 5 பேரில், மதுரை மேலூரை சேர்ந்த மல்லிகா (வயது 55), திண்டுக்கல்லின் ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்த பழனியம்மாள் (வயது 60) மற்றும் விருதுநகரின் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்த ரவீந்திரன் (வயது 52) ஆகிய 3 பேர் அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.\nஇந்நிலையில், டீன் வனிதா செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, மருத்துவமனையில் மின்தடை ஏற்பட்டது. ஆனால் இரண்டு ஜெனரேட்டர்களும் பழுதடைந்து ஓடவில்லை. இதனால் அவற்றில் இருந்து மின்சாரம் பெறமுடியவில்லை.\nஎனினும், அவசரகால பேட்டரிகள் உதவியுடன் வென்டிலேட்டர்கள் இயக்கப்பட்டன என கூறினார். மின்தடையால் அவர்கள் உயிரிழந்தனர் என கூறுவது தவறு. ஐ.சி.யூ.வில் மரணம் அடைந்த 3 பேரில் 2 பேர் மாரடைப்பினாலும் மற்றும் ஒருவர் நோய் தீவிரமடைந்தும் உயிரிழந்துள்ளனர் என கூறினார்.\nஇந்த நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் 5 பேர் உயிரிழந்த விவகாரத்தில் நிலை அறிக்கை தாக்கல் செய்யும்படி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுபற்றி தமிழக அரசு உரிய பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை வருகிற 29ந்தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nதேர்தல் முடிவு பற்றி சர்ச்சை படத்தை வெளியிட்ட நடிகர் எஸ்.வி.சேகருக்கு எதிர்ப்பு\nஉலக கோப்பையில் கடைசியாக ஆடும் நட்சத்திரங்கள்\nசென்னையில் தனியார் குடிநீர் லாரி உரிமையாளர்கள் அறிவித்த வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்\nநேபாளத்தின் காத்மாண்டுவில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு: 4 பேர் பலி\nமுன்ஜாமீனை ரத்து செய்யக்கோரி அமலாக்கத்துறை மனு: ராபர்ட் வதேரா பதிலளிக்க டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்\nசாய்பல்லவி: வயது 26.. திருமணம் எப்போது..\nநியூசிலாந்துக்கு எதிரான பயிற்சி கிரிக்கெட்டில் இந்திய அணி தோல்வி பேட்ஸ்மேன்கள் சொதப்பல்\nஎங்கள் முகவர்கள் போட்ட ஓட்டுகள் எங்கே தேர்தல் ஆணையம் உரிய பதிலை கூற வேண்டும்; டி.டி.வி. தினகரன்\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nசர்வதேச பொருளாதார போட்டி குறியீடு பட்டியல் இந்தியாவுக்கு 58-வது இடம்: கடந்த ஆண்டைவிட 5 இடங்கள் முன்னேற்றம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anu-rainydrop.blogspot.com/2015/12/blog-post_24.html", "date_download": "2019-05-27T09:01:14Z", "digest": "sha1:7MIWE2M2SMIGSCMY4AOWS7WWH3LEOSNI", "length": 35928, "nlines": 804, "source_domain": "anu-rainydrop.blogspot.com", "title": "அனுவின் தமிழ் துளிகள்: உடுப்பி கிருஷ்ணர் கோயில்", "raw_content": "அனுவின் தமிழ் துளிகள்..... சின்ன சின்ன துளிகளாக எனது எழுத்துக்கள்....\nநாங்கள் நான்கு வருடங்களுக்கு முன் சென்ற.. ஒரு சுற்றுலா பற்றிய பதிவு இன்று ...\nநாங்கள் பெங்களூர் இருந்து ரெயில் மூலமாக மங்களூர் சென்றோம் ...பின் பேருந்தில் உடுப்பியை அடைந்தோம் ....வாருங்கள் உடுப்பிக்கு போகலாம் ...\nகர்நாடக மாநிலம் உடுப்பி எனும் நகரில் அமைந்துள்ளது. இத்தலத்தின் மூலவர் கிருஷ்ணர். இக்கோயிவிலில் மத்வ புஷ்கரிணி எனும் தீர்த்தமுள்ளது.\nசந்திரக் கடவுள் தனது மனைவிகளான இருபத்து ஏழு நட்சத்திரங்களுடன் கிருஷ்ணரை வழிபட்ட தலம்.\nவிஸ்வகர்மாவால் செய்யப்பட்டு துவாரகையில் ருக்மிணி தேவியால் வழிபடப்பட்ட பாலகிருஷ்ணரின் திருவுருவம் துவாரகை கடலில் மூழ்கிய போது மூழ்கி..... பல ஆயிரம் ஆண்டுகள் கழித்து மத்வருக்குக் கிடைத்து, பின் மத்வராலேயே பிரதிஷ்டை செய்யப்பட்ட பாலகிருஷ்ணரின் திருவுருவமே உடுப்பி கிருஷ்ணரின் கோயிலில் உள்ளது.\nஉடுப்பி பக்கம் இருக்கும் மால்பே கடலில் துவாரகையிலிருந்து வந்த ஒரு கப்பல் புயலில் சிக்கிக்கொண்ட சமயம் மத்வாச்சாரியார் கடற்கரையில் இருந்து அதை காப்பாற்றினார். கப்பலில் இருந்தவர்கள் அவருக்கு நன்றியைத் தெரிவிக்க என்ன வேண்டும் என்று கேட்க கப்பல் ஓரத்தில் கோபி சந்தனத்தால் ஆன கற்கள் இருப்பதை பார்த்து அதை வேண்டும் என்று கேட்டார்.\nஅதனுள்ளே இருந்துதான் இன்று நாம் பார்க்கும் ஸ்ரீகிருஷ்ணரின் விக்கிரகம் வந்ததாக சொல்கிறார்கள். இன்றும் மத்வ சமூகத்தினர் கோபி சந்தனத்தால்தான் திலகம் இட்டுக்கொள்கின்றனர். கோபி சந்தனம் துவாரகாவிலிருந்து இன்றும் இங்கே வருகிறது. ( கிலோ 30ரூபாய் ). இந்த திருமேனி ருக்மணியால் பூஜிக்கப்பட்ட கிருஷ்ணரின் சாளக்கிராமத்தாலான திருமேனி என்றும் நம்பப்படுகிறது.\nஉடுப்பி கிருஷ்ணர் கோவில் 2\nLabels: சுற்றுலா, திரு கோவில்கள், புகைபடம், புகைப்படம்\nமுன்கதை எதுவும் தெரியாது. 2004இல் உடுப்பி, கொல்லூர், சிருங்கேரி சென்றுவந்தேன்... குட்டி கிருஷ்ணனின் அழகு இன்னும் கண்ணுக்குள்ளேயே இருக்கிறது...\nஉடுப்பி கிருஷ்ணர் கோயில் 2\nதஞ்சாவூர் கண்ணாடி ஓவியம் 2 கிருஷ்ணர்\n4௦௦ வது பதிவு ....\nஆளி விதை(flax seeds) கொள்ளு பொடி\nஉயிரோவியம் உனக்காகத்தான்.. - ஹமீதா\nஎன் காதல் ஒரு வேள்வி..\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்..\nலலிதா சஹஸ்ர நாம மஹிமை\nமனசு பேசுகிறது : அரியநாச்சியும் குருதி ஆட்டமும்\nSBI RECRUITMENT 2019 | SBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. ��தவி : சிறப்பு அதிகாரி உள்ளிட்ட பணி. மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 641. விண்ணப்பிக்க கடைசி நாள் : 12.06.2019.\nசிரிச்சு வயிறு வலித்தால் நான் பொறுப்பு அல்ல\n\"திங்க\"க்கிழமை : வாழைக்காய் அப்பளம் - கோமதி அரசு ரெஸிப்பி\nஅன்பாயொரு விளிப்பு அம்மாவென வருமோ\nச.துரை – நான்கு கவிதைகள்\nKairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்\nகட்டி வச்சுக்கோ எந்தன் அன்பு மனசை...... பாட்டு புத்தகம்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nFlash News : ஜுன் 3-ம் தேதி திட்டமிட்டப்படி பள்ளிகள் திறக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் உறுதி\nமனிதன் மிகவும் சாதாரணமானவன்தான். உளறல்கள்\nகம்ப இராமாயணம் - உளைவன இயற்றல்\nமண்ணைப் பிசையுது அலகாலே தெரியுதா\nஆராவமுதனும் அதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் – 10.\nவண்டி ஓட்டக் கற்றுக் கொண்ட கதை 😆😆😆😆😆😆😆\nதில்லி டைரி – குல்ஃபி ஃபலூடா – மலேரியா – ஊர் சுற்றல் – பாண்டேஸ் பான் - 18-ஆம் ஆண்டில்…\nஇது அதிசய உலகம் – chinnuadhithya\nவியட்நாம் பயணம் -மூன்றாம் நாள்\nபெற்ற தாயே செய்யும் கொலை\nகம்பணன் மனைவி செய்த உதவி\nசூப்பர் டீலக்ஸ்- Super Deluxe\nகாலம் செய்த கோலமடி – விமர்சனம் – ஓய்வு பெற்ற பேராசிரியர் திரு ஜெ. முனிரத்தினம்\nபன்னிரண்டாம் வகுப்பில் தமிழ் வேண்டாமா\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினம் - மே 18\nமிஸ்டர் லோக்கல் சினிமா விமர்சனம்\nமா, பலா - மலரும் நினைவுகள்\nஉறைந்த தருணங்கள் : Frozen Momentz\nஎதிலிகளை, எதிலிகள் உணராமல் ...\nஆதிமுகத்தின் காலப்பிரதி கவிதைகளுக்கு கவிஞர் ஆண்டன் பெனியின் அழகான அறிமுக உரை\nஎழுதிய சில குறிப்புகள் 4\nஅதிரும் கழல் பணிந்து – திருப்புகழ்\nகுழந்தைகள், மனித கடத்தல் : எந்த நாடு பாதுகாப்பானது\nஅனிச்சத்தின் மறுபக்கம் - வேதா\nவெள்ளைப் பூக்கள் – திரை விமர்சனம்\nHRE-72: திருக்கடையூர் ஸ்ரீஅபிராமி சமேத ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர்\nஜனநாயக முறைப்படி தேர்தல் நடைப்பெற்றதா\n71. திவ்யதேச தரிசன அனுபவம் - 50. திருச்சாளக்கிராமம் (முக்திநாத்) (100)\nதேர்தல் ஸ்பெஷல்-டெஸ்ட் ஓட்டு என்பது என்ன\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\nகோயில் கட்டும் பாக்கியம் யாருக்கெல்லாம் அமையும் தெரியுமா\nமனிதநேயம்,சர்வதேச மகிழ்ச்சி நாள் ,Magna Carta\nகொத்தமல்லி சாதம் / coriandar rice\nயாரையும் தப்பாக எடை போடக்கூடாது...\nநல்லூரை நோக்கி - பாகம் 3\nகுப்பைத் தொட்டியில் குட்டி நிலவுகள்\nபேரனுக்��ு உபநயன ப்ரஹ்மோபதேச சுபமுஹூர்த்தம் 22.02.2019\nவாழைத்தண்டு வெஜிடபிள் சால்னா /Banana stem mixed vegetable salna\nகல்யாணத்திற்குப் பின் வந்த காதல் \nவட்டாரக் கல்வி அலுவலர் பணியிடம் பதவி உயர்வு\nஉலகப் பேரரசின் நாடு பிடித்தல்\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nநட்பின் அத்தியாயம் - முற்றும்\nகடலோடி கதைகள் (சிறுகதைத் தொகுப்பு) – ஒரு பார்வை\nதங்க மங்கை மனதோடு பேசலாமா - பகுதி-5\nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018\nதமிழ் உலா - என்றென்றும் அன்புடன், பாலா\nதினம் ஒரு பாசுரம் - 85\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2018\nஉலக சுற்றுலா தினப்போட்டி முதல் பரிசு\nமகிழ்ச்சிக்கான நான்கு வழிப் பாதை.\nஇலக்கியச் சாரலில் புதிய வேர்கள் நூல் விமர்சனம்\nஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி..\nதமிழ் அற இலக்கியங்களின் வழி மானுட விழுமியங்கள்\nஸ்மர்ப்ஸ் - தற்சார்புப் பொடியர்கள்\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nஅப்படி என்ன உங்களுக்கு வயசாச்சு \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nநைமிசாரண்யம் – ஆதரவுடன் அரவணைக்கும் பெருமாள்\nகண்ணன் கதைகள் (77) - பக்த கமலாகர்\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\nமார்கழி மாதக் கோலங்கள் - 3\nஆண்பால் - பெண்பால்- அன்பால்\nநான் பேச நினைப்பதெல்லாம் - ரமணிசந்திரன் நாவலை டவுன்லோட் செய்ய.\nநல்ல தமிழில் எழுத வாருங்கள்..\nபாப்பா பாப்பா கதை கேளு\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nவிதைக்KALAM ::: 41-ம் பயண அழைப்பு\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபிளாஸ்டிக் கேனில் செய்த அழகிய மலர் அலங்காரம்\nமீண்டும் தூண்டில் கதைகள் - சுஜாதா\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nதமிழம் வலை அன்புடன் அழைக்கிறது - Unicode Font\nE12 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே\nவிலகிடுவேனா இதயமே 01 – Arthy Writes\nவானே வானே வானே 10\nஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 54 END\nஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 54 END\nஹமீதாவின் நாவல்கள் - முழுத் தொகுப்பு\n“இருளில் என் ஒளிகள்” – அத்தியாயம் 6\n“உயிரில் உறைந்த நேசம்”- ���த்தியாயம் – 10\n\"காவலன் நானடி கண்ணம்மா 11\"\nநாங்கள் சென்று ரசித்த பயணங்கள்\nதிருமண்டங்குடி.. தொண்டரடி பொடியாழ்வார் அவதார ஸ்தலம்\nசான்கி டேன்க், பெங்களூர் ....\nகூடலழகர் - திருக்கூடல்,மதுரை ...\nஇரமண மகரிஷியின் ஆசிரமம் ,திருவண்ணாமலை\nலால்பாக் மலர் கண்காட்சி 2016 ...\nபெங்களுர் பன்னேர்கட்டா தேசிய பூங்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2014/04/blog-post.html", "date_download": "2019-05-27T09:08:41Z", "digest": "sha1:5TUTCQTFJRVRFNKOWSGBAJLCHYYVUPCF", "length": 3083, "nlines": 36, "source_domain": "www.anbuthil.com", "title": "மொபைலில் உள்ள புகைப்படங்களை நுட்பமாக அழகாக்க", "raw_content": "\nHomeANDROIDமொபைலில் உள்ள புகைப்படங்களை நுட்பமாக அழகாக்க\nமொபைலில் உள்ள புகைப்படங்களை நுட்பமாக அழகாக்க\nஅழகு என்பதற்கும் அழகாக்குவது என்பதற்கும் வரையறை இல்லை என்பது அறிந்ததே பொதுவாக நாம் அன்றாடம் மொபைலில் எடுக்கும் புகைப்படங்களை இன்னும் அழகாக மாற்ற வேண்டும் என்ற ஆசை நம்மில் அனைவருக்கும் இருக்கும் இதற்காக கம்ப்யூட்டர்ல் பயன்படுத்த நிறைய மென்பொருள்கள் இருக்கிறன அது போலவே தொலைபேசியிலும் இருக்கும் பல அப்பிளிகேசன்களில் சிறந்த மிக பயனுடைய நுட்பமாக பயன் படுத்த கூடிய ஒரு app பற்றி தான் இந்த பதிவு\nஇதில் போட்டோவின் அளவு மாற்றுதல் ,நிறம் மற்றும் இமை வரைதல் ,கண்ணின் அளவை மாற்றுதல் ,கருவிழி அளவு நிறம் மாற்றுதல் ,frame இடுதல் , வாழ்த்து அட்டை தயாரித்தல் , உடல் அல்லது முகநிறம் மாற்றுதல் , தலை முடி மாற்றல் மற்றும் நிறம் மாற்றுதல் , கறுப்பு வெள்ளை படமாக்குதல் , பல வண்ண படமாக்குதல் , புகைப்படத்தில் எழுதுதல் , பல போட்டோக்களை ஒன்றாக்குதல் ,இன்னும் பல வசதிகள் கொட்டிக்கிடக்கும் இந்த அப்பிளிகேசனை நீங்களும் தரவிறக்கி அழகூட்டி மகிழுங்கள் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/02/13000742/The-brotherinlaw-arrested-the-farmers-killer-by-scraping.vpf", "date_download": "2019-05-27T10:10:24Z", "digest": "sha1:ZG4DTMEA5QMHQSVSD4WYWFW5KL4P547N", "length": 14516, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "The brother-in-law arrested the farmer's killer by scraping the property dispute || சொத்து தகராறில் உருட்டுக்கட்டையால் அடித்து விவசாயி கொலை அண்ணன்-அண்ணி கைது", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசொத்து தகராறில் உருட்டுக்கட்டையால் அடித்து விவசாயி கொலை அண்ணன்-அண்ணி கைது\nபட்டுக்கோட்டை அருகே சொ���்து தகராறில் உருட்டுக்கட்டையால் அடித்து விவசாயி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவருடைய அண்ணன்-அண்ணியை போலீசார் கைது செய்தனர்.\nதஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த சஞ்சாய நகரை சேர்ந்தவர்கள் அருளானந்தம் (வயது 42), ஆரோக்கியசாமி(40). அண்ணன்-தம்பியான இவர்கள் இருவரும் விவசாயிகள். இவர்களுக்கு இடையே சொத்து பிரச்சினை சம்பந்தமாக தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது.\nநேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் ஆரோக்கியசாமி வீட்டுக்கு அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அவருடைய அண்ணன் அருளானந்தம், தனது தம்பி ஆரோக்கியசாமியை திட்டிப் பேசியுள்ளார்.\nஇதைக்கேட்ட ஆரோக்கியசாமி, ஏன் இப்படி பேசுகிறாய்‘ என்று தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் அருளானந்தம் அவருடைய மனைவி விக்டோரியா மேரி(35) ஆகிய இருவரும் சேர்ந்து ஆரோக்கியசாமியை உருட்டுக் கட்டைகளால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.\nஇதில் தலையில் பலத்த அடிபட்டு ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்த ஆரோக்கியசாமியை அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் பார்த்து அவரை சிகிச்சைக்காக உடனடியாக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.\nஇதுகுறித்து ஆரோக்கியசாமியின் மனைவி லீமா ரோஸ், பட்டுக்கோட்டை தாலுகா போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பழகன் வழக்குப்பதிவு செய்து அருளானந்தம் அவருடைய மனைவி விக்டோரியா மேரி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.\n1. திருச்சுழி போலீஸ் நிலையம் அருகே நடந்த அ.தி.மு.க. பிரமுகர் கொலையில் நண்பர்களுக்கு தொடர்பா\nதிருச்சுழி போலீஸ் நிலையம் அருகே நடந்த அ.தி.மு.க. பிரமுகர் கொலையில் நண்பர்களுக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். இதைத்தொடர்ந்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.\n2. தூங்கி கொண்டிருந்தவர் தலையை துண்டித்து கொலை: 9 ஆண்டுகள் காத்திருந்து பழி தீர்த்த கொலையாளிகள் 7 பேருக்கு வலைவீச்சு\nமதுரையில் வீட்டில் தூங்கி கொண்டிருந்தவர் தலையை துண்டித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 9 ஆண்டுகள் காத்திருந்து கொலையாளிகள் பழி தீர்த்துள்ளனர். இதுதொடர்பாக 7 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\n3. உணவு தரக்���ட்டுப்பாட்டு அதிகாரி என கூறி ஓட்டலில் ரூ.3 ஆயிரம்பறிப்பு முன்னாள் ஊர்க்காவல் படை வீரர் உள்பட 2 பேர் கைது\nஉணவு தரக்கட்டுப்பாட்டு அதிகாரி என கூறி ஓட்டலில் ரூ.3 ஆயிரத்தை பறித்து சென்ற முன்னாள் ஊர்க்காவல் படை வீரர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.\n4. அரவக்குறிச்சி அருகே மதுபோதையில், செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளி கைது\nஅரவக்குறிச்சி அருகே மதுபோதையில் செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n5. விபத்தை ஏற்படுத்திய வாலிபரை கொடூரமாக தாக்கி கொன்ற 5 பேர் கைது\nதுறையூர் அருகே விபத்தை ஏற்படுத்திய வாலிபரை கொடூரமாக தாக்கி கொன்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர். சமாதான பேச்சுவார்த்தைக்கு பின்னர் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n1. திருமணத்திற்கு மறுத்ததால் உல்லாச வீடியோக்களை முகநூலில் வெளியிட்ட காதலி : அவமானத்தால் ஊழியர் தற்கொலை\n2. தாய் அடிக்கடி செல்போனில் பேசியதால் மனமுடைந்த மகன் தூக்குப்போட்டு தற்கொலை\n3. செட்டிகுளத்தில் தெர்மாகோலால் கட்டப்படும் வீடு ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்\n4. மதுரையில் பட்டப்பகலில் வீடுபுகுந்து பயங்கரம்: தூங்கிக் கொண்டிருந்தவரின் தலையை துண்டித்து எடுத்துச் சென்ற கும்பல்\n5. 17 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த எலக்ட்ரீசியன் மறுவாழ்வுக்கு கலெக்டர் உதவி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/cinema/cinema-news/2019/apr/19/maari-2-actor-sai-pallavi-turns-down-endorsement-deal-worth-inr-2-crore-3136096.html", "date_download": "2019-05-27T09:12:13Z", "digest": "sha1:74QNMQOVLQRBT75D3GLUXDHZITKOZK5Y", "length": 6471, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "Maari 2 actor Sai Pallavi turns down endorsement deal worth INR 2 crore- Dinamani", "raw_content": "\n27 மே 2019 திங்கள்கிழமை 10:08:40 AM\nரூ. 2 கோடி சம்பளம்: அழகு சாதனப் பொருள் விளம்பரப் படத்தில் நடிக்க மறுத்தார் சாய் பல்லவி\nBy எழில் | Published on : 19th April 2019 03:46 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nரூ. 2 கோடி சம்பளம்.\n ஆனால் தன் கொள்கையிலிருந்து மாறமுடியாது என அழகு சாதனைப் பொருள் விளம்பரப் படத்தில் நடிக்க மறுத்துள்ளார் நடிகை சாய் பல்லவி.\nரூ. 2 கோடி வழங்குகிறோம் என்று கூறியபிறகும் அழகு சாதனப் பொருள் விளம்பரத்தில் நடிப்பதில்லை என்கிற என் கொள்கையை மீறமாட்டேன் என்று அவர் கூறியுள்ளார்.\nஇதற்கு முன்பு ஒரு பேட்டியில், நான் அதிக ஒப்பனை செய்வதில்லை. உங்கள் மீதும், உங்கள் தோலின் நிறம் குறித்தும் நீங்கள் தன்னம்பிக்கையுடன் இருக்கவேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.\n2015-ல் பிரேமம் படத்தில் நடித்துக் கவனம் பெற்ற சாய் பல்லவி, சூர்யாவுடன் இணைந்து என்ஜிகே படத்தில் தற்போது நடித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇளையராஜாவை வாழ்த்தி கையெழுத்து இயக்கம்\nகருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nசுமோ மல்யுத்தத்தை கண்டுகளித்த டிரம்ப்\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/11/Politics_9.html", "date_download": "2019-05-27T10:45:10Z", "digest": "sha1:VEIEYW4MGITY433IQJRNES3NCMQL52NW", "length": 12502, "nlines": 64, "source_domain": "www.pathivu.com", "title": "ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி: பொதுஜன முன்னணி? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி: பொதுஜன முன்னணி\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி: பொதுஜன முன்னணி\nரணில் விக்கிரமசிங்கவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்காக ஒன்றிணைந்து மகிந்த ராஜபக்ச தரப்பும், மைத்திரிபால சிறிசேன தரப்பும், அடுத்த கட்ட அரசியல் நகர்வு விடயத்தில் முட்டிக் கொள்ளத் தொடங்கியுள்ளன.\nநாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தலை நடத்துவது குறித்து நேற்று முன்தினம், தீவிரமாக ஆராயப்பட்ட நிலையில், திடீர் தேர்தல் நடத்தப��பட்டால், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடுவதா, பொதுஜன முன்னணியில் போட்டியிடுவதா என்ற குழப்பம் தீவிரமடைந்தது.\nதமது கட்சி தாமரை மொட்டு சின்னத்தில் மட்டுமே போட்டியிடும் என்று சிறிலங்கா பொதுஜன முன்னணியின் செயலர், சாகர காரியவசம், வெளியிட்ட கருத்து, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கடும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.\nநாடாளுமன்றப் பகுதியில் கடந்த 5ஆம் நாள் நடத்தப்பட்ட பேரணியின் போது, தமது தரப்பினர் ஓரம்கட்டப்பட்டமை குறித்தும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர் கவலையடைந்துள்ளனர்.\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலரான மகிந்த அமரவீர, அந்தப் பேரணியில் பேசத் தயாரான போது, பொதுஜன முன்னணியின் தலைவர் ஒருவர், அவருக்கு வாய்ப்பு வழங்க மறுத்துள்ளார். இது தமது கட்சியின் பேரணி என்று அவர் கூறியிருக்கிறார்.\nமகிந்த அமரவீர மாத்திரமன்றி, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் பேராசிரியர் றோகண லக்ஸ்மன் பியதாச, கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திசநாயக்க, மற்றும் சிறிலங்கா அதிபரின் ஆதரவாளர்கள் எவரும், இந்தப் பேரணியில் உரையாற்ற அனுமதிக்கப்படவில்லை.\nஇருந்த போதிலும், பவித்ரா வன்னியாராச்சி, விமல் வீரவன்ச, றோகித அபேகுணவர்த்தன, உதய கம்மன்பில ஆகியோர் உரையாற்றியிருந்தனர்.\nபேரணி நடந்த போது, கோட்டே பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த சுவரொட்டிகள், பதாதைகள் அனைத்திலுமே, மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் படங்களே இருந்தன.\nமகிந்தவின் படைகள் மட்டுமே பங்கேற்ற அந்தப் பேரணியில் மைத்திரிபால சிறிசேன புறக்கணிக்கப்பட்டார்.\nஅதேவேளை, முன்னைய அரசாங்கத்துக்கு ஆதரவு அளித்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது குறித்து, மகிந்த அமரவீரவிடமும், துமிந்த திசநாயக்கவிடமும் முறையிட்டுள்ளனர்.\nபுதிய அரசாங்கத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் என்ன உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது என்று அறிந்து கொள்ள விரும்புவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nபொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டால், சிறிலங்கா சுதந்திரக் கடட்சி அமைச்சர்கள், பொதுஜன முன்னணியின் கீழ் போட்டியிட வேண்டிய��ருக்கும். அவர்களுக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டாலும், திட்டமிட்டு அவர்கள் தோற்கடிக்கப்படுவார்கள் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.\nஅதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் மகிந்த அமரவீர, மகிந்த ராஜபக்சவின் முன்பாக மண்டியிட்டு வணக்கும் படம் ஒன்றை பசில் ராஜபக்சவின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.\nநம்பிக்கை பிறந்திருக்கிறது; மகிழ்ச்சியில் நாம்தமிழர்\nமாற்று அரசியலாக தமிழ்த் தேசிய அரசியலை முன்னிறுத்தி தேர்தலில்\n4% வாக்குகளை பெற்றுள்ளார் சீமான்\nமாற்று அரசியலாக உருவெடுத்த சீமானின் நாம்தமிழர் கட்சி கடந்த பாராளளுமன்ற தேர்தல் முடிவுகளின்படி 37 தொகுதிகளில் போட்டியிட்டு 4% வாக்குகளை ...\nதோண்டி எடுக்கப்பட்டது விடுதலைப் புலிகளின் உறுப்பினரின் உடலம்\nமுள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரது எலும்புக்கூடு சீருடையுடன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்விடத்தில் அகழ்வுப் ப...\nஇந்திய பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவும் அதிமுக கூட்டணியும் தமிழகத்தல் படுதோல்வியடைந்துள்ளது , எனினும் மத்தியில் தனிப்பெருமப்பான்மை ஆட்சி அம...\nயாழ்.பல்கலையில் மீண்டும் கவனயீர்ப்பு போராட்டம்\nயாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் .சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களை வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கக் கோரி மா...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா மன்னார் வவுனியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை கவிதை அறிவித்தல் காணொளி மலையகம் கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் நோர்வே மலேசியா இத்தாலி சிறுகதை ஆஸ்திரேலியா மண்ணும் மக்களும் சிங்கப்பூர் சினிமா மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-tiya%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85/", "date_download": "2019-05-27T10:15:56Z", "digest": "sha1:YQDRUDXFAI35VHSAMJM3L4PTIUPJDNNJ", "length": 7196, "nlines": 137, "source_domain": "adiraixpress.com", "title": "அதிரை TIYAசங்க இளைஞர்களின் அடுத்தக்கட்ட முயற்சி.. நிலவேம்பு குடிநீர் விநியோகம்...! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிரை TIYAசங்க இளைஞர்களின் அடுத்தக்கட்ட முயற்சி.. நிலவேம்பு குடிநீர் விநியோகம்…\nஅதிரை TIYAசங்க இளைஞர்களின் அடுத்தக்கட்ட முயற்சி.. நிலவேம்பு குடிநீர் விநியோகம்…\nதஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் மிகவும் வேகமாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது.\nஇதனை தடுக்கும் வகையில் அதிரை TIYA சங்கத்தினர் ஒரு வார காலமாக தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஅதுமட்டுமின்றி அப்பகுதியை சேர்ந்த TIYA சங்கத்தின் இளைஞர்கள் பலர் ஒன்று சேர்ந்து அவரவர் பகுதிகளை சுத்தம் செய்து பல இடங்களில் புதிதாக குப்பை தொட்டிகள் அமைத்தனர்.\nஇதனை தொடர்ந்து இன்று(13/10/2017) காலை சுமார் 06:00 மணியளவில் அதிரை TIYA சங்கத்தின் இளைஞர்கள் இணைந்து நிலவேம்பு குடிநீர் விநியோகம் செய்தனர் . இம்முகாமை அமீரக TIYA சங்க தலைவர் மாலிக்(அனைத்து முஹல்லா கூட்டமைப்பு தலைவர்) அவர்கள் துவங்கி வைத்தார்.\nஇம்முகாமை அதிரை TIYA சங்க தலைவர் சபீர் அஹமது அவர்கள் தலைமை தாங்கினார்.\nஇம்முகாமிற்கு TIYA சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் மேலதெரு இலைஞர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nஇம்முகாம் TIYA சங்க வளாகத்தில் நடைபெற்றது.\nஇந்நிகழ்ச்சியில் சுமார் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நிலவேம்பு குடிநீர் அருந்தினார்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/121824/", "date_download": "2019-05-27T09:32:09Z", "digest": "sha1:OLUFBDXUBKDZL7BLW25V2667ZOVPGWEW", "length": 9933, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் பயங்கரவாத விசாரணைப் பிரிவில் மாற்றம் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉடனடியாக அமுலுக்கு வரும்வகையில் பயங்கரவாத விசாரணைப் பிரிவில் மாற்றம்\nஉடனடியாக அமுலுக்கு வரும்வகையில் பயங்கரவாத விசாரணைப் பிரிவு , க���ற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதிக்காவல்துறைமா அதிபரின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது\nசேவையின் அவசியம் கருதி பிரதிக்காவல்துறை மா அதிபர் சி.டி விக்ரமரத்னவால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கு முன்னர் பயங்கரவாத விசாரணைப் பிரிவு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதிக்காவல்துறைமா அதிபரின் கீழ் இயங்கிய நிலையில் பின்னர் காவல்துறைமா மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினால் அந்தப் பிரிவு அவருக்கு கீழ் கொண்டு வரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது\n#பயங்கரவாதவிசாரணைப்பிரிவு #மாற்றம் #குற்றப்புலனாய்வுத்திணைக்களம் #TerrorisminvestigativeDivision #CrimeIntelligenceDepartment\nTagsஅமுலுக்கு உடனடியாக குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் பயங்கரவாத விசாரணைப் பிரிவு மாற்றம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\n“வரக்கூடிய நாட்கள் எமக்கு மிகக் கடினமான காலமாக இருக்கப்போகிறது”\nஉலகம் • பிரதான செய்திகள்\n16 ஆயிரம் தொன் இரும்கை கொண்ட மார்ட்டின் ரவர் 16 வினாடிகளில் தகர்க்கப்பட்டது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n5 அரச நிறுவன பிரதானிகள், பாராளுமன்ற தெரிவுக்குழு முன்பாக முன்னிலையாகின்றனர்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் பிரபல பாடசாலைகளில் இன்று விசேட சோதனை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதொடரும் தண்டனை விலக்கீட்டுக் கலாசாரம் – பி.மாணிக்கவாசகம்..\nஉலகம் • பிரதான செய்திகள்\nநேபாளத்தின் காத்மண்டு குண்டுவெடிப்புகளில் 4 பேர் உயிரிழப்பு….\nரிஷாத்துக்கெதிரான நம்பிக்கையில்லா பிரேரணை – 26 பாராளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்து\nபேரப்பிள்ளைகளுக்கு விளையாட்டு பொருட்களை கொண்டு வந்த பெண்ணே கைது செய்யப்பட்டார்\n“வரக்கூடிய நாட்கள் எமக்கு மிகக் கடினமான காலமாக இருக்கப்போகிறது” May 27, 2019\n16 ஆயிரம் தொன் இரும்கை கொண்ட மார்ட்டின் ரவர் 16 வினாடிகளில் தகர்க்கப்பட்டது… May 27, 2019\n5 அரச நிறுவன பிரதானிகள், பாராளுமன்ற தெரிவுக்குழு முன்பாக முன்னிலையாகின்றனர்.. May 27, 2019\nகிளிநொச்சியில் பிரபல பாடசாலைகளில் இன்று விசேட சோதனை May 27, 2019\nதொடரும் தண்டனை விலக்கீட்டுக் கலாசாரம் – பி.மாணிக்கவாசகம்.. May 27, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\nSiva on ஞானசார தேரருக்கான மன்னிப்பு, பெரும்பான்மை வாதத்தின் அடுத்த கட்டம்…..\nLogeswaran on முஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?cat=31", "date_download": "2019-05-27T09:40:15Z", "digest": "sha1:OZX6SPETYEWAJMVTDIQZTHWY6ILAVOKW", "length": 15781, "nlines": 198, "source_domain": "panipulam.net", "title": "புதுக்கவிதை - Panipulam,Kalaiyady.Saanthai,Kaladdy net", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nLogan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர். இந்துமதி செல்வேந்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nAmarnath on அம்மா உனக்காக மட்டும் என் கவிதைகள்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (31)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (95)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (35)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nமட்டக்களப்பில் CCTV கமெரா விற்பனை நிலையம் தீக்கிரை\nயாழ்,கச்சேரி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயம்\n2.2 பில்லியன் போலி பேஸ்புக் கணக்குகள் நீக்கம்\nஇரணைமடு பகுதியில் புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் பலி\nஅவுஸ்திரேலியா செல்ல முயன்ற 41 பேர் கைது\nஅரசியல் கைதிகளை ஒருபோதும் விடுவிக்க முடியாது – ஜனாதிபதி மைத்திரிபால\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\nPosted in சாந்தை பிள்ளையார் கோவில், புதுக்கவிதை | No Comments »\nஇன்றுஉலகம்முழுவதும்தொழிலாளர்வர்க்கத்தால்உற்சாகத்துடன், உவகைபொங்ககொண்டாடப்படும்ஒருநாள். இந்துக்களுக்கு, கிருத்துவர்களுக்கு, இஸ்லாமியர்களுக்குஎனதனித்தனிபண்டிகைகள், கொண்டாட்டங்கள்உண்டுஆனால்அனைத்துமதஉழைப்பாளிமக்களும்கொண்டாடும்ஒரேதினம்மேதினம்மட்டுமே. அடையாளபூர்வகொண்டாட்டதினமல்ல இது. உரிமைகளைபெற்றதினம். மனிதன்மிருகமாகவேலைவாங்கப்பட்டநாட்களில்அவர்களதுமனிதஉணர்வுகளைமீட்டெடுக்கபுரட்சிகரசக்திகள்ஏற்படுத்திபோராட்டத்தின்விளைவுமேதினம். சிக்காகோநகர்வீதிகளில்சிந்தியபோராளிகளின்உதிரம்பெற்றுக்கொடுத்தவரலாற்றுபரிசுஇந்ததினம்1886-ம் ஆண்டு மே மாதம் 1ம் தேதியன்று சிகாகோ நகரில் தொழிலாளர்கள் 8 மணி நேரம் வேலை கேட்டு நடத்திய மகத்தான வேலை நிறுத்தப் போராட்டத்தின் அடையாளமே இன்று உலகம் முழு வதும் மே தினமாக கொண்டாடப்படு கிறது. இப்போராட்டத்திற்கு தலைமை தாங்கிய தோழர்கள் ஆல்பர்ட் பார் சன்ஸ், ஆகஸ்டு ஸ்பைஸ், ஜார்ஜ் ஏங் கல், அடால்ப் பிட்சர் ஆகியோர் தங் களது இன்னுயிரை இதற்காக விலை யாக தரவேண்டியிருந்தது. தொழிலா ளர் தலைவர்கள் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டு, மரண தண் டனை விதிக்கப்பட்டது. Read the rest of this entry »\nPosted in செய்திகள், புதுக்கவிதை, வாழ்த்துக்கள், வெளியீடுகள் | No Comments »\nPosted in நற்சிந்தனைகள், புதுக்கவிதை | No Comments »\nஇணைய நிர்வாகிகள் வாசகர்கள் மற்றும் படைப்பாளிகள் அனைவர்க்கும் எனது பொங்கல் வாழ்த்துக்கள் \nPosted in செய்திகள், புதுக்கவிதை | No Comments »\nPosted in சாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை, சாந்தை பிள்ளையார் கோவில், செய்திகள், புதுக்கவிதை | No Comments »\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/09/01/jayalakshmi.html", "date_download": "2019-05-27T09:15:59Z", "digest": "sha1:IOBSLD2KPLC4GUKM6ILA5TV5U2EQMLDM", "length": 24182, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிபிஐ விசாரணை கோருகிறார் ஜெயலட்சுமி | Jayalakshmi asks for CBI enquiry - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமோடி மீண்டும் அரியாசனம் 30ம் தேதி பதவியேற்பு\n4 min ago மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு அழைப்பு\n10 min ago துவண்டு போக வேண்டாம்... சட்டசபை தேர்தலுக்கு தொண்டர்களை தயார்படுத்தும் அர்விந்த் கேஜ்ரிவால்\n11 min ago மேற்கு வங்கம் விரைவில் காவிகளின் கோட்டையாகும் லோக்சபா தேர்தலில் அதகள வெற்றியை அள்ளிய பாஜக\n14 min ago அவரை தாக்கியது தவறு.. ஒரே ஒரு டிவிட்டால் கம்பீரை 'டக் அவுட்' செய்த பாஜகவினர்.. என்ன நடந்தது\nFinance உடைத்துக் கொண்டு போகும் Raymond விலை..\nSports நல்லா பாத்துக்குங்க… இவர் தான் பாகிஸ்தானின் விராட் கோலி.. புகழ்ந்து தள்ளிய முன்னாள் கேப்டன்\nMovies எனக்கும், சாய் பல்லவிக்கும் இடையே சண்டையா: ரகுல் ப்ரீத் சிங் விளக்கம்\nTechnology 60 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்த \"ஸ்டார்லிங்க் சேட்டிலைட் ட்ரெயின்\" வீடியோ.\nLifestyle காயங்களை விரைவாக குணப்படுத்த மற்றும் சீழ்கட்டுவதை தவிர்க்க வீட்டிலிருக்கும் இந்த பொருட்களே போதும்..\nAutomobiles கன்னத்தை தடவியவாறு காரை ஓட்டிச் சென்றதற்காக ரூ. 500 அபராதம்: போலீஸின் அத்துமீறல்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிபிஐ விசாரணை கோருகிறார் ஜெயலட்சுமி\nதான் குற்றம் சாட்டிய போலீஸார் மீது தமிழக காவல்துறை நடவடிக்கை எடுக்காததால், இந்த விவகாரம் குறித்துசிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுமாறு மதுரை உயர் நீதிமன்றத்தில் ஜெயலட்சுமி கோரிக்கை விடுத்துள்ளார்.\nஜெயலட்சுமியை தேடிக் கண்டுபிடிப்பதற்காக அவரது தந்தை அழகிரிசாமியால் முன்பு தாக்கல் செய்யப்பட்டஹேபியஸ் கார்பஸ் மனு மீது மதுரை உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில்ஜெயலட்சுமி ஏற்கனவே ஒரு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் 30க்கும் மேற்பட்ட காவல்துறைஅதிகாரிகளுக்கும் தனக்கும் உள்ள தொடர்பை விளக்கினார்.\nஇந் நிலையில் இன்று நடந்த விசாரணையின்போது ஜெயலட்சுமி ஆஜர் செய்யப்பட்டார். அப்போது குற்றம்சாட்டப்பட்டுள்ள காவல்துறை அதிகாரிகள் ம��்றும் ஏட்டு கண்ணன் ஆகியோர் சார்பில் ஆஜரான வக்கீல்கள்,தற்போது ஜெயலட்சுமியைக் கண்டுபிடிப்பதற்கான ஹேபியஸ் கார்பஸ் மனு மீது விசாரணை நடந்துகொண்டுள்ளது.\nஇதன்படி ஜெயலட்சுமி கண்டுபிடிக்கப்பட்டு விட்டார். கடத்தியவர்களையும் போலீஸார் கைது செய்து சிறையில்அடைத்து விட்டனர். எனவே இந்த வழக்கை இத்துடன் முடித்துக் கொள்ள வேண்டும் என்று வாதாடினர்.\nஇதற்கு ஜெயலட்சுமியின் வழக்கறிஞர் அழகர்சாமி ஆட்சேபம் தெரிவித்தார். அவர் கூறுகையில், போலீஸ்அதிகாரியாலேயே ஜெயலட்சுமி கடத்தப்பட்டார் என்பதை நிரூபிக்கத் தான் இந்த வழக்கு நடக்கிறது.ஜெயலட்சுமியுடன் தொடர்பு வைத்திருந்த போலீசாரின் முழு விவரங்கள் வெளியாகி, நிரூபணமாகும் வரை இந்தவழக்கை முடிக்க வேண்டியதில்லை.\nஇந்த வழக்கில் ஏற்கனவே தாக்கல் செய்த முதலாவது வாக்குமூலத்தில் 30க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள்மீது குற்றம் சாட்டியிருந்தார்.\nஇதில் ஒரு சிலர் தவிர மற்றவர்கள் மீது தமிழக காவல்துறை ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இதுதொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். எங்களுக்கு தமிழக காவல்துறை மீது நிம்பிக்கை இல்லைஎன்றார் அவர்.\nஇதைத் தொடர்ந்து ஜெயலட்சுமியின் தந்தை அழகி சாமி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் நாளை தனதுவாக்குமூலத்தை தாக்கல் செய்வதாக தெரிவித்தார். அதை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர்.\nஅழகிரி சாமி தனது வாக்குமூலத்தில் ஜெயலட்சுமியுடன் தொடர்பு கொண்டிருந்த மேலும் 6 போலீஸ்அதிகாரிகளின் பெயர், விவர ஜாதகத்தையும் வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.\nமுன் ஜாமீன் கோரும் இளங்கோவன்:\nஇதற்கிடையே ஜெயலட்சுமி விவகாரத்தில் சிக்கி தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு தற்போதுதலைமறைவாகியிருக்கும் மதுரை திடீர் நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் இளங்கோவன் முன் ஜாமீன் வங்கக்கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.\nஜெயலட்சுமியுடன் குஜால் குடித்தனம் நடத்திய இந்த இளங்கோவன், ஜெயலட்சுமிக்கும் உயர் போலீஸ்அதிகாரிகளுக்கும் உள்ள தொடர்பைப் பயன்படுத்தி தனது அக்காள் மகளுக்கு போலீஸ் வேலை வாங்க முயன்றார்.இதற்காக ஜெயலட்சுமியிடம் ஒரு லட்சத்தை இளங்கோவனின் சகோதரி கொடுத்துள்ளார்.\nஆனால், ஜெயலட்சுமியால் வேலை வாங்கித் தர முடியாம���் போகவே, இளங்கோவனும் அவரது உறவினர்களும்சேர்ந்து ஜெயலட்சுமியையும் அவரது தாயார், சகோதரர் ஆகியோரைக் கடத்திச் சென்று அடித்து உதைத்துகொடுமைப்படுத்தினர்.\nஇது குறித்து மதுரை நீதிமன்றத்துக்கு தந்தி அனுப்பினார் ஜெயலட்சுமியின் தந்தை அழகிரி சாமி. இதன் பின்னர்தான் ஜெயலட்சுமிக்கும் போலீசாருக்கும் உள்ள தொடர்புகள் குறித்த விவகாரமே வெளிச்சத்துக்கு வந்தது.இதனால் போலீசாரின் காமலீலை விவகாரத்தில் முக்கியமான ஆள் இந்த இன்ஸ்பெக்டர் இளங்கோவன்.\nவிவகாரம் சந்திக்கு வந்து நாறியதையடுத்து பணி இடை நீக்கம் செய்யப்பட்ட இளங்கோவனைக் கைது செய்யசிவகாசி போலீசார் சென்றபோது, அவர் தலைமறைவாகி விட்டார். தற்போது முன் ஜாமீன் கோரி அவர் தாக்கல்செய்துள்ளார். அந்த மனுவில்,\nஜெயலட்சுமியின் தந்தை அழகிசாமி கொடுத்த புகாரின் பேரில் என் மீதும் மேலும் 3 இன்ஸ்பெக்டர்கள் மற்றும்இரண்டு ஏட்டுக்கள் மீது மாரனேரி காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஅழகிரி சாமியின் மகன் சீனிவாசன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை நாங்கள் கடத்தியதாக புகாரில்தெரிவிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் மாரனேரி காவல் நிலையத்தில் ஆஜரான சீனிவாசன், தன்னைக் கடத்தியதுநான்கு பேர் கும்பல் என்று கூறியுள்ளார். அந்தக் கும்பலில் நான் இடம்பெறவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.\nஆனால் குற்றவாளிகள் பட்டியலில் எனது பெயரையும் மாரனேரி போலீஸார் சேர்த்துள்ளனர். திடீர் நகர்காவல்நிலையத்தில் நான் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறேன். ஜெயலட்சுமி விவகாரத்தில் நான் தவறுதலாகசேர்க்கப்பட்டுள்ளேன் (அடடே \nஎனது மைத்துனர் முருகவேலை (இவர் தனது மகளுக்கு போலீஸ் வேலை வாங்க ஜெயலட்சுமியிடம் பணம்தந்தவர்) ஏமாற்றியவர் ஜெயலட்சுமி. இப்போது என்னையும் மோசடி வழக்கில் சிக்க வைக்க முயற்சிக்கிறார். நான்நீதிமன்றத்தின் உத்தரவை மதித்து நடப்பேன். எனவே இந்த வழக்கில் நான் கைது செய்யப்பட்டால் ஜாமீனில்வெளியே வர உத்தரவு வழங்க வேண்டும் என்று கோரியுள்ளார் இளங்கோவன்.\nஇதற்கிடையே, தன்னை கைது செய்தால் ஜாமீனில் விடுதலை செய்ய வகை செய்யும் வகையில் முன் ஜாமீன்வழங்கக் கோரி மேலும் 2 மனுக்களை மதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார் ஜெயலட்சுமி.\n இன்றே பதிவு செய்யுங்கள் த���ிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவட சென்னை தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nகோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத்திற்கு ராமதாஸ் வரவேற்பு.. விரைந்து செயல்படுத்தவும் வலியுறுத்தல்\nகை பம்பு அடித்து கை வலிக்கிறதா.. இதோ ஜாலியா தண்ணீர் இரைக்க புதிய ஐடியா.. இதோ ஜாலியா தண்ணீர் இரைக்க புதிய ஐடியா\nவெற்றி பார்முலாவை சொல்லுங்கள்.. திமுக ஜெயித்தது எப்படி ஸ்டாலினிடம் வரிசைகட்டும் தேசிய தலைவர்கள்\nகோபமா.. எங்க மேலயா.. நோ நோ.. நீங்களா கிளப்பி விடாதீங்க.. தமிழிசை தடால்\nகலக்கிய மக்கள் நீதி மய்யம்.. கடும் உற்சாகத்தில் கமல்ஹாசன்.. அடுத்த வியூகம் ரெடி\nஇன்னும் 20 நாள்தான்.. சென்னைக்கு காத்திருக்கும் மாபெரும் தண்ணீர் பஞ்சம்.. அதிர வைக்கும் அலெர்ட்\nசென்னை மக்களே ஹேப்பி நியூஸ்.. தனியார் தண்ணீர் லாரி ஸ்ட்ரைக் வாபஸாம்\nஏன் தோத்தீங்க.. விளக்கம் கொடுங்க.. தமிழக பாஜகவுக்கு மேலிடம் நோட்டீஸ்\nஎன்னா செல்லம் பிரகாஷ் ராஜ்.. பேச்செல்லாம் பெருஸ்ஸா இருந்துச்சேம்மா.. மன்சூர் அலிகான் கலக்கிட்டாரே\nஆஹா.. அச்சு அசலா அப்படியே வரைஞ்சுருக்காரே.. திருமாவுக்கு நடிகர் பொன் வண்ணன் வழங்கிய அந்த பரிசு\n12 இடங்களில் சதம் அடித்த வெயில்.. அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு\nஎன்னாது.. விவசாயக் கடன் தள்ளுபடி செய்ய மனு வாங்குறோமா.. வசந்தகுமார் காட்டம்\nஒழுங்குமுறை சட்டத்தை பின்பற்றாத மருத்துவமனைகள் மீது நடவடிக்கை.. இந்திய மருத்துவச் சங்கம் எதிர்ப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ias2007.org/ta/bust-cream-review", "date_download": "2019-05-27T09:05:17Z", "digest": "sha1:AOMUH6IBBTUTCAZFEAU7GY3NOUNTM5PW", "length": 16443, "nlines": 121, "source_domain": "www.ias2007.org", "title": "▶Bust Cream ஆய்வு- , ஊழல் வெளியே பார்க்க!", "raw_content": "\nBust Cream மதிப்புரையை / டெஸ்ட் - ஆபத்தான ரிப்-ஆஃப்\nபோன்ற பொருட்கள் Black Mask , Titan Gel , Varikosette , Alluramin அல்லது Breast Fast இன்னும் அழகான வாக்குறுதி, உறுதியான தோல் மற்றும் கவர்ச்சிகரமான. Bust Cream ஒரு புதிய மற்றும் புதுமையான தயாரிப்பு இந்த அனைத்து ஒருங்கிணைக்கிறது. Bust Cream உங்கள் உடலில் எளிதாக உணரலாம், நீங்கள் உட்பட பெண்களுக்கு உதவலாம்.\nவெளியே பார்க்க கொள்க: அங்கு கடந்த காலத்தில் எப்போதும் ஆபத்தான போலியான இருந்ததால், நாங்கள் ஆய்வு அசல் உற்பத்தியாளர் இணைப்புகள் மட்டுமே வாங்க கவனமாக இருக்க வேண்டும்:\nஅசல் வாங்க இங்கே கிளிக் செய்யவும் →\nசிறந்த மற்றும் அசல் தயாரிப்பு உத்தரவாதம்.\nஅசல் வாங்க இங்கே கிளிக் செய்யவும்\nகவனத்தில் கொள்க: பாதுகாப்பு காரணங்களுக்காக, நீங்கள் மட்டும் ஆரம்பகால உற்பத்தியாளர்களிடம் இருந்து பொருட்களை வாங்குவதற்கு வேண்டும். மற்றபடி, ஒரு போலியான தயாரிப்பு பெறும் ஆபத்து மிகப் பெரிய அளவில் இல்லை.\nசிறந்த மற்றும் அசல் தயாரிப்பு உத்தரவாதம்.\nஉங்கள் மார்பக மாறும் என்ற உண்மையை நீங்கள் அனுபவிக்கிறீர்களா\nபல பெண்களுக்கு கர்ப்பம், வயது, அல்லது மார்பகத்தின் தோல் தன் உறுதிப்பாடு மற்றும் நெகிழ்ச்சி தன்மையை இழக்கும் மரபணு முன்கணிப்பு போன்ற பிரச்சனைகளே பெரும்பாலும் இது. தோல் பழுப்பு நிறமாக மாறும் அல்லது நீட்டிக்க மதிப்பெண்களை உருவாக்கலாம்.\n நீங்கள் ஒருவேளை ஏற்கனவே கட்டுப்பாட்டின் கீழ் சிக்கலைப் பெற நிறைய முயற்சி செய்திருக்கலாம். பல எண்ணெய்கள், கிரீம்கள் மற்றும் உட்செலுத்தலின் வேறு வழிமுறைகள் ஒரு விளைவு மற்றும் முன்னேற்றத்தை உறுதிப்படுத்துகின்றன. ஒருவேளை, ஒரு கடைசி ரிசார்ட்டாக, ஏற்கனவே உங்கள் கனவு பம் மற்றும் உங்கள் கனவு டிகால்லேட்டை மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை பற்றி யோசித்திருக்கிறேன்.\nஆனால் நீங்கள் ஒரு தலையீடு செய்ய முன், Bust Cream ஒரு வாய்ப்பு கொடுக்க. இந்த தயாரிப்பு உங்கள் சிக்கலை தீர்க்க முடியும் என்பதால் 95% பயனர்கள் Bust Cream பாஸிட்டிவ் சான்றுகள்.\nBust Cream என்றால் என்ன\nஉற்பத்தியாளர் உங்கள் மார்பை இயற்கையாக விரித்து வைக்கும் என்று ஊக்குவிக்கிறது. இது ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் எழுப்பப்படும். Bust Cream அனைத்து Bust Cream ஏற்றது. அடுத்து, உற்பத்தியாளர்களிடம் நீங்கள் வெட்கப்படாமல் மீண்டும் டெகோலேட் காட்டலாம் என்று வாதிடுகிறார். உயர் மூடிய பிளவுசுகளை மறைத்து நீக்கிவிட்டால், இறுதியாக மீண்டும் தோலைக் காட்டலாம்.\nமுழு விஷயம் 100% இயற்கையான பொருள்களுடன் செய்துள்ளது, ஏற்கனவே 95 சதவிகித பெண்களுக்கு Bust Cream பயன்படுத்தப்படுகிறது.\nதயாரிப்பு வேலை மற்றும் எந்த பொருட்கள் சேர்க்கப்படுகின்றன\nBust Cream ஒரு கிரீம் மற்றும் கொக்கோ எண்ணெய், பாதாம் எண்ணெய் மற்றும் திராட்சை எண்ணெய் போன்ற இயற்கை பொருட்களையே கொண்டுள்ளது.\nகொக்கோ எண்ணெய் தோல் மீது ஒரு புத்துணர்ச்சியூட்���ும் விளைவைக் கொண்டிருக்கிறது. இது மார்பக வளர்ச்சியை ஊக்குவிக்கிறது, இது அதிக அளவு அளவை அளிக்கிறது. கூடுதலாக, கொக்கோ எண்ணெய் சுருக்கங்கள் மற்றும் நீட்டிக்க மதிப்பெண்கள் குறைக்கிறது, ஈரப்பதமாகவும் மற்றும் இனிமையான தோல் உணர்கிறது விட்டு.\nஇதில் உள்ள பாதாம் எண்ணை சருமத்தில் கவனித்து வெளிப்புற சுற்றுச்சூழல் தாக்கத்திலிருந்து பாதுகாக்கிறது. இதில் வைட்டமின்கள் ஏ, ஈ, பி மற்றும் டி அத்துடன் கனிமங்கள் பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் கால்சியம் ஆகியவற்றைத் தேவையான எல்லாவற்றையும் கொண்ட தோலை வழங்குகின்றன.\nபாதாம் எண்ணெய் தோலில் ஆழமாக ஊடுருவி, செல் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.\nதிராட்சை விதை எண்ணெய் முக்கிய மூலப்பொருளாக லினோலிக் அமிலத்தைக் கொண்டுள்ளது. இது நிறைவுறா கொழுப்பு அமிலங்களில் ஒன்றாகும், இதனால் தோல் ஈரத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. இது உயிரணு மீளுருவாக்கம் மற்றும் உதாரணமாக, மங்கலான நிறமிகளைக் குறிக்கின்றது.\nஎந்த பக்க விளைவுகளும் உள்ளதா\nதேவையான பொருட்களுக்கு அலர்ஜி இல்லாத வரை, இது சம்பந்தமாக அனுபவம் இல்லை.\nBust Cream மிகவும் எளிதாக பயன்படுத்தலாம்.\nநீங்கள் ஒரு நாளைக்கு இரண்டு முறை சுத்திகரிக்கப்பட்ட மார்பில் கிரீம் விண்ணப்பிக்க வேண்டும், முன்னுரிமை காலை மற்றும் மாலை, அதை மசாஜ்.\nஉங்கள் மார்பில் கீழே இருந்து ஒரு வட்ட இயக்கத்தில் நகர்த்தவும், நீங்கள் அவளை மசாஜ் செய்ய விரும்பினால், உங்கள் மார்பில் கிரீம் மசாஜ் செய்யுங்கள்.\nபிறகு தோலை உட்புறத்திலிருந்து வெளியேற்றுவதற்காக சுழற்சியை மீண்டும் மசாஜ் செய்யவும்.\nஇறுதியாக, முழு மார்பகங்களின் மீது ஒரு வட்ட இயக்கத்தில் கிரீம் எஞ்சிய மசாஜ்.\nதயாரிப்பு உண்மையில் வேலை செய்கிறது\nஉற்பத்தியாளர்களின் மன்றத்தில் உள்ளவர்கள் உட்பட, Bust Cream பயனர்கள், அவர்கள் முன்னாள் பித்தப்பை மார்பை தங்கள் நெகிழ்ச்சி இழந்துவிட்டதாக உணர்ந்ததால் அவர்கள் தங்கள் பிளவு காட்டி காட்ட வெட்கமாக உணர ஆரம்பித்திருக்கிறார்கள்.\nஆனால் இந்த கிரீம் அவர்களுக்கு உதவியது. அவர்கள் முதல் சந்தேகம் பின்னர் முடிவு ஆச்சரியமாக மற்றும் அவர்கள் ஒரு குறுகிய காலத்தில் பிறகு சுருக்கங்கள் மற்றும் நீட்டிக்க மதிப்பெண்கள் காணவில்லை என்று தங்கள் ஆய்வு கூறினார்.\nசில வாரங்களுக்குப் பிறக���, ஏதோ மாறிவிட்டது என்று சுற்றுச்சூழல் கவனித்தது. அற்புதமான முடிவுகளைச் Bust Cream இருந்து வந்தவர்கள் யாரும் நம்பவில்லை. இது படங்களுக்கு முன் காட்டப்பட்டுள்ளது.\nதயாரிப்பு பற்றி வல்லுநர்கள் என்ன சொல்கிறார்கள்\nதயாரிப்பு செயல்திறனை நிரூபிக்கும் GIbt மதிப்புரைகள் / ஆய்வுகள்\nவல்லுனர்களின் மதிப்பீடு மேலும் நேர்மறையாக உள்ளது. கிரீம் தினசரி உபயோகத்துடன், மார்பின் அளவு அதிகரிக்கிறது. இது மேலும் பின்னடைவு மற்றும் முழுமையை பெறுகிறது.\nமார்பக உறுதியானது மற்றும் பயனர்கள் மீண்டும் ஒரு நல்ல டெக்ளெல்லெட்டை புஷ் அப் ப்ராஸ் அல்லது அறுவை சிகிச்சைகள் இல்லாமல் பெறலாம்.\nதோல் மேலும் மீள் மற்றும் மென்மையான மென்மையாக மாறும்.\nஉலகளவில் 14 நாடுகளில் உலக சுகாதார அமைப்பு வல்லுனர்களால் இந்த கிரீம் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான பெண்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து மற்றும் உண்மையில் Bust Cream சொல்ல.\nகவனத்தில் கொள்க: பாதுகாப்பு காரணங்களுக்காக, நீங்கள் மட்டும் ஆரம்பகால உற்பத்தியாளர்களிடம் இருந்து பொருட்களை வாங்குவதற்கு வேண்டும். மற்றபடி, ஒரு போலியான தயாரிப்பு பெறும் ஆபத்து மிகப் பெரிய அளவில் இல்லை.\nசிறந்த மற்றும் அசல் தயாரிப்பு உத்தரவாதம்.\nநீங்கள் எங்கே தயாரிப்பு வாங்க முடியும், எந்த விலையில்\nBust Cream எங்களுக்கு மலிவான - விலை ஒப்பிட்டு கூட. வாங்குவதும் கணக்கு, எனவே நீங்கள் ஆபத்து இல்லை.\nஉதாரணத்திற்கு ஆன்லைனில் ஒத்த தயாரிப்புகளை நீங்கள் கண்டால் கூட, அமேசான் அல்லது மருந்தகத்தில், நீங்கள் போலி தயாரிப்புகளை பெறமாட்டீர்கள் என்பதில் உறுதியாக இருக்க முடியாது.\nஎங்கள் பக்கத்தில் நீங்கள் அசல் Bust Cream உத்தரவிட முடியாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathiorganicfoods.com/category/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-skin-care/", "date_download": "2019-05-27T10:32:28Z", "digest": "sha1:LCBLYJBRR6QFEGHKBW2U6DZA76U7D6YS", "length": 7404, "nlines": 148, "source_domain": "bharathiorganicfoods.com", "title": "சரும பராமரிப்பு – பாரதி வேளாண் உணவுகள் | Bharathi Organic Foods <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nபாரதி வேளாண் உணவுகள் | Bharathi Organic Foods\nஉணவே மருந்து மருந்தே உணவு\nHome ⁄ அழகுக் குறிப்புகள் ⁄ Archive by Category \"சரும பராமரிப்பு\"\nகொளுத்துது வெயில் – பத்திரம் தோல்\nஆசிரியர் 0 Comment அழகுக் குறிப்புகள், சரும பராமரிப்பு\nகத்திரி வெயிலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் இப்போதே வெளியில் தலை காட்ட முடியாத அளவிற்கு வெயில் கொளுத்தி வருகிறது. அதிகரிக்கும் வெப்பத்தினால் உடல் சூடு, வயிற்று வலி உள்ளிட்ட உடல் உபாதைகளோடு தோல் நோய்களும் ஏற்படுவது இயல்பு. காலை பத்து மணி முதல் மாலை நான்கு மணி வரை உள்ள வெயிலில் புற ஊதாக் கதிரின் தாக்கம் அதிகம். இந்த நேரத்தில் அதிக அளவிலான சூரிய கதிர்கள் உடலில் படும் போது தோல் சிவந்து, […]\nநோய் பல தீர்க்கும் வேப்பமரம் March 9, 2019\nவிஷக்கடிக்கு மருந்தாகும் துளசி February 12, 2019\nசுவையான பூசணி ஹல்வா செய்முறை\nபட்டுப்போல் கூந்தல் பளபளக்க வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayamnews.com/2019/04/29/%E0%AE%B0%E0%AF%82-300-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5/", "date_download": "2019-05-27T09:58:33Z", "digest": "sha1:XDU3SCWGRJJ3ID3IS2YGUHDWTQCM7GXR", "length": 8472, "nlines": 96, "source_domain": "jayamnews.com", "title": "ரூ.300 கோடி நிதி என்னாச்சு?… விவசாயிகள் கேள்வி.. | News", "raw_content": "\nHome தமிழகம் ரூ.300 கோடி நிதி என்னாச்சு\nரூ.300 கோடி நிதி என்னாச்சு\nதமிழகத்தில் கடந்த ஆண்டு 1511 ஏரிகளை குடிமராமத்து பணிகள் மூலம் புனரமைக்க ரூ.328 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த நிதியில் வடகிழக்கு பருவமழை ஆரம்பிக்க ஒரு மாத்திற்கு முன் தான் ஆளும் கட்சியினரே தமிழ்நாடு முழுவதும் விவசாய சங்கம் அமைத்து, இழுபறியுடன் குடிமராமத்து பணி நடந்தது. ஆனால் 30சதவீதம் முதல் 40சதவீதம் கூட பணி செய்யவில்லை. ஏரிகளை புனரமைத்தும், அமைக்காமலும் பாதியிலேயே நின்றது.\nமழை நின்றபிறகு செய்யலாம் என்றார்கள். ஆனால் பணி நடை பெறவில்லை. ஏரிகள் புனரமைக்கும் பணி நடந்தததாக ரூ.328கோடியையும் சுருட்டிட்டாங்க.இது தொட ர்பாக பிரச்னை எழுந்த போது தமிழக முதல்வரே முன்வந்து ஏரிகளை புணரமை க்க குடிமராமத்து பணிக்கு ஒதுக்கிய ரூ.328 கோடியில் முறைகேடு நடந்தி ருப்பின் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆனால் இது வரை என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்பது ஒரு புரியாத புதிராக உள்ளது.\nவருடா, வருடம் மழை தனது பருவத்தை தாண்டி பெய்கிறது. மழை பெய்வதற்கு முன் நாம் ஏரிகளை தூர் வாருவதில்லை. மழை பெய்கின்ற போது தூர்வாரி கணக்க காண்பிக��கிறார்கள். ஆனால் மக்கள் பணம் ஏரிகளை புணரமைக்கிறோம் என்ற அடிப்படையில் பொதுப்பணித்துறை அதிகாரிகளாலும், அரசியல் வாதி களாலும் வீணடிக்கப்படுகிறது. கையாடல் செய்யப்படுகிறது என விவசாயிகள் மத்தியில் குற்றச்சாட்டு நிலவுகிறது.\nஇது குறித்து தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநில தலைவர் விசுவநாதன் கூறுகையில், ஒவ்வொரு வருடமும் பெய்கின்ற மழைநீரை ஏரிகளில் சேமித்து வைக்காததனால், ஏரிகளில் தண்ணீர் இருப்பதில்லை. கிணறுகளில் தண்ணீர் ஊருவதி ல்லை, போர்வெல் நீர்மட்டமமும் அதளபாதாளத்துக்கு செல்கிறது. இதனால் ஏரிப்பாசன விவசாயமும், விவசாய நிலங்களும், கிணற்று பாசன விவசாயமும் அழிந்து வருகின்றன. மேலும் விவசாயம் செய்யலாம் என பயிர்கடன் வாங்கின விவசாயிகள் கடனில் மாட்டிக்கொண்டு அவமானப்படுத்தப் படுகிறார்கள். தற்கொலையும் செய்து கொள்கிறார்கள் என்பது மறுக்கப்படாத உண்மையாக இருந்து வருகிறது.\nவடகிழக்கு பருவமழைக்கு முன்பு தமிழக அரசும் பொதுப்பணித்துறை(நீர்வள ஆதாரத்துறையும்) ஏரிகளை புணரமைக்க குடிமராமத்து பணியை முன்கூட்டியே தொடங்கி மழைநீரை ஏரியில் சேமிக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போல் ஏரிகளை புனரமைக்க குடிமராமத்து பணிக்கா ஒதுக்கிய நிதி ரூ.300 கோடி என்னாச்சு என தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.\nரூ.300 கோடி நிதி என்னாச்சு\nரூ.300 கோடி நிதி என்னாச்சு\nரூ.300 கோடி நிதி என்னாச்சு\nரூ.300 கோடி நிதி என்னாச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pavithra.blogdrives.com/", "date_download": "2019-05-27T10:17:59Z", "digest": "sha1:IYR276MGPRSTFJA3TEEXBVSJHFWCVCCB", "length": 71298, "nlines": 130, "source_domain": "pavithra.blogdrives.com", "title": "Sila nerangalil, sila payanangal...", "raw_content": "\nகங்கை கொண்ட சோழபுரம் - # 3\nஓலைகளையும் தாண்டி, இடுக்குகளின் வழியே காற்று மெல்லப் பரவியது. தரை மட்டத்தில் நடமாடிய மனிதர்களின் பேச்சுக்குரல் �கசமுசா� என்று எங்களை எட்டின.\nஏறக்குறைய அந்தரத்தில் நின்றவாறு, பாதங்கள் துறுதுறுக்க, நாங்கள் பாடம் கேட்டுக்கொண்டிருந்தோம்.\nசற்று நேரத்தில் அதற்கும் மேல்தளத்திற்குப் போவது பற்றிய பேச்சு கிளம்பியது. (�சும்மா தைரியமா ஏறுங்க...அப்படித்தான் explore பண்ணணும்.� � டாக்டர்) . இந்த சமயத்தில்தான், எங்களுடன் முதல்நாளே வந்திருக்க வேண்டிய நண்பர், �எங்கே விட்டுவிடப்போகிறோமோ� என்ற பயந்���வாறு சாரத்தின் மீது ஏறி, வியர்த்து வழிய வந்து சேர்ந்துகொண்டார்.\n�இதுக்கு மேல ஏறமுடியாதுங்க...கீள படிக்கட்டைப் பிரிச்சிட்டம்.� என்றார் ஒருத்தர்.\nஅதையெல்லாம் கவனத்தில் வைத்துக்கொள்ளூம் பொறுமை எங்களுக்கில்லை. மேற்கொண்டு ஏற முடியாதவர்களைத் தவிர்த்து, டாக்டரும், மற்றவர்களும், இடைப்பட்ட பகுதியை ட்ரம், டப்பாக்கள் கியவற்றை வைத்து வசதி செய்துகொண்டு, ஏறியேவிட்டார்கள். மேலே மேலே வளைந்து வளைந்து சென்ற கம்பங்களைப் பற்றிக்கொண்டு சென்று, கலசம் வரையிலும் சென்றும்விட்டார்கள். அங்கு, நந்திகளின் மேல் அமர்ந்தவாறே (இதனாலேயே குழு நண்பர் ஒருவர் �நந்தியைக் கண்ட நாயகர்� என்ற சரித்திரப் பெயர் பெற்றார்), இளநீர் தாகசாந்தி நடந்தது. என்ன சொல்லுங்கள், வெய்யில் பொழுதுக்கு குளிர்ந்த இளநீரைப் போல் வேறு ஒன்றும் இனிப்பதிலை.\nமதியம் சுமார் நான்கு மணிக்கு, கோயிலின் தளங்களிலிருந்து இறங்கி, மறுபடியும் தரையைத் தொட்டு, பசியின் அவசரத்தின் எல்லோருமாக ஒரு வாழைத் தாரையே காலி செய்த பிறகு, (என்னதான் ஒப்பிட முடியாது என்றாலும்) இமயமலையைத் தொட்டுவிட்ட டென்ஸிங், ஹில்லரி போன்ற சாதனையாளர்கள் எப்படி உணர்ந்திருப்பார்கள் என்று புரிவது போல் இருந்தது.\nஅரை மணி நேரம் கழித்து �ஜெயங்கொண்டா�னில் மதிய உணவிற்குச் சென்ற பொழுது, எல்லோருமே அலுத்துக் களைத்திருந்தோம்.\nவெயில் தாழ ஆரம்பித்திருந்த பொழுது, இராஜேந்திர சோழனின் அரண்மனை இருந்ததாகச் சொல்லப்பட்ட �மாளிகை மேட்�டிற்குச் சென்றோம். அங்கு ஒரிடத்தில் வரிசையாக வைக்கப்பட்டிருந்த சிதைந்த உருவச் சிலைகளை ராய்ந்தோம். ஓரிடத்தில், உடலின் மேல்பக்கம் மட்டுமே உருப்படியாக இருந்த ஒரு பெண்ணின் சிலை காணப்பட்டது. அதன் கீழே, இரும்புத் தகட்டில், �பெண் உருவம்� என்று எழுதப்பட்டிருந்தது. �அடடா...இதுவல்லவா கண்டுபிடிப்பு� என்று வியந்தவாறு, அதற்கு மேல் சிற்ப ஆராய்ச்சியில் இறங்காமல், இராஜேந்திர சோழனின் மாளிகையின் இடிபாடுகள் என்று சொல்லப்பட்ட இடத்திற்குச் சென்றோம்.\nசிமெண்ட்டால் கட்டம் கட்டப்பட்ட ஒரு இடத்தில், செங்கல்லால் ஆன சில குட்டிச்சுவர்கள் நின்றன. �தமிழகத்தை சிறப்பாக ஆண்ட ஒரு பெருமன்னனின் அரண்மனை, ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு இவ்வளவாவது மிஞ்சியிருக்கிறதே� என்ற எண்ணம் மேலோங்கியது உ��்மை.\nஅருகிலேயே இருந்த மியூசியம் ஒன்றையும் பார்த்துவிட்டு, மீண்டும் க.கொ.சோழபுரத்தின் அழகிய புல்வெளிகளில் அமர்ந்து, சூரியன் தென்னங்கீற்றுகளுக்கிடையில், கோயிலின் மதில்சுவற்றுக்குக் கீழே மறைவதைக் கண்டு இரசித்துவிட்டு, அங்கிருந்து கிளம்பினோம்.\nடாக்டர் கலைக்கோவன் அங்கிருந்தே திருச்சியை நோக்கிக் கிளம்ப, அவருக்கும் அவரது குழுவினருக்கும் நன்றி கூறிவிட்டு, நாங்கள் சிதம்பரத்தை நோக்கிப் பயணமானோம்.\nஇரவு பதினோரு மணிக்கு வண்டி என்பதால், சிதம்பரம் கோயிலை பார்த்துவிடலாம் என்று நினைத்தவாறு நாங்கள் உள்ளே நுழைய, அப்பொழுதே மணி ஒன்பது (வாயிலில் செருப்பு கண்காணிப்பாளர் எங்களை ஒரு மாதிரியாகப் பார்த்தார்).. ஆர்வக்கோளாறில் நாங்கள் அன்று கற்றுக்கொண்ட பாடங்களையெல்லாம் அங்கிருந்த மண்டபங்களை ஆராய்வதில் செலவழிக்க, நேரம் போனதே தெரியவில்லை.\nஒன்பதரை மணிக்கு திடீரென்று சாப்பாட்டின் நினைவு வந்தது. அடித்து பிடித்துக்கொண்டு அருகில் இருந்த ஒரு ஓட்டலில் நுழைந்தோம்.\nபத்தரை மணி சுமாருக்கு, மக்கள் நடமாட்டம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டிருந்த சிதம்பரத்தின் வீதிகளின் வழியே நடந்து சென்றோம். வெளியூர் செல்லும் பஸ்கள் �பாம்� என்று சப்தமிட்டவாறு நகர ரம்பித்திருந்தன. ரயில் நிலையத்தை நாங்கள் அடைந்த பொழுது எங்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.\nரயில் இரண்டு மணி நேரம் லேட்.\nவிதியை நொந்துகொண்டு காத்துக்கொண்டிருக்க மனம் வரவில்லை. விதியை நொந்துகொள்ளாமல், அரட்டையடித்துக்கொண்டு, �மசாலா டீ� வாங்கிக் குடித்துப் பொழுதைப் போக்கிவிடுவது என்று முடிவு செய்துகொண்டோம். கோட்ஸேவின் மரணம், 1942வில் இந்திய அரசியலின் நிலைமை, நேருஜியின் அரசியல் கொள்கைகள், என்று சுவாரஸ்யமான பேச்சில் இரவு கழிந்தது. அந்த அமைதியான ரயில் நிலையத்தில், நேரம் போனதே தெரியவில்லை.\nஇரவு இரண்டு மணிக்கு இராமேஸ்வரம் எக்ஸ்ப்ரெஸ் பெருமூச்சுவிட்டவாறு சிதம்பரத்தை அடைந்தது. மறுநாள் காலை ஒன்பது மணிக்கு எங்களை சென்னையில் கொண்டு வந்து சேர்த்துவிட்டது.\nஅத்துடன், இந்தக் கட்டுரையும் முடிந்தது.\nகங்கை கொண்ட சோழபுரம் - 2\nஓலை வேயப்பட்ட இடங்களை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், கீஈஈஈஈஈழே...மனிதர்கள் எறும்புகளைவிடச் சிறிய புள்ளிகளாகத் தெரிந்தனர். அவ்வப்பொழுது சிலர் �என்னவோ சாரத்தில் அசைகிறதே� என்று நிமிர்ந்து பார்க்க, ஓலை வழியே கையைசைத்தோம். (அதைப் பார்த்து அவர்கள் என்ன நினைத்தார்களோ, கடவுளுக்கே வெளிச்சம். �ஐயோ� என்று நிமிர்ந்து பார்க்க, ஓலை வழியே கையைசைத்தோம். (அதைப் பார்த்து அவர்கள் என்ன நினைத்தார்களோ, கடவுளுக்கே வெளிச்சம். �ஐயோ அங்க ஆரோ மனுசங்க இருக்காங்கடீ அங்க ஆரோ மனுசங்க இருக்காங்கடீ� என்ற குரல் ஒன்று கேட்டதாக ம(மெ)கா திருப்தியுடன் நண்பர் ஒருவர் அறிவித்தவுடன் ஏற்பட்ட சந்தோஷத்தைத் தவிர்க்க முடியவில்லை.)\nசாரப் பலகைகளின் மேல் நின்றவாறு, காரைப் பூச்சால் அமைக்கப்பட்டிருந்த சிற்பங்களை ரசித்தோம். ஓரிடத்தில் லிங்கோத்பவர் கம்பீரமாகக் காட்சியளித்தார். அருகிலேயே தட்சிணாமூர்த்தி சாந்தமாக அமர்ந்திருந்தார். இன்னோர் இடத்தில், குழந்தை விநாயகரின் கூந்தலில், சிவபெருமான அருமையுடன் கொன்றை மலர்களை சூட்டிக்கொண்டிருந்தார்\n�நாஸிகா� என்று கூறப்படும் வளைவுகள் வெவ்வேறு தெய்வ உருவங்களுக்கிடையில் கச்சிதமாக அமைக்கப்பட்டிருந்தன. கோரமான பற்கள் தெரியும் புன்னகையுடன், சிங்க முகங்களும் எங்களை வரவேற்றன.\nடாக்டர். கலைக்கோவன் எங்களுடன் சேர்ந்துகொண்டவுடன், வாழ்நாளில் அதுவரை நாங்கள் அடைந்திராத நூதனமான ஒரு அனுபவம் எங்களுக்கு வாய்த்தது. தரையிலிருந்து அத்தனை அடி உயரத்தில், எங்களை நழுவவிடாமல் காப்பாற்றிகொண்டிருந்த சில மரப்பலகைகளின் மீது, க.கொ.சோழபுரத்தின் விமானத்தின் மேற்பகுதியைப் பற்றிய பாடம் ஆரம்பமாகியது.\n�நாஸிகா�, �நேத்ர நாஸிகா�, �சாலா�, என்று விதவிதமாக வார்த்தைகள் புகுந்து புறப்பட்டன. �போதிகைகளை�ப் பற்றியும் பேச்செழுந்தது. (கவனிக்க: கோயில் தூண்களில் மேற்புறம், அவை கூரையைத் தொடும் இடங்களில் அமைக்கப்பட்டிருக்கும் வடிவத்திற்கு, �போதிகை� என்று பெயர்.). இந்தப் போதிகைகள் பெரும்பாலும் சீராக, நடுவில் எந்த இடைவெளியும் இல்லாமல் மேற்புறம் பயணிக்கும். அப்படி இடையில் வெட்டு விழுந்தால்�க.கொ.சோழபுரத்தைப் போல்�அது இராஜ ராஜ சோழனின் காலம், அதற்குப் பிற்பட்ட காலத்திற்குப் பிறகு கட்டப்பட்டது என்று உறுதியாகச் சொல்லலாம். போதிகைகளில் சாதாரணப் போதிகைகளும் உண்டு. போதிகையின் நடுவே வெட்டு விழுந்து, அது துருத்திக்கொண்டு இருப்பது போலும் அமைப்பது உ���்டாம். குலோத்துங்க சோழனின் காலத்தில், இந்த முறை மாறிவிட்டது.\nபோதிகைகளின் மேற்புறம், �வாஜனம்�, �கபோதம்� ஆகியவை அமைக்கப்பட்டிருந்தன. பிரம்மாண்டமான கோயில் என்பதால், கோயிலின் வெவ்வேறு பாகங்களும் அதற்கேற்ற அளவில் அமைக்கப்பட்டிருந்தன.\nவிமானத்தின் உட்புற அமைப்பை வெளிப்பார்வையிலிருந்து மறைக்கும் விதமாக, வெளிப்புறம் திறமையாக அமைக்கப்பட்டிருந்த வித்தையை நாங்கள் அறிந்துகொண்டோம். உட்புறம், சுவர் மூலை திரும்பும் இடத்தில் லேசாக வளைக்கப்பட்டிருந்ததல்லவா வெளிப்புறம், விமானம் எண்கோணமாக அமைக்கப்பட்டிருந்தது. வெளிப்புற அமைப்பை வைத்து, உட்புறம் விமானத்தின் அமைப்பை சொல்ல முடியாதபடி அக்கால ஸ்தபதிகள் விமானத்தைத் திறமையாக அமைத்திருந்தனர். விமானம் மேலே செல்லச் செல்ல, எண்கோண அமைப்பு காப்பாற்றப்பட்டு வந்தது. கடைசித் தளத்தில் அது மறைந்து, வட்டமான வடிவத்தை எட்டிவிட்டது.\nஇம்மாதிரிப் புதுவிதமான விமான/சிற்ப வடிவங்களை அமைப்பதில் சோழர்கள் அதிகத் திறன் வாய்ந்தவர்கள்.\nவிமானத்தின் உயரம் ஏற ஏற, அதன் சுற்றளவு சிறுகச் சிறுக, விமானத்தின் அங்கங்களும் அளவில் குறுகிக்கொண்டே, தளத்திற்குத் தளம் உள்வாங்கியவாறு அமைக்கப்பட்டிருக்கின்றன.\nபொதுவாக, ஒரு தளத்திற்கு மூன்று அடிப்படை உறுப்புகள் உண்டு: �அதிட்டானம் (Base), சுவர், மற்றும் கூரைப்பகுதி. இந்த மூன்றும் சேர்ந்ததுதான் ஒரு தளம் என்று குறிக்கப்படுகின்றது. இந்த அடிப்படை அமைப்புக்ளை வைத்துக் கொண்டு, அவற்றை மேலும் மேலும் அழகுபடுத்திக்கொண்டே செல்வதில் சோழர்களுக்கு நிகர் சோழர்களேதான். அப்படிப் பார்த்தால், �அதிட்டானம்� என்ற பகுதியே பல்வேறு பகுதிகளாக மாறி, அமைக்கப்படும் வடிவம், அமைக்கின்ற சிற்பியின் திறன், அவர் வாழ்ந்த காலகட்டம், இவற்றிற்கேற்றாற்போல் வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்படும். ஏன் சில சமயம், ஒரு தளத்தோடு நில்லாமல், பல தளங்கள் அமைக்கும்பொழுது, �அதிட்டானம்� என்ற பகுதியே நீக்கப்படுவதும் உண்டு\nஇத்தனை நுணுக்கத்துடன் தளங்கள் அமைக்கப்பட்டதற்கு இரு முக்கிய காரணங்கள் உண்டு. ஒன்று: அழகுணர்ச்சி என்று சொல்லப்படும் �aesthetic sense�. செய்யும் எதையும் இரசனையுடன் செய்தல். மற்றொன்று�வழிபாட்டுத்தலம் என்பதனால். இறைவன் குடிகொண்டுள்ள இடம், அவனைப் பார்க்க யிரக்கண���்கில் பக்தர்கள் வந்து செல்லும் இடம், மிக அழகானதாக, பார்ப்பவர் மனதைக் கொள்ளை கொண்டு போகும் விதமாக அல்லவா இருக்க வேண்டும்\nஇந்தியாவின் விமான அமைப்புகள் மொத்தம் மூன்று வகைகளைச் சார்ந்தவை:\n1. நாகரா(Nagara) அமைப்பு (சதுர வடிவம்)\n2. வேசரா(Visera) அமைப்பு (வட்ட வடிவம்)\n3. திராவிட(Dravida) வடிவம் (பல கோணங்கள்�அதாவது facets கொண்டது)\nதமிழ் நாட்டுக் கோயில்களில், நாகர அமைப்புடன் பரவலாகப் பல கோயில்களை காண முடியும். முழுக்க முழுக்க திராவிட அமைப்பில் விமானங்கள் கொண்ட கோயில்கள் நம்மிடையே இல்லை. முழுதாக வேசர அமைப்பில் விமானங்கள் கொண்ட கோயில்களும் இல்லை.\nதமிழகக் கோயில்களைப் பொறுத்த வரையில், விமான அமைப்பில் சிறந்து விளங்கியவர்கள் முதலாம் இராஜராஜ சோழர், மற்றும் இராஜேந்திர சோழர். தஞ்சைக் கோயிலை வடிவமைத்த இராஜராஜர், தனது விமானத்தை சதுரமாகவே எழுப்பினார். முடிவில், உச்சியில் இருந்த கலசத்தை மட்டும் திராவிட விமான அமைப்பில் எழுப்பினார். இராஜேந்திர சோழர் ஒரு படி மேலே போய், க.கொ.சோழபுரத்தின் விமானத்தில் மூன்று விதங்களைக் காட்டினார்.\nக.கொ.சோழபுரத்தில் உள்ளது போல், மூன்று விதமான விமான அமைப்புகளை உள்ளடக்கிக் கொண்டு, வெளியிலிருந்து பார்த்தால் உட்புறமாக விமானம் எப்படி அமைக்கப்பட்டுள்ளது என்று உணர்ந்து கொள்ளமுடியாதபடி நேர்த்தியாக அமைக்கப்பட்ட விமானம், இந்தியாவிலேயே வேறெங்கும் கிடையாதாம்.\nஎவ்வளவு உன்னதமான படைப்பு இது\nகங்கை கொண்ட சோழபுரம் - 1\nசோழ மன்னர்களில் பெரும்புகழ் வாய்ந்தவரும், முதலாம் இராஜ ராஜ சோழரின் புதல்வருமான இராஜேந்திர சோழர் அமைத்த கோயில். கங்கை வரையிலும் சோழர்கள் சென்று, வென்று வந்ததன் அடையாளமாக எழுப்பப்பட்ட கலைப் பொக்கிஷம். அசப்பில் தஞ்சைப் பெரிய கோயிலைப் போன்றே இருந்தாலும், சற்றே பெண்மைத்தனம் நிரம்பியது என்று சொல்வார்கள். வாயில்பகுதிகள் சிதிலமடைந்து காணப்பட்டாலும், கோயிலின் பிரம்மாண்டமும், அதன் அழகும் நம்மைக் கவர்ந்து விடுகின்றன.\nநாங்கள் க.கொ.சோழபுரம் போய்ச் சேர்ந்த பொழுது, கோயிலின் விமானம் ஓலைகளால் மூடப்பட்டு, சாரங்களால் சூழப்பட்டு, முகம் தெரியாமல் உடையணிந்திருந்த கோஷாப் பெண்மணியை நினைவுபடுத்தியது. கோயில் வளாகத்தின் பச்சைப் பசேல் புல்வெளிகளில் சற்று நேரம் நடமாடிவிட்டு, அங்குமிங்கும் கேமரா��்களை வைத்து சில புகைப்படங்களையும் எடுத்துவிட்டு, நிமிர்ந்தபொழுது, ASIக்காரர்கள் எங்கள் முன் காட்சி தந்தனர்.\nஅவர்களுடன் கோயிலின் உள்ளே சென்று, சிவபெருமானை தரிசித்தோம். தரிசனம் முடிந்தவுடன், டாக்டர் கலைக்கோவன் எங்களை சந்நிதியின் ஒருபுறமாக அழைத்துச் சென்றார். �Sandhara Cella� என்று அழைப்படும், கர்ப்பகிரஹத்திற்கும் வெளிச்சுவருக்கும் நடுவில் செல்லும் பாதையில் நுழைந்தோம்.\nநாங்கள் நின்று கொண்டிருந்த தளத்தின் முடிவில், கூரை கருங்கல்லால் மொத்தமாக மூடப்பட்டிருந்தது. அடுத்த தளத்திற்கு மேலே சென்று பார்த்தால்தான், விமானம் வரையில் செல்லும் சுவர் எப்படி அமைக்கப்பட்டிருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள இயலும். ஆக...சாரத்தின் மேலேறுவதில் முதல் கட்டம் தொடங்கியது.\nஅப்பொழுதே மணி ஒன்று. வேண்டாத சாமான்களை பிரகாரத்தின் ஓரத்தில் கம்பிக் கதவு போட்டிருந்த ஒரு அறைக்குள் பத்திரப்படுத்திவிட்டு, �ஒரு புதுமையான அனுபவத்தைப் பெறப்போகிறோம்� என்ற உணர்வுடன், க.கொ.சோழபுரக் கோயிலின் சாரத்தின் மீது ஏறினோம்.\nகட்டைகளின் மீது ஜாக்கிரதையாகக் கால் வைத்தபடி, நடுநடுவே குனிந்து எங்கோ பாதாளத்திலிருந்த தரையைப் பார்ப்பதே புதிய அனுபவமாக இருந்தது. முதல் தளத்திற்கு வந்தவுடன், டாக்டர் எங்களை விமானத்தின் உட்புறம் அழைத்துச் சென்றார்.\nஇந்தத் தளத்திலும், திருச்சுற்றின் (Sandhara Cella பகுதி) கூரை, கற்பலகைகளால் மூடப்பட்டிருந்தது. மெல்ல, தலைக்கு மேல் குறுக்கும் நெடுக்குமாக கட்டப்பட்டிருந்த கம்பங்களைத் தாண்டிக்கொண்டு (��அடிமைப்பெண்� மாதிரி வாங்கப்பா...� - டாக்டர். கலைக்கோவன்), கர்ப்பக்கிருஹத்திற்கு நேர் மேலேயிருந்த அறைக்குள் நுழைந்தோம்.\nகோயிலின் விமானத்தின் உட்புற அமைப்பே ஒரு architectural அதிசயம் என்றுதான் சொல்ல வேண்டும். தஞ்சைக் கோயிலில், விமானத்தின் உட்புறம் சதுரமாக அமைக்கப்பட்டிருக்கும். விமானம் மேலே செல்லச் செல்ல, மூலைகளில் right-angles காப்பாற்றப்பட்டுமிருக்கும். க.கொ.சோழபுரத்தின் விமானத்தின் உட்பகுதி, மூலைகளில் லேசாக வளைக்கப்பட்டிருந்தது. விமானம் அமைப்பதில் இதுவும் ஒரு வகை என்பதைத் தெரிந்துகொண்டோம்.\nஅடுத்தடுத்த தளங்களுக்கு நாங்கள் மேலேற (இம்முறை சாரத்தின் வழியாகச் செல்லாமல், உட்புறம் சரிவாக, கைப்பிடிகள் எதுவுமற்ற படிக்கட்டுகள் வழியாகவே மேலேறினோம்), வெளிப்புறம் காட்சி தந்த விமான அமைப்பிற்கும், உட்புறம் அது அமைக்கப்பட்டிருந்த விதமும் எங்களை அதிசயத்தில் ஆழ்த்திவிட்டது. உட்புறம் விமானத்தில் சுவர்கள் குறுகலாகிக்கொண்டே, உச்ச்ச்ச்ச்ச்...சியில், எங்கள் கண்களுக்குப் புலப்படாத இருளில் மறைந்து போக, வேலையாட்கள் சிலர் அவர்களுக்கே உரிய தைரியத்துடன், சர்க்கஸின் acrobats தோற்றுப்போகும் வகையில் கம்பத்திற்குக் கம்பம் தாவிக்கொண்டு, உச்சியை நோக்கி ஏறினார்கள். அவர்களின் குரல்களையும், அவ்வப்பொழுது அவர்கள் அடித்த டார்ச்சு வெளிச்சத்திலும், விமானத்தின் உச்சி எங்கள் கண்களுக்குத் தெரிந்தது.\nவிமானத்தின் உட்புற அமைப்பைக் கண்டு வியந்துவிட்டு, வெளியே வந்தோம். உட்சுவருக்கும் வெளிச்சுவருக்கும் இடையே நின்றுகொண்டு, அண்ணாந்து பார்த்த பொழுது, அதிசயமான, மிக அழகிய காட்சி ஒன்று தென்பட்டது. வெளிச்சுவரும் உட்சுவரும் செங்குத்தாக மேலேறுவதற்குப் பதிலாக, சிறிய படிகளாக, கொஞ்சம் கொஞ்சமாக குறுகிக்கொண்டே மேலேறின- தலைகீழாக்கிய படிக்கட்டைப் போல (பார்க்க புகைப்படம்). இதை �corbelling� என்று சொல்கிறார்கள்.\nஉட்புறச் சுவர்களின் ஒரங்களில், எங்கள் டார்ச் விளக்கின் வருகையைக் கண்டு பயந்து ஓடிய பூச்சிகள் சுவர்களில் ஓட்டிக்கொண்டு, நாங்கள் போவதை பயத்துடன் கவனித்தன. விளக்கு வெளிச்சத்தில், சுவற்றில் அவை குமிழ் குமிழாகப் பளபளத்த காட்சியைப் பார்த்தவுடன், பிரும்மாண்டமான அரண்மனை ஒன்றில், சுவற்றில் பதிக்கப்பட்ட விலையுயர்ந்த இரத்தினங்களும், வைர வைடூர்யங்களும்தான் நினைவுக்கு வந்தன.(�The Mummy� படத்தில், சுவற்றில் இருக்கும் பூச்சிகள் போல :-)\nஇதுவரை நாங்கள் ஏறிவந்த படிக்கட்டுகளும், சிமெண்ட் பூசப்பட்ட தளங்களும் இனி இல்லை. இதற்கு மேல் நிலைக்குச் செல்ல வேண்டுமானால், சாரங்களின் உதவியைக் கொண்டு, அங்கு வேலை செய்தவர்களைப் போல், கம்பத்திற்குக் கம்பம் தாவினால்தான் உண்டு.\nஇந்த சந்தர்ப்பத்திற்காகவல்லவா கங்கை கொண்ட சோழபுரத்திற்கு வந்தது அதை விட்டுவிட்டால் எப்படி கையால், சாரமாகப் பொருத்தப்பட்ட கம்பங்களின் மேலேயே ஜாக்கிரதையாகக் கால் வைத்து ஏறத் தொடங்கினோம். ஏறி, பலகைகள் கோர்க்கப்பட்ட தளத்திற்கு வந்து சேர்ந்தோம்.\nமலையடிப்பட்டியிலிருந்து கிளம்பிய நாங்கள், சுமார��� இரண்டரை மணிக்கு குன்னாண்டார் கோயில் என்ற சிறிய கிராமத்திற்கு வந்து சேர்ந்தோம்.\nபடைபடைக்கிற வெயிலில், ஒரு சிறிய மலைப்பகுதியின் கீழ்ப்புறத்தில் அமைந்திருந்த அந்தக் கோயிலுக்கு நாங்கள் வந்து சேர்ந்த பொழுது, சுடச்சுட, ஆவி பறக்க, ASIக்காரர்களின் உபயத்தில் எங்களுக்கு விருந்து ஒன்று தயாராக இருந்தது.\nபெரிய பெரிய பாத்திரங்களில், பதினைந்து பேருக்கு தயார் செய்யப்பட்டு, சூடு பறக்க எங்களுக்குப் பரிமாறப்பட்ட விருந்தை, கோயிலின் மண்டபம் ஒன்றில் வயிறார சாப்பிட்டுவிட்டு, கோயிலின் வாயிற்படிக்கட்டில் வரிசையாக அமர்ந்து ஆசுவாசப்படுத்திக்கொண்டோம்.\nமதியக் காற்று, அந்த நிழலில் சுகமாக வீசியது. கிராமத்துச் சிறுவர்கள் சிலர், எங்களுக்கெதிரில் இருந்த சில மண்டபங்களின் தூண்களைப் பற்றிக்கொண்டு விளையாடிக்கொண்டிருந்தனர்.\nமூன்று மணி சுமாருக்கு, நாங்கள் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும் என்று ஆர்வமாக இருந்த ஆய்வுப் பணியில், டாக்டர்.கலைக்கோவன் எங்களை முதன்முதலாக ஈடுபடுத்தினார்.\nகுன்னாண்டார் கோயிலின் முன் மண்டபங்களைத் தாண்டி, குடைவரைக்குமுன்பாக இருந்த முகமண்டபத்தை அடைந்தோம். முன்னேற்பாடாகக் கையோடு எடுத்து வந்திருந்த டார்ச்சு லைட்டுகளையும், அளக்கும் டேப்களையும் வெளியே எடுத்தோம். விவரங்களைக் குறித்துக்கொள்வதற்கு நோட்டுப்புத்தகங்களைப் பிரித்து எடுத்துக்கொண்டோம்.\nஅடுத்த மூன்று மணி நேரங்களும், குடைவரையின் கருவறையை அளந்து, ஆவுடையாரின் அமைப்பை அங்கம் அங்கமாக ஆராய்ந்து, முகமண்டபத்தின் ஒவ்வொரு பக்கமும் செதுக்கப்பட்டிருந்த சிற்பங்களை அணு அணுவாக ரசித்து, அவற்றைப் பற்றிய விவரங்களைப் பதிவு செய்து கொண்டு...\n�இது ஒன்றும் அவ்வளவு சுலபமான வேலையில்லை�சுத்த பத்தம், அது இது என்றெல்லாம் பார்க்காமல், முனைந்து வேலை செய்ய வேண்டும்; அப்படி செய்தால்தான் அதற்குரிய ஈடுபாடு வரும்; பலனும் கிடைக்கும்� என்று முன்கூட்டியே, அன்று காலையில் டாக்டர்.கலைக்கோவன் எங்களுக்கு எச்சரிக்கை செய்திருந்தது நன்கு நினைவிலிருந்ததால், குப்பை கூளங்களும், உரித்த தேங்காய் மட்டைகளும், வருடக்கணக்காக வழிந்து ஓடியிருந்த எண்ணெய்ப் பிசுக்கும், விதவிதமான வண்ணங்களில் சிதறி ஓடியிருந்த பெயர் தெரியா திரவங்களின் மிச்சங்களும், பழங்காலத்துக் கோயில்களுக்கேயுரிய பூச்சிகளின் அணிவகுப்பும் எங்களை பாதிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.\nமாறாக, முகமண்டபத்திற்குள் அவ்வப்போது பிரவேசித்த �சில்�லென்ற காற்று எங்களுக்குப் புத்துயிர் கொடுத்தது; தடவிப் பார்த்த சிற்பங்களுடன், டாக்டர்.கலைக்கோவனின் உதவியால் எங்களால் பேச முடிந்தது; இதுவரை நாங்கள் அறியாத பல விஷயங்களை அறிந்துகொள்ள முடிந்தது. கோயில்களின் பலவித பாகங்கள் என்னென்ன, செதுக்கப்பட்ட சிற்பங்கள் அணிந்துள்ள அணிகலன்கள் என்னென்ன, அவற்றை எப்படி இனம் கண்டு கொள்வது, போன்ற பல விஷயங்கள் எங்களுக்கு பரிச்சயமாயின. கோயில்களை ஒரு சில முறைகளிலேயே பார்த்துப் பழகியிருந்த நாங்கள் அன்று புதிய பாடங்கள் கற்றுக்கொண்டோம். ஒரே மதியத்தில் எங்கள் அணுகுமுறை மாறியது என்றுதான் சொல்ல வேண்டும்.\nஎடுக்கவேண்டிய குறிப்புகளையெல்லாம் எடுத்த பிறகு, நாங்கள் வெளியே வந்து வெளிக்காற்றை சுவாசித்த பொழுது, மணி ஆறைத் தாண்டியிருந்தது.\nகுன்னாண்டார் கோயிலின் பின்பக்கம் இருந்த மலைச்சரிவுக்குச் செல்ல, சில படிக்கட்டுக்கள் வெட்டப்பட்டிருந்தன. அவற்றில் ஏறிச்சென்று, இடிந்தும் அழிந்தும் போயிருந்த கோட்டைச் சுவர்களைப் பார்த்தவாறு, மலைச்சரிவின் மேற்புறத்தில் சாய்ந்துகொண்டோம்.\nசூரியன் மேற்கில் இறங்கிக்கொண்டிருக்க, இருள் மெல்ல மெல்ல பரவிக்கொண்டிருந்தது. மாலை வீடு திரும்பும் பறவைகளின் சப்தம் கலப்படமாக காதுகளில் விழுந்தது. எங்களுக்குப் பின்புறம் அழகிய மயில் ஒன்று, �யார் இந்த மனிதர்கள்� என்று பார்க்கும் பாவனையில், இடிந்த மதில் சுவரின் மேல் ஒய்யாரமாக வந்து நின்றது. பொழுது சாய்ந்துகொண்டிருந்த அந்தி வேளையில், கோட்டைச் சுவரின் மீது மயிலின் உருவம் தெளிவாகத் தெரிய, இயற்கையின் அற்புதமான ஓவியம் ஒன்றை நாங்கள் கண்டோம்.\nஎதிற்புறம் இருந்த மரங்கள் காற்றில் சலசலத்தன. மதில் சுவரின் மீதிருந்த மயிலின் குரலுக்கு, அந்த மரங்களிலிருந்து பதில் அகவல்கள் கேட்டன.\n�யாராவது கவிதை பாடுங்களேன். இந்த சூழலுக்குப் பொருத்தமாக இருக்கும்.� என்றார் டாக்டர்.கலைக்கோவன்.\nகவிதைக்குப் பொருத்தமாகத்தான் இருந்தது அந்த இடமும், நேரமும். சிறிது நேரம் அதை ரசித்துக் கதையும் கவிதையும் பேசிவிட்டு, நன்கு இருள் விரிந்த பின்னர் அங்கிருந்து ��ீழே இறங்கினோம்.\nஇரவு வேனில் திருச்சி திரும்பும்பொழுது, அனைவரும் பாட்டும் கூத்துமாகக் கொட்டம் அடித்துவிட்டு (�நான் இந்தப் பாட்டைப் பாடுவேன், இது என்ன சினிமா பாட்டோட மெட்டுன்னு சொல்லுங்க, பார்ப்போம்\" - திருமதி லலிதா) டாக்டரின் வீட்டிற்குச் சென்றோம். மேலும் சில மணி நேரங்கள், அவர் வீட்டில் அறுசுவை உணவு அருந்திவிட்டு, அவரவர் ஹோட்டல் அறைகளுக்குத் திரும்புகையில், மணி பத்தரை ஆகியிருந்தது.\nபி.கு: 'குன்னாண்டார் கோயில்' குறித்து நானும், நண்பர் கமலக்கண்ணனும், 2003 ஆம் வருடம் தஞ்சையில் நடந்த Historical Congressஉக்காக ஒர் ஆய்வுக் கட்டுரை தயார் செய்து சமர்ப்பித்தோம். அந்தக் கட்டுரையும் விரைவில்...\nபுதுக்கோட்டை மாவட்டத்தின் கீரனூரிலிருந்து சுமார் 17 கி.மீ தொலைவில் உள்ளது மலையடிப்பட்டி. விசலூரிலிருந்து 2 கி.மீ தூரத்தில் இருக்கிறது.\nமரங்கள் நிறைந்த பகுதியில் விசலூர்க்கோயில் அமர்ந்திருந்ததென்றால், மலையடிப்பட்டி, மொட்டைப் பாறைப் பிரதேசத்தில், ஒரு மலைக்குன்றில் குடையப்பட்டு, வெளிப்பார்வைக்கு சூனியமாகவும், உட்புறம், வெயில் வேளைக்குக் குளிர்ச்சியாக, எங்கள் வரவை ஆவலுடன் எதிர்பார்ப்பது போல் தன் வாயில் கதவுகளைத் திறந்து வைத்துக்கொண்டு காத்திருந்தது.\nமலையடிப்பட்டியில் இரு குடைவரைக்கோயில்கள் உள்ளன: ஒன்று சிவபெருமானுக்கு, இன்னொன்று திருமாலுக்கு. நாங்கள் முதலில் திருமால் கோயில் கொண்டிருந்த குடைவரைக்கோயிலையே தரிசித்தோம். இந்தக்கோயிலில் உள்ள பழைமையான ஒரு கல்வெட்டு, சோழ அரசன் இராஜகேசரியின் ஏழாம் ஆட்சியாண்டைச் சார்ந்ததாம். �ஒளிபதி விஷ்ணுகிருகம்� என்ற வார்த்தைகள், இக்கோயில் கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளன. காலத்தைப் பொறுத்தவரையில், சிவபெருமான் குடைவரைக்கும் பிற்பட்டது என்று தகவல். சுமார் ஒன்பது, அல்லது பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.\nவாயிலைத் தாண்டி, பாதங்களில் மணல் கொதிக்கக் கொதிக்க வேகமாக நடந்து சென்று குடைவரையை அடைந்தோம். மூன்று வாயில்களுள், திறந்திருந்த நடு வாயிலின் வழியே உள்ளே நுழைந்தோம்.\nபொதுவாகவே, குடைவரைக்கோயில்கள் மூன்று பகுதிகளைக்கொண்டவை- முகமண்டபம், முகமண்டபத்தையும் கருவறையையும் பிரிக்கும் பகுதி (இதை facet என்று சொல்கிறார்கள்), அப்பு��ம் கருவறை. மலையடிப்பட்டியின் facet மூன்று வாயில்களைக் கொண்டது. வாயில்களுக்கு �அங்கணம்� என்று பெயர்.\nமுக மண்டபத்திலும் பல்வேறு சிற்ப அதிசயங்கள் காரை பூசப்பட்டுக் காணப்பட்டன. உள்ளே நுழைந்தவுடன், கையில் மலர்களுடன், சுதை பூசப்பட்ட இரு அடியவர்கள், புன்னகையுடன் எங்களை வரவேற்றனர் (கைகளில் யுதங்களை வைத்திருந்தால் மட்டுமே, அவர்கள் �துவாரபாலகர்கள்�). முகமண்டபத்திலிருந்து, கருவறைக்கு முன் உள்ள மண்டபத்திற்கு செல்லும் வாயிலில், சிங்கங்களை அடித்தளமாகக் கொண்டு இரு அழகிய தூண்கள் எழும்புகின்றன. தூண்களில், முத்து மாலைகள் போன்ற மணிகள் மிக நுட்பமாக செதுக்கப்பட்டிருக்கின்றன. இவற்றிற்கு �மாலாஸ்தானம்� என்று பெயர்.\nமுகமண்டபத்திற்கு அடுத்த உள்மண்டபத்தில், வலது கைப்பக்கம், திருமாலின் திருவுருவம், தேவியருடன் காணப்படுகிறது. �வைகுந்தநாதர்� என்பது இவரது திருநாமம். அவருக்கு வலப்புறத்தில், வராக மூர்த்தி வீற்றிருக்கிறார்.\nவைகுந்தநாதருக்கு நேரெதிர் சுவற்றில், புடைப்புச் சிற்பமாக, நரசிம்ம மூர்த்தி, கம்பீரமாகக் காட்சி தருகிறார்.\nதலைக்கு மேலே, கூரையில் பல வண்ண ஓவியங்களும் காணப்பட்டன.\nதிருமயம் கோயிலை ஒரு முறை பார்த்தவர்களுக்கு, அந்தக் கோயிலுக்கும், �மலையடிப்பட்டி� குடைவரைக் கோயிலுக்கும் உள்ள ஒற்றுமை உடனே கண்ணில் பட்டுவிடும். ஆம், இங்கு மஹாவிஷ்ணு, மஞ்சளும் சிவப்புமாக �டால�டித்த ஆதி சேஷனின் மீது சயனித்துக்கொண்டிருந்தார். அவரது கரங்களின் ஆதரவைப் பெற்ற மார்க்கண்டேயரும், பூமிதேவியும் மண்டியிட்டு அமர்ந்திருந்தனர். ஒரு ஓரத்தில் மது கைடபர்கள் என்னும் அரக்கர்கள் கடவுளின் கோபத்திற்குப் பயந்து ஓடும் பாவனையில் செதுக்கப்பட்டிருந்தனர். கருடனும், தேவர்களும், இன்னபிற தெய்வ புருஷர்களும் இந்தக் காட்சியைப் பார்த்து ஆரவாரித்தனர்,\nசாதாரண மனிதர்கள் இவற்றையெல்லாம் பார்த்துவிட்டு, இவ்வளவுடன் நின்று விடுவார்கள். இது நாள் வரையில் அப்படியே இருந்த எங்களுக்கு, சரித்திர ஆராய்ச்சியாளர்கள் இதே விஷயங்களைப் பார்க்கும் முறையே வேறு என்பது புரிய ஆரம்பித்தது. எங்களுக்குக் கழுத்தில் இடும் நகையாகவும், தலையில் சூடும் க்ரீடமாகவும் இருந்தவை அவர்களுக்கு முறையே �சரப்பளி�யாகவும், �கரண்ட மகுடமாகவும்� மாறிவிட்டன. எங்க��் கண்ணுக்குப் புலப்படாத நுணுக்கங்கள் அவர்களுக்கு வெட்ட வெளிச்சமாகத் தெரிந்தன - உதாரணத்திற்கு, தூண்களில் மேற்புறம், அவை கூரையைத் தேடும் இடங்களில் அமைக்கப்பட்டிருக்கும் வடிவத்திற்கு, �போதிகை� என்று பெயர். அவை வளைந்து வளைந்து காணப்பட்டால், அதற்கு �தரங்க போதிகை� என்று பெயராம். (தரங்கம் என்றால் �அலை� என்று பொருள்). [பார்க்க புகைப்படம்]. இராஜராஜ சோழர் காலத்திற்கு பிறகு, இந்த வடிவம் மாற்றம் அடைந்துவிடுகிறது. தரங்க போதிகைகள் கொண்ட கோயில் என்றால், கண்ணை மூடிக்கொண்டு, �இராஜராஜர் காலத்திற்கு முற்பட்டது� என்று கூறிவிடலாம்.\nசிற்பிகள் சிற்பங்களைச் செதுக்குவதற்கு முன், சிவப்பு வர்ணத்தால் வரைந்து கொள்ளூம் கோடுகள், காரைப் பூச்சையும் தாண்டி அவர்களுக்குப் புரிந்தன. அவர்கள் அந்த விஷயத்தைச் சுட்டிக் காட்டிய பிறகே நாங்களும் அதைக் கவனித்தோம். கவனித்து வியப்பில் ஆழ்ந்தோம். அம்மாடி முத்தரையர் காலத்துக் குடைவரையில், சிற்பிகள் �வரைந்த� வர்ணம் கூட அப்படியே நின்றுவிட்டது முத்தரையர் காலத்துக் குடைவரையில், சிற்பிகள் �வரைந்த� வர்ணம் கூட அப்படியே நின்றுவிட்டது சித்தன்ன வாசலில் ஆயனர் கலந்து கொண்ட ஓவியப் போட்டி நினைவுக்கு வரவில்லை\nஇந்த சமயத்தில், இரா.கலைக்கோவன் எங்களுக்கு ஒரு நூதனமான சோதனை ஒன்றை வைத்தார். �விசலூரில்தான் ஓரளவுக்குக் கோயில் சிலைகள் உங்களுக்குப் பரிச்சயமாகிவிட்டதே எங்கே - இந்தக் கோயிலில், குடைவரைக்குள் செதுக்கப்படாத, வெளியிலிருந்து செதுக்கி உள்ளே பொருத்தப்பட்ட இரு சிற்பங்கள் இருக்கின்றன. அவை எவையெவை என்று கண்டுபிடியுங்கள், பார்ப்போம் எங்கே - இந்தக் கோயிலில், குடைவரைக்குள் செதுக்கப்படாத, வெளியிலிருந்து செதுக்கி உள்ளே பொருத்தப்பட்ட இரு சிற்பங்கள் இருக்கின்றன. அவை எவையெவை என்று கண்டுபிடியுங்கள், பார்ப்போம்� என்றபடி, அவர் கையைக் கட்டிக் கொண்டு ஒரு தூணில் சாய்ந்துவிட்டார்.\nநாங்கள் எல்லோரும் ஒருவரையருவர் பார்த்துக்கொண்டோம். �நம்மால் முடியுமா� என்ற சந்தேகம் ஒரே ஒரு கணம்தான் தோன்றியது. உடனே, டார்ச்சு லைட்டு சகிதமாக மண்டபம் முழுவதும் பரவினோம்.\nஎத்தனை தேடியும், முக மண்டபத்தின் வலது மூலையிலிருந்த விஷ்ணு பகவான் சகித தேவியர் சிற்பம் ஒன்றையே எங்களால் கண்டுபிடிக்க முடிந்தது. கொஞ்சம் கையாலாகாத்தனத்துடன் நாங்கள் எங்கள் தோல்வியை ஒப்புக்கொள்ள, எங்களைச் சோதித்தவர் ஒரு மந்தகாசப் புன்னகை புரிந்த வாறு �நீங்கள் கண்டுபிடித்த ஒரு சிற்பம்தான் வெளியிலிருந்து கொண்டு வரப்பட்டது. இரண்டாவது சிற்பமே கிடையாது,� என்று சொல்ல, �கரகாட்டக்காரன் சினிமாவைப் போல், �அதுதாங்க இது� என்று கவிழ்த்துவிட்டீர்களே� என்று அங்கலாய்த்துக்கொண்டு, அடுத்த கட்ட ஆராய்ச்சிக்குத் தாவினோம்.\nமலையடிப்பட்டியின் இரண்டாவது - அதாவது சிவபெருமானின் குடைவரைக்கோயிலுக்கு, ஒரு சிறிய பாதையின் வழியே நடந்து சென்று, மரங்கள் கவிந்திருந்த குகை வழியாக நுழைந்தோம். இங்கு சிற்பங்கள் கொட்டிக்கிடக்கவில்லையென்றாலும், ஒரு சுவற்றில் பொறிக்கப்பட்டிருந்த கல்வெட்டு ஒன்று எங்களது கவனத்தைக் கவர்ந்தது. �அது என்ன� வென்று யோசிப்பதற்குள், இரா.கலைக்கோவன் எங்களை, இன்னொரு சுவற்றில் செதுக்கப்பட்டிருந்த சில சிற்பங்களின் பக்கம் இழுத்துக்கொண்டு சென்றார். �இந்தச் சிற்பங்களெல்லாம் எந்தெந்த தெய்வங்களைக் குறிக்கின்றன; சொல்லுங்கள் பார்ப்போம்�, என்று எங்களுக்கு இன்னொரு சிறிய டெஸ்ட் வைத்தார்.\nஆளாளுக்கு நாங்கள் �இது முருகன்- சென்னி தெரிகிறதே�, �இது துர்கையாகத்தான் இருக்க வேண்டும்,� என்று சிற்பங்களின் உருவ அமைப்புகளை வைத்து எங்கள் முடிவுகளைத் தெரிவிக்க, அவற்றை இன்னும் நுணுக்கமாக ஆராய்வது எப்படி எங்களுக்குக் கற்றுக்கொடுத்த பின்னர்...எங்கள் ஆர்வத்தைக் கிளறிவிட்ட கல்வெட்டின் பக்கம் நகர்ந்தார்.\n�இது ஒரு அபூர்வமான கல்வெட்டு... ஏறக்குறைய ஒரு confession என்று வைத்துக்கொள்ளூங்களேன்\n அப்படியென்ன விஷயம் அடங்கியிருக்கிறது இதில்\n�இருக்கிறது,� என்ற இரா.கலைக்கோவன், நிதானமாக எங்களைக் கல்வெட்டைப் படிக்கச் சொன்னார். நிறுத்தி நிறுத்தி அதைப் படிக்கும்போதே விஷயம் விளங்கிவிட்டது என்றாலும், பின்னர் அவர் அதை விரித்துச் சொல்லும்பொழுதுதான் அந்த அதிசயக் கல்வெட்டின் சாரம் முழுவதும் விளங்கிற்று.\n�கொலை செய்தவன் ஒருவன் வெட்டிய கல்வெட்டு இது,� என்றார் இரா.கலைக்கோவன் நாங்கள் வாய் பிளந்து பார்த்துக்கொண்டிருக்க, ஒரு சிறிய புன்னகையுடன் தொடர்ந்தார். �இந்தக் கல்வெட்டை வெட்டியவன் ஒரு தாசியுடன் பழக்கம் வைத்திருந்திருக்கிறான். ஒரு சமயம், அந��த தாசி, வேறொரு பிராமணனுடன் இருப்பதை அறிந்தவுடன், கண்மண் தெரியாத த்திரத்தில் அவளையும், அந்தப் பிராமணனையும் வெட்டிவிடுகிறான். உடனே அவனுக்குக் கண்ணும் தெரியாமல் போய்விடுகிறது...�\n கொலை செய்தவுடன் கண் தெரியாமல் போகுமா என்ன அதற்கும் இதற்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா அதற்கும் இதற்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா\n�உண்டு என்று மருத்துவம் சொல்கிறதே இதை எங்கள் படிப்பின் ஒரு பகுதியாக நாங்கள் படித்தோம். சில சமயங்களில், stress அதிகமானால், இந்த மாதிரி அபூர்வமாக நடப்பதுண்டு. சில சமயம் வாழ்நாள் முழுவதும் அந்தக் குறை நீங்காமல் இருப்பதுண்டு; இன்னும் வேறு சமயங்களில் அதுவாகவே சரியாகிவிடும். இந்த மனிதன் இந்தக் கோயிலுக்கு வந்தவுடன், அவன் பார்வையைத் தடை செய்துகொண்டிருந்த இரத்தக்கட்டியோ, ஏதோவொன்றோ, கண்களுக்குச் செல்லும் இரத்தக்குழாயிலிருந்து வெளியேறியிருக்க வேண்டும் � அதனால், கோயிலுக்கு வந்தவுடன் அவனது பார்வை திரும்பிவிட்டது. பக்திப் பெருக்குடன், அவன் இந்தக் கோயிலுக்குச் சில கொடைகள் தந்து, �இன்ன காரணத்தினால்தான் நான் இவற்றைத் தர நேர்ந்தது� என்பதையும் விலாவாரியாக வெட்டி வைத்திருக்கிறான். அதுதான் இந்தக் கல்வெட்டின் கதை. � என்று முடித்தார் இரா.கலைக்கோவன்.\nஎத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவங்களூக்கு மௌளன சாட்சியாக நின்று கொண்டிருந்த அந்தச் சுவற்றை ஒரு முறை தொட்டுப் பார்த்துவிட்டு, அங்கிருந்து நகர்ந்தோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2018/10/", "date_download": "2019-05-27T09:40:52Z", "digest": "sha1:Y3YSMZTLSV6Q5LXDMG423HXGNRDL67FN", "length": 24824, "nlines": 457, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): 10/1/18 - 11/1/18", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\n10 வருஷம் கம்ளீட் | திருமணநாள் | உங்கள் ஆசிகள் வேண்டி ...\nஅப்படி இப்படின்னு ஓடிடுச்சி பத்து வருஷம்….\nகல்யாணம் பண்ணி பத்து வருஷம் கம்ளீட் பண்ணிட்டோம். காதலித்து காத்திருந்த வருடங்கள் பத்து எல்லாம் சேர்த்து 20 வருஷம்…\nவடசென்னை வயதுக்கு வந்தவர்களுக்கானது.. இந்த படமும் அந்த விமர்சன பதிவும்…\nகேங்ஸ் ஆப் வசிப்பூர்தான் இந்திய சினிமாவின் கேங்ஸ்டர் திரைப்படங்களின் உச்சம் என்று எண்ணி இருந்தேன்… இல்லை என்கிறது வடசென்னை\nLabels: தமிழ் சினிமா விமர்சனம், ��ார்த்தே தீர வேண்டிய படங்கள்\n105 நாட்கள்… காணாமல் போய் இருந்தேன்… #பிக்பாஸ் #biggbosstamil2\nஆம் சோசியல் மீடியாவில் லைக் ஷேர் கமென்ட் எதுவும் அதிக அளவில் செய்யவில்லை.. அதில்நண்பர்களுக்கு கோபம் கூட இருக்கலாம்…\n105 நாள் பிக் பாஸ் ரிவியூவ் விடாமல் செய்தேன்… அதுவும் பத்து நிமிடம் எல்லாம் இல்லை.. குறைந்தது ஒரு மணிநேரம்…\nமுதலில் இதை நான் ஏன் செய்கிறேன் என்று கேள்விகள்தான் அதிகம்..\nஅங்கே நடமாடும் மனிதர்களின் சூழ்நிலைக்கு ஏற்ப மாறும் மனிதர்களின் எண்ண வோட்டத்தை நான் படிக்க இந்த ரிவியூவை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்டேன்…\nLabels: அனுபவம், சமுகம், தொலைக்காட்சி\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\n10 வருஷம் கம்ளீட் | திருமணநாள் | உங்கள் ஆசிகள் வ...\nவடசென்னை சினிமா விமர்சனம் | #VADACHENNAI #TamilMo...\n105 நாட்கள்… காணாமல் போய் இருந்தேன்… #பிக்பாஸ் #b...\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (605) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (247) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (134) உலகசினிமா (133) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (97) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா க���ைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட ச���ன்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anitham.suganthinadar.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-27T09:44:51Z", "digest": "sha1:DEUA25GOTE5OHSCND5TSSRSUYRRNJW4B", "length": 10917, "nlines": 79, "source_domain": "anitham.suganthinadar.com", "title": "மகளிர் தினம். | அநிதம்", "raw_content": "\nதமிழ் படிக்க தமிழில் படிக்க\nதமிழின் திருவிளையாடல் – இலந்தை இராமசாமி.\nஒரே நாள் உனை நான்\nஒரே நாள் உனை நான் 1\nஒரே நாள் உனை நான் 2\nதமிழ் படிக்க தமிழில் படிக்க\nதமிழின் திருவிளையாடல் – இலந்தை இராமசாமி.\nஒரே நாள் உனை நான்\nஒரே நாள் உனை நான் 1\nஒரே நாள் உனை நான் 2\nசுகந்தி நாடார் | அநிதம்\nதிருக்கோவிலை விட்டு வீதியிலே தள்ளிய தெய்வத்திற்கு வெறும்காகித அளவில் கொண்டாட்டமா சமூக தளங்களில் இருபாலரும் வாழ்த்துச் செய்தி பரிமாறிக் கொண்டாடினால் மகளிரின் பெருமையை அந்த ஆண்டு முழுவதும் ஒரு சமுதாயம் உணர்ந்து நடந்து விட்டதாகப் பொருளாகி விடுமா சமூக தளங்களில் இருபாலரும் வாழ்த்துச் செய்தி பரிமாறிக் கொண்டாடினால் மகளிரின் பெருமையை அந்த ஆண்டு முழுவதும் ஒரு சமுதாயம் உணர்ந்து நடந்து விட்டதாகப் பொருளாகி விடுமா மேடை போட்டுப் பேசிவிட்டால் நீங்கள் மகளிரை மதித்ததாக ஆகிவிடுமா மேடை போட்டுப் பேசிவிட்டால் நீங்கள் மகளிரை மதித்ததாக ஆகிவிடுமா கண்டிப்பாக ஒவ்வொரு நாளும் பல சாதனைகள் புரிந்த பெண்களை நாம் கொண்டாட வேண்டும் தான். ஆனால்\nபெண்மை உணர்வுக்கு முதுகில் ஒரு தட்டுக் கொடுத்தலோடு சமுதாயத்தின் கடமை முடிந்து விட்டதா\nஒரு ஆணின் விந்தைத் தன்னுள் வாங்கி ஒரு அழியா விருட்சமாக மனிதக் குலத்தையே உருவாக்கும் பெண்மையைக் கொண்டாட ஒரு நாள் போதுமா\nஉண்மையில் பெண்மையை நாம் கொண்டாடுகி���ோமா\nதேவாலயத்தின் பாதிரியார் ஒரு சிறுமியை இன்று பாலியல் பலாத்காரம் செய்தி வந்துள்ளது. தன்னுடைய மணப்பெண்ணையே ஒரு மணவாளன் கற்பழித்து இருக்கிறான். . ஒரு தகப்பனே தன் மகளை பாலியல் பலாத்காரம் செய்து இருக்கிறார்.\nஇவர்களுக்கெல்லாம் இந்த மகளிர் தினக் கொண்டாட்டம் என்ன சொல்கிறது\nகள்ளிப்பால் குடித்தும் சாகாமல் இன்று சாதனை புரியும் பெண்மணிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களை நாம் கொண்டாட வேண்டும் தான்.\nஆனால் அவர்களின் சாதனைகளின் பின்னால் எத்தனை மரணவேதனைகள் மனவலிகள்\nமாண்பு மிகு என்று மரியாதையாக அழைக்கப்பட்ட முதலமைச்சர் பல லட்சம் மக்களால் அம்மா என்று அன்புடன் அழைக்கப்பட்ட ஒரு பெண்மணி மூடிய கதவுகளுக்குப் பின்னால் அனுபவித்தக் கொடுமைகள் யாருக்குத் தெரியும். திரையில் நிழலாய் வாழ்ந்து நிஜத்தை தன் புன்னகை என்ற இரும்புத் திரையால் மறைத்தே பொது வாழ்க்கைக்காக வேடம் போட்ட அந்தப் பெண்மணி எத்தனைச் சாதித்து இருந்தாலும் எப்படிப்பட்ட தனிப்படுத்தப்பட்ட மரணம்.\nமுன்னாள் முதலமைச்சரின் மறைவிற்குப் முன்னால் நம்மில் ஒருவராவது அவரது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி யோசித்துப் பார்த்து இருப்போமா இன்று அவரது மரணம் ஒரு அரசியல் விளையாட்டிற்குத் தளமாகி உள்ளது, ஆனால் ஜெயலலிதா என்ற பெண்மணியின் உள்ளக் கிடக்கைகள், அவர் வாழ்வில் அவர் சந்தித்த ஏமாற்றங்கள், துரோகங்கள் அவர் அனுபவிக்கத் தேவையானது தானா\nஆணுக்கும் பெண்ணுக்கும் ஆயுசு என்பதும் அறிவு என்பதும் மனம் என்பதும் பொதுவானது தான். ஒரு மனித உயிருக்கு என்னென்ன ஆசைகள்,ஏக்கங்கள் உணர்ச்சி வெளிப்பாடுகள் எல்லாமே இரு பாலருக்கும் சமம். ஆனால் பெண் மட்டும் தன்னையே தியாகம் செய்ய வேண்டும். குடும்பத்தின் நலத்திற்காக, சமுதாயத்தின் நலத்திற்காக அவலின் தியாகம் தேவையான ஒன்று என்ற மழுப்பல் உண்டு.\nஆணுக்கும் பெண்ணுக்கும் கல்விக்காகக் கொடுக்கப்படும் விலையும் உழைப்பும் ஒன்று தான் ஆனால் பெண்ணின் கல்வி திருமணம், குடும்பம் என்ற கல்லறைக்குள் புதைக்கப்படுகிறது. பொருளாதாரத் தேவைக்கு மட்டுமே அவளுடைய கல்வி பயன்படும் என்ற நிலையில் ஒரு சமுதாயம் உள்ளது குடும்பத்தின் உள்ளே எத்தனைக் கொடுமைகள். தினமும் கணவரிடமும் காதலனிடமும் தகப்பனிடமும் அடி உதை வாங்கும் பெண்கள் எத்தனை.\nதன் மகளின் வெற்றியைக் கொண்டாடும் தகப்பன் தன் மனைவியின் வெற்றிக்கு வழிகாட்டுபவனாக இருக்கிறானா தன் தாயின் மனவலிமை உடையாமல் இருக்க ஒரு தாயுமானவனாக இருக்கிறானா என்றக் கேள்விக்கு, சிதறித் தெறித்த கடல்நுரை போல ஒரு சில ஆண்களே உள்ளனர்.\nதீயில் வெந்துக் கருகிப் போகும் சதை வடிவில் உள்ள ஒரே வேறுபாடு மட்டுமே பெண்மையை ஒரு புறந்தள்ளப்பட்ட ஒரு தனி சாதியாக நடத்தச் சமுதாயத்திற்கு அனுமதி கொடுக்கிறது,\nஅதற்கு கலாச்சாரம், பண்பாடு என்று ஒரு அழகிய வண்ணம் வேறுபாடுஇந்த நிலை சமுதாயத்தில் தொடர்ந்தால் பெண்ணினம் என்பது அருகி வரும் உயிரினங்களில் ஒன்றாக அறிவிக்க வேண்டியிருக்கும்.\nAutism Life poem அபிரமி 4 அபிராமி அபிராமி 1 அபிராமி 2 அபிராமி 3 இயற்கை ஒரே நாள் உனை ஒரே நாள் உனை 2 ஒரே நாள் உனை நான் ஓரே நான் உனை நான் 2 கொண்டாடலாம் நினைவுகள்.... மரத்தின் கவிதை வெற்றி நிச்சயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/11/04/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2019-05-27T09:14:59Z", "digest": "sha1:D2VEJQPKQNSYCPKUH3N52MD23EPTRNEH", "length": 11529, "nlines": 338, "source_domain": "educationtn.com", "title": "நடுநிலைவகுப்புகளில் பயிலும் மெல்ல மலரும் மாணவர்களுக்கான கணிதப்பயிற்சித்தாள்கள் (5 முதல் 8 வகுப்புகளுக்கானது) பயிற்சித்தாள்-1!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Uncategorized நடுநிலைவகுப்புகளில் பயிலும் மெல்ல மலரும் மாணவர்களுக்கான கணிதப்பயிற்சித்தாள்கள் (5 முதல் 8 வகுப்புகளுக்கானது) பயிற்சித்தாள்-1\nநடுநிலைவகுப்புகளில் பயிலும் மெல்ல மலரும் மாணவர்களுக்கான கணிதப்பயிற்சித்தாள்கள் (5 முதல் 8 வகுப்புகளுக்கானது) பயிற்சித்தாள்-1\nPrevious articleவாட்ஸ்அப் குரூப்பிலும் வந்த மறைமுகமான வசதி\nபிளஸ் 1 பொது தேர்வில் 40 ஆயிரம் மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். இவர்களை பிளஸ் 2 வகுப்பில் இருந்து வெளியேற்றாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது....\nமாணவர் சேர்க்கை: தலைமை ஆசிரியர்களுக்கு சில ஆலோசனைகள்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணை���தளங்கள்\nFlash News:சொன்னபடி ஜூன் 3ல் பள்ளிகள் திறக்கப்படும் – செங்கோட்டையன்/பள்ளிகள் திறப்பு தேதியை மாற்றிவைக்க...\nஇதய நோய்கள் வருவதை தடுக்கும் தயிர் – தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் நன்மைகள்...\nபளுதூக்கும் விளையாட்டு விடுதியில் சேர 30-ம் தேதி மாநில அளவிலான தேர்வு.\nஆதிதிராவிடர் கல்வி உதவித்தொகை அரசாணையை ரத்து செய்தது நீதிமன்றம்.\nFlash News:சொன்னபடி ஜூன் 3ல் பள்ளிகள் திறக்கப்படும் – செங்கோட்டையன்/பள்ளிகள் திறப்பு தேதியை மாற்றிவைக்க...\nஇதய நோய்கள் வருவதை தடுக்கும் தயிர் – தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் நன்மைகள்...\nபளுதூக்கும் விளையாட்டு விடுதியில் சேர 30-ம் தேதி மாநில அளவிலான தேர்வு.\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\nPTA வாயிலாக 7,500 ரூபாய் சம்பளத்தில், ஆசிரியர்களை நியமித்துக் கொள்ள உத்தரவு\nPTA வாயிலாக 7,500 ரூபாய் சம்பளத்தில், ஆசிரியர்களை நியமித்துக் கொள்ள உத்தரவு ''தனியார் பள்ளிகளுக்கு நிகராக, வரும் கல்வியாண்டில், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரையிலான, அரசு பள்ளி மாணவர்களின் சீருடை மாற்றப்படும்,'' என, பள்ளிக் கல்வித்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/mass-sema-kuthu-public-reaction-for-petta-single-track/13353/", "date_download": "2019-05-27T09:52:01Z", "digest": "sha1:52HU4ZXOSHZ4757TK75PM4JDCJRDFN4T", "length": 3844, "nlines": 122, "source_domain": "kalakkalcinema.com", "title": "Mass, Sema Kuthu - Public Reaction For Petta Single Track | Rajinikanth", "raw_content": "\nமாஸ், செம குத்து – பேட்ட சிங்கிள் ட்ராக் பற்றி மக்கள் கருத்து\nPrevious articleஇந்தியன் 2 நாயகி நான் தான் – பிரபல நடிகை அதிரடி அறிவிப்பு.\nNext articleடிசம்பர் 21-ல் மோதும் 6 படங்கள் – வெற்றி யாருக்கு\nதளபதி 64 படத்தில் இதெல்லாம்தான் முக்கியமாம் – வெளிவந்த சூப்பர் அப்டேட்\nபேட்டயில் விட்டதை தர்பாரில் பிடித்த அனிருத் – ரஜினி ரசிகர்களுக்கு ஸ்பெஷல் அப்டேட்\nசர்கார் இருந்தும் விஜய்யை பின்னுக்குத் தள்ளிய ரஜினி – மாஸான அப்டேட்\nதமிழில் விஜய் மட்டுமே செய்த சாதனை – அதிரவைக்கும் தகவல்\nஆயிரத்தில் ஒருவர் 2 இசையமைப்பாளர் இவரே – செல்வராகவன் வெளியிட்ட அதிரடி தகவல்.\nதளபதி 63 பிளாஷ்பேக் குறித்த ரகசியத்தை உளறிய பிரபல நடிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/10/08021613/You-can-apply-for-unemployed-scholarships--collector.vpf.vpf", "date_download": "2019-05-27T09:58:51Z", "digest": "sha1:TIMKEELDNXM4QVOHLLNR5Y6YGHJQMH64", "length": 12469, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "You can apply for unemployed scholarships - collector information || வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nவேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல் + \"||\" + You can apply for unemployed scholarships - collector information\nவேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்\nவேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.\nபதிவு: அக்டோபர் 08, 2018 04:30 AM\nகலெக்டர் கந்தசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். இதற்கு பள்ளி இறுதி வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் தேர்ச்சி பெறாதவர்கள், மேல்நிலைக்கல்வி தேர்ச்சி, பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தொடர்ந்து பதிவினை புதுப்பித்து வருபவர்கள், கடந்த செப்டம்பர் மாதம் 30-ந் தேதியின் நிலவரப்படி 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்பவராக இருத்தல் வேண்டும். மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடித்திருக்க வேண்டும்.\nதகுதி உள்ளவர்கள் திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெறப்பட்ட விண்ணப்ப படிவத்திலோ அல்லது வேலைவாய்ப்புத்துறை இணையதளத்தின் மூலம் எடுக்கப்பட்ட விண்ணப்ப படிவத்திலோ அல்லது நகல் விண்ணப்ப படிவத்திலோ பூர்த்தி செய்து வருவாய் ஆய்வாளர் அல்லது உயர் அலுவலரிடம் இருந்து பெறப்பட்ட சான்று, தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்குப் புத்தகத்துடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அடுத்த மாதம் (நவம்பர்) 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.\n1. மத்திய அரசின் உதவித்தொகை ரூ.6 ஆயிரத்தை அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும்\nமத்திய அரசின் உதவித்தொகை ரூ.6 ஆயிரத்தை அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தியுள்ளது.\n2. மத்திய அரசு திட்டத்தில் சிறு,குறு விவசாயிகள் 200 பேருக்கு உதவித்தொகை\nமத்திய அரசின் திட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சிறு,குறு விவசாயிகள் 200 பேருக்கு உதவித்தொகை வழங்கப்பட்���து.\n3. நலிந்த நிலையில் உள்ள முன்னாள் விளையாட்டு வீரர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nநலிந்த நிலையில் உள்ள முன்னாள் விளையாட்டு வீரர்கள் ஓய்வூதிய உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் கணேஷ் தெரிவித்து உள்ளார்.\n4. ஓட்டுக்காகவே மத்திய-மாநில அரசுகள் உதவித்தொகை மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nஓட்டுக்காகவே மத்திய-மாநில அரசுகள் உதவித்தொகை வழங்குவதாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n1. திருமணத்திற்கு மறுத்ததால் உல்லாச வீடியோக்களை முகநூலில் வெளியிட்ட காதலி : அவமானத்தால் ஊழியர் தற்கொலை\n2. தாய் அடிக்கடி செல்போனில் பேசியதால் மனமுடைந்த மகன் தூக்குப்போட்டு தற்கொலை\n3. செட்டிகுளத்தில் தெர்மாகோலால் கட்டப்படும் வீடு ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்\n4. மதுரையில் பட்டப்பகலில் வீடுபுகுந்து பயங்கரம்: தூங்கிக் கொண்டிருந்தவரின் தலையை துண்டித்து எடுத்துச் சென்ற கும்பல்\n5. 17 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த எலக்ட்ரீசியன் மறுவாழ்வுக்கு கலெக்டர் உதவி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/srilanka/62909-social-networks-blocked-in-sri-lanka.html", "date_download": "2019-05-27T11:14:00Z", "digest": "sha1:3GE7YYQX5PPZYGDN5QDTSP3NGGKEHWX6", "length": 9875, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "இலங்கையில் சமூக வலைதளங்கள் முடக்கம்! | Social networks blocked in Sri Lanka", "raw_content": "\nயூகங்கள், வதந்திகள் வேண்டாம்: காங்கிரஸ் கோரிக்கை\nபிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க கமலுக்கு அழைப்பு\nபிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் ரஜினிகாந்த்\nபாஜக - மக்கள் இடையே அற்புத வேதிமாற்றம் - தவிடுபொடியான வாக்கு வங்கிக் கணக்கு : மோடி பெருமிதம்\nபாஜக - மக்கள் இடையே அற்புத வேதிமாற்றம் - தவிடுபொடியான வாக்கு வங்கிக் கணக்கு : மோ���ி பெருமிதம்\nஇலங்கையில் சமூக வலைதளங்கள் முடக்கம்\nஇலங்கையில் நிகழ்ந்த வன்முறை சம்பவத்தையடுத்து சமூக வலைதளங்கள் முடக்கப்பட்டுள்ளன.\nஇலங்கையில் கடந்த மாதம் 21ஆம் தேதி நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இச்சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, இலங்கையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nஇந்த பயங்கரவாத தாக்குதலில் இருந்து இலங்கை சற்று மீண்டு வரும் நிலையில், நேற்று முன்தினம் சிலோபம் என்ற கடலோர பகுதியில் கலவரம் ஏற்பட்டது. சமூக வலைதளங்களில் வெளியான பதிவால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு கலவரமாக மாறியது. இதையடுத்து அப்பகுதியில் இன்று காலை வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.\nஇந்நிலையில், மீண்டும் கலவரங்கள் ஏற்படாமல் தடுக்க இலங்கையின் சில பகுதிகளில் சமூக வலைதளங்கள் மற்றும் இணையதள சேவைகளை அரசு முடக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 6,04,156 பேர் விண்ணப்பம்\nஐபிஎல்: சென்னையை வீழ்த்தி 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது மும்பை அணி\n15வது உலக சாதனை படைத்த தமிழக சிறுமி...குவியும் பாராட்டுக்கள்...\nசெயல்திறன் கொண்ட அரசுக்கே மக்கள் ஆதரவு: பிரதமர் மோடி பெருமிதம்\n1. புவனேஷ்வரில் தரையிறங்கிய கொல்கத்தா விமானம்... மனதை நெகிழ வைத்த சம்பவம் \n2. எச்சரிக்கை...அதிகப்படியான உடல் எடை புற்றுநோயை உண்டாக்கிவிடும்…\n3. பிரபல ரவுடியின் தலையை துண்டாக வெட்டி வீசி சென்ற கொடூரம்..\n4. நோயாளியின் வயிற்றிலிருந்து கரண்டிகள் உள்பட பல பொருட்கள் அகற்றம்\n5. பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை\n6. கனமழை எதிரொலி- கரைபுரண்டு ஓடும் வெள்ளம்\n7. பிரதமர் மோடி தங்கியிருந்த குகை சுற்றுலா தலமாகிறது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசுற்றுலாப் பயணிகள் தைரியமாக இலங்கைக்கு வரலாம்: ரனில் விக்ரமசிங்கே\nஇலங்கை: இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை\nஇலங்கை முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்\n\"இலங்கை தற்போது அமைதியாக உள்ளது\" - அதிபர் மைத்திரிபால சிறிசேன\n1. புவனேஷ்வரில் தரையிறங்கிய கொல்க���்தா விமானம்... மனதை நெகிழ வைத்த சம்பவம் \n2. எச்சரிக்கை...அதிகப்படியான உடல் எடை புற்றுநோயை உண்டாக்கிவிடும்…\n3. பிரபல ரவுடியின் தலையை துண்டாக வெட்டி வீசி சென்ற கொடூரம்..\n4. நோயாளியின் வயிற்றிலிருந்து கரண்டிகள் உள்பட பல பொருட்கள் அகற்றம்\n5. பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை\n6. கனமழை எதிரொலி- கரைபுரண்டு ஓடும் வெள்ளம்\n7. பிரதமர் மோடி தங்கியிருந்த குகை சுற்றுலா தலமாகிறது\n3 வயது பெண் குழந்தை சடலமாக மீட்பு\nரூ.1.56 கோடி பணத்தை சாலையில் வீசி சென்ற மர்ம நபர்கள்\nராகுல் தான் அடுத்த பிரதமராம்..சொல்லிட்டாரு சாரு\nபிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%90%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%90%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%90%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85/", "date_download": "2019-05-27T10:13:11Z", "digest": "sha1:HOTLTOKK6KEU26O6OJYCM35EKV4FOYGU", "length": 6186, "nlines": 135, "source_domain": "adiraixpress.com", "title": "ஐசிஐசிஐ வங்கி கிளையை அணுகவும்!!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஐசிஐசிஐ வங்கி கிளையை அணுகவும்\nஐசிஐசிஐ வங்கி கிளையை அணுகவும்\nஎனது பெயர் கலியமூர்த்தி இன்று(11.10.2017) மதியம் 3 மணியளவில் பட்டுக்கோட்டை மணிகூண்டு அருகில் உள்ள ICICI ஏடிஎம்க்கு பணம் எடுக்க சென்றபோது அருகில் உள்ள பணம் செலுத்தும் மெஷினில் யாரோ ஒருவர் அக்கவுண்டில் செலுத்திய ₹28000 பணம் ஏற்றுக்கொள்ளப்படாமல் திரும்ப வந்துள்ளது.அருகில் அதனை உரிமை கொண்டாட எவரும் இல்லை.எனவே அந்த பணத்தை எடுத்து ICICI வங்கி மேலாளரிடம் ஒப்படைத்தேன்,ஒப்படைத்ததற்கான ரசீதையும் நான் பெற்றுக்கொண்டேன்.எனவே அந்த பணத்திற்கான உரியவர்கள் வங்கி மேலாளரை அணுகி அதனை பெற்றுக்கொள்ளுமாறு தங்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.\nபணம் பெற்ற பிறகு தயவுசெய்து என்னை தொடர்பு கொள்ளவும்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/181666", "date_download": "2019-05-27T09:46:36Z", "digest": "sha1:SKNEHGOOKUDKJVIPW7VZBJXZKRNICCYW", "length": 7521, "nlines": 99, "source_domain": "selliyal.com", "title": "மஇகா- மசீச: “அவசரப்பட வேண்டாம், தேமு கூட்டத்தில் பேசி தீர்க்கலாம்!”- முகமட் ஹசான் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு மஇகா- மசீச: “அவசரப்பட வேண்டாம், தேமு கூட்டத்தில் பேசி தீர்க்கலாம்\nமஇகா- மசீச: “அவசரப்பட வேண்டாம், தேமு கூட்டத்தில் பேசி தீர்க்கலாம்\nகோலாலம்பூர்: மஇகா மற்றும் மசீச கட்சிகள் வேறொரு கூட்டணியை அணுக இருப்பதாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டதற்கு, பொறுத்திருந்து செயல்படுமாறு அம்னோ கட்சியின் இடைக்காலத் தலைவர் முகமட் ஹசான் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் சம்பந்தமாக தேசிய முன்னணியின் உச்சமட்டக் குழு கூட்டத்தில் பேசப்படும் எனவும் அவர் கூறினார்.\nஅவ்விரு பங்காளிக் கட்சிகளின் அதிருப்தியை தாம் புரிந்து கொண்டதாகக் கூறிய ஹசான், அவர்களின் கருத்துகளை அப்படியே விட்டுவிடப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.\nஇந்த விவகாரம் குறித்து சிறந்த ஒரு தீர்வினை எடுப்பதில் தேசிய முன்னணி கவனத்தை செலுத்தும் என அவர் கூறினார்.\n“இந்த பிரச்சனையை எந்தவொரு பொறுப்பற்ற தரப்பும் அரசியலாக்கக் கூடாது. அதற்கு மாறாக, அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து சிறந்த ஒரு முடிவினை எடுக்க வேண்டும்” என அவர் குறிப்பிட்டார்.\nஇதற்கிடையே, தேசிய முன்னணியின் தலைமைச் செயலாளர் நஸ்ரி அஜிஸ் வெறும் வாய் வார்த்தையாக இல்லாமல் அவ்விரு கட்சிகளையும் வெளியேறச் சொல்லி பதிலடிக் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleசெமினி: நம்பிக்கைக் கூட்டணி தோல்விக்கு அன்வார் முக்கியக் காரணி\nNext article‘நேர்கொண்ட பார்வை’: அஜித் படத்தின் முதல் தோற்றம் வெளியீடு\nஅம்னோ, பாஸ் கூட்டு முயற்சி நோன்பு பெருநாளுக்குப் பிறகு அறிவிக்கப்படும்\nஅம்னோ: நஜிப், சாஹிட், தெங்கு அட்னான் பதவிகள் பறிக்கப்படலாம்\nதேமு, நம்பிக்கைக் கூட்டணி இந்தியர்களுக்காக குரல் எழுப்பவில்லை\nசமூகப் போராளி ஜெயதாஸ் காலமானார்\nஜெயதாஸ் இறுதிச் சடங்கில் அன்வார் இப்ராகிம்\nமுன்னாள் பகாங் ஆட்சியாளர், சுல்தான் அகமட் ஷா காலமானார்\nமுக்ரிஸ் மகாதீர் ஜோகூர் சுல்தானிடம் மன்னிப்புக் கோரினார்\nசுல்தான் அகமட் ஷா நல்லுடல் பெக்கான் சென்றடைந்தது – மே 23 பகாங்கில் பொது விடுமுறை\nஜெகன் மோகன் ரெட்டி, பிரதமர் மோடி சந்திப்பு, ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு சலுகைகள் தொடரும்\nஅன்வார்-மகாதீர் சந்திப்ப���: இஸ்லாமிய நாடுகளை தற்காக்க மலேசியா விரைந்து செயல்பட வேண்டும்\n2020 முதல் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் விளம்பரம் செய்யலாம்\nஜசெகாவின் பரிந்துரையை மஸ்லீ ஏற்பது அவசரமான முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Video_Index.asp?idv=9867&cat=49", "date_download": "2019-05-27T10:28:11Z", "digest": "sha1:6YAZUUPK7HTF7BO5Y5JW53LPCDCCNEDB", "length": 9245, "nlines": 175, "source_domain": "www.dinakaran.com", "title": "மலைக்க வைத்த கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ.|Special Story | Kallakurichi RTO Arrest- Dinakaran Videos", "raw_content": "இ-பேப்பர் தமிழ்முரசு Sitemap SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nராகு கேது பெயர்ச்சி பலன்\nசன் நியூஸ்செய்திகள்சன் செய்தி நேரலை தேர்தல் 2016\nபொழுதுபோக்குஇன்றைய ராசி பலன் குட்டீஸ் சுட்டீஸ் கொஞ்சம் நடிங்க பாஸ் சொல்லுங்கண்ணே சொல்லுங்க ஆலய வழிபாடு ஸ்பெஷல் மூலிகை மருத்துவம்\nமலைக்க வைத்த கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ.\nசேலம் 8 வழி சாலை வெட்டப்பட்ட மரத்திற்கு பதிலாக மரக்கன்றுகள் நடுவதற்கு போலீஸ் எதிர்ப்பு\nதமிழகத்தில் பருவும் டெங்கு, பன்றி காய்ச்சல் 32 மாவட்டங்களில் நோய்தடுப்பு நடவடிக்கை தீவிரம்\nதகுதிநீக்க 18 MLA தொகுதிகளில் போராட முடிவு | 18 தொகுதிகளில் 2 மாதங்களுக்கு உண்ணாவிரதம்\nசெய்தி வாசிக்கும் செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன\nபாலியல் புகாரில் சிக்கிய சாமியார் சதுர்வேதி எங்கே\nசபரிமலைக்கு செல்ல 539 இளம்பெண்கள் முன்பதிவு | பாதுகாப்பு ஏற்பாடுகளில் கேரள அரசு தீவிரம்\nஆந்திர மாநிலத்தில் விநோத கிராமம் | பெண்கள் நைட்டி அணிந்தால் 2000 ரூ அபராதம்\nஎளிய எம்பியை தேர்ந்தெடுத்ததற்காக பாலசோர் தொகுதி மக்களுக்கு குவியும் பாராட்டு: சைக்கிள், ஆட்டோவில் பிரசாரம் செய்து சாதனை\nசென்னையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் 50 ஏ.சி.சொகுசு பஸ்களை இயக்க போக்குவரத்து கழகம் திட்டம்\n....... 2007-ல் செய்த தவறை மீண்டும் செய்யப் போவதில்லை: எடியூரப்பா சூசகம்\nகஜா புயலுக்கு பின் இயற்கை மாற்றத்தால் வாசனை போனது... பூக்கள் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை\nமோடி பிரதமராக பதவியேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க ரஜினி, கமலுக்கு அழைப்பு\nஇறுதிக்கட்டத்தில் கோடை விடுமுறை... ஒகேனக்கல், ஏற்காடு, மேட்டூரில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srisrianna.com/", "date_download": "2019-05-27T09:27:18Z", "digest": "sha1:QPGEK5CTEBBTM4SQJCJADR6ZSU2ONGBC", "length": 7393, "nlines": 443, "source_domain": "srisrianna.com", "title": "Skip to content", "raw_content": "\nசின்னக் குழந்தை நம்மை சம்பந்தமில்லாத கேள்விகளை ஓயாமல் கேட்டுக் கொண்டேவரும். அதை நிறுத்த வழி என்ன தெரியுமா நாம் பதில் சொல்லுவதைவிட்டு அந்தக் குழந்தையைக் கேள்விகள் கேட்க ஆரம்பித்து விடவேண்டும். அதுபோல் நம்மிடம் தர்க்கம் செய்ய வருபவர்கள் பல கேள்விகளை சம்பந்தமில்லாது கேட்டுத் துன்புறுத்தினால் நாம் விடையே கூறக்கூடாது. நமக்கு ஒன்றுமே தெரியாத முட்டாளாகாப் பாவித்துக் கொள்ள தெரியவேண்டும். பிறகு நாமே அவரை சந்தேகம் கேட்க ஆரம்பித்துவிட வேண்டும\nமதுரை கோகுலம் ராதா கல்யாணம்\nஸ்ரீகள்ளழகர் கோகுலம் வருகை மன்டகப்படி\nஸ்ரீரங்கம் சித்திரை உத்ஸவம் ஆரம்பம்\nஸ்ரீ ராமானுஜ ஜயந்தி/ஸ்ரீ சங்கர ஜயந்தி\nராதா கல்யாணம் ஸ்ரீவனம் வைகாசி விசாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/cinema/21826-jackie-shroff-board-on-thalapathy-63.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-05-27T09:39:24Z", "digest": "sha1:AYWHEDK7TABPZJRRESKED7NLQL3PEBWH", "length": 9280, "nlines": 115, "source_domain": "www.kamadenu.in", "title": "‘தளபதி 63’ படத்தில் இணைந்த ஜாக்கி ஷெராஃப் | jackie shroff board on thalapathy 63", "raw_content": "\n‘தளபதி 63’ படத்தில் இணைந்த ஜாக்கி ஷெராஃப்\nவிஜய் நடிக்கும் ‘தளபதி 63’ படத்தில், பாலிவுட் நடிகரான ஜாக்கி ஷெராஃப் நடிப்பதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.\n‘தெறி’ மற்றும் ‘மெர்சல்’ படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய் - அட்லீ கூட்டணி இணைந்துள்ளது. இன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்தப் படம், தற்போதைக்கு ‘தளபதி 63’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. ஏஜிஎஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.\nஇதில், விஜய் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். கதிர், விவேக், யோகி பாபு, டேனியல் பாலாஜி, ஆனந்த் ராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.\nஇந்தப் படத்தில் விளையாட்டுப் பயிற்சியாளராக நடிக்கிறார் விஜய். இதற்கு ஏற்ற வகையில் தன்னுடைய உடலமைப்பையும் மாற்றியுள்ளார் விஜய். கடந்த ஜனவரி மாதம் முதல் சென்னையில் படப்பிடிப்பு தொடங்கி, நடைபெற்று வருகிறது.\nஇதன் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை சன் டிவி கைப்பற்றியுள்ளது. வருகிற தீபாவளிக்கு இந்தப் படம் ரிலீஸா���ும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தப் படத்தில், நடிகை ரெபா மோனிகா ஜான் இந்தப் படத்தில் நடிப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. ‘ஜருகண்டி’ படத்தில் ஜெய் ஜோடியாக நடித்த இவர், பெண்கள் கால்பந்து அணி வீராங்கனைகளில் ஒருவராக இந்தப் படத்தில் நடிக்கிறார் எனத் தகவல் கிடைத்துள்ளது.\nஇந்நிலையில், பிரபல பாலிவுட் நடிகரான ஜாக்கி ஷெராஃப் ‘தளபதி 63’ படத்தில் நடிப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ‘ஆரண்ய காண்டம்’, ‘மாயவன்’ ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்துள்ள ஜாக்கி ஷெராஃப், தற்போது கஸ்தூரி ராஜா இயக்கத்தில் ‘பாண்டி முனி’, விக்ரம்பிரபு நடிக்கும் ‘வால்டர்’ ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார்.\nகன்னடத்தில் ரீமேக் ஆகிறது ‘பரியேறும் பெருமாள்’\n‘தளபதி 63’ படத்தில் புதிதாக இணைந்த நடிகை\nகேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ்\n‘அலாவுதீனின் அற்புத கேமரா’ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஇரண்டாவது முறையாக பிரதமர்: மோடிக்கு விஜயகாந்த் வாழ்த்து\nதமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு: பிரதமர் மோடியிடம் நதிநீர் இணைப்பை வலியுறுத்துவோம்; பிரேமலதா\nவங்கிக் கடன்களை 100% திருப்பிச் செலுத்தி விடுகிறேன்: மீண்டும் மல்லையா உறுதி\n4 தொகுதிகள் இடைத்தேர்தலிலும் அதிமுகவுக்கு தேமுதிக ஆதரவு\n'தளபதி 63' படத்தின் கதை என்னுடையது: படப்பிடிப்புக்கு தடை கோரி உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த குறும்பட இயக்குநர்\nவேலூரில் தேர்தல் ரத்தை ஏற்றுக்கொள்ள முடியாது; வாக்களித்த பின்னர் பிரேமலதா பேட்டி\n‘தளபதி 63’ படத்தில் இணைந்த ஜாக்கி ஷெராஃப்\nடெல்லியில் பிரச்சினையும் இல்லை; வேட்பாளர் பட்டியல் வெளியீட்டில் தாமதமும் இல்லை: தங்கபாலு பளிச் பதில்கள்\nகன்னடத்தில் ரீமேக் ஆகிறது ‘பரியேறும் பெருமாள்’\nகட்சி அறிவிப்பதற்கு முன்னரே வேட்பாளரை ஆதரித்து ட்வீட் செய்தது ஏன்- வானதி சீனிவாசன் விளக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/special-articles/26139-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-05-27T10:08:45Z", "digest": "sha1:G2EYYNIRWO6FAIYKJTRM3M36BVBTFA7F", "length": 20704, "nlines": 123, "source_domain": "www.kamadenu.in", "title": "பணம் நம் ஓட்டை வாங்கிவிட முடியும் என்றால், நாம் என்ன சோற்றால் அடித்த பிண்டங்களா? | பணம் நம் ஓட்டை வாங்கிவிட முடியும் என்றால், நாம் என்ன சோற்றால் அடித்த பிண்டங்களா?", "raw_content": "\nபணம் நம் ஓட்டை வாங்கிவிட முடியும் என்றால், நாம் என்ன சோற்றால் அடித்த பிண்டங்களா\nஉலகில் இதுவரை மனிதகுலம் கண்டறிந்த ஆட்சிமுறையிலேயே மகத்தானது ஜனநாயகம்தான். மக்கள் ஒவ்வொருவருக்கும் சமமான ஓட்டுரிமையும், அந்த ஓட்டுரிமையின் அடிப்படையிலான ஆட்சியாளர்கள் தேர்வும் அமைவதுதான் ஜனநாயகத்தின் மகத்துவம். இந்தியாவில் சாதியும் மதமும் ஏற்கெனவே ஜனநாயகத்துக்கு சவால்விட்டுக்கொண்டிருக்கும் நிலையில், சமீப ஆண்டுகளில் இவற்றை மிஞ்சிய புதிய பூதமாக உருவெடுத்திருக்கிறது பணம்\nமக்களால் மக்களே மக்களை ஆள்வதுதான் ஜனநாயகம் என்பது போய் கோடீஸ்வரர்களால், கோடீஸ்வரர்கள் பணத்தின் துணை கொண்டு கோடீஸ்வரர்களைத் தேர்ந்தெடுக்கவைப்பதே ஜனநாயகம் என்று உருமாற்றப்பட்டுவருகிறது. இந்தத் தேர்தலில் நம் முன்னிருக்கும் பெரிய சவால் இதுதான்.\nஇந்தியா ஏழை நாடாக இருந்தாலும் தேர்தலில் பணத்தின் செல்வாக்கு அதிகமாவதற்கு சில காரணங்களும் உள்ளன.\nமக்களவைத் தொகுதிகள் என்பது பரப்பளவில் பெரியது. வேட்பாளரும் தொண்டர்களும் சுற்றிச்சுற்றி வந்து வாக்கு சேகரிக்கவும் கட்சியின் தேர்தல் அறிக்கை, வேட்பாளரின் வாக்குறுதிகள் ஆகியவற்றைத் தொகுதியில் பரப்புரை செய்யவும் வாகன வசதியும் இதர செலவுகளும் பணத்தின் தேவையை அதிகரிக்கின்றன. அத்துடன் செய்தித்தாள், தொலைக்காட்சி, சமூக வலைதளம் ஆகியவற்றில் பிரச்சாரம் செய்யவும் பணம் தேவைப்படுகிறது.\nபணம் ஏன் உள்ளே நுழைகிறது\nவாக்களிப்பு சதவீதம் எப்படி இருந்தாலும் ஒவ்வொரு தொகுதியிலும் பத்து லட்சம் அல்லது அதற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் சராசரியாக இருக்கின்றனர் (வடகிழக்கு, யூனியன் பிரதேசத் தொகுதிகள், மலை மாநிலத் தொகுதிகள் விதிவிலக்காக இருக்கலாம்). இவர்களில் பெரும்பாலானவர்களைச் சந்திக்கவும் வாக்கு சேகரிக்கவும் பணம் அவசியமாகிறது. வேட்பாளர் தேர்வாகி கட்சியால் அறிவிக்கப்பட்டு வாக்காளரைச் சென்றுசேர மிகக் குறுகிய கால அவகாசமே இருப்பதால் பிரச்சாரத்துக்கு மிகுந்த பொருட்செலவு ஆகிறது.\nஒவ்வொரு தேர்தலின்போதும் புதிது புதிதாகப் பிரச்சார உத்திகளும் சாதனங்களும் சந்தைக்கு வருவதால் அவற்றை வாங்குவதற்கும் பணத் தேவை அதிகமாகிக்கொண்டே வருகிறது. உணவு, எரிபொருள் ஆகியவற்றின் செலவும் கட்டுக்கடங்காமல் போவதால் தேர்தல் செலவும் அதிகமாகிறது. தேர்தலில் பணம் நுழைவதும், எல்லாக் கட்சிகளுமே பணக்காரர்களுக்கு முன்னுரிமை அளிப்பதும் இப்படித்தான் தொடங்குகிறது.\nஆனால், இந்தச் செலவையெல்லாம் மக்களிடமே வசூலிக்க முடியும் - மக்கள் மத்தியில் அரசியல் கட்சிகள் பணியாற்றினால், தாங்கள் மக்களுக்குத் தேவை என்பதை அவர்களுக்கு உணர்த்தினால். ஆனால், அரசியல் கட்சிகள் இந்தப் பிரச்சார வழிகளைத் தாண்டி பணத்தை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துகையில், இன்னும் ஒரு படி மேலே சென்று ஓட்டு போடுவதற்கு வாக்காளருக்கு லஞ்சம் கொடுக்க முற்படுகையில் பணத்தின் வேகமும் பணக்காரர்களின் ஆதிக்கமும் கட்டுப்படுத்த முடியாததாகிறது.\nஎங்கும் பணம் எதிலும் பணம்\nமக்களவைக்குப் போட்டியிட்டவர்களில் கடந்த முறை 72% மாநிலங்களில் 50%-க்கும் மேற்பட்டவர்கள் ஏற்கெனவே கோடீஸ்வரர்கள். 2014-ல் தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் 443 பேர் (82%) கோடீஸ்வரர்கள். அதற்கு முன்பு 2009-ல் வென்றவர்களில் 300 பேர்தான் (58%) கோடீஸ்வர்கள். அதாவது, எல்லா அரசியல் கட்சிகளும் கோடீஸ்வரர்களையே வேட்பாளர்களாகத் தேர்ந்தெடுக்கத் தொடங்கிவிட்டன.\nஆந்திரத்தில் மட்டும் 2009-ல் வென்றவர்களில் 76% கோடீஸ்வரர்களாக இருந்தார்கள், 2014-ல் 100% கோடீஸ்வரர்கள். சத்தீஸ்கர் என்பது மிகச் சிறிய மாநிலம். வேளாண்மையை அடிப்படையாகக் கொண்டது. ஓரளவுக்குத்தான் கனிமவளம் சார்ந்த தொழில்கள். அங்கேயே 2009-ல் வென்றவர்களில் கோடீஸ்வரர்கள் 13% ஆக இருந்தது 2014-ல் 76% ஆக கிட்டத்தட்ட ஆறு மடங்கு உயர்ந்துவிட்டது. வங்கம், ஒடிஷா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து வெற்றி பெறும் கோடீஸ்வர்களின் எண்ணிக்கையும் மும்மடங்காகிவிட்டது.\nசெலவு ஒவ்வொரு தேர்தலிலும் அதிகரித்து வருகிறது. தேசியக் கட்சிகளின் தேர்தல் செலவுகள் மட்டும் அதிகாரபூர்வமாகவே 2004-ல் ரூ.269.42 கோடி, 2009-ல் ரூ.875.81 கோடி, 2014 தேர்தலில், ரூ.1,308.75 கோடி என்று உயர்ந்திருக்கிறது. அதாவது, 386% அதிகரித்துtள்ளது. தேசியக் கட்சிகள் மேலே குறிப்பிட்ட மூன்று பொதுத் தேர்தல்களில் வசூலித்த தேர்தல் நன்கொடை மொத்தம் ரூ.2,237.28 கோடி. அதில் 45% அதாவது ரூ.1,007.81 கோடி ரொக்கம்.\nபணத்தின் ஆதிக்கம் இப்படி அதிகரிக்க அதிகரிக்க தேர்தல்களில் சாமானியர்களின் பங்களிப்பு குறைகிறது. ஒரு விவசாயி, ஒரு ஆலை��் தொழிலாளி, அடுத்த மாதச் செலவுக்கு என்ன செய்வது என்று திகைக்கும் ஒரு குடும்பத் தலைவி எங்கேனும் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருப்பதாக ஒரு தொகுதியிலிருந்தாவது கேள்விப்படுகிறோமா\nமதிக்கத்தக்க வருமானத்தைக் கொண்ட மருத்துவர்கள், பொறியாளர்கள், தணிக்கையாளர்கள், பேராசிரியர்கள் போன்றோரே இன்றைக்கு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது அபூர்வம் ஆகிவிட்டது. விளைவாக, சாமானியர்களின் பிரச்சினைகளுக்கான கவனமும் குறைந்துவருகிறது. தேர்தலில் ஓட்டுக்குப் பணம் கொடுப்பதும் ஒரு கலாச்சாரம் ஆகும்போது சாமானியர்களுக்கு முற்றிலும் அந்நியப்படுத்தப்படும் இடத்துக்கு ஜனநாயகம் கொண்டுசெல்லப்படுகிறது.\nசென்னை உயர் நீதிமன்றத்தில் இந்தியத் தேர்தல் ஆணையம் சமீபத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கில் சொல்கிறது, ‘2009-ல் தேர்தல் காலத்தில் வன்முறைதான் எங்களுக்குப் பிரச்சினையாக இருந்தது, இப்போது பணபலம் பெரிய பிரச்சினையாக இருக்கிறது’ பறக்கும் படைகளும் செலவுக் கண்காணிப்பாளரும் இருந்தும் கோடிக்கணக்கான ரூபாய்கள் வாக்காளர்களுக்காகப் பதுக்கிவைக்கப்பட்டதாகவும் கடத்தப்பட்டதாகவும் இம்முறை பிடிபட்டிருக்கிறது.\nஇந்த ஆண்டு ஏப்ரல் 15 வரையில் நாடு முழுவதும் மொத்தம் ரூ.217 கோடி ரொக்கம், 100 லட்சம் லிட்டர் மதுபானம், 100 கிலோ ஹெராயின் ஆகியவை பிடிபட்டுள்ளன. இவையும்கூட எதிர்க்கட்சிகளை மட்டுமே குறிவைத்து பிடிக்கப்பட்டவை; ஆளுங்கட்சியுடையது கணக்கிலே வரவில்லை என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. ஆனால், பிடிபட்டதைப் போல நூறு மடங்கு பணம் தேர்தலில் கரைபுரண்டு ஓடுகிறது என்பதைப் பொதுஜனங்களே அறிவார்கள்.\n2019 பொதுத் தேர்தலில் மட்டும் மொத்தம் ரூ.30,000 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. தேர்தல் ஆணையம் சட்டபூர்வமாகச் செய்யும் செலவு ரூ.7,000 கோடி முதல் ரூ.8,000 கோடி வரை. எஞ்சியவை அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் செய்யும் செலவுகள். இப்படி பணத்தின் ஆதிக்கம் ஏற ஏற ஜனநாயகம் கீழே இறங்கிக்கொண்டேயிருக்கிறது.\nபணத்தை வைத்து ஓட்டுகளை வாங்கிவிடலாம் என்று நினைப்பவர்கள் அடிப்படையில், மக்களைச் சோற்றால் அடித்த பிண்டங்கள்போலத்தான் நினைக்கிறார்கள்; ‘இல்லை நாங்களும் சமமான மனிதர்கள்; குடிமக்கள்; சாதி, மத, பண ஆதிக்கத்தை மீறி இந்நாட்டை ஆள பிரதிநிதிகளைத் தேர்தெடுக்கும் வல்லமை பெற்றவர்கள்’ என்று சொல்ல நமக்கு சுயமரியாதை தேவைப்படுகிறது. ஆம், நாட்டுக்கான கடமை என்று ஓட்டைக் கருதுவதும், தவறாது வாக்களிப்பதும் நம்முடைய சுயமரியாதையின் ஒரு பகுதிதான். நாம் எதற்காகவும் விலைபோகலாகாதுதானே\nகவலைப்படாதீர்கள்; நீங்கள் குஜராத்தில் பணியாற்றவில்லை: தமிழிசைக்கு அமித் ஷா ஆறுதல்\n5 ஆண்டுகள் வேகமாக கடந்துவிடும்; அடுத்த பிரதமர் ராகுல் தான்: திருநாவுக்கரசர் நம்பிக்கை\nதமிழக பாஜக தலைமையில் மாற்றம் வருமா\n''என் அண்ணனுக்கு யார் துணையாக இருந்தீர்கள்'': பிரியங்கா ஆவேசம்; ராகுல் விளாசிய 3 மூத்த தலைவர்கள் யார்\nவிஐபி கலாச்சாரத்தை விட்டுவிடுங்கள்: எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை\nராகுல் போன்ற தலைவர்களை காலம் தாமதமாகத்தான் புரிந்துகொள்ளும்: ஜோதிமணி பேட்டி\nபணம் நம் ஓட்டை வாங்கிவிட முடியும் என்றால், நாம் என்ன சோற்றால் அடித்த பிண்டங்களா\n360: ஒவ்வொரு முறை தேர்தல் நாளிலும் ஷ்யாம் சரணை நினையுங்கள்\nநான் ஒரு பைசா கூட கொடுக்கவில்லை; தூத்துக்குடியில் நிச்சயம் ஜெயிப்பேன்: தமிழிசை உறுதி\nஇதுதான் இந்த தொகுதி: பொள்ளாச்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/01/Antanes.html", "date_download": "2019-05-27T10:44:28Z", "digest": "sha1:S4T3BW2G2G32ND2LAIWEG2NFC7OYFEWF", "length": 9898, "nlines": 59, "source_domain": "www.pathivu.com", "title": "கச்சதீவு அந்தோனியார் திருவிழா - ஏற்பாடுகள் குறித்து ஆராய்வு - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / கச்சதீவு அந்தோனியார் திருவிழா - ஏற்பாடுகள் குறித்து ஆராய்வு\nகச்சதீவு அந்தோனியார் திருவிழா - ஏற்பாடுகள் குறித்து ஆராய்வு\nநிலா நிலான் January 22, 2019 யாழ்ப்பாணம்\nகச்சதீவு புனித அந்தோணியார் வருடாந்த திருவிழா எதிர்வரும் 15 ஆம் 16 ஆம் திகதி மார்ச் மாதம் நடாத்துவதற்கு சகல ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. என யாழ் மாவட்ட செயலளர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.\nபுனித கச்சதீவு அந்தோனியார் ஆலய உற்சவகால நிலைமைகள் பற்றிய உயர் மட்டக்கலந்துரையாடல் இன்று யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் யாழ் மாவட்ட செயலளர் நாகலிங்கம் வேதநாயகன் தலமையில் நடைபெற்றது.\nஇக் கூட்டத்தில் யாழ் மாவட்ட மேலதிக செயலளர் சுகுணரதி தெய்வேந்திரம், மற்றும் யாழ் மறை மாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் மற்றும் கடற்படையின் உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர், நெடுந்தீவு பிரதேச அருட் சகோதரர் எ.எமி போல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\nஇம்முறை கடந்த வருடங்களை போல் 15 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம் இம்முறை இந்தியாவில் இருந்தும் அதிகளவான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஎனவே பக்தர்களுகள் இளைப்பாறுவதற்கு நிழல் கூடராங்கள் 70, மற்றும் குடிநீர் தாங்கிகள் 150, மலசகூட வசதிகள் என்பன கடற்படையினர், மற்றும் நெடுந்தீவு பிரதேச செயலகம், பிரதேச சபையினரின் ஒத்துழைப்பில் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் பக்தர்களுக்கு பல நன்மைகளை தரக்கூடியவகையில் இதர செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.\nமேலும் யாழ்ப்பாணத்தில் இருந்து குறிகட்டுவான் வரையான போக்குவரத்து சேவையினை இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துக்கள் மற்றும் இதர போக்குவரத்து சேவைகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.அத்துடன் படகு சேவைகளும் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது\nஅதேபோல கடந்த வருடங்களை போல் இவ்வருடமும் அனைத்து ஒழுங்கமைப்பு முழுமையான காணப்படும் என மாவட்ட செயலளர் தெரிவித்தார்.\nநம்பிக்கை பிறந்திருக்கிறது; மகிழ்ச்சியில் நாம்தமிழர்\nமாற்று அரசியலாக தமிழ்த் தேசிய அரசியலை முன்னிறுத்தி தேர்தலில்\n4% வாக்குகளை பெற்றுள்ளார் சீமான்\nமாற்று அரசியலாக உருவெடுத்த சீமானின் நாம்தமிழர் கட்சி கடந்த பாராளளுமன்ற தேர்தல் முடிவுகளின்படி 37 தொகுதிகளில் போட்டியிட்டு 4% வாக்குகளை ...\nதோண்டி எடுக்கப்பட்டது விடுதலைப் புலிகளின் உறுப்பினரின் உடலம்\nமுள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரது எலும்புக்கூடு சீருடையுடன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்விடத்தில் அகழ்வுப் ப...\nஇந்திய பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவும் அதிமுக கூட்டணியும் தமிழகத்தல் படுதோல்வியடைந்துள்ளது , எனினும் மத்தியில் தனிப்பெருமப்பான்மை ஆட்சி அம...\nயாழ்.பல்கலையில் மீண்டும் கவனயீர்ப்பு போராட்டம்\nயாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் .சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களை வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கக் கோரி மா...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு ��ிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா மன்னார் வவுனியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை கவிதை அறிவித்தல் காணொளி மலையகம் கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் நோர்வே மலேசியா இத்தாலி சிறுகதை ஆஸ்திரேலியா மண்ணும் மக்களும் சிங்கப்பூர் சினிமா மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.searchtamilmovie.com/2019/02/blog-post_5.html", "date_download": "2019-05-27T09:14:40Z", "digest": "sha1:QT32VSCX4M7T3EYTOFQVREN6OIOD2LGN", "length": 16227, "nlines": 74, "source_domain": "www.searchtamilmovie.com", "title": "பல வருடங்களுக்குப் பின் “பேரன்பு” படத்திற்காக ஹவுஸ்ஃபுல் ஆன கேரள தியேட்டர் Search Tamil Movie Search Tamil Movie", "raw_content": "\nபல வருடங்களுக்குப் பின் “பேரன்பு” படத்திற்காக ஹவுஸ்ஃபுல் ஆன கேரள தியேட்டர்\nகற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி இயக்குநர் ராம் இயக்கத்தில், \"மெகா ஸ்டார்\" மம்முட்டி நடிப்பில் உலகமெங்கும் வெளியாகி பாராட்டுக்களைக் குவித்து வரும் \"பேரன்பு\" படக்குழுவினருக்கு கூகை திரைப்பட இயக்கம் சார்பில் \"பேரன்பு-க்கு பிரியங்களைப் பகிர்தல்\" பாராட்டு நிகழ்வு நடத்தப்பட்டது.\nஇந்நிகழ்வில் இயக்குநர்கள் ராம், பா.இரஞ்சித், லெனின் பாரதி, மீரா கதிரவன், ஸ்ரீ கணேஷ், தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன், திரைக்கலைஞர் அஞ்சலி அமீர், “தங்கமீன்கள்” சாதனா, ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர், எழுத்தாளர்கள் ஷாலின் மரியா லாரன்ஸ், ஜா.தீபா, பத்திரிக்கையாளர் அ.குமரேசன், சமூக செயற்பாட்டாளர்கள் மாலினி ஜீவரத்தினம், கிரேஸ் பானு ஆகியோர் கலந்து கொண்டனர்.\nநிகழ்வில் இயக்குநர் ராம் பேசுகையில்,\nபேரன்பு திரைப்படத்தை ஒரு மாற்று சினிமாவாக நினைத்து நான் எடுக்கவில்லை. அதனை ஒரு \"மெயின்ஸ்ட்ரீம்\" சினிமாவாகத் தான் எடுத்தேன். நான் மட்டுமல்ல, இப்படத்தின் தயாரிப்பாளரும் அப்படி நினைத்துத் தான் தயாரித்தார். நல்ல படங்களை மக்கள் கைவிட மாட்டார்கள் என்பது மீண்டும் ஒரு முறை நிருபணமாகி இருக்கிறது. பேரன்பு திரைப்படத்தை கொண்டாடுவதற்காக என்னுடைய மற்ற மூன்று படங்களுடன் ஒப்பிடுவதை நான் வி��ும்பவில்லை. கற்றது தமிழ், தங்க மீன்கள் , தரமணி ஆகிய மூன்றும் ஒன்றிற்கொன்று தொடர்பில்லாதவை. கேரளாவில் கொச்சி நகரில் 1200 சீட்டுகள் வசதி கொண்ட ஈவிஎம் கவிதா திரையரங்கில் பல வருடங்களுக்குப்பின் பேரன்பு மூலம் \"ஹவுஸ் ஃபுல்\" போர்டு வைத்திருக்கிறார்கள்.\nஅதே போல கோயம்புத்தூரில் நான் சென்ற இடங்களில் எல்லாம் படத்தை மக்கள் கொண்டாடுகிறார்கள். கற்றது தமிழ் படம் முதலாகவே விமர்சகர்கள் என் படங்களை புரிந்து கொள்வதை விட, மக்கள் நன்றாகவே புரிந்து கொள்கிறார்கள். எல்லோரும் ராம் பத்து வருடத்தில் நான்கு படங்களை மட்டுமே எடுத்து கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பதாக பேசுகிறார்கள், உண்மையில் நான் கஷ்டப்படவே இல்லை. நான் பிறக்கும் போது எப்படி இருந்தேனோ அப்படியே தான் இப்போதும் இருக்கிறேன்.\nஇந்த சினிமாவிற்காக நான் எதையுமே இழக்கவில்லை. என் மகிழ்ச்சியை, என் கொண்டாட்டத்தை இழக்காமல் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். கேரளாவில் \"பேரன்பு\" திரைப்படத்தைப் பற்றி பெரிதாக பேசுகிறார்கள் என்றால், அங்கு மெகா ஸ்டார் மம்முட்டி இருக்கிறார். அவரால் படம் குறித்த தகவல் வேகமாக பரவுகிறது, மக்கள் வருகிறார்கள். கற்றது தமிழ் இப்போது வரை மக்களை சென்று சேர்ந்து கொண்டிருக்கிறது. அதைப் போல பேரன்பு திரைப்படமும் மக்களை சென்று சேரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இப்போதே பார்த்தால், என் தயாரிப்பாளர் மகிழ்வார்.\nஆனால் எப்போது பார்த்தாலும் நான் மகிழ்வேன். என் படத்தை எப்போதாவது, எப்படியாவது நீங்கள் பார்த்து தான் ஆக வேண்டும், உங்களுக்கு வேறு வழியில்லை. என் கயமைகள் மறந்து என்னையும், என் திரைப்படங்களையும் கொண்டாடக் கூடிய ரசிகர்களும் மனிதர்களும் இருக்கிறார்கள். அவர்கள் எப்படியும் பேரன்பு திரைப்படத்தை பார்த்து விடுவார்கள். நீங்கள் படம் குறித்து கூறும் விமர்சனங்களை உண்மையானவையாக இருக்கும் பட்சத்தில், இன்னும் கற்றுக் கொள்ளவும் தயாராக இருக்கிறேன். இங்கு வந்தது உங்களுடைய பாராட்டுக்களை வாங்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காக இல்லை, படம் குறித்த தகவல் பத்து பேருக்கு கூடுதலாக சென்று சேரும், அவர்கள் திரையரங்கிற்கு வந்து பேரன்பு பார்த்துவிட்டு பேசுவார்கள் என்பதற்காக மட்டும் தான். நிகழ்வினை ஏற்பாடு செய்த கூகை திரைப்பட இயக்கத்தினருக்கு நன்றி\" ���ன்றார்.\nஒரு திரைப்படம் வெளியான மூன்றாவது நாளில் இயக்குநரும், தயாரிப்பாளரும் ஒரே மேடையில் இருப்பது செம்ம சூப்பரான ஒரு விசயம். அதுவும் பி.எல்.தேனப்பன் மாதிரியான கமெர்ஷியலாக யோசிக்கக் கூடிய ஒரு தயாரிப்பாளர் பேரன்பு திரைப்படத்தை தயாரித்தது உண்மையிலேயே பெரிய விசயம். ராம் சார், பி.எல்.தேனப்பன் இந்த காம்பினேசன் எப்படி அமைந்தது என்றே யோசித்துக் கொண்டருந்தேன். எனக்கு ராம் சார் கமெர்ஷியலாக பெரிய வெற்றியை அடைய வேண்டும் என்கிற ஆசை இருந்தது. அந்த ஆசையை தரமணி திரைப்படம் நிறைவேற்றியது. இப்போது பேரன்பு திரைப்படமும் கமெர்ஷியலாக பெரும் வரவேற்பை பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.\nபேரன்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. வெளியே வந்து ராம் சாரை கட்டிப் பிடித்துக் கொண்டேன். உண்மையிலேயே பேரன்பு திரைப்படம் சரியாக திட்டமிடப்பட்டு, சரியாக எடுக்கப்பட்டு, சரியாக ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கப்பட்டிருப்பதாகவே நான் நினைக்கிறேன். இந்தப் படத்தின் ஆரம்பத்திலிருந்து இறுதி வரை சாதனாவின் நடிப்பு மிக அற்புதமாக இருந்தது. எந்த இடத்திலுமே நடிப்பு என்பது அல்லாமல் மிக இயல்பாக இருந்தது அவருடைய நடிப்பு. மம்முட்டி சாரும் மிக இயல்பாக நடித்து, அசத்தி இருக்கிறார். பேரன்பு திரைப்படத்தின் முக்கியமான பலமாக நான் பார்ப்பது ஒளிப்பதிவைத் தான்.\nநம் வாழ்வின் மிக அற்புதமான தருணங்கள் எந்த பூச்சும் இல்லாமல் மிக எளிமையானவையாகத் தான் கடந்து போயிருக்கும். இதுவரையில் அப்படியான தருணங்களை யாரும் படம்பிடித்து நான் பார்த்ததே இல்லை. ஆனால் அந்த அற்புமான தருணங்களை அதன் எளிமையான தன்மையோடு படம் பிடித்து காட்சிப் படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர். அவருக்கு மிகப்பெரிய பாராட்டுகளும், வாழ்த்துகளும். அடுத்தது யுவன் சங்கர் ராஜா. பேரன்புவின் பாடல்களும், பின்னணி இசையும் மிக அற்புதமாக வந்திருக்கிறது. ராம் சாருக்கும், யுவனுக்கும் நிறைய சண்டைகள் நடந்திருக்கும் என்று நினைக்கிறேன். இல்லை என்றால் இவ்வளவு அற்புதமான ஒரு இசை முழுமையாக வெளிவந்திருக்க முடியுமா\nஎடிட்டிங் மற்றும் கலை இயக்கம் இரண்டுமே மிக அருமையாக இருக்கிறது. எந்த இடத்திலும் எந்த காட்சியிலும் உறுத்தலே இல்லாமல் இரண்டு பேரும் உழைத்திருக்கிறார்க��். படத்தில் எனக்கு பிடித்த முக்கியமான கேரக்டர் மீரா பாத்திரம் தான். பொதுவாக தமிழ் சூழலில் திருநங்கைகள் மீது இருக்கக் கூடிய பார்வையை முற்றிலுமாக உடைத்திருக்கிறது அஞ்சலி அமீருடைய நடிப்பு. அவருக்கு எனது வாழ்த்துகள். மொத்தத்தில் பேரன்பு திரைப்படத்தை கூகையின் மூலமாக வாழ்த்துவதில் நான் பெரிதும் மகிழ்கிறேன். இப்போது சமூக பிரச்சினை பற்றி பேசாமல் படம் எடுக்க முடியாத சூழல் உருவாகியிருப்பது வரவேற்கத்தக்கது, அதை பேரன்பும் உறுதி செய்திருக்கிறது, என்றார்.\nநிகழ்வில், சமூக வலைதளங்களின் மூலமாக பெறப்பட்ட ரசிகர்களின் கருத்துக்களும் வாசிக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/profile/3779-suvy/", "date_download": "2019-05-27T09:49:22Z", "digest": "sha1:4MGP53EEDUXWC73FB7CGWBQB4KOEF3W2", "length": 10140, "nlines": 228, "source_domain": "yarl.com", "title": "suvy - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nsuvy replied to குமாரசாமி's topic in யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்\nஅதை நாச்சிமார் கோவில் அம்மன், கழட்டி அம்மன் என்று திருத்திப் படிக்கவும்...... இப்ப சந்தோசமா , அவரே கவனித்திருக்க மாட்டார், நீங்கள் வேற .....\nsuvy replied to குமாரசாமி's topic in யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்\nஅத்தானை எச்சரிக்கிறது போல் இந்தக் கடிதம் அமைந்திருக்கு. கோண்டாவிலில் நிக்கிறவ பக்கத்தில சாந்தமாய் இருக்கிற மஞ்சவனப்பதி அம்மனை தவிர்த்து விட்டு எங்கேயோ அரிவாளும், கோடாலியும் வைத்திருக்கின்ற துர்க்கை அம்மன் துணை என்று எழுதுவதை சாதாரணமாய் எடுக்கேலாது .......\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nsuvy replied to குமாரசாமி's topic in சிரிப்போம் சிறப்போம்\nமரங்களும் அவற்றின் பெயர்களும் .......\nஅசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.\nதேர்தல் நிலவரம் அறியும் ஆவலுடன் கூடியிருந்து குறு குறுவென்று .....\nஇரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....\nஅடுத்தவன் போட்ட தாளத்துக்கு எல்லாம் ஆடாதே ஆடாதே .....\nஇந்திய பாராளுமன்ற தேர்தல் 2019\nsuvy replied to அபராஜிதன்'s topic in தமிழகச் செய்திகள்\nநல்ல போட்டி , நன்றி அபராஜிதன் ....... நான் காங்கிரசுக்கா வாக்களித்திருக்கிறேன் \nsuvy replied to தமிழ் சிறி's topic in பொங்கு தமிழ்\nகுதிரையாக மாறிவிட்ட குமரிகள்........ களிறாக நெளியும் கன்னி இளமான்கள்.....\nஅன்புள்ள அப்பா ,அம்மா இந்தா ஒரு அவஸ்��ை .\nதொண்ணூறு வீதம் தடுக்க முடியாது.....இதைவிட மோசமாக நடந்த சம்பவங்களை எழுதலாம்....எனது பதிவுகள் உறவினர் பலருக்கும் தெரியுமென்பதால் எழுத முடியவில்லை..அந்தப் பெற்றோர்கள் கசப்போடும் கண்ணீரோடும் கடந்து போகத்தான் வேண்டும்.காதலை மூர்க்கமாக எதிர்ப்பவர்கள் யாரென்று நினைக்கின்றிர்கள், ஏற்கனவே காதலித்து கல்யாணம் செய்து கொண்ட பெறோர்கள்தான்.......\nசைவ சமயத்தின் தனிச்சிறப்பு , நல்லதொரு விளக்கமான பேச்சு .....\nயாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019\nsuvy replied to ஈழப்பிரியன்'s topic in யாழ் ஆடுகளம்\nஇதுவரை இப் போட்டியின் பல வினாக்களுக்கு விசேஷமாக 51ம் வினாவுக்கு மிகவும் துல்லியமாக பதில் அளித்த இருவர் இங்கிருக்கின்றார்கள். ஒருவர் சகோதரி ரதி அவர்கள் .....மற்றவர் ஹீ ....ஹீ ......\nஅசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.\nகாகித ஓடம் கடலலை மேலே போவது போலெ மூவரும் போவோம்....\nAvwai (38 years old) அபிராம் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆபிராம் & அவ்வை.....\nஅசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.\nஅழகிய வனத்தில் அனைத்து நிக்கும் தருக்கள்......\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nsuvy replied to குமாரசாமி's topic in சிரிப்போம் சிறப்போம்\nDanklas erimalai (61 years old) டங்க்லஸ் மற்றும் எரிமலைக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்......\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2018/01/26/canada-immigration/", "date_download": "2019-05-27T09:40:15Z", "digest": "sha1:VGBIIVCMZ7CURX4TFK3ERRQYPENSV5U7", "length": 10504, "nlines": 102, "source_domain": "eniyatamil.com", "title": "போ போ அமெரிக்கா... வா வா கனடா...", "raw_content": "\n[ March 17, 2019 ] தென்னாட்டின் மொழியினம் பாகம்-6\tதமிழ்ப்பேழை\n[ March 17, 2019 ] சங்கம் இருந்ததற்கான அகச்சான்றுகள்\tசங்ககாலம்\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\n[ March 17, 2019 ] இந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\n[ March 17, 2019 ] இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nHomeஅரசியல்போ போ அமெரிக்கா… வா வா கனடா…\nபோ போ அமெரிக்கா… வா வா கனடா…\nJanuary 26, 2018 கரிகாலன் அரசியல், பரபரப்பு செய்திகள், பொருளாதாரம், முதன்மை செய்திகள் 0\nஅனைவரையும் ஆச்சரிய மூட்டும் வகையில் வர இருக்கும் மூன்று ஆண்டுகளில் கனடா 10 லட்சம் வெளிநாட்டினரை கனடாவில் குடியமர்த்த அனுமதி அளிக்க உள்ளது. குறிப்பாக அமெரிக்கா,ஆஸ்திரேலியா,இங்கிலாந்து, என அனைத்து நாடுகளும் அதிக கட்டுப் பாடுகளை விதித்து கொண்டிருக்கும் வேளையில் கனடாவின் இந்த அறிவிப்பு இந்தியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.\nகனடா நடப்பாண்டில் மட்டும் 3,10,000 வெளிநாட்டினருக்கு தங்கள் நாட்டில் குடியேற அனுமதி கொடுக்கப்பட இருக்கிறது, இதை தொடர்ந்து 2019-ம் ஆண்டில் 3,30,000 நபர்களுக்கும் , 2020-ம் ஆண்டில் 3,40,000 நபர்களுக்கும் கனடாவில் குடிபெயர அனுமதிக்க அளிக்கப்படும் என்று அமைச்சர் அகமது ஹுசேன் தெரிவித்துள்ளார்.\nகனடாவின் பொருளாதாரம் மற்றும் வணிகங்களைச் சமாளிக்க மற்றும் ஊழியர்களின் தட்டுப்பாட்டைக் குறைக்க 4,50,000 நபர்களை கனடா குடியமர்த்த வேண்டியிருக்கும் என்று மனித வள நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nகனடாவில் நிரந்தரமாகக் குடிபெயர்பவர்களுக்கு பல வசதிகளை அந்த நாடு கொடுக்கிறது குறிப்பாக இலவச மருத்துவக் காப்பீடை குறுப்பிடலாம் அது மற்றும் இன்றி சமீப காலமாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் குடிபெயர கடுமையான விதிகள் இருக்கும் பட்சத்தில் கனடா குடிபெயரும் விதிகளை தளர்த்தி இருப்பது வெளிநாட்டினரிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\nஇந்தியப் பெண் போலீஸ் அதிகாரிக்கு ஐ.நா. அமைதிப்படையின் சிறப்புக்குரிய விருது\nஆங் சான் சூச்சிக்கு வழங்கிய கௌரவ குடியுரிமையை திரும்பப் பெறுகிறது கனடா\nஅமெரிக்க கனடா விமானங்களை இடைமறித்த ரஷ்ய போர் விமானங்கள்\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\nஇந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\nஇந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nஎடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு\nபுரியாதவர்களுக்கு புதிர்……புரிந்தவர்களுக்கு புரட்சிக்காரன்….யார் இவர்\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/121601/", "date_download": "2019-05-27T09:13:27Z", "digest": "sha1:WXYGSK4ZBIDUTX73FIEC4MLV7RINDS6B", "length": 9982, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "மாட்ரிட் ஓபன் டென்னிஸ் -பெர்டென்ஸ் கிகி சம்பியன் கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளார் – GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nமாட்ரிட் ஓபன் டென்னிஸ் -பெர்டென்ஸ் கிகி சம்பியன் கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளார்\nஸ்பெயினில் நடைபெற்ற மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிப்போட்டியில் சிமோனா ஹாலெப்பை வீழ்த்தி நெதர்லாந்து வீராங்கனை கிகி பெர்டென்ஸ் சம்பியன் கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளார்\nபெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள ருமேனியாவின் சிமோனா ஹாலெப் 7-வது இடத்தில் இருக்கும் நெதர்லாந்து வீராங்கனை கிகி பெர்டென்சை எதிர்கொண்டிருந்தார்.\nஇந்தநிலையில் இறுதியில் 4-2 6-4, 6-4 என்ற நேர்செட்டில் 2 முறை சம்பியன் கிண்ணத்தினைக் கைப்பற்றிய சிமோனா ஹாலெப்பை வீழ்த்தி கிகி சம்பியன் கிணத்தினைக் கைப்பற்றியுள்ளார். 27 வயதான கிகி வென்ற 9-வது பட்டம் இதுவாகும் என்பதுடன் இந்த தோல்வியின் மூலம் சிமோனா ஹாலெப் தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது\nTagsகைப்பற்றியுள்ளார் சம்பியன் பெர்டென்ஸ் கிகி மாட்ரிட் ஓபன் டென்னிஸ்\nஇந்தியா • பிரதான செய்திகள்\n“வரக்கூடிய நாட்கள் எமக்கு மிகக் கடினமான காலமாக இருக்கப்போகிறது”\nஉலகம் • பிரதான செய்திகள்\n16 ஆயிரம் தொன் இரும்கை கொண்ட மார்ட்டின் ரவர் 16 வினாடிகளில் தகர்க்கப்பட்டது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n5 அரச நிறுவன பிரதானிகள், பாராளுமன்ற தெரிவுக்குழு முன்ப��க முன்னிலையாகின்றனர்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் பிரபல பாடசாலைகளில் இன்று விசேட சோதனை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதொடரும் தண்டனை விலக்கீட்டுக் கலாசாரம் – பி.மாணிக்கவாசகம்..\nஉலகம் • பிரதான செய்திகள்\nநேபாளத்தின் காத்மண்டு குண்டுவெடிப்புகளில் 4 பேர் உயிரிழப்பு….\nகுளியாப்பிட்டியவில் முறுகல் நிலையையடுத்து ஊரடங்குச் சட்டம்\nஓடிசாவில் பானி புயலினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் 64 ஆக அதிகரிப்பு\n“வரக்கூடிய நாட்கள் எமக்கு மிகக் கடினமான காலமாக இருக்கப்போகிறது” May 27, 2019\n16 ஆயிரம் தொன் இரும்கை கொண்ட மார்ட்டின் ரவர் 16 வினாடிகளில் தகர்க்கப்பட்டது… May 27, 2019\n5 அரச நிறுவன பிரதானிகள், பாராளுமன்ற தெரிவுக்குழு முன்பாக முன்னிலையாகின்றனர்.. May 27, 2019\nகிளிநொச்சியில் பிரபல பாடசாலைகளில் இன்று விசேட சோதனை May 27, 2019\nதொடரும் தண்டனை விலக்கீட்டுக் கலாசாரம் – பி.மாணிக்கவாசகம்.. May 27, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\nSiva on ஞானசார தேரருக்கான மன்னிப்பு, பெரும்பான்மை வாதத்தின் அடுத்த கட்டம்…..\nLogeswaran on முஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/121755/", "date_download": "2019-05-27T09:46:50Z", "digest": "sha1:HQ4QWMXY22PEOJABSESMHO76UNAD5JXV", "length": 11976, "nlines": 154, "source_domain": "globaltamilnews.net", "title": "முள்ளிவாய்க்கால் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் – 18 ஆம் திகதி அமைதியான முறையில் அனுஸ்டிக்க ஏற்பாடு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுள்ளிவாய்க்கால் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் – 18 ஆம் தி���தி அமைதியான முறையில் அனுஸ்டிக்க ஏற்பாடு\nதமிழின அழிப்பான முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மிகவும் அமைதியான முறையில் எதிர்வரும் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் மண்ணில் இடம்பெறும் என முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழு அறிவித்துள்ளது.\nஇன்று இடம்பெற்ற கூட்டத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் குறித்த அறிவிப்பினை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழு வெளியிட்டுள்ளது.\nஇறுதி யுத்தத்தின் போது கொல்லப்பட்ட தமிழ் மக்களின் நினைவாக முள்ளிவாய்க்கால் இன அழிப்பு தினம் வருடா வருடம் தாயகத்திலும் புலம்பெயர் தேசத்திலும் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த முறை 10 ஆம் ஆண்டு நினைவு தினம் எதிர்வரும் 18 ஆம் திகதி காலை 10.30 மணிக்கு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மிகவும் அமைதியான முறையில் அனுஸ்டிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த நினைவேந்தல் நிகழ்வில் அனைத்து பொதுமக்களும் கலந்து கொண்டு தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த முடியும். அஞ்சலி நிகழ்வுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் இடம்பெற்று வருகிறது.\nபாரிய அளவில் முன்னெடுக்க ஏற்பாடாகிய இந்த 10 ஆம் அண்டு நினைவேந்தல் நிகழ்வு கடந்த 21 ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களினால் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக ஏற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டு அமைதியான முறையில் முன்னெடுக்கப்படவுள்ளதாக இக்குழு அறிவித்துள்ளது.\nமேலும் குறித்த நினைவேந்தல் நிகழ்வுக்காக இன்று மாலை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மதகுருமார்கள் சமூக ஆர்வலர்கள் இளைஞர்கள் இணைந்து சிரமதானம் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\n#mullivaikal #may18 #முள்ளிவாய்க்கால் #நினைவேந்தல் #அஞ்சலி\nTagsஅஞ்சலி அமைதியான நினைவேந்தல் முள்ளிவாய்க்கால்\nஇந்தியா • பிரதான செய்திகள்\n“வரக்கூடிய நாட்கள் எமக்கு மிகக் கடினமான காலமாக இருக்கப்போகிறது”\nஉலகம் • பிரதான செய்திகள்\n16 ஆயிரம் தொன் இரும்கை கொண்ட மார்ட்டின் ரவர் 16 வினாடிகளில் தகர்க்கப்பட்டது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n5 அரச நிறுவன பிரதானிகள், பாராளுமன்ற தெரிவுக்குழு முன்பாக முன்னிலையாகின்றனர்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் பிரபல பாட��ாலைகளில் இன்று விசேட சோதனை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதொடரும் தண்டனை விலக்கீட்டுக் கலாசாரம் – பி.மாணிக்கவாசகம்..\nஉலகம் • பிரதான செய்திகள்\nநேபாளத்தின் காத்மண்டு குண்டுவெடிப்புகளில் 4 பேர் உயிரிழப்பு….\nஜெட் ஏர்வேஸின் மூன்று முக்கிய நிர்வாகிகள் பதவி விலகல்\nவைத்தியசாலையின் அசமந்தத்தால் எனது முதல் குழந்தையை இழந்துவிட்டேன்\n“வரக்கூடிய நாட்கள் எமக்கு மிகக் கடினமான காலமாக இருக்கப்போகிறது” May 27, 2019\n16 ஆயிரம் தொன் இரும்கை கொண்ட மார்ட்டின் ரவர் 16 வினாடிகளில் தகர்க்கப்பட்டது… May 27, 2019\n5 அரச நிறுவன பிரதானிகள், பாராளுமன்ற தெரிவுக்குழு முன்பாக முன்னிலையாகின்றனர்.. May 27, 2019\nகிளிநொச்சியில் பிரபல பாடசாலைகளில் இன்று விசேட சோதனை May 27, 2019\nதொடரும் தண்டனை விலக்கீட்டுக் கலாசாரம் – பி.மாணிக்கவாசகம்.. May 27, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\nSiva on ஞானசார தேரருக்கான மன்னிப்பு, பெரும்பான்மை வாதத்தின் அடுத்த கட்டம்…..\nLogeswaran on முஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newbatti.com/2017/02/homemade-hair-care-for-hair-grow.html", "date_download": "2019-05-27T09:31:34Z", "digest": "sha1:B2KCITKMUTOE6ZRH2N3W7DOTAHZXIXFU", "length": 19573, "nlines": 133, "source_domain": "www.newbatti.com", "title": "கூந்தல் உதிர்வினை தடுத்து முடி வளர உதவும் அற்புத குறிப்புகள் - New Batti", "raw_content": "\nHome / சிறப்புக்கட்டுரைகள் / கூந்தல் உதிர்வினை தடுத்து முடி வளர உதவும் அற்புத குறிப்புகள்\nகூந்தல் உதிர்வினை தடுத்து முடி வளர உதவும் அற்புத குறிப்புகள்\nமுடி அடர்த்தியாக வளர எல்லாருக்குமே ஆசை இருக்கும். இதற்கு மிக முக்கிய தேவை உண்ணும் உணவு மற்றும் வெளிப்புறம் தரும் போஷாக்கு. கூந்தல் போஷாக்கை பெற நம்முடைய பாரம்பரிய மூலிகைகள் இன்றியமையாததாக இருக்கின்றன. அவற்றின் மூலம் எப்படி பலன் பெறலாம் என பார்க்கலாம்.\n* கறிவேப்பிலை, சின்ன வெங்காயம்-4, இரண்டையும் நன்றாக அரைத்து அத்துடன் தயிர் சேர்த்து தலைக்கு தேய்த்து அரை மணி நேரம் கழித்து குளித்தால் கூந்தல் நல்ல கருமையான நிறத்துடன் வளரும்.\n* கடுக்காய், செவ்வரத்தம் பூ(செம்பருத்தி பூ), நெல்லிக்காய் ஆகியவைகளை சம அளவு எடுத்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி கூந்தலில் தடவினால் கூந்தல் உதிர்வது நின்று நன்றாக வளரும்.\n* ஒரு லிட்டர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் நெல்லிக்காய் பொடி, தான்றிக்காய் பொடி, மருதாணி பொடி, கறிவேப்பிலை பொடி, கரிசலாங்கண்ணி பொடி, வெட்டிவேர், ரோஜா இதழ்கள், சந்தன பொடி ஆகியவை தலா 10 கிராம் சேர்த்து, எண்ணெயில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த கலவையை நாலு நாள் வெயிலில் வைக்க வேண்டும். சூரிய கதிர்கள் பட்டு எண்ணெயில் எசன்ஸ் இறங்கும். பின் வெள்ளைத் துணியில், அதை வடிகட்டவும். குளிக்கும் முன் இதை தலையில், தேய்த்து வந்தால், முடி கருமையாகும், அத்துடன் தலை முடி அடர்த்தியாக வளரும்.\n* இரண்டு ஸ்பூன் வினிகருடன் கடலைமாவைக் குழைத்துக் கால்மணி நேரம் ஊறவைக்கவும். இதை நன்றாக மயிர் கால்களில் படும்படித் தடவி அரைமணி நேரம் ஊறிய பிறகு அலசி விடவும். பொடுகுத் தொல்லை மறைந்து முடி உதிர்தல் நிற்கும்.\nகூந்தல் உதிர்வினை தடுத்து முடி வளர உதவும் அற்புத குறிப்புகள் Reviewed by Unknown on 23:31:00 Rating: 5\nசுருதிஹாசன் நிர்வாண குளியல்.. video\nரியோ டி ஜெனிரி ஒலிம்பிக்கில் மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் \nஅமெரிக்க மருத்துவர்கள் தேவையா இல்லையா என தீர்மானிக்க வேண்டியது அரசாங்கமே \nக.பொ.த (சா.த.)-2016- இலக்கிய நயம் முன்மாதிரி வினாத்தாள்கள் (நேரடியாக Print எடுக்ககூடிய வடிவில்)\nபேஸ்புக்கில் சிறுமிகளின் ஆபாச படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2013_09_01_archive.html", "date_download": "2019-05-27T09:07:20Z", "digest": "sha1:FZWNYN75WK5YKSGSGZ3EIGTGFZVIDUR3", "length": 19569, "nlines": 422, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: 2013-09-01", "raw_content": "\nஉலக மக்களின் வாழ்வுக்குச் செய்திடும் சேவை ஆசிரியர் தின வாழ்த்த���\nஎழுத்ததை அறிவிப்பான் இறைவனாம் என்றே-என\nஎண்ணியே ஆசிரியர் பணிசெய்ய நன்றே\nஅழுத்தமாய் பசுமரத் தாணியைப் போன்றே-நீர்\nஆற்றிட வந்தீராம் சேவையாம் இன்றே\nசெழித்திட உலகது வேண்டுதல் நன்றே-என்\nசிரம்தாழக் கரம்கூப்பி செப்புதல் ஒன்றே\nஅழியாது இயற்கையைக் காப்பீரா மென்றே-வகுப்பு\nஅறைதனில் மாணவர் முன்னாலே நின்றே\nபருவங்கள் மாறிட உலகமே மாறும்-இதை\nபடிக்கின்ற மணவர் உணரவே கூறும்\nவருங்கால உலகமே அன்னாரின் கையில்-அதை\nவகுப்பது வகுப்பறை அறிவீரா பொய்யில்\nதருகின்ற அழிவிற்கு ஜப்பானே சாட்சி-முன்னர்\nதமிழ்நாடு கண்டதும் அழியாத காட்சி\nதிருமிகு இப்பணி செய்திடின் நீரும்-நல்ல\nதிருப்பணி யாகவே மலர்ந்திடும் பாரும்\nபலவாறு பருவங்கள் மாறிட யிங்கே-தினம்\nபார்கின்றோம் யார்செய்த தவறுதான் எங்கே\nநிலமகள் நடுங்கியே குலுங்கிட அந்தோ-தம்\nநெடும்வாயே திறந்துயிர் விழுங்கிட தந்தோம்\nஅலையாக பேராழி புகுந்திட உள்ளே-உலகு\nஅழிகின்ற காட்சிகள் திரையது சொல்ல\nவிலையாக அழிப்பதோ நாள்தோறும் தன்னை-மேலும்\nவிடுவாளா எண்ணுங்கள் இயற்கையாம் அன்னை\nசுற்றும் சூழலும் கெட்டேதான் போச்சே-தினம்\nசுற்றிடும் உலகெங்கும் மாசாக ஆச்சே\nகற்றும் பாடமே தெளியவே இல்லை-என்ன\nகாரணம் யாருக்கும் புரியவே இல்லை\nபெற்றவள் இயற்கையாம் அன்னையைக் காத்தே-நாம்-\nபேணுவோம் உலகென்னும் நம்பெரும் சொத்தே\nமற்றெவர் போனாலும் மாணவர் சேவை–உலக\nமக்களின் வாழ்வுக்குச் செய்திடும் சேவை\nLabels: இன்றைய தேவை ஆசிரியர் ஆற்ற வேண்டிய சேவை\nபதிவர் சந்திப்பும் என்கருத்தும் அறிவிப்பும்\nபதிவர் சந்திப்பு விழா நடந்து இரண்டு நாட்கள் ஓடிவிட்டன விழா மிகவும் சிறப்பாக நடை பெற்றது என்பதை நேரில் கலந்து கொண்டவர்களும் .கண்டு வந்தோர் வலைவழி பதிவுகளாக பலரும் எழுதியதன் வாயிலாகவும் அறிந்திருப்பீர்கள்\nஇதற்கான ஆயத்தப் பணிகளை கடந்த இரண்டு திங்களாக திட்டமிட்டு, ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் கூடி விவாதித்து,\nஒட்டுமொத்த விழாவின் அனைத்துக் குழுவினரையும் அமைத்தும், பணியாற்றிய சென்னை நகர இளைஞர் படையின் ஒற்றுமையும் உயர்ந்த பண்பும்,வெறும் பாராட்டத் தக்கது மட்டுமல்ல என்றென்றும் போற்றத் தக்கது என்றால் அது மிகையல்ல\nஎதிர் பலன் நோக்காது , கைமாறு கருதாது ,கடமை உணர்வோடு, கட்டுப் பாடாக கண்ணியத்தோடு அங்கு���் , இங்கும் ஓடி விழாவன்று அவர்கள் பணியாற்றிதைக் கண்டவர் பாராட்டினர் அதனைக் கேட்டு நான் உள்ளம் பூரித்துப் போனேன்\nஇப்படை தோற்கின் எப்படை வெற்றி கொள்ளும் என்ற கேள்விக்கு விடையாக நின்ற என் அன்பின் இனிய தம்பிமார்களின் கரங்களைப் பற்றி மூத்தவன் (வயதில்) என்ற முறையில் என்நன்றியினை தெரிவித்துக் கொள்வதோடு அவர்கள் வாழ்வாங்கு வாழ என் வாழ்த்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்\nவிழா தொய்வின்றி நடைபெற உள்நாட்டிலும், வெளி நாட்டிலும் இருந்து நிதி அளித்து உதவிய அனைவருக்கும் நாங்கள் நன்றி தெரிவிக்க கடமைப் பட்டுள்ளோம்\nமேலும், விழா சிறப்பாக நடைபெற நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்தும் போக்கு வரத்து போன்ற தொல்லைகளை எல்லாம் கடந்தும் திரளாக வந்து கூடிய பதிவர்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கத்தையும் வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்\nLabels: பதிவர் சந்திப்பு என்கருத்து அறிவிப்பு நன்றி\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nஎன்றுமே வாழ்கயென முதல்வரைப் போற்றுவோம்-ஏதும் ஈடில்லா செயலென்றே நன்றியுரை ஆற்றுவோம்\nகாரணம் எதுவென ஆய்தலோ மடமை- செய்த காரியத்தை பாராட்டி போற்றலே கடமை தோரணம் கட்டியே கொண்டாட வேண்டும்-நீதி தோற்காது ...\nஏதேதோ நடக்குது நாட்டுனிலே –முழுதும் எழுதிட முடியுமா பாட்டினிலே\nஏதேதோ நடக்குது நாட்டுனிலே –முழுதும் எழுதிட முடியுமா பாட்டினிலே-நடக்கும் தீதேதோ தெரியாது வாழுகின்றோம்-போகும் திசைகாணா துயர்...\nஉலக மக்களின் வாழ்வுக்குச் செய்திடும் சேவை ஆசி...\nபதிவர் சந்திப்பும் என்கருத்தும் அறிவிப்பும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/girl-baby-names/%E0%AE%9A%E0%AF%87", "date_download": "2019-05-27T09:54:04Z", "digest": "sha1:5VUYXVCTKCULP24HSJGH6PRET37VR7OA", "length": 10631, "nlines": 228, "source_domain": "www.valaitamil.com", "title": "முகப்பு", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nபெண் குழந்தைப் பெயர்கள் (Girl Baby Name)\nஆண் குழந்தைப் பெயர்கள் - Click Here\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nலோகினி கயல்விழி - LOHINI KAYALVIZHI\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ourjaffna.com/cultural-heroes/%E0%AE%86%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-05-27T09:21:07Z", "digest": "sha1:NZRBUKICLYMPXTS2TUWS4VZNSMAJAFTI", "length": 14687, "nlines": 145, "source_domain": "ourjaffna.com", "title": "ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை | Jaffna | யாழ்ப்பாணம் | Jaffna | யாழ்ப்பாணம்", "raw_content": "\nCategory அண்ணமார் கோவில்அன்றாட பொருட்கள்அம்மன் ஆலயங்கள்அரச சார்பற்ற நிறுவனங்கள்அறிஞர்கள்ஆஞ்சநேயர் கோயில்ஆபரண வகைகள்ஆயுத வகைகள்ஆலயங்கள்இசைக்கலைஞர்கள்இந்து ஆலயங்கள்இலக்கியம், நூல்கள்இஸ்லாம் ஆலயங்கள்உபாத்தியார்எழில்மிகு யாழ்எழுத்தாளர்கள்ஐயனார் ஆலயங்கள்ஓதுவார்ஓவியர்கள்கலையம்சமுள்ள கட்டடங்கள்கவிஞர்கள்காளி ஆலயங்கள்கிறிஸ்தவ தேவாலயங்கள்குருக்கள்குளங்கள்கைவினைப் பொருள்சட்டத்தரணிகள்சனசமூக நிலையம்சமூக சேவகர்சமூக சேவை மையம்சித்தர்கள்சிற்பிகள்சிவன் ஆலயங்கள்தமிழர் நிகழ்வுகள்தம்பிரான் ஆலயங்கள்தவயோகிகள்நாச்சியார் ஆலயங்கள்நாடக கலைஞர்கள்நிறுவனங்கள்நீதிமன்றங்கள்நூல் நிலையங்கள்பண்டிதர்கள்பாடசாலைகள்பாரம்பரிய கட்டமைப்புகள்பாரம்பரிய விளையாட்டுகள்பாரம்பரியம்பிரசித்தமானவைபிரதேச சபைகள்பிரதேச செயலகங்கள்பிரதேச வரலாறுகள்பிரபலமானவர்கள்புலவர்கள்பேராசிரியர்கள்பௌத்த ஆலயங்கள்மருத்துவர்கள்முகப்பு பக்கம்முனீஸ்வரன்முருகன் ஆலயங்கள்மேலதிகமானவையாழ்ப்பாண மன்னர்கள்யாழ்ப்பாணம் அன்றுவகைப்படுத்தப்படாததுவிநாயகர் ஆலயங்கள்விளையாட்டுக் கழகங்கள்விஷ்ணு ஆலயங்கள்வைத்தியசாலைகள்வைரவர் ஆலயங்கள்\nவயாவிளானில் பிறந்து வாழ்ந்தவர். அஞ்சாமைக்கு இலக்கணமானவர். எடுத்த எடுப்பில் பாடக்கூடியவர். ஆதலால் ஆசுகவி எனப் போற்றப்பட்டார். கல்லடி வேலன் என்றால் கடந்த நூற்றாண்டில் அறியாதார். கண்டனக் கவிதைகள், நகைச்சுவைக் கவிதைகள் முதலாகப் பண்டிதரையும், பாமரரையும் ஒருங்கே கவரவல்ல பாடல்களைப் பாடினார். பாமரர்கள் இவரது வாழ்க்கை வரலாற்றை இவரது பேரனும் தென்னிந்திய திரைப்பட நடிகருமான சிலோன் விஐயேந்திரன் “கல்லடி வேலுப்பிள்ளை வாழ்க்கை வரலாறு” எனும் நூல் மூலம் உலகிற்கு உணர்த்தியுள்ளார். 1860 மார்ச் 7ம் திகதி பிறந்த இவர் 1902 முதல் 1944 வரை “சுதேச நாட்டியம்” எனும் வீராவேசமும், சுதந்திர உணர்வும், ஆக்க இலக்கியத்திறனும் மிக்க பத்திரிகையை நடத்தியவர். இவர் எழுதிய நூல்களிலே மிகப்புகழ் பெற்றது “யாழ்ப்பாண வைபவகௌமுதி” எனும் யாழ்ப்பாண வரலாற்றுப் பெருமை கூறும் நூலாகும். போலிப்புலவர்களைச் சாடி ‘யதார்த்தவாதி’, ‘வெகுசன விரோதி’ என முழக்கமிட்டுத் தமிழ் இனத்தின் பெருமைக்காக வாழ்ந்திட்ட கல்லடிவேலன் எல்லாரும் நயக்கும் இனிய அறிஞன்.\n“……. இவர் ஒரு கண்டனப்புலி நினைத்தவுடன் பாடும் தெய்வீக சக்தி மிக வாய்க்கப் பெற்றவர்”-பேராசிரியர் ஆ.சதாசிவம்\n“ஈழத்து தமிழ் கவிதைக் களஞ்சியம்” “பிள்ளை அவர்களுடைய தமிழ்நடை ஒரு இயக்ககாரர் பிள்ளை அவர்களைத் தமக்கு வழி காட்டியாகக் கொள்வார்களாக. “ஈழகேசரி நா.பென்னையா (ஈழகேசரி 1944)\n“……. ஈழத்துத் தமிழ்ப் பேரறிஞரிலே கவிதைக்கு உரைநடை. பத்திரிகை. கண்டனம். கட்டுரை. வரவாறு. ஆராய்ச்சி முதலிய பல துறைகளில் முன்னணியில் வைத்துக் கணிக்கப்பட வேண்டியவர் கல்லடி வேலுப்பிள்ளை”-பேராசிரியர் சு. வித்தியானந்தன்.\n(ஆசுகவி கல்வடி வேலுப்பிள்ளை- வாழ்த்துரை 1973)\nஅறுபதுகளில் மல்லாகம் அமெரிக்க மிஷன் பாடசாலையில் நாவலர் மரபில் வந்த வித்துவசிரோமணி சி.கணேசையரின் மாணவர் பண்டிதர் ச-பொண்ணுத்துரை அவர்கள் ‘பண்டிதர் கழகம்’ ஒன்றை நடத்தினார். அங்கு பண்டிதர் பாலபண்டித வகுப்புகள் நடைபெற்றன. இலக்கணவித்தகர் பண்டிதர் இ.நமசிவாயம், பண்டிதர் இ. நமசிவாயம். பண்டிதர் செல்வி. தங்கம்மா அப்பாக்குட்டி. பண்டிதர் வே. சங்கரப்பிள்ளை. பண்டிதர் ச. துரைசிங்கம். பண்டிதர் மு. கந்தையா. வித்துவான் கந்தசாமி முதலியோர் கற்பித்தனர். இங்கு பயின்று பலர். பண்டிதர். பாலபண்டிதர். சைவப் புலவர் பட்டங்களைப் பெற்றுள்ளனர்.\nஇங்கு கற்பித்தவர்களில் மூவருக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பட்டங்களை வழங்கிக் கௌரவித்துள்ளது. பண்டிதர் நமசிவாயம் அவர்களுக்கு இலக்கணவித்தகர்” எனும் பட்டமும். பண்டிதர் மு. கந்தையா அவர்களுக்கு “இலக்கிய கலாநிதி” என்றபட்டமும். செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களுக்கு “கலாநிதி” என்ற பட்டமும் வழங்கப்பட்டன.\nAdd your review மறுமொழியை நிராகரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ourjaffna.com/temples/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-05-27T08:59:40Z", "digest": "sha1:C4UH33BWYZ24FAHRDY2OK3GHICRELJ2M", "length": 19644, "nlines": 150, "source_domain": "ourjaffna.com", "title": "மண்டைதீவு முகப்புவயல் சிவசுப்பிரமணிய சுவாமி | Jaffna | யாழ்ப்பாணம் | Jaffna | யாழ்ப்பாணம்", "raw_content": "\nCategory அண்ணமார் கோவில்அன்றாட பொருட்கள்அம்மன் ஆலயங்கள்அரச சார்பற்ற நிறுவனங்கள்அறிஞர்கள்ஆஞ்சநேயர் கோயில்ஆபரண வகைகள்ஆயுத வகைகள்ஆலயங்கள்இசைக்கலைஞர்கள்இந்து ஆலயங்கள்இலக்கியம், நூல்கள்இஸ்லாம் ஆலயங்கள்உபாத்தியார்எழில்மிகு யாழ்எழுத்தாளர்கள்ஐயனார் ஆலயங்கள்ஓதுவார்ஓவியர்கள்கலையம்சமுள்ள கட்டடங்கள்கவிஞர்கள்காளி ஆலயங்கள்கிறிஸ்தவ தேவாலயங்கள்குருக்கள்குளங்கள்கைவினைப் பொருள்சட்டத்தரணிகள்சனசமூக நிலையம்சமூக சேவகர்சமூக சேவை மையம்சித்தர்கள்சிற்பிகள்சிவன் ஆலயங்கள்தமிழர் நிகழ்வுகள்தம்பிரான் ஆ���யங்கள்தவயோகிகள்நாச்சியார் ஆலயங்கள்நாடக கலைஞர்கள்நிறுவனங்கள்நீதிமன்றங்கள்நூல் நிலையங்கள்பண்டிதர்கள்பாடசாலைகள்பாரம்பரிய கட்டமைப்புகள்பாரம்பரிய விளையாட்டுகள்பாரம்பரியம்பிரசித்தமானவைபிரதேச சபைகள்பிரதேச செயலகங்கள்பிரதேச வரலாறுகள்பிரபலமானவர்கள்புலவர்கள்பேராசிரியர்கள்பௌத்த ஆலயங்கள்மருத்துவர்கள்முகப்பு பக்கம்முனீஸ்வரன்முருகன் ஆலயங்கள்மேலதிகமானவையாழ்ப்பாண மன்னர்கள்யாழ்ப்பாணம் அன்றுவகைப்படுத்தப்படாததுவிநாயகர் ஆலயங்கள்விளையாட்டுக் கழகங்கள்விஷ்ணு ஆலயங்கள்வைத்தியசாலைகள்வைரவர் ஆலயங்கள்\nமண்டைதீவு முகப்புவயல் சிவசுப்பிரமணிய சுவாமி\nயாழ்ப்பாண தீபகற்பத்திலுள்ள சப்த தீவுகட்கும் தலையாய தீவாக அமைந்த மண்டைதீவில் இந்துமதத்தின் ஆணிவேராக விளங்கும் ஆலயங்களில் ஒன்றாக திகழ்வது மண்டைதீவு முகப்புவயல் அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி கோயில். இவ்வாலயம் இதிகாச புராணக்கதைகளோடு தொடர்பு பட்டுக் காணப்படுகின்றது.\nஇவ்வாலயத்தின் ஆரம்பம் ஐயனார் வழிபாடகவே காணப்பட்டது இதனால் இப்பகுதி ஐயன்வெளி என அழைக்கப்பட்டுள்ளது. மண்டை தீவின் தென்பால் முத்துத்தம்பி என்னும் பெரியார் வசித்து வந்தார். இவர் இறை சிந்தனையிலும் குரலிங்க சங்கம பக்தியிலும் ஆன்மீகத்திலும் பெரும் ஈடுபாடு கொண்டிருந்த காரணத்தால் ஊர்மக்கள் இவரை முத்தர் என்றே அழைத்துள்ளனர். இவர் பெரும் நிலபுலன்களைக் கொண்டவராகவும் நிதி வசதிஉடையவராகவும் விளங்கியுள்ளார்.\nஇவர் தனது காணியிலே ஐயனார் கோயிலை தாபித்து வணங்கி வந்தார். இப்பெரியார் காலஞ்சென்றபின் இவரது மகன் குமாரவேலு என்பவர் இக்கோவிலை பராமரித்துவந்தார். இவரை முத்தர்மோன் என்று மக்கள் அழைப்பார்கள்.\nமுத்தர்மோன் என்று அழைக்கப்பட்ட குமாரவேல் அவர்களும் தந்தையைப் போலவே இறை சிந்தனையிலும் அருள் ஒழுக்க நெறியிலும் ஆன்மீகத்திலும் பெரிதும் நாட்டங்கொண்டவராக காணப்பட்டார்.\nஇத்தகைய ஆன்மீக ஈடுபாட்டின் காரணமாகத் துறவுநிலையை மேற்கொண்டவராக காணப்பட்டார். இக்காரணத்தால் மண்டைதீவில் தவநிலைத் தோற்றத்தோடு துறவியர் கூட்டம் உருவாயிற்று. இவ்வாறான துறவியர் கூட்டம் மண்டைதீவில் இருப்பதை அறிந்த கடையிற்சுவாமிகள் மண்டைதீவிற்கு வந்து இத்துறவியர் கூட்டத்தோடு சேர்ந்து கொண்���ார்.\nகடையிற் சுவாமிகள் தொடர்பால் பல அற்புதங்கள் நிகழ்ந்தன. மக்கள் வாழ்விலும் இவை பிரதிபலித்தன. இத்துறவியர்கள் ஒன்று கூடி இருப்பதும் தாம் நினைத்த மாத்திரத்திலேயே நினைத்த இடத்திற்குச் செல்வதும் மக்களுடைய துன்பங்களை உய்த்துணர்ந்து தீர்ப்பதும் இவர்களது வழக்கமாக காணப்பட்டது. இவ்வாறான நிலையில் துறவியர் அனைவரும் ஐயனார் கோயில் இருக்குமிடம் வந்து சேர்ந்தனர்.\nஅரும்பெறல் மரபில் பெரும் பெயர் முருகன் என்று திருமுருகாற்றுப்படையிலே விதந்து கூறப்பகின்ற முருகனே தமிழ் கடவுள்போல கடையிற்சுவாமிகள் இந்த இடத்திலே ஓர் அற்புதத்தை மானசீகமாக நிகழ்த்திக்காண்பித்தார்.\nமுத்தர்மோனை அழைத்து தன் முன்பு இருக்கும்படி பணித்தார். பின்பு தான் வைத்திருந்த குடையை விரித்துப் பிடித்துக்கொண்டு தன் இருபக்கத்திலும் இருவரை நிற்கும்படி பணிந்தார். அவர் வாயிலிருந்து எந்தவொரு வார்த்தையும் வெளிவரவில்லை. கடையிற்சுவாமிகளது மௌனநிலை கண்டு ஏனைய துறவிகள் திகைத்து நின்றனர். இச்சந்தர்ப்பத்தில் அவர் அருகில் இருந்த முத்தர்மோன் தீடீரென ஏதோவோர் சக்தியால் உந்தப்பட்டு அருகில் கிடந்த கற்களை எல்லாம் பொறுக்கி எடுத்து கடையிற் சுவாமிகளை முருகனாகவும் அவர் அருகில் நின்ற இருவரையும் வள்ளி தெய்வானையாகவும் கருத்திற்கொண்டு முருகப் பெருமான் திருக்கோயிலை அடையாளப்படுத்தினார். பின்னர் தெளிந்து நடைபெற்றவை யாவும் முன்னைத் தவவிசேடத்தினால் நிகழ்ந்தவை என்றுணர்ந்து அவ்விடத்திலேயே முருகப்பெருமான் கோயிலை கட்டினார். ஆரம்பத்தில் இவரால் வணங்கப்பட்ட ஐயனாரை புதிதாக அமைந்த கோயிலின் வெளிப்பிரகாரத்தில் ஈசானமூலையில் தாபித்து பரிவாரக் கோயிலாகஅமைத்துக் கொண்டார். ஏனினும் வருடந்தோறும் வரும் ஆனி பௌர்னமியில் திருக்குளிர்த்தி பொங்கல் என்பன நடைபெறும். இக்காலத்தில் பறைமேளம் வாசிக்கப்படும். பூனகரியில் இருந்து பூசாரிகள் இங்கு வருவதுன்டு. குளித்தியில் உருக்கொண்டு கட்டுச் சொல்லும் வழக்கமும் காணப்படுகிறது.\nபுதிதாக முருகன் கோயில் அமைக்கப்பட்ட பின்னர் ஐயன் கோயில் என்றழைக்கப்படும் வழக்கு மறைந்து முகப்புவயல் சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் என்று அழைக்கும் வழக்கம் ஏற்பட்டது.\nகடையிற் சுவாமிகள் வாழ்ந்த காலம் கி.பி 1810-1875 எனக்குறிப்பிடப்பட்டு உள்ளதால் இக் கோயில் இக்காலப்பகுதிக்குள் அமைந்ததென கருதலாம். இக்கோயிலைக் கட்டிய குமாரவேலு அவர்கள் தன் ஆண்வழிச் சந்தியினரே தலைமுறை தலைமுறையாக இக்கோயிலை பராமரித்து வரவேண்டும் என்பதை வெளிப்படுத்தி அதற்கான ஏற்பாடுகளை ஏற்படுத்தி வைத்தார். அவர் ஏற்படுத்தி வைத்த கோட்பாட்டின்படியே இக்கோயில் பராமரிக்கப்பட்டு வருகின்றது.\nஇக்கோயிலைத்தாபித்த முத்தர்மோன் என்றழைக்கப்பட்ட குமாரவேலு என்பவர் சமாதி நிலை அடைந்தார்.\nஇவருடைய சமாதி இக் கோயிலின் தென்பால் உள்ள இவரது காணியில் கட்டப்பட்டு உள்ளது. இவரை ஆன்மீகநெறியில் இட்டுச்சென்ற கடையிற்சுவாமிகளது சமாதியும் கோயிலும் யாழ்ப்பாணத்திலுள்ள நீராவியடியில் உள்ளது. இவர்களுடன் சேர்ந்து ஆன்மீகப்பணியில் ஈடுபட்ட ஏனைய துறவிகளின் சமாதிகள் மணடைதீவு கொவ்வைகுளி என்னும் மணற்திடரில் தற்காலத்தில் தில்லையேஸ்வரம் என்று கூறப்படும் சிவன் ஆலயத்திற்கு அருகாமையில் அமைந்துள்ளது.\nAdd your review மறுமொழியை நிராகரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-27T09:57:54Z", "digest": "sha1:HPWOSZIKYG3HXUKOSA6ESKKDIQCMA24N", "length": 13961, "nlines": 293, "source_domain": "ta.wikipedia.org", "title": "இரமானுசாரிய திவ்விய சரிதம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇரமானுசாரிய திவ்விய சரிதம் [1] என்னும் நூலை இயற்றியவர் பிள்ளை லோகாசாரியார்.\nஇவர் வைணவ குருபரம்பரையில் ஒருவர்.[2]\n301 பக்கங்கள் கொண்ட நூல் இது.\nஇதில் 76 பக்கங்களில் வடமொழி சுலோகங்கள் கிரந்த எழுத்திதும், தெலுங்கு எழுத்திலும் உள்ளன.\nதமிழ்ப் பகுதியில் இராமானுசர் வரலாறு கூறும் பாடல்கள் உள்ளன.\nஇந்த நூலில் பிற்கால இடைச்செருகல்கள் உள்ளன எனக் கூறுகின்றனர்.\nஇந்த நூல் தோன்றிய காலம் 11ஆம் நூற்றாண்டு.\n↑ மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1975, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014.\n↑ இந்த நூலை அச்சேற்றி வெளியிட்டவர் கந்தாடை – திருவேங்கடாசாரியர். 1886.\nபிள்ளை உறங்கா வல்லி தாசர்\nஅகில உலக கிருஷ்�� பக்தி இயக்கம்\n11 ஆம் நூற்றாண்டுத் தமிழ் நூல்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 அக்டோபர் 2013, 06:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.canadamirror.com/uk/04/215702", "date_download": "2019-05-27T10:29:38Z", "digest": "sha1:GNNLDGAQ6ICPS2WIY6VJYDN73X4RZUAQ", "length": 8607, "nlines": 74, "source_domain": "www.canadamirror.com", "title": "இலங்கையில் கணவனுடன் பேசிக் கொண்டிருந்த போதே உடல் சிதறி உயிரிழந்த பிரித்தானிய பெண்! - Canadamirror", "raw_content": "\nகாங்கோவில் படகு கவிழ்ந்து விபத்தில் 30-பேர் பலி\nஅரசுமுறை பயணமாக ஜப்பான் வந்துள்ள டிரம்ப் புதிய மன்னருடன் சந்திப்பு\nவவுனியாவில் படையினரால் சுற்றிவளைக்கப்பட்ட வீடு - தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பொருட்கள் மீட்பு.\nஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தலில் முன்னிலை வகிக்கும் பசுமைக் கட்சி\nகனடாவில் தீ விபத்தில் உயிரிழந்த அழகிய இளம் பெண்ணை நினைவு கூறும் மக்கள்\nகனடாவில் Bothwell பகுதியில் விபத்தில் சிக்கி இருவர் உயிரிழப்பு\nகனடாவில் கார் மீது சைக்கிள் மோதியதில் நான்கு வயது சிறுவனுக்கு ஏற்பட்ட விபரீதம்\nகனடாவில் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஹல்மிடன் நபரின் புகைப்படம் வெளியீடு\nஉயிருடன் இருக்கும் பாம்பை உண்ணும் அணில்\nஆப்கானிஸ்தானில் தலிபான் தளபதிகள் உள்பட 15 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\nஇலங்கையில் கணவனுடன் பேசிக் கொண்டிருந்த போதே உடல் சிதறி உயிரிழந்த பிரித்தானிய பெண்\nஉலகின் மிகப்பெரிய உருளைக்கிழங்கில் தங்கும் விடுதி - ஒரு நாள் வாடகை எவ்வளவு தெரியுமா\nநூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை இழந்து கலங்கி நிற்கும் கட்டுவாப்பிட்டிய.\nஇலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டவர்களின் முழுவிபரம்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nஇலங்கையில் கணவனுடன் பேசிக் கொண்டிருந்த போதே உடல் சிதறி உயிரிழந்த பிரித்தானிய பெண்\nஇலங்கையில் உலகை உலுக்கிய தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் போது உயிரிழந்த பிரித்தானிய பெண்ணொருவர், கடைசி நேரம் வரை தன்னுடைய கணவருடன் தொலைபேசியில் உரையாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nபிரித்தானியாவை சேர்ந���த லோரெய்ன் காம்ப்பெல் (55) என்ற பெண் கடந்த ஞாயிற்றுக்கிழமை சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடத்தப்பட்ட தாக்குதலில் சிக்கி உயிரிழந்தார்.\nஇவ்வாறு உயிரிழந்த லோரெய்ன் காம்ப்பெலின் உடல் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.\nஆனால் சிசிடிவி காட்சிகளை கொண்டு பொலிஸார் ஆய்வு மேற் கொண்டதில், அவருக்கு அருகாமையிலேயே தற்கொலை குண்டு தாரி அமர்ந்திருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇதனை வைத்து அவரும் தாக்குதலில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.\nஇவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான், டுபாயை சேர்ந்த நீல் எவன்ஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.\nஇது குறித்து நீல் எவன்ஸ் பேசுகையில், தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்பு வரை என்னுடைய மனைவி எனக்கு தொலைபேசியில் குறுந்தகவல் அனுப்பிக் கொண்டிருந்தார்.\nஆனால் தாக்குதல் நடந்த அடுத்த நிமிடமே அவரிடம் இருந்து குறுந்தகவல் எதுவும் எனக்கு வரவில்லை எனத்தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களில் 359 பேர் உயிரிழந்துள்ளதுடன், 500 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/209543?ref=archive-feed", "date_download": "2019-05-27T09:26:04Z", "digest": "sha1:ROFHOHFW6MZM3SJIJCVOO43VW6P6KB44", "length": 9184, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "பல்கலைக்கழக மாணவர்களின் பேரணிக்கு ஜனநாயக இளைஞர் அமைப்பு ஆதரவு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபல்கலைக்கழக மாணவர்களின் பேரணிக்கு ஜனநாயக இளைஞர் அமைப்பு ஆதரவு\nஇலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசம் கொடுக்கக்கூடாது என பல்கலைக்கழக மாணவர்கள் வரலாற்று முக்கியம் வாய்ந்த ஒரு போ���ாட்டத்தை கையில் எடுத்துள்ளனர்.\nஇந்நிலையில் பல்கலைக்கழக மாணவர்களின் பேரணிக்கு ஜனநாயகத்திற்கான இளைஞர் அமைப்பினரும் ஆதரவு தெரிவிப்பதாக அவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.\nயாழ். பொது நூலக வளாகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்களின் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,\nஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ள இந்த தருணத்தில் தமிழ் மக்களின் ஒருமித்த குரல் எனச் சொல்லிக்கொண்டிருக்கின்ற தமிழ் அரசியல் கட்சியினர் தமிழ் மக்களை ஏமாற்றுகின்றனர்.\nதமிழ் மக்களுக்கான நீதியைப் பெற்றுக்கொள்வதில் இழுத்தடிப்புச் செய்வதுடன், ஏமாற்றுகின்றார்கள்.\nஐ.நா கூட்டத்தொடரில் இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசம் கொடுக்கக்கூடாது என பல்கலைக்கழக மாணவர்கள் வரலாற்று முக்கியம் வாய்ந்த ஒரு போராட்டத்தை கையில் எடுத்துள்ளார்கள்.\nவெறுமனவே, இது பல்கலைக்கழக மாணவர்களின் கடமையல்ல. ஒட்டுமொத்த தமிழ் மக்களினதும், இளைஞர்களினதும் கடமையாக இருக்கின்றது.\nஜனநாயகத்திற்கான இளைஞர் அமைப்பினரான நாங்களும் இளைஞர் சேவைகள் மன்றத்தினருடன் இணைந்து பல்கலைக்கழக மாணவர்களின் பேரணிக்கு முழு ஆதரவையும் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/121963/", "date_download": "2019-05-27T10:08:16Z", "digest": "sha1:6JNIRVT5JA5NEUI67DEJRS64ZXHU7RKZ", "length": 17045, "nlines": 160, "source_domain": "globaltamilnews.net", "title": "தற்பொழுது இனவாதத்தை தூண்டும் அரசியலே நாட்டில் காணப்படுகின்றது – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதற்பொழுது இனவாதத்தை தூண்டும் அரசியலே நாட்டில் காணப்படுகின்றது\nநாட்டில் கடந்த மாதம் 21ம் திகதி உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்று மூன்று வாரங்கள் கடந்துள்ள நிலையில் தற்பொழுது இனவாதத்தை தூண்டும் அரசியலே நாட்டில் காணப்படுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.\nஇன்று (15.05.2019) புதன்கிழமை அட்டன் டிக்கோயா நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.\nஇதன் போது மக்கள் மத்தியில் மேலும் உரையாற்றிய முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க,\nஇன்று மக்கள் மத்தியில் சந்தேகம், வைராக்கியம், விசுவாசம் போன்றவையை தூண்டும் செயல்பாடுகள் தான் தற்பொழுது நாட்டில் காணபடுகிறது. ஒரு ஊடகம் ஒன்றில் நான் ஒரு செய்தியை பார்த்தேன். அதில் மஹிந்த ராஜபக்ஸ இருந்திருந்தால் பாதுகாப்பு செயலாளராக கோட்டாபே ராஜபக்ஸ இருந்திருந்தால் குண்டு தாக்குதலை மேற்கொண்ட எட்டு பேரையும் வெள்ளை வேனில் தூக்கி இருப்போம் என எழுதபட்டிருந்தது இந்த செய்தியின் ஊடாக என்ன தெரிய வருகிறது என்றால் வெள்ளை வேன் கலாசாரம் நல்லது என எழுதபட்டிருந்தது.\nஇந்த அரசாங்கத்தை அரசியல்வாதிகள் ஆள்வதைவிட இந்த நாட்டில் உள்ள இராணுவத்தினர் பொறுப்பேற்றால் நல்லது என நினைக்கிறேன். ஏனெனில் அப்போதுதான் இந்த நாட்டில் அனைவரும் சமாதானத்தோடு வாழ முடியும். அமைச்சர் ரிஷாட் பதியூதினை தாக்கினால் அனைவரும் வீரராவர்.\nஇடம்பெறுகின்ற தாக்குதல்களை நாம் சரிவர இனங்கண்டால் மாத்திரம் தான் யார் இந்த தாக்குதலை மேற்கொண்டார்கள் என எம்மால் இனங்காண முடியும். தாக்குதலை மேற்கொண்டவர்கள் எதற்காக கிறிஸ்தவ ஆலயங்களையும், நட்நத்திர ஹோட்டல்களையும் தெரிவு செய்து தாக்குதலை மேற்கொண்டனர். அரசாங்த்தின் மீது உள்ள கோபம் அல்ல. வெளிநாடுளோடு இருந்த கோபத்தின் காரணமாகத்தான் இந்த முன்று இடங்களையும் தெரிவு செய்து தாக்குதலை மேற்கொண்டனர்.\nவெளிநாடுகளில் உள்ள அரசியல்வாதிகளிடம் கோபத்தின் காரணமாக இலங்கை நாட்டில் தாக்குதலை மேற்கொண்டனர். பொதுமக்களுடைய பாதுகாப்பு அரசாங்கத்திடம் ஒப்படைக்கபட்டுள்ளது. அதிகூடிய முதல் செலவிடபடுகிறது. பாதுகாப்பு பிரிவினருக்கு புதிய அரசாங்கம் உருவாக்கபட்டு ஆறு மாத காலபகுதியில் ஜனாதிபதிக்கும், பிரதமர��க்கும் முரண்பாடு ஏற்பட்டது.\nகடந்த 21ம் திகதிக்கு பிறகு நாட்டில் குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற பிறகு பாதுகாப்பு தரப்பினரை நாங்கள் அதிகரிக்கவில்லை என கூறுகிறார்கள்.\nமக்களுடைய பாதுகாப்பு குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க கண்டு கொள்ளவில்லை. “தற்பொழுது கூறமுடியாது, எனக்கு தெரியாது” என கடந்த 21ம் திகதி தாக்குதல் மேற்கொள்வதற்கு முன்பு யார் தாக்குதலை மேற்கொள்ள போகிறார்கள் எந்த நேரம் என பல்வேறு தகவல்களை புலனாய்வு துறையினர் வழங்கியிருந்தார்கள்.\nஆனால் நாட்டின் தலைவர்கள் மக்களின் பாதுகாப்பு குறித்து கண்டுகொள்ளவில்லை. இன்று கூறுகிறார்கள். ரீஷாட் பதியூதின் செய்தது மட்டும் கொள்ளை இல்லை, பசில் ராஜபக்ஷ செய்ததும் கொள்ளைதான். இலங்கையில் தாக்குதல் இடம்பெற்ற நாளில் நாட்டின் ஜனாதிபதி வெளிநாட்டிற்கு சென்று தாக்குதல் இடம்பெற்ற மறுநாள் தான் வேறு ஒரு விமானத்தில் இலங்கை நாட்டுக்கு வருகை தந்தார்.\nஇதனை நாங்கள் எற்று கொள்ள முடியாது. நாட்டின் முப்படை தலைவர் ஜனாதிபதி தான். தாக்குதல் சம்பவம் இடம்பெற்றவுடன் வெளிநாடு சென்ற ஜனாதிபதி நாடு திரும்பியிருக்க வேண்டும். நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரன சூழ்நிலை காரணமாக நாட்டில் உள்ள பாடசாலைகள் ஆரம்பிக்கும் திகதியினை இந்த அரசாங்கத்தினால் பிற்போடபட்டது.\nஅரசாங்கத்தின் வேண்டுகோளுக்கினங்க கடந்த 06ம் திகதியும் 13ம் திகதியும் பாடசாலைகள் ஆரம்பிக்கபட்டது. இருந்தாலும் பாடசாலைக்கு மாணவர்களின் வருகை குறைவாக தான் காணபடுகிறது. உணவகங்களில் வியாபாரம் இல்லை. ஹோட்டல்களில் விருந்தினர்கள் இல்லை. எனவே இந்த நாட்டில் உள்ள முஸ்லிம் மக்களை பாதுகாக்க வேண்டிய கடப்பாடு எம்மிடம் இருக்கிறது என அவர் குறிப்பிட்டார்\nTagsஅனுரகுமார திஸாநாயக்க உயிர்த்த ஞாயிறு\nஇந்தியா • பிரதான செய்திகள்\n“வரக்கூடிய நாட்கள் எமக்கு மிகக் கடினமான காலமாக இருக்கப்போகிறது”\nஉலகம் • பிரதான செய்திகள்\n16 ஆயிரம் தொன் இரும்கை கொண்ட மார்ட்டின் ரவர் 16 வினாடிகளில் தகர்க்கப்பட்டது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n5 அரச நிறுவன பிரதானிகள், பாராளுமன்ற தெரிவுக்குழு முன்பாக முன்னிலையாகின்றனர்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் பிரபல பாடசாலைகளில் இன்று விசேட சோதனை\nஇலங்கை • பிரதான செய்திக��்\nதொடரும் தண்டனை விலக்கீட்டுக் கலாசாரம் – பி.மாணிக்கவாசகம்..\nஉலகம் • பிரதான செய்திகள்\nநேபாளத்தின் காத்மண்டு குண்டுவெடிப்புகளில் 4 பேர் உயிரிழப்பு….\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் தாக்குதல் நடத்தப் போவதாக அநாமதேயக் கடிதம்\nபாழடைந்த நீர் தேக்கத்திலிருந்து துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு\n“வரக்கூடிய நாட்கள் எமக்கு மிகக் கடினமான காலமாக இருக்கப்போகிறது” May 27, 2019\n16 ஆயிரம் தொன் இரும்கை கொண்ட மார்ட்டின் ரவர் 16 வினாடிகளில் தகர்க்கப்பட்டது… May 27, 2019\n5 அரச நிறுவன பிரதானிகள், பாராளுமன்ற தெரிவுக்குழு முன்பாக முன்னிலையாகின்றனர்.. May 27, 2019\nகிளிநொச்சியில் பிரபல பாடசாலைகளில் இன்று விசேட சோதனை May 27, 2019\nதொடரும் தண்டனை விலக்கீட்டுக் கலாசாரம் – பி.மாணிக்கவாசகம்.. May 27, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\nSiva on ஞானசார தேரருக்கான மன்னிப்பு, பெரும்பான்மை வாதத்தின் அடுத்த கட்டம்…..\nLogeswaran on முஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/2017/08/sri-alavanthar-sarrumurai-2017.html", "date_download": "2019-05-27T09:50:15Z", "digest": "sha1:P4ZM35IZOPBLKRV2SIFX6IDKCDFWHUA2", "length": 23371, "nlines": 269, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: ஆச்சார்யன் ஆளவந்தார் சாற்றுமுறை ** Sri Alavanthar Sarrumurai 2017", "raw_content": "\nஆச்சார்யன் ஆளவந்தார் சாற்றுமுறை ** Sri Alavanthar Sarrumurai 2017\nஇன்று (6.08.2017) ஆடி மாத உத்திராட நக்ஷத்திரம். சுப நாள். ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு சீரிய நாள். ஆச்சார்யன் ஆளவந்தார் சாற்றுமுறை** .. .. can you connect Veeranam, Ponniyin Selvan, Solanum tirlobatum (த���துவளை) \nஆடிப் பதினெட்டாம் பெருக்கன்று சோழநாட்டு நதிகளிலெல்லாம் வெள்ளம் இருகரையும்தொட்டுக் கொண்டு ஓடுவது வழக்கம். அந்த நதிகளிலிருந்து தண்ணீர் பெறும் ஏரிகளும் பூரணமாக நிரம்பிக் கரையின் உச்சியைத் தொட்டுக் கொண்டு அலைமோதிக் கொண்டிருப்பது வழக்கம். வடகாவேரி என்று பக்தர்களாலும் கொள்ளிடம் என்று பொது மக்களாலும் வழங்கப்பட்ட நதியிலிருந்து வடவாற்றின் வழியாகத் தண்ணீர் வந்து வீர நாராயண ஏரியில் பாய்ந்து அதை ஒரு பொங்கும் கடலாக ஆக்கியிருந்தது. அந்த ஏரியின் எழுபத்து நான்கு கணவாய்களின் வழியாகவும் தண்ணீர் குமுகுமுவென்று பாய்ந்து சுற்றுப் பக்கத்தில் நெடுந்தூரத்துக்கு நீர்வளத்தை அளித்துக் கொண்டிருந்தது. அந்த ஏரித் தண்ணீரைக் கொண்டு கண்ணுக்கெட்டிய தூரம் கழனிகளில் உழவும் விரை தௌியும் நடவும் நடந்து கொண்டிருந்தன. உழுது கொண்டிருந்த குடியானவர்களும் நடவு நட்டுக் கொண்டிருந்த குடியானப் பெண்களும் இனிய இசைகளில் குதூகலமாக அங்கங்கே பாடிக் கொண்டிருந்தார்கள். இதையெல்லாம் கேட்டுக் கொண்டு வந்தியத்தேவன் களைத்திருந்த குதிரையை விரட்டாமல் மெதுவாகவே போய்க் கொண்டிருந்தான்.\n இது எவ்வளவு பிரம்மாண்டமான ஏரி எத்தனை நீளம்தொண்டை நாட்டில் பல்லவப் பேரரசர்களின் காலத்தில் அமைத்த ஏரிகளையெல்லாம் இந்த ஏரிக்கு முன்னால் சிறிய குளங்குட்டைகள் என்றே சொல்லத் தோன்றும் அல்லவா\nஸ்ரீ வைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தின், அடிப்படையே குருபரம்பரை தான். நம் ஒவ்வொரு செயலும் மங்களம் பெறச் செய்வது, ஆசார்ய ஸம்பந்தம் மட்டுமே. ஸ்ரீவைஷ்ணவ ஆசார்யபரம்பரை ஸ்ரீமந்நாராயணனிடமிருந்து தொடங்குகிறது. பிராட்டியார், சேனை முதலியார், ஸ்வாமி நம்மாழ்வார் என்னும் வரிசையில் நாதமுனிகள். ஸ்ரீமன் நாதமுனிகளுக்கு பிறகு – உய்யக்கொண்டார், மணக்கால்நம்பி, அடுத்ததாக யாமுனாசார்யர் என்கிற ஆளவந்தார். ஆளவந்தார் கிபி 976 ஆம் ஆண்டு ஆடி மாதம் உத்தராடம் கூடிய வெள்ளிக்கிழமையில் வீரநாராயணபுரத்தில் அவதரித்தார். நாலாயிர திவ்ய பிரபந்தம் தொகுத்த நமக்கு அளித்த நாதமுனிகளின் புதல்வர் ஸ்ரீஈஸ்வர முனிகள். அவரது குழந்தைதான் ஆளவந்தாரான யமுனைத்துறைவர் எனப்படும் யாமுனாசாரியர். நாதமுனிகளின் பேரன்.\nநாதமுனிகள் வடநாட்டில் கைங்கரியம் செய்து வந்த பெருமாளின் பெயரான ‘யமுனைத் ���ுறைவன்” என்ற பெயரை அவருக்கு மணக்கால் நம்பி சூட்டினார். நம்முடைய தர்சனத்தில், ஆளவந்தார் வித்வத் சார்வபௌமர். பூர்வ ஆசார்யர்களுள் யமுனைத்துறைவரும் (ஆளவந்தார்), ஸ்ரீ பராசர பட்டரும் மிகச் சிறு வயதில் பெரிய அறிஞர்களை வாதத்தில் வென்று தம் புலமையை வெளிப்படுத்தியவர்களாவர்.\nதிருவரங்கத்து அமுதனார் தமது 'இராமானுச நூற்றந்தாதியில்' யமுனைத்துறைவனின் திருவடி சம்பந்தத்தால், நம் உடையவருக்கே சிறப்பு என அருளிச் செய்துள்ளார். :\nநிதியைப் பொழியும் முகில்என்று* நீசர்தம் வாசல்பற்றித்\nதுதிகற்றுலகில் துவள்கின்றிலேன், இனித்* தூய்நெறிசேர்\nஎதிகட்கிறைவன் யமுனைத் துறைவன் இணையடியாம்\nகதி பெற்றுடைய* இராமானுசனென்னைக் காத்தனனே.\n- மிக உயர்ந்த முனிவர்களுக்கு எல்லாம் தலைவரான ஆளவந்தாருடைய திருவடிகளை உபாயமாகப் பெற்று, இவ்வுலகத்துக்கே தலைவரான எம்பெருமானார் நம்மைக்காத்து அருள்வார்.\nநாதமுனிகளும், யாமுனாச்சார்யராகிய ஆளவந்தாரும் பிறந்த திருத்தலம், ‘காட்டு மன்னனார் கோவில்’. வீரநாராயணபுரம் என சோழர்கள் காலத்திலும் தற்கால வீராணம் ஏரி உள்ள இடத்தில் உள்ள கோவில் ஆளவந்தாரின் அவதார திருத்தலம். இளம்வயதிலேயே வித்வஜ்ஜன கோலாகலர் என்றும் அக்கியாழ்வான் என்றும் புகழ்பெற்ற அறிஞரை வாதத்தில் வென்றார். தனது பன்னிரண்டாம் வயதிலேயே இச்சிறப்பு பெற்றதால் ஆளவந்தார் என புகழ் பெற்றார்.\nவாதத்தில் வெற்றி பெற்றதால் கிடைக்கப்பெற்ற ராஜ்ஜியத்தை நிர்வகித்து வந்த காலத்தில், மணக்கால் நம்பி அவரை மறுபடி சம்பிரதப்பணிக்கு திரும்பப்பெற தினமும் தூதுவளைக் கீரையை கொண்டு வந்து கொடுக்க ஆரம்பித்தார். ஒரு சமயத்தில் இதனை நிறுத்தி, ஆளவந்தார் இவரை சந்திக்குமாறு சந்தர்ப்பம் ஏற்படுத்திக்கொண்டு, நம்பி அவரிடம் உங்கள் பாட்டனார் தேடிவைத்த நிதி ஒன்று என்னிடம் இருக்கிறது அதை உம்மிடம் அளிப்பதற்கு இங்கே வந்துவிட்டுப் போவதை தடை செய்யாமல் இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டார். அரண்மனைக்கு சென்று கீதையின் உட்பொருளை அவருக்கு உபதேசம் செய்ய ஆரம்பித்தவுடன், படிப்படியாக ஆளவந்தாருக்கு ’பரமனே உபேயம், பரமனே உபாயமும்’ என்பதை புரியவைத்தார். பிறகு ஆளவந்தாரை ஸ்ரீரங்கம் அழைத்துச் சென்று பெரியபெருமாளைக் காட்டி திருவரங்கனே குலதனம் என்று நம்பிகள் ஒப்படைத்தார். ஆளவந்தாரும் தம் போக வாழ்க்கையை அக்கணமே துறந்து துறவியாகி ஆன்மீகப்பேரரசரானார்.\nஆளவந்தார் ஒரு சமயம் திருக்கச்சியிலே இளையாழ்வான் ஆன ராமானுஜரை கண்டு 'ஆ முதல்வனிவன்' என ஸ்லாகித்து பின்பு பெரிய நம்பியிடம் ராமானுஜரைப் பற்றி கூறினாராம். இராமானுஜர் ஆளவந்தாரை சந்திப்பதற்க்காக திருவரங்கம் அடைந்தபோது, ஆளவந்தார் எம்பெருமான் திருவடியை அடைந்து விட்டார் என்பது வருத்தம் தரும் விஷயமே.\nஆளவந்தார் அருளிச் செய்த நூல்கள் \" எட்டு\" - இவற்றுள் ஸ்தோத்ரரத்னம்,சதுஸ்லோகி, சித்தித்ரயம், ஸ்ரீகீதார்த்த ஸங்க்ரஹம், ஆகமப்ராமாண்யம், மகாபுருஷ நிர்ணயம் இவை முக்கியமானவை.\nஆச்சார்யன் ஆளவந்தார் சாற்றுமுறை ** Sri Alavanthar ...\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.pengalulagam.in/tips-to-improve-memory-power/", "date_download": "2019-05-27T09:16:02Z", "digest": "sha1:EARO3VATBVPMNYISR6KPO3CEY7FM3TCM", "length": 6577, "nlines": 77, "source_domain": "www.pengalulagam.in", "title": "நினைவாற்றலை பெருக்கும் வழிகள் - Pengal Ulagam", "raw_content": "\nஆகஸ்ட் 29, 2018 vandhana v மருத்துவம் 0\nநினைவாற்றல் நாளுக்கு நாள் வளர வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து அதிகாலையில் தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் அற்புதமாய் வளரும்.\nநினைவாற்றல் வளர வெண்ணையுடன் வில்வ பழத்தின் உட்பகுதி எடுத்து சிறிது சர்க்கரை சேர்த்து சாப்பிட மறதி குறைந்து நினைவாற்றல் வளரும்.\nஇலந்தைப்பழத்தை மிக்ஸியில் போட்டு அரைத்து வைத்துக் கொண்டு அதனுடன் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வர மூளை சுறுசுறுப்படைந்து நல்ல நினைவாற்றலைப் பெறலாம்.\nகருஞ்சீரகம் மிகுந்த மருத்துவ குணம் கொண்டது. பெரியவர்கள் கருஞ்சீரகத்தின் பெருமையை எடுத்து காட்ட சாவைத் தவிர மற்ற அனைத்து நோய்களுக்கும் கருஞ்சீரகதை மருந்தாக பயன்படுத்தலாம். என்று கூறுவர்.\nநினைவாற்றல் வளர காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் பத்து கருஞ்சீரகத்தை மென்று சாப்பிட வேண்டும். இவ்வாறு தினமும் கருஞ்சீரகத்தை மென்று வந்தால் ஞாபக சக்தி நன்கு வளரும்.\nதினமும் காலை ஒரு தேக்கண்டி நாயுருவி வேரின் சாறுடன் ஒரு தேக்கரண்டி கரிசலாங்கன்னி வேரின் சாறை சேர்த்து பருகினால் மூளை நரம்பு பலமடைந்து நினைவாற்றல் பெருகும்.\nவல்லாரைக் கீரையை வாரம் ஒரு முறை கூட்டு வைத்து சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் வளர்ந்து மறதி குறையும்.\nபசலைக் கீரை உடலுக்கு மிகவும் நல்லது. எந்த காலநிலைகளிலும் இது எளிதாக வளரும். கோடி போன்று படரக் கூடிய தன்மை கொண்டது. வாரம் ஒரு முறை பசலைக் கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் நினைவாற்றல் அற்புதமாய் வளரும்.\nநினைவாற்றல் பெருக பாதாம் பருப்பு, வெண்டைக்காய், தக்காளி முக்கிய பங்கு வகிக்கிறது. இதனை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால் நினைவாற்றல் பெருகும்.\nஆண்களின் முக பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் பழங்காலத்து ஆயுர்வேத முறைகள்\nநலம் வழங்கும் நால்வர் பெருமக்கள்\nLeave a Reply மறுமொழியை ரத்து செய்\nபெண்களுக்கான சிறந்த சிறுதொழில் எது\nநலம் வழங்கும் நால்வர் பெருமக்கள்\nஆண்களின் முக பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் பழங்காலத்து ஆயுர்வேத முறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2014_12_07_archive.html", "date_download": "2019-05-27T09:29:49Z", "digest": "sha1:AJVX4N7BHRIDT6Y7I5JNENH4AH4FNYZU", "length": 14808, "nlines": 409, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: 2014-12-07", "raw_content": "\nஏற்றதுறை பற்றிமட்டும் ஆளும் அமைச்சர்\nவேண்டாத வீண்பேச்சே வேதனைக்கு வித்தாமே\nLabels: மத்திய அமைச்சர்கள் வேண்டாத வீண் பேச்சு தேவையா\nவிழியேதும் இல்லான் விருப்பம்தான் காண\nLabels: மொழி குழப்பம் மத்திய அரசு மீண்டும் உருவாக்குதல் தேவையா\nசொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்\nமாறாத உண்மையது மாமேதை வள்ளுவர்சொல்\nLabels: சொல்வது எளிது செய்வது அரிது வள்ளுவர்\nவாழைக்கு தானீன்ற காய்கூற்றம் ஆமாபோல்\nமண்ணெண்ணை இல்லையென மத்தியிலே சொல்கின்றார்\nLabels: அறியா அவலம் கவிதை , ஏழைகள் துயரம் ஆள்வோர்\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nஎன்றுமே வாழ்கயென முதல்வரைப் போற்றுவோம்-ஏதும் ஈடில்லா செயலென்றே நன்றியுரை ஆற்றுவோம்\nகாரணம் எதுவென ஆய்தலோ மடமை- செய்த காரியத்தை பாராட்டி போற்றலே கடமை தோரணம் கட்டியே கொண்டாட வேண்டும்-நீதி தோற்காது ...\nஏதேதோ நடக்குது நாட்டுனிலே –முழுதும் எழுதிட முடியுமா பாட்டினிலே\nஏதேதோ நடக்குது நாட்டுனிலே –முழுதும் எழுதிட முடியுமா பாட்டினிலே-நடக்கும் தீதேதோ தெரியாது வாழுகின்றோம்-போகும் திசைகாணா துயர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/62394-a-man-arrested-against-ponparappi-issue-in-chennai.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-05-27T09:51:42Z", "digest": "sha1:N2EWNJ4LYWGRLSTF5PILAEQHSLPXS2EF", "length": 9716, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பொன்பரப்பி சம்பவம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியவர் சென்னையில் கைது ! | A man arrested against ponparappi issue in chennai", "raw_content": "\nதமிழகத்தில் ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை - அமைச்சர் செங்கோட்டையன்\n5 ஆண்டுகள் விரைவாக சென்றுவிடும் என்பதால் அடுத்த பிரதமராக ராகுல் காந்தி நிச்சயம் வருவார்- திருநாவுக்கரசர்\nசென்னை உட்பட தமிழகம் முழுவதும் தனியார் குடிநீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்த வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ்\nகாவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்த தமிழக அரசு முடிவு\nபல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே\nபொன்பரப்பி சம்பவம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியவர் சென்னையில் கைது \nபொன்பரப்பி சம்பவம் குறித்து டிக்டாக் செயலியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியவர் சென்னையில் கைது செய்யப்பட்டார்.\nசிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி பகுதியில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் சின்னமான பானையை சிலர் உடைத்ததாக மோதல் ஏற்பட்டது. இதனால் மற்றொரு தரப்பினர் மக்களவைத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் பொன்பரப்பி கிராம குடியிருப்பில் புகுந்து 20-க்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரையை உடைத்து சேதப்படுத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையறிந்து அங்கு விரைந்த காவல்துறையினர் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்து, தாக்குதல் தொடர்பாக 25-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nஇந்நிலையில் பொன்பரப்பியில் நடந்த சம்பவம் குறித்து சர்ச்சைக்குரிய முறையில் பேசியவர் சென்னையில் கைது செய்யப்பட்டார். டிக்டாக் செயலியில் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக விஜயகுமார் என்பவரை அசோக்நகர் போலீசார் கைது செய்துள்ளனர்.\nகுஜராத்தில் ஒரே ஒரு வாக்காளருக்காக தனியாக ஒரு வாக்குச்சாவடி\nஆண்டுக்கு ஒரு முறை கிராமத்தை தூய்மைப்படுத்தும் இளைஞர்கள் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசென்னை ஒஎம்ஆர் பகுதியில் தலை விரித்தாடும் தண்ணீர் தட்டுப்பாடு \nசென்னைக்கு சப்ளையாகும் போதைப் பொருட்கள்.. அதிரடி நடவடிக்கையில் போலீஸ்..\nதிருமாவின் வெற்றிக்கு உதவியது 4 வாக்கு இயந்திரங்களா\n“குளம் குட்டைகளில்தான் தாமரை மலரும்” - திருமாவளவன்\nமாறி வந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் : சிக்கலில் பெரம்பூர் தொகுதி வாக்கு எண்ணிக்கை\n“சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை எதிர்கொள்ள தயார்” - சென்னை ஆணையர்\nவிவிபாட் விவகா‌ர வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி\nபொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு கோரிக்கை: உயர்நீதிமன்றம் நிராகரிப்பு\nசென்னை ஒஎம்ஆர் பகுதியில் தலை விரித்தாடும் தண்ணீர் தட்டுப்பாடு \nமோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் ரஜினி\n திருந்தியவருக்கு உதவிய தூத்துக்குடி கலெக்டர்\n\"ரஃபேல் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு இடமில்லை\"- மத்திய அரசு\nவாரணாசி செல்கிறார் பிரதமர் மோடி: பலத்த பாதுகாப்பு ஏற்பாடு\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகுஜராத்தில் ஒரே ஒரு வாக்காளருக்காக தனியாக ஒரு வாக்குச்சாவடி\nஆண்டுக்கு ஒரு முறை கிராமத்தை தூய்மைப்படுத்தும் இளைஞர்கள் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2019-05-27T10:18:34Z", "digest": "sha1:NRIXD2XZIEUB2YQLRHH2DIKCJELS7ZQP", "length": 4763, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: இனந்தெரியாதோரால் தீக்கிரை | Virakesari.lk", "raw_content": "\nகுருநாகல் வைத்தியரை விசாரிக்க விசேட குழு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; இதுவரை வழங்கப்பட்ட நஷ்டஈட்டுத் தொகை எவ்வளவு தெரியுமா\nஜனாதிபதி உத்தரவிட்ட போதிலும் வடக்கில் இராணுவ கெடுபிடிகளை குறைக்கவில்லை ; மக்கள் விசனம்\n216 வகையான மருந்துவகைகளை உடனடியாக கொள்வனவு பணிப்புரை\nஇராணுவத்தினரின் திடீர் சுற்றிவளைப்பில் சிக்கிய பெண் கைது\nகுருநாகல் வைத்தியரை விசாரிக்க விசேட குழு\nசிறைமீண்ட ஞானசார தேரர் தமது நோக்கத்தை கூறுகிறார் \nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\nரிஷாத் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜர்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: இனந்தெரியாதோரால் தீக்கிரை\nமீன்பிடி படகு இனந்தெரியாதோரால் தீக்கிரை\nயாழ்ப்பாணம், நாவந்துறையைச் சேரந்த மீனவர் ஒருவருக்குச் சொந்தமான மீன்பிடிப்படகு ஒன்று இனந்தெரியாதோரால் எரிக்கப்பட்டுள்ளதா...\nஇராணுவத்தினரின் திடீர் சுற்றிவளைப்பில் சிக்கிய பெண் கைது\nசுற்றுலா பயணிகளுக்கு தேசிய காப்புறுதி திட்டம் அறிமுகம்\nஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு இலங்கை முஸ்லிம்களின் ஆதரவு ஒருபோதுமில்லை: பிரதமர்\nகடந்த வருடத்திலும் பார்க்க தேயிலை ஏற்றுமதியில் ஏற்பட்ட வளர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3_%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-05-27T09:21:04Z", "digest": "sha1:WNWLZL4GG6FH4K537HQK453J2UXVEGBY", "length": 5944, "nlines": 108, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியலிலுள்ள அழிவாய்ப்பு உயிரினங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியலிலுள்ள அழிவாய்ப்பு உயிரினங்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியலிலுள்ள அழிவாய்ப்பு உயிரினங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 20 பக்கங்களில் பின்வரும் 20 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 பெப்ரவரி 2017, 04:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-05-27T09:55:07Z", "digest": "sha1:MS55UBI2CXER5ZTGXSAY3GHLW7ZTP52V", "length": 8291, "nlines": 128, "source_domain": "ta.wikipedia.org", "title": "முகடு நாட்டல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதெற்கு டென்மார்க்கில் ஒரு கோபுரக்கூரை\nமுகடு நாட்டல் அல்லது முகடு பொருத்தல் (topping out) என்பது, கட்டடக் கட்டுமானத்தில், கட்டத்தின் மேற்கூரையில் கடைசி உத்திரம் (அல்லது அதற்குச் சமமானவொன்றினைப் பொருத்தி அக்கட்டிடத்தின் கூரையை முழுமையாக மூடுதல் ஆகும். மேற்கத்திய நாடுகளில் பாரம்பரியமாக நடத்தப்படும் கட்டுமாணிகளுக்கான ஒரு சடங்கும் ஆகும். இப்போதெல்லாம், இந்த விழா விளம்பர நோக்கங்களுக்காக ஒரு ஊடக நிகழ்வில் அடிக்கடி இணைக்கப்படுகிறது.[1]\nஒரு புதிய கட்டிடத்தில் \"மேற்கூரை\" செய்யும் நடைமுறை பண்டைய காலத்தில் இருந்து கடைபிடிக்கப்படுகிறது. ஆரம்பத்தில் மர வீடுகள் கட்டுமானத்தில் இருந்த இச்சடங்கு, பின்னர் இங்கிலாந்திலும், வடக்கு ஐரோப்பாவிலும் குடியேறியது, அங்கிருந்து அமெரிக்காவிற்கும் வந்தது.\nவார்சா ரேடியோ மாஸ்ட்டின் இறுதி பிரிவு (முன்புறத்தில்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 மே 2017, 06:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2016/aug/07/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-2553834.html", "date_download": "2019-05-27T09:07:14Z", "digest": "sha1:AQM4RPPYBN7ZVUPLTK3XON2K7APG2XUR", "length": 5736, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "திரிகடுகம் நல்லாதனார்- Dinamani", "raw_content": "\n27 மே 2019 திங்கள்கிழமை 10:08:40 AM\nமுகப்பு வார இதழ்க��் தமிழ்மணி\nBy dn | Published on : 07th August 2016 01:54 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅருமறை காவாத நட்பும் பெருமையை\nவேண்டாது விட்டொழிந்த பெண்பாலும் - யாண்டானும்\nசெற்றங்கொண் டாடுஞ் சிறுதொழும்பு மிம்மூவர்\nஒன்றா ளெனப்படு வார். (பாடல்-55)\nவெளிப்படுத்தலாகாத மறையினை, உள்ளத்தடக்காத நண்பனும்; மனையறத்திற்குத் தக்க மாண்பினை விரும்பாமல், விட்டு நீங்கிய மனைவியும்; எவ்விடத்திலும் கறுவுறுதலை (செற்றம் - கறு; கோபம், அகங்காரம்) மேற்கொண்டு உரையாடும் குற்றேவலாளனும் ஆகிய இம்மூவரும் ஒற்றாள்(ஒற்றர்) எனப்படுவர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇளையராஜாவை வாழ்த்தி கையெழுத்து இயக்கம்\nகருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nசுமோ மல்யுத்தத்தை கண்டுகளித்த டிரம்ப்\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/india/23570-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-05-27T09:37:19Z", "digest": "sha1:M2JZ7MERQQNU6AQIOI7AO7WCXFPAJTZ2", "length": 16620, "nlines": 124, "source_domain": "www.kamadenu.in", "title": "அறிவிக்கப்படாத அயல்நாட்டினரை எப்படிக் கண்டுபிடிப்பீர்கள்? : மாநில அரசின் தலைமைச் செயலர் எங்கே? - அசாம் அரசுக்கு உச்ச நீதிமன்றம் எழுப்பிய அடுக்கடுக்கானக் கேள்விகள் | அறிவிக்கப்படாத அயல்நாட்டினரை எப்படிக் கண்டுபிடிப்பீர்கள்? : மாநில அரசின் தலைமைச் செயலர் எங்கே? - அசாம் அரசுக்கு உச்ச நீதிமன்றம் எழுப்பிய அடுக்கடுக்கானக் கேள்விகள்", "raw_content": "\nஅறிவிக்கப்படாத அயல்நாட்டினரை எப்படிக் கண்டுபிடிப்பீர்கள் : மாநில அரசின் தலைமைச் செயலர் எங்கே : மாநில அரசின் தலைமைச் செயலர் எங்கே - அசாம் அரசுக்கு உச்ச நீதிமன்றம் எழுப்பிய அடுக்கடுக்கானக் கேள்விகள்\n-சிறப்புச் செய்தியாளர் (தி இந்து ஆங்கிலம்)\nஏற்கெனவே உள்ளூர் மக்கள் தொகையுடன் கலந்து விட்ட 70,000 சட்டவிரோத அயல்நாட்டுக் குடியேறிகளை எவ்வாறு அடையாளம் காண்பீர்கள் என���று அசாம் மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.\nஉள்துறை அமைச்சகம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஒரு பிரமாணப் பத்திரத்தில் மார்ச் 2018 வரை 91,609 அயல்நாட்டினர்கள் இருப்பதாகவும் இவர்கள் சட்டவிரோதக் குடியேறிகள் என்றும் அயல்நாட்டினர் தீர்ப்பாயம் தெரிவித்திருந்தது என்றும் இதில் 72,486 பேர் மாயமாகியுள்ளனர் என்றும் உள்துறை கவலை தெரிவித்திருப்பதாகவும் கூறியிருந்தது.\nஇதனையடுத்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான அமர்வு, ’அறிவிக்கப்படாத அயல்நாட்டினர்’ ஏற்கெனவே உள்ளூர் மக்களுடன் கலந்திருப்பார்கள் என்று கூறியது.\n“இப்படி அறிவிக்கப்படாத அயல்நாட்டினர் எத்தனை பேர்” என்று அமர்வு வினவ, அசாம் அரசினால் பதில் ஒன்றும் கூற முடியவில்லை.\nசட்டவிரோத அயல்நாட்டினர் என்று தீர்ப்பாயங்கள் அடையாளம் கண்ட நபர்கள் காணாமல் போயுள்ளனர், அல்லது அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.\nதற்போது, 829 பேர் அயல்நாட்டினர் என்றும் இதில் 115 பேர் ஏற்கெனவே சிறைத்தண்டனை நிறைவு செய்தவர்கள் இவர்கள் சிறை மற்றும் காவல் மையங்களில் இருந்தனர் என்றும் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில், “காவல் மையங்களிலும் இல்லை, சிறையிலும் இல்லை சட்ட விரோதக் குடியேறிகள் எங்கே அவர்கள் தங்கள் நாட்டுக்கும் அனுப்பப்படவில்லை எனும்போது அவர்கள் எங்கு சென்றார்கள், எப்படி இவர்களை கண்டுபிடிப்பீர்கள் அவர்கள் தங்கள் நாட்டுக்கும் அனுப்பப்படவில்லை எனும்போது அவர்கள் எங்கு சென்றார்கள், எப்படி இவர்களை கண்டுபிடிப்பீர்கள் கடந்த 5 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள் கடந்த 5 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள்” என்று நீதியரசர் ரஞ்சன் கோகய் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவுக்கு அடுக்கடுக்காகக் கேள்வி எழுப்பினார்.\nமேலும் வந்தவர்கள் எந்த நாட்டினர் என்று விசாரிக்காமலேயே வங்கதேசத்துக்கு அவர்களைத் தள்ளிவிடுவீர்களா என்று அசாம் அரசின் கொள்கையையும் உச்ச நீதிமன்றம் கேள்விக்குட்படுத்தியது.\nஇதனை ஏற்றுக் கொண்ட உள்துறை அமைச்சகம், “அவர்கள் எந்தத் தகவலையும் தெரிவிப்பதில்லை, ஒரு குறிப்பிட்ட நபர் தெரிவித்தால்தான் அவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பது தெரிய வரும், ஒரு இறையாண்மை பொருந்திய அரசாக சட்டவிரோதமாக இங்கு தங்கியிருப்பவர்களை அவர்கள் நாட்டுக்கு அனுப்பி வைக்க இந்தியாவுகு உரிமை உண்டு, ஆனால் அதனை முறையற்ற விதத்தில் செய்ய முடியாது” என்ற கோர்ட்டின் வாதத்தை உள்துறை அமைச்சகம் ஏற்றது.\nதுஷார் மேத்தா கூறுகையில், மீண்டும் வங்கதேசத்துக்கே அனுப்பும் கொள்கை 2013-லேயே ரத்து செய்யப்பட்டது. இப்போதெல்லாம் தூதரக நடைமுறைகள் கடைபிடிக்கப்பட்டு ஒருவர் எந்த நாட்டிலிருந்து வந்திருக்கிறார் என்பதை அறிந்து அதன் பிறகு அவரை நாடுகடத்துவதுதான் நடந்து வருகிறது” என்றார்.’\nஅதற்கு மறுப்பு தெரிவித்து பதிலளித்த தலைமை நீதிபதி கோகய், “எந்த நாடு என்று தெரியாமலேயே அவர்களை அனுப்பி வந்தீர்கள், இப்போது நல்லவர்களாகி தூதரக நடைமுறைகளை கடைபிடிக்கிறீர்களோ” என்றார் காட்டமாக.\nமேலும், “சட்டவிரோத குடியேற்கள் எவ்வளவு சதவீதத்தின் பேர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளீர்கள் காவல் மையங்களில் பிடித்து வைத்திருப்பவர்களின் நிலை மேம்பட என்ன நடவடிக்கை மேற்கொண்டீர்கள் காவல் மையங்களில் பிடித்து வைத்திருப்பவர்களின் நிலை மேம்பட என்ன நடவடிக்கை மேற்கொண்டீர்கள் இன்னும் எத்தனைக்காலம் தான் அவர்கள் அங்கு கழிக்க வேண்டும் இன்னும் எத்தனைக்காலம் தான் அவர்கள் அங்கு கழிக்க வேண்டும்” என்று அடுக்கடுக்காக கேள்விக்கணைகளை தொடுத்தது.\nஆனால் இதற்கெல்லாம் பதில் அளிக்கும் அதிகாரம் கொண்ட மாநில தலைமைச்செயலர் கோர்ட்டில் இல்லாதது அமர்வுக்கு எரிச்சலைக் கிளப்பியது.\nஉடனே “தலைமைச் செயலர் எங்கே” என்று நீதிபதி கேட்க, அதற்கு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “அவர் கடந்த முறை இங்குதான் இருந்தார். இம்முறை அவர் நேரில் வர வேண்டாம் என்று விலக்கு அளித்தது யார், அவர் வரத்தேவையில்லை என்று அவரே முடிவெடுப்பாரா” என்று கூறினார்.\nஇதற்கு தலைமை நீதிபதி, “அசாம் அரசு நீதிமன்றத்துடன் விளையாடி வருகிறது. உங்கள் பிரமாணப்பத்திரங்கள் எல்லாம் வியர்த்தமானது” என்றார் காட்டமாக.\nஅதற்கு துஷார் மேத்தா, ‘நாங்கள் எங்களால் இயன்றதைச் செய்கிறோம்” என்றார்.\n“இதுதான் உங்களால் சிறப்பாகச் செய்ய முடிகிறதென்றால் எங்கல் அரசமைப்பு அதிகாரங்களை முழுமையாகப் பயன்படுத்தி எங்களை உத்தரவு பிறப்பிக்க அனுமதியுங்கள்” என்றார் தலைமை நீதிபத�� கோகய்.\nகடைசியாக தலைமைச் செயலர் ஏப்ரல் 8ம் தேதி விசாரணைக்கு ஆஜராவார் என்று சொந்தமாக உறுதி அளித்தார் துஷார் மேத்தா.\nசமூக ஆர்வலர் ஹர்ஷ் மந்தர் என்ற செயல்பாட்டாளர் மாநிலத்தின் காவல் மையங்களின் மோசமான நிலையில் 4 சுவர்களுக்குள் அவர்கள் வாழ வேண்டியிருப்பதாக செய்த மனுவின் மீதான விசாரணைதான் இது.\nஇந்த மையங்களுக்கு பிடித்துச் செல்லப்பட்டவர்கள், காலக்கெடு முடிந்தும் அங்கேயே இருக்க வைக்கப்பட்டுள்ளனர் என்று கோர்ட் வேதனை தெரிவித்தது.\nஉறவுத் தடை உடைந்தது: பிரதமர் மோடிக்கு இம்ரான் கான் தொலைபேசியில் திடீர் கோரிக்கை\n'இந்தியாவுடனான போட்டி முடியட்டும்; பார்க்கலாம்': பாக். வீரர்களின் கோரிக்கைக்கு கைவிரித்த வாரியம்\n'உலகக்கோப்பையில் இந்தியாவை வென்றால்தான் எங்களுக்கு மகிழ்ச்சி': இன்சமாம் உல்ஹக் ஆவேசம்\n'முட்டாள்தனமாகப் பேசுகிறார்': கவுதம் கம்பீரை வம்புக்கு இழுத்த அப்ரிடி\nட்ரெண்ட் போல்ட்டின் எளிய உத்திக்கு இந்திய டாப் 3 காலியாக விராட் கோலியும் ஏமாற்றம்\nநாடாளுமன்றத்தில் நுழையும் 78 பெண் எம்.பி.க்கள்\nஅறிவிக்கப்படாத அயல்நாட்டினரை எப்படிக் கண்டுபிடிப்பீர்கள் : மாநில அரசின் தலைமைச் செயலர் எங்கே : மாநில அரசின் தலைமைச் செயலர் எங்கே - அசாம் அரசுக்கு உச்ச நீதிமன்றம் எழுப்பிய அடுக்கடுக்கானக் கேள்விகள்\n\"ஆமாம், இதுவே நம் கடைசி வாய்ப்பு\": அறைகூவல் விடுக்கும் இயக்குநர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/tamilnadu/27068-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-05-27T09:35:35Z", "digest": "sha1:JWLKPDWSDPBCLXAAJN6Y5GKCVRAYCEOS", "length": 11457, "nlines": 115, "source_domain": "www.kamadenu.in", "title": "அண்ணா பல்கலைகழகம் பி.இ, பி.டெக் சேர்க்கை நடைமுறை: இணையதள முகவரி வெளியீடு | அண்ணா பல்கலைகழகம் பி.இ, பி.டெக் சேர்க்கை நடைமுறை: இணையதள முகவரி வெளியீடு", "raw_content": "\nஅண்ணா பல்கலைகழகம் பி.இ, பி.டெக் சேர்க்கை நடைமுறை: இணையதள முகவரி வெளியீடு\nஅண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளில் பி.இ, பி.டெக் மாணவர் சேர்க்கைக்கு உதவும் இணையதள முகவரி வெளியிடப்பட்டுள்ளது.\nதொழில்நுட்பக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பாணை:\nதமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2019 , முதலாம் ஆண்டு பி.இ, பி.டெக் பட்டப்படிப்பில் சேர்வதற்கு தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவிப்பெறும் , ��ண்ணாப் பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகள், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் ஒப்படைக்கப்பட்ட இடங்களுக்கான இணையதளம் முலம் விண்ணப்பிக்கலாம்.\nhttps://www.tneaonline.in , http://www.tndte.gov.in என்ற இணையத்தளத்தின் முலம் விண்ணப்பிக்க வேண்டும்.\nஆன்லைன் முலம் விண்ணப்பிக்க முடியாத மாணவர்கள் விண்ணப்பிக்க வசதியாக தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையம் அனைத்து மாவட்டங்களிலும் நிறுவப்பட்டுள்ளது. அது குறித்தும் தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குனரக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nவிண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் விண்ணப்பத்தின் போது டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் ஆகிய இணையதளம் முலம் செலுத்தலாம். ஆன்லைன் முலம் பதிவு கட்டணத்தை செலுத்த இயலாத மாணவர்கள் செயலாளர், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை டிடி யாக எடுத்து தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையத்தில் அளிக்கலாம்.\nகலந்தாய்வு விவரங்கள் , வழிகாட்டிகள் மற்றும் கால அட்டவணை விபரங்களை இணையதளம் மூலம் மட்டுமே அறிந்துக் கொள்ள முடியும்.\nஆன்லைன் முலம் மே 2-ம் தேதி முதல் 31-ம் தேதி வரையில் விண்ணப்பிக்க முடியும். மாணவர்கள் விண்ணப்பிக்கும் போதே அசல் சான்றிதழ் சரிபார்ப்பிற்கான தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை உதவி மையத்தினை மாணவர்கள் தேர்வு செய்துக் கொள்ள வேண்டும்.\nசான்றிதழ் சரிபார்ப்பு தேதி , நேரம் மற்றும் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையம் ஆகிய விபரங்களை மாணவர்கள் பதிவு செய்த செல்போன் மற்றும் இமெயில் வாயிலாக தெரிவிக்கப்படும்.\nசான்றிதழ் சரிபார்ப்பின் போது மாணவர்கள், உரிய நாட்களில் விண்ணப்பப் படிவத்துடன் அசல் சான்றிதழ்கள் மற்றும் நகல்களுடன் தங்களுக்கான சேவை மையத்தில் சான்றிதழ்கள் சரிபார்ப்பு செய்ய வேண்டும்.\nவிளையாட்டு ஒதுக்கீட்டிற்கான அசல் சான்றிதழ் சரிபார்ப்பு தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை மையம் சென்னையில் மட்டுமே நடைபெறும். சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நேரடியாக சென்னையில் மட்டுமே நடைபெறும் .\nஇது குறித்த பிற விபரங்களுக்கு 044-22351014 , 044-22351015 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலவச கட்டாயக் கல்வி���் திட்டத்தின் மூலம் தனியார் பள்ளிகளில் சேர அரசு உதவி செய்தால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்காது: உடனடி நடவடிக்கை எடுக்க ஆசிரியர் அமைப்பு வலியுறுத்தல்\nபொறியியல் மாணவர் சேர்க்கை வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு ஆன்லைன் பதிவு தொடக்கம் அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு\nபொறியியல் படிப்புக்கான கலந்தாய்வை இந்த ஆண்டு நடத்தப் போவது யார்-  அறிவிப்பு வெளிவராததால் பிளஸ் 2 மாணவர்கள் குழப்பம்\n168 கல்லூரிகளில் 40 சதவீதம் மட்டுமே நிரம்பிய இடங்கள்: பொலிவிழக்கிறதா பொறியியல் படிப்பு\nகோவையில் 100 ஆண்டு கண்ட பள்ளிக்கு பிரியாவிடை: கண்ணீருடன் பிரிந்த ஆசிரியர்கள்\nஅரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைகிறது: குழந்தைகளை தேடி செல்லும் ஆசிரியர்கள்\nஅண்ணா பல்கலைகழகம் பி.இ, பி.டெக் சேர்க்கை நடைமுறை: இணையதள முகவரி வெளியீடு\n‘பராசக்தி எக்ஸ்பிரஸ்’ - ஓவியம் வரைந்த சிஎஸ்கே ரசிகருக்கு இம்ரான் தாஹிர் நன்றி\nஇலங்கை பயங்கரவாதத் தாக்குதல்: தற்கொலைத் தாக்குதல் நடத்திய மகன்களின் பணக்கார வியாபாரித் தந்தை கைது\nசமூக நல்லிணக்கத்திற்கு திருமாவளவன் மிகப்பெரிய அச்சுறுத்தல்: எச்.ராஜா சாடல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/news/63115-italy-open-tennis-azarenka-in-3rd-round.html", "date_download": "2019-05-27T11:13:19Z", "digest": "sha1:OUJPAETNDNRGHVWU22ZRUF73AUXPZOHJ", "length": 8387, "nlines": 120, "source_domain": "www.newstm.in", "title": "டென்னிஸ்: பெலாரஸின் அஸரென்கா 3-வது சுற்றுக்கு முன்னேற்றம் ! | Italy Open Tennis: Azarenka in 3rd round !", "raw_content": "\nயூகங்கள், வதந்திகள் வேண்டாம்: காங்கிரஸ் கோரிக்கை\nபிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க கமலுக்கு அழைப்பு\nபிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் ரஜினிகாந்த்\nபாஜக - மக்கள் இடையே அற்புத வேதிமாற்றம் - தவிடுபொடியான வாக்கு வங்கிக் கணக்கு : மோடி பெருமிதம்\nபாஜக - மக்கள் இடையே அற்புத வேதிமாற்றம் - தவிடுபொடியான வாக்கு வங்கிக் கணக்கு : மோடி பெருமிதம்\nடென்னிஸ்: பெலாரஸின் அஸரென்கா 3-வது சுற்றுக்கு முன்னேற்றம் \nரோமில் நடைபெற்று வரும் இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் விக்டோரியா அஸரென்கா 4-6, 6-1, 7-5 என்ற செட் கணக்கில் எலினா ஸ்விடோலினாவை வீழத்தி 3வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.\nஇத்தாலி நாட்டின் ரோம் நகரில் இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டத்தில் உக்ரைன் நாட்டின் எலினா ஸ்விடோலினா பெலாரஸின் விக்டோரியா அஸரென்காவுடன் மோதினார். இந்த ஆட்டத்தில் அஸரென்கா 4-6, 6-1, 7-5 என்ற செட் கணக்கில் எலினா ஸ்விடோலினாவை வீழத்தி 3வது சுற்றுக்கு முன்னேறினார்.\nசெய்தியாளர்களிடம் பேசிய அஸரென்கா, இந்த ஆட்டம் மிகச் சிறந்ததாக இருந்தது எனவும், இந்த போட்டி தொடரில் இன்னும் சிறப்பாக விளையாடி வெற்றி பெறுவேன் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. புவனேஷ்வரில் தரையிறங்கிய கொல்கத்தா விமானம்... மனதை நெகிழ வைத்த சம்பவம் \n2. எச்சரிக்கை...அதிகப்படியான உடல் எடை புற்றுநோயை உண்டாக்கிவிடும்…\n3. பிரபல ரவுடியின் தலையை துண்டாக வெட்டி வீசி சென்ற கொடூரம்..\n4. நோயாளியின் வயிற்றிலிருந்து கரண்டிகள் உள்பட பல பொருட்கள் அகற்றம்\n5. பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை\n6. கனமழை எதிரொலி- கரைபுரண்டு ஓடும் வெள்ளம்\n7. பிரதமர் மோடி தங்கியிருந்த குகை சுற்றுலா தலமாகிறது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇத்தாலி ஓபன் டென்னிஸ்: நடால், கரோலினா சாம்பியன் பட்டம் \n1. புவனேஷ்வரில் தரையிறங்கிய கொல்கத்தா விமானம்... மனதை நெகிழ வைத்த சம்பவம் \n2. எச்சரிக்கை...அதிகப்படியான உடல் எடை புற்றுநோயை உண்டாக்கிவிடும்…\n3. பிரபல ரவுடியின் தலையை துண்டாக வெட்டி வீசி சென்ற கொடூரம்..\n4. நோயாளியின் வயிற்றிலிருந்து கரண்டிகள் உள்பட பல பொருட்கள் அகற்றம்\n5. பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை\n6. கனமழை எதிரொலி- கரைபுரண்டு ஓடும் வெள்ளம்\n7. பிரதமர் மோடி தங்கியிருந்த குகை சுற்றுலா தலமாகிறது\n3 வயது பெண் குழந்தை சடலமாக மீட்பு\nரூ.1.56 கோடி பணத்தை சாலையில் வீசி சென்ற மர்ம நபர்கள்\nராகுல் தான் அடுத்த பிரதமராம்..சொல்லிட்டாரு சாரு\nபிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/11/Police_7.html", "date_download": "2019-05-27T10:43:01Z", "digest": "sha1:ISBSUHPOQ4CQ5FUSBXR2HERYUVB3KBA5", "length": 7433, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "மைத்திரியின் கீழேயே காவல்துறையாம்? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / மைத்திரியின் கீழேயே காவல்துறையாம்\nஇலங்கை ஜனாதிபதியால் வழங்கப்படுகின்ற உறுதியான ஆலோசனைகள் மற்றும் ��ட்டளைகளுக்கு அமையவே காவல் திணைக்களம் செயற்படுமென, காவல்துறை அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.\nகாவல்துறை தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅதேநேரம் ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானிக்கு அமையவே காவல்துறை செயற்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nஜக்கிய தேசியக்கட்சி சார்பு முன்னாள் அமைச்சர்கள் குழுவொன்று தாம் தொடர்ந்தும் அமைச்சர்களாக இருப்பதை சபாநாயகர் உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.அவ்வகையில் தமக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரி இன்று காவல்துறை தலைமையகம் செல்லவுள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nநம்பிக்கை பிறந்திருக்கிறது; மகிழ்ச்சியில் நாம்தமிழர்\nமாற்று அரசியலாக தமிழ்த் தேசிய அரசியலை முன்னிறுத்தி தேர்தலில்\n4% வாக்குகளை பெற்றுள்ளார் சீமான்\nமாற்று அரசியலாக உருவெடுத்த சீமானின் நாம்தமிழர் கட்சி கடந்த பாராளளுமன்ற தேர்தல் முடிவுகளின்படி 37 தொகுதிகளில் போட்டியிட்டு 4% வாக்குகளை ...\nதோண்டி எடுக்கப்பட்டது விடுதலைப் புலிகளின் உறுப்பினரின் உடலம்\nமுள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரது எலும்புக்கூடு சீருடையுடன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்விடத்தில் அகழ்வுப் ப...\nஇந்திய பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவும் அதிமுக கூட்டணியும் தமிழகத்தல் படுதோல்வியடைந்துள்ளது , எனினும் மத்தியில் தனிப்பெருமப்பான்மை ஆட்சி அம...\nயாழ்.பல்கலையில் மீண்டும் கவனயீர்ப்பு போராட்டம்\nயாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் .சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களை வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கக் கோரி மா...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா மன்னார் வவுனியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை கவிதை அறிவித்தல் காணொளி மலையகம் கனடா டென்மார்க் மருத்துவம் விஞ���ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் நோர்வே மலேசியா இத்தாலி சிறுகதை ஆஸ்திரேலியா மண்ணும் மக்களும் சிங்கப்பூர் சினிமா மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/11/03/tnpsc-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F/", "date_download": "2019-05-27T09:13:33Z", "digest": "sha1:SDJ52NVZS72UKADEIPJRKJ56FQDBYIJW", "length": 13193, "nlines": 340, "source_domain": "educationtn.com", "title": "TNPSC அறிவுரை, 'இடைத்தரகர்களிடம் ஏமாற வேண்டாம்'!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome TNPSC TNPSC அறிவுரை, ‘இடைத்தரகர்களிடம் ஏமாற வேண்டாம்’\nTNPSC அறிவுரை, ‘இடைத்தரகர்களிடம் ஏமாற வேண்டாம்’\nTNPSC அறிவுரை, ‘இடைத்தரகர்களிடம் ஏமாற வேண்டாம்’\n‘குரூப் – 1 தேர்வில், இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம்’ என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, சுதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், குரூப் – 1ல் அடங்கிய, பல்வேறு பதவிகளுக்கான, முதல் நிலை தகுதி தேர்வை, 2017 பிப்., 19ல், நடத்தியது. இதன் முடிவுகள், 2017 ஜூலை, 21ல், வெளியாகின.\nஇதையடுத்து, பிரதான தேர்வு, அக்., 13, 14, 15ம் தேதிகளில் நடந்தது. தேர்வு முடிவுகளை, டிசம்பர் இறுதிக்குள் வெளியிட உத்தேசிக்கப்பட்டு, விடைத்தாள் திருத்தும் பணிகள் நடந்து வருகின்றன. விடைத்தாள் திருத்தும் பணி, மிக நேர்மையாகவும், பாதுகாப்பாகவும், ரகசியம் காப்பதில் மிகுந்த எச்சரிக்கையுடனும், நடைபெற்று வருகிறது.இதுகுறித்து, அவ்வப்போது வெளியாகும் தவறான மற்றும் அவதுாறான தகவல்கள் குறித்து, தேர்வர்கள் கவலைப்பட தேவை இல்லை. ஏமாற்றுக்காரர்கள் மற்றும் இடைத்தரகர்களின், தவறான வாக்குறுதிகளை நம்பி ஏமாற வேண்டாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.\nPrevious article36 பாட திட்டங்களை இணைத்து, ‘நீட்’ தேர்வு, ‘சிலபஸ்’\nNext articleகுரூப் — 2′ தேர்வுக்கு ‘ஹால் டிக்கெட்’ வெளியீடு\nTNPSC குரூப்-2 மற்றும் 2-ஏ தேர்வுஉள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான அறிவிப்புகளை டிஎன்பிஎஸ்சி விரைவில் வெளிய���டும்\nஒரேநாளில் 9 தேர்வு முடிவுகள் வேளியீடு TNPSC சாதனை.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nFlash News:சொன்னபடி ஜூன் 3ல் பள்ளிகள் திறக்கப்படும் – செங்கோட்டையன்/பள்ளிகள் திறப்பு தேதியை மாற்றிவைக்க...\nஇதய நோய்கள் வருவதை தடுக்கும் தயிர் – தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் நன்மைகள்...\nபளுதூக்கும் விளையாட்டு விடுதியில் சேர 30-ம் தேதி மாநில அளவிலான தேர்வு.\nஆதிதிராவிடர் கல்வி உதவித்தொகை அரசாணையை ரத்து செய்தது நீதிமன்றம்.\nFlash News:சொன்னபடி ஜூன் 3ல் பள்ளிகள் திறக்கப்படும் – செங்கோட்டையன்/பள்ளிகள் திறப்பு தேதியை மாற்றிவைக்க...\nஇதய நோய்கள் வருவதை தடுக்கும் தயிர் – தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் நன்மைகள்...\nபளுதூக்கும் விளையாட்டு விடுதியில் சேர 30-ம் தேதி மாநில அளவிலான தேர்வு.\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\nஅரசு பள்ளிகளில் 6 மாதமாக பணியாளர்களுக்கு சம்பளம் இல்லை : ஆசிரியர்களே கழிப்பறைகளை சுத்தம்...\nஅரசு பள்ளிகளில் 6 மாதமாக பணியாளர்களுக்கு சம்பளம் இல்லை : ஆசிரியர்களே கழிப்பறைகளை சுத்தம் செய்யும் அவலம் அரசு பள்ளிகளில் சுகாதார பணிகளை மேற்கொள்ளும் பணியாளர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் சம்பளம் வழங்காததால், ஊழியர்கள் சுகாதாரப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tnpsc.academy/daily-tnpsc-online-test-08-05-2017-13-05-2017/", "date_download": "2019-05-27T10:37:01Z", "digest": "sha1:V5JUOB5GKE6C233DDZYORQBTG4TUO76J", "length": 49036, "nlines": 1418, "source_domain": "tnpsc.academy", "title": "Daily TNPSC Online Test 08.05.2017 to 13.05.2017 | TNPSC Exam Preparation | ONLINE | PDF", "raw_content": "\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nIntegrated Preparation – ஒருங்கிணைந்த வழிகாட்டி\nTNPSC குரூப் 2 வழிகாட்டி\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNUSRB காவலர் – PC | தமிழில்\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nபாடம் – நடப்பு நிகழ்வுகள்\nஸ்வச��ஹ் சர்வேக்ஸன் ஆய்வு 2017 இல் பங்குபெறாத ஒரே மாநிலம் எது\nபிரான்சின் இளைய ஜனாதிபதி யார்\n2015-2016 ஆண்டிற்கான தொல்காப்பிய விருது பெற்றவர் யார்\nA) முனைவர் R. கலைக்கோவன்\nB) முனைவர் M. வனிதா\nC) முனைவர். V. பிரகாஷ்\nD) முனைவர் S. பிரேம்குமார்\nA) முனைவர் R. கலைக்கோவன்\nA) முனைவர் R. கலைக்கோவன்\n22 ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பின் சின்னமாக தேர்ந்தெடுக்கப்பட்ட விலங்கு எது\nD) ஆலிவ் ரிட்லி ஆமைகள் – இவைகள், ஒடிசாவின் கஹர்மாதா கடற்கரையில் (Gahirmatha beach) காணப்படும் ஒரு அருகிவரும் இனங்கள் ஆகும்.\nD) ஆலிவ் ரிட்லி ஆமைகள் – இவைகள், ஒடிசாவின் கஹர்மாதா கடற்கரையில் (Gahirmatha beach) காணப்படும் ஒரு அருகிவரும் இனங்கள் ஆகும்.\nஅந்தமான் நிக்கோபார் கடற்படையின் கீழ், போர்ட்-பிளேயரில் 29 வது கூட்டு ரோந்து தொடர் பணி துவங்கியது. இதில் இந்தியாவுடன் கலந்துகொள்கிற நாடு எது\nஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் 2017 சமீபத்தில் தொடங்கிய இடம்\nA) புது தில்லி, இந்தியா\nA) புது தில்லி, இந்தியா\nA) புது தில்லி, இந்தியா\nஅண்டார்டிக்காவில் உள்ள மைத்ரி ஆராய்ச்சி நிலையம் யாரால் பெயரிடப்பட்டது\nA) அடல் பிஹாரி வாஜ்பாய்\nB) H.D தேவா கவுடா\nD) இவர்களில் யாரும் இல்லை\nD) இவர்களில் யாரும் இல்லை – முன்னாள் பிரதம மந்திரி இந்திரா காந்தியின் மூலம் இப்பெயர் பரிந்துரைக்கப்பட்டது.\nD) இவர்களில் யாரும் இல்லை – முன்னாள் பிரதம மந்திரி இந்திரா காந்தியின் மூலம் இப்பெயர் பரிந்துரைக்கப்பட்டது.\nபாதுகாப்பு நடவடிக்கைகளில் பயன்படுத்த “SAMADHAN” -ன் புதிய கோட்பாடு எந்த அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது\nA) வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சகம்\nB) வட - கிழக்கு பிராந்திய அபிவிருத்தி அமைச்சகம்\nD) சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம்\nதேசிய தொழில்நுட்ப தினமாக கொண்டாடப்படும் நாள் எது\nB) மே 11 அன்று இந்தியா முழுவதும் தேசிய தொழில்நுட்ப தினம் கொண்டாடப்பட்டது.\nB) மே 11 அன்று இந்தியா முழுவதும் தேசிய தொழில்நுட்ப தினம் கொண்டாடப்பட்டது.\n“ஸ்பைடர்” – மேற்பரப்பு-வான் ஏவுகணையை தயாரித்த நாடு எது\nTNPSC தினசரிஆன்லைன் தேர்வு – 12.05.2017 – பொது தமிழ்\nதேர்வு தேதி : 12.05.2017\nபாடம் : பொது தமிழ்\nதலைப்பு : புகழ் பெற்ற நூல் நூலாசிரியர்-திருக்குறள் தொடர்பான செய்திகள் – இனியவை கூறல்\nகுறிப்பு புத்தகம் : சமச்சீர்\nமொத்த கேள்விகள் : 7\nமொத்த மதிப்பெ���் : 7\nகோடிட்ட இடத்தை நிரப்புக :\nநயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று\nவீரமாமுனிவர் இயற்றியுள்ள ஐந்திலக்கணங்களைக் கூறும் இலக்கண நூல் எது\n“பட்டியல் I ல் உள்ள புகழ்பெற்ற நூல்களை பட்டியல் II ல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி, கீழேக்கொடுக்கப்பட்டுள்ள குறீயிடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடுக :\nபட்டியல் I பட்டியல் II\n1. சீறாப்புராணம் அ. பாரதிதாசன்\n2. அழகின் சிரிப்பு ஆ. பாரதியார்\n3. கண்ணன்பாட்டு இ .உமறுப்புலவர்\n4. நாலடியார் ஈ. சமணமுனிவர்கள்\nA) அ இ ஈ ஆ\nB) இ அ ஆ ஈ\nC) ஆ இ அ ஈ\nD) இ ஆ அ ஈ\nA) அ இ ஈ ஆ\nB) இ அ ஆ ஈ\nC) ஆ இ அ ஈ\nD) இ ஆ அ ஈ\nB) இ அ ஆ ஈ\nB) இ அ ஆ ஈ\n“அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து\nஇன்சொலன் ஆகப் பெறின் “- இக்குறள் இடம்பெற்றுள்ள இயல் எது\nபட்டியல் I ல் உள்ள புகழ்பெற்ற நூல்களை பட்டியல் II ல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி, கீழேக்கொடுக்கப்பட்டுள்ள குறீயிடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடுக :\nபட்டியல் I பட்டியல் II\n1. இனியவை நாற்பது அ .திருவள்ளுவர்\n3. சிறுபஞ்சமூலம் இ .பூதஞ்சேந்தனார்\n4. திருக்குறள் ஈ. கணிமேதாவியார்\nA) இ ஈ ஆ அ\nB) இ அ ஆ ஈ\nC) ஆ இ அ ஈ\nD) இ ஆ அ ஈ\nA) இ ஈ ஆ அ\nB) இ அ ஆ ஈ\nC) ஆ இ அ ஈ\nD) இ ஆ அ ஈ\nA) இ ஈ ஆ அ\nA) இ ஈ ஆ அ\nபாடம் – புவியியல் மற்றும் பொருளாதாரம்\nதலைப்பு – பூமி மற்றும் அண்டம் – சூரிய குடும்பம், இந்திய பொருளாதாரத்தின் இயல்புகள்\nஎந்த கிரகத்திற்கு வளிமண்டலம் இல்லை\nசூரிய குடும்பத்தின் மிக வெப்பமான கோள் எது\nபுளூட்டோ, சரோன், சீரிஸ், ஈரிஸ் எனபடுபவை\nA) நீள்வட்ட வடிவ வடிவம்\nஃபோபோஸ் மற்றும் டீமோஸ் செயற்கைக்கோள்களைக் கொண்ட கிரகம் எது\nசூரியக் குடும்பத்தின் சிறிய கிரகம்\nசூரியனுக்கு பிறகு புவிக்கு அருகிலுள்ள நட்சத்திரம் எது\nD) அவற்றில் ஒன்று இல்லை\nபொருட்களினை கொள்முதல் மற்றும் விற்பனை செய்வது எவ்வாறு அழைக்கப்படுகிறது\nபொருட்களின் உபரி அதிகமாக இருக்கும்போது ——- \nபொருட்களின் பற்றாக்குறை இருக்கும்போது ……… \nபாடம் – இந்திய ஆட்சி அமைப்பு\nதலைப்பு – அரசியலமைப்பின் முக்கிய அம்சங்கள்\nஇந்திய அரசியலமைப்பில் ———– அட்டவணைகள் உள்ளது.\nஇந்தியாவின் முதல் ஜனாதிபதி இருந்தவர் –\nB) டாக்டர். ராஜேந்திர பிரசாத்\nD) மேலே குறிப்பிட்டவர் எவரும் இல்லை\nB) டாக்டர். ராஜேந்திர பிரசாத்\nB) டாக்டர். ராஜேந்திர பிரசாத்\nஅரசியலமைப்புச் நிர்ணய சபை இறுதி அமர்வு —���– இல் நடைபெற்றது\nD) டிசம்பர் 9, 1946\nஅறிமுகவுரை இந்தியாவை ஒரு ————- நாடு என்று அறிவிக்கிறது.\nD) மேலே குறிப்பிட்டவை எதுவும் இல்லை\nஇந்திய அரசியல் நிர்ணய சபைக்கான முதல் அமர்வு என்று நடைபெற்றது\nA) டிசம்பர் 9, 1946\nB) டிசம்பர் 12, 1946\nA) டிசம்பர் 9, 1946\nA) டிசம்பர் 9, 1946\nஇந்திய அரசியலமைப்பு சாசனத்தின் வரைவுக் குழுவின் தலைவர்\nA) N. மாதவா ராவ்\nC) டாக்டர் B.R. அம்பேத்கர்\nC) டாக்டர் B.R. அம்பேத்கர்\nC) டாக்டர் B.R. அம்பேத்கர்\nஇந்திய அரசியல் நிர்ணய சபையின் முதல் அமர்வை தலைமை வகித்தவர்\nA) Dr. ராஜேந்திர பிரசாத்\nD) Dr. சச்சிதானந்த சின்ஹா\nD) Dr. சச்சிதானந்த சின்ஹா\nD) Dr. சச்சிதானந்த சின்ஹா\nஅரசியலமைப்பு சாசனத்தினை செயல்முறை படுத்த ஏன் “ஜனவரி 26” தேர்ந்தேடுக்கப்பட்டது\nA) அந்த நாளில் தான் இந்தியா சுதந்திரம் அடைந்தது\nB) ஜனவரி 26, 1930ல் பூர்ண ஸ்வராஜ் கொண்டாடப்பட்டது\nC) அரசியல் நிர்ணய சபையின் மூலம் தேர்வு செய்யப்பட்ட நாள்\nD) மேலே குறிப்பிட்டவை எதுவுமில்லை\nB) ஜனவரி 26, 1930ல் பூர்ண ஸ்வராஜ் கொண்டாடப்பட்டது\nB) ஜனவரி 26, 1930ல் பூர்ண ஸ்வராஜ் கொண்டாடப்பட்டது\nஒரு பாராளுமன்ற அமைப்பில், நிர்வாகிகளின் முழு பொறுப்பு\nஇந்திய ———— இந்திய மக்களுக்கு முழு அதிகாரத்தை வழங்ககிறது\nதலைப்பு – ஐரோப்பிய படையெடுப்பு வருகை\nஇந்தியாவுக்கு புதிய கடல் வழி பாதை முதன்முதலாக கண்டுபிடித்தவர்கள் \nஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி தொடங்கப்பட்ட ஆண்டு ——–\nவாஸ்கோட காமா கோழிக்கோடு (கள்ளிகாட்டுக்கு) வந்தபோது அப்பகுதியின் ஆட்சியாளர் யார்\nபார்த்தலோமிய டயஸ் ஆப்பிரிக்காவின் தெற்கு முனைக்கு இட்டப் பெயர் \n: B) குமரி முனை\n: C ) புயல் முனை\n: D) மேல்கூறியவை ஏதுமில்லை\nC ) புயல் முனை\nC ) புயல் முனை\nஇந்தியாவில் போர்ச்சுகீசிய வாணிபத்தின் முதல் ஆளுநர் யார்\n: C) அல்போன்சா- டி- அல்புகெர்க்வே\n: D) ராணி எலிசபெத்\nதலைப்பு – இயற்பியல் அலகுகள்\nபின்வரும் கருவியில் எது வளிமண்டல அழுத்தத்தை அளவிட பயன்படுத்தப்படுகிறது\nகீழ்காணும்வற்றில் எது அடிப்படை அளவு கிடையாது\n1 வானியல் அலகு = \nDownload TNPSC Monthly Compilation —–>(மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் பதிவிறக்கம் செய்ய ) Download as PDF\nFor Current Affairs Video Class —–> (நடப்பு நிகழ்வுகள் வீடியோ வகுப்பு (இலவச வகுப்புகள் ))Watch Video\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2013/01/image-resizer-free.html", "date_download": "2019-05-27T09:46:36Z", "digest": "sha1:H63GKKRP6HAO3GQQPHXRFQKA3VPJWJNT", "length": 2751, "nlines": 37, "source_domain": "www.anbuthil.com", "title": "புகைப்படங்களை தேவையான அளவுகளுக்கு மாற்ற", "raw_content": "\nHomecomputerபுகைப்படங்களை தேவையான அளவுகளுக்கு மாற்ற\nபுகைப்படங்களை தேவையான அளவுகளுக்கு மாற்ற\nவணக்கம் நண்பர்களே,நாம் DIGITEL கேமராவில் எடுக்கும் புகைப்படங்கள் கேமராவில் நாம் அமைத்துள்ள மாற்றங்களுக்கு ஏற்றவாறு கோப்புகளின் அளவுகள் மாறுபடும். சில சமயங்களில் 2 எம் பி க்கும் மேலாக இருக்கலாம்.இப்படிப்பட்ட கோப்புகளை மின்னஞ்சல் செய்யும் பொழுது குறைந்த வேகமுள்ள இணைய இணைப்பு வைத்திருப்பவர்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர். இந்த படங்களை சிறிதாக்க மைக்ரோசாப்டின் பவர் டாய்ஸ் இமேஜ் ரீசைசர் பெரிதும் பயனுள்ளதாக உள்ளது.\nஇதை உங்கள் கணினியில் நிறுவியவுடன், உங்களுக்கு தேவையான படத்தை வலது கிளிக் செய்தால் Context menu(right click) வில் Resize Pictures என்ற வசதி தோன்றியிருப்பதை காணலாம்.\nஇந்த வசதியை கிளிக் செய்தவுடன் கீழே உள்ள படத்தில் தரப்பட்டிருப்பது போல திறக்கும் விண்டோவில், உங்களுக்கு தேவையான அளவுகள் மற்றும் வசதிகளை தேர்வு செய்து பயனடையலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.canadamirror.com/srilanka/04/218817?ref=rightsidebar-canadamirror", "date_download": "2019-05-27T10:31:50Z", "digest": "sha1:5DE7M4LM4A6ZXU2TWKLS2RDSWGBPIN3J", "length": 8219, "nlines": 70, "source_domain": "www.canadamirror.com", "title": "உளவுத்துறையினர் களத்தில் ; வடமேல் மாகாணத்தில் 81 பேர் கைது - Canadamirror", "raw_content": "\nகாங்கோவில் படகு கவிழ்ந்து விபத்தில் 30-பேர் பலி\nஅரசுமுறை பயணமாக ஜப்பான் வந்துள்ள டிரம்ப் புதிய மன்னருடன் சந்திப்பு\nவவுனியாவில் படையினரால் சுற்றிவளைக்கப்பட்ட வீடு - தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பொருட்கள் மீட்பு.\nஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தலில் முன்னிலை வகிக்கும் பசுமைக் கட்சி\nகனடாவில் தீ விபத்தில் உயிரிழந்த அழகிய இளம் பெண்ணை நினைவு கூறும் மக்கள்\nகனடாவில் Bothwell பகுதியில் விபத்தில் சிக்கி இருவர் உயிரிழப்பு\nகனடாவில் கார் மீது சைக்கிள் மோதியதில் நான்கு வயது சிறுவனுக்கு ஏற்பட்ட விபரீதம்\nகனடாவில் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஹல்மிடன் நபரின் புகைப்படம் வெளியீடு\nஉயிருடன் இருக்கும் பாம்பை உண்ணும் அணில்\nஆப்கானிஸ்தானில் தலிபான் தளபதிகள் உள்பட 15 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ��ஸ்திரேலியா\nஇலங்கையில் கணவனுடன் பேசிக் கொண்டிருந்த போதே உடல் சிதறி உயிரிழந்த பிரித்தானிய பெண்\nஉலகின் மிகப்பெரிய உருளைக்கிழங்கில் தங்கும் விடுதி - ஒரு நாள் வாடகை எவ்வளவு தெரியுமா\nநூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை இழந்து கலங்கி நிற்கும் கட்டுவாப்பிட்டிய.\nஇலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டவர்களின் முழுவிபரம்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nஉளவுத்துறையினர் களத்தில் ; வடமேல் மாகாணத்தில் 81 பேர் கைது\nவடமேல் மாகாணத்தில் குறிப்பாக குருணாகல், புத்தளம் மாவட்டங்களில் குளியாபிட்டி, நிக்கவரட்டி மற்றும் சிலாபம் பொலிஸ் வலயங்களில் முன்னெடுக்கப்பட்ட வன்முறை சம்பவங்களுடன் தொடர்புபட்டோரையும் அவற்றை திட்டமிட்டவர்களையும் கைதுசெய்யும் பணியில் உளவுத் துறையினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த சம்பவங்களுக்கு மேலதிகமாக கம்பஹா, மினுவங்கொடை பகுதிகளில் முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மற்றும் பள்ளிவாசல்களை தாக்கிய விவகாரம் தொடர்பிலும் உளவுத்துறையினர் சூத்திரிகளை கைதுசெய்யும் பொறுப்பை ஏற்றுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.\nஇந் நிலையில் வட மேல் மாகாணத்தில் தற்போது நிலவும் அமைதியான சூழலை மையப்படுத்தி, அம் மாகாணத்துக்கு தொடர்ச்சியாக பிறப்பிக்கப்பட்டுவந்த ஊரடங்கு சட்டம் இன்று முதல் முற்றாக விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது.\nஎனினும் வட மேல் மாகணத்தின் பாதுகாப்புக்காக தொடர்ந்து பொலிசாரும், பொலிஸ் அதிரடிப்படையினரும் முப்படையினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.\nஇந்நிலையில் வடமேல் மாகணத்தில் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் தொடர்பில் நண்பகல் வரை 81 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் மினுவாங்கொடை வன்முறைகள் தொடர்பில் 14 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/75156", "date_download": "2019-05-27T09:05:49Z", "digest": "sha1:E3GW7KRXD4MVB4FEK5EP4BYUR6ORIVRF", "length": 13084, "nlines": 88, "source_domain": "www.jeyamohan.in", "title": "பெரியம்மாவின் சொற்கள் -கடிதம் 1", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 10\nபெரியம்மாவின் சொற்க��் -கடிதம் 1\nஎனக்கு பிடித்த வடிவம் எப்பொழுதும் சிறுகதை.பெரியம்மாவின் சொற்கள் நல்ல வாசிப்பனுபவம்.பொதுவாக எல்லா எழுத்தாளர்களின் சிறுகதைகளையும் வாசித்திருப்பேன்.\nஉங்களின் படுகை,கிடா,வெண்கடல்,தாயார் பாதம் ,மயில்கழுத்து ,போதி உச்சவழு போன்றவையெல்லாம் எனக்கு மிகவும் பிடித்தவை.\nபெரியம்மாவின் சொற்கள் அந்த வரிசையில் முதலில் வரும்.சொற்களின் அர்த்தத்தைக் கூறுவது போல வரும் ஒவ்வொரு வார்த்தையின் நுட்பமும் உணர்ந்து வாசிக்கக்கூடியவை.kind ஆன ோழியும்,அருஞ்சுனையும்,பக்கீரும்.,அவர்களே beautifulஆக பெரியம்மைக்குத் தெரிவதும் classic touch.\nபொதுவாக வட்டார வழக்குகளிலும்,மொழிகளிலும் எனக்கு ஈர்ப்பு ,எனவே பெரும்பாலான சொற்களுக்கு நானறிந்த மொழிகளில் இணைசொற்கள் தேடுவது என் வழக்கம்.அதனால் இச்சிறுகதை எனக்கு இன்னும் நெருக்கமாகிறது.தமிழ்,ஆங்கிலம்,தவிர பேசுவதற்கு மலையாளம்,உருது,கொஞ்சம் தெலுகு,கன்னடம் எல்லாம் எனக்குத் தெரியும் .எனவே சொற்கள் எனக்கு எப்பொழுதும் மகிழ்வானவை.\nசீதை பற்றி எப்பவும் sorry என்று பெரியம்மா கூறுவது மிக நுட்பம்.அவளுக்கு வாச்ச வாழ்வு அப்புடி என்பது நம் வீடுகளில் ஏதாவது ஒரு பெண்ணைப்போல சீதையை எண்ணுவதன் அழகியல். ட்ராய் கதையைக்கூறி ஹெலன் பற்றி பெரியம்மா பஞ்சாலியில்ல என்பது எத்தனைச் சரி.இது மேலோட்டமாக virginity,piety என்றெல்லாம் தோன்றினாலும் அதில் கூறப்படுவது பெரியம்மையின் வாழ்வாக அல்லது அவள் கண்ட கனவாக இருக்கும் என்பதே என் புரிதல்.\nஅத்தனை பெரிய அரமணையும் அவ்வளவு சொத்தும் கொண்ட அவள் வாழ்வே பெரிய வார்த்தை தான்.அவள் அனுபவத்தில் இதைப் போல எத்தனை mannersஐப் பார்த்திருப்பாள்.பேத்தியின் வாழ்வு அவளுக்கு எந்த பாதிப்பையும் தரவில்லை.இயல்பாக அதை ஏற்கிறாள். அவள் வாழ்வில் அடையாத விடுதலையாக பேத்தியின் வாழ்வு அவள் முன்னே.\nஎனக்குத் தோன்றியது அத்தனைப் பெரிய வீட்டில் அவள் சீதை மாதிரியே இருந்திருக்கிறாள்.காரில் அவள் மண ஊர்வலம் வந்தது மட்டுமே ,மற்ற பொழுதெல்லாம் உள்ளேயே இருந்திருப்பாள்.பாஞ்சாலி,குந்தியின் வாழ்வு அவளுக்கு மனதில் இருந்திருக்கலாம்.ஆனால் விதி அதுதான் sorry.\nஅமெரிக்கா செல்வதே அவள் பயணம்.ஆனால் அந்த ஊரில புடிச்ச ஆம்பளயோட கட்டிக்கிட்டு மானம் மரியாதயோட சந்தோசமா இருப்பாளுக எனபது அவள் destination.\nபெண்ணின் மன நுட்ப��்களாகவே நான் புரிந்து கொள்கிறேன். பொமகிரேனட்,பனானா,மேங்கோ,self என்று நிறைய இடங்கள் அவ்வாறே புரிந்து கொள்கிறேன். bond என்பதை தெய்வம் நமக்குக் கொடுப்பது,நாம தெய்வத்துக்குக் கொடுப்பது என விவரிப்பது அழகான இடம்.திருச்செந்தூர் முருகன் அருளைப் பெரியம்மை கூறுவது அற்புதமானது.மிக உயர்வான கதை.\nஒரு கணத்துக்கு அப்பால் கதை எனக்கு அந்த அளவிற்கு ஈர்ப்பில்லை.உளவியல் சார்ந்த கோணத்தில் நன்றாகவே இருந்தது. இதன் உச்ச உணர்வுகளை நீலம்,பிரயாகை போன்றவற்றில் வாசித்து உணர்ந்ததால் அப்படித் தோன்றுகிறது என எண்ணுகிறேன்.இருந்தாலும் நல்ல கதை.\nபெரியம்மாவின் சொற்கள்- கடிதம் 3\nஅண்ணா ஹசாரே- சண்டே இண்டியன்\nநவீன அடிமை முறை - கடிதம் 3\nஇ. எம். எஸ்ஸ¤ம் கேரள தேசியமும்\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–47\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர��� ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.youthapps.in/2018/09/national-scholarships-nsp-tamil.html", "date_download": "2019-05-27T09:22:39Z", "digest": "sha1:ECGY3RBWC33V5WCU6HR2ZP7QV3DS4ERA", "length": 5802, "nlines": 85, "source_domain": "www.youthapps.in", "title": "National Scholarships (NSP) Tamil Official Mobile app - Youth Apps - Best Website for Mobile Apps Review", "raw_content": "\nதேசிய புலமைப்பரிசில் (NSP) உத்தியோகபூர்வ மொபைல் பயன்பாடு\nதேசிய புலமைப்பரிசில்கள் (NSP) என்று அழைக்கப்படும் பயனுள்ள தொலைபேசி பயன்பாட்டை பார்ப்போம். இந்த பயன்பாட்டை NIC eGov மொபைல் Apps கருவிகள் வெளியிடப்பட்டது. Google Play இல் உள்ள பயன்பாட்டின் விளக்கம், தேசிய புலமைப்பரிசில் வலைதளம் (NSP) அரசாங்கத்தால் வழங்கப்படும் பல்வேறு புலமைப்பரிசில் திட்டங்களுக்கான ஒரு நிறுத்த தீர்வு ஆகும். பல்வேறு மத்திய அமைச்சரகங்கள் மற்றும் மாநிலத் துறைகள் ஆகியவற்றின் இந்தியாவில். திட்டத்தின் படி, தகுதித் திட்ட அடையாளம், மாணவர் பதிவு, திட்டத் தேர்வு, ஆவணம் பதிவேற்றல், விண்ணப்பம் சமர்ப்பித்தல் மற்றும் பயன்பாட்டின் நிலையை கண்காணித்தல் ஆகியவற்றிலிருந்து இந்த சேவைகளை முடிவுக்கு கொண்டுவரும் முடிவு. இது NSP க்கான அதிகாரப்பூர்வ பயன்பாடாகும்.\nதேசிய புலமைப்பரிசில்களை முக்கிய அம்சங்கள் (NSP):\nபல்வேறு அரசுகளுக்கு தீர்வு ஒரு தனி புள்ளி. ஸ்காலர்ஷிப் திட்டங்கள்\nமாணவர்களுக்கான ஸ்காலர்ஷிப் நேரத்தை நேரடியாக அளித்தல்\nமத்திய மந்திரிகள் மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு புலமைப்பரிசில் திட்டங்களுக்கு பொதுவான பயன்பாடு\nபல்வேறு கல்வி உதவித் திட்டங்கள் மற்றும் விதிமுறைகளை ஒருங்கிணைத்தல்\nமாணவர்களின் கணக்கில் நேரடியாக நேரடி நன்மைகள் பரிமாற்றம்-உதவித்தொகை\nபல்வேறு கட்டங்களில் SMS எச்சரிக்கை\nதேசிய புலமைப்பரிசில்கள் (NSP) இந்த மதிப்பீட்டில் பயனர்களால் 1000+ முறைகளுக்கு இடையில் நிறுவப்பட்டு, Google Apps Store இல் சராசரியாக 4.3 மதிப்பீட்டைக் கொண்டுள்ளது. தேசிய புலமைப்பரிசில்கள் (NSP) பயன்பாட்டு அளவு 4.4M மற்றும் எந்த Android சாதனம் இயங்கும் பதிப்பு 4.0.3 மற்றும் மேல் நிறுவ முடியும்.\nஇலவச தேசிய புலமைப்பரிசில்களை (NSP) பயன்பாட்டு apk ஐப் பதிவிறக்குக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://gk.tamilgod.org/who-discovered-wireless-telegraphy-gk62217", "date_download": "2019-05-27T10:05:45Z", "digest": "sha1:ESXBIMOGGSDSOROHEDQYES4HHYFX6MH4", "length": 12496, "nlines": 247, "source_domain": "gk.tamilgod.org", "title": " Who discovered Wireless Telegraphy? | Tamil Objective GK", "raw_content": "\nHome » கம்பியில்லா தந்தி கண்டுபித்தவர் யார்\nகண்டுபிடிப்பு கீழ் வரும் வினா-விடை\nTamil கம்பியில்லா தந்தி கண்டுபித்தவர் யார்\nen Guglielmo Marconita குலீல்மோ மார்க்கோனி\nGuglielmo Marconi. குலீல்மோ மார்க்கோனி\nகம்பியில்லா தந்தி குலீல்மோ மார்க்கோனியா ல் கண்டறியப்பட்டது\nDiscovery invention Physics Science Who அறிவியல் இயற்பியல் கண்டுபிடிப்பு யார்\nமைக்ரோவேவ் ஓவன் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nடிஷ்வாஷர் (கையால் இயங்கும்) யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nகுளிர்சாதன பெட்டி யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nen James Hansen and Alexander Catlin, In 1850.ta ஜேம்ஸ் ஹேன்சன் மற்றும் அலெக்சாண்டர் கேட்லின், 1850 இல்.\nதட்டச்சு இயந்திரம் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nமின்சார விளக்கு யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nஃபவுண்டெயின் பென் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nபால்-பாயின்ட் பென் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nபால்-பாயின்ட் பென் (தற்போதைய வடிவம்) யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nஏர் கண்டிஷனிங் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nen Willis Haviland Carrier, In 1906.ta 1906 ஆம் ஆண்டில் வில்லிஸ் ஹெயிலான்ட் கேரியர்.\nமைக்ரோவேவ் ஓவன் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nடிஷ்வாஷர் (கையால் இயங்கும்) யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nகுளிர்சாதன பெட்டி யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nதட்டச்சு இயந்திரம் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nமின்சார விளக்கு யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nஃபவுண்டெயின் பென் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nபால்-பாயின்ட் பென் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nபால்-பாயின்ட் பென் (தற்போதைய வடிவம்) யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nஏர் கண்டிஷனிங் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nசமையலறை கலப்பான் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nதொலைக்காட்சி (மெக்கானிக்கல்) யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nதொலைக்காட்சி (மின்னணு) யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nதெர்மோஸ் பிளாக்ஸ்க் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nமின்சார இஸ்திரி யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nதையல் இயந்திரம் (செயின் தையல்) யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nதையல் இயந்திரம் (லாக் தையல்) யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nபெண்டுலம் கடிகாரம் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nஇயந்திர கடிகாரம் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nகம்பியில்லா தந்தி கண்டுபித்தவர் யார்\nஅறிவியல் அலுவல் / தொழில் ஆன்மீகம் ஆபரணம் ஆரோக்கியம் இயற்பியல் இலக்கியம் உணவு உயிரியல் கணிதம் கணினி கல்வி குடும்பம் குழந்தை கைபேசி சமூகம் சமையல் சினிமா சுற்றுச்சூழல் செலலப்பிராணி ஜோதிடம்\nதற்போதைய நிகழ்வுகள் தாவரவியல் தொழிற்சாலை தொழில் நிறுவனம் தொழில்நுட்பம் பணம் பயணம் புவியியல் பூமி பொழுதுபோக்கு மக்கள் மருத்துவம் மென்பொருள் மொழி வரலாறு வர்த்தகம் வாகனம் வாழ்க்கை விலங்கியல் விளையாட்டு வீடு மனை வேதியியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?cat=37", "date_download": "2019-05-27T09:15:43Z", "digest": "sha1:DFKNQAMPP3K4TCZYY2JQ3C36A7N54IGM", "length": 29443, "nlines": 231, "source_domain": "panipulam.net", "title": "ஐரோப்பிய செய்திகள் - Panipulam,Kalaiyady.Saanthai,Kaladdy net", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nLogan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர். இந்துமதி செல்வேந்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nAmarnath on அம்மா உனக்காக மட்டும் என் கவிதைகள்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (31)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (95)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (35)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nமட்டக்களப்பில் CCTV கமெரா விற்பனை நிலையம் தீக்கிரை\nயாழ்,கச்சேரி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயம்\n2.2 பில்லியன் போலி பேஸ்புக் கணக்குகள் நீக்கம்\nஇரணைமடு பகுதியில் புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் பலி\nஅவுஸ்திரேலியா செல்ல முயன்ற 41 பேர் கைது\nஅரசியல் கைதிகளை ஒருபோதும் விடுவிக்க முடியாது – ஜனாதிபதி மைத்திரிபால\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\nமயூறன் ஜான்சி அவகளுக்கு எக்கோ அமைப்பின் திருமண வாழ்த்துக்கள்\nPosted in ஐரோப்பிய செய்திகள் | 1 Comment »\nதமிழை மறந்த தமிழனுக்கு இது சமர்ப்பனம்\nPosted in ஐரோப்பிய செய்திகள் | No Comments »\nமதுவால் சீரழியும் புலம் பெயர் குடும்பங்கள் பார்க்க வேண்டிய குறும்படம்\nPosted in ஐரோப்பிய செய்திகள் | No Comments »\nகிறிஸ்மஸ் காலமென்றால் அனைவரது நினைவிலும் வருபவர் தான் கிறிஸ்மஸ் தாத்தா(சாண்டா கிளாஸ்) ஆவார். இவர் உருவான வரலாறு சுவாரஸ்யமானது. சாண்டா கிளாஸ் கற்பனையில் உருவாக்கப்பட்ட ஒரு பாத்திரம். புனித நிக்கொலஸ் என்ற புனிதப் பாதிரியார் துருக்கியில் பிஷப்பாக இருந்து பல ஏழைகளின் துயர் துடைத்து வந்தார். இவரின் நினைவாகத்தான் கிறிஸ்மஸ் தாத்தா பாத்திரம் உருவானது. டாக்டர் கிளெமென்ற் மூர் என்பவர் தான் இதை உருவாக்கினார். 1822இல் கிளெமென்ற் மூர் ஒரு கவிஞராவார். ஜிங்கிள் பெல் ஜிங்கிள் பெல் என ஆரம்பிக்கும் தன் கவிதையில் நிக்கொலஸ் அவர்களைக் கதாநாயகனாக வடிவமைத்தமையே நிக்கொலஸின் புகழ் அமெரிக்கா எங்கும் பரவ மூல காரணமாயிற்று. Read the rest of this entry »\nPosted in ஐரோப்பிய செய்திகள் | No Comments »\nடேனிஸ் போலீசாருடன் தமிழர்கள் விசேட சந்திப்பு\nகடந்த சில வாரங்களாக மத்திய யூலன்ட் பகுதியில் திருடர்களின் கைவரிசை அளவுக்கு மீறிச் சென்றுள்ளது.\nதமிழர்களின் வீடுகள் தினசரி உடைத்து நகைகள், பணம், உண்டியல்கள் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை திருடுவது வன்முறையாக உயர்ந்தும் சென்றது.\nநகைகளை பறி கொடுத்த எவரும் அவற்றை திருப்பிப் பெற்றதாக இதுவரை யாதொரு தகவல்களும் கிடைக்கவில்லை. Read the rest of this entry »\nPosted in ஐரோப்பிய செய்திகள் | No Comments »\nசுவீடன் பண் கலைபண்பாட்டுக்கழக கோடைகால ஒன்றுகூடல்\nஇவை பற்றிய மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.\nPosted in ஐரோப்பிய செய்திகள், சுவீடன் | No Comments »\nதலை முடி வெட்டுவேருக்கு புற்று நோய் அபாயம்\nடென்மார்க்கில் உள்ள முடி திருத்தும் நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கைகள் அவிதல், ஒவ்வாமை, இறுதியாக புற்றுநோய் அபாயமும் உள்ளதாக இன்றைய செய்திகள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதும் 2918 முடி திருத்தும் ஊழியர்கள் தமது தொழில் காரணமாக பாதிப்பை சந்தித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தலை முடிக்கு நிறம் போடுதல், அதை பல்வேறு இரசாயன நுரைகளால் கழுவுதல், தலை முடியின் அடியில் உள்ள நோய்களை தொடுதல் போன்ற பல்வேறு காரணங்களால் சுமார் பத்துப் பேருக்கு நால்வர் என்ற அடிப்படையில் இத்தகைய ஆபத்துக்களை சந்தித்துள்ளார்கள். மேலும் நாலு பேருக்கு ஒருவர் எக்சிமா பிடித்தும், 19 வீதமானவர்கள் அலர்ஜியாலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அது தெரிவிக்கிறது. Read the rest of this entry »\nPosted in ஐரோப்பிய செய்திகள் | No Comments »\nஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் புதிய ஒப்பந்தம் \nஐரோப்பிய ஒன்றிய நாடுகளை பொருளாதார ஒன்றியமாக மாற்றாவிட்டால் இன்று தோன்றியுள்ள பிரச்சனைகளை தீர்க்க முடியாதென்று ஜேர்மனிய சான்சிலர் அஞ்சலா மேர்க்கலும், பிரான்சிய அதிபரும் கடந்த சில தினங்களாக கூறிவந்தார்கள். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு கடனைக் கொடுத்துவிட்டு அவர்கள் போன போக்கிலேயே விட்டால் கொடுத்த பணத்தையெல்லாம் நாசமாக்கிவிட்டு மறுபடியும் தலையை சொறிந்தபடி நிற்பார்கள். ஆகவே யூரோ நாணயத்தை அடிப்படையாகக் கொண்ட 17 நாடுகளுக்கும் முதற் கட்டமாக பொருளாதார யூரோ வலயம் ஒன்றை அமைப்பது அவசியமானது. Read the rest of this entry »\nPosted in ஐரோப்பிய செய்திகள் | No Comments »\nயேர்மனியில் இருந்து எம்மவர் ஒருவரின் கேள்வி \nவணக்கம் எம் சமூக உறவுகளே எல்லா நாடுகளில் உள்ள எம் ஊரவர்களின் கேள்வி \n காரணம் இருக்கு . எமது நோக்கம். ஒன்றுபட்ட தமிழ்மக்கள் . நாம் தங்கியிருக்கும் நாட்டில் எல்லா ஊர் மக்களும் உள்ளார்கள்,அயல் ஊரவர்களும் உள்ளார்கள்.இங்கு நன்மையோ தீமையோ எல்லா சன்பவங்களுக்கும் எல்லோரும் கலந்துகொள்ளவேண்டும் என்று எங்கள் விருப்பம். இங்கு நாம் , நீர் என்று பார்ப்போமானால்.தமிழ் மக்ககள் ஒற்றுமை எங்கே .இங்கு கிராமமக்கள் நகரமக்கள் ஊர் மக்கள் என பிரித்துபார்தல் ,நாம் இருக்கும் இடத்தில் எம் ஊர் மக்களுடனே மட்டும் உறவு வைக்க நேரிடும் .எமது நோக்கம் என்ன. தமிழ் .தமிழ்.தமிழ்…… ஒருபுறம் நீங்கள் உம்.இங்கு கிராமமக்கள் நகரமக்கள் ஊர் மக்கள் என பிரித்துபார்தல் ,நாம் இருக்கும் இடத்தில் எம் ஊர் மக்களுடனே மட்டும் உறவு வைக்க நேரிடும் .எமது நோக்கம் என்ன. தமிழ் .தமிழ்.தமிழ்…… ஒருபுறம் நீங்கள் உம்மனதை திறவுங்கள்… எம் பிள்ளையிடம் உம் விலாசம் எது என்று கேட்டால்.தாம் இருக்கும் ஊர் பெயர்தான் சொல்லும் .ஆகையால் ���வ் ஊரில் உள்ள மக்கள் எம் ஊர் மக்கள் அல்லவா,அவ் ஊரில் எம் ஊர் மக்கள் மட்டுமா உள்ளார்கள். இது எனது காலத்தின் கேள்வி இல்லை .எங்கள் பிள்ளைகளின் காலத்தின் கேள்வி .நாளை எங்கள் பிள்ளை இங்கே ஒரே ஊரில் இருந்து கொண்டு.நான் அந்த ஊர் ,இவன் இந்த ஊர் ,அவன் எந்த ஊர், மனதை திறவுங்கள்… எம் பிள்ளையிடம் உம் விலாசம் எது என்று கேட்டால்.தாம் இருக்கும் ஊர் பெயர்தான் சொல்லும் .ஆகையால் அவ் ஊரில் உள்ள மக்கள் எம் ஊர் மக்கள் அல்லவா,அவ் ஊரில் எம் ஊர் மக்கள் மட்டுமா உள்ளார்கள். இது எனது காலத்தின் கேள்வி இல்லை .எங்கள் பிள்ளைகளின் காலத்தின் கேள்வி .நாளை எங்கள் பிள்ளை இங்கே ஒரே ஊரில் இருந்து கொண்டு.நான் அந்த ஊர் ,இவன் இந்த ஊர் ,அவன் எந்த ஊர், என்ற வேற்றுமைகள் தான் வரும் . எமது ஊர் ஒற்றுமையில் மற்றவர்களையும் .\nஅழையுங்கள்.நாம் தமிமக்கள் என்ற பார்வையில் எல்லோரையும் அழைத்து ஊர் விழாவை நடத்துங்கள்.\nகனகசபை விக்கினேஸ்வரன் ( சாந்தையூரன் )\nPosted in ஐரோப்பிய செய்திகள், ஜேர்மனி | 50 Comments »\nநெதர்லாந்தில் தெரு முழுவதும் பணம் இறைத்து காணப்பட்டது\nநெதர்லாந்தில் வீதியால் பரிமாற்றத்துக்காக பணம் கொண்டு செல்கையில் ஏற்பட்ட தவறு காரணமாக பணம் மழையாக பொழிந்தது. 10,20 மற்றும் 50 யூரோ நாணய தாள்களே இவ்வாறு வீணாக்கப்பட்டன.\nநெதர்லாந்தில் தெற்கு லிம்பெர்க் மாகாணத்தில் எல்ஸ்லூ நகரில் உள்ள பெருந்தெரு ஒன்றால் பாரிய கொன்டெய்னர் லொறி மூலம் யூரோ நாணய தாள்கள் பரிமாற்றத்துக்காக கொண்டுசெல்லப்பட்டது.\nPosted in ஐரோப்பிய செய்திகள் | No Comments »\nடென்மார்க்கில் மொழி பெயர்ப்பாளருக்கு இனி பணம் கட்டவேண்டும் \nஇந்த ஆண்டு 1ம் திகதி யூன் மாதம் முதலாக மொழி பெயர்ப்பாளர் தொடர்பாக புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இது குறித்த துண்டுப்பிரசுரம் தற்போது வைத்தியசாலைகளில் வைக்கப்பட்டுள்ளது. டென்மார்க்கில் ஏழு வருடங்களுக்கு மேலாக வாழும் ஒருவர் வைத்தியசாலைக்கு மொழி பெயர்ப்பாளருடன் வரவேண்டும் என்றால் ஒவ்வொரு தடவையும் 150 குறோணர்களை செலுத்த வேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளது. அதேவேளை சில சந்தர்ப்பங்களக்கு இது பொருந்தாது என்றும் கூறப்பட்டுள்ளது. அத்தகைய தருணங்களில் கட்டணம் அறவிடலாமா இல்லையா என்பதை வைத்தியரே முடிவு செய்வார். உதாரணமாக : Read the rest of this entry »\nPosted in ஐரோப்பிய செய்திகள் | No Comments »\n��ிருமணம் செய்து வைக்கும் அதிசய இயந்திரம்\nபிரித்தானியாவில் அறிமுகம் ஆகி உள்ளது காதலர்களுக்கு திருமணம் செய்து வைக்கின்ற இயந்திரம்.காதல் ஜோடிகள் இதன் வாய்க்குள் ஒரு டொலர் அல்லது அல்லது பவுண்டு போட்டால் போதுமானது. இயங்க ஆரம்பித்து விடும்.உங்களுடன் உரையாடும். உங்களுக்கு அறிவுறுத்தல்கள் கொடுக்கும்.\nஅதன் அறிவுறுத்தல்களின்படி நீங்கள் நடந்து கொள்ள வேண்டும்.\nகிறிஸ்தவ பாதிரியார் போல உங்கள் திருமணத்தை நடத்தி வைக்கும்.\nPosted in ஐரோப்பிய செய்திகள் | 11 Comments »\nடென்மார்க்கின் மிகப்பிரமாண்டமான வைத்தியசாலை இன்று அறிமுகம்\nடென்மார்க்கின் சூப்பர் வைத்தியசாலைக்கான வரைபடம் இன்று வெளியானது. மொத்தம் 6.3 மில்லியாட் குறோணர்களில் எதிர்வரும் 2018ம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும். ஊதின்ச நகரத்தில் உள்ள பல்கலைக்கழக வைத்தியசாலையும், வைத்தியசாலையும் இணைந்து சுமார் 275.000 சதுர மீட்டர் பரப்பளவில் விஸ்த்தரிக்கப்படவுள்ளது. ஏறத்தாழ ஒரு நகரமே வைத்தியசாலையாக மாறும் காட்சியை இந்த வரைபடம் விளக்குகிறது. கட்டி முடித்ததும் டென்மார்க்கின் பாரிய வைத்தியசாலையாக இது மாற்றமடையும். Read the rest of this entry »\nPosted in ஐரோப்பிய செய்திகள், டென்மார்க் | Tags: டென்மார்க் | 4 Comments »\nகணவன் தலையில் கல்லைப்போட்டு கொன்ற பெண்\nகுழந்தைகள் முன் தன்னை செக்ஸுக்கு அழைத்து தொந்தரவு செய்த கணவனின் தலையில் கல்லைப் போட்டுக் கொன்ற மனைவி கைது செய்யப்பட்டார். கும்மிடிப்பூண்டி அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது.\nகும்மிடிப்பூண்டி திருபுழல்கோட்டை கிராமத்தில் வசித்து வந்தவர் அசோக் மரம் அறுக்கும் பட்டறையில் கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு அமுதா என்ற மனைவியும், சொர்னா சோபனா சொப்னா சுவாதி ஆகிய 4 மகள்களும் உள்ளனர். Read the rest of this entry »\nPosted in ஐரோப்பிய செய்திகள் | 14 Comments »\nDenmark Skjern டெனிஷ் தமிழ் தோழமை ஒன்றியத்தின் கலைவிழாவில் ஒளிப்பதிவு செய்யப்பட்ட போட்டோக்கள்(11-06-2011 சனிக்கிழமை)\nPosted in ஐரோப்பிய செய்திகள், டென்மார்க் | Tags: டென்மார்க் | No Comments »\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%9C-%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-05-27T10:08:11Z", "digest": "sha1:5UV6YUOWLEDYYPCICD6P7FU4MZLS6YW7", "length": 9291, "nlines": 121, "source_domain": "tamilthamarai.com", "title": "பா.ஜ.க., வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது |", "raw_content": "\nதனது தாயிடம் பிரதமர் நரேந்திர மோடி ஆசிபெற்றார்\nநரேந்திர மோடிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அழைப்பு\nஓட்டு அளித்தவர், அளிக்காதவர் அனைவருக்கும் நாம் எப்போதும் துணை இருப்போம்\nபா.ஜ.க., வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது\nநாடுமுழுவதும் லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது. தேசியகட்சிகள் வேட்பாளர் பட்டியலை எப்போது வெளியிடும் என எதிர்பார்க்கபட்ட நிலையில் பா.ஜ., கட்சியின் வேட்பாளர் பட்டியலை இன்று கட்சியின் மூத்தநிர்வாகியும், மத்திய அமைச்சருமான ஜே.பி. நட்டா அறிவித்தார்.\nஇதன்படி முதல்கட்டமாக 184 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். அதன்படி போட்டியிடுவோர் விவரம் வருமாறு:\nவாரணாசி – நரேந்திர மோடி\nதமிழகத்தில் பா.ஜ.க, போட்டியிடும் 5 தொகுதிகள் கொண்ட வேட்பாளர் பட்டியலும் வெளியிட பட்டுள்ளது. இதன்படி;\nபிரதமர் நரேந்திரமோடி தமிழகம் வந்தார்\nகோவா தேர்தலையொட்டி பாஜக இரண்டாம் கட்ட வேட்பாளர்…\nபாஜக சார்பாக போட்டியிட மேனகா காந்தி வருண்காந்திக்கு வாய்ப்பு\nதெலுங்கானா, மிசோரம், சத்தீஷ்கர் தேர்தல்.. முதற்கட்ட…\nராமநாதபுரம் முன்னேற்றத்திற்கு மத்திய அரசின்…\nதேசியகட்சிகள், பா ஜ க\nபா.ஜ.,303 தொகுதிகளில் வெற்றி அதிகாரப் பூர� ...\nபாஜக கருத்தியலை அடிப்படையாக கொண்டது\nபா.ஜ.க,.வின் தேசிய துணைத் தலைவராக உமா பார ...\nமக்கள் மனதில் நாங்கள் இருக்கிறோம்\nதி.மு.க. கூட்டணி, பண்டம் இல்லாத காலி டப்ப ...\nஆளுங்கட்சிக்கு எதிராக அதிருப்திஇருக்கிறது, 2014 தேர்தலில் வென்ற தொகுதிகளில் பாதியை வெல்வதே பாஜகவுக்கு சவால், இந்தியா இம்முறை தொங்கு நாடாளு மன்றத்தைச் சந்திக்கலாம் என்றெல்லாம் தேர்தலுக்கு முன்பு ...\nதனது தாயிடம் பிரதமர் நரேந்திர மோடி ஆசி� ...\nநரேந்திர மோடிக்கு ஜனாதிபதி ராம்நாத் க� ...\nஓட்டு அளித்தவர், அளிக்காதவர் அனைவருக்� ...\nமோடியை போன்று எனது மகன் வெற்றி கரமானவர� ...\nஆட்சி அமைக்க மோடிக்கு ஜனாதிபதி அழைப்ப� ...\nமம்தாவுக்கு முதல் அடி தாவினார் ஒரு எம். ...\nமிக அழகான தோல் வேண்டுமா\nமிக அழகான தோல் தனக்கு வேண்டும் என விரும்பாதவர்களை இவ் ...\nதொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் ...\nமிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை\nஅதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ourjaffna.com/category/cultural-heroes/jaffna-kings", "date_download": "2019-05-27T10:12:50Z", "digest": "sha1:ZECYM6MY2V43TJZAEK4DYBDZLQAD7W25", "length": 9097, "nlines": 147, "source_domain": "ourjaffna.com", "title": "யாழ்ப்பாண மன்னர்கள் Archives - Jaffna | யாழ்ப்பாணம் | Jaffna | யாழ்ப்பாணம்", "raw_content": "\nCategory அண்ணமார் கோவில்அன்றாட பொருட்கள்அம்மன் ஆலயங்கள்அரச சார்பற்ற நிறுவனங்கள்அறிஞர்கள்ஆஞ்சநேயர் கோயில்ஆபரண வகைகள்ஆயுத வகைகள்ஆலயங்கள்இசைக்கலைஞர்கள்இந்து ஆலயங்கள்இலக்கியம், நூல்கள்இஸ்லாம் ஆலயங்கள்உபாத்தியார்எழில்மிகு யாழ்எழுத்தாளர்கள்ஐயனார் ஆலயங்கள்ஓதுவார்ஓவியர்கள்கலையம்சமுள்ள கட்டடங்கள்கவிஞர்கள்காளி ஆலயங்கள்கிறிஸ்தவ தேவாலயங்கள்குருக்கள்குளங்கள்கைவினைப் பொருள்சட்டத்தரணிகள்சனசமூக நிலையம்சமூக சேவகர்சமூக சேவை மையம்சித்தர்கள்சிற்பிகள்சிவன் ஆலயங்கள்தமிழர் நிகழ்வுகள்தம்பிரான் ஆலயங்கள்தவயோகிகள்நாச்சியார் ஆலயங்கள்நாடக கலைஞர்கள்நிறுவனங்கள்நீதிமன்றங்கள்நூல் நிலையங்கள்பண்டிதர்கள்பாடசாலைகள்பாரம்பரிய கட்டமைப்புகள்பாரம்பரிய விளையாட்டுகள்பாரம்பரியம்பிரசித்தமானவைபிரதேச சபைகள்பிரதேச செயலகங்கள்பிரதேச வரலாறுகள்பிரபலமானவர்கள்புலவர்கள்பேராசிரியர்கள்பௌத்த ஆலயங்கள்மருத்துவர்கள்முகப்பு பக்கம்முனீஸ்வரன்முருகன் ஆலயங்கள்மேலதிகமானவையாழ்ப்பாண மன்னர்கள்யாழ்ப்பாணம் அன்றுவகைப்படுத்தப்படாததுவிநாயகர் ஆலயங்கள்விளையாட்டுக் கழகங்கள்விஷ்ணு ஆலயங்கள்வைத்தியசாலைகள்வைரவர் ஆலயங்கள்\nஎதிர்மன்னசிங்கன் – யாழ்ப்பாண அரசன்\nகுலசேகரம் வைரமுத்து பண்டார வன்னியன்- பாகம் 3\nபண்டார வன்னியன் – பாகம் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpsc.academy/tnpsc-current-affairs-tamil-nov-28-2016/", "date_download": "2019-05-27T10:33:36Z", "digest": "sha1:RM5KCHWABYT6CUUJNPPTJ66ZPK6PBQF6", "length": 16293, "nlines": 373, "source_domain": "tnpsc.academy", "title": "TNPSC current affairs november in Tamil - Download as PDF", "raw_content": "\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC குரூப் 2 வழிகாட்டி\nIntegrated Preparation – ஒருங்கிணைந்த வழிகாட்டி\nTNPSC இந்திய தேசிய இயக்��� வரலாறு – Group 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC குரூப் 2 வழிகாட்டி\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNUSRB காவலர் – PC | தமிழில்\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nதலைப்பு : அரசியல் அறிவியல் – அரசு, நலத்துறை சார்ந்த திட்டங்களில் தங்கள் பயன்பாடுகள்\nஇந்தியாவின் வெண்மைப் புரட்சி தந்தை வர்கீஸ் குரியன் பிறந்த நாளை கொண்டாடவும் மற்றும் தேசிய பால் தினத்தை குறிக்கவும் விவசாயிகள் மற்றும் மாட்டிறைச்சி விலங்குகள் வளர்ப்பவர்களை இணைக்கவும் E – pashuhaat போர்டல் தொடங்கப்பட்டது.\nஇந்த இணைய தளம் மூலம், மத்திய அரசு மாட்டிறைச்சி ஜெர்ம்பிளாஸ கிடைப்பது உட்பட அனைத்து விவரங்களையும் வழங்கும் ஒரே தளமாக உள்ளது.\nஜெர்ம்ப்ளாசம் என்பது விதைகள் அல்லது உயிர்வாழும் மரபணு ஆதாரங்கள் போன்றவற்றை விலங்கு மற்றும் தாவர வளர்ப்பு, அதன் பாதுகாப்பு மற்றும் பிற ஆராய்ச்சிகளுக்கு பயன்படுத்தவும் மற்றும் பராமரிக்கவும் செய்கிறது.\nஇந்த போர்டல் ஆனது விவசாயிகளுக்கு தரமான நோயற்ற மாட்டிறைச்சி ஜெர்ம்பிளாஸ கிடைப்பது பற்றியும் நாட்டிலுள்ள பல்வேறு முகவர் மூலம் பெறவும் உதவுகிறது.\nவிலங்குகளின் தீவன வகைகள், அதன் அளவு மற்றும் விலை தகவல்கள் இந்த போர்டல் மூலம் கிடைக்கிறது.\nமாட்டிறைச்சி மாடுகளை வாங்குவதற்கு தயாராக உள்ள விவசாயிகள், இந்த E-pashu haat போர்டல் மூலம் போக்குவரத்து வசதி தகவல்களை பெற முடியும்.\nஇந்த போர்டல் நாட்டின் பால் கூட்டுறவு சங்கத்துடன் விவசாயிகளை இணைக்கிறது.\nஇந்தியாவில்தான் உலகின் மிகப்பெரிய மாட்டிறைச்சி விலங்குகளின் தொகை உள்ளது. மற்றும் இந்தியா உலக கால்நடை தொகையில் 14 சதவீதமும் எருமைகளின் பங்கு தனியாக 53 சதவீதமும் ஆகும்.\nதலைப்பு : வரலாறு – உலக அமைப்புக்கள் – உடன்படிக்கைகள் மற்றும் மாநாடுகள்\nஉலக ரோபோ ஒலிம்பியாட் 2016\nஅறிவியல் அருங்காட்சியகம் தேசிய கவுன்சில் (NCSM) மூலம் கலாச்சார அமைச்சகம் மற்றும் இந்தியாவின் STEM அறக்கட்டளை (ISF) உதவியுடன் 13 வது உலக ரோபோ ஒல��ம்பியாட் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\n2016 உட்கரு : “ஸ்கிராப் ராப்” (Rap the Scrap)\nபோட்டிகள் 9-25 வயதுக்குட்பட்ட நான்கு பிரிவுகளில் அதாவது வழக்கமான வகை பிரிவினர் (தொடக்க, ஜூனியர் உயர்நிலை, மூத்த உயர்நிலை), WRO கால்பந்து பிரிவினர், திறந்த வகை மற்றும் மேம்பட்ட எந்திரியறிவியல் சவால் பிரிவினர் போன்றவை மாணவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது\nதலைப்பு : வரலாறு – புதிய நியமனங்கள்\nபாகிஸ்தான் இராணுவத் தளபதி – புதிய நியமனம்\nபாகிஸ்தானில், லெப்டினன்ட் ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வா (Qamar Javed Bajwa), பணியிலிருந்து விடைபெறும் இராணுவத் தளபதி ரஹீல் ஷெரீப் – ற்கு (Raheel Sharif.) பதிலாக புதிய ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டார்.\nபாகிஸ்தானில், இராணுவத் தளபதி ஆனவர் மிகவும் சக்தி வாய்ந்த நபர் ஆவார்.\nபாகிஸ்தான் பிரிட்டனில் இருந்து சுதந்திரம் அடைந்ததில் இருந்து அதன் 69 வருட வரலாற்றில் பாதிக்கும் மேற்பட்ட ஆண்டுகள் ராணுவமே நாட்டை ஆட்சி செய்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82-X4-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81&id=2568", "date_download": "2019-05-27T09:38:10Z", "digest": "sha1:GHM5CP4XWRMVO735KTHGIQQA3FEUFN55", "length": 7749, "nlines": 57, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nபிஎம்டபுள்யூ X4 இந்திய வெளியீடு உறுதியானது\nபிஎம்டபுள்யூ X4 இந்திய வெளியீடு உறுதியானது\nபிஎம்டபுள்யூ இந்தியா தனது இரண்டாம் தலைமுறை X4 மாடல் 2019-ம் ஆண்டு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் தலைமுறை பிஎம்டபுள்யூ X4 கார் 2014-ம் ஆண்டு வெளியிடப்பட்டது, எனினும் இந்த கார் இந்தியாவில் வெளியிடப்படவில்லை.\nஇந்தியாவில் புதிய பிஎம்டபுள்யூ X4 வெளியானதும், X3 மற்றும் X5 மாடல்களுக்கு மத்தியில் நிறுத்தப்படும். புதிய பிஎம்டபுள்யூ X4 2018 ஜெனீவா மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய தலைமுறை X4 கார் அந்நிறுவனத்தின் CLAR தளத்தை சார்ந்து உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய தளம் காரணமாக புதிய பிஎம்டபுள்யூ X4 எடை முந்தைய மாடலை விட 50கிலோ வரை குறைக்கப்பட்டிருக்கிறது.\nபிஎம்டபுள்யூ X4 4752மில்லிமீட்டர் அளவு நீலமாகவும், 1918மில்லிமீட்டர் அகலமாகவும், 1621மில்லிமீட்டர் உயரமாக இருக்கிறது. இது புதிய X3 மாடலை விட 44மில்லிமீட்டர் ந��லமாகவும், 27மில்லிமீட்டர் அகலமாகவும், 55மில்லிமீட்டர் உயரம் குறைவாக உள்ளது. இதன் வீல்பேஸ் 2864மில்லிமீட்டராக உள்ளது.\nபுதிய பிஎம்டபுள்யூ X4 வடிவமைப்பு முன்பக்கம் X3 போன்றே காட்சியளிக்கிறது. இதன் முன்பக்கம் பிஎம்டபுள்யூ-வின் கிட்னி கிரில், ஆக்டிவ் ஃபிளாப்களை கொண்டுள்ளது. இருபுறமும் டூயல்-பேரெல் எல்இடி ஹெட்லேம்ப், முன்பக்க பம்ப்பர் புதிய வடிவமைப்புடன் எல்இடி டிஆர்எல்-களை கொண்டுள்ளது.\nபின்புறம் பிஎம்டபுள்யூ X4 மாடலில் கூப் போன்ற ரூஃப்லைன் பூட் வழியே செல்கிறது. பின்புற எக்ஸ்டென்ட்கள் பார்க்க X6 மாடலில் உள்ளதை போன்று காட்சியளிக்கிறது. புதிய பிஎம்டபுள்யூ X4 மாடலில் 19 இன்ச் அல்லது 20 இன்ச் அலாய் வீல்களில் ஒன்றை தேர்வு செய்யும் வசதியை வழங்குகிறது.\nஉள்புறத்தில் புதிய X4 மாடலின் டேஷ்போர்டு சென்டர் கன்சோல் 6.5 இன்ச் ஃபுளோட்டிங் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 3-சோன் கிளைமேட் கன்ட்ரோல், 3-ஸ்போக் ஸ்டீரிங் வீல், 12 இன்ச் ஃபுல்-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது. மற்ற அம்சங்களை பொருத்த வரை புதிய X4 மாடலில் ஃபுல்-கலர் ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, ஹார்மன் கார்டன் சரவுன்டு சிஸ்டம், பானரோமிக் சன்ரூஃப் மற்றும் எட்டு ஏர்பேக்களை கொண்டுள்ளது.\nகூடுதலாக டிரைவிங் அசிஸ்ட் பிளஸ், ஸ்டீரிங் மற்றும் லேன் கன்ட்ரோல் அசிஸ்ட் மற்றும் 10.3 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இந்தியாவில் புதிய பிஎம்டபுள்யூ X4 மாடலில் X3 காரில் வழங்கப்பட்ட இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதன் 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் 188 பிஹெச்பி, 400 என்எம் டார்கியூ செயல்திறன் கொண்டிருக்கிறது.\nமோட்டோ Z2 ஃபோர்ஸ் வெளியிடப்பட்டது: விலை மற...\nஹீரோ கரிஸ்மா ZMR 2018 இந்தியாவில் வெளியானது...\n2017 ஃபிரான்க்ஃபுர்ட் மோட்டார் விழாவில் சு...\nவேலைக்கு மத்தியில் ஓய்வு தேவை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/02/UJ.html", "date_download": "2019-05-27T10:45:41Z", "digest": "sha1:LE74ILU7NXPIWI6QJ6VF23GQAC55T4K7", "length": 10346, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "கடை அடைப்பிற்கு பல்கலை சமூகமும் ஆதரவு! - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / கடை அடைப்பிற்கு பல்கலை சமூகமும் ஆதரவு\nகடை அடைப்பிற்கு பல்கலை சமூகமும் ஆதரவு\nடாம்போ February 22, 2019 யாழ்ப்பாணம்\nஎதிர்வரும் 25ம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள கவனயீர்ப்பு போராட்டம் மற்றும் முழு கடை அடைப்பு போராட்டத்திற்கு தனது பூரண ஆதரவை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகம் தெரிவித்துள்ளது.\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரிற்கு நீதி வேண்டியும் 25ம் திகதி ஆரம்பமாகும் ஜெனீவா மனித உரிமைகள் பேரவை அமர்வினை முன்னிறுத்தியும் வடக்கு,கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்;கப்பட்டுள்ளது.\nஎதிர்வரும் திங்கட்கிழமை அன்று முன்னெடுக்கப்படும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கும், முழு கடை அடைப்பிற்குமே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகம் பூரண ஆதரவு தெரிவித்துள்ளது.\nஇலங்கைத்தீவில் காலாதிகாலமாக கட்டமைக்கப்பட்ட ரீதியில் தமிழ் மக்களிற்கு எதிரான அடக்குமுறைகள் தொடர்ந்து கொண்டே வந்துள்ளன. அத்தகைய தமிழ் மக்களிற்கு எதிரான அடக்குமுறைகளுள் ஒன்றாகவே வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரமும் காணப்படுகின்றது.\nஉள்ளக விசாரணைப் பொறிமுறையினையும் உள்ளக கலப்பு விசாரணைப் பொறிமுறையையும் எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில் தொடர்ந்தும் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையினால் மேற்படி நடவடிக்கைகளிற்கு கால அவகாசம் வழங்கப்படுவதனை எம்மால் ஏற்றுக் கொள்ளமுடியாதுள்ளது.\nசர்வதேச மனித உரிமைச் சட்டங்கள் மற்றும் மனிதாபிமானச் சட்டங்களை மீறியது தொடர்பில் பொறுப்புக்கூறும் கடப்பாட்டை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் தவறுவதனால் அந்தக் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச நீதிமன்ற விசாரணைப் பொறிமுறையின் கீழ் அதனை நிறைவேற்ற வேண்டிய அவசியம் எழுவதை ஐநா மனித உரிமைகள் பேரவை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.\nதமிழ் மக்களிற்கு எதிரான அடக்குமுறைகளிற்கான நியாயமான தீர்வினை சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றினூடாகவே சாத்தியமாக்க முடியும். ஐ.நா. பாதுகாப்புச் சபை ஊடாக இலங்கை விவகாரம் கையாளப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோமென யாழ்ப்பாணப் பல்கலைக் கழக சமூகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nநம்பிக்கை பிறந்திருக்கிறது; மகிழ்ச்சியில் நாம்தமிழர்\nமாற்று அரசியலாக தமிழ்த் தேசிய அரசியலை முன்னிறுத்தி தேர்தலில்\n4% வாக்குகளை பெற்றுள்ளார் சீமான்\nமாற்று அரசியலாக உருவெடுத்த சீமானின் நாம்தமிழர் கட்சி கடந்த பாராளளுமன்ற தேர்தல் முடிவுகளின்படி 37 தொகுதிகளில் போட்டியிட்டு 4% வாக்குகளை ...\nதோண்டி எடுக்கப்பட்டது விடுதலைப் புலிகளின் உறுப்பினரின் உடலம்\nமுள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரது எலும்புக்கூடு சீருடையுடன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்விடத்தில் அகழ்வுப் ப...\nஇந்திய பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவும் அதிமுக கூட்டணியும் தமிழகத்தல் படுதோல்வியடைந்துள்ளது , எனினும் மத்தியில் தனிப்பெருமப்பான்மை ஆட்சி அம...\nயாழ்.பல்கலையில் மீண்டும் கவனயீர்ப்பு போராட்டம்\nயாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் .சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களை வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கக் கோரி மா...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா மன்னார் வவுனியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை கவிதை அறிவித்தல் காணொளி மலையகம் கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் நோர்வே மலேசியா இத்தாலி சிறுகதை ஆஸ்திரேலியா மண்ணும் மக்களும் சிங்கப்பூர் சினிமா மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/209056?ref=archive-feed", "date_download": "2019-05-27T09:29:23Z", "digest": "sha1:DIOB6UFVZ55EVODAZM3RDXB37PW3OH6V", "length": 9344, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "கிளிநொச்சியில் இடம்பெற்ற சர்வதேச பெண்கள் தின நிகழ்வுகள் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகிளிநொச்சியில் இடம்பெற்ற சர்வதேச பெண்கள் தின நிகழ்வுகள்\nவர்த்தக கைத்தொழில் பொது தொ��ிலாளர் சங்கத்தின் சர்வதேச பெண்கள் தின நிகழ்வுகள் இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது.\nகுறித்த சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்ற நிகழ்வின் முதல் அங்கமாக கிளிநொச்சி பேருந்து நிலையம் முன்பாக கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது.\nபெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.\nஇதில் கலந்துகொண்ட மக்கள் கருத்து தெரிவிக்கையில்,\nமலையக மக்கள் தமது ஊதியத்திற்காக கோரிக்கை விடுத்து வருகின்றனர். தமக்கான 1000 ரூபா ஊதியம் வழங்க கோரிக்கை விடுத்து வருகின்றனர். அவர்களின் கோரிக்கை நியாயமானது. அங்குள்ள பெண்கள் அதிகாலை முதல் முழு நாளாக தம்மை அர்ப்பணித்து வேலை செய்கின்றனர்.\nஅவர்களிற்கான ஊதியம் வழங்கப்பட வேண்டும். அதே போன்று வெளிநாடுகளிற்கு வேலை வாய்ப்பு தேடி நாடு திரும்பும் பெண்களிற்கான வாக்குரிமைகள் பறிக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.\nவேலை வாய்ப்பு தேடி வெளிநாடுகளில் உள்ள பெண்களின், வெளிநாடுகளில் உள்ள மக்களிற்கு வாக்குரிமை வழங்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தியிருந்தனர். அதேபோன்று நுண்கடனால் இன்றும் பெண்கள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.\nதொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பேரணியாக கிளிநொச்சி கூட்டுறவு மண்டபம் வரை சென்றனர். அங்கு சர்வதேச பெண்கள் தின மாநாடும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/forum/18-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-27T09:49:08Z", "digest": "sha1:YEA4BI26PUZ73TODCCXPLPY255QLRLYH", "length": 12593, "nlines": 336, "source_domain": "yarl.com", "title": "தமிழும் ந��மும் - கருத்துக்களம்", "raw_content": "\nதமிழும் நயமும் Latest Topics\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nஇலக்கணம் | இலக்கியம் | கலைச்சொற்கள் | பழந்தமிழ்க் காப்பியங்கள்\nதமிழும் நயமும் பகுதியில் இலக்கணம், இலக்கியம், கலைச்சொற்கள், பழந்தமிழ்க் காப்பியங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.\nதமிழ் மொழி, செவ்வியல் இலக்கியம், இசை, பெருங்காப்பியங்கள் சம்பந்தமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.\nBy சுப.சோமசுந்தரம், May 13\nபதிற்றுப்பத்து வழி சேர மன்னர்களும் மக்கள் வாழ்வியலும்..\nBy புரட்சிகர தமிழ்தேசியன், May 15\nமுனைவர் பா.பிரபு உதவி தமிழ் பேராசிரியர்\n\"உயர் வள்ளுவம்\". திருக்குறள் தொடர் சொற்பொழிவு.\nBy தமிழ் சிறி, May 13\nஈழத்தின் தமிழிசை ஆற்றுகை : தழிழர்களும் தமிழும் நிகழ்காலமும் – கலாநிதி சி. ஜெயசங்கர்..\nபண்பாட்டு அசை பண்ணொடு இசை - சுப. சோமசுந்தரம்\nBy சுப.சோமசுந்தரம், April 13\nஇங்கு ஒரு தமிழ் மாணவன் உறங்குகிறான் ஜி.யு.போப் கல்லறையில் இருந்து நேரடி காணொளி.\nதமிழில் ஓரெழுத்து சொல் 47\nதாய்மொழியின் சமத்துவமும், அயல்மொழியின் ஆதிக்கமும் மொழிகளின் இயற்கை புரிந்துவிடு\nBy பேராசிரியர்.ந.கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், January 21\n'ஆரியம் இறந்த கதை'யைச் சொல்லும் ஆங்கிலம் மொழிகளின் இயற்கை புரிந்துவிடு\nBy பேராசிரியர்.ந.கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், January 17\nBy பேராசிரியர்.ந.கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், January 12\nபசலை நோய் - `கன்றும் உண்ணாது கலத்தினும் படாது’\nBy அருள்மொழிவர்மன், May 3, 2018\nபசலை நோய் - குறுந்தொகை\nBy பேராசிரியர்.ந.கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், January 1\nBy பேராசிரியர்.ந.கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், December 29, 2018\nதமிழ் நூல்களுக்கு உயிர் கொடுக்கும் முதியவர்.. \nBy புரட்சிகர தமிழ்தேசியன், December 13, 2018\n'தனித்தமிழ்ப்பற்று' பிறமொழி வெறுப்பைக் குறிக்கிறதா\nBy பேராசிரியர்.ந.கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், November 21, 2018\nBy பேராசிரியர்.ந.கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், November 16, 2018\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://dindigul.in4net.com/", "date_download": "2019-05-27T10:31:12Z", "digest": "sha1:QISQGRZDSTZITMNCWXIB6OVTNFVSS24S", "length": 8288, "nlines": 156, "source_domain": "dindigul.in4net.com", "title": "Dindigul | In4Dindigul | In4Net", "raw_content": "\nவளமான வாழ்வை உருவாக்கும் ஐந்துநிமிட யோகாசனம்பாஜக அரசு முன்னிலை – பங்குச் சந்தையில் 700 புள்ளிகள் உயர்ந்து புதிய உச்சம்மீண்டும் பிரதமராகிறார் நரேந்திர மோடி – 300 இடங்களில் பா.ஜ.க. முன்னிலைமீண்டும் பிரதமராகிறார் நரேந்திர மோடி – 300 இடங்களில் பா.ஜ.க. முன்னிலைதேவைதான் கண்டுபிடிப்பின் தாய் – ஆனந்த் மஹிந்த்ரா – வைரல் வீடியோ2019 தேர்தல் முடிவுகளை நேரலையாக வெளியிடும் யூடியுப்கார்த்திக் சுப்புராஜ் படத்தில் கீர்த்திசுரேஷ்மதுரையின் பாரம்பரியமிக்க தியேட்டர்களின் வரலாறு……மான்ஸ்டர் குழந்தைகளுக்கான படம் : எஸ்.ஜே.சூர்யாவிமர்சனத்தை கண்டுக்க மாட்டேன்-இயக்குனர் சிவாடாக்டராகி இருப்பேன்-நடிகை தமன்னா\nதிண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் தெப்ப உற்சவம்\nவத்தலக்குண்டுவில் ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை \nஅறிவியல் ஆர்வமுள்ள 9-ம் வகுப்பு மாணவர்கள் கல்வி சுற்றுலா\nஅய்யலூர் சந்தையில் வரத்து காரணமாக தக்காளி விலை வீழ்ச்சி – விவசாயிகள் கவலை\nபனிச்சறுக்கு விளையாட்டிற்கு உலகப்புகழ் பெற்ற ஆலி\n100 வருட பழமையான திண்டுக்கல் புனித ஜோஸப் தேவாலயம்\nகார்த்திக் சுப்புராஜ் படத்தில் கீர்த்திசுரேஷ்\nமான்ஸ்டர் குழந்தைகளுக்கான படம் : எஸ்.ஜே.சூர்யா\nவிமர்சனத்தை கண்டுக்க மாட்டேன்-இயக்குனர் சிவா\nஇமெயில் மூலம் வாக்களிக்கும் உரிமை – தேர்தல் ருசீகரம்\nபிரபஞ்ச உலகில் நாக மாணிக்கத்தில் புதைந்துள்ள மர்மங்கள் …\nகிரேக்க கடவுளுக்கும் உங்கள் ராசிக்கும் உள்ள சுவாரஸ்ய ரகசியங்கள்\nபழனி முருகன் கோவில் வரலாறு…எப்படி உருவானது..\n2019 தேர்தல் முடிவுகளை நேரலையாக வெளியிடும் யூடியுப்\nவாட்ஸ்அப் செயலியில் புதிய எமோஜி ஸ்டைல் அறிமுகம்\nபேஸ்புக் மெசஞ்சரில் டார்க் மோட் அறிமுகம்\nபேஸ்புக்கில் டேட்டிங் வசதி பெறும்முறை\nஇந்தியா பாகிஸ்தான் பதற்றத்தை தணிக்க துடிக்கும் சவுதி\nமாலைதீவு முன்னாள் ஜனாதிபதி கைது\n – ஆனந்த் மஹிந்த்ரா – வைரல் வீடியோ\nசிறு முதலீட்டாளர்களுக்கான மிகப்பெரிய வரப்பிரசாதம் ஐபிஓ சந்தை\nஇனி இந்தியாவில் மட்டும் தான் – அமேசானின் முடிவுக்கு என்ன காரணம்..\nஇரவு படுக்கும் முன் தினமும் இதை செய்து பழகுங்கள்\nசம்மர் ஸ்பெஷல் – கோடை வெயிலை சமாளிக்க பெண்களுக்கான ஆடைகள்\nகோடை காலத்தில் உடல��� குளிர்ச்சியாக்கும் உணவுகள்\nஅகில தனஞ்ஜெய பந்து வீசுவதற்கு ஐ.சி.சி அனுமதி\nவிராட் கோலியை சமாளிக்க தயாராகும் ஆரோன் பின்ச்\nகாஸ்மீர் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவிக்க முடியாது\nவளமான வாழ்வை உருவாக்கும் ஐந்துநிமிட யோகாசனம்\nபாஜக அரசு முன்னிலை – பங்குச் சந்தையில் 700 புள்ளிகள் உயர்ந்து புதிய உச்சம்\nமீண்டும் பிரதமராகிறார் நரேந்திர மோடி – 300 இடங்களில் பா.ஜ.க. முன்னிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venuvanam.com/?m=201801", "date_download": "2019-05-27T09:13:02Z", "digest": "sha1:ZE4JQ5NHXVHJSZPJTSGV5GIGZETWEUZY", "length": 92003, "nlines": 334, "source_domain": "venuvanam.com", "title": "January 2018 - வேணுவனம்", "raw_content": "\nவாசக உறவுகள் . . .\nசிறுகதைகளும், நாவல்களும், கட்டுரைகளும், கவிதைகளும் எழுதிக் குவித்த எத்தனையோ எழுத்தாளர்களுக்குக் கிடைத்த வாசகவட்டம் பற்றி அறிந்திருக்கிறேன். ஆனால் நான்கு கட்டுரைத் தொகுப்பும், அங்கொன்றும், இங்கொன்றுமாக சில சிறுகதைகளும் எழுதியிருக்கும் எனக்கு அமைந்த ‘பிரபலங்களும், சாமானியர்களுமான வாசக வட்டம்’ ஆச்சரியமானது. துவக்கத்தில் இதை நம்பவும் முடியாமல், புரிந்து கொள்ளவும் இயலாமல் திணறியதுண்டு. இப்போது அவற்றை உணர்ந்து கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டேன் என்றுதான் தோன்றுகிறது.\nநேரில் பார்த்து பேசிய, பாராட்டிய முதல் வாசகர் என்று மணிகண்டனைத்தான் சொல்ல வேண்டும். திருவல்லிக்கேணியில் உள்ள பாரதி இல்லத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் புத்தக விற்பனைக்கு வந்திருந்த மணிகண்டன், புத்தகங்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த என்னிடம் வந்து, ‘நீங்க சுகாதானே உங்க கட்டுரை பிரமாதம்’ என்றார். அப்போது ‘வார்த்தை’ சிற்றிதழில் என்னுடைய கட்டுரைகள் தொடர்ச்சியாக வந்து கொண்டிருந்தன. மணிகண்டன் இத்தனைக்கும் சாந்தமான பி.பி.எஸ் குரலில்தான் கேட்டார். ஆனால் என் காதுகளில் சீர்காழியின் குரலில் கணீரென ஒலித்து, பயந்து பின்வாங்க வைத்துவிட்டது. குலுக்கிய கையை உதறிவிட்டு, ‘ஆமாங்க. நன்றி. வரட்டுமா’ என்று அந்த இடத்தைவிட்டு ஓடி விட்டேன். மணிகண்டனுக்கு என்னுடைய செயல் ஆச்சரியமளித்திருக்க வேண்டும். அடுத்தடுத்த சந்திப்புகளில் அவர் என்னைப் பார்த்து சிரித்த நமட்டுச் சிரிப்பு அதை உணர்த்தியது. மணிகண்டனின் வடிவமைப்பில்தான் என்னுடைய முதல் புத்தகமான ‘தாயார் சன்னதி’ உருவாகப் போகிறது என்பது அப்போது எனக்குத் தெரியாது. தனது ‘நூல்வனம்’ பதிப்பகத்தின் மூலம் அற்புதமான சிறார் புத்தகங்களை வெளியிட்டு வரும் மணிகண்டனுக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.\n‘வார்த்தை’ மற்றும் ‘ரசனை’ சிற்றிதழ்களின் மூலம் சிறு வட்டத்துக்கு மட்டும் அறிமுகமாகியிருந்த என்னை சட்டென்று பரந்த வாசகர் வட்டத்துக்குள் இட்டுச் சென்றது, ஆனந்த விகடனில் நான் எழுதி வந்த தொடரான ‘மூங்கில் மூச்சு’. எண்ணிலடங்காத தொலைபேசி அழைப்புகள், மின்னஞ்சல்களுக்குக்கிடையே புத்தகத் திருவிழா உட்பட பல பொது இடங்களில் வாசகர்கள் வந்து பேசத் துவங்கினர். ஆனால் நூற்றில் ஓரிருவர்தான் ‘மூங்கில் மூச்சு’ என்று சரியாகச் சொன்னார்கள்.\n விகடன்ல நீங்க எளுதின மூங்கில் காத்து அட்டகாசம்\n‘மூங்கில் குருத்துன்னு பொருத்தமா எப்படி ஸார் தலைப்பு வச்சீங்க\n‘நீங்க முந்தானை முடிச்சு எளுதின சகாதானே\nகிரேஸி மோகன் போன்ற பிரபலங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. அவர் ஒரு புகழ் பெற்ற சாதனையாளர் என்பதால் அவருக்கு மட்டும் கூடுதல் சலுகை.\n சும்மா சொல்லக்கூடாது. உங்க தாயார் பாதம் அமர்க்களம்\n விகடன்ல சீரியல் எழுதினேளே, மூச்சுக் காத்து மறக்க முடியுமா\nஒரு கட்டத்துக்கு மேல் நான் விட்டுவிட்டேன். ஒவ்வொரு சந்திப்பிலும் ஒவ்வொரு புது புத்தகத் தலைப்பு சொல்லிப் பாராட்டுவார். அதன் பிரகாரம் நான் இதுவரை நானூற்றி இருபத்தொன்பது புத்தகங்கள் எழுதியிருக்கிறேன்.\nசம்பிரதாய வாசகர் கடிதங்கள் போக ஒரு சிலர் தொடர்ந்து எழுதுவார்கள். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு செய்தியைச் சுமந்து வருகிற கடிதங்கள். அப்படி தொடர்ச்சியாக கடலூரிலிருந்து ராதா மகாதேவன் என்கிற பெயரில் கடிதங்கள் வரும். நாளடைவில் தொலைபேசியில் பேசத் துவங்கினார். ஓய்வு பெற்ற தமிழாசிரியர் ஒருவரின் மனைவி. வயது எண்பதுக்கு மேல். கணவர் காலமானதற்குப் பிறகு தனியாக வசித்து வருபவர். நடுங்கும் குரலில் பேசுவார். ‘சரியாக் கேக்கலை. நான் அப்புறமா லெட்டர் போடறேன்’ என்பார். போஸ்ட் கார்ட் மற்றும் இன்லேண்ட் லெட்டரில் நுணுக்கி நுணுக்கி எழுதி அனுப்புவார். அநேகமாக அந்த சமயத்தில் நான் எங்கோ எழுதியிருக்கும் கதை குறித்தோ, கட்டுரை குறித்தோ விலாவாரியாக எழுதியிருப்பார். கூடவே ஏதேனும் ஸ்லோகங்கள், கோயில் பற்றிய விவரங்கள் எழுதி, ‘உங்களுக்கு சௌகரியப்பட்டா இதைச் சொல்லுங்கோ. கோயிலுக்கும் போயிட்டு வாங்கோ. போக முடியலேன்னாலும் ஒண்ணும் பாதகமில்லை’ என்று கடிதத்தின் ஓரத்தில் சிறு குறிப்பு இருக்கும். எப்போதோ கேட்டு அறிந்து வைத்திருந்த தகவலை மறக்காமல் நினைவூட்டி, ‘வர்ற புதன்கிழமை உங்க ஜென்ம நட்சத்திரம் வர்றது. ஞாபகத்துக்கு சொல்றேன்’ என்றொரு கடிதம் வரும். அந்த அம்மையாரை நான் இதுவரை சந்தித்ததில்லை. ஒருமுறை அவர்களை நேரில் சந்தித்த ‘வம்சி’ பதிப்பகத்தின் உரிமையாளரும், மொழிபெயர்ப்பாளருமான தோழி சைலஜாவிடம் எனக்காக ஒரு காந்திமதி அம்பாளின் புகைப்படத்தைக் கொடுத்தனுப்பினார். ‘ஒரு நாள் கடலூர் போய் அம்மாவைப் பாத்துட்டு வாங்கப்பா’ என்றார் ஷைலு. ராதாம்மாவைப் பார்க்கப் போய் எங்கே நான் காலம் சென்ற என் அம்மையை, அவளைப் பெற்ற அம்மையைப் பார்க்க நேர்ந்து விடுமோ என்கிற அச்சமோ என்னவோ இன்னும் கடலூருக்குச் செல்லும் மனம் வாய்க்கவில்லை.\nராதாம்மா போலவே இன்னொரு தாயார். ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியை. கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியனின் ஆசிரியை. திருமதி மீனாட்சி பெரியநாயகம். மீனாம்மாவுக்கு என்னுடைய எழுத்துகள் மீது அத்தனை மதிப்பு. என் மீது அவர் காட்டும் பிரியமும் அதைவிட மரியாதையும் என்னைக் கூசச் செய்வன. சத்குரு ஜக்கி வாசுதேவின் மீது பற்று கொண்ட அவர்கள், வயதில், அறிவில், அனுபவத்தில் சிறியவனான என் மீது வைத்திருக்கும் மதிப்பு, நான் பெரிதாக நினைக்காத என் எழுத்து ஏற்படுத்திக் கொடுத்தது. ஆங்கிலப் பேராசிரியையான அவர்கள் என்னிடத்தில் பேசும்போது ஆங்கிலம் கலக்காத தாய்பாஷையில்தான் பேசுவார்கள். சொந்த ஊரை விட்டு வெளியே வந்து நாற்பது வருடங்களுக்கு மேலானாலும் ‘தாயார் சன்னதி’யின் பாதிப்பில் திருநவேலி தமிழில்தான் உரையாடல்.\n‘சுகா எளுதறதையெல்லாம் படிச்சாலே போதும். திருநவேலிக்கே டிக்கெட் எடுக்க வேண்டாம்ட்டின்னு எங்க நடுவுல உள்ள அக்கா சொல்லுதா’.\n‘நானும் நீங்க ஈஷாவுக்குப் போயிட்டு வந்ததப் பத்தி எளுதுவிய எளுதுவியன்னுப் பாக்கென். எளுத மாட்டங்கேளே\n‘மனசு சரியில்லன்னா ஒண்ணு ஈஷா. இல்லென்னா உங்க புஸ்தகம்தான்.’\n‘ஆனந்த விகடனத் தவிர வேற எதுல எளுதுனாலும் கொஞ்சம் சொல்லுங்க. வாங்கிப் படிக்கணும்லா\nகுருவை மிஞ்சின சிஷ்யையாக தமிழச்சி தங்கபாண்டியனும் என்னுடைய வாசகி என்பதை அவரே வந்து சொன்ன போது அதிர்ந்துதான் போனேன். ஒரு நட்சத்திர விடுதியில் நடந்த கமல்ஹாசன் அவர்களது பிறந்தநாள் நிகழ்ச்சியின் போது, யாருடனோ நான் பேசிக் கொண்டிருந்தேன். நான் பேசி முடிக்கும்வரை காத்திருந்து, ‘வணக்கம் சுகா நான் உங்கள் ரசிகை’ என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். உடன் முனைவர் கு.ஞானசம்பந்தன் அவர்கள் இருந்தார். பதற்றத்தில் எனக்கு என்ன சொல்வதென்றுத் தெரியவில்லை. பதிலுக்கு வணங்கியபடி ஏதோ ஒரு பாஷையில் நன்றி சொன்னேன். ‘மூங்கில் மூச்சு சமயத்துல உங்கக்கிட்ட ஃபோன்ல பேசியிருக்கேன்’ என்று மேலும் அவர் சொல்லவும், தெரியாத பாஷை கூட தொண்டைக்கு வர மறுத்தது. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களின் தகப்பனார், சகோதரர் இருவரும் முன்னாள் அமைச்சர்கள் என்பதும், அவரது கணவர் ஒரு உயர் போலீஸ் அதிகாரி என்பதும் நான் ஏற்கனவே அறிந்திருப்பதனால், ‘சுகா நான் உங்கள் ரசிகை’ என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். உடன் முனைவர் கு.ஞானசம்பந்தன் அவர்கள் இருந்தார். பதற்றத்தில் எனக்கு என்ன சொல்வதென்றுத் தெரியவில்லை. பதிலுக்கு வணங்கியபடி ஏதோ ஒரு பாஷையில் நன்றி சொன்னேன். ‘மூங்கில் மூச்சு சமயத்துல உங்கக்கிட்ட ஃபோன்ல பேசியிருக்கேன்’ என்று மேலும் அவர் சொல்லவும், தெரியாத பாஷை கூட தொண்டைக்கு வர மறுத்தது. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களின் தகப்பனார், சகோதரர் இருவரும் முன்னாள் அமைச்சர்கள் என்பதும், அவரது கணவர் ஒரு உயர் போலீஸ் அதிகாரி என்பதும் நான் ஏற்கனவே அறிந்திருப்பதனால், ‘சுகா நீங்கள் ஒரு முட்டாளூ’ என்று தமிழச்சி என்னிடத்தில் சுந்தரத் தெலுங்கில் சொல்லியிருந்தாலும் ‘மிக்க தேங்க்ஸுங்க’ என்று சொல்லியிருப்பேன். செல்லுமிடமெல்லாம் தமிழச்சி என்னுடைய ‘தாயார் சன்னதி’ புத்தகத்தை சிலாகித்து சொல்கிறார் என்பதை பல நண்பர்கள் வாயிலாக அறிந்திருக்கிறேன். பல பேட்டிகளில் தனக்குப் பிடித்த புத்தகமாக தாயார் சன்னதியைச் சொல்லியிருப்பதையும் படித்திருக்கிறேன். அவருடைய நூல்கள் குறித்த கருத்தரங்குக்கு அழைப்பிதழ் அனுப்பியிருந்தார். கூடுமானவரை இலக்கிய நிகழ்ச்சிகளுக்கு செல்வதைத் தவிர்த்து விடுவேன். கூட்டுக் குடும்பத்தின் சுப, அசுப வீடுகளில் நடக்கும் சச்சரவுகளுக்கு ���ணையாக நடைபெறும் இலக்கிய அசம்பாவிதங்களைப் பார்ப்பதில் நாட்டமில்லை என்பதே காரணம். அப்படியே செல்வதாக இருந்தாலும் கடைசி இருக்கையில் அமர்ந்திருந்து அமைதியாக வெளியேறி விடுவதுதான் வழக்கம். தமிழச்சி தங்கபாண்டியனின் நிகழ்ச்சியிலும் அப்படி கடைசி வரிசையில் அமர்ந்திருந்தேன். தனது உரையின் துவக்கத்தில், ‘இந்த அரங்கில் நான் மிகவும் மதிக்கும் எழுத்தாளர் சுகா இருப்பதை நான் பெருமையாக உணர்கிறேன்’ என்று அவர் சொன்னதுதான் தாமதம். எல்லா நாற்காலிகளிலும் அமர்ந்திருந்த உடம்புகளின் தலைகள் மட்டும் பதஞ்சலி பாபா ராம்தேவின் புதியவகை யோகாப்பியாசம் போல என்னைத் திரும்பிப் பார்த்தன. அவரது அடுத்த நிகழ்ச்சி நடைபெறும்போது நான் சென்னையிலேயே வெளியூரில் இருந்தேன்.\n‘ரசிகனின் கடிதம்’ என்கிற தலைப்புடன் எனக்கொரு மின்னஞ்சல் வந்தது. பி.எஸ்.ரங்கநாதன் என்பவர் எழுதியிருந்தார். அடைப்புக்குறிக்குள் ‘கடுகு’ என்று குறிப்பிட்டிருந்தார். பழம் பெரும் எழுத்தாளர் கடுகு. மனதாரப் பாராட்டியிருந்த மடல் அது. பெரியவர் ரா.கி. ரங்கராஜனின் எழுத்துடன் என்னுடைய எழுத்தை ஒப்பிட்டு எழுதியிருந்த கடுகு அவர்கள் தொடர்ந்து மடல்கள் எழுதினார். ஒவ்வொரு முறையும் ரசிகனின் கடிதம் என்றே எழுதுவார். மடலின் இறுதியில் பதில் போட வேண்டிய அவசியமில்லை என்று எழுதியிருப்பார். ஆனால் ஒவ்வொரு மடலுக்கும் பதில் போட்டுவிடுவேன். அவருடைய ஒவ்வொரு பாராட்டும் ஒவ்வொரு விதமாக இருக்கும். உதாரணத்துக்கு,\nமூத்தோர் கட்டுரை பார்த்தேன். பிரமாதம் என்று சொல்லமாட்டேன். ‘ரொம்பப் பிரமாதம்’ என்றுதான் சொல்வேன்\nஇது உங்களுக்கு இயற்கையாக வந்த வரப்பிரசாதம். ஆகவே நீங்கள் மார்தட்டிக் கொள்ளமுடியாது;\nபெரியவர் ரங்கநாதன் அவருடைய சதாபிஷேகத்துக்கு அழைப்பிதழ் அனுப்பியிருந்தார். ‘பாட்டையா’ பாரதி மணி அவர்களுடன் சென்றிருந்தேன். ரங்கநாதன் அவர்கள் ஐயங்கார் என்றாலும் திருநவேலி பாஷையில் சொல்வதாக இருந்தால் ‘ஆச்சியும் ஐயரும்’ மணமேடையில் இருந்தார்கள். வாழ்த்தி, வணங்குவதற்காக மணமேடைக்குச் சென்ற போது, என் கைகளைப் பிடித்துக் குலுக்கி, அன்புடன் ஆரத்தழுவி ‘I am honoured’ என்றார். விளையாட்டாக எதையோ எப்போதோ எழுதி வரும் என்னைப் போன்ற எளியவனுக்கு இதெல்லாம் எப்பேர்ப்பட்ட அங்கீகாரம் இரண்டாண்டுகளுக்கு முன்பு இதே போன்று மற்றோர் அனுபவம். ‘வலம்’ பதிப்பகம் வெளியிட்ட எனது ‘உபசாரம்’ புத்தகத்தை வெளியிட காலச்சுவடு பதிப்பகத்திலிருந்த கவிஞர் சுகுமாரனை அழைத்தேன். ‘வெளியிட’ என்றால் செல்ஃபோனில் ஃபோட்டோ எடுத்து ஃபேஸ்புக்கில் போடுவது. சுகுமாரன் வெளியிட எனது முந்தைய புத்தகமான ‘சாமானியனின் முகம்’ பதிப்பாளரான தோழி ஷைலஜா பெற்றுக் கொண்டார். புகைப்பட சம்பிரதாயம் முடிந்தவுடன் சுகுமாரன் என்னை தோளோடு தோள் சேர்த்து மெல்ல அணைத்தபடி ‘I am honoured’ என்றார்.\nநான் அதிகமாக எழுதிய சொல்வனம் இணைய பத்திரிக்கை, எனது சொந்த வலைத்தளமான வேணுவனம், மற்றும் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் என்னைத் தொடர்ந்து படித்து வரும் எத்தனையோ வாசக, வாசகிகள் இருக்கிறார்கள். எனது பதிலை எதிர்பார்க்காமல் தொடர்ந்து எனது எழுத்துகளை சிலாகித்துக் கொண்டே இருக்கும் அவர்கள் அனைவரையும் இந்த நேரத்தில் நினைத்துக் கொள்கிறேன்.\nவாசகராக அறிமுகமாகி உற்ற உறவாகிப் போன பாலசுப்பிரமணியன் சக்திவேலுவைப் பற்றிச் சொல்லாமல் இருக்க முடியாது. துவக்கத்தில் காரைக்குடியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மின்னஞ்சல்கள் மூலம் என்னைத் தொடர்பு கொண்டார். பிறகு என்னை நேரில் சந்திக்க வந்தார். தற்போது அமெரிக்காவில் ஐ.டி துறையில் பணிபுரியும் பாலசுப்பிரமணியன் என்னை முதன் முதலில் சந்திக்க வந்தபோது என் முன்னால் உட்கார மறுத்து என்னை சங்கோஜப்படுத்தினார். அவரை உட்கார வைப்பதற்கே நான் பெரும் பாடு பட வேண்டியிருந்தது. நான் இதுவரை எழுதியிருக்கும் எல்லா எழுத்துகளும் ‘தம்பி’ பாலுவுக்கு மனப்பாடம் என்றுதான் சொல்ல வேண்டும்.\n ஜாகைங்கற வார்த்தைய நான் எங்கே பயன்படுத்தியிருக்கேன்\n அடைப்புக்குறிக்குள்ள ‘ஆனா’ போட்டு அசைவம்னு ஒரு கட்டுரை எளுதியிருப்பீகளே அதுலதாண்ணே ‘தாயார் சன்னதி’ தொகுப்புல இருக்குண்ணே\nதீவிர முருகபக்தரான ‘தம்பி’ பாலு ஒவ்வொருமுறை இந்தியா வரும் போதும் பழனி, திருச்செந்தூர் கோயில்களுக்குச் சென்று வழிபடுவது வழக்கம். அங்கிருந்து ஃபோன் பண்ணுவார்.\n இப்பதாம்ணே அண்ணன் பேருக்கு அர்ச்சனை வச்சுட்டு வெளியே வாரேன். நல்ல தரிசனம்ணே\nஇந்த அன்புக்கெல்லாம் நன்றி சொல்வதா, இல்லை வேறேதும் வார்த்தை இருக்கிறதா என்று ஒவ்வொருமுறையும் பதிலுக்கு என்��� சொல்வது என்று தெரியாமல் திணறியிருக்கிறேன்.\nகாரைக்குடியிலிருந்து அழைக்கும் போது தன் குடும்பத்து உறுப்பினர்கள் அனைவரையும் பேச வைப்பார்.\n உங்கக்கிட்ட அண்ணன் பேசணும்கறாங்க. ஒரு நிமிஷம் குடுக்கலாமாண்ணே அண்ணன் ஓய்வா இருக்கீயளா\nபாலுவின் அண்ணனும் என்னை விட வயதில் இளையவர் என்பதால், ‘அண்ணே’ என்றழைத்து சில வார்த்தைகள் பேசுவார். தொடர்ந்து அவரது மனைவி. அவரும் ‘அண்ணே’ என்றுதான் விளிப்பார். ‘காரைக்குடில நம்ம வீட்டுக்கு நீங்க வரணும்ணே’ என்று கேட்டுக் கொள்வார். ‘தம்பி’ பாலுவின் தகப்பனார் காலமாகிவிட்டார். அவ்வப்போது அவரது தாயாரை அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்று ஒரு சில மாதங்கள் உடன் வைத்துக் கொள்வார். ஒரு முறை அவரது தாயாரிடமும் ஃபோனில் பேச வைத்தார். எடுத்த எடுப்பில் அவர்களும் ‘அண்ணே நல்லா இருக்கீகளா’ என்றார்கள். இப்படியாக ‘தம்பி’ பாலுவின் குடும்பத்துக்கே நான் ‘அண்ணன்’.\nஒருமுறை தழுதழுத்த குரலில் தம்பி சொன்ன வார்த்தைகள் இன்னும் என் காதுகளில் ஒலிக்கின்றன.\n‘இங்கே என்னுடைய தனிமையை, வெறுமையை உங்க எழுத்துகள்தான் போக்குதுண்ணே மன அழுத்தத்தையும், வருத்தத்தையும் காணாம ஆக்கி, எங்களுக்கெல்லாம் நீங்க செய்ற சர்வீஸைப் பத்தி உங்களுக்கே தெரியாதுண்ணே மன அழுத்தத்தையும், வருத்தத்தையும் காணாம ஆக்கி, எங்களுக்கெல்லாம் நீங்க செய்ற சர்வீஸைப் பத்தி உங்களுக்கே தெரியாதுண்ணே\nமுகம் தெரியாத வாசகர்களுடன் விநோதமான அனுபவங்கள் ஏராளம். காளஹஸ்தி கோயிலுக்குக் குடும்பத்துடன் போய்விட்டு களைப்பாக சென்னை திரும்பி ஓர் உணவு விடுதிக்குள் நுழைந்தோம். சாப்பிட்டுக் கொண்டிருந்த இளைஞர் என்னைப் பார்த்ததும் துள்ளிக் குதித்து எழுந்து எச்சில் கையுடன் வணங்கினார். அதிர்ச்சியுடனான அசட்டுச் சிரிப்புடன் பதிலுக்கு வணங்கி விட்டுக் கடந்து சென்றேன். நாங்கள் சாப்பிடத் தொடங்கிய பிறகு மகன் சொன்னான். ‘உன்னையே பாத்துக்கிட்டு ஃபோன்ல பேசறாங்க, பாரு\nஓரக்கண்ணால் பார்த்தேன். ஃபோனில் பேசிக் கொண்டிருந்த இளைஞர் என்னைப் பார்த்து தலையை ஆட்டிச் சிரித்தபடி மெல்ல அருகில் வந்தார். எழுந்து நின்றேன்.\n‘ஃபோன்ல என் சிஸ்டர்க்கிட்ட உங்களைப் பாத்தத சொன்னேன். அவங்களுக்கு ரொம்ப சந்தோஷம். உங்கக்கிட்ட பேச முடியுமான்னு கேக்கறாங்க. அவங்க ஒர�� காலேஜ் லெக்ச்சரர்’ என்றார். வாங்கிப் பேசினேன்.\n‘வணக்கம்ங்க. உங்களைப் பாத்ததா தம்பி சொன்னான். அவங்கதானான்னு கன்ஃபர்ம் பண்ணிட்டு போய்ப் பேசுடான்னு சொன்னேன். நானும் எங்கம்மாவும் உங்க ரைட்டிங்க்ஸைப் படிச்சு அப்படி சிரிச்சிருக்கோம். சில சமயம் கலங்கவும் வச்சிருவீங்க’.\n‘இன்னிக்குப் போயி அம்மாக்கிட்ட சொல்லணும். ரொம்ப சந்தோஷப்படுவாங்க. திருச்சிக்கு வந்தா அவசியம் எங்க வீட்டுக்கு வரணும்.’\nபிறகு அந்த இளைஞர் நான் சாப்பிட்டு முடிக்கும் வரைக்கும் காத்திருந்து என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு கிளம்பினார்.\nமறுநாள் மேற்படி சம்பவத்தை முனைவர் கு.ஞானசம்பந்தன் அவர்களிடம் சொன்னேன்.\n‘இதெல்லாம்தான் சுகா கொடுப்பினை. கேக்கற எனக்கே நெகிழ்ச்சியா இருக்கு முகம் தெரியாத மனுஷங்க அன்பை சம்பாதிக்கிறதுங்கறது லேசுப்பட்ட காரியமில்ல’.\n‘ஆனா எனக்கு அதை அத்தனை நெகிழ்ச்சியா எடுத்துக்க முடியல, ஸார்\n‘கடைசி வரைக்கும் அந்தப் பையனும், அவங்க அக்காவும் நான் யாருங்கறத என்கிட்ட சொல்லவே இல்ல\nபெற்றதும், கற்றதும் . . .\nசென்ற ஆண்டு ஆனந்த விகடன் விருது நிகழ்ச்சியில் அமரர் எஸ்.எஸ்.வாசன் அவர்களின் பெயரால் அறிவிக்கப்பட்ட விருதை கமல்ஹாசனுக்கு நடிகர் ரஜினிகாந்தும், கவிஞர் வைரமுத்துவும் வழங்கினார்கள். விழா முடிந்த பிறகு கிட்டத்தட்ட நள்ளிரவில் கமல் அண்ணாச்சி ஃபோனில் அழைத்தார். பெரியவர் எஸ் எஸ் வாசன் அவர்களைப் பற்றியே பேச்சு அமைந்தது. அவர் சொல்லி முடித்த பிறகு சொன்னேன்.\n‘இன்னிக்கு நீங்க விருது வாங்கினதுல சந்தோஷம்தான். ஆனா . . .’\n‘சினிமா விருதுகளுக்குப் பிறகு எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள் , சிந்தனையாளர்களை கௌரவப் படுத்தற ‘நம்பிக்கை விருதுகள்’ நிகழ்ச்சி நடத்தப் போறாங்க’.\n‘ஆனா அதை இந்த மாதிரி பெரிய மேடைகள்ல நடத்த மாட்டாங்க. கைல விருதைக் குடுத்து ஒரு ஃபோட்டோ எடுத்து அனுப்பி வச்சிருவாங்க. காமராவ முறச்சுப் பாத்துக்கிட்டு நிக்கற அந்த ஒரு ஃபோட்டோதான் ஆயுசுக்கும் எல்லா எழுத்தாளனும் வச்சிருப்பான். கமலஹாசன் விருது வாங்குன இந்த மாதிரியான பிரமாண்ட மேடைல கண்மணி குணசேகரன் வாங்குனா எப்படி இருக்கும்\n‘எழுத்தாளனை அவன் பக்கத்து வீட்டுக்காரனுக்கே தெரியாது. பொண்டாட்டி புள்ளைங்க கூட எல்லா எழுத்தாளனையும் கௌரவமா பாக்கறத���ல்ல. . . அதனால ‘\nமேற்கொண்டு பேச விடவில்லை. ‘காலைல கூப்பிடறேன்’. ஃபோனை வைத்துவிட்டார்.\n‘விகடன் எம்.டி.க்கிட்ட பேசிட்டேங்க. அடுத்த வாரமே இதே கொண்டாட்டத்தோட எழுத்தாளர்களை கௌரவிக்கிறாங்க. என்ன ஒண்ணு நான் ஊர்ல இல்ல’ என்றார்.\n‘ரொம்ப சந்தோஷம். அடுத்த வருஷம் வந்திருங்க’ என்றேன்.\nஅடுத்த வாரத்தில் நடந்த நிகழ்ச்சியில் சிறந்த சிறார் இதழுக்கான விருதை ‘தும்பி’ ஆசிரியர் சிவராஜுக்கு சமீபத்தில் சாகித்ய அகாடமி விருது பெற்ற கவிஞர் யூமா வாசுகி வழங்கினார். முதலில் யூமா வாசுகி அவர்கள் வர, சிவராஜ் அழைக்கப்பட்டார். சலவை செய்து கரண்டை தெரிய உடுத்தியிருந்த ஒரு வேட்டியும், மங்கலான ஒரு சட்டையும் அணிந்த அந்த எளிய மனிதன், அழகேஸ்வரியுடன் கண்ணைக்கூசும் விளக்குகளுக்கு மத்தியில், பலத்த கரகோஷத்துடன் விருதைப் பெற்றுக் கொண்டார். சிவகார்த்திகேயன் ஸாரும், நயன்தாரா மேமும் தோன்றுகிற மேடையில் அப்படி ஒரு காட்சி. விருதைப் பெற்றுக் கொண்டு பேசிய சிவராஜ், ‘ஒரு மரத்தின் கீழிருந்து அவன் குரல் கொடுத்தால் இருவாட்சி மறுபுறத்திலிருந்து பதில் குரல் கொடுக்கிறது. அந்தச் சிறுவன் பறவையின் குரலைக் கொண்டே அது எந்தச் சூழலில் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்கிறான். இயற்கையோடு இணைந்து வாழும் அவனுக்கும், வண்ணதாசனுக்கும் இந்த விருதை அர்ப்பணிக்கிறேன்’ என்றார். பார்த்தவர்களின் கண்கள் சந்தோஷத்தில் நனைந்த தருணம் அது. இது போன்ற இன்னும் பல தருணங்களை தரிசிப்பதற்காக ஒரு வருடம் காத்திருந்து, அந்த நாள் நேற்று வந்தது. கமல் அண்ணாச்சி சொன்னார். ‘கல்யாண்ஜி, கலாப்ரியா இன்னும் பேர் தெரியாத எத்தனையோ எழுத்தாளர்களைப் பாக்கணுங்க. உங்களுக்குத் தெரிஞ்சவங்க, தெரியாதவங்க எல்லாரையும் அறிமுகம் செஞ்சு வைங்க. கை குலுக்கிக்கறேன்.’\nசில நாட்களுக்கு முன் சினிமா விருது நிகழ்ச்சி நடந்த அதே இடம். வாசலிலேயே விகடன் ஆசிரியர் ரா. கண்ணன் வரவேற்றார். ‘வாங்க வாங்க சுகா உள்ளே போங்க’. எப்போதும் மாறா சிநேகச் சிரிப்பு. எனது முதல் வாசகரும், எனது முதல் புத்தகம் ‘தாயார் சன்னதி’யை வடிவமைத்தவருமான மணிகண்டன் வந்து கைகுலுக்கினார். ‘சினிமா விருது நிகழ்ச்சிலயும் உங்களுக்கு வரவேற்பு. இதுலயும் அதே வரவேற்புதான்’ என்றார்.\n’ என்றேன். சிரித்தபடி வழியனுப்பினார், கோவில்பட்டிக்காரர்.\nஉள்ளே நுழையும் முன் நிறுத்தி, கையில் ஒரு பொட்டலத்தைக் கொடுத்தார்கள். ‘உள்ளே போயி சாப்பிடறதுக்கு’ என்றார்கள். புளியோதரை, எலுமிச்சை, தேங்காய், மாங்காய், தயிர் சாதங்கள் அடங்கிய சித்ரன்னங்களாக இருக்குமோ, என்னவோ என்று யோசித்தபடியே நகர்ந்தேன். மனதுக்குள், ‘இலக்கியவாதிகளை கௌரவிக்கிற வேலையை கேட்டரிங் காரங்கக்கிட்ட குடுத்திருக்காங்களே. சரியா வருமா’ என்ற கேள்வி தோன்றியது. விகடன் சரண்ராம் கண்டுகொண்டு அழைத்துச் சென்றார். ‘உங்க ஸ்டேட்டஸ்லாம் படிப்பேன் ஸார்’ என்றார். என்னை அவர் அழைத்துச் சென்ற விதமே என் மீது அவர் கொண்டிருந்த மதிப்பைச் சொல்லியது. உள்ளே கேட்டரிங் காரர் ஒருவர் கழுத்தில் ஒரு அட்டையைத் தொங்க விட்டிருந்தார். அவரைப் பார்ப்பதற்கே, ‘மாப்பிள வீட்டுக்காரங்கல்லாம் அந்த வரிசை. பொண்ணு வீட்டுக்காரங்கல்லாம் இந்த வரிசை. என்னப்பா’ என்ற கேள்வி தோன்றியது. விகடன் சரண்ராம் கண்டுகொண்டு அழைத்துச் சென்றார். ‘உங்க ஸ்டேட்டஸ்லாம் படிப்பேன் ஸார்’ என்றார். என்னை அவர் அழைத்துச் சென்ற விதமே என் மீது அவர் கொண்டிருந்த மதிப்பைச் சொல்லியது. உள்ளே கேட்டரிங் காரர் ஒருவர் கழுத்தில் ஒரு அட்டையைத் தொங்க விட்டிருந்தார். அவரைப் பார்ப்பதற்கே, ‘மாப்பிள வீட்டுக்காரங்கல்லாம் அந்த வரிசை. பொண்ணு வீட்டுக்காரங்கல்லாம் இந்த வரிசை. என்னப்பா சாம்பார் ரெடி ஆயிடுச்சா’ என்று கேட்பவர் போலவே இருந்தது. சரண்ராம் அந்த சாம்பாரிடம் என்னை அழைத்துச் சென்றதும், பின் வரிசையைக் காட்டி, ‘அங்கெ உக்கார வைங்க’ என்று சொல்லிவிட்டு, அவியல் ரெடி ஆகிவிட்டதா என்பதைப் பார்க்கச் சென்றார். சரண்ராம் ஒரு பத்திரிக்கையாளர். வாசிப்பவர். அதுவும் என்னை வாசிப்பவர். முகமெல்லாம் இருண்டு, குரல் தளர்ந்து, ‘ஸார் கோவிச்சுக்காம இங்கே உக்காந்துக்கறீங்களா’ என்றார். என் முகம் நோக்கிப் பேச அவரால் இயலவில்லை. தலை தாழ்ந்திருந்தது. நான் நிதானமாக அவரிடம் சொன்னேன். ‘இங்க பாருங்க. இது விகடன் விழா. அதுவும் எழுத்தாளர்களை கௌரவிக்கிற விழா. நான் விகடன்ல 33 வாரம் ‘மூங்கில் மூச்சு’ன்னு ஒரு சக்ஸஸ்ஃபுல் தொடர் எழுதினவன். என்னை பின் வரிசைல உக்கார வைக்கிறீங்க. அதைக் கூட விடுங்க. கமல் ஸார் வந்த உடனே என்னைத் தேடுவார். இன்னிக்கு நெறய ரைட்டர்ஸப் பாக்க ஆசப்பட்��ாரு. நான் இங்கே உக்காந்திருந்தேன்னா எனக்கு மேடையே சரியா தெரியாது. கொஞ்சமாவது கௌரவமா நடத்துங்க’ என்றேன். ஸாரி ஸார் என்றபடி சரண்ராம் ஓடிச் சென்று மறுபடியும் சாம்பாரிடம் கெஞ்சும் தொனியில் ஏதோ பேசுவதை தூரத்திலிருந்தே கவனித்தேன். என்னை அறிந்த ஒரு பத்திரிக்கையாளன் எனக்காக யாரிடமோ கெஞ்சிக் கொண்டு நிற்பதைப் பார்க்க சகிக்கவில்லை. புளியோதரைப் பொட்டலத்தை அங்கேயே வைத்து விட்டு வெளியேறி விட்டேன். பார்க்கிங் ஏரியாவுக்குள் செல்வதற்குள் தகவலறிந்து ம.கா. செந்தில்குமார் ஃபோன் பண்ணினார். ‘ஸாரி ஸார். நான் மன்னிப்பு கேட்டுக்கறேன். நீங்க வாங்க’ என்றார். ‘எனக்கான மரியாதையை நான் கேட்டு வாங்கற நிலைமைலதான் இன்னும் நான் இருக்கேன்னா அந்த மரியாதை எனக்கு வேண்டாம், செந்தில்’ என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டேன். இதற்குள் தகவல் கிடைத்து கமல் அண்ணாச்சி அழைத்தார். என்னைப் பேச விடவில்லை. ‘நீங்க உள்ளே போக வேண்டாம். நான் வந்து உங்களைக் கூட்டிக்கிட்டுப் போறேன். என் கூட வந்து முன்னால உக்காருங்க. ஒருவேளை அது நடக்கலேன்னா நான் உங்க கூட வந்து பின்னாடி உக்காந்துக்கறேன்’ என்றார். நான் கமல்ஹாசனுக்கு நெருக்கமாக இருக்கிறேன் என்பதை எனது பல நண்பர்கள் குறையாக முணுமுணுப்பதுண்டு. இந்த மரியாதைக்காகத்தான் அவருக்கு நான் நெருக்கமாக இருக்கிறேன். இன்னும் சரியாகச் சொல்வதாக இருந்தால் ‘அவர்தான் எனக்கு நெருக்கமாக இருக்கிறார்’.\nசொன்னபடி ‘சற்று தாமதமாகவே’க் கிளம்பி வந்து நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு வெளியே காரை நிறுத்தி என்னை வரவழைத்து ஏற்றிக் கொண்டு நிகழ்ச்சிக்கு அழைத்துச் சென்றார். முன் வரிசையில் தனக்கருகில் உள்ள இருக்கையில் அமர வைத்தார். ஜெயமோகன், நாஞ்சில் நாடன், பாரதிராஜா ஆகியோர் முன் வரிசையில் அமர்ந்திருந்தனர். பின்னால் யார் யார் அமர்ந்திருந்தார்களோ, தெரியவில்லை. மனம் ஒப்பாமலேயே கூசி அமர்ந்திருந்தேன். அதைக் கண்டு கொண்டவர் அருகில் இருந்தபடி என்னை சந்தோஷப்படுத்த ஏதேதோ என் காதில் சொல்லிக் கொண்டே இருக்கிறார். ஒன்றும் மனதுக்குள் செல்லவில்லை. பின்னால் ஒரு பெண் குரல் தொடர்ச்சியாக ஒலித்துக் கொண்டே இருந்தது. ‘அக்கா. ஃபோன எடுங்க. அக்கா ஃபோன எடுங்க’. இருவருமே திரும்பிப் பார்த்தோம். காலியாக இருந்த ஓர் இருக்கையிலிருந்த ஒரு கைப்பையிலிருந்து கைபேசி ஒலித்துக் கொண்டே இருந்தது. ‘அந்தத் தங்கச்சியை கொஞ்சம் சும்மா இருக்கச் சொல்லுங்கய்யா’ என்றார். மேம்போக்காகச் சிரித்து வைத்தேன். வழக்கமான சுகாவுக்கு அந்த சமாச்சாரம் பெரும் தீனியாக இருந்திருக்கும்.\nவிழா முடிந்ததும் என்னையும் கூடவே அழைத்துச் சென்று விட்டார். இரவுணவு முனைவர் கு. ஞானசம்பந்தன் அவர்களுடன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது ஜெயமோகன் அழைத்தார். ‘ஸாரி மோகன். உங்கக்கிட்ட பேச முடியாமப் போச்சு. என்னைக் கொண்டு போயி பின்னாடி உக்கார வச்சுட்டாங்க.அப்புறம் அவர் கூட வந்து உக்காரும் போது நீங்க மேடையேறிட்டு அப்படியே கிளம்பிட்டீங்க’ என்றேன்.\n ஒரு காலத்துல அவ்வளவு வருத்தமான விஷயங்களை எனக்கு ஏற்படுத்தின விகடன் என்னையே கௌரவமா நடத்தறாங்க உங்களைப் போயி இப்படி சிறுமைப்படுத்தறதாவது உங்களைப் போயி இப்படி சிறுமைப்படுத்தறதாவது இதை முன்னாடியே சொல்லியிருந்தீங்கன்னா நான் மேடையிலயே சொல்லிக் காமிச்சிருப்பேன். ஒரு சின்ன கிராமத்துல கூட மூங்கில் மூச்சைப் படிச்சுட்டு உங்களை சிலாகிக்கிற எத்தனையோ மனுஷங்களை நானே நேர்ல பாத்திருக்கேனே இதை முன்னாடியே சொல்லியிருந்தீங்கன்னா நான் மேடையிலயே சொல்லிக் காமிச்சிருப்பேன். ஒரு சின்ன கிராமத்துல கூட மூங்கில் மூச்சைப் படிச்சுட்டு உங்களை சிலாகிக்கிற எத்தனையோ மனுஷங்களை நானே நேர்ல பாத்திருக்கேனே’ என்று ஒரு நண்பனுக்கேயுரிய அக்கறையிலும், ஒரு எழுத்தாளனுக்கேயுரிய தார்மீக கோபத்திலும் மனதுக்குள் பொரிந்துத் தள்ளினார். ஆனால் எனக்கு சமாதானம் சொல்லும் விதமாக ‘ஓகே. பாக்கலாம்’ என்று சொல்லி விட்டு ஃபோனை வைத்து விட்டார்.\nவீட்டுக்கு வந்து படுக்கையில் விழும் போது நள்ளிரவாகிவிட்டது. கைபேசியை அணைக்க மறந்து விட்டேன். தூக்கம் கண்களைச் சுழலத் துவங்குகையில் ‘க்ளிங்’ என்ற மின்னஞ்சல் வரும் ஒலி. திறந்துப் பார்த்தேன். ஒரு வெளிநாட்டு வாசகர். மூங்கில் மூச்சை சிலாகித்து எழுதியிருந்தார். பொங்கல் விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்தவர், தனது தாயாரின் விருப்ப நூலான மூங்கில் மூச்சை வாசித்து மகிழ்ந்ததாகச் சொல்லி, வண்ணதாசன் அண்ணாச்சி வழக்கமாகச் சொல்வது போல ‘நல்லா இருங்க சுகா’ என்று முடித்திருந்தார். அதை எழுதியது கடவுள்தான். நான் நம்��ுகிறேன்.\nஜித்துமா . . .\nJanuary 10, 2018 by admn Posted in அனுபவம் (இனிய), ஆளுமை, இலக்கியம், புத்தக வெளியீடு, புத்தகம்\tTagged எம். கே. மணி\t2 Comments\nகாதலை சப்பு கொட்டிய போது\nஇந்த கணத்தை இந்த கனவை\nஇதை நீ தான் எழுதி கொண்டு இருக்கிறாய்\nஎம் வாழ்வை நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய்.\nஇளையராஜாவைப் பற்றி இப்படியெல்லாம் ஒரு மனிதன் எழுதியதைப் படித்த பிறகு எப்படி அவருடன் நட்பு கொள்ளாமல் இருக்க முடியும் மணி எம் கே மணியுடனான நட்புக்கும், அவரது எழுத்துகளுக்கும் மேற்கண்ட வரிகள்தான் வாசலாக அமைந்தது.\nமணியின் எழுத்துலகுக்குள் நுழைந்தால் ஏராளமான திரைப்படங்கள் குறித்து எழுதித் தள்ளியிருந்தார். பொதுவாக திரைப்படங்கள் குறித்து எழுதப்படுகிற எழுத்துகளில் ஆர்வமில்லாத நான் மணியின் திரைப்பார்வையை ஆச்சரியமும், சந்தோஷமுமாக ரசிக்க ஆரம்பித்தேன். பதின் வயதுகளில் பார்த்து, பின் மனதுக்குள் எப்போதும் அசை போடும் அற்புதமான மலையாளப் படங்கள் குறித்து மணி அட்டகாசமாக எழுதியிருந்தார். அதுவும் என்ன மாதிரியான படங்கள் அடூர் கோபாலகிருஷ்ணனின் கொடியேட்டம், ஸ்வம்வரம், பி. பாஸ்கரனின் நீலக்குயில் போன்ற படங்கள் மட்டுமல்லாமல் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்துக்கு அதிகம் வராத பத்மராஜனின் அரப்பட்டு கட்டிய கிராமத்தில் படத்தைப் பற்றியெல்லாம் சொல்லியிருந்தார். பத்மராஜனையும், பரதனையும் சிநேகிக்கும் மணி என் சிநேகிதரானார். வெறுமனே திரைப்படங்களைப் பார்த்து கதைச்சுருக்கம் எழுதுகிற வேலையை மணி செய்யவே இல்லை. கலைஞர்கள் குறித்து அவர் எழுதிய ஒன்றிரண்டு வரிகள் அவரோடு நெருக்கமாக்கின. பத்மராஜனைப் பற்றி இப்படி எழுதியிருந்தார்.\n“ஆனால் பத்மராஜன் நூறு வயது வாழ்ந்திருந்தாலும் வெட்ட வெளியில் இருந்து பூப்பறித்து காட்டி நம்மை திடுக்கிட வைத்துக் கொண்டு தான் இருந்திருப்பார். பொதுவாய் தன்னை விடவும் வித்தைக்காரனை கடவுள் நீடிக்க விட்டு வைக்க மாட்டான்.”\nதிரைக்கலைஞர்கள் மட்டும்தான் என்றில்லை. இலக்கியவாதிகளை மணி போற்றும் விதம் அலங்காரமில்லாதது.\n“வாழ்வின் கூரிய உண்மைகளை அணைத்துக் கொண்டு அதை வாதையுடன் உள்வாங்கி சொட்டு சொட்டாய் விளக்கி செல்லும் திராணி இல்லாதவர்கள் பேசுகிற நாண்சென்ஸ் எல்லாம் சித்தாந்தங்களாகிக் கொண்டிருக்கிற இந்தக் காலத்தில் அசோகமித்திரன் எத்���னை வலியவர் என்பதை சொல்லி முடியாது.”\n இத்தனை நாளா எங்கேய்யா இருந்தே என்று மனதுக்குள் கத்தினேன். ‘இங்கேதான் இருக்கேன். உங்களை எனக்கு நல்லாத் தெரியும். உங்களுக்குத்தான் என்னை இப்ப தெரிஞ்சிருக்கு’ என்று எங்களின் முதல் தொலைபேசி உரையாடலில் சொல்லாமல் சொன்னார், மணி.\nஅதுவரை அறிந்திருந்த மணியின் சொற்பமே என்னை சொக்க வைத்துக் கொண்டிருந்தபோது, அறிய நேர்ந்த மிச்சம் மேலும் நெருக்கமாக்கிவிட்டது. அதற்குப் பிறகு மணியின் எதுவும் எனக்கு அந்நியமில்லாமல் போய்விட்டது. தொடர்ந்து பல நாட்கள் பல விஷயங்கள் குறித்து பேசினோம் பேசினோம் பேசிக் கொண்டேயிருந்தோம். சுந்தரராமசாமியின் வாசகர் மணி என்பது ஏற்கனவே தெரியும். அவருடன் பேசும் போதுதான் அது பொய் என்பது தெரிய வந்தது. அவர் சு. ராவின் வாசகர் அல்ல. காதலர். மணி ஒரு விநோதக் கலவை. ஒரு பக்கம் மஸோக்கிஸம் பற்றி பேசுவார். பேச்சு அதிலிருந்து எம்.டி. வாசுதேவன் நாயர் எழுதிய ‘அம்ருதம் கமயா’ திரைக்கதை நோக்கிச் செல்லும். பின் அங்கிருந்து நேராக வண்டி ரோமன் பொலான்ஸ்கியின் ‘Venus in fur’க்குச் செல்லும். பின் எங்கெங்கோ சென்று சம்பந்தமே இல்லாமல் எங்க வீட்டுப் பிள்ளையில் வந்து நிற்கும். எம்.ஜி.ஆரின் சினிமாவை மணி வியந்து பேசும் போது அவர் குரலில் தயக்கமோ, கூச்சமோ இருக்காது. பாசாங்கில்லாதவர் மணி என்பதற்கு எம்.ஜி.ஆர் குறித்த அவரது சிலாகிப்பு, மற்றுமோர் உதாரணம். இப்படி மணியுடன் பேசத் துவங்கி, பேசிக்கொண்டே வெளியூர்களுக்குச் சென்றோம். இரவெல்லாம் கண்முழித்து பேசித் தீரவில்லை. தூக்கம் கலையாமல் சென்னைக்குத் திரும்பி வந்து பேச்சைத் தொடர்ந்தோம். இன்னும் தொடர்கிறது. பேச்சினூடே ஒருநாள் லேசான கூச்சத்துடன் சொன்னார்.\n‘சிறுகதைத் தொகுப்பு வரும் போல தெரியுது\nஎனக்கு அப்போதுதான் உறைத்தது. எத்தனை நாட்களாக எழுதிக் கொண்டிருக்கிறார் இன்னும் இவருடைய புத்தகம் ஏதும் அச்சில் வரவில்லை. எல்லாவிதத்திலும் சின்னவனான நான் எழுதி நான்கு புத்தகங்கள் வந்துவிட்டன. இப்போது கூச்சம் மணியிடமிருந்து இறங்கி வந்து என் தோளில் ஏறிக் கொண்டது.\n‘என்னாலான எல்லா உதவியும் செய்றேன்’ என்றேன்.\n‘கதைகள் தரேன். படிச்சுட்டு உங்களுக்குத் தோணறத எழுதிக் குடுங்க. அதுக்கப்புறம் புஸ்தகம் வந்தாப் போதும்’.\nபிரியத்தின் குரலல்��� அது. மதிப்பின் குரல். அத்தனை மதிப்பிற்குறியவன்தானா நான் என்று மனதுக்குள் கேட்டுக் கொண்டு ஒரு சின்ன நடுக்கத்துடன் படிக்கத் துவங்கினேன். எதிர்பார்த்த மாதிரிதான் இருந்தன, கதைகள். உண்மையைச் சொல்வதானால் எதிர்பார்த்ததற்கும் மேலாக. சில கதைகளைத் தொடர்ந்து வாசிக்க அச்சமாக இருந்தது. இதெல்லாம் எழுதலாமா என்று சில வரிகளும், இப்படியெல்லாம் எழுதலாமா என்று பல வரிகளும் இருந்தன. படித்து முடித்தவுடன் சில வார்த்தைகள் எழுதிக் கொடுத்தேன். கவனமாக ‘வாசகவுரை’ என்று எழுதினேன். ஆம். அது வாசகவுரைதான். மணியின் வாசிப்புக்கு முன், அவரது பரந்த வாழ்வனுபவத்துக்கு முன், அவரது பாசாங்கில்லாத ரசனைக்கு முன் சின்னஞ் சிறியனான நான் அவருக்கு அணிந்துரை எழுதுவதாவது\nகடைசியில் அந்த நாள் வந்தது. எக்மோர் இக்ஸா மையத்தில் மணியின் புத்தக வெளியீடு. மணி முதலில் தன் புத்தகத்துக்கு வைக்க நினைத்திருந்த பெயர் ‘பால்வீதி’. ஆனால் ‘பாதரசம்’ பதிப்பாளர் சரோலாமா, தூரத்திலிருந்தே வாசித்து விட முடிகிற மாதிரியான, சட்டென்று மனதில் பதிகிற ‘மீசையில் கறுப்பெழுதும் தினங்களின் காஸ்மிக் நடனம்’ என்கிற எளிய குறுந்தலைப்பைத் தேர்ந்தெடுத்திருந்தார். ஒளிப்பதிவாளரும், நடிகரும், நல்ல வாசகருமான இளவரசு அண்ணாச்சியும், நானும் சென்றிருந்தோம். மணியை தனக்குப் பிடிக்கும் என்று ஏற்கனவே என்னிடம் சொல்லியிருந்த கவிஞர் இசையை மணியின் புத்தக வெளியீட்டு விழாவுக்கு வர முடியுமா தம்பி என்று கேட்டேன். தனக்கு லத்தீன் அமெரிக்க வாசகர்கள் இருக்கிறார்கள் என்கிற மமதை கிஞ்சித்தும் இல்லாத கவிஞர் இசை பெருந்தன்மையுடன் நிகழ்ச்சிக்கு வரச் சம்மதித்து, தோளில் மாட்டிய பையுடன் வந்தும் விட்டார்.\nவாத்தியார் பாலு மகேந்திரா அவர்களின் திரைப்பள்ளியில் பயின்ற நிறைய இளைஞர்கள் மணியின் சிஷ்யர்கள் என்று அறிவேன். அவர்கள்தான் அரங்கை நிறைத்தனர். கவிஞரும், ஆவணப்பட இயக்குநருமான நண்பர் ரவி சுப்பிரமணியம், எழுத்தாளர், திரைப்பட இயக்குநர் எங்க ஊர் மக்கா தாமிரா, ‘என்றுதானே சொன்னார்கள்’ கவிதைத் தொகுப்பு ஆசிரியரும், விரைவில் திரைப்படம் இயக்க இருப்பவருமான கவிஞர் சாம்ராஜ் உட்பட தெரிந்த சில முகங்களும், தெரியாத பல முகங்களுமாக நிகழ்ச்சி துவங்கியது. ரவி சுப்பிரமணியம் வழக்கமாக என்னிடம் சொல்வதைச் சொல்லிவிட்டு பாடித் துவக்கினார். ‘உங்க முன்னாடி பாடறேன். பிழையிருந்தா பொறுத்துக்கணும்’. அதற்கு இரு தினங்களுக்கு முன் வேறோர் நிகழ்ச்சியில் ஒரு பாடகர் சுபபந்துவராளி பாடினார். துவக்கத்தில் மட்டும்தான் சுபம் இருந்தது. அதை ரவியும், நானுமே கேட்டு மகிழ்ந்திருந்தோம். ‘சுதியில்லாம அந்தாள் பாடினதையே கேட்டாச்சு. உங்க பாட்டுல நிச்சயமா சுதி விலகாது. பாடுங்க ரவி’ என்று உற்சாகப்படுத்தினேன். பக்க வாத்தியம் ஏதும் இல்லாமல் சுதிசுத்தமாகப் பாடினார் ரவி.\nமுதலிலேயே கவிஞர் இசை பேசினார். எழுதிக் கொண்டு வந்திருந்த தாள்களைப் புரட்டி பாயிண்ட் பாயிண்டாக ஒரு கறாரான விமர்சகராகவே பேசினார் இசை. குரல் நடுங்கினாலும், உடல் மொழியில் ஜெனரல் சக்கரவர்த்தி போல் ஒரு மிடுக்கு. ‘இதையெல்லாம் ஏன் எழுத வேண்டும்’ என்கிற மாதிரியான கேள்வியை முன் வைத்தார். பாராட்ட வேண்டிய இடங்களையும் பாராட்ட மறக்கவில்லை. அடுத்து இளவரசு அண்ணாச்சி பேசினார். அவரது அறியா முகத்தை அன்று பலரும் அறிந்து கொண்டனர். ஆழ்ந்த படிப்பாளி அவர். தினமும் பேசிக் கொள்கிற மிக நெருக்கமான நண்பர்கள் நாங்கள் என்பதால் அவரது பேச்சில் எனக்கு ஆச்சரியமில்லை. மணியைப் பற்றியே அமைந்திருந்தது அவரது பேச்சு.\nஇறுதியாக நான் அழைக்கப்பட்டேன். இக்ஸா மையத்தின் கட்டுமானத்தின் போது என்னமோ மலையாள மாந்திரீகம் நடந்திருக்க வேண்டும். மைக்கில் நாம் பேசும் வார்த்தைகள் சுடச்சுட உடனுக்குடன் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டு நம் காதிலேயே கேட்கிறது. ‘ஆங் எந்தா எந்து பறயு’ என்று மனதுக்குள் கேட்டபடியே பேச்சைத் தொடர்வது சிரமமாக இருந்தது. நான் பேசிய அதே இடத்தில் அதற்கு முந்தைய நாள் நண்பர் ஜெயமோகன் தங்குதடையில்லாமல் நீண்ட நேரம் பேசினார். ஒருவேளை நாயர்களை மாந்திரீகம் தீண்டாது போல\nஇசை தன் பேச்சில் மணி எழுதியிருக்கும் ‘இதனால் அறியவரும் நீதி’ கதை வாசிப்பதில் தனக்கு ஏற்பட்ட தயக்கத்தைச் சொல்லியிருந்தார்.\n‘இதனால் அறியவரும் நீதி’ குறித்து இசை பேசியபோது இந்தக் கவிதை நினைவுக்கு வந்து, ‘தற்கொலைக்கு தயாராகுபவன்கற கவிதய எளுதி படிக்கிறவனைக் கொலை பண்ணின பாவிப்பய இப்படி சொல்லுதானெய்யா இவனையெல்லாம் தூக்கிப் போட்டு மிதிச்சா என்ன இவனையெல்லாம் தூக்கிப் போட்டு மிதிச்ச�� என்ன’ என்று மனதுக்குள் நினைத்து, தம்பியின் ஹிப் சைஸைப் பார்த்து நினைத்ததை உடனே மனதுக்குள் அழித்தேன்.\nஅடுத்து பேசிய பதிப்பாளர் சரோலாமா, தொகுப்பிலுள்ள ‘ஈஸாவஸ்யம் இதம் சர்வம்’ என்கிற கதை குறித்து ஒரு விஷயம் சொன்னார். அந்தக் கதையில் புதுமைப்பித்தனின் ‘கடவுளும், கந்தசாமிப்பிள்ளையும்’ போல கடவுள் ஒரு கதாபாத்திரமாக வருவார். தான் ஒரு சிவபக்தன் என்பதால் அந்தக் கதை தனக்கு நெருடலாக இருந்ததாகவும், அதனால் அதன் தலைப்பை மணியின் ஒப்புதலோடு மாற்றிவிட்டதாகவும் சரோலாமா சொன்னார். ‘நாளைபின்னே ஒரு நல்லது கெட்டதுக்கு அவாள் மூஞ்சில என்னால முளிக்க முடியுமாய்யா’ என்பதாக இருந்தது அவர் பேச்சு.\nஒரு சிவபக்தனுக்கும், கடவுளுக்கும் இடையே ஆன உறவு என்னை ஆச்சரியப்படுத்தியது. அதைவிட ஆச்சரியம் சரோலாமா ஒரு சிவபக்தனுக்குரிய எந்த அலங்காரமுமில்லாமல் சாதாரணமாகக் காட்சியளித்தது. நான் பார்த்த சிவபக்தர்கள் எல்லாரும் தெருமுக்கில் வரும் போதே திருநீறும், சிமிண்டும் கலந்த மணம் ஒன்று நம்மை வந்து சேரும். எழுந்தால், அமர்ந்தால், சாய்ந்தால் சிவநாமத்தை உச்சரிப்பார்கள். மணிக்கொரு தடவை சீலிங் ஃபேனைப் பார்த்தும் சிவநாமம் சொல்வார்கள். ஆனால் சரோலாமாவோ, மணி வீட்டு மீன் குழம்புக்கு அடிமையான சிவபக்தராக இருக்கிறார்.\nஇறுதியாக மணி ஏற்புரை நிகழ்த்தினார். மணி வழக்கமாக யாரையாவது கேலியாகவோ, கோபமாகவோ திட்டும் போது ‘ஜித்துமா’ என்கிற வார்த்தையை பயன்படுத்துவார்.\n“உண்மையில் வெறுப்பின் அடியில் விருப்பம் இருக்கிறது என்பதெல்லாம் கப்ஸா தான். எனக்கு தெரிந்து ஹேட் அண்ட் லவ் என்பது பொறாமையின் நிஜ முகம். காதலில், பிடித்தவர் கரத்தை விட்டு விட ஈகோ சம்மதிப்பதில்லை என்பதே அறிவதற்கான முள். கைவசத்தில் இருந்தால் அப்புறமாய் கொன்று கொள்ளலாம் என்கிற நப்பாசை கூட இருக்கும். குறைந்த பட்ஷம் குற்றவாளி என்று நிரூபித்து கீழடக்குவது. ஆக்ரமிப்பின்றி வேறொன்றில்லை என்று அறிந்த போதிலும் எவ்வளவு சப்பைக்கட்டுகள் வேண்டியிருக்கிறது ஜித்துமா.”\nநண்பர்கள் மத்தியில் அவருடைய ‘ஜித்துமா’ பிரபலமான ஒன்று. எங்கே அவர் பேசும் போது அந்த வார்த்தையை பயன்படுத்துவாரோ என்று நினைத்தேன். ஆனால் மிகச் சுருக்கமாக, வழக்கமாக நண்பர்களுடன் பேசுவது போல இயல்பாகப் பேசி ‘எ��்லாருக்கும் தேங்க்ஸ்’ என்றார்.\nமுன் வரிசையில் மணியின் மனைவியும், அவரது மகனும் அமர்ந்திருந்தனர். நிகழ்ச்சி முழுக்க மணியைப் பற்றி மற்றவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த மணியின் மனைவி, ‘அப்ப நெஜமாவே இந்தாளு கெட்டிக்காரன்தானா நாம நினைக்கிற மாதிரி இல்லியா நாம நினைக்கிற மாதிரி இல்லியா’ என்கிற குழப்பமும், ஆச்சரியமும் முகத்தில் தெரிந்து விடாதவண்ணம் கவனமாக அமர்ந்திருந்தார். கழுத்தில் ஒரு பைனாகுலருடன் அமர்ந்திருந்த மணியின் சின்னஞ்சிறு மகன் யாழன் எல்லோரையும் ஒரு வெறித்த பார்வை பார்த்தபடி இருந்தான். அதைப் பார்க்கும் போது, ‘ஜித்துமா’ என்று அவன் சொல்வது போலத்தான் இருந்தது.\nகிரிவலம் . . .\nதிருநவேலி இன்று . . .\nதுரத்தும் பாடல் . . .\nதீபாவளியும், புதுத்துணியும் . . .\nவாசக உறவுகள் . . .\nசேக்காளி on திருநவேலி இன்று . . .\n'எழுத்தும் எண்ணமும்' குழுமத்தில் எழுதியது\n’ஊஞ்சல்’ மே மாத இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rlnarain.com/2008/05/blog-post_22.html", "date_download": "2019-05-27T09:05:07Z", "digest": "sha1:DFROYAFOAEEGCQZGPDLCIBKT5RKTD33C", "length": 18749, "nlines": 99, "source_domain": "www.rlnarain.com", "title": "நரேனாமிக்ஸ் (Beta): [சமூகம்] பாலியல்-கஞ்சா-கல்யாணம்", "raw_content": "\nதளபோட்சுத்ரியினை கில்லி வழியாக படித்தவுடன் ரொம்ப நாட்களுக்கு முன்பாக நானும் இதைப் போல ஒன்றை எழுதியிருக்கிறேனே என்று தேடி துலாவி பின்னூட்டம் இட்ட பிறகு தான் மனசு \"பாவனா\"வானது [எவ்வளவு நாள் தான் 'சாந்தி'யானது என்று சொல்லப் போகிறோம் ;)]\nபா.ராகவன் செல்லமாக கரித்துக் கொட்டிய அதே மெஸ்ஸில் தான் இன்றைக்கு சாப்பாடு, சாருவோடு. ரொம்ப நாளாயிற்று. நண்பர்களை பார்த்து. இப்போது தான் கவனிதேன். நான்கு வருடங்களில் 251 பதிவுகள், சினிமா பாஷையில் 35 வாரங்கள் ஒடுவதற்கு ஈடான கோல்டன் ஜுப்ளி படமாதிரியான சந்தோஷம். (நிறைய நண்பர்கள் இதை ஒரு வருடத்தில் செய்கிறார்கள். அவங்க எல்லாம் மனுஷங்களே கிடையாது............................... தெய்வம்னு சொல்ல வந்தேன் ;) )\nஇரண்டு மூன்று விஷயங்கள் இருக்கின்றன எழுத, ஆனாலும் பெங்களூரு ராயல் சேலஞ்சர் அணி ஸ்கோர் போல முன்னுரிமை பட்டியலில் பின்னாடி இருக்கின்றன.\nஒரு செய்தி. இரு பார்வை.\nமூன்று நாட்களுக்கு முன்னாடி தினசரியில், திருவொற்றியூரில் இரண்டு பெண்கள் ஒரே வீட்டில் இறந்து போனார்கள். இதை என் வீட்டுக்கு வரும் தமிழ் / ஆங்கில தி��சரிகளில் படித்தேன். தினந்தந்தியில் நட்பின் பிரிவினை தாங்க முடியாமல் இறந்து போனார்கள் என்று வந்திருக்கிறது. டைம்ஸ் ஆப் இந்தியாவில் அவர்கள் இருவரும் தன்பால் சேர்க்கை கொண்டவர்கள், அதை இரு குடும்பத்தினரும் எதிர்த்தார்கள் அதனால் தற்கொலை செய்து கொண்டார்கள்.\nஇந்த இரு ஊடக பார்வைகளிலும் இருக்கும் வித்தியாசத்தினை கூர்ந்து கவனித்தால் நம் சமூகம் எவ்வாறாக வகைப் படுத்தப்பட்டிருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம். வி.எச்.பி, ஆர்.எஸ்.எஸ் வகையறாக்களை கலாச்சார காவலர்கள் என்று வர்ணிக்கும் இதே தினசரிகள் தான், தங்களுக்கென ஒரு கலாச்சார எல்லையினை நிர்ணயித்துக் கொண்டு அதன் வாயிலாக செய்திகளை மக்களுக்கு தருகின்றன. டைம்ஸ் கொட்டை எழுத்தில் லெஸ்பியன் என்று போட்டது ஒன்றும் கலாச்சார புரட்சி, வெங்காயமெல்லாம் கிடையாது. அவர்களுக்கு அந்த வார்த்தை போட்டால் நிறைய பேர் படிப்பார்கள், இன்னமும் சுவாரசியம் கூடும் என்கிற நம்பிக்கை அவ்வளவே. தினந்தந்திக்கோ இன்னமும் தமிழ் தினசரி படிப்பவர்கள் 1970-இல் இருக்கிறார்கள், சமூக மாற்றங்கள் எதுவும் தெரியாது என்கிற \"தமிழ்க்கலாச்சார, பண்பாடு\" சார்ந்த நம்பிக்கை. ஆனால், மிகத் திறமையாக ஒரு மாற்று பாலியல் வழியும், அது சார்ந்த விவாதங்களும் வாயடைக்கப்படுகின்றன. தமிழன் இன்னமும் சரவண பவன் புல் மீல்ஸ் சாப்பிட்டு, சன் டிவி பார்த்து கொண்டிருக்கிறான் என்றே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nமாற்று பாலியல் சார்பு என்பதை பற்றி உரக்க பேச வேண்டிய நேரமிது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் ரேஷன் கார்டுகளில் \"அரவாணிகளுக்கென\" தனியிடம் இருக்கிறது. பாஸ்போர்ட்டில் அரவாணிகள் என்று இந்தியாவில் பாலினம் பகுதியில் குறிப்பிட வழி இருக்கிறது. போன வாரம், கலிபோர்னியாவில் ஒரிணச் சேர்க்கை திருமணங்கள் செல்லுபடியாகும் என்று அனுமதிக்கப்பட்டுள்ளது. அவ்வழியில, தன்பால் சார்ந்த பாலியல் விருப்பங்களை வெகுஜன ரீதியில் அங்கீகரிக்க வேண்டிய காலம் சார்ந்த கட்டாயங்கள் உள்ளன. இந்நிலையில், தமிழ் ஊடகங்கள் அதனை இருட்டடிப்பு செய்வது என்பது, ஒரு சமூகத்தினை பின் தள்ளுவதை முனைப்போடு செய்வது. தினந்தந்திகளும், நக்கீரன்களும் இன்னபிற தினசரிகளும், வாரந்தரிகளும் அதைதான் செய்கின்றன. இதே தினசரிகள், இரண்டு நாட்களாக ஓச��ர் அருகே, தமிழக-கர்நாடக எல்லையில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களைப் பற்றி விரிவாக எழுதுகின்றன. கள்ளச்சாராயத்திற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் கூடவா, சமூகம் சார்ந்த-பாலியல் ரீதியான ஒரு முக்கிய பிரச்சனைக்கு கொடுக்க முடியாது \nகொஞ்சம் நேரம் கிடைத்தால் இந்தியாவிலிருக்கும் ஏதெனும் ஒரு கேஃபே காபி டே-வுக்கு போங்கள். அங்கேயிருக்கும் காபி டைம்ஸ் 8 பக்க பத்திரிக்கையினை கையிலெடுத்து, அதன் கேள்வி பதில் பகுதியினை படியுங்கள். இந்தியாவின் பாலியல் சார்புகள், கேள்விகள், அதன்பின் இருக்கும் அரசியல்கள் என பல்வேறு விஷயங்கள் தெரிய வரும். இதற்கான அங்கீகாரமும், விடைகளும் எளிதல்ல, ஆனால் பிரச்சனையினை அங்கீகரிக்கும் அடிப்படை நேர்மை கூட நம் தமிழ் ஊடகங்களுக்கு இல்லாத போது, பொதுவான அங்கீகாரம் எப்படி வரும் \nஇந்த வார தெஹல்காவில் புகழ் பெற்ற எழுத்தாளாரான அமிதப் கோஷின் நேர்காணல் மாதிரியான அவருடைய வரப்போகும் புத்தகம் பற்றிய உரையாடல் வந்திருக்கிறது. மிகவும் சுவாரசியமான விஷயத்தினை எழுதியிருக்கிறார். விஷயம் 1839-42 கிழக்கிந்திய கம்பெனிக்கும், அப்போது சீனாவினை ஆண்டு வந்த க்விங் பேரரசுக்கும் இடையில் நடந்த ஒபியம் என்று டீசண்டாக சொல்லப்படுகின்ற கஞ்சாவுக்கான போரில் ஆரம்பிக்கிறது நாவல். மொத்த இந்தியாவுமே கஞ்சா தேசம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு கஞ்சா பயரிடுதல், ஏற்றுமதி செய்தல் என ஒரு ஒட்டுமொத்த eco system இருந்திருக்கிறது. மதனின் \"வந்தார்கள், வென்றார்கள்' புத்தகத்தில் ராஜபுத்திரர்களின் வாழ்வியல் பழக்கமாக ஒன்றினை சுட்டிக் காட்டியிருப்பார். போரில் தோற்றுவிடுவோம் என்று தெரிந்தால், ராஜபுத்திரர்கள், அதற்கு முன்னாள் நன்றாக 'அனுபவித்து விட்டு', மறுநாள் மூக்கு முட்ட கஞ்சா அடித்து விட்டு, கோட்டையினை சுற்றி நெருப்பு வைத்து விட்டு, நிர்வாணமாக கிளம்பிவிடுவார்களாம். ஆக, கஞ்சா அடித்தல் என்பது இந்தியாவின் மிக முக்கியமான பண்பாக இருந்திருக்கிறது. வழக்கமாக எனக்கு நாவல் படிக்கும் பொறுமையில்லை, அதுவும் ஆங்கில நாவல்கள் சொல்லவே தேவையில்லை, ஆனாலும், இந்த புத்தகத்தினை யாராவது படித்து excerpts போட்டீர்களேயானால் டி ப்ளாக் மாமி தினமும் துளசி செடி சுற்றி சேர்க்கும் புண்ணியத்தில் 20% தரச் சொல்லுகிறேன்.\nசுவாரசியமான கட்டுரை படித்துப் பாருங்கள்\nசமீபத்தில் மிகவும் ரசித்த வசனம். விஜய் டிவியில் \"ரீல் பாதி, ரியல் பாதியில்\" நண்பர் ஜெகன் சொன்ன ஒரு வசனம். \" கல்யாணங்கறது பப்ளிக் டாய்லெட் மாதிரி. உள்ள போனவன் எப்படா வெளிய வருவமோனு இருப்பான், வெளிய இருக்கறவன் எப்படா உள்ள போக போறோம்னு இருப்பான்\"\nLabels: இந்தியா, சமூகம், தமிழ்நாடு, தமிழ்ப்பதிவுகள், பாலியல், வரலாறு\nதிரு நங்கைகள் என்றே எழுதலாமே...\n////மாற்று பாலியல் சார்பு என்பதை பற்றி உரக்க பேச வேண்டிய நேரமிது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் ரேஷன் கார்டுகளில் \"அரவாணிகளுக்கென\" தனியிடம் இருக்கிறது. ////\nபல கல்லூரி சேர்க்கை விண்ணப்பங்களில் பாலினம் பகுதியில் \"அதர்\" ஆப்சன் இந்தாண்டு முதல் சேர்க்கப்பட்டு உள்ளதாக படித்தேன். சில அரசு மற்றும் தனியார் கல்வி நிலையங்கள் (அண்ணா பல்கலை உட்பட..) அதை இன்னும் செய்ய வில்லை எனவும் அறிகிறேன். தனியார் கல்வி நிலையங்களின் நியாயமான கவலைகள் புரிகிறது. பெண்களுக்கான பாதுகாப்பே அவர்களால் உறுதி செய்ய முடியாத பொழுது இது அவர்களுக்கு மற்றும் ஒரு பிரச்சினை. மூன்றாம் பாலினத்தவர் மீதான கேலி, மற்றும் டிஸ்கிரிமிநேசண் போன்றவற்றை \"ஈவ் டீசிங்\" குற்றங்களாக கருதப்பட்டு கல்வி நிலைய வளாகங்களிலும் \"லெட்டர் அண்ட் ஸ்பிரிட்\" செயல்படுத்தப்படும் என அரசு அறிவித்தால் எல்லா கல்வி நிலையங்களும் \"அதர்\" ஆப்சனை தயங்காமல் சேர்க்கும் என நினைக்கிறேன்.\nதளபோட்சுத்ரி பதிவை மீண்டும் பார்த்தீர்களா பதிவை திருத்திய பிறகுதான் என் மனமும் \"பாவனா\"வானது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/12/07/40", "date_download": "2019-05-27T10:12:18Z", "digest": "sha1:FCYKSU6VFEY5P5BYVKNPU5NP6ZLWIUGM", "length": 4045, "nlines": 12, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: சிபிஐ தடைக்கு மறுப்பு!", "raw_content": "\nவெள்ளி, 7 டிச 2018\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: சிபிஐ தடைக்கு மறுப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்துவதற்குத் தடை விதிக்குமாறு தொடுக்கப்பட்ட வழக்கில் மறுப்பு தெரிவித்துள்ளது உயர் நீதிமன்றம்.\nகடந்த மே 22ஆம் தேதியன்று, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்காக நடந்த போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் 13 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தொடர்பாக சிப்காட் க���வல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் சிபிஐக்கு மாற்றப்பட்டன. கடந்த அக்டோபர் 8ஆம் தேதியன்று ஸ்டெர்லைட் வன்முறைச் சம்பவம் தொடர்பாகப் புதிதாக 12 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கடந்த திங்கள்கிழமையன்று (அக்டோபர் 8) வழக்குப் பதிவு செய்தனர்.\nஇது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வந்தனர். மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் கே.எஸ்.அர்ஜுனன் அளித்த புகாரின் பெயரில் அடையாளம் தெரியாத காவல் துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் மீதும் வழக்குப் பதிவு செய்தது சிபிஐ.\nஇதை எதிர்த்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. துப்பாக்கிச் சூடு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கதிரேசன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இதனை இன்று (டிசம்பர் 7) விசாரித்த நீதிபதிகள், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக சிபிஐ நடத்திவரும் விசாரணைக்குத் தடை விதிக்க மறுப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு, மனுதாரருக்கு 4 வார கால அவகாசம் வழங்கினர்.\nவெள்ளி, 7 டிச 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/03/04/vajpaye.html", "date_download": "2019-05-27T09:16:24Z", "digest": "sha1:P2UF64NGNN6U3E74DDGWZ5QMNPJTAISH", "length": 11498, "nlines": 173, "source_domain": "tamil.oneindia.com", "title": "வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள் | pm convenes nda leaders meet on rss - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமோடி மீண்டும் அரியாசனம் 30ம் தேதி பதவியேற்பு\n4 min ago மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு அழைப்பு\n10 min ago துவண்டு போக வேண்டாம்... சட்டசபை தேர்தலுக்கு தொண்டர்களை தயார்படுத்தும் அர்விந்த் கேஜ்ரிவால்\n12 min ago மேற்கு வங்கம் விரைவில் காவிகளின் கோட்டையாகும் லோக்சபா தேர்தலில் அதகள வெற்றியை அள்ளிய பாஜக\n14 min ago அவரை தாக்கியது தவறு.. ஒரே ஒரு டிவிட்டால் கம்பீரை 'டக் அவுட்' செய்த பாஜகவினர்.. என்ன நடந்தது\nFinance உடைத்துக் கொண்டு போகும் Raymond விலை..\nSports நல்லா பாத்துக்குங்க… இவர் தான் பாகிஸ்தானின் விராட் கோலி.. புகழ்ந்து தள்ளிய முன்னாள் கேப்டன்\nMovies எனக்கும், சாய் பல்லவிக்கும் இடையே சண்டையா: ரகுல் ப்ரீத் ��ிங் விளக்கம்\nTechnology 60 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்த \"ஸ்டார்லிங்க் சேட்டிலைட் ட்ரெயின்\" வீடியோ.\nLifestyle காயங்களை விரைவாக குணப்படுத்த மற்றும் சீழ்கட்டுவதை தவிர்க்க வீட்டிலிருக்கும் இந்த பொருட்களே போதும்..\nAutomobiles கன்னத்தை தடவியவாறு காரை ஓட்டிச் சென்றதற்காக ரூ. 500 அபராதம்: போலீஸின் அத்துமீறல்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்\nஆர்.எஸ்.எஸ்.விவகாரம்: தேசிய ஜனநிாயகக் கூட்டணித் தலைவர்களுடன் பிரதமர் ஆலோசனை\nஆர்.எஸ்.எஸ்.விவகாரம் தொடர்பாக மக்களவையில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நிடத்தி வருவது தொடர்பாக விவாதிக்க தேசிய ஜனநிாயக கூட்டணித் தலைவர்களின் கூட்டத்தை திங்கள்கிழமை பிரதமர் வாஜ்பாய் கூட்டியுள்ளார்.\nகுஜராத் மாநல அரசு, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் அரசு ஊழியர்கள் சேரலாம் என்று பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மக்களவையில் கடந்த ஏழு நிாட்களாக எதிர்க்கட்சிகள் போராட்டம் நிடத்தி வருகின்றன. இதனால் சபையில் எந்த அலுவலும் நிடக்கவில்லை.\nவியாழக்கிழமை மக்களவைத் தலைவர் பாலயோகியை அவரது அறையில் பிரதமர் சந்தித்துப் பேசினார். இதையடுத்து தேசிய ஜனநிாயகக் கூட்டணித் தலைவர்களுடன் ஆலோசனை நிடத்த டிவு செய்துள்ளார்.\nஆர்.எஸ்.எஸ். தொடர்பாக எழுந்துள்ள விவகாரத்தை டிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு சில எதிர்க்கட்சித் தலைவர்களுடனும் பிரதமர் பேசியதாகத் தெகிறது.\nகுஜராத் அரசின் உத்தரவு வாபஸ் பெறப்பட வேண்டும் என்று கோ மக்களவையில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நிடத்தி வருகின்றன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81&id=2023", "date_download": "2019-05-27T09:01:15Z", "digest": "sha1:TKUZ2TBYLA77JCIRKNRHEXVOYZCEVDCZ", "length": 5904, "nlines": 55, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nடாடா டியாகோ விஸ் லிமிட்டெட் எடிஷன் வெளியீடு\nடாடா ���ியாகோ விஸ் லிமிட்டெட் எடிஷன் வெளியீடு\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் லிமிட்டெட் எடிஷன் மாடல் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. டியாகோ விஸ் லிமிட்டெட் எடிஷன் மூலம் டியாகோ வெற்றியை கொண்டாட வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுப்பதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.\nடாடா டியாகோ விஸ் 1.2 லிட்டர், 3 சிலிண்டர், 85PS / 114 Nm ரெவட்ரான் பெட்ரோல் இன்ஜின் அல்லது 1.05 லிட்டர், 3 சிலிண்டர், 70PS / 140 Nm டர்போ சார்ஜ்டு ரெவோடார்க் டீசல் இன்ஜின் மற்றும் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டுள்ளது.\nடாடா டியாகோ விஸ் பெட்ரோல் ரூ.4.52 லட்சமும், டாடா டியாகோ விஸ் டீசல் ரூ.5.30 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய டியாகோ விஸ் லிமிட்டெட் எடிஷன் முன்னதாக வெளியான XT மாடலை சார்ந்து வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய விஸ் மாடலின் வெளிப்புறம் முந்தைய மாடலை விட அழகாக காட்சியளிக்கிறது.\nவெளிப்புறத்தில் பெர்ரி ரெட் மற்றும் பிளாக் நிறமும், பெல்சென்ட் வைட் மற்றும் பிளாக் நிறம் கொண்ட டூயல் டோன் பெயின்ட் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் டூயல் டோன் வீல் கவர்களும், பிளாக் நிற ORVMஇ ரூஃப் ரெயில், பிளாக்டு-அவுட் பி-பில்லர், பெர்ரி ரெட் கிரில் ஹெட்லைட் மற்றும் பிளாக் ஸ்பாய்லர் வழங்கப்பட்டுள்ளது.\nஉள்புறத்தில் பெர்ரி ரெட் ஏ.சி. வென்ட் ஹெட்லைட், பியானோ பிளாக் ட்ரிம் மற்றும் புதிய ஃபேப்ரிக் சீட் வழங்கப்பட்டுள்ளது. டியாகோ விஸ் மாடலில் முந்தைய XT மாடலில் வழங்கப்பட்ட ஹார்மன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ப்ளூடூத் டெலிபோனி, மியூசிக் ஸ்டிரீமிங், ஸ்மார்ட்போன் நேவிகேஷன் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், டிஸ்ப்ளே உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.\n128 பயணிகளுடன் அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் ...\nவிமானத்தில் செல்போன் யூஸ் செஞ்சா உயிருக�...\nஇந்தியாவில் ஹைப்பர்லூப் போக்குவரத்தை ப�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpsc.academy/tnpsc-current-affairs-tamil-dec-26-2016/", "date_download": "2019-05-27T10:34:21Z", "digest": "sha1:ET25IWD6UCKFZU2KIXYXM7OFPLOEM2YA", "length": 15162, "nlines": 366, "source_domain": "tnpsc.academy", "title": "Read online daily tnpsc current affairs in tamil dec 26, 2016 and PDF", "raw_content": "\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC குரூப் 2 வழிகாட்டி\nIntegrated Preparation – ஒருங்கிணைந்த வழிகாட்டி\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலா��ு – Group 2\nTNPSC குரூப் 2 வழிகாட்டி\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNUSRB காவலர் – PC | தமிழில்\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nதலைப்பு : வரலாறு – சமீபத்திய நடப்பு நிகழ்வுகள்\nமுன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் பிறந்த நாள் நினைவாக, அரசாங்கம் அன்று நல்லாட்சி தினமாக கொண்டாட முடிவு செய்துள்ளது.\nமத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு “நல்ல ஆட்சி” என்ற கரு கொண்டு நாடு முழுவதும் 100 நாள் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.\nதலைப்பு : அறிவியல் – அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்\nஅக்னி – 5 சோதனை ஏவுதல்\nஇந்தியாவின் நீண்ட தூர அணு திறன் கொண்ட ஏவுகணையான அக்னி 5, டிஆர்டிஒவால் ஒடிசாவின் கலாம் தீவு கடற்கரையில் இருந்து வெற்றிகரமாக சோதனை ஏவுதல் நடத்தப்பட்டது.\nஇந்த ஏவுகணை இந்தியாவின் அக்னி குடும்பத்தின் சமீபத்திய நடுத்தர கண்டம் விட்டுக் வெகுதூர கண்டம் வரை ஏவுகணைகளில் இது மேற்பரப்பு கண்டம் விட்டுக் கண்டம் மேற்பரப்பில் அணு திறன் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஆகும்.\nஇந்த அக்னி 5 ஆனது, 5,000 க்கும் மேற்பட்ட கிமீ எல்லை வரை 1,000 கிலோ ஆயுதங்களை சுமந்து செல்ல கூடியது.\nமேலும் இது பாக்கிஸ்தான் மற்றும் சீனா மற்றும் ஐரோப்பா உட்பட ஆசியாவில் கிட்டத்தட்ட அனைத்து இலக்குகளையும் அடைய முடியும்.\nஇதன் கண்டம் விட்டு கண்டம் பாயும் போக்கினால் கண்டத்தின் மேற்பரப்பிலிருந்து மேற்பரப்பிற்கு சென்றால் கூட இந்த ஏவுகணையை எளிதாக கண்டறிய முடியாது. ஏனெனில் இது “fire-forget அமைப்பு“ னை பின்பற்றி வருகிறது.\nஅக்னி – 5 ஏவுகணை இந்தியாவில் ஒரு “சமாதான ஆயுதம்“ என அழைக்கப்படுகிறது.\nதலைப்பு : அரசியலறிவியல் – பொது நிர்வாகம்\nகூகிள் மூலம் ஆன்லைன் பாதுகாப்பு பிரச்சாரம்\nஇந்தியாவின் நுகர்வோர் விவகார அமைச்சகம் மற்றும் Google இணைந்து இணையத்தில் நுகர்வோர் விருப்பத்தினை பாதுகாக்க விழிப்புணர்வு கொண்டு வரும் பொருட்டு ஒரு நாடு தழுவிய “டிஜிட்டல் பாதுகாப்பான நுகர்வோர்“ பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது.\nகூகிள் “டிஜிட்டல் கல்வியறிவு, பாதுகாப்பு மற்றும் அபாயமின்மை“ போன்ற தொழிற்ச்சாலைகளை ஏற்பாடு செய்துள்ளனர்.\nஇந்த கல்வி புகட்டும் பிரச்சாரம் மேலும் சிறப்புமிக்க எழுதும் பயன்பாடுகள், சுவரொட்டிகள், வினாவிடை ஊடாடுதல் மற்றும் ஆடியோ-காட்சிகள் போன்றவற்றை நிகழ்த்தி பயனர்களுக்கு இணைய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு சவால்களை பற்றி அவர்களுக்கு உதவுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/R.Parthiban", "date_download": "2019-05-27T09:42:26Z", "digest": "sha1:3UI7OF5S3S5OWPCOQB3LXXXI3JHSH4XL", "length": 4039, "nlines": 81, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\n27 மே 2019 திங்கள்கிழமை 10:09:04 AM\nஎன் படத்தைத் திருடி..என்னையே நடிக்க வைத்து: 'அயோக்யா' திரைப்படம் குறித்து பார்த்திபன் ரகளை ட்வீட்\n'என் படத்தைத் திருடி..என்னையே நடிக்க வைத்து' என்று சமீபத்தில் வெளியான அயோக்யா திரைப்படம் குறித்து நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் ட்வீட் செய்திருப்பது ரசிகர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.\nஓட்டைப் போடாதீர்கள் ஓட்டைப் போடாதீர்கள் நடிகர் பார்த்திபனின் அசத்தல் ட்விட்\nநாளை தேர்தல் நாட்டின் முக்கியமான நிகழ்வான இதற்கு சமூக வலைத்தளங்களில் அரசியல் குறித்த பரபரப்பான விவாதங்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/05/15092705/1241768/Kills-19-Year-Old-Daughter-Over-Constant-Arguments.vpf", "date_download": "2019-05-27T10:12:50Z", "digest": "sha1:277LEOPMHATKON36N6PRK557UZZL46DJ", "length": 17007, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "தொடர்ந்து வாக்குவாதம் செய்ததால் கல்லை தலையில் போட்டு மகளை கொன்ற தாய் கைது || Kills 19 Year Old Daughter Over Constant Arguments", "raw_content": "\nசென்னை 27-05-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nதொடர்ந்து வாக்குவாதம் செய்ததால் கல்லை தலையில் போட்டு மகளை கொன்ற தாய் கைது\nமகாராஷ்டிரா மாநிலத்தில் தாய் மகளுக்கு இடையே ஏற்பட்ட சண்டையில், மகள் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் ஆத்திரம் தாங்காமல் தாயே, கல்லை மகளின் தலையில் போட்டு கொன்றுள்ளார். பின்னர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.\nமகாராஷ்டிரா மாநிலத்தில் தாய் மகளுக்கு இடையே ஏற்பட்ட சண்டையில், மகள் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் ஆத்திரம் தாங்காமல் தாயே, கல்லை மகளின் தலையில் போட்டு கொன்றுள்ளார். பின்னர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.\nமகாராஷ்டிரா மாநிலத்தின் பூனே நகரத்தில் வசிப்பவர் சஞ்சீவனி பூபதே(34). இவரது மகள், ஏழ்மையான குடும்பத்தை சார்ந்த ஒருவரை காதலித்து கடுமையான எதிர்ப்புக்கிடையில் திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்து ஓராண்டு ஆன நிலையில், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.\nஇந்த சிறு சிறு தகராறு பெரிதாக மாறவே, அந்த பெண் கணவர் வீட்டை விட்டு வெளியேறி தனது வீட்டிற்கு வந்திருந்தார். சஞ்சீவனி எத்தனையோ முறை மருமகன் வீட்டிற்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தி வந்துள்ளார். ஆனால், அவருக்கு மீண்டும் சேர்ந்து வாழ விருப்பமில்லை. இதையடுத்து அந்த பெண், தனது கணவர் தன்னை கற்பழித்ததாகவும், கொடுமை செய்ததாகவும் போலீசாரிடம் புகார் கொடுத்திருந்தார்.\nஇந்த புகாரின் அடிப்படையில் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர். சில நாட்கள் கழித்து மீண்டும் சஞ்சீவனியை கணவரிடம் சேர்ந்து வாழ விரும்பி பேச்சு வார்த்தை நடத்த கூறி சஞ்சீவனியை தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளார். சஞ்சீவனியும் மருமகன் மீது போடப்பட்ட வழக்கினை திரும்பப்பெற்று கொண்டு பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். ஆனால், மருமகனோ, மீண்டும் சேர்ந்து வாழ விருப்பமின்றி மறுத்து வந்துள்ளார்.\nஇந்நிலையில் நேற்று காலை அந்த பெண், தாய் சரியாக பேச்சு வார்த்தை நடத்தவில்லை எனவும், கணவருடன் சேர்த்து வைக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை எனவும் குறை கூறி சஞ்சீவனியிடம் தொடர்ந்து வாக்குவாதம் செய்துள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் ஆத்திரம் தாங்காத சஞ்சீவனி, பெரிய கல்லை எடுத்து மகளின் தலையில் போட்டுள்ளார்.\nஇதில் சம்பவ இடத்திலேயே மகள் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சஞ்சீவனியை கைது செய்தனர்.\nபிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க கமல்ஹாசனுக்கு அழைப்பு\nநாட்டிற்கு நான் பிரதமர், உங்களுக்கு நான் சேவகன் - வாரணாசி மக்களிடம் மோடி உருக்கம்\nசிக்கிம் முதல்வராக பி.எஸ். கோலே பதவியேற்றார்\nகாசி விசுவநாதர் கோவிலில் மோடி வழிபாடு- வாரணாசியில் விழாகோலம்\nநேரு நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மன்��ோகன் சிங் மரியாதை\nநேபாள தலைநகர் காத்மண்டுவில் மூன்று வெவ்வேறு குண்டுவெடிப்புகளில் 4 பேர் பலி\nமாபெரும் வெற்றிக்கு பின்னர் தாயாரிடம் ஆசி பெற்றார் மோடி\nகாசி விசுவநாதர் கோவிலில் மோடி வழிபாடு- வாரணாசியில் விழாகோலம்\nஇசைக்கச்சேரியில் பாடியபோது சோகம்- தந்தையின் மரணத்தை மறைத்து மகளின் திருமணத்தை நடத்திய உறவினர்கள்\nஅதிமுக தொண்டர்களால் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளேன்- திருநாவுக்கரசர் எம்பி\nநாட்டிற்கு நான் பிரதமர், உங்களுக்கு சேவகன் - வாரணாசி மக்களிடம் மோடி உருக்கம்\nகரூரில் தம்பிதுரையை வீழ்த்தியது எப்படி- காங்கிரஸ் எம்பி பரபரப்பு பேட்டி\nதிட்டக்குடி என்ஜினீயருக்கு பேஸ்புக் மூலம் அடித்த யோகம்\nஉலகிலேயே விலை உயர்ந்த மருந்து இதுதான் -கோடிகளில் விற்பனை விலை\nஓ.பன்னீர் செல்வத்தை மீண்டும் தமிழக முதல்வராக்க திட்டம்- தங்க தமிழ்ச்செல்வன்\nஅனுராக் காஷ்யப் மோடிக்கு வாழ்த்துக்கூறி என்ன சொன்னார்\nதமிழக பா.ஜனதாவைச் சேர்ந்த ஒருவருக்கு மந்திரி பதவி\nபாராளுமன்ற தேர்தல்- தமிழகத்தில் மிக அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது யார்\nஉலகக்கோப்பையில் இந்த மூன்று பேட்ஸ்மேன்களும் ஜொலிப்பார்கள்: ஸ்டீவ் வாக் கணிப்பு\nஅன்று வெற்றியை கொண்டாடிய ரசிகன், இன்று ஒரு வீரன்: ஹர்திக் பாண்டியா\nமாநில கட்சி அந்தஸ்தை இழந்தது தேமுதிக\nதமிழகத்தில் எம்.பி. தேர்தலில் வென்ற அரசியல் வாரிசுகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/05/18094645/1242275/thiruchendur-murugan-temple-vaikasi-visakam-festival.vpf", "date_download": "2019-05-27T10:13:27Z", "digest": "sha1:5VPZJGIHEPWJE5GATIF3SOIJQ55ERD3J", "length": 17543, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா || thiruchendur murugan temple vaikasi visakam festival", "raw_content": "\nசென்னை 27-05-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா\n2-ம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.\n2-ம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.\nமுருகப்பெருமானின் ஜென்ம நட்சத்திரமான வைகாசி விசாகத் திருவிழா மிகவும் சிறப்புமிக்கதாகும். திருச்செந்தூர் கோவிலில் இத்திருவிழா, வசந்த விழாவாக கடந்த 9-ஆம் தேதி தொடங்கியது. விழா நாட்களில் தினமும் கோவிலில் உச்சிகால தீபாராதனைக்குப் பின் சுவாமி ஜெயந்திநாதர் திருக்கோவிலிலிருந்து தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபம் சேரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. நிறைவு நாளை வசந்த திருவிழாவாக கொண்டாடும் விதமாக, சனிக்கிழமை இன்று வைகாசி விசாகத் திருவிழா நடைபெறுகிறது.\nஇதையொட்டி கோவிலில் அதிகாலை ஒரு மணிக்கு நடைதிறக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றது. காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம் மற்றும் தீபாராதனையாகிறது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் திருக்கோவிலிலிருந்து தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபம் சேர்கிறார். அங்கு மாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து வசந்த மண்டபத்தை சுவாமி 11 முறை வலம் வருதலும், முக்கிய நிகழ்வான முனிக்குமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் வைபவமும் நடைபெறுகிறது. பின்னர், தங்கச் சப்பரத்தில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி கிரிவீதி வலம் வந்து திருக்கோயில் சேர்கிறார்.\nவைகாசி விசாக திருவிழாவையொட்டி, லட்சக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.\nவிழாவில் பங்கேற்பதற்காக பக்தர்கள் பாதயாத்திரையாக திருச்செந்தூரில் குவிந்து வருகின்றனர். ராமநாதபுரம், மதுரை, அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி, நெல்லை, குமரி, தூத்துக்குடி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து 5 லட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்பதால் கோயிலில் பொது தரிசன வழி, சிறப்பு வழிகளில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.\nவைகாசி விசாகம் | திருச்செந்தூர் |\nபிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க கமல்ஹாசனுக்கு அழைப்பு\nநாட்டிற்கு நான் பிரதமர், உங்களுக்கு நான் சேவகன் - வாரணாசி மக்களிடம் மோடி உருக்கம்\nசிக்கிம் முதல்வராக பி.எஸ். கோலே பதவியேற்றார்\nகாசி விசுவநாதர் கோவிலில் மோடி வழிபாடு- வாரணாசியில் விழாகோலம்\nநேரு நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மன்மோகன் சிங் மரியாதை\nநேபாள தலைநகர் காத்மண்டுவில் மூன்று வெவ்வேறு குண்டுவெடிப்புகளில் 4 பேர் பலி\nமாபெரும் வெற்றிக்கு பின்னர் தாயாரிடம் ஆசி பெற்றார் மோடி\nகாசி விசுவநாதர் கோவிலில் மோடி வழிபாடு- வாரணாசியில் விழாகோலம்\nஇசைக்கச்சேரியில் பாடியபோது சோகம்- தந்தையின் மரணத்தை மறைத்து மகளின் திருமணத்தை நடத்திய உறவினர்கள்\nஅதிமுக தொண்டர்களால் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளேன்- திருநாவுக்கரசர் எம்பி\nநாட்டிற்கு நான் பிரதமர், உங்களுக்கு சேவகன் - வாரணாசி மக்களிடம் மோடி உருக்கம்\nகரூரில் தம்பிதுரையை வீழ்த்தியது எப்படி- காங்கிரஸ் எம்பி பரபரப்பு பேட்டி\nவைகாசி விசாக திருவிழா: பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்\nதிருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 17-ந்தேதி தொடங்குகிறது\nபழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா தொடங்கியது\nகடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் இன்று தெருவடைச்சான் உற்சவம்\nபழனி முருகன் கோவில் வைகாசி விசாக திருவிழா நாளை தொடங்குகிறது\nதிட்டக்குடி என்ஜினீயருக்கு பேஸ்புக் மூலம் அடித்த யோகம்\nஉலகிலேயே விலை உயர்ந்த மருந்து இதுதான் -கோடிகளில் விற்பனை விலை\nஓ.பன்னீர் செல்வத்தை மீண்டும் தமிழக முதல்வராக்க திட்டம்- தங்க தமிழ்ச்செல்வன்\nஅனுராக் காஷ்யப் மோடிக்கு வாழ்த்துக்கூறி என்ன சொன்னார்\nதமிழக பா.ஜனதாவைச் சேர்ந்த ஒருவருக்கு மந்திரி பதவி\nபாராளுமன்ற தேர்தல்- தமிழகத்தில் மிக அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது யார்\nஉலகக்கோப்பையில் இந்த மூன்று பேட்ஸ்மேன்களும் ஜொலிப்பார்கள்: ஸ்டீவ் வாக் கணிப்பு\nஅன்று வெற்றியை கொண்டாடிய ரசிகன், இன்று ஒரு வீரன்: ஹர்திக் பாண்டியா\nமாநில கட்சி அந்தஸ்தை இழந்தது தேமுதிக\nதமிழகத்தில் எம்.பி. தேர்தலில் வென்ற அரசியல் வாரிசுகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/39770/", "date_download": "2019-05-27T09:26:10Z", "digest": "sha1:GIQYGFKS35ATNSI7P46X4AYZFMB4LUEL", "length": 9436, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "கிளிநொச்சியில் 23,602 குடும்பங்களைச் சேர்ந்த 77,839 பேருக்கு வறட்சி நிவாரணம் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் 23,602 குடும்பங்களைச் சேர்ந்த 77,839 பேருக்கு வறட்சி நிவாரணம்\nகிளிநொச்சி மாவட்டத்தில் வறட்சி நிவாரண விநியோகம் தற்போது நடைபெற்று வருகின்றது. வறட்சி காரணமாக மாவட்டத்தில் 23,602 குடும்பங்களைச் சேர்ந்த 77,839 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.\nகரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் 11,120 குடும்பங்களும், கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் 5,691 குடும்பங்களும் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் 4,461 குடும்பங்களும் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் 2,330 குடும்பங்களும் வறட்சியால் பாதிக்கப்பட்டிருந்தன\nஇப்பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கே உலர் உணவு விநியோகங்கள் மாவட்டத்தில் உள்ள ப.நோ.கூ.சங்கங்கள் மூலம் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.\nTagsஉலர் உணவு விநியோகங்கள் கிளிநொச்சி வறட்சி நிவாரணம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\n“வரக்கூடிய நாட்கள் எமக்கு மிகக் கடினமான காலமாக இருக்கப்போகிறது”\nஉலகம் • பிரதான செய்திகள்\n16 ஆயிரம் தொன் இரும்கை கொண்ட மார்ட்டின் ரவர் 16 வினாடிகளில் தகர்க்கப்பட்டது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n5 அரச நிறுவன பிரதானிகள், பாராளுமன்ற தெரிவுக்குழு முன்பாக முன்னிலையாகின்றனர்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் பிரபல பாடசாலைகளில் இன்று விசேட சோதனை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதொடரும் தண்டனை விலக்கீட்டுக் கலாசாரம் – பி.மாணிக்கவாசகம்..\nஉலகம் • பிரதான செய்திகள்\nநேபாளத்தின் காத்மண்டு குண்டுவெடிப்புகளில் 4 பேர் உயிரிழப்பு….\nஆறாத ரணம் – வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலைகள் 27 ஆண்டுகள்\nகொரிய தூதுவரும் கடற்படை தளபதியை சந்தித்துள்ளார்\n“வரக்கூடிய நாட்கள் எமக்கு மிகக் கடினமான காலமாக இருக்கப்போகிறது” May 27, 2019\n16 ஆயிரம் தொன் இரும்கை கொண்ட மார்ட்டின் ரவர் 16 வினாடிகளில் தகர்க்கப்பட்டது… May 27, 2019\n5 அரச நிறுவன பிரதானிகள், பாராளுமன்ற தெரிவுக்குழு முன்பாக முன்னிலையாகின்றனர்.. May 27, 2019\nகிளிநொச்சியில் பிரபல பாடசாலைகளில் இன்று விசேட சோதனை May 27, 2019\nதொடரும் தண்டனை விலக்கீட்டுக் கலாசாரம் – பி.மாணிக்கவாசகம்.. May 27, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் க��்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\nSiva on ஞானசார தேரருக்கான மன்னிப்பு, பெரும்பான்மை வாதத்தின் அடுத்த கட்டம்…..\nLogeswaran on முஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://france.tamilnews.com/category/world/germany/", "date_download": "2019-05-27T09:05:26Z", "digest": "sha1:2L7CWPKKWPHBMEF2763REBOPD2LRPRA5", "length": 10684, "nlines": 118, "source_domain": "france.tamilnews.com", "title": "Germany Archives - FRANCE TAMIL NEWS", "raw_content": "\nஜெர்மானிய இராணுவ விமானிகளின் ஹெலிகாப்டர் உரிமங்கள் ரத்து\n13 13Shares Germany Military Pilots Lost Helicopter Licenses ஜெர்மனியில் உள்ள இராணுவ விமான நிலையத்தில் உள்ள ஹெலிகாப்டர் பற்றாக்குறை காரணமாக 10 விமானிகளில் ஒருவர் என்ற ரீதியில் ஜெர்மனிய இராணுவ விமானிகளின் ஹெலிகாப்டர் உரிமங்கள் ரத்து செய்யப்படுகிறது. Germany Military Pilots Lost Helicopter Licenses ஹெலிகாப்டர் ...\nஜெர்மனியில் சாலையில் நடந்து சென்ற இளம் பெண் பரிதாபமாக உயிரிழப்பு…\n9 9Shares (29 years Old Girl Death Germany) ஜெர்மனியில் வசந்தகால பாரம்பரிய கொண்டாட்டத்துக்காக நடப்பட்டிருந்த கம்பம் கீழே விழுந்ததில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள Wettelsheim கிராமத்தில் திங்கட்கிழமை மதிய நேரத்தில் அவ்வழியே சென்ற 29 வயதான பெண் மீது பூக்களால் அலங்கரிக்கப்பட்ட நடப்பட்டிருந்த ...\nஜெர்மனியில் கடுமையான இடியுடன் கூடிய மழை…\n8 8Shares (Germany Heavy thunderstorms News Tamil) கடந்த திங்கட்கிழமை அதிகாலையில் கடுமையான மின்னல், வலுவான புயல் மற்றும் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. இதன் காரணமாக லோயர் ரைன் மற்றும் ஈஃபெல் பிராந்தியத்தில் வாழும் மக்களை பொலிசார் அவசர சேவைக்காக எச்சரிக்கை செய்துள்ளனர். புயல் நாட்டின் மேற்கு மற்றும் ...\nஜெர்மனியில் மே மாதம் 1ஆம் திகதி அரச விடுமுறை அறிவிப்பு…\n2 2Shares (Germany May First Republic Day Announcement) May 1 ம் தேதி வசந்தகால தொடக்கத்தை வரவேற்கும் மே தின விழாக்கள் மே 1 ம் தேதி நாடெங்கிலும் நடைபெறுகின்றன, நாளாந்தம் பொதுமக்கள் விடுமுறை தினமாக இன்று கொண்டாடப்படுகிறது. இந்த வழக்கம் 130 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் ...\nசிரங்கு பிரச்சினையால் அவதிப்படும் ஜெர்மனி வாசிகள்…\n1 1Share (Skin Alergic Eczema Attack Germany People) ஜெர்மனி முழுவதும் தோலில் துளையிட்டு ஆழமாகச் சென்று அரிப்பை ஏற்படுத்தும் சிறு பூச்சிகளால் ஏற்படும் Scabies எனப்படும் சிரங்கு தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஜெர்மன் மருத்துவக் காப்பீட்டு நிறுவனமான Barmer, சிரங்குக்காக மருந்து வாங்குபவர்களின் எண்ணிக்கை ...\nமேலும் ஒரு பில்லியன் யூரோக்களை சிரியாவுக்கு வழங்கவிருக்கும் ஜெர்மனி\n1 1Share (One Million Euro Donate Germany) ஐக்கிய நாடுகள் அமைப்பு 13 மில்லியன் மக்கள் அவசர உதவிகளுக்காக காத்திருப்பதாகக் கூறி உதவி கோரியுள்ள நிலையில் சிரியாவுக்கு மேலும் ஒரு பில்லியன் யூரோக்களை வழங்குவதாக ஜெர்மனி உறுதியளித்துள்ளது. ஒரு பில்லியன் யூரோக்களை சிரியாவுக்கும் சிரிய அகதிகளுக்கு புகலிடம் அளித்துள்ள ...\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வ��ும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamildigitallibrary.in/marc_view?id=jZY9lup2kZl6TuXGlZQdjZtdjZU1", "date_download": "2019-05-27T09:53:06Z", "digest": "sha1:W7M6YA4P6PG4TIOOO2SCQLTUKBHHT2IO", "length": 5629, "nlines": 76, "source_domain": "tamildigitallibrary.in", "title": "புத்தகங்கள்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n245 0 0 |a ஸ்ரீ முன்னேஸ்வர மான்மியம் |c இஃது மு. சோமாஸ்கந்தக் குருக்கள் அவர்களால் எழுதப்பெற்றது.\n650 _ 0 |a இலக்கியம்\n653 0 _ |a குளக்கோட்டு மகாராசன் வழிப்பாட்டுப்படலம், ஸ்ரீ பராக்ரமபாகு மகராசன் வழிபாட்டுப்படலம், கீர்த்தி ஸ்ரீராஜசிங்க மகாராசன் வழிபாட்டுப்படலம், பிரமஸ்ரீ குமாரஸ்வாமிக் குருக்கள் பூசித்தபடலம்,\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=437441", "date_download": "2019-05-27T10:31:40Z", "digest": "sha1:DLAURXZG5JQ243FSNOVNG5ZCFH57OYEZ", "length": 7977, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "தன்னை அனைவரும் பார்க்க வேண்டும் என்ற நோக்கில் ஹச்.ராஜா பேசுகிறார் : அமைச்சர் ஓ.எஸ்.மணியன் | H. Raja speaks to all of them to see: Minister OS Manian - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nதன்னை அனைவரும் பார்க்க வேண்டும் என்ற நோக்கில் ஹச்.ராஜா பேசுகிறார் : அமைச்சர் ஓ.எஸ்.மணியன்\nசென்னை : ஹச்.ராஜா மின்மினி பூச்சிபோல தன்னை அனைவரும் பார்க்க வேண்டும் என்ற நோக்கி��் பேசுகிறார் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியுள்ளார். கருணாஸ் வரம்பு மீறி பேசியது வாக்களித்த மக்களுக்கு செய்த துரோகம் என்று அவர் கூறியுள்ளார்.\nஹச்.ராஜா அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கருணாஸ்\n2019-20ம் நிதியாண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கை ஜூலையில் தாக்கல்: அரசு வட்டாரங்கள் தகவல்\nசென்னையில் மாம்பலம் காவல்நிலைய ஆய்வாளர் இடமாற்றம்: காவல் ஆணையர் உத்தரவு\nதமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் ஜூன் 3ம் தேதி திறக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை அதிகாரபூர்வ அறிவிப்பு\nஈரோடு அருகே 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் ஒருவர் கைது\nசென்னை மெட்ரோ சுரங்க ரயில் நிலையங்களில் படிப்படியாக குளிர்சாதன வசதி குறைக்கப்படும்: மெட்ரோ ரயில் நிர்வாகம்\nநடிகர் அஜய் தேவ்கனின் தந்தையும், பழம்பெரும் சண்டை பயிற்சியாளருமான வீரு தேவ்கன் காலமானார்\nசெயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக பத்திரிகைகளில் வெளியாகும் செய்திகள் உண்மை அல்ல: காங்கிரஸ் அறிக்கை\nபுதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் மே 29ம் தேதி பதவியேற்பு\nதிருச்சியில் இருந்து மலேசியாவுக்கு கடத்த முயன்ற வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்\nஇசையமைப்பாளர் இளையராஜாவுடன் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சந்திப்பு\nமக்களவை தேர்தல் தோல்வியையடுத்து தனது பதவியை ராஜினாமா செய்தார் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் சுனில் ஜாகர்\nகோவையில் வீட்டு வரி ஆவணம் வழங்க லஞ்சம் வாங்கிய உதவி ஆணையர் கைது\nபிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு அழைப்பு\nகோவை மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை\nகோடைதொல்லைகளை நீக்கும் எலுமிச்சை இயன்ற வரையிலும் இலவச சிகிச்சை\nநாட்டின் முதலாவது பிரதமரான ஜவஹர்லால் நேருவின் 55வது நினைவு தினம் : சோனியா, ராகுல் காந்தி உள்ளிட்டோர் அஞ்சலி\n2வது முறையாக பிரதமராகும் நரேந்திர மோடி ; கட்சித் தலைவர்கள் மோடிக்கு மலர் கொத்துக்களுடன் வாழ்த்து\nபெரு நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவுகோலில் சுமார் 8 ஆக பதிவு\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஜப்பான் பயணம் : ஜப்பான் பிரதமருடன் கோல்ஃப் விளையாடி அசத்தல்\nதீவிரவாதி ஜாகீர் முச��� கொல்லப்பட்டதன் எதிரொலி : காஷ்மீரில் வன்முறை வெடிப்பு; ஊரடங்கு உத்தரவு அமல்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1_%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BE", "date_download": "2019-05-27T09:30:23Z", "digest": "sha1:WBT5LM7VW33XQIWX72RAGJG7DTEYRLMT", "length": 6147, "nlines": 90, "source_domain": "ta.wikipedia.org", "title": "உருமாற்ற வளர்காரணி-ஆல்ஃபா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉருமாற்ற வளர்காரணி-ஆல்ஃபா (Transforming growth factor-alpha; TGF-α) சில மனித புற்று நோய்களில் அதிக அளவில் உள்ளது. பெருவிழுங்கிகள், மூளைச் செல்கள், மேல்தோல் அணுக்கள் (keratinocytes) ஆகியவற்றால் உருவாக்கப்படும் உருமாற்ற வளர்காரணி-ஆல்ஃபா புறத்திசு வளர்ச்சியைத் தூண்டுகிறது. புறத்தோல் வளர் காரணியுடன் நெருங்கிய தொடர்புடைய இக் காரணி புறத்தோல் வளர்காரணி ஏற்பியுடன் இணைந்து ஒத்த விளைவுகளை ஏற்படுத்துகின்றது. இக் காரணி பாதிப்படைந்த வளர்ந்த மூளையில் நரம்பணுக்களின் பெருக்கத்தை தூண்டுகிறது[1].\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 செப்டம்பர் 2014, 08:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/lets-go-this-guru-nachiyar-koil-near-kumbakonam-002596.html", "date_download": "2019-05-27T09:13:58Z", "digest": "sha1:UJQPEZ6XYWDS23AOZBFDDPRRC2ZEKDVC", "length": 22772, "nlines": 195, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Lets Go To This Guru Nachiyar Koil Near Kumbakonam | குரு பெயர்ச்சியால் தோஷம் நீங்கும் இந்த ராசிக்காரர்கள்...! - Tamil Nativeplanet", "raw_content": "\n»குரு பெயர்ச்சியால் தோஷம் நீங்கும் இந்த ராசிக்காரர்கள்...\nகுரு பெயர்ச்சியால் தோஷம் நீங்கும் இந்த ராசிக்காரர்கள்...\n சசிகலாவுக்கு சொந்தமான இடங்களில் இவ்வளவு இருக்கா\nமேற்கு வங்கம் விரைவில் காவிகளின் கோட்டையாகும் லோக்சபா தேர்தலில் அதகள வெற்றியை அள்ளிய பாஜக\nஇதுவரை இப்படி பரிதாபமாக தோற்றதே இல்லையே... காங்கிரஸ் உறவை முறிக்கிறது லாலுவின் ஆர்ஜேடி\nஏன் தோத்தீங்க.. விளக்கம் கொடுங்க.. தமிழக பாஜகவுக்கு மேலிடம் நோட்டீஸ்\nஎன்னா செல்லம் பிரகாஷ் ராஜ்.. பேச்செல்லாம் பெருஸ்ஸா இருந்துச்சேம்மா.. மன்சூர் அலிகான் கலக்கிட்டா��ே\n2 day ago சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2 days ago சாத்தால் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n3 days ago சாரநாத் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n4 days ago சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nFinance உடைத்துக் கொண்டு போகும் Raymond விலை..\nNews துவண்டு போக வேண்டாம்... சட்டசபை தேர்தலுக்கு தொண்டர்களை தயார்படுத்தும் அர்விந்த் கேஜ்ரிவால்\nSports நல்லா பாத்துக்குங்க… இவர் தான் பாகிஸ்தானின் விராட் கோலி.. புகழ்ந்து தள்ளிய முன்னாள் கேப்டன்\nMovies எனக்கும், சாய் பல்லவிக்கும் இடையே சண்டையா: ரகுல் ப்ரீத் சிங் விளக்கம்\nTechnology 60 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்த \"ஸ்டார்லிங்க் சேட்டிலைட் ட்ரெயின்\" வீடியோ.\nLifestyle காயங்களை விரைவாக குணப்படுத்த மற்றும் சீழ்கட்டுவதை தவிர்க்க வீட்டிலிருக்கும் இந்த பொருட்களே போதும்..\nAutomobiles கன்னத்தை தடவியவாறு காரை ஓட்டிச் சென்றதற்காக ரூ. 500 அபராதம்: போலீஸின் அத்துமீறல்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nகும்பகோணம் அடுத்த நாச்சியார் கோவிலில் ஸ்ரீசீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. இத்தலத்தில் உறைந்துள்ள ஸ்ரீ வஞ்சுளவல்லி தாயார் சமேத நறையூர் நம்பியான ஸ்ரீனிவாச பெருமாளையும் கஷ்டங்கள் தீர்க்கும், கவலைகள் போக்கும் கல் பகவானையும் சரணடைவோர்களுக்கு மறுபிறவி இல்லை என்பது நம்பிக்கை. ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும், முக்தி தரும் 12 தலங்களுள், 11-வது தலமாகவும் போற்றப்படுவது நாச்சியார் கோவில்.\nஅம்மனை வழிபட்டால் கிட்டும் குருவின் பார்வை தோஷம் போக்கும் செவ்வாய் கோயில்\nஇந்த கோவிலில் மஹாவிஷ்ணு ஸ்ரீநிவாச பெருமாளாகவும், மஹாலஷ்மி நாச்சியாராகவும் கோவில் கொண்டுள்ளனர். பழங்கால சிறப்பங்கள் மற்றும் கோவில்களை நினைவு கூறும் வகையில் உள்ளது நாச்சியார் கோவில் ஸ்ரீனிவாச பெருமாள் ஆலயம். தற்போது நடைபெறவுள்ள குருபெயர்ச்சியில் ஏற்பட்டுள்ள தோஷங்கள் நீங்க எந்த ராசிக்காரர்கள் இத்தலம் வரவேண்டும் என தெரியுமா \nகோச் செங்கணான் என்ற சோழ மன்னன் சிவனுக்கு எழுபது கோவில்கள் கட்டினான் என்றும் விஷ்ணுவுக்காகக் கட்டியது திருநறையூரில் உள்ள திருநறையூர் நம்பி திருக்கோவில் மட்டுமே என்றும் அறியப்படுகிறது. சோழ மன்னன் கோச் செங்கணான் கட்டிய திருக்கோவில் என்பதைத் தன் பாசுரத்தில் குறிப்பிட்டுள்ளார் திருமங்கையாழ்வார்.\nஇத்திருக்கோவில் கோபுரம் ஐந்து அடுக்கு கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. இத்திருக்கோவில் தலபுராணம் பெண்ணுக்கு முன்னுரிமை தந்த பெருமாளின் பெருமையைக் குறிக்கிறது. மஹாலஷ்மி தாயார் திருநறையூரில் வகுளா தேவி நாச்சியாராக வளர்ந்துவந்ததால், மகரிஷி மேதவி விருப்பத்திற் கிணங்க நாச்சியார் கோவிலாக இவ்வூரின் பெயர் மாறியது என்பது புராண கதை.\nமகரிஷி கையில் கிடைத்த சிலைகள்\nமேதாவி மகரிஷி முக்காலத்தில் இவ்விடத்தில் தவமியற்றி வந்தார். வழக்கம் போல் ஓர் நாள் நதியில் புண்ணிய நீராடினார். அப்பொழுது, ஒருபுறம் சக்கரத்தாழ்வாரும் மறுபுறம் யோக நரசிம்மருமான சிலாரூபம் அவர் கைகளில் சிக்கியது. அந்தக் கணம் ஓர் அசரீரி இவ்விக்கிரத்தை பிரதிஷ்டை செய்து பூஜித்து வருமாறு கூற அவ்வண்ணமே அவரும் செய்து வந்தார்.\nஇவ்விடத்தில் வந்து தங்கி வளர அன்னை மஹாலஷ்சுமி விரும்பினார். எனவே வகுள மரத்தடியில் அமர்ந்து தவமியற்றிக் கொண்டிருந்த இம்மகரிஷி முன் சிறுமியாகத் தோன்றித் தன்னை அவர் பொறுப்பில் வளர்த்து வருமாறு வேண்டினாள். உள்ளம் மகிழ்ந்த மகரிஷியும் அவ்வாறே வகுளா தேவி நாச்சியார் எனப் பெயர் சூட்டி வளர்த்து வந்தார். தாயாரும் இந்நிலவுலக வழக்கப்படி திருமணப் பருவ வயதை அடைந்தார்.\nஅந்த நேரத்தில் கருடன் மீதேறி தாயாரைத் தேடி வந்தார் பெருமாள். தனக்கு தாயாரை மணமுடித்துத் தருமாறு மகரிஷியிடம் வேண்டினார். அதற்கு மகிழ்ச்சியுடன் சம்மதித்த மகரிஷியோ, மணமுடித்து தாயாரும் பெருமாளுமாக இங்கேயே தங்கி விட வேண்டும் என்ற தன் விருப்பத்தையும் தெரிவித்தார்.\nஅவை வகுளா தேவியின் சொல் கேட்டு நடக்க வேண்டும், அவளுக்கே அனைத்திலும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என மேலும் பல நிபந்தனைகளை விதித்தார் முனிவர். அவற்றை ஏற்றார் மகாவிஷ்ணு. கருடாழ்வார் முன்னிலையில் திருமணம் நடந்தேரியது. தாயார் பெயரிலேயே இத்தலம் நாச்சியார் கோவில் எனப் பெயர் பெற்றது.\nபெண் பெருமை போற்றும் நாச்சியார் கோவில்\nபெருமாள் தலங்கள் அனைத்திலும் பெருமாளுக்கே முன்னுரிமையும், முக்கியத்துவமும் அளிக்கபடுகிறது. ஆனால் இங்கு பெண் தெய்வமான தாயாருக்கே முன்னுரிமை என்பதைக் காட்டும் வண்ணம் இப்பெயர் அமைந்துள்ளது. அது மட்டுமின்றி இங்கு தாயார் முன்னே செல்ல பெருமாள் தாயார் பின்னே சென்று எழுந்தருளுவது, பெண்ணுக்கு முன்னுரிமை தருவதைக் குறிப்பிட்டு உணர்த்துகிறது. இத்தலத்திற்கு வந்து வதுபடுவதன் மூலம் குரு பெயர்ச்சியால் கன்னி, துலாம், விருச்சிகம் ஆகிய மூன்று ராசிக்காரர்களுக்கும் ஏற்பட்டுள்ள தோஷங்கள் நீங்கி செல்வமும், அருளும் பெருகும் என்பது நம்பிக்கை.\nகருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளியதை அடுத்து விசேஷ கல் கருடன் மூலவராகவும், உற்சவராகவும் இங்கு காட்சி அளிக்கிறார். இந்த திருத்தலத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது கல் கருட சேவை. மார்கழி மற்றும் பங்குனிகளில் மிகவும் சிறப்பாக இருக்கும். கல் கருடன் மொத்தம் நான்கு டன் எடையுடன் இருக்கும். நான்கு டன் எடையுள்ள கருடரை வருடாவருடம் தூக்கி சிறப்பிப்பது இந்த விழா ஆகும். நாகதோஷம், சகல தோஷம், எல்லா விதமான மன நோய்களும் விலக நாச்சியார் கோவிலில் உள்ள கல் கருடன், சக்கரத்தாழ்வாரையும் வழிபட்டு வரலாம்.\nநாச்சியார் கோவிலில் உள்ள கல்கருடன் உடலில் ஒன்பது இடங்களில் நாகர் உருவம் அமைந்துள்ளது. இவருக்கு பூஜை செய்தால் நாகதோஷம் நீங்கும். இந்த கருடனுக்கு கஸ்தூரி, குங்குமப்பூ, புணுகுசட்டம், முதலியவற்றை வாழைச்சாற்றில் கலந்து இவரது திருமேனியில் சாற்றுவோர் எல்லா இஷ்ட சித்திகளையும் பெறுவர்.\nஆடி மாதத்தில் வரும் சுக்ல பஞ்சமி திதியில் வணங்குபவர்களுக்கு குழந்தை பாக்கியமும், கன்னிப் பெண்களுக்கு நல்ல கணவனும் கிடைப்பார். திருமணமான பெண்களுக்கு தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிடைக்கும். கருடனின் திரு நட்சத்திரமான சுவாதி அன்று, இங்குள்ள கல் கருடனுக்கு அர்ச்சனை செய்வது நல்லது.\nகும்பகோணத்தில் இருந்து சுமார் பத்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இந்த ஆலயம். கும்பகோணத்தில் இருந்து நிறைய பேருந்துகள் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் செல்லும் வழியில் 10 கிலோமீட்டர் தொலைவில் நாச்சியார்கோவில் உள்ளது. இந்த திருக்கோவில் காலை ஆறு மணி முதல் பன்னிரண்டு மணி வரையிலும் அதேபோல் மாலை நான்கு மணி முதல் எட்டு மணி வரையிலும் உண்டு. விஷேச தினங்களில் காலை 1 மணிவரை நடை திறக்கப்பட்டிருக்கும்.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpsc.academy/tnpsc-current-affairs-tamil-dec-27-2016/", "date_download": "2019-05-27T10:34:27Z", "digest": "sha1:SVVWWSOH6RDB5UYCIH7OJAHMEBWTHY7O", "length": 16123, "nlines": 368, "source_domain": "tnpsc.academy", "title": "Important daily tnpsc current affairs dec in tamil for dec 27, 2016 - get PDF", "raw_content": "\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC குரூப் 2 வழிகாட்டி\nIntegrated Preparation – ஒருங்கிணைந்த வழிகாட்டி\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC குரூப் 2 வழிகாட்டி\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNUSRB காவலர் – PC | தமிழில்\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nதலைப்பு : வரலாறு – சமீபத்திய நடப்பு நிகழ்வுகள்\nசுதந்திர போராட்ட வீரர் நினைவாக சிறப்பு தபால் தலை அறிமுகம்\nதொலைத்துடர்புத்துறை அமைச்சகத்தின் கீழுள்ள தபால் துறை, சுதந்திர போராட்ட வீரர் “ஸ்ரீ கயா பிரசாத் கட்டியார்” (Shri gaya Prasad katiyar) அவர்களின் நினைவாக ஒரு சிறப்பு தபால் தலையை வெளியிட்டுள்ளது.\nகயா பிரசாத் கட்டியார் பற்றி:\nஅவர் உத்திர பிரதேசத்திலுள்ள ஜகதிஸ்பூரில் பிறந்தார். அவர் இந்திய சுதந்திர போராட்டத்தில் மிகவும் அர்ப்பணித்து பங்குபெற்ற வீரர்களில் ஒன்றாக இவரும் இருந்தார்.\nஅவர் 1925-ம் ஆண்டில் ஹிந்துஸ்தான் சோசலிச குடியரசு கூட்டமைப்புடன் இணைந்து சந்திர சேகர் ஆசாத் மற்றும் பகத் சிங் அவர்களுடன் இணைந்தார்.\nதலைப்பு : அரசியலறிவியல் – மாநிலங்களின் விவரம் மற்றும் அமைப்பு\nஒரு புதிய மலேரி��ா கட்டுப்பாடு நிரலான DAMAN – Durgama Anchalare Malaria Nirakaran திட்டத்தினை 8000 கிராமங்களில் அனைத்து 79 தொகுதிகளிலும் அதிகம் மலேரியா பாதித்த எட்டு மாவட்டங்களிலும் இத்திட்டத்தினை செயல்படுத்த ஒடிசா அரசு முடிவு செய்துள்ளது.\nதலைப்பு : அரசியலறிவியல் – அரசு, நலத்துறை சார்ந்த திட்டங்கள் மற்றும் அதன் பயன்பாடுகள்\nமிகப்பெரிய நீர்ப்பாசன ஏற்றம் திட்டம்\nசுதந்திர போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி பார்பதி கிரி (Parbati Giri) அவர்களின் சுதந்திர இயக்கத்திற்கான பங்களிப்பு மற்றும் ஏழைகள் மற்றும் தேவைப்படுபவர்களுக்கு சேவைசெய்ததை நினைவு கூறும் பொருட்டு ஒடிஷா மாநில அரசு மிகப்பெரிய நீர்ப்பாசன ஏற்றம் திட்டத்தினை செயல்படுத்தியுள்ளது.\nஅனாதைகள் மற்றும் அடித்தட்டு மக்களின் நலனுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்து சுதந்திரப் போராளிகளில் ஒருவராக இருந்தவர் பார்பதி கிரி. இதற்காக அவர் அன்புடன் ஒடிசாவின் மதர் தெரேசா என நினைவுகூறப்படுகின்றார்.\nBargarh மாவட்டத்தில் பிறந்த கிரி, மகளிர் மேம்பாட்டிற்கு அவரது வலுவான அர்ப்பணிப்பு மற்றும் உறுதியின் மூலம் தனித்துவமாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டார்.\n1942-ல் இந்தியாவின் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் சேர்ந்ததுடன் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக பல பேரணிகளில் கலந்துகொண்டார்.\nதலைப்பு : வரலாறு – இந்தியா மற்றும் அதன் அண்டை நாடுகள்\nசீனா ஐந்தாவது தலைமுறை போர் ஜெட் விமானத்தை சோதித்தது\nஉலகின் மிக முன்னேறிய போர் விமானங்கள் செய்ய சீனா அதன் ஐந்தாவது தலைமுறையில் சமீபத்திய பதிப்பான ஸ்டெல்த் போர் விமானத்தை சோதனை செய்தது.\nJ – 31 ன் புதிய பதிப்பு FC – 31 கைர்பால்கன் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய FC-31, சிறந்த திறன்களை கொண்டுள்ளது, மேம்படுத்தப்பட்ட மின்னணு உபகரணங்கள் மற்றும் ஒரு பெரிய சுமைகளை தாங்கும் திறன் கொண்டதாகவும் உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-05-27T10:19:29Z", "digest": "sha1:JHUYWFRB62RDMTOUKQAKNBP2TBMXQKQE", "length": 13676, "nlines": 146, "source_domain": "ctr24.com", "title": "இலங்கையின் பாதுகாப்புத்துறையில் முக்கிய பதவிகளில் மாற்றம் | CTR24 இலங்கையின் பாதுகாப்புத்துறையில் முக்கிய பதவிகளில் மாற்றம் – CTR24", "raw_content": "\nஎதிர்வரும் தினங்களில் நாட்டில் விஷவாயு தாக்குதல் நடக்கலாமென ஒரு தகவல் உலாவிவருவதாக எதிர்க் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்\nதமிழ் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க அரசாங்கம் தவறியுள்ளது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது\nபிரிட்டிஸ் கொலம்பிய வீடு விற்பனைத் துறையில் பாரியளவில் நிதிச் முறைகேட்டுடின் மூலம் பணம் உள்ளீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது\nவாக்கு இயந்திரத்தில் குளறுபடி ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று இந்திய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் சரத்பவார் எச்சரிக்கை விடுத்துள்ளார்\nதமிழர்கள் மீதான அரசின் நம்பிக்கையின்மையே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பலம்பெறக் காரணம் என அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்\nஅரச தலைவரும் பிரதமரும் அதிகாரப் போட்டியில் இருந்ததன் விளைவாகவே நாட்டின் இந்த நிலைக்கு காரணம் என்று ஜே.வி.பி.யின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்\nபிரிட்டிஷ் கொலம்பியாவின் நனைமோ லேடிசிமித் (Nanaimo-Ladysmith) நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தலில் பசுமைக் கட்சியின் வேட்பாளர் Paul Manly வெற்றி பெற்றுள்ளார்\nநைஜீரியாவில் இந்திய மாலுமிகள் ஐந்து பேர் கடத்தப்பட்டுள்ளமையை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உறுதிப்படுத்தியுள்ளார்\nஅடிப்படைவாத கொள்கைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு தேவையென இலங்கை பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்\nமுன்னாள் போராளிகள் சிலருக்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவோடு தொடர்பு இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்\nஇலங்கையின் பாதுகாப்புத்துறையில் முக்கிய பதவிகளில் மாற்றம்\nஇலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாத குண்டுவெடிப்புத் தாக்குதல்களைத் தொடர்ந்து இலங்கையின் பாதுகாப்புத்துறையில் முக்கிய பதவிகளில் மாற்றம் கொண்டுவரவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் நடத்தப்பட்ட பயங்கரவாத குண்டுத் தாக்குதல்களையடுத்து நாட்டு மக்களுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) ஆற்றிய விசேட உரையின்போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.\nஅந்தவகையில், எதிர்வரும் 24 மணித்தியாலய���்களுக்குள் நாட்டின் பாதுகாப்பு படைகளின் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்படும் என எதிர்ப்பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.\nPrevious Postதலைநகர் கொழும்பு உட்பட நாட்டில் நடத்தப்பட்ட 8 தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர் Next Postதற்கொலை குண்டுத் தாக்குதல்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் பொறுப்பேற்பு\nஎதிர்வரும் தினங்களில் நாட்டில் விஷவாயு தாக்குதல் நடக்கலாமென ஒரு தகவல் உலாவிவருவதாக எதிர்க் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்\nதமிழ் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க அரசாங்கம் தவறியுள்ளது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது\nபிரிட்டிஸ் கொலம்பிய வீடு விற்பனைத் துறையில் பாரியளவில் நிதிச் முறைகேட்டுடின் மூலம் பணம் உள்ளீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது\nயாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி, கனடா...\nகரவெட்டியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவரும் பலாலி...\nமரணஅறிவித்தல் திரு. செல்லப்பா சிவசோதிராஜா யாழ். உரும்பராயைப் ...\nஓவியர் இயூஜின் கருணா வின்சென்ற் அவர்களின் துயர்பகிர்வு\nயாழ். கரவெட்டியை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nவாக்கு இயந்திரத்தில் குளறுபடி ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று இந்திய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் சரத்பவார் எச்சரிக்கை விடுத்துள்ளார்\nவாக்கு இயந்திரத்தில் குளறுபடி ஏற்பட வாய்ப்பு உள்ளது என...\nநைஜீரியாவில் இந்திய மாலுமிகள் ஐந்து பேர் கடத்தப்பட்டுள்ளமையை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உறுதிப்படுத்தியுள்ளார்\nஇந்தியாவின் எல்லைப்பகுதிகளை பாதுகாக்க ரோபோக்கள் பயன்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஎப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில்...\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்��ள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2019/05/13162708/1241528/TN-By-polls-Sarathkumar-slams-MK-Stalin.vpf", "date_download": "2019-05-27T10:07:25Z", "digest": "sha1:UUBWPWY6ULPCYF2I25FBDK76SNTQTLOX", "length": 21831, "nlines": 198, "source_domain": "www.maalaimalar.com", "title": "மக்களை பற்றி சிந்திக்காதவர் மு.க. ஸ்டாலின்- சரத்குமார் குற்றச்சாட்டு || TN By polls Sarathkumar slams MK Stalin", "raw_content": "\nசென்னை 26-05-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nமக்களை பற்றி சிந்திக்காதவர் மு.க. ஸ்டாலின்- சரத்குமார் குற்றச்சாட்டு\nமு.க.ஸ்டாலினுக்கு வேண்டியது எல்லாம் முதல்-அமைச்சர் என்ற பதவிதான் என்றும் மக்களை பற்றி அவர் சிந்திக்கவில்லை என்றும் தேர்தல் பிரசாரத்தில் சரத்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.\nசூலூரில் சரத்குமார் பிரசாரம் செய்தார்.\nமு.க.ஸ்டாலினுக்கு வேண்டியது எல்லாம் முதல்-அமைச்சர் என்ற பதவிதான் என்றும் மக்களை பற்றி அவர் சிந்திக்கவில்லை என்றும் தேர்தல் பிரசாரத்தில் சரத்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.\nசூலூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வி.பி.கந்தசாமியை ஆதரித்து சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் சூலூர், நீலாம்பூர் உள்பட பல்வேறு பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-\nஎம்.ஜி.ஆர். உருவாக்கிய அ.தி.மு.க.வை ஜெயலலிதா வழிநடத்தினார். தற்போது அவர் இல்லையே என்ற ஏக்கத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீர்த்து வருகிறார். கடந்த 2 ஆண்டாக எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பாதையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறந்த முறையில் மக்களுக்காக சேவை செய்து வருகிறார் என்றால் அது மிகையாகாது.\nதொலைநோக்கு பார்வையுடன் மக்களுக்காக நான் என்று ஜெயலலிதா பயணித்ததுபோல, மக்களை பற்றி சிந்தித்து சிறந்த முறையில் ஆட்சி செய்து வருகிறார்.\nவிவசாயிகளுக்காக அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை செயல்படுத்தி உள்ளார். அதற்காக ரூ.250 கோடி ஒதுக்கி 2021-ம் ஆண்டுக்குள் முடிக்கவும் நடவடிக்கை எடுத்து உள்ளார். இந்த திட்டம் கனவு திட்டமாக அமைந்து விடும் என்று கூறுகிறார்கள். இப்படிதான் வீராணம் திட்டத்தை செயல்படுத்த முடியாது என்று கூறினார்கள். எம்.ஜி.ஆர். அந்த திட்டத்தை நிறைவேற்றினார். அதுபோன்றுதான் அத்திக்கடவு-அவினாசி த���ட்டமும்.\nவிவசாயிகளுக்காக உழைக்கும் இயக்கம் அ.தி.மு.க. விவசாயிகளுக்கு ஒன்று என்றால் முதலில் கொதித்து எழும் ஆட்சிதான் இது. ஜெயலலிதா கொண்டு வந்துள்ள திட்டத்தை கூறினால் நேரம் போதாது. பெண்களுக்காக பல திட்டங்களை கொண்டு வந்தார். மாணவர்கள் சிறப்பாக கல்வி கற்க வேண்டும் என்று விலையில்லா மடிக்கணினி திட்டத்தை கொண்டு வந்தார். அதுபோன்றுதான் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் பல திட்டங்களை கொண்டு வந்து உள்ளார். பொங்கல் பரிசுடன் ரூ.1000 ரொக்கமும், ஒரு கோடி ஏழை-எளிய தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.\nஅதற்குள் தேர்தலை சந்திக்க கூடிய நிலை வந்து விட்டது. தேர்தல் முடிந்ததும் ரூ.2 ஆயிரம் கொடுக்க இருக்கிறார்.\nமக்களை பற்றி சிந்திக்கிறவர்கள்தான் ஆட்சியில் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஆட்சி தொடர வேண்டும் என்றால் தற்போது நடைபெறும் 4 இடைத்தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும். அந்த வெற்றி தற்போது உறுதி செய்யப்பட்டு விட்டது. கண்டிப்பாக 4 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும். பதவி சுகம் அனுபவித்தவர்கள்தான் தற்போது தேர்தலை உருவாக்கி இருக்கிறார்கள். மு.க.ஸ்டாலினுடன் கூட்டு சேர்ந்து இருக்கிறார்கள். ஸ்டாலின் சொன்ன கனவில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.\nமு.க.ஸ்டாலினுக்கு வேண்டியது எல்லாம் முதல்-அமைச்சர் என்ற பதவிதான். மக்களை பற்றி அவர் சிந்திக்கவில்லை. காற்றாலையையும் காசாக்க முடியும் என்று ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்தது அவர்கள்தான். அராஜக ஆட்சியை நடத்தியவர்களும் அவர்கள்தான். இந்த தேர்தல் தமிழகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று ஸ்டாலின் கூறுகிறார். 23-ந் தேதி அன்று எங்கள் ஆட்சி வரும் என்று அவர் சொல்கிறார். அவரால் எப்போதுமே ஆட்சிக்கு வர முடியாது.\nஅ.தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பாதிப்பு இல்லை. சிறந்த முறையில் ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சி தொடர வேண்டும் என்றால் நீங்கள் விவசாய குடும்பத்தை சேர்ந்த வி.பி.கந்தசாமிக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்.\nபிரசாரத்தின்போது அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, வேட்பாளர் வி.பி.கந்தசாமி, ஒன்றிய செயலாளர் மாதப்பூர்பாலு, அனைத்துலக எம்.ஜி.ஆர்.மன்ற துணை செயலாளர் தோப்பு க.அசோகன், நகர செயலாளர் கார்த்திகைவேலன், சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nதமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் | சரத்குமார் | திமுக | முக ஸ்டாலின்\nபிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க கமல்ஹாசனுக்கு அழைப்பு\nநாட்டிற்கு நான் பிரதமர், உங்களுக்கு நான் சேவகன் - வாரணாசி மக்களிடம் மோடி உருக்கம்\nசிக்கிம் முதல்வராக பி.எஸ். கோலே பதவியேற்றார்\nகாசி விசுவநாதர் கோவிலில் மோடி வழிபாடு- வாரணாசியில் விழாகோலம்\nநேரு நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மன்மோகன் சிங் மரியாதை\nநேபாள தலைநகர் காத்மண்டுவில் மூன்று வெவ்வேறு குண்டுவெடிப்புகளில் 4 பேர் பலி\nமாபெரும் வெற்றிக்கு பின்னர் தாயாரிடம் ஆசி பெற்றார் மோடி\nஅதிமுக தொண்டர்களால் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளேன்- திருநாவுக்கரசர் எம்பி\nகரூரில் தம்பிதுரையை வீழ்த்தியது எப்படி- காங்கிரஸ் எம்பி பரபரப்பு பேட்டி\nமோட்டார் சைக்கிளில் சென்றபோது வாலிபரின் கழுத்தை அறுத்த மாஞ்சா நூல்\nமலேசியாவில் மீட்கப்பட்ட தமிழக கராத்தே வீரர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி\nசென்னையில் 50 சொகுசு ஏ.சி. பஸ்கள் விரைவில் இயக்க திட்டம்\nசட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 13 திமுக எம்எல்ஏக்கள் 28ந்தேதி பதவிஏற்பு\nஆட்சி தக்கவைப்பு- எடப்பாடி பழனிசாமிக்கு விஜயகாந்த் வாழ்த்து\n23 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பரங்குன்றத்தில் வென்ற திமுக\nதிருப்பரங்குன்றம் தொகுதியில் திமுக முன்னணி\nதிருவாரூரில் திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன் வெற்றிமுகம்\nதிட்டக்குடி என்ஜினீயருக்கு பேஸ்புக் மூலம் அடித்த யோகம்\nஉலகிலேயே விலை உயர்ந்த மருந்து இதுதான் -கோடிகளில் விற்பனை விலை\nஓ.பன்னீர் செல்வத்தை மீண்டும் தமிழக முதல்வராக்க திட்டம்- தங்க தமிழ்ச்செல்வன்\nஅனுராக் காஷ்யப் மோடிக்கு வாழ்த்துக்கூறி என்ன சொன்னார்\nதமிழக பா.ஜனதாவைச் சேர்ந்த ஒருவருக்கு மந்திரி பதவி\nபாராளுமன்ற தேர்தல்- தமிழகத்தில் மிக அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது யார்\nஉலகக்கோப்பையில் இந்த மூன்று பேட்ஸ்மேன்களும் ஜொலிப்பார்கள்: ஸ்டீவ் வாக் கணிப்பு\nஅன்று வெற்றியை கொண்டாடிய ரசிகன், இன்று ஒரு வீரன்: ஹர்திக் பாண்டியா\nமாநில கட்சி அந்தஸ்தை இழந்தது தேமுதிக\nதமிழகத்தில் எம்.பி. தேர்தலில் வென்ற அரசியல் வாரிசுகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/forum/31-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-27T09:46:39Z", "digest": "sha1:KWVYHA3WMYO3HUTKFNK4WF6JIQ537TC5", "length": 9408, "nlines": 278, "source_domain": "yarl.com", "title": "நூற்றோட்டம் - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nநூல்கள் | அறிமுகம் | திறனாய்வு\nநூற்றோட்டம் பகுதியில் நூல்கள், அறிமுகம், திறனாய்வு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.\nஇப்பகுதியில் நூல்களின் அறிமுகங்கள், திறனாய்வுகள் மாத்திரம் இணைக்கப்படுதல் வேண்டும். ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் நூல்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இணைக்கப்படல் வேண்டும்.\nரொரண்டோவில் தீபச்செல்வனின் நடுகல் புத்தக வெளியீடு (26/05/2019)\nமுரண் – கோமகனின் புதிய சிறுகதைத்தொகுதி குறித்து. – கே.எஸ்.சுதாகர்\nசிவா சின்னப்பொடியின் “நினைவழியா வடுக்கள்“ என்ற நூலின் அறிமுக நிகழ்வு\nகருணாவின் பிரிவில் சிரேஸ்ட ஊடகவியலாளர் சிவராம் காலம் கடந்து வெளிவரும் உண்மைகள்\nநடுகல்: இனவாதக் காட்டாற்றின் நீரோட்டத்தால் வழுவழுப்பாக்கப்பட்ட கூழாங்கற்கள் – தர்மு பிரசாத்\nதொலைந்துபோன சிறிய அளவிலான கறுப்பு நிற பைபிள்\nBy அபராஜிதன், April 17\nBy மெசொபொத்தேமியா சுமேரியர், February 20\n‘தூக்கிலிடுபவரின் குறிப்புகள்’ (நுால் அறிமுகம்)\nநொயல் நடேசனின் ‘கானல் தேசம்’ : கசப்பின் இதிகாசம் – தெய்வீகன்\nஉமாஜியின் ‘காக்கா கொத்திய காயம்’ (நூல் நயப்பு - கானா பிரபா)\nஅம்பேத்கரது எழுத்துக்களை காலவரிசைப்படி தொகுக்க வேண்டும்: வசுமித்ர நேர்காணல்\nகு.வீராவின் கவிதை நூல் வெளியீடு.\nஊடகவியலாளர் பி.மாணிக்கவாசகம் எழுதிய கால அதிர்வுகள் -நூல் அறிமுக விழா\nபடித்தோம் சொல்கின்றோம் : நடேசனின் \"எக்ஸைல்\" குறித்து ஒரு பார்வை சார்பு நிலையெடுக்காத மனிதநேயவாதியின் குரல்\nUnsung heroes ( மஹா பாரதத்தில் பாடப்படாத நாயகர்கள்-1\nBy மெசொபொத்தேமியா சுமேரியர், January 21\nசென்னை புத்தகக் கண்காட்சி 2019: என்ன மாற்றங்கள் வ��ண்டும்\nதமிழ் கவியின் 'இனி ஒருபோதும்'\nசென்னை புத்தகக் கண்காட்சியில் ஈழத்து எழுத்தாளர்களின் புத்தகங்கள்\nசென்னை புத்தக கண்காட்சி: தமிழ்ப் புத்தகங்களுக்கு விரியும் உலக சந்தை\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2019-05-27T09:22:25Z", "digest": "sha1:5UCJKBKATQWVDEEY2ZJNPPMEPFNCOBHL", "length": 5659, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "வடை |", "raw_content": "\nதனது தாயிடம் பிரதமர் நரேந்திர மோடி ஆசிபெற்றார்\nநரேந்திர மோடிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அழைப்பு\nஓட்டு அளித்தவர், அளிக்காதவர் அனைவருக்கும் நாம் எப்போதும் துணை இருப்போம்\nவிநாயகர் வழிபாட்டு ஊர்வலம் ஏன் \nஇந்து அமைப்புகளின் வளர்ச்சி பிடிக்காத சிலராலும்,இந்து மக்களின் ஓற்றுமை பிடிக்காத பலராலும், தான் ஒரு மதசார்பின்மைவாதி என கூறிக்கொண்டு இந்துமதத்தை மட்டும் இழிவுபடுத்தும் போலி மதசார்பின்மை வாதிகளாலும், ஒவ்வொரு வருட விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களின் ......[Read More…]\nSeptember,12,18, —\t—\tஅப்பம், ஏன், சாப்பிட்டு கொண்டாட, சுகி சிவம் பதில், சுண்டல், பெரிய பெரிய, வடை, விநாயக சதுர்த்தி, விநாயகர் ஏன், விநாயகர் வழிபாட்டு ஊர்வலம், வீட்டிலேயே, வேண்டியதுதானே\nஆளுங்கட்சிக்கு எதிராக அதிருப்திஇருக்கிறது, 2014 தேர்தலில் வென்ற தொகுதிகளில் பாதியை வெல்வதே பாஜகவுக்கு சவால், இந்தியா இம்முறை தொங்கு நாடாளு மன்றத்தைச் சந்திக்கலாம் என்றெல்லாம் தேர்தலுக்கு முன்பு சொல்லப்பட்ட எல்லா ஆரூடங்களையும் பொய்யாக்கி, தன்னுடைய ஆளுமையால் பாஜகவுக்கு இன்னொரு வரலாற்று ற்றியைத் ...\nமுழுமுதற் கடவுள் விநாயகப் பெருமான்\nஅமைச்சர் துரைமுருகன் அடிக்கடி துபாய் � ...\nஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை ...\nஎட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ...\nகண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன\n1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=31761", "date_download": "2019-05-27T10:12:08Z", "digest": "sha1:F6AV44RXJ7ZRJDJNRMGSTSXBUOC3BQKN", "length": 14874, "nlines": 140, "source_domain": "www.anegun.com", "title": "காத்திருக்கிறேன் – விஜய் சேதுபதி..! – அநேகன்", "raw_content": "திங்கட்கிழமை, மே 27, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nமஇகா தலைமைச் செயலாளர் அசோகன் & நிர்வாக செயலாளர் ராமலிங்கம்\nஉறுப்பினர்களின் வாழ்க்கைத் தரத்தை சொத்துகள் வழி உயர்த்த வேண்டும் \nதுன் சம்பந்தன் பெயரை நீக்கி அடையாளத்தை அழிக்காதீர் – எம் பி ராஜா\nயாருக்கும் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை இனி கிளைக்கு 60 பேர் மட்டுமே – டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன்\nதுன் சம்பந்தன் சாலையின் பெயரை மாற்றக் கூடாது\nபுதிய பரிமாணத்தை நோக்கி இரவா காதல் இயக்குநர் கதிரின் முதல் முயற்சி\nசுங்கை வே ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தை நிலைநிறுத்த கணபதிராவ் துணைபுரிய வேண்டும்\nபாலஸ்தீன மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம்: நான்கு அமைச்சர்கள் வாய் திறக்காதது ஏன்\nமஇகாவில் இணையாவிட்டாலும் இணைந்து பணியாற்றுவோம் செனட்டர் டத்தோ எம் சம்பந்தன்\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு 2019 (ICLLSS 2019) நோக்கத்தை அடைந்தது; முழுமை பெற்றது.\nமுகப்பு > கலை உலகம் > காத்திருக்கிறேன் – விஜய் சேதுபதி..\nகாத்திருக்கிறேன் – விஜய் சேதுபதி..\nதேர்தல் முடிவுகள் விரைவில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுக்ம் என்று நடிகர் விஜய் சேதுபதி கூறியிருக்கின்றார். மதுரையில் நடைபெற்ற நகைக்கடை திறப்பு விழாவில் நடிகர் விஜய் சேதுபதி கலந்து கொண்டு, செய்தியார்களிடத்தில் இதனைக் கூறினார்.\nஅரசியலுக்கு இளைஞர்கள் வர வேண்டும் என்று நடிகர்கள் கூறுகிறார்கள். ஆனால் அரசியல்வாதிகள் அதை விரும்பவில்லையே என்று நிருபர்கள் கேட்ட கேள்விக்கு, பதில் அளிக்க மறுத்த அவர், நீண்ட நாட்களுக்கு பின்னர் மதுரை மக்களை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி என்றே பதில் தந்தார்.\nதமிழக அரசியலில் மாற்றம் வருமா என்ற கேள்விக்கு, நல்லது நடந்தே தீரும் என்ற நம்பிக்கையில் நானும் உங்களைப்போல வாக்களித்து விட்டு காத்திருக்கிறேன். எப்போதும் மாற்றம் வேண்டும். இது மிகவும் அவசியமானது என்று கூறினார்,\nஇலங்கையில் அவசர காலம் பிரகடனம்..\nஎம்சிஐஎஸ் நிறுவனத்தின் ஆதரவுடன் மீண்டும் ஒலிபரப்புத் துறைக்கு கலக்கும் ராம் – ஆனந்தா\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉ��்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nசமய பள்ளி தீ விபத்திற்கு பழிவாங்கல் காரணமா\nஒப்ஸ் மெகா 3.0 சோதனை நடவடிக்கையில் 157 சட்டவிரோதக் குடியேறிகள் கைது\nஇசைக் கலைஞருக்கு வெ.13 ஆயிரம் உதவி நிதி\nசவால்மிக்க சாதனை சரித்திரத்தில் இடம் பிடிக்கும் 5600 கிமீ தூரத்தைக் கடக்கும் 9 வீரர்கள் என்பதில், Vijeyant\nஓம்ஸ் தியாகராஜன் தலைமையில் புதிய அரசியல் கட்சி உணர்வுமிக்க இளைய சமுதாயத்தை உருவாக்குவோம் என்பதில், சிவா\nஓம்ஸ் தியாகராஜன் தலைமையில் புதிய அரசியல் கட்சி உணர்வுமிக்க இளைய சமுதாயத்தை உருவாக்குவோம் என்பதில், மணிமொழி வீராசாமி\nமலேசிய உறுமி மேளம் இசை இயக்கத்தின் ஏற்பாட்டில் தமிழர் திருநாள் கலை விழா\nபிலோமினா கான்வெண்ட் தமிழ்ப்பள்ளியின் அனைத்துலக மகளிர் தினம் கொண்டாட்டம் என்பதில், MADESH.A\nபொதுத் தேர்தல் 14 (276)\nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nதமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்டம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை\nபேரா வளர்தமிழ் விழா :11 மாவட்டங்கள்; 180 மாணவர்கள் பங்கேற்பு\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nதமிழ்துறையே இல்லாத பல்கலைக்கழகத்தில் வாழ்கிறது தமிழ்\nதேனீக்களின் அழிவுக்கு மனிதர்கள் துணை போகக் கூடாது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்\nபினாங்கு மே 23- மகரந்தச் சேர்க்கைக்கு பெரிதும் துணை நின்று தாவரங்களின் வளர்ச்சிக்கு உற்ற வகையில் பங்காற்றுகின்ற தேனீக்களின் அழிவுக்கு மனித குலம் ஒருபோதும் காரணமாக இருத்தல் ஆகாது எ\nஉலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை\nசிவபாலன் உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற்சேவையாளர் விருது\nதமிழில் பேசுவது தேசக் குற்றமா அமைச்சருக்கு ஊடகவியலாளரின் திறந்த மடல்\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டா��்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=437443", "date_download": "2019-05-27T10:27:08Z", "digest": "sha1:3E2726G53KDLJJWFVTLOCO77LKIHH6NJ", "length": 6415, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "போர் விமானம், பயணிகள் விமானம், மின்சார கார் ஆகியவற்றை வென்ற மோட்டார் சைக்கிள் | A motorcycle that won the war plane, passenger aircraft and electric car - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nபோர் விமானம், பயணிகள் விமானம், மின்சார கார் ஆகியவற்றை வென்ற மோட்டார் சைக்கிள்\nஇஸ்தான்புல்: துருக்கியில் நடைபெற்ற வினோத போட்டியில் போர் விமானம், பயணிகள் விமானம், மின்சார கார் ஆகியவற்றை பந்தைய மோட்டார் சைக்கிள் தோற்கடித்தது. அந்நாட்டின் இஸ்தான்புல் விமான நிலையத்தில் இந்த போட்டி நடத்தப்பட்டது. வாகனங்கள் அனைத்தும் சீறிப்பாய்ந்த போதிலும் பந்தைய தூரத்தை மோட்டார் சைக்கிளை ஓட்டிய கெனான் சோபலூ முதலில் கடந்தார். அவரை அடுத்து பந்தைய காரும், போர் விமானமும் வந்தன.\nதுருக்கி போர் விமானம் பயணிகள் விமானம் மின்சார கார் மோட்டார் சைக்கிள்\nவடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சாதுர்யமானவர்: டொனால்டு டிரம்ப்\nமெக்சிக்கோவில் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழப்பு\nஜப்பான் அரசின் அகாசாகா அரண்மனையில் இன்று பகல் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவுடன் டிரம்ப் முக்கிய ஆலோசனை\nஇலங்கையில் திருமண விழாவில் முஸ்லிம் சமையல் கலைஞர் சமைத்ததால் உணவை உண்ண மறுத்த உறவினர்கள்\nஅமெரிக்காவின் மக்கோவா நகரில் உள்ள வனப்பகுதிக்குள் மாயமான பெண் மீட்பு\nகாத்மண்டு���ில் நிகழ்த்தப்பட்ட தொடர் வெடிகுண்டு தாக்குதலில் 4 பேர் பலி\nகோடைதொல்லைகளை நீக்கும் எலுமிச்சை இயன்ற வரையிலும் இலவச சிகிச்சை\nநாட்டின் முதலாவது பிரதமரான ஜவஹர்லால் நேருவின் 55வது நினைவு தினம் : சோனியா, ராகுல் காந்தி உள்ளிட்டோர் அஞ்சலி\n2வது முறையாக பிரதமராகும் நரேந்திர மோடி ; கட்சித் தலைவர்கள் மோடிக்கு மலர் கொத்துக்களுடன் வாழ்த்து\nபெரு நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவுகோலில் சுமார் 8 ஆக பதிவு\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஜப்பான் பயணம் : ஜப்பான் பிரதமருடன் கோல்ஃப் விளையாடி அசத்தல்\nதீவிரவாதி ஜாகீர் முசா கொல்லப்பட்டதன் எதிரொலி : காஷ்மீரில் வன்முறை வெடிப்பு; ஊரடங்கு உத்தரவு அமல்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://getvokal.com/question-tamil-pe/1E7MHI309-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95", "date_download": "2019-05-27T09:07:26Z", "digest": "sha1:Z4GER6WGEYZGFBLRKS6HLMYCMVGR2KIU", "length": 17417, "nlines": 79, "source_domain": "getvokal.com", "title": "பாண்டுரங்கன் கோவில் பற்றி கூறுக? » Pandurangan Kovil Patri Kooruga | Vokal™", "raw_content": "\nபாண்டுரங்கன் கோவில் பற்றி கூறுக\nஸ்ரீகிருஷ்ணன், பாண்டுரங்கன் என்ற திருநாமத்துடன், தனது மனைவி ருக்மிணியுடன் எழுந்தருளியிருக்கிறான். ஸ்ரீகிருஷ்ணன் பண்டரிநாதனாகக் கோயில் கொண்டதற்குப் பின்னணியில் சுவாரசியமானதொரு புராண நிகழ்வு பொதிந்திருக்கிறது. பாண்டுரங்கன் பக்தர்களின் உள்ளம் கவர்ந் தவன். பக்தர்களோடு கொஞ்சிக் குலாவுபவன். பல லீலைகளை நிகழ்த்துபவன். ஆலயத்தில் எப்போதும் விட்டலனைத் துதித்து, பக்தர்கள் பஜனைப் பாடல்களைப் பாடிய வண்ணம் இருக்கிறார்கள். பாண்டுரங்கனைத் துதிக்கும் 'அபங்’ என்ற மராத்தியப் பிரார்த்தனைப் பாடல்கள் மிகப் பிரபலம்.\nஸ்ரீகிருஷ்ணன், பாண்டுரங்கன் என்ற திருநாமத்துடன், தனது மனைவி ருக்மிணியுடன் எழுந்தருளியிருக்கிறான். ஸ்ரீகிருஷ்ணன் பண்டரிநாதனாகக் கோயில் கொண்டதற்குப் பின்னணியில் சுவாரசியமானதொரு புராண நிகழ்வு பொதிந்திருக்கிறது. பாண்டுரங்கன் பக்தர்களின் உள்ளம் கவர்ந் தவன். பக்தர்களோடு கொஞ்சிக் குலாவுபவன். பல லீலைகளை நிகழ்த்துபவன். ஆலயத்தில் எப்போதும் விட்டலனைத் துதித்து, பக்தர்கள் பஜனைப் பாடல்களைப் பாடிய வண்ணம் இருக்கிறார்��ள். பாண்டுரங்கனைத் துதிக்கும் 'அபங்’ என்ற மராத்தியப் பிரார்த்தனைப் பாடல்கள் மிகப் பிரபலம். Srikrishnan Pandurangan Enra Tirunamatthutan Tanathu Manaivi Rukminiyutan Ezhundaruliyirukkiran Srikrishnan Pantarinathanakak Koil Kontatharkup Pinnaniyil Chuvarachiyamanathoru Purana Nikazhvu Pothindirukkirathu Pandurangan Pakdarkalin Ullam Kavarn Dhawan Pakdarkalotu Konjik Kulavupavan Pala Lilaikalai Nikazhddupavan Aalayatthil Eppothum Vittalanaith Tuthitthu Pakdarkal Pajanaip Patalkalaip Patiya Vannam Irukkirarkal Panturankanaith Tuthikkum Apang’ Enra Maratthiyap Pirarddanaip Patalkal Mikap Pirapalam\nபாண்டுரங்கன் கோவில் பற்றி கூறுக\nபாண்டுரங்கனை தரிசிக்க வரும் பக்தர்களில் ஆண்கள் மேல்சட்டை அணியாமல் தான் ஆலயத்திற்குள் பிரவேசிக்கமுடியும். இந்த நடைமுறைதான் இங்கு பின்பற்றப்படுகிறது. இந்த ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள அர்த்த மண்டபம், மஹா जवाब पढ़िये\nபாண்டுரங்கன் கோவில் பற்றி கூறுக\nகும்பகோணத்தில் பாண்டுரங்க விட்டல்சாமி கோயில் என்ற பெயரில் ஒரு கோயில் உள்ளது. கும்பகோணத்தின் சோலையப்பன் தெருவில் கிருஷ்ணராவ் அக்கிரகாரத்திற்கும், விஜேந்திரசுவாமி படித்துறைக்கும் இடையே உள்ள சேதுபாவாசாமிजवाब पढ़िये\nபாண்டர்கங்கன் மற்றும் அவரது துணைவியார் ருக்மணி தேவி ஆகியோருக்கு பாண்டுவேங்கட கோவில் அமைந்துள்ளது. அதன் மத முக்கியத்துவமும்,தனித்துவமான கட்டிடக்கலை மற்றும் பாண்டுரங்கன் மற்றும் ருக்மணி தெய்வீக சிலைகள் जवाब पढ़िये\nபாண்டுரங்கன் கோவில், ஷெவபட், சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.சேலத்தில் இருந்து பாண்டுரங்கன் கோவில் வரை செல்ல நெடுஞ்சாலை 48 வழியாக 3 மணி நேரம் 27 நிமிடங்கள் (230.6 கிலோமீட்டர்)தூரம் உள்ளது. जवाब पढ़िये\nதென்னாங்கூர் பாண்டுரங்கன் கோவில் பற்றி கூறுக\nதென்னாங்கூர் (Thennangur) தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம். இங்கு பூரி ஜகன்னாதர் கோவிலைப் போல வடிவமைக்கப்பட்ட பாண்டுரங்கன் கோவில் ஒன்று உள்ளது. இது இந்துக் கடவுளாகிய மீனாட்சியजवाब पढ़िये\nபாண்டுரங்கன் கோவில் திருவிழாக்கள் பற்றி கூறுக\nபூரி ஜகன்னாதரின் வடிவமைப்பை ஒத்திருக்கும் இந்த கோயில் 120 ஆவது மிகப்பெரியதாக உள்ளது. அடி உயரமான கோபுரமும், 9.5 அடி உயரமுள்ள தங்க கலசங்களும் மேலே சுடர்சன சக்ரா. தி கோபுரத்தின் மேலே பறக்கும் குங்குமப்பூजवाब पढ़िये\nபாண்டுரங்கன் கோவில் எந்த கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது\nபாண்டுரங்கன் கோவில் சேலம் மாசத்தில் உள்ள ஷெவெப்பட் என்னும் ஊரில் உள்ளது. பாண்டுரங்கன் கோவில் சிவா பெருமான் கடவுளுக்கு அர்ப்பணிக்��ப்பட்டுள்ளது.जवाब पढ़िये\nதமிழ்நாட்டில் பாண்டுரங்கன் கோவில் எங்கு அமைந்துள்ளது\nதென்னாங்கூர் (Thennangur) தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம். இங்கு பூரி ஜகன்னாதர் கோவிலைப் போல வடிவமைக்கப்பட்ட பாண்டுரங்கன் கோவில் ஒன்று உள்ளது. இது இந்துக் கடவுளாகிய மீனாட்சியजवाब पढ़िये\nபிரகாதேஸ்வரர் கோவில் பற்றி கூறுக ... pirakathesvarar kovil patri kooruga\nஇக்கோயில் தமிழகத்தின் மிகமுக்கியமான சுற்றுலாத்தலமாக விளங்குகிறது.[4] 1987 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.[5] அழியாத சோழர் जवाब पढ़िये\nகரூர் முதல் பாண்டுரங்கன் கோவில் வரை எவ்வாறு பயணம் செய்ய வேண்டும்\nபாண்டுரங்கன் கோவில் வேலூர் அருகே அமைந்துள்ளது மற்றும் இக்கோவிலுக்கு கரூர் முதல் பயணம் செய்ய சேலம் மற்றும் கிருஷ்ணகிரி வழியே சுமார் 4 மணி 59 நிமிடம் (326.0 கிலோ மிட்டர் )தூரம் வரை பயணம் செய்ய வேண்டும்जवाब पढ़िये\nசத்யாதேஷ்வரர் கோவில் பற்றி கூறுக \nவிஹாரா சத்ய தர்மம் பெனாவா துறைமுகத்தில் உள்ள ஒரு நவீன சீன கோவிலாகும். இது சீன நாட்டுப்புற மதத்தின் தென்கிழக்கு ஆசிய பெயர்களான \"சத்ய தர்மம்\" அல்லது \"ஷீனிசம்\" என்ற கோவிலாகும். மற்ற சீன கோயில்களைப் போலவுजवाब पढ़िये\nசாமுண்டேஷ்வரி கோவில் பற்றி கூறுக \nநாமக்கல் முதல் பாண்டுரங்கன் கோவில் வரை பயணிப்பது எப்படி\nநாமக்கல் முதல் பாண்டுரங்கன் கோவில் வரை பயணிக்க உள்ள நேரம் 4 மணி 34 நிமிடம் ஆகும். நாமக்கல் முதல் பாண்டுரங்கன் கோவில் வரை பயணிக்க உள்ள தூரம் 282.7 கிலோமீட்டர் தூரம் வரை பயணம் செய்து பாண்டுரங்கன் கோவிजवाब पढ़िये\nஎவ்வாறு தூத்துக்குடியில் இருந்து பாண்டுரங்கன் கோவில் வரை பயணம் செல்வது\nதூத்துக்குடியில் இருந்து பாண்டுரங்கன் கோவில் வரை சுமார் 354.6 கிலோ மீட்டர் பயணிக்க வேண்டும். தூத்துக்குடியில் இருந்து பாண்டுரங்கன் கோவில் வரை பயணிக்க 6 மணி நேரம் 18 நிமிடங்கள் ஆகிறது.जवाब पढ़िये\nஎன். பாண்டுரங்கன் பற்றி கூறுக\nஎன். பாண்டுரங்கன் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழக சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், பெரணமல்லூர் தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகजवाब पढ़िये\nதிரிபுரா சுந்தரி கோவில் பற்றி கூறு��� \nபத்து மகாவித்தியாக்களில் ஒரு தேவியும், ஒருவரும் ஆவார். அவள் மகாக்காலி தேவியின் வடிவம். லலிதா சாகஸ்ரநாமத்தில் தேவியும், லலிதாபகாயா (லலிதாவின் தெய்வத்தின் கதை) யும் இந்து மதத்தில் உள்ளவையாகும். ஷக்திஸிலजवाब पढ़िये\nஉப்பிலியப்பன் கோவில் தரிசனம் பற்றி கூறுக ...Uppiliyappan kovil tarichanam badri kuruka\nஉப்பிலியப்பன் முனிவரே மற்றும் இந்து கடவுளான பூமே தேவி, பிரம்மா மற்றும் சிவன் ஆகியவற்றிற்கு தோன்றியதாக நம்பப்படுகிறது. கோவில் ஆறு தினசரி சடங்குகள் மற்றும் மூன்று வருடாந்திர திருவிழாக்களைக் கொண்டாடுகிறதजवाब पढ़िये\nசத்தியநாதசுவாமி கோவில் பற்றி கூறுக \nஇந்திரன் இங்குள்ள இறைவனை வழிபட உண்டாக்கிய தீர்த்தம் இந்திர தீர்த்தம். இது தற்போது வேப்பங்குளம் என வழங்கப் பெறுகிறது. இந்த தீர்த்தம் தற்போது நன்கு பராமரிக்கப்படாத நிலையிலுள்ளது. இத்தலத்திலுள்ள இறைவனை பजवाब पढ़िये\nபைரவர் கோவில் பற்றி கூறுக \nபைரவர் சிவபெருமானின் அறுபத்து நான்கு திருமேனிகளுள் ஒருவராவார். வைரவர் என்றும் அறியப்படுகிறார். பைரவரின் வாகனமாக நாய் குறிப்பிடப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டில் நாய்களுக்கு பைரவர் என்ற பொதுப் பெயரும் வजवाब पढ़िये\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://getvokal.com/question-tamil-pe/VU7ESKBJ6-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-27T09:11:02Z", "digest": "sha1:ZVTV6MWVAAXIG3D7SYCSMQBUC5DNEN32", "length": 23539, "nlines": 86, "source_domain": "getvokal.com", "title": "பெங்களூரிலிருந்து மாரியம்மன் கோவிளுக்கு எவ்வாறு செல்ல வேண்டும்? » Penkalurilirundu Maariamman Kovilukku Evvaru Sella Vendum | Vokal™", "raw_content": "\nபெங்களூரிலிருந்து மாரியம்மன் கோவிளுக்கு எவ்வாறு செல்ல வேண்டும்\nசமயபுரம் மாரியம்மன் கோயில் தமிழ் நாட்டில் திருச்சிராப்பள்ளிக்கு வடக்கே காவிரியின் வட கரையிலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மாரியம்மன் கோயிலாகும். அம்மனை வழிபட தமிழகம் மட்டுமன்றி வெளி மாநிலத்தவரும், பிற நாட்டு சுற்றுலாப் பயணிகளும் வருகின்றனர். செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் சித்திரைத் தேர்த்திருவிழா, ஆடி வெள்ளி, பூச்சொரிதல் விழா போன்ற விழாக்காலங்களிலும் கூட்டம��� அதிகமாகிறது. ஆடி மாதத்தில் எல்லா வெள்ளிக் கிழமைகளிலும் கூட்டம் கட்டுக்கடங்காத அளவில் இருக்கும். குறிப்பாக ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இக்கோவிலுக்கு பெங்களூரில் இருந்து ஓசூர், தருமபுரி, நாமக்கல் வழியாக பயணிக்க வேண்டும்.\nசமயபுரம் மாரியம்மன் கோயில் தமிழ் நாட்டில் திருச்சிராப்பள்ளிக்கு வடக்கே காவிரியின் வட கரையிலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மாரியம்மன் கோயிலாகும். அம்மனை வழிபட தமிழகம் மட்டுமன்றி வெளி மாநிலத்தவரும், பிற நாட்டு சுற்றுலாப் பயணிகளும் வருகின்றனர். செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் சித்திரைத் தேர்த்திருவிழா, ஆடி வெள்ளி, பூச்சொரிதல் விழா போன்ற விழாக்காலங்களிலும் கூட்டம் அதிகமாகிறது. ஆடி மாதத்தில் எல்லா வெள்ளிக் கிழமைகளிலும் கூட்டம் கட்டுக்கடங்காத அளவில் இருக்கும். குறிப்பாக ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இக்கோவிலுக்கு பெங்களூரில் இருந்து ஓசூர், தருமபுரி, நாமக்கல் வழியாக பயணிக்க வேண்டும். Samayapuram Mariyamman Koil Tamil Nattil Tiruchchirappallikku Vatakke Kaviriyin Vata Karaiyilirundu Chumar 15 Kilo Mittar Turatthil Ulla Mariyamman Koyilakum Ammanai Vazhipata Tamilakam Mattumanri Veli Manilatthavarum Fira Nattu Churrulap Payanikalum Varukinranar Chevvay Velli Marrum Nyayirruk Kizhamaikalilum Chitthiraith Terddiruvizha Audi Velli Puchchorithal Vizha Ponra Vizhakkalankalilum Koottam Athikamakirathu Audi Mathatthil Ella Vellik Kizhamaikalilum Koottam Kattukkatankatha Alavil Irukkum Kurippaka Audi Kataichi Vellikkizhamaiyai Mikachchirappaka Kontatappatukirathu Ikkovilukku Penkaluril Irundu Hosur Tarumapuri Namakkal Vazhiyaka Payanikka Ventum\nபெங்களூரிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிளுக்கு எவ்வாறு செல்ல வேண்டும்\nதிருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் என்பது திருவில்லிபுத்தூரில் அமைந்துள்ள பழமையானதும், ஆழ்வார்களுள் பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் அவதரித்த திருத்தலம் மற்றும் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இந்து மத வைணவ கோजवाब पढ़िये\nஅரியலூரிலிருந்து கோட்டை மாரியம்மன் கோவிளுக்கு எவ்வாறு செல்ல வேண்டும்\nஅருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவில் சேலம் மாவட்டத்தில், சேலம் மாநகரின் மையப் பகுதியில் உள்ளது.அரியலூரிலிருந்து கோட்டை மாரியம்மன் கோவில் வரை செல்ல சுமார் 3 மணி 10 நிமிடம் (185.1 கிலோமீட்டர்) தூரம் ஆகும்जवाब पढ़िये\nபெங்குலூரிலிருந்து புன்னை நல்லூர் மாரியம்மன் கோவிளுக்கு எவ்வாறு செல்ல வேண்டும்\nபுன்னைநல்லூர் முத்து மாரியம்மன் கோயில், தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டம், புன்னைநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ளது. இங்கு முத்துமாரியம்மன் புற்று வடிவில் அருள்பாலிக்கிறார்.பெங்களூரிலிருந்து புன்னைநல்லூர் மजवाब पढ़िये\nபெங்களூரிலிருந்து மண்டிக்காடு பகவதி அம்மன் கோவிளுக்கு வேண்டும்\nமண்டிக்காடு பகவதி கோயில் இந்து கோவில். அம்மன் பகவதி உள்ளது. இது தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு கடற்கரையில் கொலாஹெல் அருகே அமைந்துள்ளது.பெங்களூரிலிருந்து மண்டிக்காடு பகவதி அம்மன் கோவில்जवाब पढ़िये\nபெங்களூரிலிருந்து கூடலழகர் கோவிலுக்கு எவ்வாறு செல்ல வேண்டும்\nபெங்களூரிலிருந்து கூடலழகர் கோவிலுக்கு செல்ல சுமார் 7 மணி 30 நிமிடம் மற்றும் 436 கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டும். மற்றும் இக்கோவிலுக்கு பெங்களூரிலிருந்து ஓசூர், ஷூலகிரி, போலுப்பள்ளி, காவேரிப்பட்டினமजवाब पढ़िये\nதிண்டுக்கல்லில் இருந்து பாண்டுரங்கன் கோவிளுக்கு எவ்வாறு செல்ல வேண்டும்\nபாண்டுரங்கனை தரிசிக்க வரும் பக்தர்களில் ஆண்கள் மேல்சட்டை அணியாமல் தான் ஆலயத்திற்குள் பிரவேசிக்கமுடியும். இந்த நடைமுறைதான் இங்கு பின்பற்றப்படுகிறது. இந்த ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள அர்த்த மண்டபம், மஹாजवाब पढ़िये\nநாகப்பட்டினத்தில் இருந்து பார்த்தசாரதி கோவிளுக்கு எவ்வாறு செல்ல வேண்டும்\nஸ்ரீ பார்த்தசாரதி சுவாமிக்கும் ஆனி மாதத்தில் ஸ்ரீ அழகியசிங்கருக்கும் பெரிய அளவில் பிரம்மோற்சவங்கள் நடைபெறுகின்றன. அதனுடன் ஸ்ரீ ராமானுஜர் (ஏப்ரல்/ மே), ஸ்ரீ மணவாளமாமுனிகள் மற்றும் மற்ற ஆழ்வார்களுக்கும்जवाब पढ़िये\nபெங்கலூரிலிருந்து பைரவர் கோவிளுக்கு எவ்வாறு செல்ல வேண்டும்\nபைரவர் (மகாகலா பைரவர்) இந்து தந்த்ரி தெய்வம் இந்துக்களால் வணங்கப்படுகிறது. ஷீவிசத்தில், சிவன் சிலை உடைப்புடன் தொடர்புடையது.திரி அமைப்பு, பைரா ப்ரஹ்மனுக்கு ஒத்ததாக.பெங்கலூரிலிருந்து பைரவர் கோவில் வரை சजवाब पढ़िये\nஅரியலூரில் இருந்து சாரங்கபாணி கோவிளுக்கு எவ்வாறு செல்ல வேண்டும்\nசாரங்கபாணி கோயில் இந்தியாவின் கும்பகோணத்தில் அமைந்துள்ள விஷ்ணுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்து ஆலயம் ஆகும். இது 12 திவ்யா புனிதர்களால் அல்லது ஆல்வார்களால் நளாயிர திவ்ய பிரபந்தத்தில் மதிக்கப்படும் 108 जवाब पढ़िये\nகொச்சியில் இருந்து பைரவர் கோவிளுக்கு எவ்வாறு செல்ல வேண்டும்\nபைரவ���ை சொர்ணாகர்ஷண பைரவர், யோக பைரவர், ஆதி பைரவர், கால பைரவர், உக்ர பைரவர் என்றெல்லாம் அழைக்கின்றார்கள்.கொச்சியில் இருந்து பைரவர் கோவில் வரை செல்ல சுமார் 53 மணி (3,183.2 கிலோமீட்டர்) தூரம் ஆகும்.கொச்சजवाब पढ़िये\nநீலகிரிலிருந்து ஆதிபராசக்தி கோவிளுக்கு எவ்வாறு செல்ல வேண்டும்\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேல்மருவத்தூர் எனும் ஊரில் அமைந்துள்ளது. இத்தளத்தின் மூலவரான ஆதிபராசக்தி சித்தர்களின் தலைவி எனவும், இத்தளத்தில் எண்ணற்ற சித்தர்கள் உரைந்துள்ளजवाब पढ़िये\nநாமக்கல்லில் இருந்து ஆஞ்சநேயர் கோவிளுக்கு எவ்வாறு செல்ல வேண்டும்\nஅனுமன் இராமன் மீது கொண்ட அளவற்ற பக்தியால் இராமனின் தொண்டனாக விளங்கியவர். அனுமன் வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சாரியத்தைக் கடைப்பிடித்தவர். பிற்காலத்தில் வட இந்தியாவில் அனுமனை சிவனின் அவதாரமாகவும் கருதுபவजवाब पढ़िये\nசென்னை இருந்து ஆதிபராசக்தி கோவிளுக்கு எவ்வாறு செல்ல வேண்டும்\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேல்மருவத்தூர் எனும் ஊரில் அமைந்துள்ளது. சென்னை இருந்து ஆதிபராசக்தி கோவில் வரை செல்ல சுமார் 2 மணி 9 நிமிடம் (96.9 கிலோமீட்டர்) தூரம் ஆகும்.சजवाब पढ़िये\n.கரூர் முதல் மகுடீஸ்வரர் கோவிளுக்கு எவ்வாறு செல்ல வேண்டும்\nகாவிரி நதி கோவிலின் முன்னால் செல்கிறது. இக்கோயில் ஈரோடு மாவட்டத்தில் இருந்து 40 கி.மீ., தூரத்தில் உள்ளது. கரூர்-ஈரோடு ரயில் பாதையில் கொடூடி ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த கோயில் இரயில் நிலையம் அருகிजवाब पढ़िये\nகொச்சியில் இருந்து பார்த்தசாரதி கோவிளுக்கு எவ்வாறு செல்ல வேண்டும்\nபார்த்தசாரதி கோயில் (பெருமாள் கோயில்) 8ஆம் நூற்றாண்டின் இந்து வைஷ்ணவக் கோயில்களில் ஒன்றாகும். வைணவர்களின் 108 திவ்விய தேசங்களில் ஒன்றான, கோயில் கோபுரங்களும் மண்டபங்களும், நுட்பமான சிற்பக் கலைகளும் நிறजवाब पढ़िये\nகாஞ்சிபுரத்தில் இருந்து ஹயகீரிவர் கோவிளுக்கு எவ்வாறு செல்ல வேண்டும்\nஹயகீரிவர் தூய மெய்ஞ்ஞான வடிவமும் ஸ்படிகம் போன்று தூய்மையானவரும் அறிவு யாவற்றுக்கும் ஆதாரமானவருமாகிய ஹயக்கிரீவரை வணங்குகிறேன் எனும் பொருளுடைய ஸ்தோத்திரம்.\"ஞானானந்த மயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம் ஆதாजवाब पढ़िये\nகாஞ்சிபுரம் முதல் கோல���டன் கோவிளுக்கு எவ்வாறு செல்ல வேண்டும்\nஸ்ரீபுரம் பொற்கோயில் இந்திய மாநிலம் தமிழ்நாட்டின் வேலூர் அருகே திருமலைக்கோடி எனும் ஸ்ரீபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீலட்சுமி நாராயணி பொற்கோயில் ஆகும்.காஞ்சிபுரம் முதல் கோல்டன் கோவிளுக்கு செல்ல சுமார் 1 மணிजवाब पढ़िये\nகொச்சியிலிருந்து அழகர் கோவிளுக்கு எவ்வாறு செல்ல வேண்டும்\nஅழகர் கோயில் மதுரையிலிருந்து 21 கி.மீ. தொலைவில் உள்ள அழகர் மலையில் அமைந்துள்ள திருமால் கோவிலாகும். திருமாலிருஞ்சோலை என்று வைணவர்களால் அழைக்கப்படும் இக்கோயில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் (பாடப்பெற்ற) செயजवाब पढ़िये\nபெங்களூரிலிருந்து கால பைரவர் கோவிலுக்கு எவ்வாறு செல்ல வேண்டும்\nபெங்களூரிலிருந்து கால பைரவர் கோவிலுக்கு செல்ல சுமார் 8 மணி 18 நிமிடம் மற்றும் 429 கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டும். மற்றும் இக்கோவிலுக்கு பெங்களூரிலிருந்து ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ராசிபजवाब पढ़िये\nசமயபுரம் மாரியம்மன் கோயில்தமிழ் நாட்டில் திருச்சிராப்பள்ளிக்கு வடக்கே காவிரியின் வட கரையிலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மாரியம்மன் கோயிலாகும். பெங்களூரிலிருந்து மாரியம்மன் கோவில் வரை செல்ல சுமார் 6 மணி 50 நிமிடம் (336.4 கிலோமீட்டர்) தூரம் ஆகும்.பெங்களூரிலிருந்து ஓசூர்,கிருஷ்ணகிரி,தர்மபுரி,நாமக்கல் வழியாக மாரியம்மன் கோவிளுக்கு செல்ல வேண்டும்.\nசமயபுரம் மாரியம்மன் கோயில்தமிழ் நாட்டில் திருச்சிராப்பள்ளிக்கு வடக்கே காவிரியின் வட கரையிலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மாரியம்மன் கோயிலாகும். பெங்களூரிலிருந்து மாரியம்மன் கோவில் வரை செல்ல சுமார் 6 மணி 50 நிமிடம் (336.4 கிலோமீட்டர்) தூரம் ஆகும்.பெங்களூரிலிருந்து ஓசூர்,கிருஷ்ணகிரி,தர்மபுரி,நாமக்கல் வழியாக மாரியம்மன் கோவிளுக்கு செல்ல வேண்டும். Samayapuram Mariyamman Koyildamizh Nattil Tiruchchirappallikku Vatakke Kaviriyin Vata Karaiyilirundu Chumar 15 Kilo Mittar Turatthil Ulla Mariyamman Koyilakum Penkalurilirundu Mariyamman Kovil Varai Chella Chumar 6 Mane 50 Nimitam (336.4 Kilomittar Turam Aakum Penkalurilirundu Hosur Krishnakiri Dharmapuri Namakkal Vazhiyaka Mariyamman Kovilukku Chella Ventum\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/10/22010953/In-a-dispute-with-a-young-girlKilling-girlPolice-InspectorSuspension.vpf", "date_download": "2019-05-27T10:21:22Z", "digest": "sha1:XU5PML2XNCWKV5VSVQOYH2KONCUGKHN4", "length": 18510, "nlines": 144, "source_domain": "www.dailythanthi.com", "title": "In a dispute with a young girl Killing girl: Police Inspector Suspension of work || இளம்பெண்ணை கிண்டல் செய்த தகராறில் பெண் கொலை: போலீஸ் இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஇளம்பெண்ணை கிண்டல் செய்த தகராறில் பெண் கொலை: போலீஸ் இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம் + \"||\" + In a dispute with a young girl Killing girl: Police Inspector Suspension of work\nஇளம்பெண்ணை கிண்டல் செய்த தகராறில் பெண் கொலை: போலீஸ் இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம்\nஇளம்பெண்ணை கிண்டல் செய்த தகராறில் கத்தியால் குத்தி பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், இளம்பெண்ணின் தாயார் அளித்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்காததால் இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.\nபதிவு: அக்டோபர் 22, 2018 05:15 AM\nசென்னை ராயபுரம் செட்டித்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பிரேம்குமார்(வயது 40). இவருடைய மனைவி பரமேஸ்வரி(38). சம்பவத்தன்று இவர்களுடைய 16 வயது மகளை பக்கத்து வீட்டில் வசிக்கும் வினோத்குமார்(25) என்ற வாலிபர் கிண்டல் செய்தார்.\nஇது குறித்து பரமேஸ்வரி அளித்த புகாரின்பேரில் ராயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராபர்ட், வினோத்குமாரை போலீஸ் நிலையம் வரவழைத்து கண்டித்து அனுப்பி வைத்து விட்டார்.\nஇதற்கிடையில் வேலை முடிந்து இரவில் வீட்டுக்கு வந்த பிரேம்குமார், தனது மகளை கிண்டல் செய்தது குறித்து வினோத்குமார் வீட்டுக்கு சென்று அவரை கண்டித்தார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதால் பிரேம்குமாரை, வினோத்குமார் அடித்து உதைத்தார்.\nஇதுபற்றி அறிந்ததும் பாரிமுனை ரேவ் பகுதியில் உள்ள பிரேம்குமாரின் உறவினர்கள் அங்கு திரண்டு வந்து வினோத்குமார் வீட்டுக்கு சென்று அவரை கண்டித்தனர். இதனால் மோதல் வெடித்தது. இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பில் ஈடுபட்டனர்.\nஇதில் ஆத்திரம் அடைந்த வினோத்குமார், வீட்டில் இருந்த கத்தியால் பிரேம்குமாரின் உறவினர்களை சரமாரியாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்த மேரி(40) என்ற பெண் பரிதாபமாக இறந்தார். இதை தடுக்க முயன்ற மேரியின் தங்கை மெர்லின், பிரேம்குமார் இருவரும் படுகாயம் அடைந்து, ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇது குறித்து ராயபுரம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து வினோத்குமார், அவருடைய தம்பி தமிழ்செல்வன்(24), உறவினர் சங்கர்(27) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.\nஇளம்பெண்ணின் தாய�� பரமேஸ்வரி அளித்த புகாரில் வினோத்குமார் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் மோதல் சம்பவமும், அநியாயமாக ஒரு அப்பாவி பெண் கொலை செய்யப்பட்டு இருக்க மாட்டார் என அந்த பகுதி பொதுமக்கள் ஆத்திரம் அடைந்தனர்.\nஇது தொடர்பாக போலீசார் மீது பரவலாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த விவகாரத்தில் இன்ஸ்பெக்டர் ராஜாராபர்ட் சரியாக செயல்படவில்லை என்றும் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதுபற்றி விசாரணை நடத்தும்படி போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார்.\nஅதன்பேரில் வடசென்னை கூடுதல் கமி‌ஷனர் தினகரன், இணை கமி‌ஷனர் பிரேம் ஆனந்த் சின்கா ஆகியோரது மேற்பார்வையில் விசாரணை நடத்தப்பட்டது. அதில் பரமேஸ்வரி முதலில் புகார் அளித்தபோதே வினோத்குமார் மீது இன்ஸ்பெக்டர் ராஜாராபர்ட் உரிய நடவடிக்கை எடுத்து இருந்தால் இந்த பெண் கொலையை தடுத்து இருக்கலாம் என தெரியவந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் ராஜாராபர்ட் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.\nபெண் கொலை சம்பவத்துக்கு முன்னதாக பிரேம்குமார் மற்றும் அவர்களது உறவினர்களுடன் தகராறில் ஈடுபட்டதாக, கைதான வினோத்குமாரின் மனைவி விஜயலட்சுமி(23) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே கைதான 3 பேருடன் சேர்த்து அவரையும் சிறையில் அடைத்தனர்.\n1. திருச்சுழி போலீஸ் நிலையம் அருகே நடந்த அ.தி.மு.க. பிரமுகர் கொலையில் நண்பர்களுக்கு தொடர்பா\nதிருச்சுழி போலீஸ் நிலையம் அருகே நடந்த அ.தி.மு.க. பிரமுகர் கொலையில் நண்பர்களுக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். இதைத்தொடர்ந்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.\n2. தூங்கி கொண்டிருந்தவர் தலையை துண்டித்து கொலை: 9 ஆண்டுகள் காத்திருந்து பழி தீர்த்த கொலையாளிகள் 7 பேருக்கு வலைவீச்சு\nமதுரையில் வீட்டில் தூங்கி கொண்டிருந்தவர் தலையை துண்டித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 9 ஆண்டுகள் காத்திருந்து கொலையாளிகள் பழி தீர்த்துள்ளனர். இதுதொடர்பாக 7 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\n3. செங்கம் அருகே ஓய்வு பெற்ற தபால் ஊழியர் வீட்டில் 50 பவுன் நகை, ரூ.3 லட்சம் கொள்ளை உறவினர்கள் கைவரிசையா\nசெங்கம் அருகே ஓய்வு பெற்ற தபால் ஊழியர் வீட்டில் 50 பவுன் நகை, ரூ.3 லட்சத்தை உறவினர்கள் கொள்ளையடித்து சென்றார்களா என போலீசார் விசாரணை நடத���தி வருகின்றனர்.\n4. கமுதி அருகே இளம்பெண்ணை கொன்றுவிட்டு காதலன் கொன்றதாக நாடகமாடிய உறவினர்கள்; அரசு நிவாரணமாக ரூ.4 லட்சத்தை பெற்று மோசடி செய்ததும் அம்பலம்\nஇளம்பெண்ணை அவருடைய உறவினர்களே கொடூரமாக கொன்றுவிட்டு, அவருடைய கள்ளக்காதலன் கொன்றதாக திசை திருப்பிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிய வைத்து அரசு நிவாரணமாக ரூ.4 லட்சத்தை மோசடியாக பெற்றதும் தற்போது அம்பலமாகி உள்ளது.\n5. கோபி அருகே பரிதாபம் மரத்தில் கார் மோதி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பலி; போலீஸ் நண்பராக உடன் சென்ற வாலிபர் படுகாயம்\nகோபி அருகே மரத்தில் கார் மோதியதில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பலியானார். போலீஸ் நண்பராக உடன் சென்ற வாலிபரும் படுகாயம் அடைந்தார்.\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n1. திருமணத்திற்கு மறுத்ததால் உல்லாச வீடியோக்களை முகநூலில் வெளியிட்ட காதலி : அவமானத்தால் ஊழியர் தற்கொலை\n2. தாய் அடிக்கடி செல்போனில் பேசியதால் மனமுடைந்த மகன் தூக்குப்போட்டு தற்கொலை\n3. செட்டிகுளத்தில் தெர்மாகோலால் கட்டப்படும் வீடு ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்\n4. மதுரையில் பட்டப்பகலில் வீடுபுகுந்து பயங்கரம்: தூங்கிக் கொண்டிருந்தவரின் தலையை துண்டித்து எடுத்துச் சென்ற கும்பல்\n5. 17 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த எலக்ட்ரீசியன் மறுவாழ்வுக்கு கலெக்டர் உதவி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/05/16043814/1241941/Theresa-May-will-put-her-Brexit-deal-to-a-vote-for.vpf", "date_download": "2019-05-27T10:17:22Z", "digest": "sha1:XLMFW7VJF2PFYX4E5QEM7S6S467BVYBB", "length": 16627, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் மீது அடுத்த மாதம் ஓட்டெடுப்பு || Theresa May will put her Brexit deal to a vote for the fourth time", "raw_content": "\nசென்னை 27-05-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\n‘பிரெக்ஸிட���’ ஒப்பந்தம் மீது அடுத்த மாதம் ஓட்டெடுப்பு\n‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் மீது இங்கிலாந்து நாடாளுமன்றத்தில், அடுத்த மாதம் (ஜூன்) 3-ந் தேதி 4-வது முறையாக ஓட்டெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.\n‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் மீது இங்கிலாந்து நாடாளுமன்றத்தில், அடுத்த மாதம் (ஜூன்) 3-ந் தேதி 4-வது முறையாக ஓட்டெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.\nஇங்கிலாந்தில் கடந்த 2016-ம் ஆண்டு நடத்தப்பட்ட பொதுவாக்கெடுப்பு முடிவின் அடிப்படையில், 2019 மார்ச் இறுதிக்குள் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற முடிவு செய்யப்பட்டது.\nஆனால், ‘பிரெக்ஸிட்’ தொடர்பாக ஐரோப்பிய கூட்டமைப்புடன் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே ஏற்படுத்திய ஒப்பந்தத்துக்கு, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் கிடைக்கவில்லை.\n‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் 3 முறை தோல்விகளை சந்தித்ததால், தெரசா மேவின் கோரிக்கையின் பேரில், ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதற்கான காலக்கெடு வருகிற அக்டோபர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டது.\nஇந்நிலையில், ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் மீது இங்கிலாந்து நாடாளுமன்றத்தில், அடுத்த மாதம் (ஜூன்) 3-ந் தேதி 4-வது முறையாக ஓட்டெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.\nஇதற்கு முன் ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் தொடர்பாக நடத்தப்பட்ட ஓட்டெடுப்புகள் அனைத்தும் பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் நிராகரிக்கப்பட்ட நிலையில், அடுத்த மாதம் நடைபெறும் ஓட்டெடுப்பு தெரசா மேவுக்கு கைகொடுக்குமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\nஇந்த ஓட்டெடுப்பும் தோல்வியில் முடிந்தால் இங்கிலாந்து, ஒப்பந்தம் இன்றி ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து, வெளியேற வேண்டிய நெருக்கடி ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.\nபிரெக்சிட் உடன்படிக்கை | பிரதமர் தெரசா மே\nபிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க கமல்ஹாசனுக்கு அழைப்பு\nநாட்டிற்கு நான் பிரதமர், உங்களுக்கு நான் சேவகன் - வாரணாசி மக்களிடம் மோடி உருக்கம்\nசிக்கிம் முதல்வராக பி.எஸ். கோலே பதவியேற்றார்\nகாசி விசுவநாதர் கோவிலில் மோடி வழிபாடு- வாரணாசியில் விழாகோலம்\nநேரு நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மன்மோகன் சிங் மரியாதை\nநேபாள தலைநகர் காத்மண்டுவில் மூன்��ு வெவ்வேறு குண்டுவெடிப்புகளில் 4 பேர் பலி\nமாபெரும் வெற்றிக்கு பின்னர் தாயாரிடம் ஆசி பெற்றார் மோடி\nகாசி விசுவநாதர் கோவிலில் மோடி வழிபாடு- வாரணாசியில் விழாகோலம்\nஇசைக்கச்சேரியில் பாடியபோது சோகம்- தந்தையின் மரணத்தை மறைத்து மகளின் திருமணத்தை நடத்திய உறவினர்கள்\nஅதிமுக தொண்டர்களால் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளேன்- திருநாவுக்கரசர் எம்பி\nநாட்டிற்கு நான் பிரதமர், உங்களுக்கு சேவகன் - வாரணாசி மக்களிடம் மோடி உருக்கம்\nகரூரில் தம்பிதுரையை வீழ்த்தியது எப்படி- காங்கிரஸ் எம்பி பரபரப்பு பேட்டி\nபிரெக்ஸிட் விவகாரம் - இங்கிலாந்து பெண் மந்திரி பதவி விலகல்\nஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற எதிர்க்கட்சியின் உதவியை நாடும் தெரசா மே\n‘பிரெக்ஸிட்’ காலக்கெடு நீட்டிப்பு - ஐரோப்பிய கூட்டமைப்பு முடிவு\nபிரெக்சிட்டை தாமதப்படுத்தும் மசோதாவுக்கு பிரிட்டன் ராணி ஒப்புதல்\nபிரெக்சிட் காலக்கெடுவை ஜூன் 30 வரை நீட்டிக்க வேண்டும் - ஐரோப்பிய ஒன்றியத்துக்கு தெரசா மே கோரிக்கை\nதிட்டக்குடி என்ஜினீயருக்கு பேஸ்புக் மூலம் அடித்த யோகம்\nஉலகிலேயே விலை உயர்ந்த மருந்து இதுதான் -கோடிகளில் விற்பனை விலை\nஓ.பன்னீர் செல்வத்தை மீண்டும் தமிழக முதல்வராக்க திட்டம்- தங்க தமிழ்ச்செல்வன்\nஅனுராக் காஷ்யப் மோடிக்கு வாழ்த்துக்கூறி என்ன சொன்னார்\nதமிழக பா.ஜனதாவைச் சேர்ந்த ஒருவருக்கு மந்திரி பதவி\nபாராளுமன்ற தேர்தல்- தமிழகத்தில் மிக அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது யார்\nஉலகக்கோப்பையில் இந்த மூன்று பேட்ஸ்மேன்களும் ஜொலிப்பார்கள்: ஸ்டீவ் வாக் கணிப்பு\nஅன்று வெற்றியை கொண்டாடிய ரசிகன், இன்று ஒரு வீரன்: ஹர்திக் பாண்டியா\nமாநில கட்சி அந்தஸ்தை இழந்தது தேமுதிக\nதமிழகத்தில் எம்.பி. தேர்தலில் வென்ற அரசியல் வாரிசுகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-05-27T09:07:09Z", "digest": "sha1:MYOX4UBTC74MPH6E6W66RMP3ASRFK6KL", "length": 17742, "nlines": 153, "source_domain": "ctr24.com", "title": "”டைனோசரை கண்டுபிடித்தது பிரம்மன்தான்; வேதத்தில் தகவல்” -அறிவியல் மாந��ட்டில் பேராசிரியர் | CTR24 ”டைனோசரை கண்டுபிடித்தது பிரம்மன்தான்; வேதத்தில் தகவல்” -அறிவியல் மாநாட்டில் பேராசிரியர் – CTR24", "raw_content": "\nஎதிர்வரும் தினங்களில் நாட்டில் விஷவாயு தாக்குதல் நடக்கலாமென ஒரு தகவல் உலாவிவருவதாக எதிர்க் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்\nதமிழ் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க அரசாங்கம் தவறியுள்ளது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது\nபிரிட்டிஸ் கொலம்பிய வீடு விற்பனைத் துறையில் பாரியளவில் நிதிச் முறைகேட்டுடின் மூலம் பணம் உள்ளீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது\nவாக்கு இயந்திரத்தில் குளறுபடி ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று இந்திய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் சரத்பவார் எச்சரிக்கை விடுத்துள்ளார்\nதமிழர்கள் மீதான அரசின் நம்பிக்கையின்மையே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பலம்பெறக் காரணம் என அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்\nஅரச தலைவரும் பிரதமரும் அதிகாரப் போட்டியில் இருந்ததன் விளைவாகவே நாட்டின் இந்த நிலைக்கு காரணம் என்று ஜே.வி.பி.யின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்\nபிரிட்டிஷ் கொலம்பியாவின் நனைமோ லேடிசிமித் (Nanaimo-Ladysmith) நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தலில் பசுமைக் கட்சியின் வேட்பாளர் Paul Manly வெற்றி பெற்றுள்ளார்\nநைஜீரியாவில் இந்திய மாலுமிகள் ஐந்து பேர் கடத்தப்பட்டுள்ளமையை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உறுதிப்படுத்தியுள்ளார்\nஅடிப்படைவாத கொள்கைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு தேவையென இலங்கை பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்\nமுன்னாள் போராளிகள் சிலருக்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவோடு தொடர்பு இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்\n”டைனோசரை கண்டுபிடித்தது பிரம்மன்தான்; வேதத்தில் தகவல்” -அறிவியல் மாநாட்டில் பேராசிரியர்\nறிவியல் மாநாட்டில் தனது ஆய்வறிக்கையை சமர்ப்பித்துள்ள பஞ்சாப் பல்கலைகழகத்தின் புவியியல் துறை துணைப் பேராசிரியர் அஷு கோஸ்லா உலகை படைத்த கடவுள் பிரம்மனுக்கு டைனோசர் பற்றி தெரியும் என்றும் மற்றவர்கள் யாரும் சொல்வதற்கு முன்னரே வேதத்திலேயே டைனோசர் பற்றி அவர் குறிப்பிட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவில் டைனோசர்கள் இருந்துள்ளன. ராஜசுரஸ் எனும் டைனோசர் இந்தியாவைச் சேர்ந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.\n” நமது வேதத்தில் இருந்து தான் அமெரிக்கர்களும், பிரிட்டிஷ்காரர்களும் டைனோசர் எனும் விஷயத்தை தெரிந்துகொண்டுள்ளார். 6.5 கோடி வருடத்துக்கு முன்னரே டைனோசர்கள் இருந்திருந்தாலும், கடவுள் பிரம்மனுக்கு உள்ள அளவற்ற ஆன்மீக சக்தி மூலம் டைனோசர்கள் பற்றி அறிந்திருந்தார்.\nவேதத்தில் டைனோசர் பற்றி அவர் குறிப்பிட்டுள்ளார். டைனோசர் எனும் வார்த்தையே சமஸ்கிருதத்தில் இருந்து வந்தது. டைனோ என்றால் ‘கோரமான’ எனப் பொருள் சமஸ்கிருதத்தில் டாயன் என்றால் சூனியநிபுணர் மற்றும் சர் (SAUR) என்பது பல்லியை குறிக்கிறது. சமஸ்கிருதத்தில் அசுர் (ASUR) என்றால் அசுரன்.\nஆகவே பூமியில் இருந்த அனைத்து உயிரினங்களும் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது” எனக்கூறுகிறார் அஷு கோஸ்லா.தன் குழுவுடன் இணைந்து குஜராத்தில் கெடா மாவட்டத்தில் இந்திய டைனோசரின் எச்சங்களை கண்டுபிடித்ததாக கூறும் கோஸ்லா, அதற்கு ராஜசுரஸ் என அதிகாரப்பூர்வமாக பெயரிட்டதாக விவரித்துள்ளார்.\n”2001-ல் நர்மதா நதிக்கரையில் நாங்கள் அவற்றை கண்டுபிடித்தபிறகு சிங்கத்தை குறிப்பிடும் விதமாக ராஜா எனப் பெயரிட்டோம். அதாவது அசைவம் உண்ணும் டைனோசர் அது.\nராஜசுரஸ் வட அமெரிக்காவிலுள்ள டைரனோஸுரசூடன் தொடர்புபடுத்தப்படுகிறது. ஆனால் ராஜசுரஸ் இந்தியாவைச் சேர்ந்தது என நாங்கள் நிரூபித்துள்ளோம்.\nவேதம் 25-30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டிருந்தாலும் 6.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக கூறப்படும் டைனோசர் குறித்து பிரம்மன் அறிந்திருந்ததாகவும் வேதத்தில் குறிப்பிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nடைனோசர் படிமங்களை எடுக்க நான் களத்துக்குச் செல்லும்போது கூட பிரம்மனே எனக்கு உதவு என நான் பிரார்த்தனை செய்வேன். இதே போல ராமாயணத்தில் ராவணன் பயன்படுத்திய புஷ்பக விமானத்தை தான் அடிப்படையாக கொண்டு ரைட் சகோதரர்கள் விமானம் தயாரித்துள்ளனர்” எனக் கூறியிருக்கிறார்.\nPrevious Postபேட்ட VS விஸ்வாசம் Next Postதேவைகளுக்காக மனிதர்களைக் கடத்தும் செயல் உலகம் முழுவதும் அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகளின் சபையின் சமீபத்திய அறிக்கை\nஎதிர்வரும் த���னங்களில் நாட்டில் விஷவாயு தாக்குதல் நடக்கலாமென ஒரு தகவல் உலாவிவருவதாக எதிர்க் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்\nதமிழ் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க அரசாங்கம் தவறியுள்ளது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது\nபிரிட்டிஸ் கொலம்பிய வீடு விற்பனைத் துறையில் பாரியளவில் நிதிச் முறைகேட்டுடின் மூலம் பணம் உள்ளீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது\nயாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி, கனடா...\nகரவெட்டியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவரும் பலாலி...\nமரணஅறிவித்தல் திரு. செல்லப்பா சிவசோதிராஜா யாழ். உரும்பராயைப் ...\nஓவியர் இயூஜின் கருணா வின்சென்ற் அவர்களின் துயர்பகிர்வு\nயாழ். கரவெட்டியை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nவாக்கு இயந்திரத்தில் குளறுபடி ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று இந்திய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் சரத்பவார் எச்சரிக்கை விடுத்துள்ளார்\nவாக்கு இயந்திரத்தில் குளறுபடி ஏற்பட வாய்ப்பு உள்ளது என...\nநைஜீரியாவில் இந்திய மாலுமிகள் ஐந்து பேர் கடத்தப்பட்டுள்ளமையை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உறுதிப்படுத்தியுள்ளார்\nஇந்தியாவின் எல்லைப்பகுதிகளை பாதுகாக்க ரோபோக்கள் பயன்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஎப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில்...\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellainews.com/news/view?id=1728&slug=%27%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%90%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%27-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81", "date_download": "2019-05-27T09:09:20Z", "digest": "sha1:7KGNURX4OW57Z4QYQZXVZSHJVW24TQTE", "length": 15733, "nlines": 130, "source_domain": "nellainews.com", "title": "'சபரிமலை வழிபாடு தொடர்பாக ஐயப்ப பக்தர்களே முறையிட முடியும்'- உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு", "raw_content": "\nதேர்தல் முடிவு பற்றி சர்ச்சை படத்தை வெளியிட்ட நடிகர் எஸ்.வி.சேகருக்கு எதிர்ப்பு\nஉலக கோப்பையில் கடைசியாக ஆடும் நட்சத்திரங்கள்\nசென்னையில் தனியார் குடிநீர் லாரி உரிமையாளர்கள் அறிவித்த வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்\nநேபாளத்தின் காத்மாண்டுவில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு: 4 பேர் பலி\nமுன்ஜாமீனை ரத்து செய்யக்கோரி அமலாக்கத்துறை மனு: ராபர்ட் வதேரா பதிலளிக்க டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்\n'சபரிமலை வழிபாடு தொடர்பாக ஐயப்ப பக்தர்களே முறையிட முடியும்'- உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு\n'சபரிமலை வழிபாடு தொடர்பாக ஐயப்ப பக்தர்களே முறையிட முடியும்'- உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு\nஉச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஐயப்ப பக்தர்கள் சங்கம் மறுசீராய்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளது. அதில், சபரிமலை சம்பிரதாய விஷயங்கள், சபரிமலை வழிபாட்டுக்கு முறை தொடர்பாக ஐயப்ப பக்தர்களே முறையிட முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nகேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க கோரி இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கடந்த 2006-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், ‘‘பெண்களின் வழிபாட்டு உரிமையை பறிப்பது அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது. எனவே சபரிமலை கோயிலுக்கு செல்லும் உரிமை அனைத்து வயது பெண்களுக்கும் உள்ளது’’ என தீர்ப்பளித்தது.\nதீர்ப்புக்கு, ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். தீர்ப்பை எதிர்த்து கேரளாவில் பெரிய அளவில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதில் ஏராளமான பெண்களும் கலந்து கொண்டுள்ளனர்.\nஇந்நிலையில் இன்று (திங்கட்கிழமை) உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கத்தின் தலைவர் ஷைலஜா விஜயன் சார்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஐயப்ப பக்தர்கள் யாரும் வழிபாட்டு முறையில் பாலின பாகுபாடு இருப்பதாகக் குற்றம் சாட்டவில்லை. இந்த வழக்கங்கள் பிரம்மச்சாரியான ஐயப்பனின் தனித்த குணநலன்களை அடிப்படையாகக் கொண்டு பின்பற்றப்படுகின்றன. இந்த முறைமையில் எப்படி கோயிலின் பக்தர்கள் என்று உரிமை கோராதவர்கள் தடை பெற முடியும்\nஅரசியலமைப்புச் சட்டப் பிரிவு 32-ன் கீழ் மத ரீதியான விவகாரங்கள் குறித்த மனுக்களை சக பக்தர்களால் மட்டுமே தொடுக்க முடியும். சபரிமலை விவகாரத்தில் இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கத்தின் அடிப்படை உரிமைகள் எப்படி பாதிக்கப்பட்டது\nஇந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கம் மத ரீதியான விஷயங்களில் பிரிவு 32-ன் கீழ் மனு தாக்கல் செய்ததை உச்ச நீதிமன்றம் எப்படி ஏற்றுக்கொண்டது சபரிமலை பக்தர்கள் என்று கூறாதவர்கள் எப்படி இந்த வழக்கைத் தொடுக்க முடியும் சபரிமலை பக்தர்கள் என்று கூறாதவர்கள் எப்படி இந்த வழக்கைத் தொடுக்க முடியும்'' என்று சீராய்வு மனுவில் கூறப்பட்டுள்ளது.\nஇந்த மனு, நீதிபதிகள் அமர்வில் இருந்த ஒரே ஒரு பெண் நீதிபதி இந்து மல்ஹோத்ராவின் மாறுபட்ட தீர்ப்பை எதிரொலிக்கிறது. தீர்ப்பின்போது அவர், ''மதரீதியான பழக்கங்களுடன் பெண்களுக்கான சம உரிமையை தொடர்பு படுத்த முடியாது. மதரீதியான பழக்கங்களை நீதிமன்றம் முடிவு செய்ய முடியாது; வழிபாடு நடத்துவோர்தான் முடிவு செய்ய வேண்டும்.\nமதநம்பிக்கையுடன் பகுத்தறிவு, மாறும் சூழல் போன்றவற்றை ஒப்பிட முடியாது. ஒவ்வொரு சமூகமும் பின்பற்றி வரும் மத நம்பிக்கையை நீதிமன்றம் தீர்மானிக்க முடியாது.\nஇந்தியா பல்வேறு மக்கள் வாழும் நாடு. அவர்களது நம்பிக்கையை பின்பற்ற அரசியல் சட்டம் அவர்களுக்கு உரிமை வழங்கியுள்ளது. ஒருவரது நம்பிக்கையால் பெரிய பாதிப்பு ஏற்பட்டு சமூகத்தில் பெரும் தீங்கு நிலவினால் மட்டுமே நீதிமன்றம் தலையிட முடியும்.\nதற்போதைய தீர்ப்பு என்பது சபரிமலையுடன் நிறுத்திக் கொள்ள முடியாது. இது மேலும் விரிவடையும். மிக ஆழ்ந்த மத நம்பிக்கையை இதுபோன்று சர்வசாதாரணமாக புறந்தள்ள முடியாது. மத நம்பிக்கை பெண்ணுரிமையுடன் ஒப்பிட முடியாது. இது முழுக்க முழுக்க வழிபாட்டு உரிமை. அதனை அவ��்களே முடிவு செய்ய இயலும். நீதிமன்றம் இதில் தலையிட எந்த வாய்ப்பும் இல்லை'' என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nதேர்தல் முடிவு பற்றி சர்ச்சை படத்தை வெளியிட்ட நடிகர் எஸ்.வி.சேகருக்கு எதிர்ப்பு\nஉலக கோப்பையில் கடைசியாக ஆடும் நட்சத்திரங்கள்\nசென்னையில் தனியார் குடிநீர் லாரி உரிமையாளர்கள் அறிவித்த வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்\nநேபாளத்தின் காத்மாண்டுவில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு: 4 பேர் பலி\nமுன்ஜாமீனை ரத்து செய்யக்கோரி அமலாக்கத்துறை மனு: ராபர்ட் வதேரா பதிலளிக்க டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்\nசாய்பல்லவி: வயது 26.. திருமணம் எப்போது..\nநியூசிலாந்துக்கு எதிரான பயிற்சி கிரிக்கெட்டில் இந்திய அணி தோல்வி பேட்ஸ்மேன்கள் சொதப்பல்\nஎங்கள் முகவர்கள் போட்ட ஓட்டுகள் எங்கே தேர்தல் ஆணையம் உரிய பதிலை கூற வேண்டும்; டி.டி.வி. தினகரன்\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nசர்வதேச பொருளாதார போட்டி குற���யீடு பட்டியல் இந்தியாவுக்கு 58-வது இடம்: கடந்த ஆண்டைவிட 5 இடங்கள் முன்னேற்றம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kallarai.com/ta/obituary-20180612218382.html?ref=ls_d_obituary", "date_download": "2019-05-27T09:22:39Z", "digest": "sha1:4BJNFOYZD2CUPIVOJWU6TOFSTOPG4VGO", "length": 5511, "nlines": 48, "source_domain": "www.kallarai.com", "title": "திருமதி சிவஞானம் தனலக்சுமி - மரண அறிவித்தல்", "raw_content": "\nஎமது இணையத்தளம் www.ripbook.com என்ற தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளது என்பதை அறியத்தருகின்றோம்.\nபிறப்பு : 24 செப்ரெம்பர் 1942 — இறப்பு : 3 யூன் 2018\nயாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சிவஞானம் தனலக்சுமி அவர்கள் 03-06-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற அன்னாமலை, சரஸ்வதி தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற இராஜரட்ணம், நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nகாலஞ்சென்ற சிவஞானம்(தபால் அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,\nகெளரி, காலஞ்சென்ற காந்தன், அமுதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,\nசந்திரன், ரஞ்சினி, பாலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nபரமேஸ்வரி, காலஞ்சென்றவர்களான தங்கலக்சுமி, நாகேஸ்வரி மற்றும் பவளராணி, பாலசுப்ரமணியம், தனபாலசிங்கம் ஆகியோரின் பாசமிகு மூத்த சகோதரியும்,\nகாலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, செகராஜசிங்கம் மற்றும் நாகபூசணி, சிவஞானசுந்தரம், காலஞ்சென்ற சின்னத்துரை, தவராஜா, சிவாம்பிகை, மீராளினி, மகாலிங்கம், நாகராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,\nகேதா, குகன், மாலதி, மைதிலி, தயாபரன், குணாளன், விஜிதா ஆகியோரின் பாசமிகு பெரிய தாயாரும்,\nஊர்மிலா, சர்மிளா, துவாரகி, விஸ்னு, கோபி, தனுஜா, ஆரணி, ராகவி ஆகியோரின் அன்பு அத்தையும்,\nநதீஸ், ஜெனனி, ஜெனார்த்தன், ஜெதூஷன், தரணி, சுஜானி, உஷானி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,\nஆரியா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.\nஅன்னாரின் திருவுடல் அஞ்சலிக்காக வைக்கப்படும் விபரம் பின்னர் அறியத்தரப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 17/06/2018, 06:30 மு.ப — 09:30 மு.ப\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 17/06/2018, 10:00 மு.ப — 11:00 மு.ப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://japansamuraininja.com/warriors/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-05-27T09:01:33Z", "digest": "sha1:LUP5J4K4WVJDDXU6NQA5UBVZY6XDN6ZV", "length": 7763, "nlines": 118, "source_domain": "japansamuraininja.com", "title": "சாமுராய் இரகசிய குறியீடு என்ன? புஷிடோ என்றால் என்ன? – Samurai and Ninja in Japan", "raw_content": "\nHome / சாமுராய் மற்றும் நிஞ்ஜா (Tamil) / சாமுராய் இரகசிய குறியீடு என்ன\nசாமுராய் இரகசிய குறியீடு என்ன\nசாமுராய் மற்றும் நிஞ்ஜா (Tamil)\nஇரகசிய குறியீடு இரகசிய குறியீடு, ஒரு சாமுராய், கௌரவ சாமுராய் குறியீடு, சாமுராய், சாமுரி, புஷிடோ, மரியாதை குறியீடு\nபுஷிடோ சாமுராய் போர்வீரர்களின் இரகசிய குறியீடு. சாமுராய் போர்வீரர்களுக்கு ஒரு சிறப்பு வாழ்க்கை இருந்தது. அவர்களின் வாழ்க்கை 7 கொள்கைகள் சார்ந்திருந்தது. இந்த 7 விதிகள் “புஷிடோ” என்று அழைக்கப்பட்டன. நூற்றுக்கணக்கான ஆண்டுகள் புஷிடோ சாமுராய் வாழ்க்கையை பாதித்தது. இவை புஷிடோவின் 7 கொள்கைகள்:\nநீதியின் (義 gi). சாமுராய் நீதிக்கு மிக முக்கியமான நலம். ஒரு உண்மையான சாமுராய் ஒரு முக்கிய காரணம் இல்லாமல் எதிரிகளை தாக்குவதில்லை.\nவிசுவாசம் (忠義 chūgi). விசுவாசம் வாழ்க்கையில் இரண்டாவது மிக முக்கியமான விஷயம். சாமுராய் எப்போதும் தனது எஜமானருக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். சாமுராய் தனது எஜமானரைப் பாதுகாப்பதற்கான அவரது கடமை, வாழ்க்கையின் அர்த்தம் என்று நம்ப வேண்டும்.\nமரியாதை (名誉 meiyo). மரியாதை இல்லாமல் ஒரு வாழ்க்கை ஒரு வாழ்க்கை இல்லை. ஒரு சாமுராய் தவறு செய்தால் தற்கொலை செய்துகொள்வதன் மூலம் தனது பெயரை கௌரவிக்க வேண்டும். (உதாரணம்: 47 சாமுராய் (அக்கோ சம்பவம்) கதை.\nமரியாதை (礼 ரெய்). ஒரு சாமுராய் எப்போதும் தனது எதிரியை மதிக்க வேண்டும். ஒரு சாமுராய் சண்டைக்கு முன்னும் பின்னும் அவரது எதிர்ப்பாளரை மதிக்கிறார். ஒரு சாமுராய் தனது எதிரியைக் கொன்றாலும் கூட, அவர் சடலத்தை மிகவும் மதிக்கிறார்.\nநேர்மை (誠 sei). ஒரு சாமுராய் பொய் இல்லை. சாமுராய் புத்தகத்தில் “ஏமாற்றுதல்” இல்லை.\nதைரியம் (勇 yū). ஒரு சாமுராய் போராட்டம் முடிவடையும் வரை. ஒரு சாமுராய் எதுவும் பயப்படவே இல்லை. அவர் மரணம் பற்றி பயப்படவில்லை. ஒரு சாமுராய் எப்போதும் தைரியமாக இருப்பதால், அவர் நம்புவதற்கு ஏதோ சண்டையிடுகிறார்.\nநிலைத்தன்மை (誠 மாக்கோட்டோ). ஒரு சாமுராய் பாதையை எப்போதும் மாற்றவில்லை. அவர் ஒரு டிராகன்ஃபிளை போல, அவர் எப்போதும் முன்னோக்கி நகர்கிறார், அவர் திரும்பி செல்லமாட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2014/03/google-gadget.html", "date_download": "2019-05-27T09:39:18Z", "digest": "sha1:M3ILY5E5IP2JIN73SFYZW7QEHHA44ZWA", "length": 2914, "nlines": 39, "source_domain": "www.anbuthil.com", "title": "Google-ன் எல்லா Gadget-களும் ஒரே இடத்தில்", "raw_content": "\nHomegoogleGoogle-ன் எல்லா Gadget-களும் ஒரே இடத்தில்\nGoogle-ன் எல்லா Gadget-களும் ஒரே இடத்தில்\nதேடல் பொறியில் முதன்மை இடத்தில் இருப்பது Google நிறுவனம்.ப்ளாக்கில் முதன்மை இடத்தில் இருக்கும் ப்ளாக்கர் வைத்திருப்பது Googleநிறுவனம்.Gmail வைத்திருப்பது Googleநிறுவனம்.கூகுள் + என்ற சமூகதளம் வைத்திருப்பது Google நிறுவனம்.\nஇப்படி பலவற்றுள் முதன்மை இடத்தில் இருக்கும் நிறுவனத்தில் சுமார் 359167 Gadget-கள் வைத்துள்ளது.இந்த Gadget-களை உங்கள் தளத்தில் இனைக்கும் வசதியை கூகுள் தளமே தருகிறது\nஇந்த தளத்தில் இருக்கிற 359167 Gadget-களில் தேவையான Gadget-களை தேடி கூட பெறலாம்.உங்களுக்கே தெரியும் கூகுள் தளம் எப்படி தேடும் என்று\nஇந்த தளத்தில் ஒவ்வொரு Gadget-களுக்கு கீழே என்று இருக்கும்.\nஅதை கிளிக் செய்தால் அடுத்து ஒரு Pageவரும்.அதில் உள்ள Display settings-ல் தேவையான மாற்றங்களை செய்துவிட்டு என்று கொடுத்தால் நீங்கள் விரும்பிய Gadget-ன் Code கிடைக்கும்.அதை Copy செய்து உங்கள் தளத்தில் உங்களுக்கு வேண்டிய இடத்தில் இணைத்து கொள்ளலாம்.\nஇந்த 359167 Gadget-கள் உங்களுக்கு வேண்டுமா.வேண்டும் என்றால் சுட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/63070-mr-local-promo-videos.html", "date_download": "2019-05-27T11:15:06Z", "digest": "sha1:VZ346F4GHIGKNR3Q7K32CERYJJQJCJX5", "length": 9859, "nlines": 134, "source_domain": "www.newstm.in", "title": "ஆயா பாவாடையை கட்டி வந்த யோகிபாபு... தல தான் முக்கியம் என்னும் சிவகார்த்திகேயன் | Mr local promo videos", "raw_content": "\nயூகங்கள், வதந்திகள் வேண்டாம்: காங்கிரஸ் கோரிக்கை\nபிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க கமலுக்கு அழைப்பு\nபிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் ரஜினிகாந்த்\nபாஜக - மக்கள் இடையே அற்புத வேதிமாற்றம் - தவிடுபொடியான வாக்கு வங்கிக் கணக்கு : மோடி பெருமிதம்\nபாஜக - மக்கள் இடையே அற்புத வேதிமாற்றம் - தவிடுபொடியான வாக்கு வங்கிக் கணக்கு : மோடி பெருமிதம்\nஆயா பாவாடையை கட்டி வந்த யோகிபாபு... தல தான் முக்கியம் என்னும் சிவகார்த்திகேயன்\nஇயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'Mr லோக்கல்' படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, ராதிகா சரத்குமார், சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.\nஇந்த படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ள 'Mr லோக்கல்' காமெடி என்டெர்டெயினராக உருவாகியுள்ளது. இத்திரைப்படம் மே 17ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் விளம்பரத்திற்காக அடுத்தடுத்து ப்ரோமோக்களை வெளியிட்டு வருகிறது ஸ்டூடியோ கிரீன்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஎழும்பூர் நீதிமன்றத்தில் காணொலி மூலம் ஆஜாராகிறார் சசிகலா\nதொழிலில் இருக்கும் இடையூறுகள் அகலவும் செல்வம் பெருகவும் உதவும் திருத்தலம்…\nபரபரப்பான அரசியல் சூழலில் சந்திரபாபு நாயுடு - துரைமுருகன் சந்திப்பு\n'ரத்த வேட்டை' லிசா ட்ரெய்லர் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது\n1. புவனேஷ்வரில் தரையிறங்கிய கொல்கத்தா விமானம்... மனதை நெகிழ வைத்த சம்பவம் \n2. எச்சரிக்கை...அதிகப்படியான உடல் எடை புற்றுநோயை உண்டாக்கிவிடும்…\n3. பிரபல ரவுடியின் தலையை துண்டாக வெட்டி வீசி சென்ற கொடூரம்..\n4. நோயாளியின் வயிற்றிலிருந்து கரண்டிகள் உள்பட பல பொருட்கள் அகற்றம்\n5. பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை\n6. கனமழை எதிரொலி- கரைபுரண்டு ஓடும் வெள்ளம்\n7. பிரதமர் மோடி தங்கியிருந்த குகை சுற்றுலா தலமாகிறது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஎன் ஓட்டு கள்ள ஓட்டு இல்லை: சிவகார்த்திகேயன்\nஹிப்ஹாப் ஆதி எழுதிய சிவகார்த்திகேயனின் பாடல் வீடியோ\nசிவகார்த்திகேயனின் படத்தின் பாடல் வீடியோ வெளியீடு\nMr லோக்கல் படத்தின் 'டைட்டில் ட்ராக்' வெளியானது\n1. புவனேஷ்வரில் தரையிறங்கிய கொல்கத்தா விமானம்... மனதை நெகிழ வைத்த சம்பவம் \n2. எச்சரிக்கை...அதிகப்படியான உடல் எடை புற்றுநோயை உண்டாக்கிவிடும்…\n3. பிரபல ரவுடியின் தலையை துண்டாக வெட்டி வீசி சென்ற கொடூரம்..\n4. நோயாளியின் வயிற்றிலிருந்து கரண்டிகள் உள்பட பல பொருட்கள் அகற்றம்\n5. பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை\n6. கனமழை எதிரொலி- கரைபுரண்டு ஓடும் வெள்ளம்\n7. பிரதமர் மோடி தங்கியிருந்த குகை சுற்றுலா தலமாகிறது\n3 வயது பெண் குழந்தை சடலமாக மீட்பு\nரூ.1.56 கோடி பணத்தை சாலையில் வீசி சென்ற மர்ம நபர்கள்\nராகுல் தான் அடுத்த பிரதமராம்..சொல்லிட்டாரு சாரு\nபிர��மர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000002875.html", "date_download": "2019-05-27T09:56:42Z", "digest": "sha1:YJKQJRBPUQWVQXYEO6RSHZWI6LH3PUGE", "length": 5842, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "உலக விடுதலைப் போராளிகளின் சிறைக்குறிப்புகள்(படங்களுடன்)", "raw_content": "Home :: இலக்கியம் :: உலக விடுதலைப் போராளிகளின் சிறைக்குறிப்புகள்(படங்களுடன்)\nஉலக விடுதலைப் போராளிகளின் சிறைக்குறிப்புகள்(படங்களுடன்)\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nதீராநதி நேர்காணல்கள்-2 நிலவில் ஒருவன் கிருஷ்ணன் நம்பி ஆக்கங்கள் (முழுத்தொகுப்பு)\nதங்கைக்கு முற்பகல் ராஜ்ஜியம் நாலடியார்\nஇந்துமத நன்னெறிகளும் சம்பிரதாயங்களும் தேர்வுகளுக்கான பொது அறிவுக் களஞ்சியம் விக்கிரமாதித்தன் கதைகள்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-3/", "date_download": "2019-05-27T10:17:31Z", "digest": "sha1:6VPDGEW4BXKMGJO5HAI4Y7TVIPFBC7D5", "length": 6920, "nlines": 136, "source_domain": "adiraixpress.com", "title": "அதிரையில் தீ விபத்து.. - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nதஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காந்தி நகரில் தீ விபத்து ஏற்பட்டு குடிசை எரிந்து சாம்பலானது.\nகாந்தி நகரில் வசிக்கும் மாரியப்பன் என்பவரின் வீடு இன்று இரவு எதிர்பாராத விதமாக தீ பிடித்தது. கண் இமைக்கும் நேரத்தில் தீ மலமலவென குடிசை முழுதும் பரவியது.\nஇதனை கண்ட பொதுமக்கள் பலர் எரிந்துகொண்டிருந்த மாரியப்பனின் குடிசையில் ஏற்பட்ட தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக தண்ணீரை வாரி இரைத்தனர்.\nஇருப்பினும் இந்த தீயை கட்டுக்குள் கொண்டு வரமுடியாமல் பொதுமக்கள் தினறினர்.\nஇதனால் மாரியப்பனின் வீடு முழுவதுமாக எரிந்து சாம்பலானது.\nமுன்னதாக குடிசையில் தீ விபத்து ஏற்பட்டதும் உடனடியாக தீயணைப்பு துறைக்கு பொது மக்கள் தகவல் கொடுத்தும் உரிய நேரத்தில் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் வராததே குடிசை முழுவதுமாக எரிந்ததற்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.\nதீ விபத்துக்கள் ஏற்படும் நேரத்தில் பெரும் அசம்பாவிதங்களை தவிர்க்க வேண்டுமெனில், தீயணைப்பு வீரர்கள் உரிய நேரத்தில் சம்பவ இடத்திற்கு வரவேண்டும் என்று கோரிக்கையும் வைத்துள்ளனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arjunatv.in/9422/", "date_download": "2019-05-27T09:38:26Z", "digest": "sha1:DJ7OP5Z4TCFRSOLZCWQYK2ADHGZIWKUE", "length": 9143, "nlines": 127, "source_domain": "arjunatv.in", "title": "சாக்கடையை சுத்தம் செய்யுங்கள் என்றால் சாராய கடை திறக்கிறார்கள்- – ARJUNA TV", "raw_content": "\nசாக்கடையை சுத்தம் செய்யுங்கள் என்றால் சாராய கடை திறக்கிறார்கள்-\nசாக்கடையை சுத்தம் செய்யுங்கள் என்றால் சாராய கடை திறக்கிறார்கள்-\nசாக்கடையை சுத்தம் செய்யுங்கள் என்றால் சாராய கடை திறக்கிறார்கள்-\nசூலூரில் கமல் கடும் விமர்சனம்\nசூலூர்: சாக்கடையை சரி செய்ய சொன்னால் தமிழக அரசோ , சாராய கடைகளை திறக்கிறது என்று சூலூர் தேர்தல் பிரசாரத்தில் கமல்ஹாசன் தெரிவித்தார்.\nஅது மட்டுமல்லாது இவர்களுக்கு மாற்று நாங்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நியாயமான நல்ல அரசியல் தொடக்கத்தை மக்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். தமிழகத்தில் எந்த ஊருக்கு சென்றாலும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.\nசாக்கடைகள் தெருவில் ஓடுகின்றன. சாக்கடையை சுத்தம் செய்ய கூறினால் அரசோ சாராய கடைகளை திறக்கிறது. நமக்கென்ன என்று ஒதுங்கி நடந்ததால் நாடு என்னவாகும் என்பதற்கு இன்றைய தமிழகம் உதாரணமாகும்.\nநானும் உங்களில் ஒருவனாக இருந்து இவர்களை வேடிக்கை பார்த்து சலித்து போய் கடைசியில் நாமாவது செயல்பட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். நான் உங்களுக்காக வந்தேன் என்பதை விட எனக்காக வந்தேன் என்பதே உண்மை. என்னை 60 ஆண்டுகளாக தூக்கி பிடித்திருக்கும் இந்த மக்க��ுக்காக நான் செய்தது கலைப்பணி மட்டுமே.\nஇத்தனை நாளாக ஊதியம் வாங்கி விட்டு தான் கலை சேவை செய்தேன். இனி வெறும் கலைஞனாக எனது வாழ்க்கையை முடித்து கொள்ள விரும்பவில்லை. அதனால்தான் அரசியலுக்கு வந்தேன் என்றார் கமல்ஹாசன்.\nTags: சாக்கடையை சுத்தம் செய்யுங்கள் என்றால் சாராய கடை திறக்கிறார்கள்-\nPrevious பா.மு.முபாரக் அவர்கள் பொறுப்பிலுள்ள வாக்குச்சாவடிகளுக்கான வாக்குச்சாவடி முகவர்கள் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.\nNext ஸ்ரீ மாரியம்மன் வைகாசி பெருவிழா\nதிருப்பூர் வாரியர்ஸ் அணியின் துவக்க விழா\nகமலஹாசன் அவர்களை தகாத வார்த்தையில் பேசிய தமிழக பால்வளத் துறை அமைச்சர்\nஎடப்பாடி பழனிசாமியின் ஆட்சி கோமா நிலையில் இருப்பதாக... உதயநிதி ஸ்டாலின் பேசினார்.\nமெட்ரிக்குலேஷன் பள்ளியில் புதிய கட்டிடத் திறப்பு விழா\nஎல்.ஆர்.ஜி நாயுடு நினைவு 61 ஆம் ஆண்டு ஆண்களுக்கான அகில இந்திய கூடைப் பந்தாட்ட போட்டி\nகமல் பேச்சை எதிர்த்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்\nஇனப்படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுக்காக , நினைவேந்தல் கூட்டம்\nஇந்தியன் டெரைன் - ன் பிராண்டு தூதராக பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி ஒப்பந்தம்\nஇலங்கையில் வன்முறையில் சொத்துக்களை இழந்த மக்களுக்கு நஷ்ட ஈட்டை உடனே வழங்க வேண்டும்,\n1¼ லட்சம் மலர் கண்காட்சி கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார்\nமின் விளக்கு இல்லாததால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது...\nடைரக்டர்ஸ் கிளப் மூன்றாம் ஆண்டு விழா…\nகொரில்லா படம் குழந்தைகள் முதல் குடும்பங்கள் வரை அனைவரையும் மகிழ்விக்கும் படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-2108/", "date_download": "2019-05-27T10:25:50Z", "digest": "sha1:4WQQGFP67ET4NZ3NTYZOUVCQXNZUUENP", "length": 12569, "nlines": 147, "source_domain": "ctr24.com", "title": "முகவரி 2108 | CTR24 முகவரி 2108 – CTR24", "raw_content": "\nஎதிர்வரும் தினங்களில் நாட்டில் விஷவாயு தாக்குதல் நடக்கலாமென ஒரு தகவல் உலாவிவருவதாக எதிர்க் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்\nதமிழ் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க அரசாங்கம் தவறியுள்ளது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது\nபிரிட்டிஸ் கொலம்பிய வீடு விற்பனைத் துறையில் பாரியளவில் நிதிச் முறைகேட்டுடின் மூலம் பணம் உள்ளீடு செய்யப்பட்டு��்ளதாக தெரிவிக்கப்படுகிறது\nவாக்கு இயந்திரத்தில் குளறுபடி ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று இந்திய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் சரத்பவார் எச்சரிக்கை விடுத்துள்ளார்\nதமிழர்கள் மீதான அரசின் நம்பிக்கையின்மையே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பலம்பெறக் காரணம் என அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்\nஅரச தலைவரும் பிரதமரும் அதிகாரப் போட்டியில் இருந்ததன் விளைவாகவே நாட்டின் இந்த நிலைக்கு காரணம் என்று ஜே.வி.பி.யின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்\nபிரிட்டிஷ் கொலம்பியாவின் நனைமோ லேடிசிமித் (Nanaimo-Ladysmith) நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தலில் பசுமைக் கட்சியின் வேட்பாளர் Paul Manly வெற்றி பெற்றுள்ளார்\nநைஜீரியாவில் இந்திய மாலுமிகள் ஐந்து பேர் கடத்தப்பட்டுள்ளமையை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உறுதிப்படுத்தியுள்ளார்\nஅடிப்படைவாத கொள்கைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு தேவையென இலங்கை பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்\nமுன்னாள் போராளிகள் சிலருக்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவோடு தொடர்பு இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்\nகனடிய தமிழ் வானொலி(CTR)பெருமையுடன் வழங்கும் முகவரி 2018 கொண்டாட்டம். முகவரி நிகழ்வில் கலந்து கொள்ளுங்கள் எங்கள் முகமாய் முகவரியாய் தேசியத்தின் மூச்சாய் கனடிய தமிழ் வானொலியின் வளர்ச்சியில் பங்கெடுங்கள் 19ஆவது ஆண்டு கொண்டாட்டம் முகவரி 2018\nPrevious Postஇண்டர்போல் தலைவர் காணாமல் போன நிலையில், அவரை சீன அரசு தடுப்புக்காவலில் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது Next Postகுமரப்பா புலேந்திரன் உள்ளிட்ட பன்னிரு வேங்கைகளின் 31ஆவது ஆண்டு இன்று நினைவுகூரப்படுகிறது\nஎதிர்வரும் தினங்களில் நாட்டில் விஷவாயு தாக்குதல் நடக்கலாமென ஒரு தகவல் உலாவிவருவதாக எதிர்க் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்\nதமிழ் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க அரசாங்கம் தவறியுள்ளது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது\nபிரிட்டிஸ் கொலம்பிய வீடு விற்பனைத் துறையில் பாரியளவில் நிதிச் முறைகேட்டுடின் மூலம் பணம் உள்ளீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது\nயாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி, கனடா...\nகரவெட்டியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவரும் பலாலி...\nமரணஅறிவித்தல் திரு. செல்லப்பா சிவசோதிராஜா யாழ். உரும்பராயைப் ...\nஓவியர் இயூஜின் கருணா வின்சென்ற் அவர்களின் துயர்பகிர்வு\nயாழ். கரவெட்டியை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nவாக்கு இயந்திரத்தில் குளறுபடி ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று இந்திய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் சரத்பவார் எச்சரிக்கை விடுத்துள்ளார்\nவாக்கு இயந்திரத்தில் குளறுபடி ஏற்பட வாய்ப்பு உள்ளது என...\nநைஜீரியாவில் இந்திய மாலுமிகள் ஐந்து பேர் கடத்தப்பட்டுள்ளமையை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உறுதிப்படுத்தியுள்ளார்\nஇந்தியாவின் எல்லைப்பகுதிகளை பாதுகாக்க ரோபோக்கள் பயன்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஎப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில்...\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/121240/", "date_download": "2019-05-27T09:23:41Z", "digest": "sha1:RBXHFRW322DMOKIDYR6VOSEYTA2Q67VF", "length": 13943, "nlines": 156, "source_domain": "globaltamilnews.net", "title": "தடுப்பில் உள்ள 3 சகோதரர்களுக்கும், தாக்குதல்களுக்கும் நேரடித் தொடர்பு… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதடுப்பில் உள்ள 3 சகோதரர்களுக்கும், தாக்குதல்களுக்கும் நேரடித் தொடர்பு…\nதாக்குதல் நடத்தியோர் ஒன்றாக பயணித்தனர் –\nகொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் தற்கொலைக் குண்டுத்தாக்குதல் நடத்திய அலாஹுதீன் அஹமட் முவாத், கிங்ஸ்பெரி நட்சத்திர ஹோட்டலில் தற்கொலைக் குண்டுத்தாக்குதல் நடத்தியவர் பயணித்த வாகனத்தில் சென்றுள��ளமை கண்டறியப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் இன்று நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.\nகொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்று இந்த விடயம் தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. குறித்த வாகனத்தை தேவாலயத்திற்கு 75 மீட்டர் தொலைவில் நிறுத்தியபின் தற்கொலைக் குண்டுதாரி தேவாலயத்திற்குள் சென்றுள்ளமை CCTV காணொளிகளூடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.\nஇதேவேளை, செயழிலக்கச் செய்ய முடியாதவாறு தயாரிக்கப்பட்டிருந்த குண்டு வைக்கப்பட்டிருந்த வாகனத்தை பாதுகாப்புத் தரப்பினர் வெடிக்கச் செய்தனர். இந்த வாகனத்தின் பாகங்களை அரச இரசாயனப் பகுப்பாய்விற்கு உட்படுத்தி அறிக்கை ஒன்றைப் பெறுமாறு பிரதம நீதவான் உத்தரவிட்டுள்ளார்.\nஇந்த தாக்குதலுடன் தொடர்புடைய ஏனைய சந்தேகநபர்களையும் கைது செய்து எதிர்வரும் 23 ஆம் திகதி மன்றில் முன்னிலைப்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.\nஇதேவேளை, கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்தியவரின் சகோதரர்களான அலாஹுதீன் அஹமட் முஸ்கின், அலாஹுதீன் அஹமட் முஸ்தாக் மற்றும் அவர்களின் சகோதரியான பாத்திமா சுமேஷா அலாஹுதீன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மன்றுக்கு அறிவித்துள்ளனர்.\nஇவர்களை எதிர்வரும் 23 ஆம் திகதி கண்காணிப்பின் நிமித்தம் மன்றில் முன்னிலையாக்குமாறும் கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார்.\nபாதுகாப்பு செயலாளரிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட தடுப்புக்காவல் உத்தரவிற்கு அமைய, சந்தேகநபர்களைத் தடுத்து வைத்துள்ளதாகவும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் கூறியுள்ளனர்.\nகுறித்த மூன்று சந்தேகநபர்களும் இந்த தாக்குதலுடன் நேரடியாக தொடர்புபட்டுள்ளமை விசாரணைகளூடாக கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, தற்கொலை குண்டுதாரியை உறுதிப்படுத்துவதற்காக DNA பரிசோதனை அறிக்கை பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனனர். #eastersundayattackslk\nTagsCCTV காண���ளி அலாஹுதீன் அஹமட் முவாத் கிங்ஸ்பெரி நட்சத்திர ஹோட்டல் கொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் தற்கொலைக் குண்டுத்தாக்குதல்\nஇந்தியா • பிரதான செய்திகள்\n“வரக்கூடிய நாட்கள் எமக்கு மிகக் கடினமான காலமாக இருக்கப்போகிறது”\nஉலகம் • பிரதான செய்திகள்\n16 ஆயிரம் தொன் இரும்கை கொண்ட மார்ட்டின் ரவர் 16 வினாடிகளில் தகர்க்கப்பட்டது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n5 அரச நிறுவன பிரதானிகள், பாராளுமன்ற தெரிவுக்குழு முன்பாக முன்னிலையாகின்றனர்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் பிரபல பாடசாலைகளில் இன்று விசேட சோதனை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதொடரும் தண்டனை விலக்கீட்டுக் கலாசாரம் – பி.மாணிக்கவாசகம்..\nஉலகம் • பிரதான செய்திகள்\nநேபாளத்தின் காத்மண்டு குண்டுவெடிப்புகளில் 4 பேர் உயிரிழப்பு….\nதற்போதைய சூழ்நிலையை அரசியல் – இனவாத நோக்கங்களுக்காக பயன்படுத்த வேண்டாம்\nஇந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளராக இகோர் ஸ்டிமாக்\n“வரக்கூடிய நாட்கள் எமக்கு மிகக் கடினமான காலமாக இருக்கப்போகிறது” May 27, 2019\n16 ஆயிரம் தொன் இரும்கை கொண்ட மார்ட்டின் ரவர் 16 வினாடிகளில் தகர்க்கப்பட்டது… May 27, 2019\n5 அரச நிறுவன பிரதானிகள், பாராளுமன்ற தெரிவுக்குழு முன்பாக முன்னிலையாகின்றனர்.. May 27, 2019\nகிளிநொச்சியில் பிரபல பாடசாலைகளில் இன்று விசேட சோதனை May 27, 2019\nதொடரும் தண்டனை விலக்கீட்டுக் கலாசாரம் – பி.மாணிக்கவாசகம்.. May 27, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\nSiva on ஞானசார தேரருக்கான மன்னிப்பு, பெரும்பான்மை வாதத்தின் அடுத்த கட்டம்…..\nLogeswaran on முஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்���டுத்துவதற்கான கோரிக்கை…\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/184861", "date_download": "2019-05-27T09:41:20Z", "digest": "sha1:N2LKIF73KT423XVMCQEJPGHZ35FVFHWW", "length": 7232, "nlines": 95, "source_domain": "selliyal.com", "title": "தமிழகம்: ஓய்வுப்பெற்ற நீதிபதி தலைமையில் நடிகர் சங்க தேர்தல்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome கலை உலகம் தமிழகம்: ஓய்வுப்பெற்ற நீதிபதி தலைமையில் நடிகர் சங்க தேர்தல்\nதமிழகம்: ஓய்வுப்பெற்ற நீதிபதி தலைமையில் நடிகர் சங்க தேர்தல்\nசென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்தில் தற்போது அனைவரின் பதவிக்காலமும் முடிந்த நிலையில் ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் தலைமையில் தேர்தல் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\nமூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடிகர் சங்கத்தில் தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி கடந்த 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், நாசர் தலைமையிலான அணி வெற்றி பெற்றது.\nஇவர்களது பதவிக் காலம் கடந்த 2018-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்தது. ஆயினும், நடிகர் சங்க கட்டட பணிகள் காரணமாக ஆறு மாத காலத்துக்கு தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.\nதற்போது, அப்பணிகள் முடிவடைந்துள்ள வேளையில், கடந்த மாதம் நடிகர் சங்க செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று செவ்வாய்க்கிழமை நடிகர் சங்கத்தின் அவசர செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.\nதேர்தல் நடத்துவது குறித்து விவாதிப்பதற்காக கூடிய இந்த அவசர செயற்குழு கூட்டத்தில் நடிகர் சங்க தேர்தலை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபனை நியமிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.\nNext articleதேர்தல் கால பிரச்சாரத்திற்கு அமைச்சர்கள் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம்\nநடிகர் சங்க அறக்காப்பாளர் பதவியிலிருந்து விலகினார் எஸ்.வி.சேகர்\nபிரதமர் நஜிப் தலைமையில் ரஜினி, கமல் பங்கேற்கும் மாபெரும் நட்சத்திர விழா\nரஜினி, அஜித், சூர்யா என முன்னணி நடிகர்கள் போராட்டத்தில் குதித்தனர்\nஅறந்தாங்கி நிஷா நிகழ்ச்சிகளை அஸ்ட்ரோவில் தடை செய்க\n“இந்தியர்களையோ தமிழர்களையோ குறிப்பிட்டுச் சொல்லவில்லை- மலேசியர்கள் என்றுதான் கூறினேன்” அறந்தாங்கி நிஷா கண்ணீர் பேட்டி\nகான்ஸ் விழாவில் கலக்கிய பிரியங்கா சோப்ரா\nஜிப்ஸி: ஜீவாவின் திரையுலக பயணத்தில் ஒரு மைல் கல்\nகார்த்தி நடிக்க��ம் ’கைதி’ பட முதல் தோற்றம் வெளியீடு\nஅன்வார்-மகாதீர் சந்திப்பு: இஸ்லாமிய நாடுகளை தற்காக்க மலேசியா விரைந்து செயல்பட வேண்டும்\n2020 முதல் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் விளம்பரம் செய்யலாம்\nஜசெகாவின் பரிந்துரையை மஸ்லீ ஏற்பது அவசரமான முடிவு\nமகாதீர், வான் அசிசா வாழ்த்துகளுக்கு நன்றி கூறிய மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kallarai.com/ta/obituary-20180612218370.html?ref=ls_d_obituary", "date_download": "2019-05-27T09:35:49Z", "digest": "sha1:7O336PM4HVR3BF4WP7TVBHNMGS6F6JQZ", "length": 3577, "nlines": 32, "source_domain": "www.kallarai.com", "title": "திருமதி சதாசிவம் பரமேஸ்வரி - மரண அறிவித்தல்", "raw_content": "\nஎமது இணையத்தளம் www.ripbook.com என்ற தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளது என்பதை அறியத்தருகின்றோம்.\nமலர்வு : 20 ஓகஸ்ட் 1940 — உதிர்வு : 11 யூன் 2018\nயாழ். வதிரி புலவராவோடையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியாவை வதிவிடமாகவும் கொண்ட சதாசிவம் பரமேஸ்வரி அவர்கள் 11-06-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், சின்னத்தம்பி மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nசின்னத்தம்பி சதாசிவம் அவர்களின் அன்பு மனைவியும்,\nமதி அவர்களின் அன்புத் தாயாரும்,\nசந்திராதேவி அவர்களின் அன்புச் சகோதரியும்,\nசித்திரா அவர்களின் அன்பு மாமியாரும்,\nகாலஞ்சென்றவர்களான சிவபாதம், சிவராஜா மற்றும் இராஜேஸ்வரி, சிவஞானம், சிவலோகநாதன், செல்வரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,\nகாலஞ்சென்ற சசிகுமார் மற்றும் ஈசன், சர்மிலா, சுதன், மாலினி ஆகியோரின் ஆருயிர் பெரியம்மாவும்,\nகனிவாணன், கனிநிலா, தேனுஷா, மேனுஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/12/07/45", "date_download": "2019-05-27T10:03:31Z", "digest": "sha1:2QHQDKZSQL3SJIW4YLNUPXKZCYHTKDEH", "length": 4113, "nlines": 12, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:நீட் தேர்வு: விண்ணப்பத்துக்கான கால அவகாசம் முடிவு!", "raw_content": "\nவெள்ளி, 7 டிச 2018\nநீட் தேர்வு: விண்ணப்பத்துக்கான கால அவகாசம் முடிவு\nஎம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க, இன்று (டிசம்பர் 7) கடைசி நாளாகும்.\nதற்போது பன்னிரண்டாம் வகுப்பு படித்துவரும் மாணவர்கள் மற்றும் தனியாக தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர, 2019ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு அறிவிப்பை வெளியிட்டது என்டிஏ எனப்படும் தேசிய தேர்வுகள் முகமை. இதற்கு நவம்பர் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.\nகஜா புயலினால் ஏற்பட்ட பாதிப்பினால், டெல்டா மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் புத்தகங்களையும் சான்றிதழ்களையும் இழந்துள்ளனர். அவர்களால் நீட்தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாத சூழல் ஏற்பட்டதால், கடந்த 29ஆம் தேதியன்று நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டிக்குமாறு தமிழக அரசின் சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தேசிய தேர்வு முகமைக்குக் கடிதம் எழுதினார்.\nஇதற்கிடையே, நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கான வயது வரம்பு குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கில், நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 7ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டுமென்று உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். இதனால், தமிழகத்துக்கும் கால அவகாசம் கிடைத்தது. இந்த நிலையில், மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றோடு முடிவடைகிறது. ஆன்லைனில் கட்டணம் செலுத்த நாளை கடைசி நாளாகும். மேலும் விவரங்களுக்கு www.nta.ac.in என்ற இணையதளத்தைப் பார்த்து அறியலாம்.\nவெள்ளி, 7 டிச 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2015/09/nasa-us.html", "date_download": "2019-05-27T09:33:38Z", "digest": "sha1:WVOJO3RAR424MDZZ2AGRP7TB3WEEPVUK", "length": 6156, "nlines": 45, "source_domain": "www.anbuthil.com", "title": "செவ்வாய் கிரகத்தில் தண்ணீர்: வித்தியாசமான முறையில் கொண்டாடும் கூகுள் (படங்கள் இணைப்பு)", "raw_content": "\nHomegoogleசெவ்வாய் கிரகத்தில் தண்ணீர்: வித்தியாசமான முறையில் கொண்டாடும் கூகுள் (படங்கள் இணைப்பு)\nசெவ்வாய் கிரகத்தில் தண்ணீர்: வித்தியாசமான முறையில் கொண்டாடும் கூகுள் (படங்கள் இணைப்பு)\nசெவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை கூகுள் வித்தியாசமான முறையில் கொண்டாடியுள்ளது.செவ்வாயில் உள்ள மலைப் பகுதிகளிலும், பள்ளத்தாக்குகளிலும், தரைப்பரப்பிலும் தண்ணீர் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇந்தத் தண்ணீர் குளிர்காலத்தில் உறைந்து ��ோய்க் காணப்படுகிறது, வெயில் காலத்தில் திரவ நிலைக்கு மாறி ஓடுகிறது.\nஇதுகுறித்து தகவல்களை நாசாவின் அறிவியல் இயக்குநரகத்தின் உதவி நிர்வாகியும், விண்வெளி வீரருமான ஜான் கிரின்ஸ்பெல்ட் வெளியிட்டுள்ளார்.\nஇது ஒரு மிக முக்கியமான முன்னேற்றம். இன்றளவும் செவ்வாயின் தரையில் தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கிறது என்பது உறுதியாகியுள்ளது. இந்தத் தண்ணீரானது குளிர்காலத்தில் உறை நிலையில் உள்ளது.\nஇந்த உறைநிலை தண்ணீரானது உப்புப் படிவத்துடன் காணப்படுகிறது. செவ்வாயின் பல பரப்புகளிலும் தண்ணீர் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇந்த உப்பில் மெக்னீசியம் பெர்க்குளோரேட், மெக்னீசியம் குளோரேட், சோடியம் பெர்குளோரேட் ஆகிய வேதிப் பொருட்கள் இடம் பெற்றுள்ளன. பூமியிலும் கூட இயற்கையாவே இந்த பெர்குளோரேட்டுகள் பாலைவனத்தில் காணப்படுகின்றன.\nசில வரை பெர்குளோரேட்டுகள் ராக்கெட்டின் புரப்பல்லன்ட் ஆக பயன்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nநீர் ஆதாரம் கண்டறியப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அங்கு உயிரினங்கள் வசிக்கக் கூடிய சாத்தியக் கூறுகள், உயிர் வாழத் தேவையான வழிகள் உள்ளதா என்பது தொடர்பான ஆய்வுகளை நடத்த நாசா முடிவு செய்துள்ளது.\nஇந்த வெற்றியை இணையதளங்களுக்கான தேடுபொறியில் (சர்ச் என்ஜின்) ஜாம்பவனாக விளங்கிவரும் ‘கூகுள்’ வெகுசிறப்பாக கொண்டாடி வருகின்றது.\nசெந்நிற கிரகமான செவ்வாயை குறிப்பிடும் ஒரு உருண்டை வடிவத்துடன், அதில் தண்ணீர் இருப்பதை குறிப்பிடும் வகையில் ஒரு டம்ளரையும் தனது முகப்பு பக்கத்தின் இன்றைய ‘டூடுள்’ ஆக கூகுள் வெளியிட்டு சிறப்பித்துள்ளது.\nஇந்த பக்கத்தை கிளிக் செய்தால் செவ்வாய் கிரகத்தில் இதுவரை நடத்தப்பட்ட பல்வேறு ஆராய்ச்சிகள் தொடர்பான செய்தி தொகுப்புகளையும், செவ்வாயில் உயிரினங்கள் வாழ இயலும் என்பது தொடர்பான ஆராய்ச்சி கட்டுரைகளையும் காண முடிகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/05/14004246/The-elephant-that-damaged-the-farmers-house.vpf", "date_download": "2019-05-27T10:08:41Z", "digest": "sha1:CKHSUX5GNWLFNSLZ35NLPMN6H72I57L2", "length": 12403, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "The elephant that damaged the farmer's house || கூடலூர் அருகே விவசாயி வீட்டை சேதப்படுத்திய காட்டு யானை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகூடலூர் அருகே விவசாயி வீட்டை சேதப்படுத்திய காட்டு யானை + \"||\" + The elephant that damaged the farmer's house\nகூடலூர் அருகே விவசாயி வீட்டை சேதப்படுத்திய காட்டு யானை\nகூடலூர் அருகே குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானை விவசாயி வீட்டை சேதப்படுத்தியது. அப்போது சுவர் இடிந்து விழுந்ததில் பெண் காயம் அடைந்தார்.\nகூடலூர் பகுதியில் கடந்த 1 வாரமாக பரவலாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் வனப்பகுதியில் கோடை வறட்சி நீங்கி பசுமை திரும்பி உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் வனத்தில் பசுந்தீவனம், தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் காட்டு யானைகள், காட்டெருமைகள் உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் அவைகள் ஊருக்குள் புகுந்து விவசாய பயிர்களை தின்று சேதப்படுத்தின.\nகூடலூரில் பலாப்பழ சீசன் களை கட்ட தொடங்கி உள்ளதால் ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள் வனப்பகுதிக்கு செல்லாமல் தொடர்ந்து முகாமிட்டு வருகிறது. கூடலூர் அருகே பாடந்தொரை பகுதியில் கடந்த 2–ந் தேதி இரவு வாலிபர் ஒருவரை காட்டு யானை தாக்கி கொன்றது. தொடர்ந்து அப்பகுதியில் காட்டு யானை முகாமிட்டு அட்டகாசம் செய்து வருகிறது.\nநேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு பாடந்தொரை அருகே அங்கன்கல்லேரி பகுதியில் காட்டு யானை ஒன்று நுழைந்தது. பின்னர் குடியிருப்புகளை முற்றுகையிட்டது. அப்போது அதே பகுதியை சேர்ந்த விவசாயி குஞ்சு கிருஷ்ணன் (வயது 41) என்பவரது வீட்டை காட்டு யானை இடித்து சேதப்படுத்தியது. இரவு காவல் பணிக்காக குஞ்சு கிருஷ்ணன் தனது தோட்டத்துக்கு சென்று விட்டார். வீட்டில் அவரது குடும்பத்தினர் இருந்தனர். அப்போது காட்டு யானை வீட்டை சேதப்படுத்தும் போது குஞ்சு கிருஷ்ணனின் மனைவி மாலதி (37) மீது தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது. இதில் அவர் காயம் அடைந்தார். உடனடியாக அவர் சிகிச்சைக்காக கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அதன்பின்னர் அப்பகுதி மக்கள் காட்டு யானையை விரட்டியடித்தனர்.\nஇதேபோல் கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சிக்குட்பட்ட ஆரோட்டுப்பாறை பகுதியில் மற்றொரு காட்டு யானை முகாமிட்டு அப்பகுதியில் வாழை, பாக்கு உள்ளிட்ட பயிர்களை தின்று சேதப்படுத்தியது. இதில் பாக்கியராஜ், ராஜி, அன்பரசு, ராஜேந்திரன�� ஆகிய விவசாயிகளின் 200–க்கும் மேற்பட்ட பாக்கு, வாழைகள் நாசமானது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். இதனால் காட்டு யானையை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n1. திருமணத்திற்கு மறுத்ததால் உல்லாச வீடியோக்களை முகநூலில் வெளியிட்ட காதலி : அவமானத்தால் ஊழியர் தற்கொலை\n2. தாய் அடிக்கடி செல்போனில் பேசியதால் மனமுடைந்த மகன் தூக்குப்போட்டு தற்கொலை\n3. செட்டிகுளத்தில் தெர்மாகோலால் கட்டப்படும் வீடு ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்\n4. மதுரையில் பட்டப்பகலில் வீடுபுகுந்து பயங்கரம்: தூங்கிக் கொண்டிருந்தவரின் தலையை துண்டித்து எடுத்துச் சென்ற கும்பல்\n5. 17 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த எலக்ட்ரீசியன் மறுவாழ்வுக்கு கலெக்டர் உதவி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2019-05-27T09:29:22Z", "digest": "sha1:FI4RY77MCDEJMUI5RVRK7OV6ZAGEL5BV", "length": 15015, "nlines": 149, "source_domain": "ctr24.com", "title": "பிரிட்டிஷ் கொலம்பியாவின் நனைமோ லேடிசிமித் (Nanaimo-Ladysmith) நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தலில் பசுமைக் கட்சியின் வேட்பாளர் Paul Manly வெற்றி பெற்றுள்ளார் | CTR24 பிரிட்டிஷ் கொலம்பியாவின் நனைமோ லேடிசிமித் (Nanaimo-Ladysmith) நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தலில் பசுமைக் கட்சியின் வேட்பாளர் Paul Manly வெற்றி பெற்றுள்ளார் – CTR24", "raw_content": "\nஎதிர்வரும் தினங்களில் நாட்டில் விஷவாயு தாக்குதல் நடக்கலாமென ஒரு தகவல் உலாவிவருவதாக எதிர்க் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்\nதமிழ் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க அரசாங்கம் தவறியுள்ளது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது\nபிரிட்டிஸ் கொலம்பிய வீடு விற்பனைத் துறையில் பாரியளவில் நிதிச் முறைகேட்டுடின் மூலம் பணம் உள்ளீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது\nவாக்கு இயந்திரத்தில் குளறுபடி ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று இந்திய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் சரத்பவார் எச்சரிக்கை விடுத்துள்ளார்\nதமிழர்கள் மீதான அரசின் நம்பிக்கையின்மையே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பலம்பெறக் காரணம் என அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்\nஅரச தலைவரும் பிரதமரும் அதிகாரப் போட்டியில் இருந்ததன் விளைவாகவே நாட்டின் இந்த நிலைக்கு காரணம் என்று ஜே.வி.பி.யின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்\nபிரிட்டிஷ் கொலம்பியாவின் நனைமோ லேடிசிமித் (Nanaimo-Ladysmith) நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தலில் பசுமைக் கட்சியின் வேட்பாளர் Paul Manly வெற்றி பெற்றுள்ளார்\nநைஜீரியாவில் இந்திய மாலுமிகள் ஐந்து பேர் கடத்தப்பட்டுள்ளமையை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உறுதிப்படுத்தியுள்ளார்\nஅடிப்படைவாத கொள்கைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு தேவையென இலங்கை பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்\nமுன்னாள் போராளிகள் சிலருக்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவோடு தொடர்பு இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்\nபிரிட்டிஷ் கொலம்பியாவின் நனைமோ லேடிசிமித் (Nanaimo-Ladysmith) நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தலில் பசுமைக் கட்சியின் வேட்பாளர் Paul Manly வெற்றி பெற்றுள்ளார்\nபிரிட்டிஷ் கொலம்பியாவின் நனைமோ லேடிசிமித் (Nanaimo-Ladysmith) நாடாளுமன்ற தொகுதியில் இடம்பெற்ற இடைத் தேர்தலில் பசுமைக் கட்சியின் வேட்பாளர் Paul Manly வெற்றி பெற்றுள்ளார்.\nநல்ல கொள்கைகளின் அடிப்படையில் செய்த பிரச்சாரங்களினால் இந்த தேர்தல் வெற்றி கிடைக்கப் பெற்றுள்ளது என்று Manly தெரிவித்துள்ளார்.\nஇந்த தேர்தல் வெற்றியுடன் பசுமைக் கட்சியின் நாடாளுமன்ற ஆசன எண்ணிக்கை இரண்டாக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகடந்த 2015ம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் Manly இதே தொகுதியில் தோல்வியைத் தழுவியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅண்மைய கருத்துக் கணிப்புகளின் பிரகாரம், நாடாளாவிய ரீதியில் பசுமைக் கட்சிக்கான ஆதரவு அதிகரித்துச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nPrevious Postஅரச தலைவரும் பிரதமரும் அதிகாரப் போட்டியில் இருந்ததன் விளைவாகவே நாட்டின் இந்த நிலைக்கு காரணம் என்று ஜே.வி.பி.யின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார் Next Postநைஜீரியாவில் இந்திய மாலுமிகள் ஐந்து பேர் கடத்தப்பட்டுள்ளமையை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உறுதிப்படுத்தியுள்ளார்\nஎதிர்வரும் தினங்களில் நாட்டில் விஷவாயு தாக்குதல் நடக்கலாமென ஒரு தகவல் உலாவிவருவதாக எதிர்க் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்\nதமிழ் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க அரசாங்கம் தவறியுள்ளது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது\nபிரிட்டிஸ் கொலம்பிய வீடு விற்பனைத் துறையில் பாரியளவில் நிதிச் முறைகேட்டுடின் மூலம் பணம் உள்ளீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது\nயாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி, கனடா...\nகரவெட்டியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவரும் பலாலி...\nமரணஅறிவித்தல் திரு. செல்லப்பா சிவசோதிராஜா யாழ். உரும்பராயைப் ...\nஓவியர் இயூஜின் கருணா வின்சென்ற் அவர்களின் துயர்பகிர்வு\nயாழ். கரவெட்டியை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nவாக்கு இயந்திரத்தில் குளறுபடி ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று இந்திய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் சரத்பவார் எச்சரிக்கை விடுத்துள்ளார்\nவாக்கு இயந்திரத்தில் குளறுபடி ஏற்பட வாய்ப்பு உள்ளது என...\nநைஜீரியாவில் இந்திய மாலுமிகள் ஐந்து பேர் கடத்தப்பட்டுள்ளமையை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உறுதிப்படுத்தியுள்ளார்\nஇந்தியாவின் எல்லைப்பகுதிகளை பாதுகாக்க ரோபோக்கள் பயன்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஎப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில்...\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு ந���ரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://getvokal.com/question-tamil-pe/YZ7HCMTM0-%E0%AE%9A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%87%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9", "date_download": "2019-05-27T09:51:16Z", "digest": "sha1:GDZNS4LCSF3NCOJ77PGPRB6ZXRSVKPZT", "length": 16363, "nlines": 80, "source_domain": "getvokal.com", "title": "சஞ்சிவயாரர் ஆஞ்சனேயர் கோவிலின் தரிசன நேரம் என்ன? » Chanjivayarar Aanjaneyar Kovilin Tarichana Neram Enna | Vokal™", "raw_content": "\nசஞ்சிவயாரர் ஆஞ்சனேயர் கோவிலின் தரிசன நேரம் என்ன\nஅனுமனந்தல் சஞ்சீவிராயர் கோயில் தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம், அனுமனந்தல் என்னும் ஊரில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயிலாகும். இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது. இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது.\nஅனுமனந்தல் சஞ்சீவிராயர் கோயில் தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம், அனுமனந்தல் என்னும் ஊரில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயிலாகும். இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது. இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது.Anumanandal Chanjivirayar Koil Tamilnattil VILLUPURAM Mavattam Anumanandal Ennum Url Amaindulla Anjaneyar Koyilakum Ikkoyil Patthonbatham Nurrantaich Cherndathu Ikkoyil Muthanmaith Tirukkoyil Enra Vakaippattil Indu Aranilaiyatthuraiyin Kattuppattil Ullathu Parambarai Allatha Arankavalar Amaippal Nirvakikkappatukirathu Ikkoyilil Orukalap Puchai Natakkinrathu\nதருமபுரிலிருந்து சஞ்சிவயாரர் ஆஞ்சனேயர் கோவில் வரை எவ்வாறு பயணம் செய்ய வேண்டும்\nசஞ்சிவயாரர் ஆஞ்சனேயர் கோவில் அய்யங்கார்குளம் என்னும் இடத்தில் அமைந்துள்ளது.மற்றும் அக்கோவிலுக்கு தருமபுரிலிருந்து பயணம் செய்ய சுமார் 9 மணி 52 நிமிடம் (649 கிலோ மிட்டர்)தூரம் ஆகும். தருமபுரிலிருந்து சजवाब पढ़िये\nதிருப்பூரிலிருந்து சஞ்சிவயாரர் ஆஞ்சனேயர் கோவில் வரை எவ்வாறு பயணம் செய்ய வேண்ட���ம்\nசஞ்சிவயாரர் ஆஞ்சனேயர் கோவில் அய்யங்கார்குளம் என்னும் இடத்தில் அமைந்துள்ளது.மற்றும் அக்கோவிலுக்கு திருப்பூரிலிருந்து பயணம் செய்ய சுமார் 9 மணி 52 நிமிடம் (649 கிலோ மிட்டர்)தூரம் ஆகும்.திருப்பூரிலிருந்தजवाब पढ़िये\nகுண்ணூரிலிருந்து சஞ்சிவயாரர் ஆஞ்சனேயர் கோவில் வரை எவ்வாறு பயணம் செய்ய வேண்டும்\nசஞ்சிவயாரர் ஆஞ்சனேயர் கோவில் அய்யங்கார்குளம் என்னும் இடத்தில் அமைந்துள்ளது.மற்றும் அக்கோவிலுக்கு குண்ணூரிலிருந்து பயணம் செய்ய சுமார் 9 மணி 52 நிமிடம் (649 கிலோ மிட்டர்)தூரம் ஆகும். குண்ணூரிலிருந்து சजवाब पढ़िये\nவிழுப்புரத்திலிருந்து சஞ்சிவயாரர் ஆஞ்சனேயர் கோவில் வரை எவ்வாறு பயணம் செய்ய வேண்டும்\nசஞ்சிவயாரர் ஆஞ்சனேயர் கோவில் அய்யங்கார்குளம் என்னும் இடத்தில் அமைந்துள்ளது.மற்றும் அக்கோவிலுக்கு விழுப்புரத்திலிருந்து பயணம் செய்ய சுமார் 9 மணி 52 நிமிடம் (649 கிலோ மிட்டர்)தூரம் ஆகும். விழுப்புரத்தजवाब पढ़िये\nநாமக்களிலிருந்து சஞ்சிவயாரர் ஆஞ்சனேயர் கோவில் வரை எவ்வாறு பயணம் செய்ய வேண்டும்\nசஞ்சிவயாரர் ஆஞ்சனேயர் கோவில் அய்யங்கார்குளம் என்னும் இடத்தில் அமைந்துள்ளது.மற்றும் அக்கோவிலுக்கு நாமக்களிலிருந்து பயணம் செய்ய சுமார் 9 மணி 52 நிமிடம் (649 கிலோ மிட்டர்)தூரம் ஆகும். நாமக்களிலிருந்து சजवाब पढ़िये\nகொச்சிலிருந்து சஞ்சிவயாரர் ஆஞ்சனேயர் கோவில் வரை எவ்வாறு பயணம் செய்ய வேண்டும்\nசஞ்சிவயாரர் ஆஞ்சனேயர் கோவில் அய்யங்கார்குளம் என்னும் இடத்தில் அமைந்துள்ளது.மற்றும் அக்கோவிலுக்கு கொச்சிலிருந்து பயணம் செய்ய சுமார் 9 மணி 52 நிமிடம் (649 கிலோ மிட்டர்)தூரம் ஆகும். கொச்சிலிருந்து சஞ்जवाब पढ़िये\nமதுரையிலிருந்து சஞ்சிவயாரர் ஆஞ்சனேயர் கோவில் வரை எவ்வாறு பயணம் செய்ய வேண்டும்\nசஞ்சிவயாரர் ஆஞ்சனேயர் கோவில் அய்யங்கார்குளம் என்னும் இடத்தில் அமைந்துள்ளது.மற்றும் அக்கோவிலுக்கு மதுரையிலிருந்து பயணம் செய்ய சுமார் 9 மணி 52 நிமிடம் (649 கிலோ மிட்டர்)தூரம் ஆகும்.மதுரையிலிருந்து சஞ்சजवाब पढ़िये\nசங்கமேஸ்வரர் கோவிலின் தரிசன நேரம் என்ன\nசங்கமேஸ்வரர் கோவில் திறக்கும் நேரம் :காலை 5.30 மணி முதல் 1 மணி வரை,. மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை.जवाब पढ़िये\nபாண்டுரங்கன் கோவிலின் தரிசன நேரம் கூறுக\nதென்னாங்கூர் (Thennangur) தமிழ்நாட்டில் திருவண்ணாம���ை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம். இங்கு பூரி ஜகன்னாதர் கோவிலைப் போல வடிவமைக்கப்பட்ட பாண்டுரங்கன் கோவில் ஒன்று உள்ளது. இது இந்துக் கடவுளாகிய மீனாட்சியजवाब पढ़िये\nசரண்தான் கோவிலின் தரிசன நேரம் என்ன\nசரண்தான் கோவிலின் தரிசன நேரம் என்ன ஒரு நாள் முறை: உஷாத்தலம் 7 ​​ஏ.ம.மு., காலை 8 மணியிலிருந்து காலை 8:00 மணி வரை, உச்சிக்குளம் 12:00 மணி, சாயகசாய் 6:00 மணி., இரண்டாம் மண்டபம் 7:00 மணி. மற்றும் அரத ஜமजवाब पढ़िये\nஆஞ்சநேயர் கோவிலின் தரிசன நேரம் என்ன\nஆஞ்சநேயர் கோவிலின் தரிசன நேரம் : காலை 5:00 பகல் 12:00 மணி வரை, மாலை 4:30 மணி முதல் 9:00 மணி வரை தரிசனம் நடைபெறும். जवाब पढ़िये\nராமஸ்வாமி கோவிலின் தரிசன நேரம் என்ன\nராமஸ்வாமி கோவில் தமிழ்நாட்டில் உள்ள கும்பகோணம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலின் மூலவர் பெருமாள் கடவுள் ஆவார். இந்தக் கோவிலின் தரிசன நேரம் காலை 6 மணி முதல் 12 மணி வரை ஆகும் மற்றும் மாலை 4 மணजवाब पढ़िये\nநரசிம்ம கோவிலின் தரிசன நேரம் என்ன\nநரசிம்ம கோயில் நாமக்கல் என்னும் இடத்தில் உள்ளது.நரசிம்ம கோவிலின் தரிசன நேரம் காலை 7 மணி முதல் மாலை 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். जवाब पढ़िये\nராமநாதசுவாமி கோவிலின் தரிசன நேரம் கூறுக\nராமநாதசுவாமி கோவிலின் தரிசனம் காலை5.00A.M TO 1.00P.M மாலை3.00P.M TO 9.00PM வரை இருக்கும்.जवाब पढ़िये\nதிருமங்கலீஸ்வரர் கோவிலின் தரிசன நேரம் என்ன\nதிருமங்கலீஸ்வரர் கோவிலின் தரிசன நேரம் மதியம் 6:30 AM மதியம் 1:00 PM மற்றும் மாலை 5.00 முதல் 9.30 காலை நேரம் ஆகும். जवाब पढ़िये\nரங்கநாதசாமி கோவிலின் தரிசன நேரம் என்ன\nதிருமால்பாடி ரங்கநாதசுவாமி கோயில் தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டம், திருமால்பாடி என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும். இந்தக் கோவிலின் தரிசன நேரம் காலை 6 மணி முதல் 12 மணி வரை ஆகும் மற்றும் जवाब पढ़िये\nகைலாசநாதர் கோவிலின் தரிசன நேரம் குறிப்பிடுக\nகைலாசநாதர் கோவில் நேரம் : காலை 6 மணி முதல் 12 மணி வரை, பின்பு மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை தரிசனம் நடைபெறும்.जवाब पढ़िये\nபைரவேஸ்வரர் கோவிலின் தரிசன நேரம் என்ன\nபைரவேஸ்வரர் கோவில் கும்பகோணம் நகரில் சோழபுரம் என்னும் இடத்தில் உள்ளது. பைரவேஸ்வரர் கோவில் தரிசனம் நேரம்:காலை:4.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை திறக்கப்படும்.जवाब पढ़िये\nஅங்காளபரமேஸ்வரி கோவிலின் தரிசன நேரம் என்ன\nஅங்காளபரமேஸ்வரி கோவிலின் தரிசன நேரம் காலை 6 மணிமுதல் 12 வரை மாலை 4 மணிமுதல் 8 மணி வரை ஆகும். जवाब पढ़िये\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/scripture/Tamil/597/shivanandalahari-stotram", "date_download": "2019-05-27T09:44:23Z", "digest": "sha1:NL3ZL3GJYX6WTU65476AZPQXWZQOVJYZ", "length": 51379, "nlines": 594, "source_domain": "shaivam.org", "title": "சிவானந்தலஹரி ஸ்தோத்ரம் - Shivanandalahari Stotram in Tamil script", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nபுரே பௌராந்பச்யந்நரயுவதிநாமாக்ருதிமயான் ஸுவேசாந் ஸ்வர்ணாலங்கரணகலிதாஞ்சித்ரஸத்ருசான் |\nஸ்வயம் ஸாக்ஷீ த்ரஷ்டேத்யபி ச கலயம்ஸ்தை: ஸஹ ரமன் முனிர்ன வ்யாமோஹம் பஜதி குருதீக்ஷாக்ஷததமா ||௧||\nவநே வ்ருக்ஷாந்பச்யன் தலபலபரான்னம்ரமுசிகாந்கநச்சாயாசந்நாந் பஹுலகலகூஜத்விஜகணான் |\nபக்ஷந் கஸ்ரே ராத்ராவவநிதலதல்பைகசயநோ முனிர்ன வ்யாமோஹம் பஜதி குருதீக்ஷாக்ஷததமா ||௨||\nகதாசித்ப்ராஸாதே க்வசிதபி து ஸௌதே ச தவளே கதாகாலே சைலே க்வசிதபி ச கூலே ச ஸரிதாம் |\nகுடீரே தாந்தாநாம் முநிஜநவராணாமபி வஸன் முனிர்ன வ்யாமோஹம் பஜதி குருதீக்ஷாக்ஷததமா ||௩||\nக்வசித்வாலை: ஸார்தே கரதலஜதாலைச்ச ஹஸிதை: க்வசித்வை தாருண்யாங்கிதசதுரநார்யா ஸஹ ரமன் |\nக்வசித்வ்ரைத்தச்சிந்தாம் க்வசிதபி ததந்யைச்ச விலபன் முனிர்ன வ்யாமோஹம் பஜதி குருதீக்ஷாக்ஷததமா ||௪||\nகதாசித்வித்வத்பிர்விவிதஸுபுராநந்தரஸிகை: கதாசித்காவ்யாலங்க்ருதரஸரஸாலை: கவிவரை: |\nவதந்வாதாம்ஸ்தர்கைரநுமிதிபரைஸ்தார்கிகவரைர்முனிர்ன வ்யாமோஹம் பஜதி குருதீக்ஷாக்ஷததமா || ௫||\nகதா த்யாநாப்யாஸை: க்வசிதபி ஸபர்யா விகஸிதை: ஸுகந்தை ஸத்புஷ்பை: க்வசிதபி தலைரேவ விமலை: |\nப்ரகுர்வந்தேவஸ்ய ப்ரமுதிதமநா: ஸம்ஸ்துதிபரோ முனிர்ன வ்யாமோஹம் பஜதி குருதீக்ஷாக்ஷததமா ||௬||\nசிவாயா: சம்போர்வா க்வசிதபி ச விஷ்ணோரபி கதா கணாத்யக்ஷஸ்யாபி ப்ரகடதபநஸ்யாபி ச கதா |\nபடந்வை நாமாலிம் நயநரசிதானந்தஸலிலோ முனிர்ன வ்யாமோஹம் பஜதி குருதீக்ஷாக்ஷததமா ||௭||\nகதா கங்காம்போபி: க்வசிதபி ச கூபோத்திதஜலை: க்வசித்காஸாரோத்தை: க்வசிதபி ஸதுஷ்ணைச்ச சிசிரை: |\nபஜந்ஸ்நாநைர்பூத்யா க்வசிதபி ச கர்பூரநிபயா முனிர்ன வ்யாமோஹம் பஜதி குருதீக்ஷாக்ஷததமா ||௮||\nகதாசிஜ்ஜாக்ருத்யாம் விஷயகரணை: ஸம்வ்யவஹரன் கதாசித்ஸ்வநஸ்தாநபி ச விஷயாநேவ ச பஜன் |\nகதாசித்ஸௌஷுப்தம் ஸுகமநுபவந்நேவ ஸததம் முனிர்ன வ்யாமோஹம் பஜதி குருதீக்ஷாக்ஷததமா ||௯||\nகதாப்யாசாவாஸா: க்வசிதபி ச திவ்யாம்பரதர: க்வசித்பஞ்சாஸ்யோத்தாம் த்வசமபி ததாந: கடிதடே |\nமனஸ்வீ நி:சங்க: ஸ்வஜநஹ்ருதயாநந்தஜனகோ முனிர்ன வ்யாமோஹம் பஜதி குருதீக்ஷாக்ஷததமா ||௧0||\nகதாசித்ஸத்த்வஸ்த: க்வசிதபி ரஜோவ்ருத்தியுகதஸ்தமோவ்ரூத்தி: க்வாபி த்ரிதயரஹித: க்வாபி ச புந: |\nகதாசித்ஸம்ஸாரீ ச்ருதிபதவிஹாரீ க்வசிதபி முனிர்ன வ்யாமோஹம் பஜதி குருதீக்ஷாக்ஷததமா ||௧௧||\nகதாசிந்மௌனஸ்த: க்வசிதபி ச வ்யாக்யானநிரத: கதாசித்ஸாநந்தம் ஹஸதி ரபஸத்யக்தவசஸா |\nகதாசில்லோகாநாம் வ்யவஹ்ருதிஸமாலோகநபரோ முனிர்ன வ்யாமோஹம் பஜதி குருதீக்ஷாக்ஷததமா ||௧௨||\nகதாசிச்சக்தீநாம் விகசமுகபத்மேஷு கவலாந்க்ஷிபம்ஸ்தாஸாம் க்வாபி ஸ்வயமபி ச க்ருஹ்வந்ஸ்வமுகத: |\nமஹாத்வைதம் ரூபம் நிஜபரவிஹீநம் ப்ரகடயந் முனிர்ன வ்யாமோஹம் பஜதி குருதீக்ஷாக்ஷததமா ||௧௩||\nக்வசிச்சைவை: ஸார்தம் க்வசிதபி ச சாக்தை: ஸஹ வஸன் கதா விஷ்ணோர்பக்தை: க்வசிதபி ச ஸௌரை: ஸஹ வஸன் |\nகதாகாணாபத்யைர்கத ஸகலபேதோ(அ)த்வயதயா முனிர்ன வ்யாமோஹம் பஜதி குருதீக்ஷாக்ஷததமா ||௧௪||\nநிராகாரம் க்வாபி க்வசிதபி ச ஸாகாரமமலம் நிஜம் சைவம் ரூபம் விவிதகுணபேதேந பஹுதா |\nகதாச்சர்யம் பச்யந்கிமிதமிதி ஹ்ரூஷ்யந்நபி கதா முனிர்ன வ்யாமோஹம் பஜதி குருதீக்ஷாக்ஷததமா ||௧௫||\nகதா த்வைதம் பச்யந்நகிலமபி ஸத்யம் சிவமயம் மஹாவாக்யார்தாநாமவகதஸமப்யாஸவசத: |\nகதத்வைதாபாவ: சிவ சிவ சிவேத்யேவ விலபன் முனிர்ன வ்யாமோஹம் பஜதி குருதீக்ஷாக்ஷததமா ||௧௬||\nஇமாம் முக்தாவஸ்தாம் பரமசிவஸம்ஸ்தாம் குருக்ருபாஸுதாபாங்காவாப்யாம் ஸஹஜஸுகவாப்யாமநுதிநம் |\nமுஹுர்மஜ்ஜந்மஜ்ஜந் பஜதி ஸுக்ருதீ சேந்நரவரஸ்ததா யோகீ த்யாகீ கவிரிதி வதந்தீஹ கவய: ||௧௭||\nமௌனே மௌனீ குணினி குணவான் பண்டிதே பண்டிதச்ச தீநே தீந: ஸுகிநி ஸுகவாந் போகிநி ப்ராப்தபோக: |\nமூர்கே மூர்கோ யுவதிஷு யுவா வாக்மிநி ப்ரௌடவாக்மீ தந்ய: கோ(அ)பி த்ரிபுவனஜயீ யோ(அ) வதூதே(அ)வதூத: ||௧௮||\nஇதி ஸ்ரீமச்சங்கராசார்யவிரசிதம் ஸ்ரீசிவானந்தலஹரீஸ்தொத்ரம் ஸம்பூர்ணம்||\nசங்க இலக்கியங்களில் சிவ வழிபாடு\nதிருமுறைகள் மற்றும் திருமுறை சார்ந்தவைகள்\nதிருவாவடுதுறை ஆதீனப் பண்டாரசாத்திர நூல்கள்\nதிருக்குறள் - கடவுள் வாழ்த்து\nதிருவிளையாடற் புராணம் - படலம் 1-முதல் 5-வரை\nஔவையார் பாடல்கள் - சிவன் பற்றி\nதிருவிளையாடற் புராணம் - படலம் 6-முதல் 13-வரை\nதிருக்கடவூர் காலசம்ஹாரமூர்த்தி பதிகம் - I\nஉமாபதி சிவாசாரியார் அருளிய திருவருட்பயன்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 14-முதல் 18-வரை\nசிவஞானயோகிகள் அருளிச் செய்த அகிலாண்டேசுவரிபதிகம்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 29-முதல் 39-வரை\nMedhadakshinamurtisahasranaamastotra and naamaavali-மேதா தக்ஷிணாமூர்த்தி ஸஹஸ்ரநாம ஸ்தோத்ர ஏவம் நாமாவளீ\nகுருஞான சம்பந்தர் அருளிய சொக்கநாத வெண்பா\nதிருவிளையாடற் புராணம் - படலம் 40-முதல் 48-வரை\nNandikeshvara ashtottarashatanamavalI-நந்திகேஷ்வர அஷ்டோத்தர சதநாமாவளி\nதிருவிளையாடற் புராணம் - படலம் 49-முதல் 57-வரை\nகொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த திருத்தொண்டர் புராண வரலாறு என்னும்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 62-முதல் 64-வரை\nதிருவிளையாடற் புராணம் - பாயிரம் முதல் பதிகப் படலம் வரை\nசித்தர் பாடல்கள் - 4 (அகப்பேய் சித்தர், இடைக்காட்டுச் சித்தர், கொங்கணச் சித்தர் பாடல்கள் )\nShri Shiva Niranjanam-ஸ்ரீஷிவ நீராஞ்ஜனம்\nதிருவருட்பா அகவல் மற்றும் திருவொற்றியூர் வடிவுடைமாணிக்க மாலை\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்த புராணம்\nகுருஞானசம்பந்தர் அருளிய சோடசகலாப் பிராசாத சட்கம்\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 1 பாயிரம் & படலம் 1-6 (1-444)\nஇருபாஃ இருபது - அருணந்தி சிவாசாரியார்\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 2 படலம் 7 - 29 (445-1056)\nKalki kritam shivastotra-கல்கி க்ருதம் ஷிவஸ்தோத்ரம்\nமுத்தி நிச்சயம் குருஞான சம்பந்தர் அருளியது\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 3 படலம் 30 - 50 (1057 - 1691 )\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் படலம் 51 - 60 (1692 - 2022 )\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-1\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-2\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-3\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் படலம் 61 - 65 (2023 - 2742 )\nசிவஞானயோகிகள் அருளிச் செய்த 1. இளசைப் பதிற்றுப்பத்தந்தாதி. 2. குளத்தூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி\nதொட்டிக்கலை ஸ்ரீ சுப்பிரமணியமுனிவர் இயற்றிய கலைசைக்கோவை.\nசிவாபராதக்ஷமாபன ஸ்தோத்ரம்-Shivaaparaadha Kshamaapana Stotram\nகளக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை\nத்வாதச ஜோதிர்லிங்க ஸ்தோத்ரம்-Dvadasa Jyothirlinga Stotram\nராவணக்ருதம் சிவதாண்டவ ஸ்தோத்ரம்-Ravanakrutam Sivathaandava Stotram\nகோயில் திருப்பணிகள் வெண்பாக் கொத்து\nபிரபந்தத்திரட்டு\" - பகுதி 2 (3370- 3408) திருவரன்குளப்புராணம்\nதிருஞானசம்பந்த சுவாமிகள் அருளிய திருக்குற்றாலப்பதிகம் மற்றும் திருக்குறும்பலாப்பதிகம்\nபேரூர்ப்புராணம் - பகுதி-4 - கச்சியப்ப முனிவர்\nபேரூர்ப்புராணம் - பகுதி-3 - கச்சியப்ப முனிவர்\nநிம்பைச் சங்கர நாரணர் இயற்றிய \"மதுரைக் கோவை\"\nசிவஷடக்ஷர ஸ்தோத்ரம்-Siva Shadakshara Stotram\nமாலை மூன்று (ஸ்ரீ சுந்தரேசுவரர் துதி, களக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை மற்றும் திருக்காளத்தி இட்டகாமிய மாலை)\nசிதம்பரச் செய்யுட்கோவை - குமரகுருபரர்\nதிருநெல்லையந்தாதி - ஸ்ரீசுப்பைய சுவாமிகள்\nசிவபுஜங்க ப்ரயாத ஸ்தோத்ரம்-Sivabhujanga Prayata Stotram\nசிதம்பர மும்மணிக்கோவை - குமரகுருபரர்\nசிவஸ்துதி லங்கேச்வர விரசிதா-Sivastuti Langesvara Virachitaa\nகாசிக் கலம்பகம் - குமரகுருபரர்\nவேதஸார சிவஸ்தவ ஸ்தோத்ர சங்கராசார்ய விரசிதோ-Vedasara Sivastava Stotram Shankaracharya Virachito\nகுமரகுருபரர் அருளிய மதுரைக் கலம்பகம்\nசுலோக பஞ்சகம் என்னும் பஞ்சரத்ன மாலிகா\nஅபம்ருத்யுஹரம் மஹாம்ருத்யுஞ்ஜய ஸ்தோத்ரம்-Apamrutyuharam Mahamrutyunjaya Stotram\nதிருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை & நீதிநெறி விளக்கம் (ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளியது) - Works of Kumaragurupara Samikal: Tirucentur Kantar Kalivenpa, Chakalakalavallimalai and Nitineri Vilakkam\nசித்தர் பாடல்கள் - ஸ்ரீ பட்டணத்துப்பிள்ளையார் பாடல்கள்-II\nஸ்ரீசந்த்ரசேகர அஷ்டக ஸ்தோத்ரம்-Chandrashekara Ashtaka Stotram\nPantara Mummanikkovai of kumarakuruparar - ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளிய பண்டார மும்மணிக்கோவை\nசித்தர் பாடல்கள் தொகுப்பு - II பட்டினத்துப் பிள்ளையார் (பட்டினத்தார்) அருளியது\nம்ருத்யுஞ்ஜய மானஸ பூஜா ஸ்தோத்ரம்-Mrutyunjaya Maanasa Puja Stotram\nதிருவாரூர் நான்மணி மாலை - குமரகுருபரர்\nகோவை செட்டிபாளையம் மகாவித்துவான் குட்டியப்ப கவுண்டர் இயற்றிய திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nபேரூர்ப்புராணம் - பகுதி-1 - கச்சியப்ப முனிவர்\nவிஷ்ணுக்ருதம் சிவஸ்தோத்ரம் - Vishnukrutam Shivastotram\nஅர்த்தநாரீ நடேச்வர ஸ்தோத்ரம்-Ardhanari Nateshvara Stotram\nபேரூர்ப்புராணம் - பகுதி-2 - கச்சியப்ப முனிவர்\nசந்த்ரமௌலீச ஸ்தோத்ரம் - Chandramoulisha Stotram\nஅநாதி கல்பேஸ்வர ஸ்தோத்ரம்-Anaadi Kalpeshvara Stotram\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nபிரபுலிங்க லீலை - இரண்டாம் பாகம்\nஸதாசிவ மஹேந்த்ர ஸ்துதி-Sadashiva Mahendra Stutih\nமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - துறைசையமகவந்தாதி - பகுதி-16\nபிரபுலிங்க லீலை - மூன்றாம் பாகம்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\"\nகுமாரதேவர் அருளிய சாத்திரக் கோவை\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\"\nசித்தாந்த சிகாமணி சிவப்பிரகாசரின் தமிழாக்கம்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\"\nசிவப்பிரகாசரின் தமிழாக்கம் சித்தாந்த சிகாமணி\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - இரண்டாம் பகுதி திருவானைக்கா அகிலாண்டநாயகி பிள்ளைத் தமிழ்\nசித்தாந்த சிகாமணி -3 - சிவப்பிரகாசரின் தமிழாக்கம்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை\nமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\" - திருப்பழைசைப் பதிற்றுப்பத்தந்தாதி - பகுதி 21 (2544 - 2644)\nபிரபந்தத்திரட்டு : பூவாளூர்ப் பதிற்றுப்பத்து அந்தாதி - மீனாட்சிசுந்தரம் பிள்ளை\nசித்தர் பாடல்கள்: சிவவாக்கியம் (ஆசிரியர் : சிவவாக்கியர்)\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nசுருதி ஸூக்தி மாலா 101-151\nஜன்ம ஸாகரோத்தாரண ஸ்தோத்ரம் - Janma Saagarottaarana Stotram\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nசுருதி ஸூக்தி மாலா 1-50\nவேதஸார சிவஸ்தோத்ரம் - உரை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nசுருதி ஸூக்தி மாலா 51-100\nஶ்ரீ லோஷ்ட்தேவர் எழுதிய ஶ்ரீ தீனாக்ரந்தனம் என்னும் காசிவிச்வேச்வர ஸ்தோத்திரம்\nபிரபந்தத்திரட்டு : திருச்சிராமலையமக அந்தாதி - மீனாட்சிசுந்தரம் பிள்ளை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\" - திருப்பைஞ்ஞீலித்திரிபந்தாதி.\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - மூன்றாம் பகுதி ஸ்ரீசேக்கிழார் பிள்ளைத்தமிழ்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - பகுதி 9 (947 -1048) வாட்போக்கிக்கலம்பகம்\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - முதல் பாகம்\nசிவபாதாதிகேசாந்தவர்ணனஸ்தோத்ரம்-Shivapadadi Keshanta Varnana Stotram\nஸ்ரீதூர்வேச ஸ்தோத்ரம் - Shri Doorvesha Stotram\nசிவகேசாதிபாதாந்தவர்ணனஸ்தோத்ரம்-Shivakeshadi Padanta Varnana Stotram\nசிறுமணவூர் முனிசாமி முதலியாரின் நடராசபத்து\nசித்தர் பாடல்கள் தொகுப்பு - I\nஅர்த்தநாரீச்வர ஸ்தோத்ரம் - தமிழ் உரை\nஉமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த \"திருப்பதிகக் கோவை\"\nகுருஞான சம்பந்தர் அருளிய சொக்கநாத கலித்துறை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\" - துறைசையமகவந்தாதி - பகுதி 16 (1925 - 2026)\nஅர்த்தநாரீச்வர ஸ்தோத்திரம் - மஹாகவி கல்ஹணர்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய *ஏசுமத நிராகரணம்\nசசாங்கமௌலீச்வர ஸ்தோத்ரம் - Shashaangamoulishvara Stotram\nசிவகவசம் - வரதுங்கராம பாண்டியர்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய இட்ட லிங்க அபிடேக மாலை\nவிச்வமூர்த்தி ஸ்தோத்ரம் - Vishvamoorti Stotram\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய கைத்தல மாலை\nகொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த நம்பியாண்டார்நம்பி புராணம் என்னும் திருமுறைகண்ட புராணம்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சீகாளத்திப் புராணம் கண்ணப்பச் சருக்கம்\nசிவ பராக்ரம போற்றி அகவல்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சீகாளத்திப் புராணம் நக்கீரச் சருக்கம்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய குறுங்கழிநெடில்\nகாசி மஹாத்மியம் - உரைநடை\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய நெடுங்கழிநெடில்\nஊற்றத்தூர் என்கின்ற இரத்தினபுரிப் புராணம் - மூலமும் உரையும்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய நிரஞ்சன மாலை\nமதுரைச் சொக்கநாதர் உலா புராணத்திருமலைநாதர்\nஹிமாலயக்ருதம் சிவஸ்தோத்ரம்-Himalaya Krutam Shiva Stotram\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய பழமலையந்தாதி\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய பிக்ஷாடன நவமணி மாலை\nத்வாதச ஜ்யோதிர்லிங்க ஸ்மரணம்-Dvadasha Jyotirlinga Smaranam\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சிவநாம மகிமை\nபலபட்டடை சொக்கநாதக்கவிராயர் இயற்றிய தேவையுலா\nதாரித்ர்ய தஹன சிவ ஸ்தோத்ரம்-Daridrya Dahana Shiva Stotram\nவேதாந்த சூடாமணி - மூலம்\nகும்பேசர் குறவஞ்சி - நாடகம்\nஈச்வர ப்ரார்த்தனா ஸ்தோத்ரம்-Ishvara Prarthana Stotram\nசீகாழித் தலபுராணம் - பாகம்-1 - அருணாசலக் கவிராயர்\nஶ்ரீ மஹா ம்ருத்யுஞ்ஜய ஸஹஸ்ர நாமாவளி\nசீகாழித் தலபுராணம் - பாகம்-2 - அருணாசலக் கவிராயர்\nவடமொழி சுலோகங்களில் சிவமஹிமையும் அடியார் மஹிமையும்\nமஹா ம்ருத்யுஞ்ஜய மாலா மந்த்ரம்\nசிதம்பர இரகசியமும் நடராஜ தத்துவமும்\nசிவநாம மகிமையுரை - சிவபிரகாச சுவாமிகள்\nஹ்ருதயபோதன ஸ்தோத்ரம் - Hrudayabodhana Stotram\nசைவ சித்தாந்தக் குறியீட்டுச் சொல் அகராதி\nஸ்ரீகாசிவிஸ்வேஶ்வராதி ஸ்தோத்ரம் - Sri Kashivishveshvaraadi Stotram\nதண்டி கவி இயற்றிய அநாமயஸ்தவம்\nமேலைச்சிதம்பரம் என்கிற பேரூர் மும்மணிக்கோவை\nதிருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி மூலமும் உரையும்\nஅர்தநாரீச்வர ஸ்தோத்ரம் - Ardhanaarishvara Stotram\nகச்சி ஆனந்த ருத்ரேசர் பதிகம்\nபஞ்சதேவதா ஸ்தோத்ரம் - Panchadevataa Stotram\nசிவ தத்துவ விவேகம் (தமிழ் மொழிபெயர்ப்பு)\nஉமாமஹேச்வர ஸ்தோத்ரம் - Umamaheshvara Stotram\nசிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம் - Shivapanchakshara Nakshatramala Stotram\nஸ்ரீகாமேச்வர ஸ்தோத்ரம் - Srikameshvara Stotram\nகச்சித் திருவேகம்பர் ஆனந்தக் களிப்பு\nஸ்ரீமத்ருஷ்யச்ருங்கேச்வர ஸ்துதி: - Srimadrushyashrungeshvara Stutih\nஸ்ரீகண்டேச ஸ்தோத்ரம் - Srikantesha Stotram\nஸ்ரீகண்ட அஷ்டகம் - Srikanta Ashtakam\nஸ்ரீசிவஸ்துதி கதம்பம் - Srishivastuti Kadambam\nஸ்ரீராமநாத ஸ்துதி: - Sriramanatha Stutih\nஹரிஹர ஸ்தோத்ரம் - Harihara Stotram\nசிவமஹிம ஸ்தோத்ரம் - Shivamahima Stotram\nகல்கிக்ருதம் சிவஸ்தோத்ரம் - Kalkikrutam Shiva Stotram\nப்ரதோஷ ஸ்தோத்ரம் - Pradosha Stotram\nபேதபங்காபிதானஸ்தோத்ரம் - Bhedabhanggaabhidhaana Stotram\nவிச்வநாதநகரீஸ்தோத்ரம் - Vishvanathanagari Stotram\nதிருவிளையாடற் புராணம் - படலம் 19-முதல் 28-வரை\nதிருவிளையாடற் புராணம் - படலம் 58-முதல் 61-வரை\nபிரபந்தத்திரட்டு : சீகாழிக் கோவை - மீனாட்சிசுந்தரம்பிள்ளை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-05-27T09:36:03Z", "digest": "sha1:IAGDTFQSOHKFUJ3A4ODR3NQSVVBT4G4I", "length": 9947, "nlines": 148, "source_domain": "ta.wikipedia.org", "title": "புரப்பேன்தையால் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 76.16 g·mol−1\nதோற்றம் நிறமற்ற நிலையில் இருந்து வெளிர் மஞ்சள் நிற நீர்மம்\nகொதிநிலை 67 முதல் 68\nஆவியமுக்கம் 155 மி.மி.பாதரசம் (25 °செ)\nதீப்பற்றும் வெப்பநிலை −21 °C; −5 °F; 253 K\nஅமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nபுரப்பேன்தையால் (Propanethiol) என்பது C3H8S என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் தையால் என்ற வேதிவினைக் குழுவில் இடம்பெற்றுள்ள ஒரு சேர்மமாகும். நிறமற்ற இச்சேர்மம் கடுமையான விரும்பத்தகாத நெடியைக் கொண்டிருக்கிறது. மிதமான நச்சுத் தன்மை கொண்ட இச்சேர்மம் நீரை விட அடர்த்தி குறைவாகவும் நீரில் சிறிதளவு கரையக்கூடியதாகவும் காணப்படுகிறது. வேதியியல் இடைப்பொருளாகவும் களைக்கொல்லியாகவும் புரப்பேன்தையால் பயன்படுத்தப்படுகிறது[4]. நன்றாக கொழுந்து விட்டு எரியும் தன்மை கொண்ட இச்சேர்மம் எரியும்போது எரிச்சலூட்டும் புகை அல்லது வாயுவை வெளிவிடுகிறது. மேலும் இதைச் சூடுபடுத்துகையில் அழுத்தத்தின் காரணமாக வெடிக்கும் அபாயமும் ஏற்படலாம்.[5][6]\nவேதியியல் வகைப்பாட்டின்படி புரப்பேன்தையால் ஒரு தையால் ஆக வகைப்படுத்தப்படுகிறது. தையால் என்பது மூலக்கூற்று வாய்ப்பாடும் அமைப்பு வாய்ப்பாடும் ஆல்ககால்களைப் போல அமைந்து , மூலக்கூறில் ஆல்ககால்களின் ஐதராக்சில் குழுவில் இடம்பெற்றுள்ள ஆக்சிசனுக்குப் பதிலாக கந்தகத்தைப் பெற்றிருக்கும் கரிமச்சேர்மங்கள் ஆகும். புரப்பேன்தையாலின் மூலக்கூற்று வாய்ப்பாடு C3H7SH, n- புரோப்பனாலின் அமைப்பு வாய்ப்பாட்டை ஒத்திருக்கிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 செப்டம்பர் 2015, 06:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/03/06/rusdie.html", "date_download": "2019-05-27T09:40:37Z", "digest": "sha1:S72QTFZNOY3D5QE2CUBVAYSCVQJWBGBG", "length": 17171, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள் | rusdie In love with a chennai girl - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nJagan Mohan Reddy ஜெகன் தான் இனி மாநில தலைவர்களில் நாயகன்- வீடியோ\n28 min ago ரஜினியை அழைத்த கையோடு.. மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க கமலுக்கும் அழைப்பு\n35 min ago துவண்டு போக வேண்டாம்... சட்டசபை தேர்தலுக்கு தொண்டர்களை தயார்படுத்தும் அர்விந்த் கேஜ்ரிவால்\n36 min ago மேற்கு வங்கம் விரைவில் காவிகளின் கோட்டையாகும் லோக்சபா தேர்தலில் அதகள வெற்றியை அள்ளிய பாஜக\n38 min ago அவரை தாக்கியது தவறு.. ஒரே ஒரு டிவிட்டால் கம்பீரை 'டக் அவுட்' செய்த பாஜகவினர்.. என்ன நடந்தது\nFinance இந்தியா இல்லைன்னா தான் ஆச்சரியம்.. டாப் 10-ல் இந்தியா.. துபாய் தங்க வர்த்தகத்தில் இந்தியா டாப்\nSports நல்லா பாத்துக்குங்க… இவர் தான் பாகிஸ்தானின் விராட் கோலி.. புகழ்ந்து தள்ளிய முன்னாள் கேப்டன்\nMovies எனக்கும், சாய் பல்லவிக்கும் இடையே சண்டையா: ரகுல் ப்ரீத் சிங் விளக்கம்\nTechnology 60 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்த \"ஸ்டார்லிங்க் சேட்டிலைட் ட்ரெயின்\" வீடியோ.\nLifestyle மசாஜ் செஞ்சிக்கற பெண்ணை அரை நிர்வாணமாக நின்று லைவ்வாக பார்த்து ரசிக்கும் இளைஞன்...\nAutomobiles கன்னத்தை தடவியவாறு காரை ஓட்டிச் சென்றவருக்கு ரூ. 500 அபராதம்: போலீஸின் அத்துமீறல்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்\nசென்னை பெண்ணுடன் சல்மான் ருஷ்டி காதல்\nஅரசுப் பாதுகாப்புடன் லண்டனில் வசித்து வரும் இந்திய எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கும் சென்னையைச் சேர்ந்த 29 வயது பேஷன் மாடலிங் பெண்ணுக்கும் காதல் அரும்பியுள்ளது.\nஇவரது சட்டானிக் வெர்சஸ் நிாவலுக்கு இஸ்லாமி உலகிலிருந்து கடும் எதிர்ப்புக் கிளம்பியது. இவருக்கு ஈரான் மரணதண்டைனை விதித்ததையடுத்து லண்டனில் தலைமறைவாக வாழ்ந்து வந்தார்.\nஇப்போது மிரட்டல் குறைந்துவிட்டதால் பொது நகழ்ச்சிகளில் பங்கேற்கும் அளவுக்கு சுதந்திரமாக உலா வருகிறார்.\nஇவருக்கும் லண்டனில் வசித்து வரும் சென்னையைச் சேர்ந்த பத்ம லட்சுமி என்ற மாடல் பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. ருஷ்டி இதற்கு ன் 3 றை திருமணமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇப்போது நயூயார்க், லண்டனில் பார்ட்டிகளில் தனது புதிய காதலியுடன் பங்கேற்று வருகிறார். விரைவில் அமெக்காவில் குடியேறத் திட்டமிட்டுள்ள ருஷ்டி நயூயார்க்கில் அடுக்கு மாடிக் குடியிருப்பில் ஒரு வீட்டை வாங்கவும் திட்டமிட்டுள்ளார். இவரது பாதுகாப்புக்கு பிட்டன் அரசு ஆண்டுதோறும் 15 மில்லியன் டாலர் செலவிடுகிறது.\nசமீபத்தில் நயூயார்க்கில் திரையிடப்பட்ட மடோனாவின் புதிய படமான த நிெக்ஸ்ட் பெஸ்ட் திங் பிரத்யோகக் காட்சிக்கு ருஷ்டியும் லட்சுமியும் கைகோர்த்தபடி வந்திருந்தனர்.\nலட்சுமி சென்னையில் வளர்ந்தவர். பின்னர் தனது தாயுடன் நயூயார்க் சென்றார். அங்கிருந்து மாடலிங் பயில இங்கிலாந்து சென்றார். ஸ்பெயினில் தல் தலில் மாடலிங்கில் ஈடுபட்டார்.\nபின்னர் மிலனில் டெலிவிஷன் நகழ்ச்சிகளைத் தொகுத்துக் கொடுத்த அவர் இத்தாலியின் க்கிய புதிய மாடல்களில் ஒருவரானார். இத்தாலிய பத்திகை ஒன்று இவரை புதிய சோபியா லாரன் என வர்ணித்துள்ளது.\nமாடல்கள் சாப்பிட வேண்டிய உணவு வகைகள் குறித்தும் லட்சுமி புத்தகம் எழுதியுள்ளார். 1998ம் ஆண்டில் தனது இத்தாலியக் காதலனை விட்டுவிட்டு விலகினார். தான் எதைச் சாப்பிட வேண்டும், எதை சாப்பிடக் கூடாது என கட்டுப்பாடுகள் விதித்ததால் அவடமிருந்து விலகியதாகக் கூறும் லட்சுமி தனது ன்னாள் காதலனை, புட் பாசிஸ்ட் என்கிறார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னை சென்ட்ரல் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nகோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத்திற்கு ராமதாஸ் வரவேற்பு.. விரைந்து செயல்படுத்தவும் வலியுறுத்தல்\nகை பம்பு அடித்து கை வலிக்கிறதா.. இதோ ஜாலியா தண்ணீர் இரைக்க புதிய ஐடியா.. இதோ ஜாலியா தண்ணீர் இரைக்க புதிய ஐடியா\nவெற்றி பார்முலாவை சொல்லுங்கள்.. திமுக ஜெயித்தது எப்படி ஸ்டாலினிடம் வரிசைகட்டும் தேசிய தலைவர்கள்\nகோபமா.. எங்க மேலயா.. நோ நோ.. நீங்களா கிளப்பி விடாதீங்க.. தமிழிசை தடால்\nகலக்கிய மக்கள் நீதி மய்யம்.. கடும் உற்சாகத்தில் கமல்ஹாசன்.. அடுத்த வியூகம் ரெடி\nஇன்னும் 20 நாள்தான்.. சென்னைக்கு காத்திருக்கும் மாபெரும் தண்ணீர் பஞ்சம்.. அதிர வைக்கும் அலெர்ட்\nசென்னை மக்களே ஹேப்பி நியூஸ்.. தனியார் தண்ணீர் லாரி ஸ்ட்ரைக் வாபஸாம்\nஏன் தோத்தீங்க.. விளக்கம் கொடுங்க.. தமிழக பா��கவுக்கு மேலிடம் நோட்டீஸ்\nஎன்னா செல்லம் பிரகாஷ் ராஜ்.. பேச்செல்லாம் பெருஸ்ஸா இருந்துச்சேம்மா.. மன்சூர் அலிகான் கலக்கிட்டாரே\nஆஹா.. அச்சு அசலா அப்படியே வரைஞ்சுருக்காரே.. திருமாவுக்கு நடிகர் பொன் வண்ணன் வழங்கிய அந்த பரிசு\n12 இடங்களில் சதம் அடித்த வெயில்.. அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு\nஎன்னாது.. விவசாயக் கடன் தள்ளுபடி செய்ய மனு வாங்குறோமா.. வசந்தகுமார் காட்டம்\nஒழுங்குமுறை சட்டத்தை பின்பற்றாத மருத்துவமனைகள் மீது நடவடிக்கை.. இந்திய மருத்துவச் சங்கம் எதிர்ப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/05/04/wildelephants.html", "date_download": "2019-05-27T09:44:46Z", "digest": "sha1:YXKZ46WX727IEGSVPK2NAJARJB7WH4KY", "length": 13940, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "குரோனியே மீதான ஊழல் குற்றச்சாட்டு - விசாரிக்கவுள்ள நீதிபதியின் பெயர் அறிவிப்பு | WILD ELEPHANTS RAID MALAYSIAN FARMS - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nJagan Mohan Reddy ஜெகன் தான் இனி மாநில தலைவர்களில் நாயகன்- வீடியோ\n3 min ago சார் இங்க 200.. அப்டியா எனக்கு 400ப்பா... பரவாயில்லையே சடகோபன் வீட்டுல 600ஐ தாண்டிருச்சாம்\n4 min ago 3-வது குழந்தைக்கு 'நோ' வாக்குரிமையாம்.. மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் பாபார் ராமேத்வின் யோசனை\n33 min ago ரஜினியை அழைத்த கையோடு.. மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க கமலுக்கும் அழைப்பு\n39 min ago துவண்டு போக வேண்டாம்... சட்டசபை தேர்தலுக்கு தொண்டர்களை தயார்படுத்தும் அர்விந்த் கேஜ்ரிவால்\nMovies பழசை மறந்து ஒன்று சேர்ந்த இளையராஜா, எஸ்.பி.பி.: வைரல் புகைப்படங்கள்\nAutomobiles நீங்கள் மிகவும் நேசித்த இந்த டாடா கார்கள் இந்தியாவில் இருந்து பிரியாவிடை பெற்றன... காரணம் இதுதான்...\nFinance இந்தியா இல்லைன்னா தான் ஆச்சரியம்.. டாப் 10-ல் இந்தியா.. துபாய் தங்க வர்த்தகத்தில் இந்தியா டாப்\nSports நல்லா பாத்துக்குங்க… இவர் தான் பாகிஸ்தானின் விராட் கோலி.. புகழ்ந்து தள்ளிய முன்னாள் கேப்டன்\nTechnology 60 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்த \"ஸ்டார்லிங்க் சேட்டிலைட் ட்ரெயின்\" வீடியோ.\nLifestyle மசாஜ் செஞ்சிக்கற பெண்ணை அரை நிர்வாணமாக நின்று லைவ்வாக பார்த்து ரசிக்கும் இளைஞன்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுரோனியே மீதான ஊழல் குற்றச்சாட்டு - விசாரிக்கவுள்ள நீதிபதியின் பெயர் அறிவிப்பு\nமலேசிய கிராமங்களில் காட்டு யானைகள் தாக்குதல்\nமலேசிய நாட்டின் வட பகுதியில் கிராமங்களுக்குள் காட்டு யானைகள் நுழைந்து பெரும் அட்டகாசம் செய்துவருகின்றன.\nசமீபத்தில் கிராமத்தில் நுழைந்த 4 யானைகள் ஆயிரக்கணக்கான வாழை மரங்களையும் நெல் உள்ளிட்டபயிர்களையும் நாசப்படுத்தின. யானைகளின் தாக்குதலால் அப் பகுதியில் இந்த கிராமங்களில் மக்கள் பெரும்அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.\nதாய்லாந்து எல்லையை ஒட்டியுள்ள கோதா மாவட்டத்தில் உள்ள 2 கிராமங்களில் இந்த சம்பவம் நடந்துள்ளது.\nயானைகள் தாக்குதலில் 70,000 வாழை மரங்கள் நாசமாயின. பிற பழ மரங்களையும் யாகைைள் விடவில்லை.இதையடுத்து இந்த யானைகளை காட்டுப் பகுதிக்குள் விரட்டியடிக்க வனத்துறை ரேன்ஜர்கள்அனுப்பப்பட்டுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅரவக்குறிச்சி தொகுதி மநீம வேட்பாளர் அலுவலகத்தில் திடீர் ரெய்டு... பறக்கும் படையினர் அதிரடி\nமதுரை தனியார் ஓட்டலில் தங்கியுள்ள தங்க தமிழ் செல்வனின் அறையில் தேர்தல் பறக்கும்படை சோதனை\nநொய்டாவில் ரூ.1,000 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல்.. அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள்\nபெங்களூரில் சப்பாத்தி சரிபட்டு வரல போல... ஸ்டெப்னி டயரில் ரூ.2.3 கோடி பணம் சிக்கியது\nதேர்தல் ரத்து எதிரொலி... வேலூர் உட்பட 4 இடங்களுக்கு விடுமுறை ரத்து\nபணப்பட்டுவாடா செய்த திமுக-வினர் 4 பேர் கைது.. ரெய்டு தொடர்கிறது\nதேர்தல் நடத்தை விதிமீறல் புகார்... மு.க.ஸ்டாலின் மற்றும் தங்க தமிழ்ச்செல்வன் மீது வழக்குபதிவு\nஆவடி அருகே 1,381 கிலோ தங்கம் பறிமுதல்... திக்கு, முக்காடிய ஆபீஸர்ஸ்\nசோதனை மேல் சோதனை... சாத்தூர் அமமுக வேட்பாளரை குறி வைத்து ரூ.43 லட்சம் பறிமுதல்\nகட்டுக்கட்டாக ரூ.2000 நோட்டு பறிமுதல்.. மதுரை அதிமுக அலுவலகத்தில் ஐடி ரெய்டு.. அதிகாரிகள் விசாரணை\nமிரட்டலுக்கு அஞ்சமாட்டோம், உங்க 'பாட்சா' பலிக்காது, வேலையை காட்டாம விடமாட்டாங்க.. ஸ்டாலின்\nவேகமா வந்தாங்க.. பேசும் போதே சுட்டாங்க.. ஆண்டிபட்டி துப்பாக்கி சூடு குறித்து அமமுகவினர் விளக்கம்\nஅரக்கோணம் அருகே திடீர் ஐடி ரெய்டு.. ரூ.1 கோடி பறிமுதல்.. சிக்கிய லுங்கி நிறுவன அதிபர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/National/2019/05/18103547/1242289/Gun-fight-in-Kashmir-2-terrorist-shot-dead-in-Pulwama.vpf", "date_download": "2019-05-27T10:10:04Z", "digest": "sha1:AWUFWVRLAJQJU446UYDJQKW4TEW2AGLO", "length": 17616, "nlines": 195, "source_domain": "www.maalaimalar.com", "title": "காஷ்மீரில் துப்பாக்கி சண்டை- புல்வாமாவில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை || Gun fight in Kashmir 2 terrorist shot dead in Pulwama", "raw_content": "\nசென்னை 27-05-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nகாஷ்மீரில் துப்பாக்கி சண்டை- புல்வாமாவில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nஜம்மு காஷ்மீரில் அவந்திபோராவில் பாதுகாப்பு படையினருடன் ஏற்பட்ட சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.\nஜம்மு காஷ்மீரில் அவந்திபோராவில் பாதுகாப்பு படையினருடன் ஏற்பட்ட சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.\nஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த பிப்ரவரி மாதம் 14-ந்தேதி பாதுகாப்பு படையினர் ராணுவ வாகனங்களில் சென்றபோது தற்கொலை படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.\nஇதையடுத்து புல்வாமா மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று முன்தினம் புல்வாமா மாவட்டம் டெலி போராவில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து பாதுகாப்பு படையினர் அங்கு சென்றனர். அப்போது நடந்த துப்பாக்கி சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஒரு ராணுவ வீரர் வீர மரணம் அடைந்தார்.\nஇதையடுத்து புல்வாமாவில் பாதுகாப்பு படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.\nஇந்த நிலையில் இன்று காலை புல்வாமா மாவட்டம் அவந்திபோராவில் உள்ள பன்ஸ்கம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியை பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் சுற்றி வளைத்து தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.\nபின்னர் பயங்கரவாதிகளை பிடிக்க தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.\nபதிலுக்கு பாதுகாப்பு படையினரும் துப்பாக்கியால் சுட்டு எதிர்தாக்குதலில் ஈடுப��்ட னர். இதில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.\nதொடர்ந்து அங்கு துப்பாக்கி சண்டை நீடித்தது. அப்பகுதியில் 2 அல்லது 3 பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களை பிடிக்கும் முயற்சியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.\nகடந்த 3 நாட்களில் புல்வாமாவில் 2-வது முறையாக பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். என்பது குறிப்பிடத்தக்கது.\nஜம்மு காஷ்மீர் | பயங்கரவாதிகள் தாக்குதல் | பயங்கரவாதிகள் ஊடுருவல் | எல்லை பாதுகாப்பு படை\nபிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க கமல்ஹாசனுக்கு அழைப்பு\nநாட்டிற்கு நான் பிரதமர், உங்களுக்கு நான் சேவகன் - வாரணாசி மக்களிடம் மோடி உருக்கம்\nசிக்கிம் முதல்வராக பி.எஸ். கோலே பதவியேற்றார்\nகாசி விசுவநாதர் கோவிலில் மோடி வழிபாடு- வாரணாசியில் விழாகோலம்\nநேரு நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மன்மோகன் சிங் மரியாதை\nநேபாள தலைநகர் காத்மண்டுவில் மூன்று வெவ்வேறு குண்டுவெடிப்புகளில் 4 பேர் பலி\nமாபெரும் வெற்றிக்கு பின்னர் தாயாரிடம் ஆசி பெற்றார் மோடி\nசபரிமலை கோவிலுக்கு சொந்தமான தங்க நகைகள் மாயமா\nநாட்டிற்கு நான் பிரதமர், உங்களுக்கு சேவகன் - வாரணாசி மக்களிடம் மோடி உருக்கம்\nஜாகீர் மூசா சுட்டுக் கொலை எதிரொலி- ஜம்மு காஷ்மீரில் நான்காவது நாளாக பள்ளி, கல்லூரிகள் மூடல்\nமூன்றாவதாக பிறந்தால் வாக்குரிமை ரத்தா - பாபா ராம்தேவ் கருத்துக்கு ஒவைசி கண்டனம்\nஆந்திராவில் எம்.பி. ஆன இன்ஸ்பெக்டருக்கு சல்யூட் அடித்த டிஎஸ்பி\nகாஷ்மீரில் அல் கொய்தா ஆதரவு இயக்கத்தின் தளபதி கொல்லப்பட்டான்\nகாஷ்மீர் எல்லையில் பயிற்சியின்போது விபரீதம் - குண்டு வெடிப்பில் ராணுவ வீரர் உயிரிழப்பு\nஜம்மு காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை- ராணுவம் அதிரடி\nகாஷ்மீரின் இரு மாவட்டங்களில் 4 பயங்கரவாதிகள் இன்று சுட்டுக் கொல்லப்பட்டனர்\nபுல்வாமாவில் துப்பாக்கிச் சண்டை: பயங்கரவாதி சுட்டு வீழ்த்தப்பட்டான்\nதிட்டக்குடி என்ஜினீயருக்கு பேஸ்புக் மூலம் அடித்த யோகம்\nஉலகிலேயே விலை உயர்ந்த மருந்து இதுதான் -கோடிகளில் விற்பனை விலை\nஓ.பன்னீர் செல்வத்தை மீண்டும் தமிழக முதல்வராக்க திட்டம்- தங்க தமிழ்ச்செல்வன்\nஅனுராக் காஷ்யப் மோடிக்கு வாழ்த்துக்கூறி என்ன சொன்னார்\nதமிழக பா.ஜனதாவைச் சேர்ந்த ஒருவருக்கு மந்திரி பதவி\nபாராளுமன்ற தேர்தல்- தமிழகத்தில் மிக அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது யார்\nஉலகக்கோப்பையில் இந்த மூன்று பேட்ஸ்மேன்களும் ஜொலிப்பார்கள்: ஸ்டீவ் வாக் கணிப்பு\nஅன்று வெற்றியை கொண்டாடிய ரசிகன், இன்று ஒரு வீரன்: ஹர்திக் பாண்டியா\nமாநில கட்சி அந்தஸ்தை இழந்தது தேமுதிக\nதமிழகத்தில் எம்.பி. தேர்தலில் வென்ற அரசியல் வாரிசுகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://venuvanam.com/?p=341", "date_download": "2019-05-27T10:09:29Z", "digest": "sha1:UF5BWLL7W5Y5T5ZAJYXXNJGJJ5RASIX2", "length": 34596, "nlines": 267, "source_domain": "venuvanam.com", "title": "அசலிசைக் கலைஞன் - வேணுவனம்", "raw_content": "\nHome / ஆளுமை / அசலிசைக் கலைஞன்\n‘அம்மாஆஆஆஆஆடி ஈஈஈஈஈஈஈ . . . பொண்ணுக்குத் தங்க மனசு’ என்கிற ‘ராமன் எத்தனை ராமனடி’ படப்பாடல் எனக்கு சௌந்தர்ராஜனையோ, கணேசனையோ, விஸ்வநாதனையோ நினைவுபடுத்துவதில்லை. இப்போதும் எங்காவது தூரத்திலிருந்து, காற்றில் கலந்து என் காதுகளை அந்தப் பாடல் எட்டும் போது திருநவேலியின் பூதத்தான் முக்கில் சிவப்புச் சட்டை அணிந்து அந்தப் பாடலைப் பாடிய நாகர்கோயில் தமிழ்மகன் உசேனின் புதல்வர் ஷாஜி தான் நினைவுக்கு வருகிறார். ‘காதலிக்க நேரமில்லை’ பாடல், லாலா சத்திரமுக்கு மேடையில் பாடிய டிரெம்பெட் மாரியப்பனை ஞாபகப்படுத்துகிறது. அதற்குப் பிறகுதான் கோவிந்தராஜனும், முத்துராமனும் வந்து சேர்வார்கள். ‘உயர்ந்த மனிதன்’ படத்தின் ‘பால் போலவே’ பாடலைக் கேட்கும் போது கவிஞர் இசைக்கு உறவினரான வாணிஶ்ரீயைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு கண்ணம்மாக்காவே முன்னே வருகிறார். எண்பதுகளில் பதின்வயதுகளைக் கடந்த திருநவேலி இளைஞர்களுக்கு, ‘அவள் ஒரு நவரச நாடகம்’ பாடலைப் பாடியது பாலசுப்ரமணியமல்ல. ‘ஆடலரசன்’ பிரபாகரன்தான்.\nஇப்படி அசலை மறக்கடித்த நகல்களுக்கு மத்தியில் ஒரு நகலை இன்னொரு நகல் பின்னுக்குத் தள்ளி அதுவே எனக்கு அசலானது. ‘அடி கோமாதா’ என்கிற பாலசுப்ரமணியனின் பாடலை, நான் திருநவேலி சம்சுதீனை நினைத்தபடியேதான் கேட்பது வழக்கம். கோவையைச் சேர்ந்த மெல்லிசைப் பாடகரும், கவிஞருமான ஜான் சுந்தரின் குரலில் அந்தப் பாடலைக் கேட்ட பிறகு, இ���ைய திலகம் மறைந்து, ‘இளைய நிலா’ ஜான் என் கண்களுக்குள் வந்தார்.\nதிருநவேலிப் பகுதிகளில், ‘நன்றாகப் பாடுபவர்களை’ நல்லா பாட்டு படிப்பான் என்பார்கள். ஜானுக்கு பாட்டு பாடவும் தெரியும். படிக்கவும் தெரியும். எழுதவும் தெரியும்.\nவேறொரு வாசலில் குவளையோடு நிற்பான்\nமேற்கண்ட கவிதை, ஜான் சுந்தர் எழுதியதுதான். ஜான் கட்டுரைகள் எழுதுவார் என்கிற விவரத்தை ஒளித்து வைத்திருந்தார். ‘நகலிசைக் கலைஞன்’ என்னும் கட்டுரைத் தொடர், புத்தகமாக வெளிவந்த பிறகு அந்த உண்மையும் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.\nதனது மேடைக் கச்சேரி அனுபவங்களையும், தான் சந்தித்த கலைஞர்களையும், அவர்களுக்குள் இருந்த மேன்மையான மனிதர்களையும், அவர்களது வறுமையின் செம்மையையும் சுவாரஸ்யமாகச் சொல்லி, நம்மைச் சிரிக்க, அழ வைக்கிறார். பெரியக்கா ரோஸ்மேரியின் இன்னும் நரைக்காத தலைமுடியும், தங்கை காளியம்மாவின் ‘எண்ணே’ என்கிற விளிப்பும், அத்தையின் ‘எய்யா ச்சாப்பிடுதியா’வும்தான், பின்னாளில் ஜான் எழுதுவதற்கான உரமாகியிருக்க வேண்டும். தமிழகத்து மூவிருந்தாளி அப்பாவுக்கும், மலையாளத்து அம்மைக்கும் மகனாகப் பிறந்த ஜான் தன்னை ‘இரு வேறான கலாச்சாரங்களுக்கு நான் ஆசிர்வதிக்கப்பட்டிருந்தேன். ’செம்மீனும் கட்டபொம்மனுமான’ சேர்மானம் அது’ என்கிறார்.\nஒரு மெல்லிசைப் பாடகனை அவனது அபார ரசனை கையைப் பிடித்து எழுதக் கொண்டு சென்று விட்டதை நகலிசைக் கலைஞனின் பல இடங்களில் நம்மால் உணர முடிகிறது. ’ஜானி’ திரைப்படத்தின் ’ஒரு இனிய மனது’ பாடல் காட்சியில் ரஜினி, திருட வந்ததை மறந்து பாட்டுக்குள் சிக்கிக்கொள்வார் (அவர் மட்டுமா). ஒருவர் பாடுவதை இத்தனை வகையாக ரசிக்க முடியுமா). ஒருவர் பாடுவதை இத்தனை வகையாக ரசிக்க முடியுமா இயக்குனர் மகேந்திரன் நமக்குக் காட்டிய அழகு ரஜினியை அதற்குப்பிறகு பார்க்கவே முடியவில்லை என்று வியக்கிற இடம் ஜானின் ரசனைக்கு ஒரு சான்று. ‘தவில்காரர் பாலையாவும் அவரது சகா சாரங்கபாணியும் பொறுப்பில்லாமல் செத்துப்போனால் பாவம் தமிழ்த்திரைதான் என்ன செய்யும்’ என்று புலம்பவும் ஜான் தயங்கவில்லை.\nசினிமா பாடல்களும், சினிமாவும் மட்டுமேதான் ரசனையில் சேர்த்தியா என்ற கேள்வி எழலாம். சக நகலிசைக் கலைஞர்களின் வாழ்வை ஜான் சொல்லியிருக்கும் விதத்தைப் படிக���கும் போது எண்ணற்ற சினிமா பாடல்களே அவரது வாழ்க்கையின் சகலத்தையும் நிரப்பியிருக்கிறது என்பதைக் காண முடிகிறது. சக கலைஞர் வசந்தன் குடிக்கு அடிமையாகிறார். (அப்போதுதானே அவர் கலைஞர்) ஓடுகிற பேருந்தில் இருந்து இறக்கி விடப்படுகிறார். சொல்லப் போனால் தள்ளப்படுகிறார். அதற்குப் பிறகு நடந்ததை ஜான் சொல்கிறார். “கீழே விழுந்து புரண்டு கொண்டிருக்கும் போது, இன்னொரு பேருந்து அவரைக் கடந்து செல்கிறது. அடுத்து வந்த பேருந்து அவரைத் தாண்டிப் போக அதன் உள்ளிருந்து ’என்ன என்ன கனவு கண்டாயோ சாமீ’ எனக் கசிந்த பாடல் காதில் விழுந்த கணத்தில் வெடித்துக் கதறினார் வசந்தன். இளையராஜாவின் குரல் கொண்ட அந்த பஸ்ஸுக்குப் பின்னால் ’அப்ப…… அப்ப……’ என்று கத்திக் கொண்டே ஓடினார்”. இந்த சம்பவத்தை அப்படியே சொல்வது எல்லோராலும் முடியும்தான். ஆனால் ‘இளையராஜாவின் குரல் கொண்ட அந்த பஸ்’ என்கிற வரி எல்லோருக்கும் சிக்காது.\n‘தொண்ணூறுகளில் போத்தனூர் ரயில் நிலையமும் ரயில்வே குடியிருப்புகளின் சில வீதிகளும் மிதமான குளிரும் ’நாம் பாலுமகேந்திரா படத்துக்குள் உலவிக் கொண்டிருக்கிறோமோ’ என்று நினைக்க வைக்கும்’ என்கிற ஜானின் வரிகளை நான் ‘வாத்தியார்’ பாலு மகேந்திராவிடமே சொல்லியிருக்கிறேன். நான் சொன்ன இடங்களும், காலமும்தான் வேறு. ஆனால் வார்த்தைகளும், உணர்வும் ஜானைப் போலவே\nநான் பார்த்தவரையில் மெல்லிசை மேடைக் கலைஞர்கள் ஏதோ ஒருவகையில் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். திரைத்துறையில் தம் வாழ்வின் கடைசித் துளி வரை தம்மை எந்த வகையிலும் நிரூபிக்க இயலாமல் மக்கிப் போனவர்களின் துயர வாழ்க்கை மெல்லிசை மேடைக் கலைஞர்களுக்கில்லை. ஒன்றுமே இல்லையென்றாலும், ஒரு மேசை மீது ஏறி நின்று பாடி நூறு ஜோடிக் காதுகளையாவது சென்றடைவார்கள். ஆனால் வறுமையும், அவமதிப்பும் எல்லா கலைக்கோட்டிகளின் உடன்பிறந்தவைதான். ஜானின் சக நகலிசைக் கலைஞர் வசந்தனை ஊரே கொண்டாடுகிறது. ஆனால் அவர்களுக்கே உரிய நியாயத்துடன் வீட்டில் அவரை நடத்தும் விதத்தை வசந்தன் இப்படி சொல்கிறார்.’அந்த முண்டை ’ம்க்கும்’ம்பா’ அவங்காத்தா ’ஏம்ப்பா மில்லுக்கே போலாமில்ல’ம்பா… எல்லாம் நேரம்…’\nஇந்த வசந்தன் தான் ‘இளையராஜாவின் குரல் கொண்ட பஸ்ஸைத் துரத்திக் கொண்டு அழுதபடியே ஓடுகிறார்.\nமெல்லிசைப் ப��டகர்கள் தங்கள் வாழ்க்கையிலும் அவ்வப்போது சூழலுக்கேற்ப திரையிசைப் பாடல்களை பயன்படுத்துவார்கள் என்பது நகலிசைக் கலைஞன் மூலம் எனக்கு ஊர்ஜிதமானது. வண்ணதாசன் அண்ணாச்சியின் ‘வேர்’ சிறுகதையில் ஒரு கதாபாத்திரமாக வரும் ‘தாடி’ ரத்தின பாகவதரின் மகன்கள் குடும்பச் சண்டையை பாடல்கள் மூலமே நிகழ்த்துவதைப் பார்த்திருக்கிறேன். மாடியில் அமர்ந்தபடி தன்னைப் பார்த்து ஏளனமாகச் சிரிக்கும் தன் இளைய சகோதரனுக்கு பதில் சொல்லும் விதமாக, கைக்குழந்தையாக இருந்த தனது மகனை கையில் தூக்கிப் பிடித்தபடி ரத்தின பாகவதரின் மூத்த மகன் பாடுவார்.\n‘அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு.\nஇங்கே நீ சிரிக்கும் புன்சிரிப்போ ஆனந்தச் சிரிப்பு.\nபயல் கூப்பாடு போட்டு அழுவான். ‘பச்சப்புள்ளய ஏன் இப்படி பயங்காட்டி அள வக்கிய’ என்று அவர் வீட்டம்மா பிள்ளையைப் பிடுங்கிச் செல்வார்.\nநகலிசைக் கலைஞர் டேனியலும் இப்படி சூழலுக்கேற்ப வீட்டிலும் ‘யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க’ பாடுபவர்தான். அவரே தன் மகள் தான் தேர்ந்தெடுத்த துணையுடன் வீட்டை விட்டு விலகிச் சென்ற பிறகு ‘நீயில்லாத மாளிகையை பார் மகளே பார்’ என்று தன் சின்னஞ்சிறிய வீட்டிலிருந்தபடி கதறுகிறார். டேனியலைப் பற்றிய கட்டுரை முடிந்த பிறகு அதைக் கடந்து வர எனக்கு சில மணி நேரம் பிடித்தது.\nநகலிசைக் கலைஞனில் குரலை விற்று தொழிலை வாங்கியிருக்கிற சூரியை நான் சந்தித்திருக்கிறேன். கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டு காலம் இளையராஜாவின் வீட்டு வாசலில் காத்துக் கிடந்து, அவரிடம் பாடிக் காட்டி ஒலிப்பதிவுக்கு அவர் அழைக்கும் வரைக்கும் சென்னையில் காத்திருக்க இயலாமல் கோவைக்குத் திரும்பியவர். இன்றைய சூரியைப் பற்றி ஜான் இப்படி சொல்கிறார்.\n“இளமையின் துடிப்பு மிகுந்த குரலால் கேட்பவரைக் கட்டிப் போட்ட அந்த அப்பாவிக் கலைஞன், தனது இருபது வருடக் கனவை அவிழ்த்து எறிந்துவிட்டு வெற்றுடம்புடன் இடுப்பில் கட்டியிருந்த வேட்டியின் மேல், துண்டைக் கட்டிக் கொண்டு புரோகிதம் செய்யத் தயாரானான். வேதம் ஓதுவதில் எந்த விதமான கவுரவக் குறைச்சலும் இல்லை. நான் செய்யப் போவது கடவுள் தொண்டு. தனக்கு சேவை செய்ய பணிக்கிறான் சிவன். சரணடைந்து விடும் மனோபாவத்திற்கு வந்து விட்டான் இவன்.\n“பாடிக் கொ���்டே இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் செல்லும் நபர்களை நீங்கள் கடந்திருக்கக் கூடும். அழுது கொண்டே வண்டி ஓட்டும் எவரையாவது கவனித்திருக்கிறீர்களா பிறக்கும் போதே உடன்பிறந்த இசையை, ஆன்மாவோடு ஒட்டியிருக்கிற கவச குண்டலத்தை பிய்த்து எடுப்பது எத்தனை வேதனை பிறக்கும் போதே உடன்பிறந்த இசையை, ஆன்மாவோடு ஒட்டியிருக்கிற கவச குண்டலத்தை பிய்த்து எடுப்பது எத்தனை வேதனை வலிக்க வலிக்க வாளால் அறுத்து அதை உடம்பிலிருந்து உரித்து எடுக்கப் பார்க்கிறான் கர்ண மகாராஜன் வலிக்க வலிக்க வாளால் அறுத்து அதை உடம்பிலிருந்து உரித்து எடுக்கப் பார்க்கிறான் கர்ண மகாராஜன்\n‘ஸ்ரஸ்வத்யா ஸ்ரிதோ கௌரீ நந்தந ஸ்ரீநிகேதந\nகுருகுப்த பதோ வாசா ஸித்தோ வாகீஸ்வரேஸ்வர’\nகேட்பதில் எனக்கு விருப்பமில்லை. அதை ராஜாமணி மாமாவின் குரலில் பல நூறு முறை கேட்டாகிவிட்டது. சூரி பாடி ‘வா வா வசந்தமே, சுகம் தரும் சுகந்தமே’ கேட்க வேண்டும்.\nநகலிசைக் கலைஞனில் ‘தண்ணீர் பிடித்து வைக்கிற சாக்கில் எதிர் வீட்டுப் பெண்ணை ’நோக்கலாம்’ என்று ஒளிவுமறைவில்லாமல் தன்னைத் திறந்துக் காட்டுகிற ஜானை, உருவம் கண்டு எள்ளாமையை அவருக்குச் சொல்லாமல் சொல்லிக் கொடுத்த மைக்கேலை, ‘இருதயத்துல வால்வு போச்சுன்னா வாழ்வே போச்சு சார்’ என்று சொல்கிற இளங்கோ மாஸ்டரை, நோட்ஸ் ஸ்டாண்டில் குமுதத்தின் நடுப்பக்கத்திலிருந்து நாகராஜை பார்த்து வெட்கப்படுகிற சிலுக்கு ஸ்மிதாவை . . . இப்படி பலரைப் பார்க்க முடிகிறது. ‘ஆத்து என்றால் டிமிக்கி. டிமிக்கி என்றால் எஸ்கேப். எஸ்கேப் என்றால் எஸ்கேப்புதான்’ என்பது மாதிரியான புது வார்த்தைகளும், விளக்கங்களும் கிடைக்கின்றன.\n“நீங்கள் விடுப்பு எடுத்துக் கொண்ட ஒரு சில நாட்களில் வேறு வேறு பாவாக்கள் ’பாமாலை’யில் வந்தாலும் உண்மையில் எங்கள் பள்ளிப்பருவத்து விடியல்களை சாம்பிராணிப் புகைமுழக்கி ரட்சித்தவர் நீங்களல்லவா ஷாஹென்ஷா\n“மாதாக்கட்சிக்காரன் ஒருத்தன் பால்யத்தின் பேதமையில் ரொம்ப நாளாக ’ஓடிவருகிறான் உதயசூரிய’னை அல்லாக்கட்சி பாட்டு என்றே நினைத்திருந்தான். லத்தீப்பின் வாப்பாதான் அவனை அப்படி நம்பச்செய்தார். அப்படி நம்பச்செய்தது அவரா அல்லது பாட்டுக்கு இஸ்லாமிய நிறஞ்சேர்க்கும் மேண்டலின், ஹார்மோனியம், புல்புல் தாரா, டெனர் பேஞ்ஜோ, ஷெனாய், ��ேப், டோலி, தப்லா முதலான வாத்தியங்களுள் உங்கள் குரல்வளையும் ஒன்று என அவன் நம்பக் காரணமாயிருந்த தாங்களா ஜனாப் \n“நாபியிலிருந்து எழும் நாதம் கேட்கும் உயிர்களைத் தொட்டே விடுகிறது என்கிறார்கள். அரை நூற்றாண்டுக்கும் மேலாக எங்களைக் கட்டி வைத்திருக்கும் ரகஸியமும் அதுவேதானா அப்படியானால் நமக்குள் இருப்பதும் தொப்புள் கொடி உறவா அப்படியானால் நமக்குள் இருப்பதும் தொப்புள் கொடி உறவா உங்கள் நாபிக்கமலம் மலர்த்தி நபிக்கமலம் சேர்ந்தீர்களா உங்கள் நாபிக்கமலம் மலர்த்தி நபிக்கமலம் சேர்ந்தீர்களா\n‘அலை முழங்கிய கடல்’ என்ற நாகூர் ஹனீஃபாவுக்கான அஞ்சலிக் கட்டுரையில் இப்படியெல்லாம் எழுதியிருக்கிற ஜான், காட்டூர் கிறிஸ்து அரசர் ஆலயத்தின் பங்குத்தந்தை அந்தோணிமுத்து சொல்லிக் கொடுத்து ”என் ஆயர் ஆண்டவர் எனக்கென்ன குறைவு” என்று பாடி தன் பாட்டுப் பயணத்தைத் துவக்கியவர். இவர் ஏன் சங்கீதமே படித்திராமல் சங்கராபரணம் பாடுகிற கலைச்செல்வனைப் பார்த்து ‘சரஸ்வதி கடாக்‌ஷம்’ என நூர்தீன் பாய் சிலாகிப்பதைக் கேட்டு பரவசமடைகிறார் என்றுதான் புரியவேயில்லை.\nஇந்தக் கட்டுரை முடியாமல் நீண்டுகொண்டே போகுமோ என்று அஞ்சினேன். அப்போதுதான் நகலிசைக் கலைஞனில் உள்ள ஒரு வரி நினைவுக்கு வந்தது.\n“தனித்த கருவியொன்றை தேர்ந்தெடுக்கும் வளர்கலைஞன், கொஞ்சம் இலக்கணப் பிழைகளோடு வாசிக்கிறான் என்றாலும் மேடையையும், ரசிகனின் விழிகளையும் நிரப்பிவிடுகிறான்.”\nஇந்தக் கட்டுரையின் கடைசிவரி, இதுதான்.\nஒரு சிறு இசையுடன் மூன்று நாட்கள் . . . →\n4 thoughts on “அசலிசைக் கலைஞன்”\n“வாழ்வின் கடை சித் துளி வரை தம்மை\nஎந்த வகையிலும் நி ரூ பி க்க முடியாமல்\nமக்கிப் போன”கலைஞர்கள் என்கிற உங்களது கருத்து சமீபத்தில் மறைந்த ஓர் அன்பு உள்ளம் கொண்ட கலைஞரை\nநினைவுக்குக் கொண்டு வந்து ,கண்ணீர்\nஉணர்வு பூர்வமான உங்களது எழுத்து\nமி க வு ம்போற்றுதற்குரியது.வாழ்த்துகள் sir\nகமலஹாசன் சொன்னதைப்போல் வண்ணதாசன் அண்ணாச்சி கூடலா இருக்கீங்க, மிக கவித்துவமான பொழுதுகள். உங்களுக்கு நாய்கள் மேல் இவ்வளவு பிரியமா… நாய்களை கண்டால் காத தூரம் ஓடும் எனக்கு அண்ணாச்சியின் நாய்கள் மீதான பிரியம் ஆச்சர்யமான ஒன்றாக படுகிறது.\nகிரிவலம் . . .\nதிருநவேலி இன்று . . .\nதுரத்தும் பாடல் . . .\nதீபாவளியும், புத��த்துணியும் . . .\nவாசக உறவுகள் . . .\nசேக்காளி on திருநவேலி இன்று . . .\n'எழுத்தும் எண்ணமும்' குழுமத்தில் எழுதியது\n’ஊஞ்சல்’ மே மாத இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kallarai.com/ta/remembrance-20171011103889.html", "date_download": "2019-05-27T10:13:04Z", "digest": "sha1:ZJRBUHJ6NERBDZIZE2RWDVVBYZEYI6B5", "length": 2835, "nlines": 36, "source_domain": "www.kallarai.com", "title": "அமரர் சதீஸ்வரன் சபாரத்தினம் - நினைவு அஞ்சலி", "raw_content": "\nஎமது இணையத்தளம் www.ripbook.com என்ற தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளது என்பதை அறியத்தருகின்றோம்.\nபிறப்பு : 17 ஏப்ரல் 1971 — இறப்பு : 12 ஒக்ரோபர் 2014\nயாழ். சாவகச்சேரி பெருங்குளம் சந்தியைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்டிருந்த சதீஸ்வரன் சபாரத்தினம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.\nஎண்ணில் அடங்கா நற்குணங்கள் அனைத்திற்கும்\nசத்தம் இல்லாமல் நித்தம் துடிக்க வைத்து விட்டு\nமொத்தமாய் எம்மை மோசம் செய்ததேனோ\nகண்ணிமைக்கும் நேரத்தில் கவர்ந்து சென்ற\nநாம் இப் பூவுலகில் வாழும் வரை\nஉம் நினைவுகள் எம்மை வாட்டுமையா\nவேண்டும் வரம் எல்லாம் ஒன்றே\nசென்ற இடத்தில் சீர் பெற்று\nஉன் ஆத்மா வாழ ஆண்டவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/19485-2012-04-22-04-56-53", "date_download": "2019-05-27T10:27:42Z", "digest": "sha1:NVNIQZTC4RSPSJUTKC54FMB42NNID3R2", "length": 37134, "nlines": 244, "source_domain": "www.keetru.com", "title": "திராவிட மாயை(!?)", "raw_content": "\nதமிழ்நாடு பெயர் மாற்றம்: சங்கரலிங்கனாருக்கு முன்பே பெரியார் குரல் கொடுத்தார்\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nசீமான் - முற்போக்கு வேடமிடும் இனவாத நச்சுப் பாம்பு\nமறைமலை அடிகளும் நவீன சைவ மற்றும் தமிழ்த் தேசிய இயக்கங்களும் 1876-1950\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nதமிழ்த் தேசிய நோக்கில் அறிஞர் அண்ணா\nபெரியாரின் செயல் வடிவத் தமிழ்த் தேசியம் (2)\nதிராவிட அரசியலால் தமிழனுக்கு ஒரு பயனுமில்லை\nபாஜக எப்படி வெற்றி அடைந்தது\nதேர்தலில் மோடி மஸ்தான் ஓதிய மாய மந்திரம்\nமேலப்பாளையத்தின் சுதந்திரப் போராட்ட வரலாறு\nராயல் கமிஷன் பஹிஷ்காரப் புரட்டு\nவெகுமக்களைக் கொடுமையாக வஞ்சித்துவிட்ட இந்திய ஒன்றிய அரசு\nமார்க்சை அறிவோம் - மார்க்சியம் கற்போம்\nஎன் ஜென்னி ஆ.சுசீலா அவர்களை இழந்தேன்\nவெளியிடப்பட்டது: 22 ஏப்ரல் 2012\nஒரு இனம் உலகெங்��ும் உள்ள மொழியியல், தொன்மையியல் ஆராய்ச்சியாளர்களால் அந்த இனத்தின் மொழியாலேயே, அந்த மொழியின் தொன்மையாலேயே இனம் காணப்படுகிறது. சமஸ்கிருதம், ஹீப்ரூ உட்பட பல தொன்மையான மொழிகள் இன்று செத்த மொழிகள் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் உயிருடன், வீச்சுடன், செழுமையுடன் வாழும் மிகச்சில தொன்மையான மொழிகளுள் தமிழும் ஒன்று. அதனால் இந்தியர்களுக்கு, தமிழர்களுக்கு அதன் முக்கியத்துவமும் பெருமையும் தெரிகிறதோ இல்லையோ உலக அறிஞர்களும், பல வளர்ந்த நாடுகளும் தமிழுக்கான மரியாதையை, தமிழுக்கான முக்கியத்துவத்தை தங்கள் மொழி சார்ந்த நிகழ்ச்சிகளில் கொடுக்கின்றன, கொடுக்கிறார்கள்.\nதமிழில் இருந்து நீண்ட நெடுங்காலத்திற்கு முன் பிரிந்த தெலுங்காகட்டும், சில நூறு ஆண்டுகளுக்கு முன் பிரிந்த கன்னடமாகட்டும், வெகு சில ஆண்டுகளுக்கு முன் தோன்றிய மலையாளமாகட்டும் அனைத்தும் தமிழ் மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவையே. ஆரியர்களைப் பொறுத்தவரை சிந்து சமவெளி நிலப்பரப்பில் இருந்த கறுப்பர்கள் யாவரும் திராவிடர்களே. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த அவர்களின் வருகையின் போது தமிழ் இப்போது உள்ள வடிவத்தில் இல்லையென்றாலும் அது பல மொழிகளாக பிரிந்திருக்கவில்லையென்றும், ஒரே மொழியாகத்தான் இருந்தது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். மேலும் ஆரியர்கள் தமிழர்களைக் குறிக்க பயன்படுத்திய இந்த 'திராவிட' எனும் சொல் தமிழ், பின் திரமிள என்பதில் இருந்து மருவிய சொல்லேயாதலால் அதனை சமஸ்கிருத சொல்லாக ஏற்றுக் கொள்ள முடியாது. மேலும் திராவிட என்பதற்கு சமஸ்கிருதத்தில் வேறு எந்த அர்த்தமும் கிடையாது. அதனால் திராவிட என்பது தமிழர்களைக் குறிக்க பிரத்யேகமாக ஆரியர்களால் உபயோகிக்கப்பட்ட வார்த்தையே ஆகும். நாம் பெரும்பான்மையாக வாழ்ந்த நிலப்பரப்பையும் 'திராவிடர் நிலம்' என்றே வழங்கினார்கள். (ஆதாரம்: ரிக்வேத கால ஆரியர்கள் நூல். எழுதியவர்: ராகுல சாங்கிருத்தியாயன்)\nதிராவிட (தமிழ்) இனத்திற்கு எதிரானவர்கள், முக்கியமாக சமஸ்கிருதத்தை தங்கள் கடவுளர் மொழியாகக் கொண்டுள்ள இந்து மதவாதிகள் கூறும் இன்னொரு குற்றச்சாட்டு, கால்டுவெல் அடிப்படையில் ஒரு பாதிரியார் என்றும் அதனால் மதத்தை பரப்ப அவர் செய்த சதியே ஆரிய-திராவிட மொழிக்குடும்ப ப��ரிப்பு என்பதும் ஆகும் சரி அப்படியே ஆகட்டும் நாம் கால்டுவெல்லை கணக்கில் எடுத்துக்கொள்ளவே வேண்டாம். ஆங்கிலேய அரசின் ஆட்சிக்காலத்தில் இந்தியாவில் ICS (Indian Civil Service) அதிகாரியாக, இராமநாதபுரம், சென்னை உட்பட்ட இடங்களின் ஆட்சியாளராக பல ஆண்டுகாலம் சிறப்பாக பணியாற்றியவர் எல்லிஸ். திராவிட மொழிகளை இனங்கண்டதில், திராவிட மொழிகளின் தனித்துவத்தை கண்டறிந்ததில் இவரது பணி போற்றத்தக்கது. (இவர் பிற்காலத்தில் தன் பெயரை தமிழ் மேல் கொண்ட காதலால் தமிழ் உச்சரிப்புக்கு ஏற்ற வண்ணம் எல்லிஸன் என மாற்றிக்கொண்டார்.)\n1804ல் வில்லியம் காரே என்ற அறிஞர் தமது சமஸ்கிருத இலக்கண நூலில் இந்தியாவில் பேசப்பட்ட அனைத்து மொழிகளுக்குமே வேர்-மொழி சமஸ்கிருதம் என்ற கருத்தை முன்வைத்த போது அதற்கு எல்லிஸ் தலைமையில் இயங்கிய சென்னைக் கல்விச் சங்கக் குழு ஆதாரங்களுடன் வன்மையாக எதிர்ப்பு தெரிவித்தது. பின் அக்கல்லூரியின் கண்காணிப்புக் குழுவில் இடம்பெற்றிருந்த அலெக்ஸாண்டர் காம்பெலின் 'தெலுங்கு மொழி இலக்கணம்' என்னும் நூலுக்கான முன்னுரையில் திராவிட மொழிகளின் தனித்துவத்தையும், அவற்றுள் தமிழுக்கான முக்கியத்துவத்தையும் குறிப்பிட்டிருக்கிறார் எல்லிஸ். அதாவது கால்டுவெல்லுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே கால்டுவெல் தன் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் ஆராய்ச்சி நூல் மூலம் திராவிட மொழிக் குடும்பத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தியிருந்தாலுமே கூட, அவருக்கு பல ஆண்டுகள் முன்பே எல்லிஸ் அந்த பணிகளை துவங்கிவிட்டார். முதன்முதலில் சமஸ்கிருதத்தில் இருந்து தென்னிந்திய மொழிகள் முற்றிலும் வேறுபட்டவை என்று பறைசாற்றியவர் எல்லிஸ். தாமஸ் ட்ரவுட்மேன் என்ற மொழியியல் ஆராய்ச்சியாளர் தன் 'திராவிடச் சான்று' புத்தகத்தில் ஆதாரங்களுடன் இவற்றை எடுத்துவைத்திருக்கிறார். அதனால் எல்லிஸ் ஆரம்பித்த, செய்த பணிகளை முழுமைப்படுத்திய கால்டுவெல்லை பற்றிய மதம் சார்ந்த குற்றச்சாட்டுக்களை நாம் கருத்தில் கொள்ளவே தேவையில்லை.\nஅடுத்து, ஏன் மலையாளிகள், கன்னடர்கள், தெலுங்கர்கள் தங்களை திராவிடர்கள் என அழைத்துக்கொள்வதில்லை என்று கேட்கப்படுகிறது. திராவிடம் என்ற சொல்லில் (superior or root language) வேர்மொழி தமிழ் தான் என்று அனைத்து ஆராய்ச்சிகளும், அனைத்து ஆராய்ச்சியாளர்களும் ஒரும��த்த குரலில் தெரிவிக்கும் போது 'திராவிடம்' என்ற சொல்லாடலை அவர்கள் பயன்படுத்தினால் தமிழர்க்கு கீழ் அவர்கள் என்ற தோற்றம் ஏற்படும் தானே அதாவது இந்துக்களில் பார்ப்பனர்களுக்கு கீழ் மற்ற சாதியினர் என்பதைப் போல அதாவது இந்துக்களில் பார்ப்பனர்களுக்கு கீழ் மற்ற சாதியினர் என்பதைப் போல அதனால் தான் அவர்கள் அதை உபயோகிப்பதில்லை. இந்த ஏற்றத்தாழ்வு சாதியைப் போல கட்டுக்கதைகளாலும், புராணங்களாலும் வரையறுக்கப்பட்டதல்ல. தமிழின் தொன்மையால் நம் இனத்திற்குக் கிடைத்த பேறு. இந்தப் பேறை நாம் ஒதுக்கலாமா அதனால் தான் அவர்கள் அதை உபயோகிப்பதில்லை. இந்த ஏற்றத்தாழ்வு சாதியைப் போல கட்டுக்கதைகளாலும், புராணங்களாலும் வரையறுக்கப்பட்டதல்ல. தமிழின் தொன்மையால் நம் இனத்திற்குக் கிடைத்த பேறு. இந்தப் பேறை நாம் ஒதுக்கலாமா திராவிடம் எனச் சொல்வது அனைத்து திராவிட மொழிகளுக்கும் நம் மொழியான 'தமிழ்' தாயாக இருந்தது என்பதாகத் தான் அர்த்தப்படுமேயொழிய, நம் மொழிக்கு உயர்வுதானேயொழிய எந்த வகையிலும் சிறுமை இல்லை. திராவிடன், திராவிடம் என்ற சொற்பதங்களை நாம் புறக்கணித்தோமானால் நாளை இந்தப் பெருமையும், உண்மையும், நம் தொன்மையும் மறைக்கப்படலாம், மறந்து போகலாம், காணாமல் போகலாம்\nதிராவிடம் என்பதற்கான இலக்கணம் இப்போது திரிந்து சீர்க் கெட்டுக் கிடக்கிறது என்பது நிதர்சனமான உண்மை. இப்போது திராவிடம் என்பதை வெறும் அரசியல் கட்சிகளாக பலர் அடையாளம் காண்கின்றனர். திராவிடக் கட்சிகளைப் பிடிக்காதவர்கள் திராவிடக் கொள்கைகளை, திராவிட கருத்தாக்கத்தை பிடிக்காததது போல் நடந்துகொள்வது அறியாமையே உதாரணத்திற்கு இன்றைய தமிழ்த் தேசியக்கட்சிகளின் தலைவர்கள் நாளை தப்பு செய்தால், அந்தத் தலைவர்களை திட்டுவார்களா உதாரணத்திற்கு இன்றைய தமிழ்த் தேசியக்கட்சிகளின் தலைவர்கள் நாளை தப்பு செய்தால், அந்தத் தலைவர்களை திட்டுவார்களா தமிழ்த் தேசியக் கொள்கையை திட்டுவார்களா என்பதே என் ஐயம்\nமேலும் மதராஸ் மாகாணமாக இருந்தபோது திராவிட நாடு என்பது ஒட்டுமொத்த தென்னிந்திய திராவிட நிலப்பரப்பையும் குறிப்பதாய் இருந்தது. உறவுச் சிக்கல் ஏற்பட்டு உணர்வு ரீதியாக பிற மொழியினருடன் இயைந்து வாழமுடியாது என்ற நிலை ஏற்பட்டு நிகழ்ந்த மாநிலப் பிரிவுக்குப் பின், பெரியா���் காலத்திலேயே தமிழ்நாடு தமிழர்க்கே, திராவிடநாடு தமிழர்க்கே என்ற முழக்கங்கள் எழத்துவங்கி விட்டன. விடுதலை நாளிதழிலேயும் அப்படியான முழக்கங்களே வெளிவந்தன. இன்றும் பெரியார் திடலில் அந்த முழக்கங்கள் பொறிக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.\nஇதையெல்லாம் திராவிட இயக்கங்கள் முன்வைத்த திராவிடநாடு என்பது தமிழ்நாடே என நிரூபிக்க மிகப்பெரிய வரலாற்றுச் சம்பவம் ஒன்று உண்டு. இந்தியா முழுவதையும் சில பெரிய மாநிலங்களாகப் பிரித்தால் மாநிலங்கள் பலம் வாய்ந்ததாக இருக்கும் என்ற கருத்து மேற்குவங்காள முதல்வர் பி.சி.ராயால் முன்மொழியப்பட்டது. அதாவது தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகியவற்றை ஒன்றாக தட்சிணப்பிரதேசம் என்ற மிகப்பெரிய மாநிலமாக அறிவிக்கலாம் என்றும் அதை தட்சிணப்பிரதேசம் என்றும் குறிப்பிடலாம் என்றும் இதுகுறித்த தீர்மானம் 1956ல் அமிர்தசரஸீல் பி.சி.ராயால் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டது. நேருவின் அமைச்சரவை இது குறித்து முதல்வர்களிடம் கருத்து கேட்டபோது காமராசர் முதலில் ஒப்புக்கொண்டார். பின் பெரியார் அவசரமாக காமராசருக்கு ஒரு தந்தி அடித்து இதற்கு ஒப்புக்கொண்டால் தமிழ்நாட்டில் தமிழர்களின் முக்கியத்துவம் குறைந்து, பிறமொழியினரின் ஆதிக்கம் வந்து எல்லா துறையிலும் தமிழர்கள் ஓரங்கட்டப்படுவார்கள் என அறிவுரை வழங்கினார். இதையேற்ற காமராசர் தன் ஒப்புதலில் பின்வாங்கினார். (அண்ணாவும் இந்த தட்சிணப்பிரதேச திட்டத்தை ஏற்கவில்லை) அதன்பின் பல முதல்வர்களுக்கு விருப்பமில்லாததால் நேருவால் இந்தத் திட்டம் கைவிடப்பட்டது. அதாவது இன்றைக்கு தமிழ்த் தேசியவாதிகள் தூற்றும் திராவிட இயக்கத்தின் தந்தை பெரியார், தான் விரும்பிய திராவிட நாட்டில், தான் முன்வைத்த திராவிட நாட்டில் உணர்வில் வேறுபட்ட மலையாளிகளையோ, கன்னடரையோ, தெலுங்கரையோ ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை என்பதையே இது காட்டுகிறது. மேலும் திராவிட இயக்கங்கள் முன்மொழிந்த திராவிட நாடானது தனித்தமிழ்நாடே என்பதற்கு இதைவிட என்ன சான்று வேண்டும்\nதிராவிட இயக்கங்கள், கட்சிகள் வலுப்பெற்று இருக்கும் இந்த 50 ஆண்டுகளில் தமிழகம் ஏராளமாக வளர்ச்சி கண்டிருக்கிறது என்பதுயும், பிற வடமாநிலங்களை விட தொழிலிலும், உட்கட்டமைப்பிலும் பலபடிகள் முன்னே இருக்கிறது எ��்பதும் நிதர்சனம். இந்தியாவின் பிற மாநிலங்களுக்குச் சென்றவர்களுக்கு இந்த உண்மை புரியும்.\nஅதே நேரத்தில் தெலுங்கு, மலையாளம், கன்னடத்தில் சமஸ்கிருதத்தின் பாதிப்பு பெரிய அளவில் இன்று இருக்கிறது. (அம்மொழிகள் தமிழ் பெரு அளவிலும், சமஸ்கிருதம் பின்னாளில் சிறு அளவில் கலந்து உருவான மொழிகள் என ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.) தமிழில் கூட சுமார் 40 அல்லது 50 வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட பத்திரங்களாகட்டும், அச்சிடப்பட்ட செய்தித்தாள்களாகட்டும் பெருமளவில் சமஸ்கிருதம் கலந்திருந்தது. படிப்படியாக அதை நீக்கி தமிழின் தனித்தன்மையை மீட்டெடுத்ததும் திராவிட இயக்கங்களே (சிறு தகவல்: எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் தமிழ் எழுத்து சீர்திருத்தத்தை அரசாணையாக்கி எல்லா பத்திரிக்கைகளுக்கும் அனுப்பியபோது அதை ஏற்காத ஒரே பத்திரிக்கை துக்ளக் (சிறு தகவல்: எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் தமிழ் எழுத்து சீர்திருத்தத்தை அரசாணையாக்கி எல்லா பத்திரிக்கைகளுக்கும் அனுப்பியபோது அதை ஏற்காத ஒரே பத்திரிக்கை துக்ளக் இன்றும் அந்தப் பத்திரிக்கையில் வேறு எந்த ஊடகத்திலும் இல்லாத அளவிற்கு வடமொழி வார்த்தைகள் சரளமாக உபயோகப்படுத்தப்படுவதைப் பார்க்கலாம்.)\nதமிழ்த் தேசிய முழக்கம் திராவிடக் கொள்கைக்குள் அடங்குமேயொழிய அது தனியொரு கொள்கை ஆகாது இன்று புதிதாய் முளைத்துள்ள சில தலைவர்கள் தங்கள் சுயலாபத்துக்காக திராவிடக்கொள்கையை தமிழர்களுக்கு எதிரி போல் திரிக்கிறார்கள். தமிழை, தமிழுக்கு எதிரியாய் திரித்தல் எவ்வளவு ஆபத்தோ, அறிவீனமோ அதைப் போல, சாதிய அடக்குமுறைக்கு எதிராக திராவிட இயக்கங்களால் நிறுவப்பட்ட 'திராவிடக் கொள்கை' - அம்பேத்கர் சொன்னதைப் போல, என்.எஸ்.கிருஷ்ணன் பாடியதைப் போல - \"கருப்பு சிவப்பு என்ற பேதத்தை நீக்கும்.. பள்ளு பறையரோடு கள்ளர் மறவரென உள்ள பேதங்களை ஒழித்துக்கட்டும்\" என்ற கொள்கை கொண்டதால் தற்கால சாதிய உணர்வோடு செயல்படும் தமிழ்த் தேசியவாதிகளுக்கு உவர்ப்பாக இருக்கிறது என்பதே உண்மை\nசமீபத்தில் முளைத்த ஒரு தமிழ்த் தேசியக் கட்சி - தனது கொள்கையாக - தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத யாரையும் தான் முன்வைக்கும் தமிழ்த் தேசியத்தில் சேர்த்துக் கொள்வதில்லை என்று பல மேடைகளில் அறிவித்திருக்கிறது. இதன்படி தமிழர்களின் அழிவிற்காக அயராமல் பாடுபடும் சுப்பிரமணியஸ்வாமியும், தமிழ் எழுத்து சீர் பெறுவதைக் கூட விரும்பாத சோவும் தமிழர்கள் ஆவார்கள்; தமிழகத்தை ஆள்வதற்கு தகுதியுடைவர்கள் ஆவார்கள். ஆனால் காலம் காலமாக தமிழகத்தில் ரத்தம் சிந்தி உழைக்கும் தெலுங்கு பேசும் அருந்ததியர் போன்ற ஆதிதிராவிடர்கள் தமிழர்கள் ஆகமாட்டார்கள் அவர்களை இவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் இவர்கள் 'திராவிடர்கள்' என்று எதிர்ப்பது யாரைத் தெரிகிறதா இதுபோன்ற கொள்கையுடைய போலி தமிழ்த்தேசியவாதிகள் தான் சாதியத்துக்கு எதிராக இருக்கும் திராவிடத்தின் மீது சேற்றையள்ளி இறைக்கிறார்கள்; பெரியாரைத் திட்டுகிறார்கள்; அம்பேத்கரைத் தூற்றுகிறார்கள்; வரலாறு அறியாமல் பிதற்றுகிறார்கள். பல ஆண்டுகாலம் தமிழருக்காக, தமிழர் நலனுக்காக உழைப்பவர்களைக் கூட, உலகத் தமிழர்கள் போற்றும் தலைவர்களைக் கூட அவர்களின் சாதி அடையாளத்தை மனதில் கொண்டு, நன்றி மறந்து \"நீ யார் இதுபோன்ற கொள்கையுடைய போலி தமிழ்த்தேசியவாதிகள் தான் சாதியத்துக்கு எதிராக இருக்கும் திராவிடத்தின் மீது சேற்றையள்ளி இறைக்கிறார்கள்; பெரியாரைத் திட்டுகிறார்கள்; அம்பேத்கரைத் தூற்றுகிறார்கள்; வரலாறு அறியாமல் பிதற்றுகிறார்கள். பல ஆண்டுகாலம் தமிழருக்காக, தமிழர் நலனுக்காக உழைப்பவர்களைக் கூட, உலகத் தமிழர்கள் போற்றும் தலைவர்களைக் கூட அவர்களின் சாதி அடையாளத்தை மனதில் கொண்டு, நன்றி மறந்து \"நீ யார்\nமீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் சொல்கிறேன். சாதி-மத பேதமற்ற தமிழ்நாடு தமிழருக்கே என்பதே திராவிடக் கொள்கை. திராவிடம் என்பது என்ன எனப் புரிந்தால்தான் தமிழ்த் தேசியத்தின் உண்மையான முகம் புரியும். தமிழ்த் தேசியம் என்பது திராவிடக் கொள்கையேயொழிய புதியதொரு கொள்கை அல்ல எதிரியை விட்டுவிட்டு சுயநலத்தின் பொருட்டு வளர்த்துவிட்டவர்களின் மார்பில் பாய்கிறவர்களை எல்லாம் ஓரம் கட்டிவிட்டு சாதி மத பேதமற்ற தமிழ்ச் சமுதாயம் படைப்போம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/2545", "date_download": "2019-05-27T09:35:27Z", "digest": "sha1:3HJEY4E24AHOIMNP5CHCCEFDM6TSF5YN", "length": 10949, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "இது­வரை கண்­ட­றி­யப்­பட்­ட­தி­லேயே மிகவும் பெரிய சூரிய மண்­டலம் கண்­டு­பி­டிப்பு | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி உத்தரவிட்ட போதிலும் வடக்கில் இராணுவ கெடுபிடிகளை குறைக்கவில்லை ; மக்கள் விசனம்\n216 வகையான மருந்துவகைகளை உடனடியாக கொள்வனவு பணிப்புரை\nஇராணுவத்தினரின் திடீர் சுற்றிவளைப்பில் சிக்கிய பெண் கைது\nதிருக்கோவிலில் பாரிய குடிநீர் தட்டுப்பாடு ; 12 கிராமங்களை சேர்ந்த 17ஆயிரம் பேர் பாதிப்பு\nகாத்தான்குடி பிரதேசத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 63 பேர் கைது\nசிறைமீண்ட ஞானசார தேரர் தமது நோக்கத்தை கூறுகிறார் \nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\nரிஷாத் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜர்\nஅவசரகால சட்ட யோசனை 14 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nஇது­வரை கண்­ட­றி­யப்­பட்­ட­தி­லேயே மிகவும் பெரிய சூரிய மண்­டலம் கண்­டு­பி­டிப்பு\nஇது­வரை கண்­ட­றி­யப்­பட்­ட­தி­லேயே மிகவும் பெரிய சூரிய மண்­டலம் கண்­டு­பி­டிப்பு\nஇது­வரை கண்­ட­றி­யப்­பட்­ட­தி­லேயே மிகவும் பெரிய சூரிய மண்­ட­ல­மொன்றை கண்­டு­பி­டித்­துள்­ள­தாக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் அறி­வித்­துள்­ளனர்.\nஅந்த மண்­ட­லத்­தி­லுள்ள மிகவும் பெரிய கோள் தனது நட்­சத்­தி­ரத்தை வலம் வரு­வ­தற்கு சுமார் ஒரு மில்­லியன் வரு­டங்­களை எடுத்துக்கொள்­வ­தாக மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.\nவாயு வடி­வான இந்தக் கோள் எமது சூரிய மண்­ட­லத்­தி­லி­ருந்து ஒரு திறில்­லியன் கிலோ­மீற்­றர்­க­ளுக்கு அப்பால் உள்­ளது.\nஎமது சூரி­யனை புளூட்டோ கிரகம் வலம் வரும் தூரத்­துடன் ஒப்­பி­டு­கையில் 140 மடங்கு அதி­க­மான தூரத்தில் அந்தக் கோள் தனது தாய் நட்­சத்­தி­ரத்தை சுற்றி வலம் வரு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.\n2 மாஸ் ஜே 2126 – -8140 என பெயர் சூட்­டப்­பட்­டுள்ள இந்தக் கோள் வியாழக்கிர­கத்தை விடவும் 12 முதல் 15 மடங்கு திணிவுடைய­தாகும்.\nதனது தாய் நட்­சத்­தி­ரத்­தி­லி­ருந்து இவ்­வ­ளவு தொலைவில் இவ்­வா­றான கோள் ஒன்று வலம் வரு­வதைக் கண்­ட­றிந்து ஆச்­ச­ரி­ய­ம­டை­வ­தாக இந்த ஆய்வில் பங்­கேற்ற அவுஸ���­தி­ரே­லிய தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்தைச் சேர்ந்த கலா­நிதி சிமொன் முர்பி தெரிவித்தார்.\nஅந்த சூரிய மண்டலமானது நமது சூரிய மண்டலம் உருவான முறையில் உருவாகியிருக்க வில்லை என அவர் கூறினார்.\nசூரிய மண்­டலம் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கோள் தாய் புளூட்டோ கிரகம் வாயு\nசெவ்வாய்க்குச் செல்ல விரும்புவோரின் பெயர் விபரங்களைக் கோரும் நாசா\nசெவ்வாய்க் கிரகத்துக்கு ஆராய்ச்சிக்குச் செல்லவுள்ள ‘மார்ச்2020’ ரோவர், விண்கலம் செவ்வாய்க்கான பயணிகளின் பெயர்களையும் சுமந்து செல்லவுள்ளது.\n2019-05-23 12:25:01 செவ்வாய் செல்ல விரும்புவோர்\nஅனைத்து துறைகளைப் போலவே விவசாயத்திற்கும் உதவும் வகையில் பல நவீன கருவிகளும் ரோபோக்களும் சந்தையில் வந்து கொண்டே இருக்கின்றன.\n2019-05-22 16:48:57 ரோபோ விவசாயம் ஈக்கோ ரோபோர்ட்டிக்ஸ்\n' Huawei' யில் கூகுள் செயலிக்கு தடை ; Huawei தெரிவித்தது என்ன\nஆண்ட்ராய்ட் ஆப்ரேடிங் சிஸ்டத்தில் உள்ள சில மேம்படுதல்களை Huawei தொலைபேசி நிறுவனம் பெற முடியாதபடி கூகுள் அதனை முடக்கியுள்ளது.\nமருத்துவ அறிக்கைகளை ஆராயும் ரோபோ\nசெயற்கை அறிவுநுட்பம் கொண்ட என்விடியா ரோபோ மருத்துவ ஸ்கேன் அறிக்கைகளை ஆராய்கின்றது.\n2019-05-20 12:19:18 மருத்துவ அறிக்கை என்விடியா ரோபோ இங்கிலாந்து\nஆபிரிக்காவை இலக்கு வைத்த போலி கணக்குகளை பேஸ்புக் முடக்கியது\nஆபிரிக்க நாடுகளை இலக்குவைத்து இஸ்ரேலிய நிறுவனமொன்று உருவாக்கிய ஆயிரக்கணக்கான போலி பேஸ்புக்,இஸ்டகிராம் கணக்குகளை பேஸ்புக் நிறுவனம் அகற்றியுள்ளது.\n2019-05-17 17:08:58 ஆபிரிக்கா போலி கணக்குகள் பேஸ்புக் முடக்கியது\nஇராணுவத்தினரின் திடீர் சுற்றிவளைப்பில் சிக்கிய பெண் கைது\nசுற்றுலா பயணிகளுக்கு தேசிய காப்புறுதி திட்டம் அறிமுகம்\nஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு இலங்கை முஸ்லிம்களின் ஆதரவு ஒருபோதுமில்லை: பிரதமர்\nகடந்த வருடத்திலும் பார்க்க தேயிலை ஏற்றுமதியில் ஏற்பட்ட வளர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/classifieds/?category_id=4&page=46", "date_download": "2019-05-27T09:34:02Z", "digest": "sha1:PMTTLYGA25GMFW3Q4V42D2NF5EBWA2MZ", "length": 4174, "nlines": 115, "source_domain": "www.virakesari.lk", "title": "Classifieds | Virakesari", "raw_content": "\nஜனாதிபதி உத்தரவிட்ட போதிலும் வடக்கில் இராணுவ கெடுபிடிகளை குறைக்கவில்லை ; மக்கள் விசனம்\n216 வகையான மருந்துவகைகளை உடனடியாக கொள்வனவு பணிப்புரை\nஇராணுவத்தினரி���் திடீர் சுற்றிவளைப்பில் சிக்கிய பெண் கைது\nதிருக்கோவிலில் பாரிய குடிநீர் தட்டுப்பாடு ; 12 கிராமங்களை சேர்ந்த 17ஆயிரம் பேர் பாதிப்பு\nகாத்தான்குடி பிரதேசத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 63 பேர் கைது\nசிறைமீண்ட ஞானசார தேரர் தமது நோக்கத்தை கூறுகிறார் \nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\nரிஷாத் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜர்\nஅவசரகால சட்ட யோசனை 14 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nவாடகைக்கு தேவை - 24-07-2016\nமணமக்கள் தேவை - 24-07 -2016\nவீடு காணி தேவை - 17-07-2016\nவீடு காணி தேவை - 10-07-2016\nவாடகைக்கு தேவை - 10-07-2016\nவீடு காணி தேவை - 03-07-2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/12/07/47", "date_download": "2019-05-27T09:21:23Z", "digest": "sha1:Z7L4XTILMRHTDLZMGJSIZYUHV45ACG7Y", "length": 29360, "nlines": 46, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:ஷாட் ரெடி… நிஜம் பழகு - 9: வக்கிரங்களின் ஊற்றுக்கண் எது?", "raw_content": "\nவெள்ளி, 7 டிச 2018\nஷாட் ரெடி… நிஜம் பழகு - 9: வக்கிரங்களின் ஊற்றுக்கண் எது\nஎண்பதுகளின் மத்திம காலம் அது, எனக்குப் பதின் வயதின் நுழைவுக் காலம். உறவுக் குடும்பமொன்றில் அடிக்கடி சண்டை நடக்கும். அடிக்கடியென்றால், எனக்கு நினைவு தெரிந்த காலம்தொட்டு சண்டை இருந்தது. கணவர் பார்ப்பதற்கு புள்ளப்பூச்சி மாதிரி இருப்பார். அதிர்ந்து பேச மாட்டார். மனைவிக்கு வயது நாற்பதுகளில் இருந்திருக்கும். மகளுக்குத் திருமணம் நடந்து பேரக் குழந்தைகள் இருந்தன. மகன் பதின் வயதின் பாதியில் இருந்திருப்பான். ஒருநாள் மனைவி வீட்டை விட்டு வெளியேறி ஆற்றைத் தாண்டி வேறொரு கிராமத்திற்குக் குடி போய்விட்டார்.\nஅது ‘புருசன் பொண்டாட்டி சண்டை’ என்பதாகவே கேள்விப்பட்டதுண்டு. சில மாதங்கள் கழித்து மாமனார், கணவர், மகன் என்று ஆண்களின் படை ஊரிலிருந்து சிலரை அழைத்துக் கொண்டுவந்து, அந்தப் பெண் தங்கியிருந்த கிராமத்தில் நியாயம் கூட்டினர். நியாயம் கூட்டுதல் என்றால் பஞ்சாயத்து வைத்தல். இரவு நீண்ட நேரம் ஏதேதோ விசாரணைகள் நடந்தன. கணவரும், மாமனாரும் கெஞ்சிப் பார்த்தார்கள். அவர் மனம் இறங்குவதாகத் தெரியவில்லை. தூங்கிக்கொண்டிருந்த மகன் முகத்தில் தண்ணீர் அடித்து எழுப்பி உட்கார வைத்து, தூக்கத்தில் அழுதுகொண்டே சரிகின்றவனைக் காட்டியும் அவர் பரிதாபம் கொள்ளவில்லை.\nசில வாரங்கள் கடந்து, என்ன உடன்பட��க்கையென்று தெரியவில்லை கணவன் வீட்டிற்கே திரும்பினார். அப்படித் திரும்பியவர் மற்றொரு சந்தர்ப்பத்தில் அவர் வயதொத்த பெண்களிடம் ஒரு இரவில் அழுது கொண்டே “எங்கே போனாலும் வந்து அமுத்திக்கிறான். வூடு, காடு மேடுனு இல்ல. அவனுக்கு பயந்து பயந்தே ஓட வேண்டீதா இருக்கு. தொணைக்கு எப்பவும் ஆள் வச்சுத்தான் சமாளிக்கிறேன். ஆள் இல்லீனு தெரிஞ்சா வந்து அமுத்திக்கிறான்” எனக் கூறியதன் அர்த்தம், தீவிரம் பல ஆண்டுகள் கழித்துத்தான் எனக்குப் புரிந்தது. இப்போது யோசித்தால்தான் தெரிகிறது, ‘அவர் அந்தப் பிரச்சனையை என்னவென்று சொல்லி ஊர் பஞ்சாயத்தில் தனக்கு நியாயம் தேடியிருக்க முடியும்\nபத்து வருடங்களுக்கு முன்பு நண்பன் ஒருவன் அழைத்திருந்தான். புது மாப்பிள்ளை, சில வாரங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்திருந்தது. கலகலப்பாகப் பேசுகிறவன், அன்றைக்குத் தயங்கித் தயங்கியே பேசினான். ”என்னடா பிரச்சினை” என்றேன். ”ரெண்டு வாரம் ஆவுது மாப்ள... ஒன்னும் செல்லுபடியாகலடா... என்ன பண்றதுனே தெரியல” என்றான். மனைவியோடு உறவு சாத்தியப்படவில்லை என்பதுதான் பிரச்சனை. தொடர்ந்து பேச்சுக் கொடுக்க, சிலர் அவனை முதலிரவிலேயே அவனுடைய ஆண்மையின் ஆற்றலை முழுக்க வெளிப்படுத்திவிட வேண்டுமெனத் தவறாக உசுப்பேற்றியிருக்கிறார்கள்.\nஅதற்கேற்ப ஒவ்வொருவரும் கதைகளை அவிழ்த்துவிட்டிருக்க, அதையெல்லாம் நிஜம் என்று நினைத்தவன், அன்றைய தினத்தில் சொதப்பிவிட, அதுவே அடுத்தடுத்த நாட்களில் அவனை முடக்கிவிட, ஒருகட்டத்தில் விரக்தியின் உச்சத்திற்குச் சென்றவன், ஒருநாள் போதையில், இன்னொரு நாள் ஏதோ மருந்தின் உதவியோடு என்று அழிச்சாட்டியம் செய்திருக்கிறான். மனைவி மிரண்டு ஒடுங்கியிருக்கிறார். இரவை அவர் வெறுக்கத் தொடங்கியிருக்கிறார். இனி தான் தாம்பத்யத்திற்கு சரி வர மாட்டோம் என்ற நிலையில்தான் என்னிடம் கொட்ட ஆரம்பித்தான்.\nநல்ல படிப்பு, நல்ல பின்புலம், அதிகாரமிக்க குடும்பம். படித்த படிப்பிற்கு நல்லதொரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்யும் சாத்தியமுள்ள பெண். அவளின் பல்வேறு செயல்பாடுகளும், தேடல்களும் எனக்கு பெரும் ஆச்சரியத்தைத் தரும். வீட்டில் அடுத்தடுத்து இரண்டு பெண் பிள்ளைகள். மூத்தவள் என்ற பொறுப்பு நிறைய உண்டு. மிகப் பொருத்தமான இடத்தில் திருமணம், அழ���ான கணவன், பெரிய தொழில் சாம்ராஜ்யம் என அவளின் வாழ்வு பார்ப்பவர்களுக்கு அழகாகத்தான் தெரியும். அவளுடைய குதூகலத்தில், கொண்டாட்டத்தில் எனக்கு மட்டும் ஒரு செயற்கைத்தனம் தெரிந்தது.\nஅழகிய கூடு என்று நினைத்தது பிழையெனப் புரிந்தபோது உண்மையில் நம்ப முடியவில்லை. அனைவருக்கும் பிடிக்கும் பக்கத்து வீட்டுப் பையன் தன்மை வாய்ந்த திரைப்பட நாயகன் போலிருந்த அவளின் கணவனுக்கு பகலில் ஒரு முகமும், இரவில் ஒரு முகமும் இருந்ததை விவரித்தபோது ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.\nமாதவிடாய் காலம் எனினும், எந்த மனநிலையில் இருந்தாலும், அழைத்த பொழுதெல்லாம், எந்தச் சூழலாய் இருந்தாலும் உடல் தினவிற்கு அடிபணிந்தே தீர வேண்டும். அம்மா வீட்டுக்குப் போனாலும் இரவுகளில் வந்துவிட வேண்டும். உடல் தேவை நிமித்தம் இழைக்கப்பட்ட வன்முறைகளும், சிகிச்சைகளும் குறித்துக் கேள்விப்பட்டபோது எனக்கும் நடுங்கியது.\nஅவளின் இரவுகளும் அவர்களின் அந்தரங்கப் பொழுதுகளும் ரத்தத்தில் தோய்ந்தவை என்பதை அறிந்தபோது, முப்பதாண்டுகளுக்கு முன்பு “எங்கே போனாலும் வந்து அமுத்திக்கிறான். வூடு, காடு மேடுனு இல்ல. அவனுக்கு பயந்து பயந்தே ஓட வேண்டியதா இருக்கு. தொணைக்கு எப்பவும் ஆள் வச்சுத்தான் சமாளிக்கிறேன். ஆள் இல்லீனு தெரிஞ்சா வந்து அமுத்திக்கிறான்” என்பதுதான் சுளீரென நினைவில் அறைந்தது.\nசுதாவிற்கு சந்திரனோடு திருமணமாகி, மாமியார், மைத்துனன் மற்றும் நட்புகளோடு மலைக் கிராமத்திற்கு ஜீப்பில் வரும் வழியில் ஜீப் பழுதாகி விடுகிறது. எலக்ட்ரிகல் வேலை செய்யும் புது மாப்பிள்ளை சந்திரன் ஜீப் பழுதை சரி செய்து, கறை படிந்த கைகளை புதுச் சட்டையில் துடைத்தபடி, மீண்டும் ஜீப்பில் ஏறி ஓட்டுனருக்கும் சுதாவிற்கும் இடையே அமர்ந்து இறுக்கமான முகபாவனையோடு இல்லற வாழ்க்கைப் பயணத்தையும் தொடங்குகிறான்.\nஎப்போதும் யானைகளும் காட்டுப் பன்றிகளும் மிரட்டும் அந்த மலைக்கிராமத்தில், மாமியார், மைத்துனன் வசிக்கும் ஒண்டுக் குடித்தன வீட்டில் இல்லற வாழ்க்கையைத் துவங்குகிறாள் சுதா. தம்பதிகளுக்கென்று தடுப்பாக இருக்கும் மண் சுவர் கொண்ட அறைக்குக் கதவுகூடக் கிடையாது. வெறும் திரை மட்டுமே. சந்திரன் உருவாக்கிய எப்போதும் அணையாத, அவ்வப்போது நிறம் மாறி ஒளிரும் வித்தியாசமான விளக்கு ���வளை மிரட்டுகிறது. இருக்கும் ஒரே சன்னலில், ஒரு பக்கத்திற்கு பலகையே கிடையாது, மற்றொன்று மூட முடியாத நிலையில். முதல் நாளே தம்பி மற்றும் நண்பர்களோடு குடித்துவிட்டு தாமதமாகவே முதலிரவு அறைக்கு வருகிறான் சந்திரன். சுதாவை முரட்டுத் தனமாய் அணைக்க, திறந்திருக்கும் சன்னல், நீல நிறத்தில் ஒளிரும் விளக்கு ஆகியவற்றின் ஒவ்வாமையால் அவள் திணற, வெறுப்போடு கடுகடுத்தபடி விலகி, உறங்கிப் போகிறான். சுதாவிற்கு வெளிச்சத்தில் உறக்கம் வர மறுக்கிறது. சந்திரனுக்கு வெளிச்சம் இல்லாவிடில் பயம்.\nஅடுத்த நாள் இரவும் அதே இறுகிய முகத்துடன் வருகிறான். சுதாவை சக மனுஷியாகக்கூட மதிக்காதவன், அவளை மனைவியாகக் கருதுவான் என எப்படி எதிர்பார்க்க அடுத்தடுத்த நாட்களிலும் அவர்களுக்கிடையே உறவு நிலை இறுக்கமாகிறது. அம்மாவோடு சண்டை போட்டு ஒரு இரவில் வீட்டை விட்டு வெளியேறி கடையில் உறங்குகிறான். மற்றொரு நாள் படுக்கையில் அவள் முகத்தை வன்மையாகத் தன் பக்கம் இழுக்க, அவள் விளக்கு எரிவதைச் சுட்டிக் காட்ட, வெறிகொண்டு தாக்குகிறான்.\nஅவளாக முயற்சித்து அட்டையும் சாக்கும் கொண்டு சன்னலுக்கு கதவு செய்கிறாள். தொடர்ந்து எரியும் விளக்கிற்கு ஸ்விட்ச் பொருத்த முற்படுவதைக் கண்டு அடிக்கிறான். நாட்கள் கடக்க, குறித்த வேலையொன்றிலும் அழுத்தம் கூட, போதையில் அவளை நிர்பந்திக்க, அவள் மறுக்க, மிருகத்தனமாக அடித்து அவளை வன்புணர்வு செய்கிறான். திரைக்கு வெளியே அவளின் ஓலத்தைக் கேட்டவாறு ஒன்றும் செய்யவியலாமல் படுத்துக் கிடக்கிறாள் மாமியார். அண்ணி உடை மாற்றுவதைத் திரை வழியே நிழலாய் ரசிக்கும் மைத்துனன், அந்த ஓலத்தினிடையே வெளியே வந்தமர்ந்து ஆசுவாசமாய் சிகரெட் பிடிக்கிறான்.\nஅடுத்த நாள் காலை. மருமகளின் நிலை புரிந்து ஒடம்பு வலிக்கு சுடு காப்பி நல்லதெனத் தருகிறார் மாமியார். நரகத்திற்குள் சிக்கிக்கொண்டதை முழுதும் உணர்ந்த சுதா, தப்பிக்க நினைத்து தன்னுடைய துணிகளை எடுத்துக்கொண்டு காட்டுப் பாதையில் திசை புரியாமல் ஓடி, சந்திரனிடமே சிக்கிக்கொள்கிறாள். தாக்க வருபவனிடமிருந்து தப்பிக்க நினைக்கும்பொழுது, வழி மறித்தவாறு காட்டுப் பன்றியொன்று மிரட்டுகிறது. மிக மோசமாக அடித்துத் தரதரவென வீட்டிற்கு இழுத்து வருகிறான்.\nதாக்குதல், வன்புணர்வு என ருசி கண்ட ச���்திரன் அடுத்ததொரு இரவில் நலிந்து கிடப்பவளைக் குரூரமாய் அணுகுகிறான். குறடை எடுத்து அவள் முகத்தில் தொடங்கி, உடல் முழுக்க உரசி, பாதத்தில் நிறுத்தி, அவள் புடவையை குறடினாலேயே விலக்கி, கட்டை விரலைக் குறடால் கவ்வி காலை அகட்டி... அவனுக்குத் தேவையானதை அவன் வழக்கம்போல் அடைகிறான். அதுவே அவனுக்கான தேவையாக, ருசியாக மாறிப்போகிறது.\nஅவனிடமிருந்து, அவன் படைத்திருக்கும் நகரத்திலிருந்து தப்பிக்க சுதாவிற்கு இரண்டு வழிகள் மட்டுமே இருக்கின்றன. ஒன்று தன்னை அழித்தல் மற்றொன்று தன்னை வதைப்பதை அழித்தல். தோட்டத்தைப் பன்றிகள் நாசம் செய்கிறது என்பதற்காக, பன்றிகளைத்தான் வேட்டையாடுகிறார்களே தவிர, ஒருபோதும் பன்றிகளின் கொடுமைகளுக்குப் பயந்து தோட்டத்தை அழிப்பதில்லை.\nசுதா மூங்கில் கழிகளை கத்தரித்து முனையினைக் கூர்மையாக்கி, தோட்டத்தை நாசம் செய்யும் காட்டுப் பன்றிகளை வேட்டையாட குழிவெட்டி அதற்குள் குச்சிகளை நட்டு, மேலே காகிதம் போர்த்தி, அதன்மீது பன்றிகளுக்குப் பிடித்த கிழங்குகளை தூவிக் காத்திருக்கிறாள்.\nபன்றியொன்று அதில் வீழ்ந்து மாண்டுபோகும் தினத்தில், சுதாவும் விடுதலையடைகிறாள். அவள் அறையில் தொடர்ந்து ஒளிர்ந்துகொண்டேயிருந்த விளக்கிற்கு ஒரு ஸ்விட்ச் பொருத்தி, வெளிச்சத்தை அணைத்து இருளை நிரப்பிக்கொள்கிறாள்.\nஅவ்வளவாக உரையாடப்படாத ‘இல்லற வன்புணர்வு’ கொடுமையை, மலையாளத் திரைப்படமான ‘ஓட்டமுறி வெளிச்சம்’ மிகுந்த வலியோடு வெளிச்சமிடுகிறது. அறிமுக இயக்குனர் ராகுல் ராஜி நாயர் இயக்கிய ‘ஓட்டமுறி வெளிச்சம்’ திரைப்படம் 2017ஆம் ஆண்டு கேரள மாநில அரசின் சிறந்த படத்திற்கான விருது பெற்றது குறிப்பிடத் தகுந்தது.\nகாமம் என்பது உடலின் தேவையா, மனதின் தேவையா காமத்தின் வடிகால் என்பது இசைவான கூடலா, வன்புணர்வா காமத்தின் வடிகால் என்பது இசைவான கூடலா, வன்புணர்வா காமத்தின்பால் நடக்கும் எல்லாக் கொடுமைகளையும் மறைத்தே பேசப் பழகியிருப்பதுதான் நம்முடைய பலவீனங்களில் வலுவானது. காமத்தை மறைத்துப் பேச, இழிவுபடுத்த எந்த நியாயமுமில்லை. காமம் என்பது உயிரின விருத்தியின் அடிநாதம். அதற்குள் ஒரு சுகத்தை இயற்கை புகுத்தி வைத்திருப்பது அந்த அடிநாதம் இனிதாக இசைப்பட வேண்டுமென்பதற்காகத்தானே.\nகாம உணர்வுகளைப் பகிர்ந்து கழிக்க, க���ண்டாட இணக்கமான, இசைவான வழிகள் இருந்தாலும், அது இல்லற வன்புணர்வாக மாறிப்போவதன் அடிப்படை என்னவாக இருக்கும். திணிப்பாய், அடிபணியச் செய்வதாய் நிகழ்த்தப்படும் காமத்தில் ஒருபோதும் உயிர்ப்பிருப்பதில்லை. வன்புணர்வுகளில் கரைவது ஒருபோதும் காமம் அல்ல. உள்ளே சுரந்து தேங்கிக் கிடக்கும் வக்கிரத்தைக் காமத்தின் பெயரால் உடல் வழியே கரைக்கும் அக்கிரமம்.\nதனியே செயல்படுவதற்கும், குழுவாய்ச் செயல்படுவதற்கும் இடையே எப்போதும் வேறுபாடுகளுண்டு. வன்புணர்வுகளின் தருணங்களிலெல்லாம் தனி ஒரு ஆன்மா ஆட்சி செய்வதில்லை. உள்ளிருந்து வக்கிர அரக்கர்கள் குழுவாய் வெளியேறி ஒன்றிணைந்து கொக்கரிப்பார்கள். எதையும் செய் எனும் அசாத்திய தைரியம் தருவார்கள். எதுவாகவும் நீ வதைசெய் எனத் தூண்டிவிடும். அந்த ஈனத் தைரியமே, துரத்தி அழுத்தும், எப்படியாவது செல்லுபடியாக வேண்டும் எனப் போராடும், இரவு பகல் பாராது மிரட்டி அழைக்கும், பெண்ணுறுப்பில் கம்பியைப் பாய்ச்சும், குத்திக் குடலை உருவி வீசும்.\nவக்கிரங்களின் பின்னணியில் தன் பலவீனத்தை மறைக்கும், தான் என்கிற அகங்காரத்தைக் காட்டும் முனைப்பு இருக்கலாம். ஒருமுறை பழகி, அதையே தொடர்ந்து செயல்படுத்தி தன்னை பலம் மிகுந்தவராய்க் காட்டும் போலித்தனமும் உண்டு. இவர்களிடம் மிக ஆபத்தானதொரு நுண்ணிய மனச்சிதைவு மிகுந்திருக்கும். அந்தச் சிதைவு மிகும் தருணம் தவிர்த்து, ஏனைய தருணங்களிலெல்லாம் மிக அமைதியாகவும்கூட காட்சியளிக்கலாம். அப்படி அமைதியாயிருக்கும் தருணங்கள் அனைத்திற்கும் சேர்த்தே, அக்கிரமங்களின் கனம் கூடுகிறது.\nஎன்றேனும் ஒருநாள் சாம்பலாகும் அல்லது மண்ணோடு மண்ணாகும் உடல், சக உடல் மீது இத்தனை வெறிகொண்டலைந்து துன்புறுத்துமா எனும் கேள்வி உள்ளே அடங்காது எதிரொலித்துக் கொண்டேயிருக்கிறது.\n(கட்டுரையாளர் : ஈரோடு கதிர் - எழுத்தாளர், மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளர், பேச்சாளர். உறவெனும் திரைக்கதை, பெயரிடப்படாத புத்தகம், கிளையிலிருந்து வேர்வரை ஆகிய நூல்களின் ஆசிரியர். அவரைத் தொடர்புகொள்ள: [email protected])\nஇரு முனைகளினிடையே நிகழும் பயணம்\nவாழ்க்கையெனும் கயிற்றில் நடை பயிலுதல்\nவெள்ளி, 7 டிச 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpsc.academy/tnpsc-tamil-current-affairs-august-14-2017/", "date_download": "2019-05-27T10:35:11Z", "digest": "sha1:UIM66FTQNWWHAS4ZZNABASVXVVPUQSDO", "length": 17312, "nlines": 382, "source_domain": "tnpsc.academy", "title": "TNPSC Tamil Current Affairs August 14, 2017 | TNPSC Exam Preparation | THE BEST FREE ONLINE TNPSC ACADEMY", "raw_content": "\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC குரூப் 2 வழிகாட்டி\nIntegrated Preparation – ஒருங்கிணைந்த வழிகாட்டி\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC குரூப் 2 வழிகாட்டி\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNUSRB காவலர் – PC | தமிழில்\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nதலைப்பு : இந்தியாவின் வெளிநாட்டு கொள்கைகள், சர்வதேச நிகழ்வுகள்\nஇந்தியாவும் ரஷ்யாவும் அக்டோபரில் ஒரு பெரிய இருதரப்பு இராணுவப் பயிற்சியை நடத்தி வருகின்றன.\nஇந்த முதன் முதலாக இரண்டு படைகள் இடையே தங்கள் உறவை அதிகரிக்க விமான படைகளும் பயிற்சியில் பங்கு பெற இருக்கின்றன.\nஅக்டோபர் 19-29, 2017 வரை ரஷ்யாவில் நடைபெற இருக்கும் இந்த ‘இந்திரா’ பயிற்சியானது, இரு நாடுகளின் சக்திகளுக்கு இடையே ஒரு ஒருங்கிணைந்த திறனை மையமாகக் கொண்டிருக்கும்.\nஇந்தியா மற்றும் ரஷ்யா 2003 ல் இருந்து ‘இந்திரா’ பயிற்சிகள் மேற்கொள்கின்றன.\nஇதுவரை இந்த பயிற்சிகள் இராணுவம் – இராணுவம், கடற்படை-க்கு-கடற்படை அல்லது விமானப்படை-விமானப்படை போன்று மட்டுமே செயல்படும்.\nஇது முதன் முறையாக கடற்படை, இராணுவம் மற்றும் விமானப்படை ஆகியவற்றால் ஒட்டுமொத்தமாக இணைந்து வெளிநாட்டினருடன் ஒரு முன்கணிப்பு பயிற்சியில் இந்தியா பங்கேற்க உள்ளது.\nஇந்த பயிற்சியானது, மலைப்பிரதேசம் Vladivostok உட்பட வடக்கே உள்ள பகுதியில் உள்ள மூன்று இடங்களில் நடைபெறும்.\nதலைப்பு : இந்தியாவின் வெளிநாட்டு கொள்கைகள், சர்வதேச நிகழ்வுகள்\nஇந்தியா, சீனா ஆகியவை இந்திய பெருங்கடல் பயிற்சியில் இணைகின்றன\nநவம்பர் 2017 இல் இந்திய பெருங்கடல் கடற்படை (IONS) கருத்தரங்கினில் பங்களாதேஷ் தலைமையில் நடக்க இருக்கும் கடலோர தேடலில் மற்றும் மீட்பு பயிற்சிகளில் இந்திய கடற்படையானது, மக்கள் விடுதலை இராணுவத்தின் (பி.எல்.ஏ) கடற்படையுடன் இணைந்து செயல்பட இருக்கிறது.\nநவம்பர் மாதம் வங்காள விரிகுடாவில் பங்களாதேஷ் தலைமையில் நடக்க இருக்கும் சர்வதேச கடல்சார் தேடல் மற்றும் மீட்பு பயிற்சி (IMMSAREX) திட்டமிடல் நிகழ்ச்சிகளில் IONS உறுப்பினர்கள் மற்றும் பார்வையாளர்களின் கப்பல்கள் மற்றும் விமானங்கள் கலந்து கொள்ள வேண்டும்.\nஐயோன்ஸ் (IONS) பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன\nIONS இந்திய கடற்பகுதி கடல் பிராந்தியங்களின் ஒட்டுமொத்த ஒரு பிராந்திய மன்றமாகும்.\nகடற்படைத் தலைவர்கள் மூலம் பிப்ரவரி 2008 இல் இந்தியா மூலம் இது அறிமுகப்படுத்தப்பட்டது.\nதற்போது 23 உறுப்பினர்களும் ஒன்பது பார்வையாளர்களும் உள்ளனர்.\n2014 ஆம் ஆண்டில் கடைப்பிடிக்கப்பட்ட வர்த்தக சட்டத்தின் கீழ், மனிதாபிமான உதவி மற்றும் பேரழிவு நிவாரண (HADR), தகவல் பாதுகாப்பு மற்றும் உட்புறத்தன்மை (IS & I) மற்றும் கடற்படை எதிர்ப்பு இப்போது கடல் பாதுகாப்பு என மறுபெயரிடப்பட்டு குழுவில் குழுக்களாக வேலை செய்கின்றன.\nதலைப்பு : தேசிய, பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள்\nகோவாவில் இந்திய கடலோர கப்பல் “செளரியா” பணியில் நியமிக்கப்பட்டது\nஆறு 105 மீட்டர் கடல் ரோந்து கப்பல்கள் (OPVs) தொடரில் ஐந்தாவது கப்பலான இந்திய கடலோர கப்பல் “Shaurya”, சமீபத்தில் கோவாவில் பணியில் நியமிக்கப்பட்டது.\nகப்பல் ஒரு இரட்டை இயந்திரம் ஹெலிகாப்டர் மற்றும் ஐந்து அதிவேக படகுகளை கொண்டு செல்ல வடிவமைக்கப்பட்டுள்ளது.\nமேலும் இதில், ஸ்விஃப்ட் போர்டிங் செயற்பாடுகள், தேடல் மற்றும் மீட்பு, சட்ட அமலாக்க மற்றும் கடல்வழி ரோந்து ஆகிய இரண்டிற்கும் தேவையான இரண்டு விரைவான எதிர்வினை ஊடுருவி படகுகள் உட்பட வடிவமைக்கப்பட்டுள்ளது.\nகடலில் எண்ணெய் கசிவைக் கட்டுப்படுத்துவதற்கு மாசுபடுதல் மறுசீரமைப்பு கருவிகளைக் கொண்டு செல்லும் கப்பல் திறன் கொண்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.kallarai.com/ta/obituary-20180907218874-print.html", "date_download": "2019-05-27T09:16:19Z", "digest": "sha1:GBXYM4PXBIVFQ2IOILIPJMQKZJU3RATK", "length": 3892, "nlines": 32, "source_domain": "www.kallarai.com", "title": "சாவு அறிவித்தல் — LankasriNotice.com", "raw_content": "\nபிறப்பு : 22 மார்ச் 1930 — இறப்பு : 7 செப்ரெம்பர் 2018\nயாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Harrow வை வசிப்பிடமாகவும் கொண்ட கமலாம்பிகை கோபாலசிங்கம் ��வர்கள் 07-09-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் முத்தம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா பொன்னம்மா தம்பதிகளின் அருமை மருமகளும்,\nகோபாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,\nயோகேஸ்வரன்(திரவியம்), கணேஸ்வரன்(பிள்ளையார்), சித்திரா, விக்கினேஸ்வரன்(பவுன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,\nகாலஞ்சென்றவர்களான கைலாசபிள்ளை, ராசம்மா, அன்னலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nகேமளா, Lorraine, குபேரரதி, காலஞ்சென்ற பிரேமச்சந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nகாயத்திரி, அபிராமி, நெல்சன், அர்ச்சனா, நிலானி, நிதுஷா, சஜித், சமீரா, ஆரணி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,\nஅப்துல் ரஹ்மான், ஏய்டன் ஆனந், Hunter Arasan ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி: வியாழக்கிழமை 13/09/2018, 02:00 பி.ப — 04:00 பி.ப\nதிகதி: வியாழக்கிழமை 13/09/2018, 04:00 பி.ப — 04:30 பி.ப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://france.tamilnews.com/category/news/hot-news/", "date_download": "2019-05-27T10:11:06Z", "digest": "sha1:UNIEEABPPLPVRDNS6JZWZFOGICF64IGQ", "length": 38459, "nlines": 244, "source_domain": "france.tamilnews.com", "title": "Hot News Archives - FRANCE TAMIL NEWS", "raw_content": "\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\n3 3Shares விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் துறை துணைப் பொறுப்பாளர்ஐங்கரன் நேற்று இரவு 11 மணியளவில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.(former ltte member Ainkaran dead) மூதூர் கிழக்கில் பலநூற்றுக்கணக்கானவர்கள் அரச உத்தியோகத்தில் இருப்பதற்கு காரணமானவராகவும் மாவீரர் குடும்பங்களுக்கான வீடமைப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்திய முக்கிய கர்த்தாவாகவும் விளங்கிய ஐங்கரன் ...\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\n2 2Shares சீன அரசாங்கத்துக்குச் சொந்தமான, 62 நிறுவனங்கள்இலங்கையில் முதலீடுகளைச் செய்திருக்கின்றன அல்லது வணிக நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன என்று கொழும்பில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள சீன வங்கியின் (Bank of China) முகாமையாளர் சுவான் வொங் தெரிவித்துள்ளார்.(62 companies invested Sri Lanka) “இவ்வாறு இலங்கையில் முதலீடுகளைச் செய்துள்ள மற்றும் வணிக ...\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\n3 3Shares எதிர்க்கட்சி வரிசையி��் அமர்ந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் அணி நாளை மறுதினம் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷவைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளது.(16 slfp members meet gotabaya rajapaksa) அந்த அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன இந்த தகவலை ...\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\n6 6Shares அடுத்த ஜனாதிபதி தேர்தலில் கூட்டு எதிரணியின் வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ஷவை நிறுத்த வேண்டும் என்ற பொதுமக்களின் கருத்தை, கவனத்தில் கொள்ளப் போவதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.(gotabaya rajapaksa mahinda rajapaksa ) ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ஷ நிறுத்தப்பட வேண்டும் என்ற கருத்துக்கு வலுவடைந்து ...\nயாரும் மரணிக்கவில்லை : ஆனால் வீட்டினுள் திடீரென வந்த சவப்பெட்டி : அதிர்ச்சியடைந்த வீட்டார்\n30 30Shares வீட்டில் யாரும் மரணிக்காத போதும் வீட்டினுள் திடீரென சவப்பெட்டி ஒன்று இருப்பதை பார்த்த வீட்டில் வசிக்கும் நபர்கள் அதிர்ச்சியடைந்த சம்பவம் மீரிகம பகுதியில் பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, (gampaha mirigama Coffin incident) கம்பஹா, மீரிகம பகுதியில் வசிக்கும் ஹோட்டல் ஒன்றை நடத்தி வரும் ...\nமுஸ்லிம்கள் சர்வசேத்துடன் சேர்ந்து சதி செய்தனர் : இப்தார் நிகழ்வில் கோத்தபாய குற்றச்சாட்டு\n6 6Shares கடந்த அரசாங்க காலத்தில் இந்நாட்டிலுள்ள முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட கோபங்களை தணிப்பதற்கு தான் உட்பட அதிகாரிகளுக்கு ஆற்ற வேண்டிய பணிகள் பல இருந்ததாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாப ராஜபக்ஷ தெரிவித்தார். (gotabaya rajapaksa blames muslims) கொழும்பில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் ...\nஒலுவில் பல்கலைக்கழகத்தில் பெண் பிள்ளைகள் பாலியல் இலஞ்சம் கொடுக்க வேண்டும் : அமைச்சர் அதிர்ச்சி தகவல்\n25 25Shares ஒலுவில் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் பெண் பிள்ளைகள் பாலியல் இலஞ்சம் கொடுக்காதுபோனால் சில பாடங்களுக்கான பரீட்சையில் சித்தியடைய முடியாத ஒரு நிலைமை காணப்படுவதாக உயர் கல்வி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார். (sexual Bribery students oluvil campus) பாராளுமன்றத்தில் உரையாற்றுகின்றபோது அமைச்சர் இதனைக் கூறினார். ஒலுவில் ...\nமஹிந்த அணியின் அரசியல்வாதியை சுற்று கொன்றவர் அதிரடியாக கைது\n5 5Shares காலி மாவட்டம் – கரந்தெனிய பிரதேசசபையின் பிரதித் தவிசாளர் டொனல்ட் சம்பத் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் கரந்தெனிய பிரதேசசபைக்கு போட்டியிட்டு ...\nஇறுதி கிரியையில் 2 முறை உயிர்த்தெழுந்த சிறுமி : யாழில் பரபரப்பு\n101 101Shares உயிரிழந்த சிறுமி ஒருவருக்கு இறுதி கிரியைகள் செய்து கொண்டிருக்கும் போது, இரண்டு முறை சிறுமி உயிர்பெற்ற பரபரப்பு சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. (dead girl resurrection jaffna) சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, யாழ்ப்பாணம் சங்குவேலி பகுதியைச் சேர்ந்த 2 வயதுடைய சிறுமி கடுமையான காய்ச்சல் ...\nமத்தலவை விட்டு கடைசி விமான நிறுவனமும் வெளியேறுகிறது : மூடும் அபாயம் இருப்பதாக பணியாளர்கள் தகவல்\n32 32Shares இலங்கையின் இண்டாவது சர்வதேச விமான நிலையமான, மத்தல மஹிந்த ராஜபக்ஷ விமான நிலையத்துக்கான, சேவைகளை மேற்கொண்டு வந்த கடைசி விமான நிறுவனமும் அதனைக் கைவிட்டுள்ளது.(No flights mattala airport fly dubai ) மத்தல விமான நிலையத்துக்கு பிளை டுபாய் நிறுவனம் மாத்திரமே வாரத்தில் நான்கு சேவையில் ...\nகியூபாவில் மாபியா குழு தலைவர் : இலங்கையில் கோத்தபாய\n7 7Shares முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிரான வழக்கு விசாரணைகளில் இருந்து நான்கு நீதிபதிகள் விலகியுள்ளதாகவும் எந்த அச்சம் காரணமாக இவர்கள் விலகினர் என அமைச்சர் ராஜித சேனாரத்ன கேள்வி எழுப்பியுள்ளார். (gotabaya rajapaksa) பத்தரமுல்லையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் .இதனை கூறியுள்ளார். ...\nதனஞ்சயவின் தந்தையை கொன்றவர்கள் சிங்கப்பூருக்கு தப்பியோட்டம்\n6 6Shares கிரிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தையும் மாநகர சபை உறுப்பினருமான ரஞ்சன் டி சில்வாவை சுட்டுக்கொன்ற பாதாள உலகக் குழுவின் மூன்று உறுப்பினர்கள் நாட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.(dhananjaya de silva murder victims escaped) இந்த பாதாள உலகக்குழுவை சேர்ந்த மேலும் ...\nநோன்பு நோக்கும் வடரக விஜித தேரர்..\n26 26Shares நாளை -09- நடைபெறவுள்ள இப்தார் நிகழ்வில் கலந்துகொள்ள வடரக விஜித தேரர், அழைக்கப்பட்டுள்ள நிலையில் அவர் இன்று இரவே அக்கரைப்பற்���ுக்கு சென்று நாளைய தினம் நோன்பு இருக்க தீர்மானித்துள்ளார்.(nombu fasting Watareka Vijitha thero ) இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது. அக்கரைப்பற்றில் நாளைய தினம் இப்தார் ...\nமுல்லைத்தீவில் நள்ளிரவில் திடீரென உயிரிழந்த பொலிஸ் அதிகாரி..\n9 9Shares முல்லைத்தீவு கொக்கிளாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நேற்றிரவு திடீரென உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். (mullaitivu kokkilai police inspector dead) முல்லைத்தீவின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவில் அமைந்துள்ள கொக்கிளாய் பொலிஸ் நிலையத்தின் குறித்த பொறுப்பதிகாரி, மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, நேற்று ...\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\n2.6K 2.6KShares கொழும்பு தாமரை கோபுரத்தில் இருந்து தமிழ் இளைஞன் ஒருவர் கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சற்றுமுன்னர் இடம்பெற்ற சம்பவத்தால் குறித்த பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. (19 years old worker from Kilinochchi died falling Lotus Tower Colombo) தாமரைகோபுர கட்டுமாணப் பணிகளில் ஈடுபட்டிருந்த கிளிநொச்சி பகுதியைச் ...\n‘திருடனை” கணவன் என நினைத்த மனைவி : தலாத்துஓயவில் நள்ளிரவில் நடந்த விநோதம்\n33 33Shares வெளிநாடு சென்று இலங்கை திரும்பிய தம்பதியர் விநோதமான சம்பவம் ஒன்றுக்கு முகங்கொடுத்துள்ளனர்.(thalathuoya incident) கண்டி, தலாத்துஓய நகரத்திற்கு அருகில் உள்ள கிராமத்தில் வாழும் தம்பதியர் வீட்டில் விநோதமான முறையில் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மகிழ்ச்சியாக வாழும் இந்த தம்பதியினர் வழமை போன்று, இரவு உணவுவேளை முடிந்தவுடன் உறங்கும் ...\nசிறுமியை விற்பனை செய்த அரசியல்வாதியின் வீட்டிலிருந்து மற்றுமொரு சிறுவன் மீட்பு\n6 6Shares அக்கரப்பத்தனை -போட்மோர் தோட்டத்தைச் சேர்ந்த ஐந்து வயது சிறுமியை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தலவாக்கலை – லிந்துலை நகரசபையின் உறுப்பினர் இசார மன்சநாயக்கவின் வீட்டிலிருந்து, மற்றுமொரு சிறுவன் மீட்கப்பட்டுள்ளான். (11 old boy found politicians house) விதுர்ஷன் என்ற 11 வயது ...\nதமிழ் மக்களின் அடிவயிற்றில் கை வைத்த கோத்தபாய : வடக்கில் கோத்தபாய இரகசியமாக முன்னெடுத்த ஆய்வு\n4 4Shares 30 வருடங்கள் எவ்வாறு தமிழ் மக்களால் போராட முடிந்தது என்பது தொ���ர்பில் ஆராய வடக்கில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆய்வு ஒன்றை நடத்தியதாகவும் அந்த ஆய்வின் முடிவை வைத்து வடக்கு மக்களை பலமிழக்க செய்ததாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் ...\nகிளிநொச்சியில் 13 பெண்களை காவுகொண்ட நுண்நிதி கடன் : தொடரும் கொடூரம்\n10 10Shares போரின் அழிவிலிருந்து மீளத்துடிக்கும் மக்களின் வாழ்வைச் சிதைக்கும் நுண்நிதிக் கடன் நிறுவனங்களின் செயல்பாடுகள் மிக கொடூரமாக இருக்கதாக கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் தெரிவித்துள்ளார். 13 woman committed suicide kilinochchi நுண்நிதி கடன் பிரச்சினையால் கிளிநொச்சியில் இது வரை 13பெண்கள் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாகவும் ...\nஅமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் மகன் கைது\nஇராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் மகன் யசோத ரங்கே பண்டார கைது செய்யப்பட்டுள்ளார். (range bandara son arrested) ஸ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் யசோத ரங்கே பண்டாரவை, ஆராச்சிகட்டுவ பொலிஸார் கைது செய்துள்ளனர். மதுபோதையில் வாகனம் செலுத்தியமை மற்றும் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ...\nஅலோசியசின் மென்டிஸ் நிறுவனத்திடம் 3 மில்லியன் ரூபா பெற்ற சுஜீவ\nமத்திய வங்கி பிணைமுறி மோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும், அர்ஜூன் அலோசியசுக்குச் சொந்தமான, மென்டிஸ் நிறுவனத்திடம் இருந்து, 3 மில்லியன் ரூபா பெறுமதியான காசோலைகளை இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க பெற்றுக் கொண்டுள்ளார். (sujeewa senasinghe got 3 million mendis company) கொழும்பு – கோட்டே நீதிமன்றத்தில் ...\nபூநகரியில் 1000 மெகாவாட் கூட்டு மின் உற்பத்தித் திட்டம்\nபூநகரிப் பகுதியில் 1000 மெகாவாட் திறன் உற்பத்தித் கொண்ட, காற்றாலை மற்றும் சூரிய சக்தி கூட்டு மின் திட்டத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி இராஜாங்க அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.(1000 MW Power Project poonakary kilinochchi) “இந்தத் திட்டத்துக்கான ...\nவிசாரணைக்கு முகம் கொடுக்கத் தயாராக இருக்கிறேன்: மஹிந்த\nஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வாக்குமூலம் அளிப்பதற்கு தாம் எந்த நேரமும் தயாராக இருப்பதாகத் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.(ready face inquiries mahinda rajapaksa) ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, முன்னாள் ஜனாதிபதி ...\nபூநகரியில் 1000 மெகாவாட் கூட்டு மின் உற்பத்தித் திட்டம்\n5 5Shares பூநகரிப் பகுதியில் 1000 மெகாவாட் திறன் உற்பத்தித் கொண்ட, காற்றாலை மற்றும் சூரிய சக்தி கூட்டு மின் திட்டத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி இராஜாங்க அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.(1000 MW Power Project poonakary kilinochchi) “இந்தத் திட்டத்துக்கான ...\nஅலோசியசின் மென்டிஸ் நிறுவனத்திடம் 3 மில்லியன் ரூபா பெற்ற சுஜீவ\n4 4Shares மத்திய வங்கி பிணைமுறி மோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும், அர்ஜூன் அலோசியசுக்குச் சொந்தமான, மென்டிஸ் நிறுவனத்திடம் இருந்து, 3 மில்லியன் ரூபா பெறுமதியான காசோலைகளை இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க பெற்றுக் கொண்டுள்ளார். (sujeewa senasinghe got 3 million mendis company) கொழும்பு – கோட்டே நீதிமன்றத்தில் ...\nவிசாரணைக்கு முகம் கொடுக்கத் தயாராக இருக்கிறேன்: மஹிந்த\n12 12Shares ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வாக்குமூலம் அளிப்பதற்கு தாம் எந்த நேரமும் தயாராக இருப்பதாகத் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.(ready face inquiries mahinda rajapaksa) ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, முன்னாள் ஜனாதிபதி ...\nஇஸ்லாமிய மார்க்கத்திற்கு முரணான நிகழ்வுகள் : ஏறாவூரில் அதிரடித் தீர்மானம்\n7 7Shares பெருநாளையிட்டு ஏறாவூர் பொது மைதானத்தில் இஸ்லாமிய மார்க்கத்திற்கு முரணான அனைத்து களியாட்ட நிகழ்வுகளுக்கும் முழுமையாகத் தடைவிதிக்க ஏறாவூர் நகர சபையின் விசேட கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.(Eravur) அத்துடன் ஆற்றங்கரையோர சிறுவர் பூங்காங்களுக்கும் மற்றும் பொதுமைதானத்தில் அமைக்கப்படும் கடைத்தொகுதிகளுக்கும் வருகைதருவதற்கு பெருநாள் தினத்தன்றும் அதன் மறுநாளும் ஆண்களை மாத்திரம் ...\nஉலகையே அதிரவைத்த இலங்கை இளைஞருக்கு கிடைத்த தண்டனை\n24 24Shares மெல்பேர்னிலிருந்து மலேசியா சென்றுகொண்டிருந்த விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக புரளி கிளப்பிய இலங்கை இளைஞருக்கு 12 ஆண்டு கால சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. Manodh Marks Sentence கடந்த ஆண்டு மே மாதம் மெல்பேர்னிலிருந்து கோலாலம்பூர் சென்ற விமானத்தில் பயணம் செய்த 26 வயதான Manodh Marks என்ற இளைஞர், விமானம் ...\nமண்மேடு சரிந்து விழுந்ததில் 3 வயது சிறுமி பலி\nதெரணியகல – உடமாலிம்பட பிரதேசத்திலுள்ள வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில், 3 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.(landslide baby girl dead deraniyagala) தொடரும் மழையுடனான சீரற்ற வானிலையின் காரணமாக, இன்று(07) காலை, குறித்த வீட்டின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில், சிறுமி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ...\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/121171/", "date_download": "2019-05-27T09:38:17Z", "digest": "sha1:DE62OUMXIKAFTXL7TTF3V5GJN26IZ53O", "length": 10620, "nlines": 154, "source_domain": "globaltamilnews.net", "title": "பல்கலைக்கழக மாணவனுக்கு பழுதாகிய உணவு வழங்கிய யாழ் உணவகம்…. – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபல்கலைக்கழக மாணவனுக்கு பழுதாகிய உணவு வழங்கிய யாழ் உணவகம்….\nநோன்பு நோற்பதற்காக ஷகர் உணவிற்கு சென்ற பல்கலைக்கழக மாணவனுக்கு பழுதாகிய கோழி உணவு வழங்கப்பட்டுள்ளது. இன்று (9) யாழ் மாநகர சபைக்கு உட்பட்ட ஐந்துசந்தி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nஇதன்போது பாதிக்கப்பட்டவரால் உரிமையாளரிடம் தெரிவிக்கப்பட்ட போதிலும் அதற்கு பணம் அறவிட்டு பல்கலை மாணவனை நாளை வருமாறு உரிமையாளர் திருப்பி அனுப்பியுள்ளார்.\nஅண்மைக்காலமாக யாழ்ப்பாணம் புறநகர் பகுதிகளில் உள்ள உணவகங்களில் சுகாதார சீர்கேடுகள்,தரமற்ற உணவு விற்பனை விலைக்கட்டுப்பாடு இன்றி விற்பனை அதிகமாக நடைபெற்று வருவதாக நுகர்வோர் விசனம் தெரிவிக்கின்றனர்.\nஇப்பகுதியில் புதிய,பழைய உணவகங்கள் ஆரம்பத்தில் நன்றாக சுகாதார விடயங்களில் அக்கறை காட்டிக்கொண்டு பின்னர் அவற்றை மீறி நடப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. Jaffnauniversitystudent #chickenfood\nTagsநோன்பு பல்கலைக்கழக மாணவர் யாழ் மாநகர சபை ஷகர் உணவு\nஇந்தியா • பிரதான செய்திகள்\n“வரக்கூடிய நாட்கள் எமக்கு மிகக் கடினமான காலமாக இருக்கப்போகிறது”\nஉலகம் • பிரதான செய்திகள்\n16 ஆயிரம் தொன் இரும்கை கொண்ட மார்ட்டின் ரவர் 16 வினாடிகளில் தகர்க்கப்பட்டது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n5 அரச நிறுவன பிரதானிகள், பாராளுமன்ற தெரிவுக்குழு முன்பாக முன்னிலையாகின்றனர்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் பிரபல பாடசாலைகளில் இன்று விசேட சோதனை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதொடரும் தண்டனை விலக்கீட்டுக் கலாசாரம் – பி.மாணிக்கவாசகம்..\nஉலகம் • பிரதான செய்திகள்\nநேபாளத்தின் காத்மண்டு குண்டுவெடிப்புகளில் 4 பேர் உயிரிழப்பு….\nயாராக இருந்தாலும் பழைய உணவிணை வைத்திருப்பது விற்பது மற்றும் மீள்சுழற்சி மூலம் விற்பனை செய்வது தடுக்கப்பட்ட குற்றச் செயல்களோடு சமூக விரோதச் செயலுமாகும். இதற்குரிய தண்டனைகளை சமூகரீதியாக வழங்கினால் மாத்திரமே இத்தகைய குற்றங்களை முற்றாகத் தடுக்க முடியும். தடுப்போமா\nஇறந்த அமெரிக்கர்களின் எச்சங்கள் வடகொரியாவில் இருந்து எடுத்துச்செல்வது நிறுத்தப்பட்டுள்ளது\nகரந்தெணியவில் கைக்குண்டு ஒன்றுடன் ஒருவர் கைது..\n“வரக்கூடிய நாட்கள் எமக்கு மிகக் கடினமான காலமாக இருக்கப்போகிறது” May 27, 2019\n16 ஆயிரம் தொன் இரும்கை கொண்ட மார்ட்டின் ரவர் 16 வினாடிகளில் தகர்க்கப்பட்டது… May 27, 2019\n5 அரச நிறுவன பிரதானிகள், பாராளுமன்ற தெரிவுக்குழு முன்பாக முன்னிலையாகின்றனர்.. May 27, 2019\nகிளிநொச���சியில் பிரபல பாடசாலைகளில் இன்று விசேட சோதனை May 27, 2019\nதொடரும் தண்டனை விலக்கீட்டுக் கலாசாரம் – பி.மாணிக்கவாசகம்.. May 27, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\nSiva on ஞானசார தேரருக்கான மன்னிப்பு, பெரும்பான்மை வாதத்தின் அடுத்த கட்டம்…..\nLogeswaran on முஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/184864", "date_download": "2019-05-27T09:43:40Z", "digest": "sha1:EQJ3BKHWYLSW6TWDXS6E5MU5NHX5YXHN", "length": 8246, "nlines": 96, "source_domain": "selliyal.com", "title": "தேர்தல் கால பிரச்சாரத்திற்கு அமைச்சர்கள் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம்!- பெர்சே | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு தேர்தல் கால பிரச்சாரத்திற்கு அமைச்சர்கள் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம்\nதேர்தல் கால பிரச்சாரத்திற்கு அமைச்சர்கள் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம்\nகோலாலம்பூர்: வேலை நாட்களில் தேர்தல் பிரச்சாரங்களை செய்யவிரும்பினால் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அல்லது அமைச்சர்கள் வேலையிலிருந்து விடுப்பு எடுத்துக் கொள்ளுமாறு பெர்செ அமைப்பு வலியுறுத்தியுள்ளது.\nதேர்தல் ஆணையத்தின் இந்த முடிவினால் நடப்பு அரசாங்கத் தலைவர்கள் தேர்தல் காலங்களில் முழுமையாக செயலாற்ற இயலாமல் போவதாகவும், இந்நிலையினால் எதிர்கட்சிகளுக்கு சாதகமாக அமைந்து விடுகிறது எனவும் பிரதமர் குறிப்பிட்டிருந்ததற்கு பெர்சே இவ்வாறு தெரிவித்தது.\nமேலும், பிரச்சாரத்தின் போது அமைச்சர்கள் அவர்களுக்காக ஏற்படுத்தப்பட உத்தியோகபூர்வ வாகனங்கள், ஓட்டுனர்கள் மற்றும் சில பாதுகாப்பு அதிகாரிகளுடன் தேர்தல் காலத்தில் களம் இறங்கலாம் எனவும் பரிந்துரைத்திருந்தது. பிரதமருக்கான அரசாங்க விமானக் கட்டண செலவை அவர் சார்ந்திருக்கும் கட்சி செலுத்தினால் அதனை அவர் பயன்படுத்தலாம் எனவும் அது குறிப்பிட்டிருந்தது.\nஇதனிடையே, அலுவலக நேரங்களில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் அமைச்சரவை உறுப்பினர்கள் எந்தவொரு பிரச்சார நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது எனும் தேர்தல் ஆணையத்தின் முடிவின் மீது தமக்கு உடன்பாடில்லை என பிரதமர் மகாதீர் முகமட் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தார்.\nஇவ்வாறான செயல்முறை எதிர்கட்சியினருக்கு கூடுதல் நேரத்தையும் வாய்ப்பையும் அளிப்பதாக அமைகிறது என அவர் குறிப்பிட்டார்.\nPrevious articleதமிழகம்: ஓய்வுப்பெற்ற நீதிபதி தலைமையில் நடிகர் சங்க தேர்தல்\nNext articleமகாதீரின் பங்கு நாட்டிற்கு மிக முக்கியமானது, அது தொடர வேண்டியது\nதவறிழைக்கப்பட்டிருந்தால் 4 நாடாளுமன்ற வெற்றியை இரத்து செய்ய வேண்டும்- லிம் கிட் சியாங்\nஅலுவலக நேரத்தில் பிரச்சாரத்தில் ஈடுப்பட முடியாது எனும் முடிவு சரியானதல்ல\nசண்டாக்கான்: மதியம் 1 மணி வரையிலும் 37 விழுக்காட்டினர் வாக்களிப்பு\nசமூகப் போராளி ஜெயதாஸ் காலமானார்\nஜெயதாஸ் இறுதிச் சடங்கில் அன்வார் இப்ராகிம்\nமுன்னாள் பகாங் ஆட்சியாளர், சுல்தான் அகமட் ஷா காலமானார்\nமுக்ரிஸ் மகாதீர் ஜோகூர் சுல்தானிடம் மன்னிப்புக் கோரினார்\nசுல்தான் அகமட் ஷா நல்லுடல் பெக்கான் சென்றடைந்தது – மே 23 பகாங்கில் பொது விடுமுறை\nஅன்வார்-மகாதீர் சந்திப்பு: இஸ்லாமிய நாடுகளை தற்காக்க மலேசியா விரைந்து செயல்பட வேண்டும்\n2020 முதல் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் விளம்பரம் செய்யலாம்\nஜசெகாவின் பரிந்துரையை மஸ்லீ ஏற்பது அவசரமான முடிவு\nமகாதீர், வான் அசிசா வாழ்த்துகளுக்கு நன்றி கூறிய மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-05-27T09:31:21Z", "digest": "sha1:JIYOI4WPDSFPJHYQOP3DIYE5VUVAJHXJ", "length": 9506, "nlines": 153, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோலார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nகோலார் (ஆங்கிலம்:Kolar, தமிழ்:கோலாறு), இந்தியாவின் கர்நாடகம் மாநிலத்தில் அமைந்துள்ள கோலார் மாவட���டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.\n3 தமிழ் கல்வெட்டுகள், கோலராமமா கோயில்\nஇவ்வூரின் அமைவிடம் 13°08′N 78°08′E / 13.13°N 78.13°E / 13.13; 78.13 ஆகும்.[1] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 822 மீட்டர் (2696 அடி) உயரத்தில் இருக்கின்றது. இப்பகுதியில் தங்கம் கிடைக்கிறது. தங்கச்சுரங்கம் ஒன்றும் உள்ளது.\nஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 113,299 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[2] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். கோலார் மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 76%, பெண்களின் கல்வியறிவு 68% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கோலார் மக்கள் தொகையில் 13% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.\nதமிழ் கல்வெட்டுகள், கோலராமமா கோயில்[தொகு]\nகோலரம்மா கோயில் சோழர் தமிழ் கல்வெட்டுகள் (KL 112 109)[3]\nகோலாரம்மா கோவில், இராசேந்திர சோழன் போர்\n↑ \"2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை\". பார்த்த நாள் அக்டோபர் 20, 2006.\nகர்நாடகம் தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nகர்நாடக மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nகர்நாடகம் புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 பெப்ரவரி 2019, 15:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lekhafoods.com/biscuit-recipes/", "date_download": "2019-05-27T10:24:45Z", "digest": "sha1:THZVOOYNWSS3Z5TVFC3QGCIFR4ZM6PE4", "length": 2898, "nlines": 64, "source_domain": "www.lekhafoods.com", "title": "Lekhafoods", "raw_content": "\nஉருளைக்கிழங்கு சாப்ஸ் , உருளைக்கிழங்கு பொடிமாஸ், உருளைக்கிழங்கு வதக்கல், உருளைக்கிழங்கு—புடலங்காய் வடை, உருளைக்கிழங்கு—கொத்தமல்லி குழம்பு, உருளைக்கிழங்கு கட்லெட், உருளைக்கிழங்கு கார வறுவல், உருளைக்கிழங்கு ஸ்டூ,\nமட்டன் சாப்ஸ், கோளா உருண்டை குழம்பு , கொத்துக்கறி குழம்பு, மட்டன் எலும்பு குழம்பு, தேங்காய்ப்பூ கறி, மட்டன் கட்லெட், மட்டன் மஸாலா குழம்பு, மட்டன்—காளான் வறுவல்,\nமிளகாய் குழம்பு, எலுமிச்சை ஊறுகாய், மாங்காய் ஊறுகாய், மா இஞ்சி ஊறுகாய், மாவடு ஊறுகாய், கலவை காய்கறி ஊறுகாய், ஆவக்காய் ஊறுகாய், நெல்லிக்காய் ஊறுகாய்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2019/05/14145941/1241665/Redmi-K20-confirmed-officially.vpf", "date_download": "2019-05-27T10:10:40Z", "digest": "sha1:F6VGBPPCYHCGGHC5IAGRKWRHIRQFB6DB", "length": 16879, "nlines": 195, "source_domain": "www.maalaimalar.com", "title": "ரெட்மி ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு || Redmi K20 confirmed officially", "raw_content": "\nசென்னை 27-05-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nரெட்மி ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nரெட்மி பிராண்டு ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் பற்றி அந்நிறுவன தலைவர் லு வெய்பிங் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.\nரெட்மி பிராண்டு ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் பற்றி அந்நிறுவன தலைவர் லு வெய்பிங் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.\nரெட்மி பிராண்டின் புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் K20 என்ற பெயரில் அறிமுகமாகும் என ரெட்மி தலைவர் லு வெய்பிங் தெரிவித்து இருக்கிறார். K என்ற வார்த்தை கில்லர் என்பதை குறிக்கும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். இதனால் ரெட்மி K20 ஸ்மார்ட்போன் ஃபிளாக்‌ஷிப் கில்லர் ஆக இருக்கும்.\nமுன்னதாக ரெட்மி ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனின் டீசரை அந்நிறுவனம் வெளியிட்டிருந்தது. அதில் புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் பாப்-அப் ரக செல்ஃபி கேமரா, நாட்ச்-லெஸ் டிஸ்ப்ளே போன்ற அம்சங்கள் கொண்டிருப்பது உறுதியானது. இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் வழங்கப்படும் என்றும் வெய்பிங் ஏற்கனவே தெரிவித்தார்.\nஇதுவரை கிடைத்திருக்கும் தகவல்களின் படி ரெட்மி K20 ஸ்மார்ட்போனில் 6.39 இன்ச் FHD பிளஸ், நாட்ச்-லெஸ் டிஸ்ப்ளே, அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி, MIUI10 சார்ந்த ஆண்ட்ராய்டு பை இயங்குதளம், 48 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், 13 எம்.பி. அல்ட்ரா வைடு-ஆங்கிள் லென்ஸ் மற்றும் 20 எம்.பி. பாப்-அப் செல்ஃபி கேமரா வழங்கப்படலாம்.\nஇத்துடன் அதிநவீன இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படும் என கூறப்படுகிறது. புதிய ரெட்மி K20 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 730 பிராசஸருடன் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் சியோமி கேமிங் ஸ்மார்ட்போன்\nவாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியுடன் ரெட்மி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஇந்தியாவில் ரூ.4000 விலை குறைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்\nஇன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட ஒப்போ ஸ்மார்ட்போன் அறிமுகம்\n64 எம்.பி.யுடன் விரைவில் அறிமுகமாகும் சாம்சங் ஸ்மார்ட்போன்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nபிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க கமல்ஹாசனுக்கு அழைப்பு\nநாட்டிற்கு நான் பிரதமர், உங்களுக்கு நான் சேவகன் - வாரணாசி மக்களிடம் மோடி உருக்கம்\nசிக்கிம் முதல்வராக பி.எஸ். கோலே பதவியேற்றார்\nகாசி விசுவநாதர் கோவிலில் மோடி வழிபாடு- வாரணாசியில் விழாகோலம்\nநேரு நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மன்மோகன் சிங் மரியாதை\nநேபாள தலைநகர் காத்மண்டுவில் மூன்று வெவ்வேறு குண்டுவெடிப்புகளில் 4 பேர் பலி\nமாபெரும் வெற்றிக்கு பின்னர் தாயாரிடம் ஆசி பெற்றார் மோடி\nஃபேஸ்புக்கின் குளோபல் காயின் க்ரிப்டோகரென்சி வெளியீட்டு விவரம்\nப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் சியோமி கேமிங் ஸ்மார்ட்போன்\nவாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியுடன் ரெட்மி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவாட்ஸ்அப் செயலியில் விளம்பரங்கள் - ஃபேஸ்புக் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஇந்தியாவில் ரூ.4000 விலை குறைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்\nவாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியுடன் ரெட்மி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஇன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட ஒப்போ ஸ்மார்ட்போன் அறிமுகம்\n64 எம்.பி.யுடன் விரைவில் அறிமுகமாகும் சாம்சங் ஸ்மார்ட்போன்\nரூ.11,000 பட்ஜெட்டில் 48 எம்.பி. கேமரா கொண்ட சியோமி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஅதிரடி சலுகைகளுடன் ஒன்பிளஸ் 7 ப்ரோ விற்பனை துவக்கம்\nதிட்டக்குடி என்ஜினீயருக்கு பேஸ்புக் மூலம் அடித்த யோகம்\nஉலகிலேயே விலை உயர்ந்த மருந்து இதுதான் -கோடிகளில் விற்பனை விலை\nஓ.பன்னீர் செல்வத்தை மீண்டும் தமிழக முதல்வராக்க திட்டம்- தங்க தமிழ்ச்செல்வன்\nஅனுராக் காஷ்யப் மோடிக்கு வாழ்த்துக்கூறி என்ன சொன்னார்\nதமிழக பா.ஜனதாவைச் சேர்ந்த ஒருவருக்கு மந்திரி பதவி\nபாராளுமன்ற தேர்தல்- தமிழகத்தில் மிக அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது யார்\nஉலகக்கோப்பையில் இந்த மூன்று பேட்ஸ்மேன்களும் ஜொலிப்பார்கள்: ஸ்டீவ் வாக் கணிப்பு\nஅன்று வெற்றியை கொண்டாடிய ரசிகன், இன்று ஒரு வீரன்: ஹர்திக் பாண்டியா\nமாநில கட்சி அந்தஸ்தை இழந்தது தேமுதிக\nதமிழகத்தில் எம்.பி. தேர்தலில் வென்ற அரசியல் வாரிசுகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=31767", "date_download": "2019-05-27T10:13:58Z", "digest": "sha1:D5VTA7MF36M5CFN6KHGBUZSUCYLD3F4Q", "length": 21843, "nlines": 148, "source_domain": "www.anegun.com", "title": "மெட்ரிகுலேஷன்: கோட்டா முறையை அகற்றுவீர்! டத்தோ டோமினிக் லாவ் – அநேகன்", "raw_content": "திங்கட்கிழமை, மே 27, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nமஇகா தலைமைச் செயலாளர் அசோகன் & நிர்வாக செயலாளர் ராமலிங்கம்\nஉறுப்பினர்களின் வாழ்க்கைத் தரத்தை சொத்துகள் வழி உயர்த்த வேண்டும் \nதுன் சம்பந்தன் பெயரை நீக்கி அடையாளத்தை அழிக்காதீர் – எம் பி ராஜா\nயாருக்கும் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை இனி கிளைக்கு 60 பேர் மட்டுமே – டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன்\nதுன் சம்பந்தன் சாலையின் பெயரை மாற்றக் கூடாது\nபுதிய பரிமாணத்தை நோக்கி இரவா காதல் இயக்குநர் கதிரின் முதல் முயற்சி\nசுங்கை வே ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தை நிலைநிறுத்த கணபதிராவ் துணைபுரிய வேண்டும்\nபாலஸ்தீன மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம்: நான்கு அமைச்சர்கள் வாய் திறக்காதது ஏன்\nமஇகாவில் இணையாவிட்டாலும் இணைந்து பணியாற்றுவோம் செனட்டர் டத்தோ எம் சம்பந்தன்\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு 2019 (ICLLSS 2019) நோக்கத்தை அடைந்தது; முழுமை பெற்றது.\nமுகப்பு > அரசியல் > மெட்ரிகுலேஷன்: கோட்டா முறையை அகற்றுவீர்\nமெட்ரிகுலேஷன்: கோட்டா முறையை அகற்றுவீர்\nமெட்ரிகுலேஷனுக்கான இடங்களை 25 ஆயிரத்திலிருந்து 40 ஆயிரமாக அதிகரித்து பூமிபுத்ராக்களுக்கு 90 சதவிகிதம், பூமிபுத்ரா அல்லாதோருக்கு 10 சதிவிகிதம் என்ற கோட்டா முறையை நிலைநிறுத்திய கல்வி அமைச்சர் மஸ்லீ மாலேக்கின் அறிவிப்பானது புதிய பாட்டிலில் நிரப்பப்பட்ட பழைய மது போன்ற நடவடிக்கையாகும் என்று கெராக்கான் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் டோமினிக் லாவ் வர்ணித்தார்.\nஇந்த நடவடிக்கையானது சிறந்த தேர்ச்சியைப் பதிவு செய்த மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும் என்று அவர் குறிப்பிட்டார்.\nகடந்த காலம் தொடங்கி இன்று வரை கோட்டா முறையை கெராக்கான் தொடர்ந்து எதிர்த்து வருகிறது. மெட்ரிகுலேஷனுக்கான மாணவர் சேர்ப்பு தகுதி அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது கெராக்கானின் நிலைப்பாடாகும் என்றார் அவர்.\nஇனரீதியில் வழங்கப்படும் இடங்களானது கல்வித் துறையை எந்தவகையிலும் மேம்படுத்தாது. மாறாக, அதிகமான திறமையானவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்ல இது வழி வகுக்கும் என்று அவர் குறிப்பிட்டார். ஆகையால், நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் இந்த கோட்டா முறையை அகற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.\nகடந்த காலங்களில் கோட்டா முறையை வன்மையாகக் கண்டித்ததோடு எல்லோரும் சரிசமமாக நடத்தப்பட வேண்டும் என்றும் அறைகூவல் விடுத்த வந்த ஜசெக இப்போது இந்த மெட்ரிகுலேஷன் கோட்டா விவகாரத்தை முழு மனதோடு ஏற்றுக் கொண்டுள்ளதா ஜசெகவின் 41 நாடாளுமன்ற உறுப்பினர்களும்எங்கே போனார்கள் ஜசெகவின் 41 நாடாளுமன்ற உறுப்பினர்களும்எங்கே போனார்கள் இன அடிப்படையிலான கொள்கைகளை இவர்கள் இப்போது ஏற்றுக் கொண்டார்களா என்று வினவினார் டோமினிக் லாவ்.\nதங்களுக்கு ஆதரவு நல்கிய சீன வாக்காளர்களுக்கு இவர்கள் அவசியம் பதில் சொல்ல வேண்டும் என்றும் அவர் கூறினார்.\nமெட்ரிகுலேஷனுக்கான இடங்களை அதிகரித்ததன் மூலம் எஸ்.டி.பி.எம் மாணவர்களின் நிலை மேலும் இக்கட்டான நிலையை எட்டியுள்ளது. பொதுப் பல்கலைக்கழகங்கள் குறிப்பாக அதிகம் விரும்பப்படும் துறைகளுக்கு விண்ணப்பிக்கும் போது இந்த மாணவர்கள் மெட்ரிகுலேஷன் மாணவர்களிடமிருந்து கடும் போட்டியை எதிர்நோக்கி வந்தனர். இந்நிலையில், மெட்ரிகுலேஷன் இடங்களை அதிகரிக்கும் அரசாங்கம் பல்கலைக்கழகங்களுக்கான இடங்களை அதிகரிக்கவில்லை. இந்த முடிவானது , எஸ்.டி.பி.எம் மாணவர்களிடையே கடும் போட்டியை உருவாக்குவதோடு அவர்களுக்கான வாய்ப்புகளையும் குறைக்கும் என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.\nஇந்த விவகாரத்திற்குத் தீர்வு காண ராக்கெட் பல்கலைக்கழகம் ஒன்றை ஜசெக தொடங்க வேண்டும். அதில் தகுதி பெற்ற மாணவர்களுக்கு நியாயமான ஒதுக்கீடுகளை வழங்க வேண்டும் என்று ஜசெகவிடம் தாம் பரிந்துரை செய்ய விரும்புவதாக டோமினிக் லாவ் கூறினார்.\n“நாட்டில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்துள்ள போதிலும், ஜசெகவின் செயல்பாடானது பொதுத் தேர்தலுக்கு முந்தைய நிலையைக் காட்டிலும் மேலும் மோசமாக உள்ளது. இதன் வழி கல்வி துறையில் எந்தவித உருமாற்றத்தையும் செய்ய பக்காத்தான் அரசாங்கம் எண்ணம் கொண்டிருக்கவில்லை என்பது உறுதியாகி உள்ளது. அதே வேளையில், ஜசெகவின் கபட வேடத்தையும் உரித்துக் காட்டியுள்ளது. நம்பிக்கை கூட்டணியில் ஓர் எதிர்க்கட்சி போலவே ஜசெக செயல்படுகிறது. அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள அவர்களால் தவறான கொள்கைகளை எதிர்க்க முடியவில்லை. எனவே, பதவிகள் இருந்தும் அதிகாரம் இல்லாத கட்சியாக ஜசெக இருக்கிறது” என்றார் அவர்.\nமலேசியர்கள் அனைவரும் சரிசமமாக நடத்தப்படும் வகையில் நடப்பில் உள்ள கோட்டா முறையை அரசாங்கம் அகற்ற வேண்டும். அதே வேளையில், அரசாங்கத்திற்குத் பொம்மையாக இல்லாமல், சிறந்த தேர்ச்சியைப் பெற்ற மாணவர்களின் நியாயமான உரிமைக்காக குரல் கொடுக்க ஜசெகவிற்கு துணிச்சல் வேண்டும் என்று டோமினிக் லாவ் சொன்னார்.\nஎம்சிஐஎஸ் நிறுவனத்தின் ஆதரவுடன் மீண்டும் ஒலிபரப்புத் துறைக்கு கலக்கும் ராம் – ஆனந்தா\nமைடாவின் புதிய தலைவராக டத்தோ அப்துல் மஜிட் அகமட் கான் நியமனம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nசீபில்டு மாரியம்மன் ஆலயம் உடைக்கப்படலாம் அனைவரும் ஒன்றிணைவோம் – டி மோகன் அழைப்பு\nபிரதமரின் தீபாவளி பரிசு: உயர்கல்வி கூடங்களில் இந்திய மாணவர்களுக்கு கூடுதலாக 700 இடங்கள்\nநாட்டின் கடன் 50.8 விழுக்காடுதான் டத்தோஸ்ரீ நஜீப்\nசவால்மிக்க சாதனை சரித்திரத்தில் இடம் பிடிக்கும் 5600 கிமீ தூரத்தைக் கடக்கும் 9 வீரர்கள் என்பதில், Vijeyant\nஓம்ஸ் தியாகராஜன் தலைமையில் புதிய அரசியல் கட்சி உணர்வுமிக்க இளைய சமுதாயத்தை உருவாக்குவோம் என்பதில், சிவா\nஓம்ஸ் தியாகராஜன் தலைமையில் புதிய அரசியல் கட்சி உணர்வுமிக்க இளைய சமுதாயத்தை உருவாக்குவோம் என்பதில், மணிமொழி வீராசாமி\nமலேசிய உறுமி மேளம் இசை இயக்கத்தின் ஏற்பாட்டில் தமிழர் திருநாள் கலை விழா\nபிலோமினா கான்வெண்ட் தமிழ்ப்பள்ளியின் அனைத்துலக மகளிர் தினம் கொண்டாட்டம் என்பதில், MADESH.A\nபொதுத் தேர்தல் 14 (276)\nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nதமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்டம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை\nபேரா வளர்தமிழ் விழா :11 மாவட்டங்கள்; 180 மாணவர்க��் பங்கேற்பு\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nதமிழ்துறையே இல்லாத பல்கலைக்கழகத்தில் வாழ்கிறது தமிழ்\nதேனீக்களின் அழிவுக்கு மனிதர்கள் துணை போகக் கூடாது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்\nபினாங்கு மே 23- மகரந்தச் சேர்க்கைக்கு பெரிதும் துணை நின்று தாவரங்களின் வளர்ச்சிக்கு உற்ற வகையில் பங்காற்றுகின்ற தேனீக்களின் அழிவுக்கு மனித குலம் ஒருபோதும் காரணமாக இருத்தல் ஆகாது எ\nஉலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை\nசிவபாலன் உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற்சேவையாளர் விருது\nதமிழில் பேசுவது தேசக் குற்றமா அமைச்சருக்கு ஊடகவியலாளரின் திறந்த மடல்\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kallarai.com/ta/obituary-20171012216572.html?ref=asrilanka", "date_download": "2019-05-27T09:16:27Z", "digest": "sha1:OL6AYRWVIZ6YO5KOMBVJBBTHD7KJA7MD", "length": 4968, "nlines": 50, "source_domain": "www.kallarai.com", "title": "திருமதி திருப்பதி பரமநாதன் - மரண அறிவித்தல்", "raw_content": "\nஎமது இணையத்தளம் www.ripbook.com என்ற தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளது என்பதை அறியத்தருகின்றோம்.\nதோற்றம் : 12 செப்ரெம்பர் 1927 — மறைவு : 11 ஒக்ரோபர் 2017\nயாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், ஊரெழு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருப்பதி பரமநாதன் அவர்கள் 11-10-2017 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,\nகாலஞ்சென்ற பரமநாதன் அவர்களின் பாசமிகு மனைவியும்,\nசித்திரா(ஜெர்மனி), சரத்சந்திரா(சுவிஸ்), ரவிச்சந்திரா(சுவிஸ்), சுபத்திரா(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,\nகாலஞ்சென்றவர்களான சிவராஜா, புஸ்பமணி, சோதிநாதன், மகேந்திரநாதன் மற்றும் சிவயோகநாதன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nரட்ணஜோதி(ஜெர்மனி), பிரமிளா, ராஜகௌரி(சுவிஸ்), இளங்கோ(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nசாயிஜித், அஸ்மிதா, நவின், கணான், பூமிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 15/10/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப\nதிகதி: திங்கட்கிழமை 16/10/2017, 08:00 மு.ப — 10:00 மு.ப\nதிகதி: திங்கட்கிழமை 16/10/2017, 10:00 மு.ப — 12:00 பி.ப\nதிகதி: திங்கட்கிழமை 16/10/2017, 12:00 பி.ப\nசித்திரா ரட்ணஜோதி — ஜெர்மனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/36049-2018-11-04-14-10-19?tmpl=component&print=1", "date_download": "2019-05-27T10:25:53Z", "digest": "sha1:SR3DKQ7LVJAYBGXF3BRAQCBS5IP2HIXY", "length": 20674, "nlines": 22, "source_domain": "www.keetru.com", "title": "தோசையில் சாதி இருக்கிறதா?", "raw_content": "\nவெளியிடப்பட்டது: 04 நவம்பர் 2018\nசமீபத்தில் தோழர் மதிமாறன் அவர்களின் தோசை பற்றிய பேச்சு சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக பிஜேபி, நாம் தமிழர், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சில தோழர்கள் கங்கணம் கட்டிக்கொண்டு மதிமாறனைத் தாக்கினார். மதிமாறன் சொன்ன கருத்தில் முரண்பாடு இருந்தால், அதை தர்க்க ரீதியாக எதிர்க்கலாம். அதில் எந்தத் தவறும் இல்லை. அவர் தோசையை சுடும் முறையில் சாதிய வேறுபாடுகள் இருப்பதாக சொன்னால், எந்த ஆதாரத்தின் அடிப்படியில் அப்படிச் சொன்னீர்கள் எனக் கேட்கலாம். அதுதான் சரியானதாக இருக்கும். அதைவிட்டுவிட்டு சம்மந்தமே இல்லாமல் பல தோசைகளின் பெயர்களைப் பட்டியலிட்டு, இது எந்தச் சாதி தோசை எனக் கேட்பது ஆய்வறிவற்ற வறட்டுவாதிகளின் செயலாகும்.\nபொதுவாக நாம் ஒரு பிரச்சினையை ஆராயும் போது ஏற்கெனவே நமக்குள் தீவிரமாக உருவாக்கி வைத்திருக்கின்ற கருத்தியலின் அடிப்படையிலேயே ஆராய்வோம். ஏற்கெனவே செய்து வைத்த செருப்புக்கு ஏற்றபடி பாதத்தை வெட்டிப் பொருத்தும் முயற்சி இது. ஆனால் இந்த முயற்சி எல்லா சந்தர்ப்பங்களிலும் வெற்றிபெற்று விடுவதில்லை. இதைத்தான் வறட்டு கோட்பாட்டுவாதிகள் தொடர்ந்து செய்து வருகின்றார்கள். நாம் ஒரு பிரச்சினையை சாதியக் கண்ணோட்டத்தில் இருந்தும் அணுகலாம், வர்க்க கண்ணோட்டத்தில் இருந்தும் அணுகலாம். இந்திய சமூகத்தில் சாதியும், வர்க்கமும் பிரிக்க முடியாத வகையில் ஒன்றிணைந்து உள்ளது. இங்கே கோடிக்கணக்கான தலித் மக்களும், சூத்திர மக்களும் வறியவர்களாய் இருப்பதற்குக் காரணம், பார்ப்பனியம் அவர்களை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சாதியைக் காரணம் காட்டி, அவர்களின் உழைப்பை சுரண்டியதே ஆகும். அதனால் தவிர்க்க முடியாமல் வர்க்கத் தட்டில் மேல் நிலையில் இருந்த ஆதிக்க சாதிகள் தங்கள் விரும்பும் உணவை சுவையாக தயாரித்து சாப்பிட்டதும், கடுமையான உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்டு பொருளாதார ரீதியாக மிகக் கீழ்நிலையில் திட்டமிட்டு வைக்கப்பட்ட சாதி மக்கள் கூழோ, கஞ்சியோ தான் குடித்து வந்தனர் என்பதும்தான் வரலாறு.\nதலித் மக்களும், சூத்திர சாதியில் கீழ்நிலையில் உள்ள மக்களும் மிக மோசமான உணவை உண்டதற்கு முக்கிய காரணமாக அமைந்தது அவர்கள் சாதியின் பெயரால் உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளக்கப்பட்டதுதான். தமிழ் நாட்டின் வரலாற்றில் நூற்றுக்கணக்கான பஞ்சம் பற்றிய செய்திகள் பதிவாகி உள்ளன. அவற்றில் லட்சக்கணக்கான மக்கள் மாண்டு போனதாகவும், ஒருவேளை சோற்றுக்கே தங்கள் மானத்தை விற்றுவிட்டதாகவும் கூட குறிப்புகள் உள்ளன. இன்றைக்கும் கூட சுவையான சைவ உணவு வகைகளைத் தயாரிப்பவர்கள் தஞ்சாவூர்ப் பார்ப்பனர்களும், அசைவ உணவு வகைகளைத் தயாரிப்பதில் நாட்டுக்கோட்டை செட்டியார்களும், இனிப்பு வகைகளை தயாரிப்பதில் திருநெல்வேலிப் பிள்ளைமார்களும், திருவையாற்றுப் பகுதிப் பார்ப்பனர்களும்தான் பிரபலமாக உள்ளனர். அதனால் சாதி என்பது உணவில் மிக முக்கிய பங்காற்றுகின்றது. ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்கள் சிறப்பாகவும், சுகாதாரமாகவும் உணவை தயாரிப்பார்கள் என்றும், அதே போல தலித் மக்கள் மிக அசுத்தமானவர்களாகவும், தீட்டானவர்களாகவும் கருதப்படுவதால் அவர்கள் தயாரி��்கும் உணவு அசுத்தமானதாகவும், சுவையற்றதாகவும் இருக்கும் என்ற சிந்தனை நம் சமூகத்தின் பொதுப்புத்தியில் உள்ளது.\nஇயல்பாகவே கடும் உடலுழைப்பு சார்ந்து வாழும் மக்களான சூத்திர கீழ்சாதி மற்றும் தலித் மக்கள் பெரும்பாலும் தங்களின் உணவு சுவையைப் பற்றி கவலைப்படுவது கிடையாது. காலையில் பழைய சோறை குடித்துவிட்டு வேலைக்குப் போகும் உடலுழைப்புத் தொழிலாளர்களுக்கு நாக்கின் ருசியைவிட வயிற்றுப் பசியே பெரியது. குடும்பத்தில் மனைவி, கணவன் என இரண்டுபேரும் வேலைக்குப் போகும் வீடுகளில் கூட காலையில் ஏதாவது கலவை சோறை தயாரித்து சாப்பிட்டுவிட்டு, அதையே மதியத்துக்கும் எடுத்துக்கொண்டு போகும் நிலைதான் உள்ளது. ஆற அமர உட்கார்ந்து மெலிதாக தோசை சுட்டு, இரண்டு சட்னி, சாம்பார் சகிதம் சாப்பிடும் பழக்கும் எல்லாம் பெரும்பாலும் பொருளாதார ரீதியாக வலுவாக உள்ள குடும்பங்களிலும், கணவன் மட்டுமே வேலைக்குப் போய் சம்பாதித்தால் போதும் என்ற நிலை உள்ள குடும்பங்களில் மட்டுமே சாத்தியம்.\nஎன்ன பிரச்சினை என்றால் பெரும்பாலான உடலுழைப்புத் தொழிலாளர்கள் தலித்துக்களாகவும், சூத்திர கீழ்சாதி மக்களாகவும் இருப்பதுதான். அவர்கள் தங்களின் வீடுகளில் தங்களுக்கு உரிமையான தோசைக் கல்லில் மெலிதான மொறு மொறு என்று தோசையைச் சுட்டு, இரண்டு சட்னி சாம்பாருடன் சாப்பிட்டால் அதை யாரும் தடுக்க முடியாதுதான். ஆனால் அதற்கான சூழல் நிலவுகின்றதா என்பதே முக்கியம். இன்று உணவகங்களில் நாம் விரும்பிய தோசையை சாப்பிட முடியும் என்றாலும், தினம் 100 ரூபாய் கூலிக்கும், 200 ரூபாய் கூலிக்கும் மணிக்கணக்கில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு உணவகத்தில் போய் சாப்பிடுவது என்பது கூட ஆடம்பரம்தான். இதை எல்லாம் புரிந்துகொள்ள வேண்டும் என்றால், சாமானிய மக்களோடு மக்களாக வாழ்பவர்களால் மட்டுமே முடியும். ஆனால் மூன்று வேளையும் கொழுத்துப்போய் தின்றுவிட்டு, எப்போது பார்த்தாலும் வறட்டு சித்தாந்தம் மட்டுமே பேசிக்கொண்டு, தங்களை மண்டைவீங்கி அறிவாளிகளாக காட்டிக் கொள்ள முற்படுபவர்களால் நிச்சயம் அதைப் புரிந்துகொள்ள முடியாது.\nதோசையை சுடுவதில் சாதி இருக்கின்றதா என்றால் நிச்சயம் இருக்கின்றது. மெலிதாக பத்து தோசையை சுட்டு சாப்பிட நேரம் இல்லாத, உழைத்தே சாக நிர்பந்திக்கப்பட்ட மக்கள் மாவை அதிகமாக ஊற்றி அதை மூன்று, நான்கு தோசைகளாக அவசர அவசரமாக வெந்தும் வேகாமல் சாப்பிட்டுவிட்டு, அவதி அவதியாக வேலைக்கு ஓடும் மக்கள் பெரும்பாலும் தலித்துக்களாகவும், சூத்திர கீழ்சாதி மக்களாகவும் இருப்பதால் நிச்சயம் தோசையின் தடிமனில் கூட சாதியும், வர்க்கமும் இருக்கத்தான் செய்கின்றது. சாதியையும், வர்க்கத்தையும் ஒன்றாக இணைத்துக் காணும்போதுதான் இதை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.\nஒருவேளை பொருளாதார தளத்தில் மேல்நிலையில் இருக்கும் தலித் மக்களுக்கும், சூத்திர கீழ்சாதி மக்களுக்கும் இது பொருந்தாமல் இருக்கலாம். நாம் புரிந்து கொள்ள வேண்டியது ஒருவரின் சாப்பாட்டின் தரத்தை பொருளாதாரமே நிர்ணயிக்கின்றது என்பதும், பொருளாதார நிலையில் கீழ்நிலையில் உள்ள மக்கள் பெரும்பாலும் சுவையான உணவு வகைகளை சாப்பிட அவர்களது வாழ்வியல் முறை இடம் தருவதில்லை என்பதும், அப்படிப்பட்ட வாழ்வியலைக் கொண்ட மக்கள் பெரும்பாலும் இந்தியாவில் தலித்துக்களாகவும், சூத்திர கீழ்சாதி மக்களாகவும் இருக்கின்றார்கள் என்பதும்தான்.\nஅசைவ உணவு சாப்பிடுபவர்களை குறிப்பாக மாட்டுக்கறி தின்பவர்களை கீழானவர்களாக நினைக்கும் போக்கு இன்றும் உள்ளது. ஆனால் சாதிய கட்டமைப்பு வலுப் பெறாத அன்றைய தமிழகத்தில் வாழ்ந்த மக்கள் வெள்ளாடு, செம்மறியாடு, மான், முயல், ஆமை, மீன், நண்டு, கோழி, காடை, உடும்பு, பன்றி,யானை என அனைத்தையும் தின்றதாக சங்க இலக்கியத்தின் வழி நம்மால் அறிய முடிகின்றது. ஆனால் இன்றும் கூட சில வரலாற்றுப் புரட்டர்கள் தமிழர்கள் சைவ மதத்தைச் சார்ந்தவர்கள் என்று நாக் கூசாமல் புழுகுகின்றனர். சாதியக் கட்டமைப்பு என்று வலுவாக தமிழகத்தில் காலூன்றியதோ, அதுமுதல் அசைவ உணவு என்பது கீழான ஒன்றாகவும், அதைச் சாப்பிடும் மக்கள் கீழனாவர்களாகவும் ஆக்கப்பட்டார்கள். பின்னால் அதையே காரணமாக வைத்து அந்த மக்கள் உழைப்புச் சுரண்டலுக்கும் உள்ளாக்கப்பட்டார்கள். இன்றும் சாதியின் அடிப்படையிலான வேலைப் பிரிவினை என்பது பெரிய அளவில் மாற்றத்திற்கு உள்ளாகாமல் கட்டிக் காப்பாற்றப்பட்டுதான் வருகின்றது.\nஆண்டாண்டு காலமாக சாதியின் பெயரால் சுரண்டப்பட்ட மக்களின் வாழ்வியல் முறை, ஆண்டாண்டு காலமாக ஆதிக்க நிலையிலேயே தங்களை தக்க வைத்துக் கொண்டிருக்கின்றவர்களின் வாழ்வியல் முறையில் இருந்து முற்றிலும் வேறுபட்டுள்ளது. அதிகமான உடலுழைப்பையும், குறைவான வருமானத்தையும் பெற்றிருக்கின்ற மக்கள் இயல்பாக அதற்குள் வாழ்வதற்கு பழக்கப்பட்டு, அதுசார்ந்து தங்களின் உணவு, உடை, இருப்பிடம் என அனைத்தையும் மாற்றிக் கொள்கின்றார்கள். குறைவான உடலுழைப்பையும், அதிகமான வருமானத்தையும் பெற்றிருக்கின்ற மக்கள் அது சார்ந்து தங்களின் வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்கின்றார்கள். இரண்டு வாழ்க்கை முறைகளும் நேர் எதிரானது. இந்திய சமூகத்தைப் பொருத்தவரை நாம் வர்க்க அடிப்படையில் இருந்து மட்டும் ஒவ்வொன்றையும் அணுகாமல் சாதிய அடிப்படையிலும் அணுக வேண்டும். அப்போதுதான் தெளிவான ஒரு புரிதலுக்கு நம்மால் வரமுடியும். எனவே தோசை சுடும் முறையில் கூட சாதி இருப்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35/36729-2019-03-01-08-23-55", "date_download": "2019-05-27T10:39:24Z", "digest": "sha1:XG77J6I4ZFJJNSJPWUGN3TGP6GC4H7FP", "length": 13667, "nlines": 224, "source_domain": "www.keetru.com", "title": "நீல் சத்தியாக்கிரகமும் “தலைவர்களும்”", "raw_content": "\n தமிழர்கள் உணர வேண்டியது என்ன\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nதலித் மக்களின் வழிபாட்டுரிமைக்கு எதிராக அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ்., கட்சியினர் வெறியாட்டம்\nபல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் (சென்னை தேர்தல்)\nகோவைத் தீர்மானமும் மந்திரிகளின் பிரசாரமும்\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nபாஜக எப்படி வெற்றி அடைந்தது\nதேர்தலில் மோடி மஸ்தான் ஓதிய மாய மந்திரம்\nமேலப்பாளையத்தின் சுதந்திரப் போராட்ட வரலாறு\nராயல் கமிஷன் பஹிஷ்காரப் புரட்டு\nவெகுமக்களைக் கொடுமையாக வஞ்சித்துவிட்ட இந்திய ஒன்றிய அரசு\nமார்க்சை அறிவோம் - மார்க்சியம் கற்போம்\nஎன் ஜென்னி ஆ.சுசீலா அவர்களை இழந்தேன்\nவெளிய���டப்பட்டது: 01 மார்ச் 2019\nநீல் சத்தியாக்கிரகத்தை நடத்துவதற்கு ஆதாரமாயிருந்த சென்னைத் ‘தலைவர்’களில் ஒருவரான திரு. குழந்தை திரு. சாமிநாத முதலியாரைப் பிடித்தவுடன் ஒரு விளம்பரத்தை வெளியிட்டிருக்கிறார். அதில் தான் சத்தியாக்கிரகத்திற்கு தலைவனல்லவென்றும், சத்தியாக்கிரகி அல்லவென்றும், ஸ்ரீமான் சாமிநாத முதலியாரே அதன் தலைவரென்றும் எழுதி இருக்கிறார்.\nசத்தியாக்கிரகக் கூட்டங்களுக்கெல்லாம் தலைமை வகித்து, சத்தியாக்கிரகங்களுக்கு உற்சாகத்தையும் கொடுத்து பேசி விட்டு, தன்னுடையப் பெயரையும் பரப்பிக் கொண்டு, இப்போது தலைவர் என்பவரை சர்க்கார் பிடித்தவுடன் ‘நான் தலைவனல்ல,’ ‘சத்தியாக்கிரகியல்ல’ என்று எழுதி வேறு ஆசாமியை காட்டிக் கொடுத்து விட்டு தப்பித்துக் கொள்ளப் பார்ப்பது எவ்வளவு பயங்காளித்தனம் என்பதை நேயர்களே கவனிக்க வேண்டும். சென்னைத் தலைவர்களின் யோக்கியதை வெளியாவதற்கு திரு குழந்தை உதவி செய்தது நமக்கு மகிழ்ச்சியே. ஆனால் முதலிலேயே சத்தியாக்கிரக கூட்டமொன்றில் திரு. தண்டபாணி பிள்ளை அவர்கள் பேசும்போது இந்த மாதிரி கனவான்களின் யோக்கியதைகளை எடுத்துச் சொல்லி “தக்க சமயத்தில் இவர்கள் ஏமாற்றி விட்டுப் போய் விடுவார்கள். ஆதலால் இவர்களை நம்பி இறங்காதீர்கள்” என்று சொன்னார்.\nஅங்கிருந்த பார்ப்பனர்கள் கலகம் செய்து அவரை பேச விடாது தடுக்க முயற்சித்தார்கள் . எப்படி இப்போது இவர்கள் யோக்கியதை வெளியாய் விட்டது ஸ்ரீமான் சாமிநாத முதலியாரை சர்க்கார் பிடித்ததும் ஸ்ரீமான் குழந்தையின் சினேகிதரான மற்றொரு தலைவர் ஸ்ரீமான் சத்தியமூர்த்தி அய்யரை இப்போது பூதக் கண்ணாடி போட்டுத் தேடினாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. பேச்சு மூச்சு ஒன்றையும் காணோம். என்ன சத்தியாக்கிரகம் ஸ்ரீமான் சாமிநாத முதலியாரை சர்க்கார் பிடித்ததும் ஸ்ரீமான் குழந்தையின் சினேகிதரான மற்றொரு தலைவர் ஸ்ரீமான் சத்தியமூர்த்தி அய்யரை இப்போது பூதக் கண்ணாடி போட்டுத் தேடினாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. பேச்சு மூச்சு ஒன்றையும் காணோம். என்ன சத்தியாக்கிரகம் என்ன தலைவர் என்கிற விஷயங்களை வாசகர்களே உணர்ந்து கொள்ளக் கோருவதுடன் இனியாவது நமது பார்ப்பனரல்லாத வாலிபர்களுக்கு புத்தி வருமா என்று ஆசைப்படுகிறோம்.\n(குடி அரசு - துணைத் தலையங்கம் - 18.09.1927)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/04/18/36", "date_download": "2019-05-27T09:33:11Z", "digest": "sha1:22P3F4RI7DE3PHHRC6XV4VRQJSJSTHXT", "length": 4453, "nlines": 12, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:பெண்கள் ஓட்டு: உளவுத்துறை அதிர்ச்சி!", "raw_content": "\nவியாழன், 18 ஏப் 2019\nபெண்கள் ஓட்டு: உளவுத்துறை அதிர்ச்சி\nதமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்ட புள்ளி விவரங்களின் படி தமிழகத்தில் ஒட்டுமொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5 கோடியே 98 லட்சத்து 69 ஆயிரத்து 758 ஆக உள்ளது. அதில், பெண் வாக்காளர் களின் எண்ணிக்கை 3 கோடியே 2 லட்சத்து 69 ஆயிரத்து 45 ஆகவும், ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 2 கோடியே 95 லட்சத்து 94 ஆயிரத்து 923 ஆகவும் இருக்கின்றன.\nஆக ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 7 லட்சம் அதிகமாக இருக்கிறது. இன்று காலை தொடங்கி வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கும் நிலையில் செய்தி நிறுவனங்கள் ஒருபக்கம் என்றால் மத்திய, மாநில உளவுத்துறைகளும் களமிறங்கிவிட்டன.\nஅவர்கள் வாக்குச் சாவடிகளின் அருகேயுள்ள பகுதிகள், வாக்குச் சாவடி வரிசையில் நிற்பவர்கள் ஆகியோரிடம் பேச்சுக் கொடுத்து கள நிலவரம் எப்படி இருக்கிறது என்று அறிந்து அதுபற்றி தங்கள் மேலிடத்துக்கு இன்புட்ஸ் செய்திகள் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் குறிப்பாக பெண்கள் வரிசை வரிசையாக வந்து வாக்களிக்கிறார்கள் என்றும், அவர்களிடம் பேசியபோது கிடைத்த எதிர்வினைகளையும் பதிவு செய்து அனுப்பியிருக்கிறார்கள்.\nஇந்தத் தகவல்களை அறிந்த உளவுத்துறை மேலிடமும், ஆட்சி மேலிடமும் அதிர்ச்சியில் இருப்பதாக தெரிகிறது. அதாவது பிற்பகல் 12 மணி நிலவரப்படியே பெண்களின் ஓட்டு கணிசமாக இருக்கிறது என்றும், பெண்கள் தங்கள் மகள், மருமகளை எல்லாம் கூட்டிக் கொண்டு வந்து வாக்களிக்கிறார்கள் என்றும் உளவுத்துறை குறிப்பு அனுப்பியிருக்கிறது. அந்தக் குறிப்பில் பெண் வாக்காளர்களின் உள்ளக் குற��ப்பும் இருப்பதாகவும் அதனாலேயே மேலிடம் அதிர்ச்சி அடைந்திருப்பதாகவும் உளவுத் துறை வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைக்கிறது.\nவியாழன், 18 ஏப் 2019\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2013/02/usefull-extension-for-firefox-users.html", "date_download": "2019-05-27T09:08:26Z", "digest": "sha1:JIZJWZD5SX5667KGLDSAAVEXKXAX2DGX", "length": 2862, "nlines": 38, "source_domain": "www.anbuthil.com", "title": "நெருப்புநரி உலாவிக்கான பயனுள்ள நீட்சி", "raw_content": "\nHomeextensionநெருப்புநரி உலாவிக்கான பயனுள்ள நீட்சி\nநெருப்புநரி உலாவிக்கான பயனுள்ள நீட்சி\nசென்ற பதிவில் கூகிள் க்ரோம் உலாவியில், வலைப்பக்கங்களில் பொருள் புரியாத சொற்களுக்கு,Google Dictionary நீட்சியின் மூலமாக எப்படி அதே திரையில் விளக்கம் காண்பது என்பதை பார்த்தோம். இன்று, இது போன்ற ஒரு உபயோகமான வசதியை அளிக்கும் Inline GoogleDefinitions எனும் நெருப்புநரி உலாவிக்கான நீட்சியை குறித்து பார்க்கலாம்.\nஇந்த நீட்சியை தரவிறக்கி நெருப்புநரி உலாவியில் பதிந்து கொண்ட பிறகு, ஒரு முறை உலாவியை ரீஸ்டார்ட் செய்யவேண்டியிருக்கும்.\nஇனி வலைப்பக்கங்களில் பொருள் அல்லது விளக்கம் தேவைப்படும் வார்த்தையை தேர்வு செய்து, மௌசின் வலது பொத்தானை அழுத்தி, Inline Definitions கருவியை சொடுக்குங்கள்.\nநீங்கள் உலாவிக்கொண்டிருக்கும் அதே வலைப்பக்கத்திலேயே அந்த குறிப்பிட்ட வார்த்தைக்கான பொருள் மற்றும் விளக்கங்கள், பல்வேறு தளங்களிலிருந்து தொகுக்கப்பட்டு வழங்கப்படும் என்பது இதனுடைய சிறப்பம்சம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/lifestyle/library/2018/jun/14/handmade-in-india-by-aditi-ranjan-and-m-p-ranjan-book-intro-2939542.html", "date_download": "2019-05-27T09:01:21Z", "digest": "sha1:CQUABA6V7P5SGX547BS5FHSC6F5UJAML", "length": 12505, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "Handmade in India by Aditi Ranjan and M P Ran|(Hand made in india - Crafts of india) (நூல் அறிமுகம்)- Dinamani", "raw_content": "\n27 மே 2019 திங்கள்கிழமை 10:08:40 AM\nஹேண்ட் மேட் இன் இந்தியா - கிராஃப்ட்ஸ் ஆஃப் இந்தியா (Hand made in india - Crafts of india) (நூல் அறிமுகம்)\nBy கார்த்திகா வாசுதேவன் | Published on : 14th June 2018 04:27 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஓவியர் பெனிட்டா, தனது நண்பர் வீட்டில் பார்த்த \"Handmade in india \" என்ற புத்தகம் பற்றிய தகவலை சில ஆண்டுகளுக்கு முன்பு ஆனந்த விகடனில் 'வாங்கிய பொருள்' ���னும் தலைப்பில் பகிர்ந்திருந்தார்.\nதமிழ்நாட்டில் சிலைக்கு சுவாமி மலை பிரசித்தி, கோரைப்பாய்களுக்குப் பத்தமடை பிரசித்தி, சிலைகளுக்கு மாமல்லபுரம் பிரசித்தி என்பது போல ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு பூர்வீகம் இருக்கும்... அப்படி இந்தியா முழுதும் பாரம்பரிய முக்கியத்துவம் உள்ள பொருட்களை, அந்தப் பொருட்களுக்கான பூர்வீக இடங்களில் எப்படித் தயாரிக்கிறார்கள், அவை எங்கெங்கே கிடைக்கும் என்ற வரைபடங்களுடன் அந்தப் புத்தகத்தில் விளக்கி இருக்கிறார்கள்.\nபுத்தகத்தின் விலை ரூ 3,170.\nஅந்தப் புத்தகத்தை தேடிப் பிடித்து வாங்கிப் படித்த பிறகு தான் தன்னால் அடுத்த வேலையைப் பார்க்க முடிந்ததென்று பெனிட்டா கூறி இருந்தார், அவர் கூறி இருந்ததைப் படித்ததில் இருந்து எனக்கும் கூட அந்தப் புத்தகத்தை உடனே வாங்கிப் படிக்க வேண்டுமென்ற ஆர்வம் அதிகமிருந்தது. ஆனால் 3,170 ரூபாய் கொடுத்து அந்தப் புத்தகத்தை வாங்குவதா அதில் மேலும் 10, 15 புத்தகங்கள் வாங்கி விடலாமே என்றெல்லாம் யோசித்து விட்டுப் பிறகு அதைப்பற்றி மறந்து விட்டேன். ஏனென்றால், வருடத்துக்கு ஒருமுறை வரும் புத்தகக் கண்காட்சிக்காக நான் ஒதுக்கும் தொகையே 3000க்குள் தான். பிறகு எதற்கு இந்த வெட்டி ஆர்வம் என விட்டு விட்டேன். இன்று தினமணி இணையதளத்தின் லைஃப்ஸ்டைல், லைப்ரரி பிரிவில் புத்தக விமர்சனத்துக்காக வித்யாசமான புத்தகங்களைப் பற்றி இணையத்தில் தேடிக் கொண்டிருக்கும் போது லட்டு போல அதே புத்தகத்தின் பிடிஎஃப் வடிவம் கண்ணில் பட்டது. ஆஹா... பழம் நழுவில் பாலில் விழுந்து அது நழுவி வாயில் விழாத குறை.\nபுத்தகத்தைப் புரட்டிப் பார்த்ததில் இது நம் ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டிய புத்தகங்களில் ஒன்று என்று தோன்றியது.\nஅத்தனை அழகாக இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் சிறப்பான கலைநயம் மிக்க பொருட்கள் அத்தனையையும் பட்டியலிட்டு, அவை எங்கே, எந்த மூலையில் கிடைக்கும் என்ற தகவல்களுடன் புத்தகம் அழகுறத் தொகுக்கப்பட்டிருக்கிறது. புத்தகத்தைத் தொகுத்தவர்கள் இந்தியாவை நிலவியல் அடிப்படையில் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு, மத்திய இந்தியா, கிழக்கிந்தியா என 6 பாகங்களாகப் பிரித்துக் கொண்டு அந்தந்தப் பாகங்களில் அமையும் மாநிலங்களின் எக்ஸ்க்ளூசிவ்வான கைவினைப் பொருட்கள் அனைத்தையும் அழ���ுறப் பட்டியலிட்டு விளக்கியிருக்கிறார்கள். கலையார்வம் மிக்கவர்கள் நிச்சயம் இந்தப் புத்தகத்தை ஆர்வத்துடன் வாசிக்கக் கூடும்.\nஆசிரியர் - அதிதி ரஞ்சன், M P ரஞ்சன்\nவிலை - 3,170 ரூபாய்\nபுத்தகத்தை பிடிஎஃப் ஆக வாசிக்க விருப்பமிருப்பவர்களுக்கான லிங்க்...\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபவுத்த அய்யனாரின் ‘சொல்லில் இருந்து மெளனத்துக்கு’ நேர்காணல் தொகுப்பு\nஆண், பெண் உறவுநிலையின் ஈர்ப்பு விசையை அளக்கும் இமையத்தின் ‘எங்கதெ’ நாவல் விமர்சனம்\nஜெயமோகனின் 'நாளும் பொழுதும்’ நூல் விமரிசனம்\nஎஸ்.ராம கிருஷ்ணனின் யாமம் நாவல் அறிமுகம்\nHandmade in India Aditi ranjan MP Ranjan Book encyclopeadia of indian crafts இந்திய கைவினை பொருட்களுக்கான தகவல் களஞ்சியம் கலை ஹேண்ட் மேட் இன் இந்தியா கிராஃப்ட்ஸ் ஆஃப் இந்தியா நூல் அறிமுகம் லைஃப்ஸ்டைல் லைப்ரரி lifestyle library\nஇளையராஜாவை வாழ்த்தி கையெழுத்து இயக்கம்\nகருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nசுமோ மல்யுத்தத்தை கண்டுகளித்த டிரம்ப்\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/209018?ref=archive-feed", "date_download": "2019-05-27T09:23:43Z", "digest": "sha1:DTYKAV7YS7S6OWR72FI7VJ4PBKBZK5PS", "length": 8886, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "காணாமல் போனோர் தொடர்பான பணியகத்தின் வடக்குக்கான முதலாவது பிராந்திய அலுவலகம் மன்னாரில் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகாணாமல் போனோர் தொடர்பான பணியகத்தின் வடக்குக்கான முதலாவது பிராந்திய அலுவலகம் மன்னாரில்\nகாணாமல் போனோர் தொடர்பான பணியகத்தின் வடக்குக்கான முதலாவது பிராந்திய அலுவலகம் மன்னாரில் திறக்கப்படவுள்ளது.\nகுறித்த அலுவலகம் இம்மாதம் 30 ஆம் திகதி திறக்கப்படவுள்ளதாக பணியகத்தின் தலைவர், ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.\nதெற்கில் மாத்தறை மாவட்டத்தை மையப்படுத்தி கடந்த 2 ஆம் திகதி இந்த அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.\nவடக்கு, கிழக்கு, தெற்கு உட்பட நாட்டில் 8 பிராந்திய அலுவலகங்களை அமைப்பதற்கு திட்டமிட்டுள்ள காணாமல் போனோர் பணியகம், இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இவ்வருடத்துக்குள் பூர்த்தியாக்கும் என எதிர் பார்க்கப்படுகின்றது.\nஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரகாரமே காணாமல்போனோர் பணியகம் அமைக்கப்பட்டுள்ளது.\nகுறித்த பணியகத்துக்கான தலைவர் மற்றும் ஏனைய உறுப்பினர்களை 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 29 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகடந்த காலத்தில் காணாமல் போனோர் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக விபரங்களை அறிந்து கொள்ளவும், தகவல்களை உறவினர்களுக்குப் பெற்றுக்கொடுப்பதுமே இக்குழுவின் நோக்கமாகும்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?paged=28&cat=135", "date_download": "2019-05-27T08:58:59Z", "digest": "sha1:47PWDBBLV3JZF55T2OYRUMMSDVE756K6", "length": 13223, "nlines": 58, "source_domain": "eeladhesam.com", "title": "தமிழ்நாடு செய்திகள் – பக்கம் 28 – Eeladhesam.com", "raw_content": "\nவெற்றிப்பரிசாக எழுவருக்கும் விடுதலை வழங்குக\nபிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தைக் கண்டித்து போராட்டம்\nசிறிலங்காவுடன் புதிய இராணுவ உடன்பாடு இல்லை- என்கிறது அமெரிக்கா\nதமிழர்கள் பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்\nதனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கின்றது பா.ஜ.க. கூட்டணி\nதனி ��ெரும்பான்மையுடன் குடியரசு தலைவரை சந்தித்தார் மோடி\nஅவசரகால சட்டத்தை நீடிப்பதற்கு ஆதரவளிக்க போவதில்லை-மாவை சேனாதிராஜா\nவெற்றி பெற்ற மோடிக்கு சம்பந்தன் கடிதம் – நெருங்கிப் பணியாற்ற விருப்பம்\nதமிழகத்தில் பெரும் கட்சியாக முன்னேறியுள்ள நாம் தமிழர் கட்சி\nஅன்று ஜெயலலிதா செய்ததை இன்று காங்கிரஸ் செய்கிறது…ஆனால் அசிங்கப்பட்டது தான் மிச்சம்\nதமிழ்நாடு செய்திகள் ஆகஸ்ட் 16, 2017 செய்தியாளர் 0 Comments\nஅம்மா உணவகம் போல் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்திரா உணவக திறப்பு விழாவில் வாய் தவறி அம்மா உணவகம் என கூறிய ராகுல் காந்தி கூறினார். தொடர்டர்புடைய செய்திகள் தனி பெரும்பான்மையுடன் குடியரசு தலைவரை சந்தித்தார் மோடி டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து 16ஆவது மக்களவையை கலைத்த தீர்மானத்தை பிரதமர் நரேந்திர மோடி வழங்கியுள்ளார். இதனை தமிழகத்தில் பெரும் கட்சியாக முன்னேறியுள்ள நாம் தமிழர் கட்சி லோக்சபா தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி கணிசமான வாக்குகளை […]\nஅதிமுக என்ற கப்பல் இந்திய பெருங் கடலில் மூழ்கிக்கொண்டிருக்கிறது.\nகட்டுரைகள், தமிழ்நாடு செய்திகள் ஆகஸ்ட் 15, 2017ஆகஸ்ட் 15, 2017 இலக்கியன் 0 Comments\nபிளவுபட்டுப்போன அண்ணா திமுக கட்சியில் இருக்கும் முன்னணி அணிகளான, இந்நாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியும், தொடர்டர்புடைய செய்திகள் தனி பெரும்பான்மையுடன் குடியரசு தலைவரை சந்தித்தார் மோடி டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து 16ஆவது மக்களவையை கலைத்த தீர்மானத்தை பிரதமர் நரேந்திர மோடி வழங்கியுள்ளார். இதனை தமிழகத்தில் பெரும் கட்சியாக முன்னேறியுள்ள நாம் தமிழர் கட்சி லோக்சபா தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி கணிசமான வாக்குகளை வாங்கியுள்ளது பிரதான கட்சிகளை அதிர்ச்சி அடைய […]\nதமிழ்நாடு ஒரு அரசியற் புரட்சிக்கு தயாராகிவிட்டது.\nகட்டுரைகள், தமிழ்நாடு செய்திகள் ஆகஸ்ட் 15, 2017ஆகஸ்ட் 15, 2017 இலக்கியன் 0 Comments\nமொத்த தமிழகமும் வரலாறு காணாத வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கிறது. தொடர்டர்புடைய செய்திகள் தனி பெரும்பான்மையுடன் குடியரசு தலைவரை சந்தித்தார் மோடி டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து 16ஆவது மக்களவையை கலைத்த தீர்மானத்தை பிரதமர் நரேந்திர மோடி வழங்கியுள்���ார். இதனை தமிழகத்தில் பெரும் கட்சியாக முன்னேறியுள்ள நாம் தமிழர் கட்சி லோக்சபா தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி கணிசமான வாக்குகளை வாங்கியுள்ளது பிரதான கட்சிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தமிழ்த் 4% வாக்குகளை பெற்றுள்ளார் சீமான் லோக்சபா தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி கணிசமான வாக்குகளை வாங்கியுள்ளது பிரதான கட்சிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தமிழ்த் 4% வாக்குகளை பெற்றுள்ளார் சீமான்\nதமிழ் நாட்டில் தம்பி பிரபாகரன் உணவகம்\nசெய்திகள், தமிழ்நாடு செய்திகள் ஆகஸ்ட் 15, 2017ஆகஸ்ட் 15, 2017 இலக்கியன் 0 Comments\nதொடர்டர்புடைய செய்திகள் வல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு பாரதத்தின் வஞ்சகத்தனத்தை உலகிற்கு தோலுரித்துக் காட்டி அகிம்சையின் உச்சம் தொட்டு வீரமரணம் அடைந்த தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அண்ணாவின் ஐ நா சபை நோக்கி அணிதிரள்வோம் பாடல் யேர்மனி https://youtu.be/K_2oaI79u_4 கஜேந்திரகுமாரிற்கு எதிராக பொய் பிரச்சாரம்-கஜேந்திரன் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் உரையைத் திரிவுபடுத்தி சில தரப்புக்கள் குறுகிய அரசியல் இலாபம் தேட முயல்கின்றனரென முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nசி.வி.கே.சிவஞானம் சிங்களத்தின் எடுபிடி,பதவி மோகத்தால் கட்சியை குழிதோண்டி புதைத்த மாவை\nதமிழ்நாடு செய்திகள் ஆகஸ்ட் 14, 2017ஆகஸ்ட் 16, 2017 செய்தியாளர் 0 Comments\nசி.வி.கே.சிவஞானம் சிங்களத்தின் எடுபிடி,பதவி மோகத்தால் கட்சியை குழிதோண்டி புதைத்த மாவை தொடர்டர்புடைய செய்திகள் வல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு பாரதத்தின் வஞ்சகத்தனத்தை உலகிற்கு தோலுரித்துக் காட்டி அகிம்சையின் உச்சம் தொட்டு வீரமரணம் அடைந்த தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அண்ணாவின் ஐ நா சபை நோக்கி அணிதிரள்வோம் பாடல் யேர்மனி https://youtu.be/K_2oaI79u_4 கஜேந்திரகுமாரிற்கு எதிராக பொய் பிரச்சாரம்-கஜேந்திரன் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் உரையைத் திரிவுபடுத்தி சில தரப்புக்கள் குறுகிய அரசியல் இலாபம் தேட முயல்கின்றனரென […]\nமுந்தைய 1 … 27 28\nவெற்றிப்பரிசாக எழுவருக்கும் விடுதலை வழங்குக\nபிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தைக் கண்டித்து போராட்டம்\nசிறிலங்காவுடன் புதிய இராணுவ ��டன்பாடு இல்லை- என்கிறது அமெரிக்கா\nதமிழர்கள் பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/184866", "date_download": "2019-05-27T09:41:25Z", "digest": "sha1:SXZRD372DUGEUINNPYK6YN2G44AORUV6", "length": 6304, "nlines": 95, "source_domain": "selliyal.com", "title": "மகாதீரின் பங்கு நாட்டிற்கு மிக முக்கியமானது, அது தொடர வேண்டியது!- அன்வார் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு மகாதீரின் பங்கு நாட்டிற்கு மிக முக்கியமானது, அது தொடர வேண்டியது\nமகாதீரின் பங்கு நாட்டிற்கு மிக முக்கியமானது, அது தொடர வேண்டியது\nகோலாலம்பூர்: நாட்டின் அரசியல் விவகாரங்களில் பிரதமர் மகாதீரின் பங்கு எப்போதும் முக்கிய பங்கினை வகிக்கும் என பிகேஆர் கட்சி தலைவர் அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.\n“எல்லா சூழ்நிலைகளிலும் அவருக்கு முக்கிய இடத்தை வழங்க வேண்டும். நாளை நான் பிரதமராக பதவி வகித்தாலும், மகாதீர் நாட்டின் அரசியல் விவகாரங்களில் மட்டுமல்லாது அனைத்து விவகாரங்களிலும் முக்கிய பங்கினை வகிப்பார்” என அன்வார் குறிப்பிட்டார்.\nதலைமை பொறுப்பு மாற்றம் குறித்து செய்தியாளர்கள் வினவிய போது, அதனை பிரதமர்தான் முடிவு எடுக்க வேண்டும் என அன்வார் தெரிவித்தார்.\nPrevious articleதேர்தல் கால பிரச்சாரத்திற்கு அமைச்சர்கள் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம்\nஅன்வார்-மகாதீர் சந்திப்பு: இஸ்லாமிய நாடுகளை தற்காக்க மலேசியா விரைந்து செயல்பட வேண்டும்\nமகாதீர், வான் அசிசா வாழ்த்துகளுக்கு நன்றி கூறிய மோடி\n“கிட் சியாங்கின் முடிவு சரியானது, இனப் பதற்றத்தை தூண்ட முற்படுவார்கள்\nசமூகப் போராளி ஜெயதாஸ் காலமானார்\nஜெயதாஸ் இறுதிச் சடங்கில் அன்வார் இப்ராகிம்\nமுன்னாள் ��காங் ஆட்சியாளர், சுல்தான் அகமட் ஷா காலமானார்\nமுக்ரிஸ் மகாதீர் ஜோகூர் சுல்தானிடம் மன்னிப்புக் கோரினார்\nசுல்தான் அகமட் ஷா நல்லுடல் பெக்கான் சென்றடைந்தது – மே 23 பகாங்கில் பொது விடுமுறை\nஅன்வார்-மகாதீர் சந்திப்பு: இஸ்லாமிய நாடுகளை தற்காக்க மலேசியா விரைந்து செயல்பட வேண்டும்\n2020 முதல் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் விளம்பரம் செய்யலாம்\nஜசெகாவின் பரிந்துரையை மஸ்லீ ஏற்பது அவசரமான முடிவு\nமகாதீர், வான் அசிசா வாழ்த்துகளுக்கு நன்றி கூறிய மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=32307", "date_download": "2019-05-27T09:17:46Z", "digest": "sha1:XBXSGUH4AOXCJWLEAT5XW5RSJOS6FD3U", "length": 22901, "nlines": 152, "source_domain": "www.anegun.com", "title": "தொழிலாளர் பற்றாகுறையால் கடைகளுக்கு மூடு விழா! கண்டும் காணாத இந்திய அமைச்சர்கள் – அயுப் கான் சாடல் – அநேகன்", "raw_content": "திங்கட்கிழமை, மே 27, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nமஇகா தலைமைச் செயலாளர் அசோகன் & நிர்வாக செயலாளர் ராமலிங்கம்\nஉறுப்பினர்களின் வாழ்க்கைத் தரத்தை சொத்துகள் வழி உயர்த்த வேண்டும் \nதுன் சம்பந்தன் பெயரை நீக்கி அடையாளத்தை அழிக்காதீர் – எம் பி ராஜா\nயாருக்கும் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை இனி கிளைக்கு 60 பேர் மட்டுமே – டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன்\nதுன் சம்பந்தன் சாலையின் பெயரை மாற்றக் கூடாது\nபுதிய பரிமாணத்தை நோக்கி இரவா காதல் இயக்குநர் கதிரின் முதல் முயற்சி\nசுங்கை வே ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தை நிலைநிறுத்த கணபதிராவ் துணைபுரிய வேண்டும்\nபாலஸ்தீன மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம்: நான்கு அமைச்சர்கள் வாய் திறக்காதது ஏன்\nமஇகாவில் இணையாவிட்டாலும் இணைந்து பணியாற்றுவோம் செனட்டர் டத்தோ எம் சம்பந்தன்\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு 2019 (ICLLSS 2019) நோக்கத்தை அடைந்தது; முழுமை பெற்றது.\nமுகப்பு > அரசியல் > தொழிலாளர் பற்றாகுறையால் கடைகளுக்கு மூடு விழா கண்டும் காணாத இந்திய அமைச்சர்கள் – அயுப் கான் சாடல்\nதொழிலாளர் பற்றாகுறையால் கடைகளுக்கு மூடு விழா கண்டும் காணாத இந்திய அமைச்சர்கள் – அயுப் கான் சாடல்\nமலேசிய வர்த்தகர்கள் எதிர்நோக்கும் முதன்மை பிரச்சினையான அந்நிய தொழிலாளர் பற்றாக்குறை விவகாரம் தொடர்பில் நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்திற்கு வழங்கிய மனுக்கள் மூலையில் தூங்குகிறதா என்று பிரேஸ்மா எனப்படும் மலேசிய இந்திய முஸ்லிம் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அயுப் கான் கேள்வி எழுப்பினார்.\nவர்த்தகர்கள் பிழைப்பில் மண்ணை போட்டு வரும் இவ்விவகாரத்தினால் இந்திய முஸ்லிம் மட்டுமின்றி இந்திய வர்த்தகர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nமுந்தைய அரசாங்கத்தில் கெடுபுடிகள் இருந்தாலும் எங்கள் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு அந்நிய தொழிலாளர்கள் தருவிப்பு பிரச்சினைகள் இன்றி சீராக இருந்தது.\nஆனால் நம்பிக்கை கூட்டணி அரசு எங்களை துளியும் மதிப்பதில்லை. இவ்விவகாரம் தொடர்பில் ஓராண்டாக போராடி வருகிறோம் ஆனால் இதுவரை எந்தவித பதிலும் இல்லை. கிட்டத்தட்ட 10 மனுக்கள் அரசாங்கத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியராக இருக்கும் மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் எங்களுக்கு உதவி வில்லை.\nஅவரிடம் இது குறித்து பல பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. மனுக்கள் வழங்கப்பட்டது. அந்த அமைச்சின் ஏற்பாட்டில் நாடு தழுவிய அளவில் நடைபெற்ற டவுள் ஹோல் முறையிலான பேச்சு வார்த்தையில் வர்த்தகர்கள் திராளாக கலந்து கொண்டு பிரச்சினைகளை எடுத்து கூறினர். அதற்குன் பதில் இல்லை.\nமுந்தைய அரசு தேர்தலுக்கு முன்பு 30,000 அந்நிய தொழிலாளர்களை தருவிக்க அனுமதி வழங்கி அது தொடர்பான நடவடிக்கைகளை நடைமுறைப் படுத்துவதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அது கிடப்பிலேயே கிடக்கிறது.\nஅதே போன்று பத்து ஆண்டுகளுக்கு மேலாக வேலை செய்தவர் தனது தாயகத்திற்கு திரும்பும் போது அவருக்கு பதிலாக மாற்றுத் தொழிலாளரை தருவித்து கொடுப்பதாக அரசாங்கம் வழங்கிய முந்தைய வாக்குறுதியும் இதுநாள் வரை காற்றில் பறந்த வண்ணமாக உள்ளது.\nஇந்நாட்டில் உணவகம், பொற்கொல்லர், உலோக மறுசுழற்சி, முடி திருத்துவோர், ஜவுளி உள்ளிட்ட 11 இந்திய சங்கங்கள் இதே பிரச்சினையை தினந்தோறும் எதிர்நோக்கி வருகின்றனர். இன்று தீர்வு கிடைத்துவிடும் நாளை தீர்வு கிடைத்துவிடும் என்று அனுதினமும் இலவு காத்த கிளிகளாக அந்நிய தொழிலாளர்களின் தருவிப்புக்காக வழி மேல் விழி வைத்து காத்திருக்கின்றோம்.\nஇதன் விளைவாக நாடு தழுவிய அளவில் பல இந்தியர்களின் வியாபாரா தலங்கள் ஆள் பற்றாக்குறையால் பல்வேறு நட்டங்களை சந்தித்து முடிவில் தங்களின் வியாபாரத்தை மூடும் நிலைக்கு ஆளாகியுள்ளனர்.\nஅண்மையில் லெபோ அம்பாங்கில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் போதுமான பணியாளர்கள் இல்லாத நிலையில் ஜவுளிக் கடை, உணவகம் என்று மூன்று கடைகளுக்கி மூடுவிழா செய்துள்ளதாக அங்குள்ள வர்த்தக சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.\nஇது போதாத குறைக்கு சிலாங்கூர் மாநிலத்திலும் நெகிரி செம்பிலானிலும் அமைந்துள்ள மூன்ற் அல் சலாம் உணவகங்கள் ஆள் பற்றாக்குறையால் முடக்கப்பட்டுள்ளது. இப்படியே போனால் இந்திய வியாபாரிகள் தலையில் துண்டு போடும் நிலைக்கு ஆளாகி விடுவர்.\nஇந்திய வியாபாரிகளின் பிரச்சினைகளை சீன, மலாய்க்கார அமைச்சர்களிடமா நாங்கள் சென்று முறையிடுவது. அன்று ஒரு அமைச்சர் வீற்றிருந்தாலும் எங்கள் குறைகளை துணிச்சலாக அமைச்சரவையில் எடுத்து சொல்லி அதற்கு தீர்வு கண்டனர். ஆனால் இன்று ஒனறுக்கு நான்கு அமைச்சர்கள் இருந்தும் ஒன்றுக்கும் உதவாமல் உள்ளனர்.\nமுந்தைய அரசில் தான் அடிப்படை தேவைகளுக்கு கூட தெரு ஆர்பாட்டம், கொடி பிடிக்கும் நடவடிக்கைகள் இருந்து வந்தன. நம்பிக்கை கூட்டணி அரசும் எங்கள் நம்பிக்கையை சிதைத்து விட்டால் பழைய குருடி கதவை திரவடி என்பதற்கேற்ப மீண்டும் பிரதமர் அலுவலகன் முன்வளாகத்தில் எங்கள் ஆட்சேபத்தையிம் தேவையையும் பேரணி முலமாக நிருபிக்க வேண்டிய சூழ்நிலையில் நாங்கள் உள்ளோம்.\nஅதற்கு இடம் கொடுக்காமல் விரைந்து எங்களின் கோரிக்கையை கண் திறந்து பார்க்குமாறு மனிதவள அமைச்சிடமும் உள்துறை அமைச்சிடமும் ஒட்டு மொத்த இந்திய வியாபாரிகள் சாபில் கேட்டு கொள்வதாக அயுப் கான் கூறினார்.\nசரும பாதுகாப்பில் தனி முத்திரை பதிக்கும் மித்வானா\nவாரிசான் தலைமையிலான மாநில அரசை மக்கள் ஏற்றுக்கொண்டனர்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nராகாவின் நடன சூறாவளி : பிரித்தா மற்றும் லக்ஷிதா வெற்றி\nஅம்பாங் தமிழ்ப்பள்ளியின் இணைக்கட்டிட விவகாரம்; தீர்வுகாண கணபதிராவுடன் சந்திப்பு\nபெண்களுக்கு பிரம்படி : சரியான தண்டனைதான்\nAegan செப்டம்பர் 10, 2018\nசவால்மிக்க சாதனை சரித்திரத்தில் இடம் பிடிக்கும் 5600 கிமீ தூரத்தைக் கடக்கும் 9 வீரர்கள் என்பதில், Vijeyant\nஓம்ஸ் தியாகராஜன் தலைமையில் புதிய அரசியல் கட்சி உணர்வுமிக்க இளைய சமுதாயத்தை உருவாக்குவோ���் என்பதில், சிவா\nஓம்ஸ் தியாகராஜன் தலைமையில் புதிய அரசியல் கட்சி உணர்வுமிக்க இளைய சமுதாயத்தை உருவாக்குவோம் என்பதில், மணிமொழி வீராசாமி\nமலேசிய உறுமி மேளம் இசை இயக்கத்தின் ஏற்பாட்டில் தமிழர் திருநாள் கலை விழா\nபிலோமினா கான்வெண்ட் தமிழ்ப்பள்ளியின் அனைத்துலக மகளிர் தினம் கொண்டாட்டம் என்பதில், MADESH.A\nபொதுத் தேர்தல் 14 (276)\nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nதமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்டம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை\nபேரா வளர்தமிழ் விழா :11 மாவட்டங்கள்; 180 மாணவர்கள் பங்கேற்பு\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nதமிழ்துறையே இல்லாத பல்கலைக்கழகத்தில் வாழ்கிறது தமிழ்\nதேனீக்களின் அழிவுக்கு மனிதர்கள் துணை போகக் கூடாது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்\nபினாங்கு மே 23- மகரந்தச் சேர்க்கைக்கு பெரிதும் துணை நின்று தாவரங்களின் வளர்ச்சிக்கு உற்ற வகையில் பங்காற்றுகின்ற தேனீக்களின் அழிவுக்கு மனித குலம் ஒருபோதும் காரணமாக இருத்தல் ஆகாது எ\nஉலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை\nசிவபாலன் உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற்சேவையாளர் விருது\nதமிழில் பேசுவது தேசக் குற்றமா அமைச்சருக்கு ஊடகவியலாளரின் திறந்த மடல்\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் ���ுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/category/cinema?page=100", "date_download": "2019-05-27T09:59:06Z", "digest": "sha1:PA6KZVDZXXPZIHCZFOGGCEPJNYWSKWDB", "length": 10968, "nlines": 133, "source_domain": "www.virakesari.lk", "title": "Cinema News | Virakesari", "raw_content": "\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; இதுவரை வழங்கப்பட்ட நஷ்டஈட்டுத் தொகை எவ்வளவு தெரியுமா\nஜனாதிபதி உத்தரவிட்ட போதிலும் வடக்கில் இராணுவ கெடுபிடிகளை குறைக்கவில்லை ; மக்கள் விசனம்\n216 வகையான மருந்துவகைகளை உடனடியாக கொள்வனவு பணிப்புரை\nஇராணுவத்தினரின் திடீர் சுற்றிவளைப்பில் சிக்கிய பெண் கைது\nதிருக்கோவிலில் பாரிய குடிநீர் தட்டுப்பாடு ; 12 கிராமங்களை சேர்ந்த 17ஆயிரம் பேர் பாதிப்பு\nசிறைமீண்ட ஞானசார தேரர் தமது நோக்கத்தை கூறுகிறார் \nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\nரிஷாத் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜர்\nஅவசரகால சட்ட யோசனை 14 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nகமல்ஹாசன் சிறப்புத் தோற்றத்தில் மீன் குழம்பும் மண்பானையும்\nநடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்த் ராம்குமார் மற்றும் அபிராமி துஷ்யந்த்தின் இஷான் புரொடக்ஷன்ஸ் தயாரிக்க, இளைய திலகம் பிரபு, காளிதாஸ் ஜெயராம் இணைந்து நடிக்கும் மீன் குழம்பும் மண் பானையும் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் உலக நாயகன் டாக்டர். கமல்ஹாசன் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.\nபிலபல நகைச்சுவை நடிகர் கலாபவன் மணி மரணம் : திரையுலகம் அதிர்ச்சி\nபிரபல மலையாள திரைப்பட நடிகரும், தமிழ் சினிமாவில் கவனத்தை ஈர்த்தவருமான கலாபவன் மணி தனது 45 வயதில் மரணம் அடைந்தார்.\nத்ரிஷா பேயாக நடித்த 'அரண்­மனை 2' சமீ­பத்தில் வெளி­யான நிலையில் அவ­ரு­டைய அடுத்த பட­மான 'நாயகி' கிட்­டத்­தட்ட ரிலீ­ஸுக்கு தயா­ரா­கி­விட்­டது.\nகமல்ஹாசன் சிறப்புத் தோற்றத்தில் மீன் குழம்பும் மண்பானையும்\nநடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்த் ராம்குமார் மற்றும் அபிராமி துஷ்யந்த்தின் இஷான் புரொடக்ஷன்ஸ் தயாரிக்க, இளைய...\nபிலபல நகைச்சுவை நடிகர் கலாபவன் மணி மரணம் : திரையுலகம் அதிர்ச்சி\nபிரபல மலையாள திரைப்பட நடிகரும், தமிழ் சினிமாவில் கவனத்தை ஈர்த்தவருமான கலாபவன் மணி தனது 45 வயதில் மரணம் அடைந்தார்.\nத்ரிஷா பேயாக நடித்த 'அரண்­மனை 2' சமீ­பத்தில் வெளி­யா��� நிலையில் அவ­ரு­டைய அடுத்த பட­மான 'நாயகி' கிட்­டத்­தட்ட ரிலீ­ஸுக்கு...\nசந்தானம் ஜோடியாக மாராத்தி நடிகை\nதமிழ் படங்களுக்கு மராத்தி சினிமா நிறையவே திறமைகளை தந்து இருக்கிறது. பல ஆண்டுகளாக தமிழர்களின் இதய சிம்மாசனத்தில் வீற்றிர...\nரஹமானைத் தொடர்ந்து ஆஸ்கர் மேடையில் மீண்டும் ஒரு தமிழர் (வீடியோ)\nதொழில்நுட்ப பிரிவில் வழங்கபடும் 'அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சாதனைகள்' பிரிவில் தரும் விருதுகள் பட்டியலில் கோயம்புத்தூர...\nகாமெடி மற்றும் கமர்சியல் கலாட்ட படம் “எவன்டா“\n“செல்வந்தன், புருஸ்லீ - 2 வெற்றிப் படங்களை தொடர்ந்து சுவாதி, ஹர்ஷினி வழங்கும் பத்ரகாளி பிலிம்ஸ் பிரசாத் தயாரிக்கும்...\nநல்ல கதாபாத்திரத்துக்கு காத்திருக்கிறேன்: நடிகர் யுகேந்திரனுடன் ஒரு நேர்காணல்\nபூவெல்லாம் உன் வாசம் படத்தில் அறிமுகமானவர் நடிகர் யுகேந்திரன்.\nஅந்தரத்தில் உலாவிய ஹாலிவுட் நடிகைகளின் ஆடைகள் : கலைகட்டிய ஆஸ்கர் விருது\nகோலாகலமாக நடந்துமுடிந்த 88 ஆவது ஆஸ்கர் விருது விழாவில் ஏராளமான ஹாலிவுட் நடிகைகள் எல்லோரையும் கவரும் வண்ணமாக உடைகளை தேர்ந...\nபொலிஸ் அதிகாரி வேடத்தில் ரகுமான் நடிக்கும்\nமரம் மூவீஸ் பட நிறுவனம் சார்பாக T.S.குமார், கே.காமராஜ், பரணி மூவீஸ் சார்பாக A.குணசேகர், D.சுபாசந்திரபோஸ் ஆகியோர் இணைந்து...\nகலிபோர்னியாவில் 88வது ஆஸ்கர் விருதுகள் அறிவிப்பு\nஅமெரிக்காவின் கலிஃபோர்னியா நகரில் 88 வது ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. சினிமா பட உலகின் மிக உயரிய விருதாக கர...\nஇராணுவத்தினரின் திடீர் சுற்றிவளைப்பில் சிக்கிய பெண் கைது\nசுற்றுலா பயணிகளுக்கு தேசிய காப்புறுதி திட்டம் அறிமுகம்\nஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு இலங்கை முஸ்லிம்களின் ஆதரவு ஒருபோதுமில்லை: பிரதமர்\nகடந்த வருடத்திலும் பார்க்க தேயிலை ஏற்றுமதியில் ஏற்பட்ட வளர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://getvokal.com/question-tamil-pe/Y57ETVK47-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0-%E0%AE%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-27T09:29:06Z", "digest": "sha1:NUEBPN374QXZO6DPNBMVQAOATSGBNRQL", "length": 19739, "nlines": 80, "source_domain": "getvokal.com", "title": "அரியலூரிலிருந்து வீர ஆஞ்சநேய சுவாமி கோயிலுக்குச் செல்லும் நேரம்? » Ariyalurilirundu Veera Aanjaneya Swamy Koyilukuch Sellum Neram | Vokal™", "raw_content": "\nஅரியலூரிலிருந்து வீர ஆஞ்சநேய சுவாமி கோயிலுக்குச் செல்லும் நேரம்\nஅரியலூரிலிருந்து வீர ஆஞ்சநேய சுவாமி கோயிலுக்குச் செல்லும் நேரம் 6 மணி 39 நிமிடம் (372.6 கிலோ மீட்டர்) அரியலூரிலிருந்து பெரம்பலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் வழியாக செல்லம்.அரியலூர் தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தின் ஒரு மாவட்ட மற்றும் மாவட்ட தலைமையகம் மற்றும் பணக்கார சுண்ணாம்பு கல் மற்றும் ஐந்து சிமெண்ட் தொழிற்சாலை மற்றும் இரண்டு சர்க்கரை தொழிற்சாலை ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டின் சிறிய மாவட்ட தலைமையகம் ஆகும்.\nஅரியலூரிலிருந்து வீர ஆஞ்சநேய சுவாமி கோயிலுக்குச் செல்லும் நேரம் 6 மணி 39 நிமிடம் (372.6 கிலோ மீட்டர்) அரியலூரிலிருந்து பெரம்பலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் வழியாக செல்லம்.அரியலூர் தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தின் ஒரு மாவட்ட மற்றும் மாவட்ட தலைமையகம் மற்றும் பணக்கார சுண்ணாம்பு கல் மற்றும் ஐந்து சிமெண்ட் தொழிற்சாலை மற்றும் இரண்டு சர்க்கரை தொழிற்சாலை ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டின் சிறிய மாவட்ட தலைமையகம் ஆகும்.Ariyalurilirundu Veera Aanjaneya Swamy Koyilukkuch Chellum Neram 6 Mane 39 Nimitam (372.6 Kilo Mittar Ariyalurilirundu Perambalur Dharmapuri Krishnakiri Hosur Vazhiyaka Chellam Ariyalur Tennindiya Manilamana Tamilnattin Ariyalur Mavattatthin Oru Mavatta Marrum Mavatta Talaimaiyakam Marrum Panakkara Sunnambu Kall Marrum Aindu Chiment Tozhirchalai Marrum Irantu Sarkkarai Tozhirchalai Aakiyavarral Chuzhappattullathu Idhu Tamilnattin Chiriya Mavatta Talaimaiyakam Aakum\nராமநாதபுரத்தில் இருந்து வீர ஆஞ்சநேய சுவாமி கோயிலுக்குச் செல்லும் நேரம் என்ன\nவீர ஆஞ்சநேய சுவாமி கோயில் சென்னை நகரில் மைலாப்பூரில் உள்ளது. ராமநாதபுரத்தில் இருந்து வீர ஆஞ்சநேய சுவாமி கோயிலுக்குச் செல்லும் நேரம் 8 மணி நேரம் 57 நிமிடம், 499 கிலோமீட்டர் ஆகும். ராமநாதபுரத்தில் இருந்जवाब पढ़िये\nதிருநெல்வேலியிலிருந்து வீர ஆஞ்சநேய சுவாமி கோயிலுக்குச் செல்வது எப்படி\nவீரா ஆஞ்சநேய சுவாமி கோவில், மைலாப்பூர், சென்னை மாவட்டத்தில் உள்ளது. திருநெல்வேலியிலிருந்து 9 மணி நேரம் 58 நிமிடங்கள் தேசிய நெடுஞ்சாலை வழியாக 624 கிலோமீட்டர் வரை பயணம் செய்து சென்னை வரி சென்று அங்கியுजवाब पढ़िये\nஹைதராபாத்தில் இருந்து வீர ஆஞ்சநேய சுவாமி கோயிலுக்குச் செல்ல எவ்வளவு நேரம்\nவீர ஆஞ்சநேய சுவாமி கோயில் பெங்களூருவில��� உள்ளது. ஹைதராபாத்தில் இருந்து வீர ஆஞ்சநேய சுவாமி கோயிலுக்குச் செல்ல 9 மணி நேரம் 11 நிமிடங்கள் ஆகும்.ஹைதராபாத்தில் இருந்து வீர ஆஞ்சநேய சுவாமி கோயில் வரை உள்ள தூரजवाब पढ़िये\nஅரியலூரிலிருந்து வீர ஆஞ்சநேய கோவில் வரை எவ்வாறு பயணிப்பது\nவீர ஆஞ்சநேய கோவில் இந்திய மாநிலம் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் மயிலாப்பூரில் அமைந்துள்ள ஆஞ்சநேய கோவில் ஆகும். தமிழகத்தின் தலைநகரான சென்னையில் உள்ள வீர ஆஞ்சநேய ஆலயத்திற்கு செல்ல அரியலூரிலிருந்து செजवाब पढ़िये\nதிருப்பூரிலிருந்து வீர ஆஞ்சநேய சுவாமி கோயிலுக்கு எவ்வளவு தூரம்\nதிருப்பூரிலிருந்து வீர ஆஞ்சநேய சுவாமி கோயிலுக்கு பயணிக்க வேண்டிய நேரம் 6மணி 9 நிமிடம் ஆகும்.திருப்பூரிலிருந்து வீர ஆஞ்சநேய சுவாமி கோயிலுக்கு பயணிக்க வேண்டிய தூரம் 345.6 கிலோ மீட்டர் ஆகும்.जवाब पढ़िये\nவீர ஆஞ்சநேய சுவாமி கோவிலின் இரகசியம் என்ன\nவீரா ஆஞ்சநேய சுவாமி கோவில், மைலாப்பூர், சென்னை மாநகரில் உள்ளது.இந்த கோவிலில் உள்ள பகவான் ஆஞ்சநேய ஸ்வாமிகளிடம் வாட மாலை அணிவித்து வழிபடுவதன் மூலம் அவர் விஷேஷ பிரதானிகளை பூர்த்தி செய்கிறார் என்று கருதजवाब पढ़िये\nவீர ஆஞ்சநேய சுவாமி கோவிலின் பிற பெயர்கள் என்ன\nஸ்ரீ கோத்தாந்த ராமாஸ்வாமி கோயில் என்ற பெயரில் கோயில் அமைக்கப்பட்ட போதிலும், பிரதானமாக அவரது அன்ஜா ஸ்ரீ லஷ்மணர் தனது பக்கத்திலேயே நின்று கொண்டிருந்தார். மற்ற தெய்வங்கள் .ஸ்ரீ தம ராஜா ஜமீன்தர் ஆலயத்தை 1जवाब पढ़िये\nநாகப்பட்டினம் முதல் வீர ஆஞ்சநேய சுவாமி கோவில் வரை செல்லும் நேரம் என்ன\nவீர ஆஞ்சநேய சுவாமி கோயில் கோபுரம் 90 அடி உயரத்தில் ஆஞ்சநேயர் பிரதான சன்னதி உள்ளது. ஆஞ்சநேயர் மேற்கு நோக்கியும், மேற்கு நுழைவாயிலாகவும் நுழைகிறார். கோயில் திருவிழாக்களில் தெற்குப் பக்கத்தில் ஒரு துணை जवाब पढ़िये\nகன்னியாகுமரிலிருந்து வீர ஆஞ்சநேய சுவாமி கோவிலுக்கு எவ்வாறு செல்ல வேண்டும்\nகோலம்பாக்கம்-வனந்தலூர் பாதையில் சிறிய மலை மீது இந்த கோயில் அமைந்துள்ளது. லக்ஷ்மன் மற்றும் சீதா ஆகியோருடன் வீரா அஞ்சேனா மற்றும் ராமர் ஆகியோரும் இங்கு இருக்கின்றனர். 108 அடி உயரத்தில் இருந்து கோவிலுக்குजवाब पढ़िये\nவீர ஆஞ்சநேய சுவாமி கோவிலின் தொலைபேசி எண் என்ன \nவீர ஆஞ்சநேய சுவாமி கோவிலின் தொலைபேசி எண் - 918643247099 அகும் .जवाब पढ़िये\nசேலத்தில் இருந்து வீர ஆஞ்சநேய சுவாமி கோவில் வரை செல்ல எவ்வளவு நேரம்\nவீர ஆஞ்சநேய சுவாமி கோவில் ஆந்திர பிரதேசத்தில் உள்ளது. சேலத்தில் இருந்து வீர ஆஞ்சநேய சுவாமி கோவில் வரை செல்ல 4 மணி நேரம் 45 நிமிடங்கள் ஆகும். இதன் தூரம் (260.1 கிலோமீட்டர்). சேலத்தில் இருந்து வீர ஆஞ்சजवाब पढ़िये\nவிருத்தாநகர் இருந்து வீர ஆஞ்சநேய சுவாமி கோவில் வரை எவ்வாறு பயணிக்க வேண்டும் \nஅருள்மிகு வீர ஆஞ்சநேயர் திருக்கோயில் ஆத்தூர் பகுதில் அமைந்துள்ளது. விருதுநகரிலிருந்து மதுரை சேலம் ஆத்தூர் வழியாக வீர ஆஞ்சநேய சுவாமி கோவில் வரை பயணிக்கலாம். விருத்தாநகர் இருந்து வீர ஆஞ்சநேய சுவாமி கோவजवाब पढ़िये\nசிவகங்கை முதல் வீர ஆஞ்சநேய சுவாமி கோவில் வரை பயணிக்க எவ்வளவு நேரம்\nவீர ஆஞ்சநேய சுவாமி கோவில் ஆந்திர பிரதேசத்தில் உள்ளது. சிவகங்கை முதல் வீர ஆஞ்சநேய சுவாமி கோவில் வரை பயணிக்க 7 மணி நேரம் 23 நிமிடங்கள் ஆகும். சிவகங்கை முதல் வீர ஆஞ்சநேய சுவாமி கோவில் வரை உள்ள தூரம் (4जवाब पढ़िये\nதஞ்சாவூரிலிருந்து வீர ஆஞ்சநேய சுவாமி கோவிலுக்கு பயணிக்க வேண்டய நேரம் என்ன\nஇராமாயண காலத்தில், சஞ்சீவி மூலிகையைப் பெறுவதற்காக, இமயத்தில் இருந்து சஞ்சீவி மலையைப் பெயர்த்து எடுத்துவந்தார் ஆஞ்சநேயர். வீர ஆஞ்சநேய சுவாமி கோவில் சென்னையில் அமைத்துள்ளது.தஞ்சாவூரிலிருந்து வீர ஆஞ்சநேயजवाब पढ़िये\nதூத்துக்குடியில் இருந்து வீர ஆஞ்சநேய சுவாமி கோவில் வரை பயணம் மேற்கொள்வது எப்படி\nவீர ஆஞ்சநேய சுவாமி கோவில், தமிழ்நாட்டில் உள்ள சென்னை மாவட்டம் மைலாப்பூரில் அமைந்துளளது. தூத்துக்குடியில் இருந்து வீர ஆஞ்சநேய சுவாமி கோவில் வரை பயணம் மேற்கொள்ள 9 மணி நேரம் 47 நிமிடம் ஆகும். தூத்துக்குடजवाब पढ़िये\nவேலூர் மாநகரத்தில் இருந்து வீர ஆஞ்சநேய சுவாமி கோவில் வரை பயணம் செய்யும் நேரம் என்ன\nவீர ஆஞ்சநேய சுவாமி கோவில் சென்னை நகரில் மைலாப்பூரில் உள்ளது. வேலூர் இருந்து வீர ஆஞ்சநேய சுவாமி கோவில் வரை பயணம் செய்யும் நேரம் 3 மணி நேரம் 7 நிமிடம், 140 கிலோமீட்டர் ஆகும். வேலூர் இருந்து ராணிப்பேட்டைजवाब पढ़िये\nபெங்குலூரிலிருந்து ஸ்ரீ விஸ்வரூப பஞ்சம்மா ஆஞ்சநேய சுவாமி கோயிலுக்குச் செல்லும் நேரம் என்ன\nஸ்ரீ விஸ்வரூப பஞ்சம்மா ஆஞ்சநேய சுவாமி கோயில் திருவள்ளூரில் உள்ளது. பெங்குலூரிலிருந்து ஓசூர் - கிருஷ்ணகிரி - ஆம்பூர் - வேலூர் வழியாக 5 மணி நேரம் 51 நிமிடத்தில் ஸ்ரீ விஸ்வரூப பஞ்சம்மா ஆஞ்சநேய சுவாமி கோजवाब पढ़िये\nகோயம்புத்தூரிலிருந்து வீர ஆஞ்சநேய சுவாமி கோவில் வரை பயணிக்க உள்ள தூரம் என்ன\nவீர ஆஞ்சநேய சுவாமி கோவில், மைலாப்பூர், சென்னை மனாஃரில் உள்ளது. கோயம்புத்தூரிலிருந்து வீர ஆஞ்சநேய சுவாமி கோவிலுக்குச் செல்ல 8 மணி நேரம் 33 நிமிடங்கள் ஈரோடு,சேலம் வழியாக(501.3 கிலோமீட்டர்)தூரம் உள்ளது. जवाब पढ़िये\nஅரியலூரிலிருந்து ஸ்ரீ விஸ்வரூபன் பஞ்சமூகம் ஆஞ்சநேய சுவாமி கோயிலுக்கு செல்லும் வழி என்ன\nஸ்ரீ விஸ்வரூபன் பஞ்சமூகம் ஆஞ்சநேய சுவாமி கோவில் திருவள்ளூரில் அமைந்துள்ளது. அரியலூரிலிருந்து ஸ்ரீ விஸ்வரூபன் பஞ்சமூகம் ஆஞ்சநேய சுவாமி கோயிலுக்கு பயணிக்க வேண்டிய நேரம் 5 மணி 3 நிமிடம் நெய்வேலி வழியாக சजवाब पढ़िये\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A4_%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-05-27T09:26:58Z", "digest": "sha1:DLMLF2YQP7AAV3P7YERDDN3J66E2KE5T", "length": 7384, "nlines": 155, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆரி பாட்டர் அண்டு த கேர்சுடு சைல்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "ஆரி பாட்டர் அண்டு த கேர்சுடு சைல்டு\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆரி பாட்டர் அண்டு த கேர்சுடு சைல்டு\nபகுதி I & II\nஆரி பாட்டரும், அவரது மகன் அல்பசு பாட்டரும்\nஆரி பாட்டர் அண்டு த கேர்சுடு சைல்டு என்பது ஜே. கே. ரௌலிங், தொர்ன், ஜொன் டிபனி ஆகியோரின் கதையை மையமாக கொண்டு ஜக் த்ரொனால் எழுதப்பட்ட இரு பகுதிகளைக் கொண்ட நாடகம் ஆகும்.[1] அதிகாரபூர்வமாக 30 சூலை 2016இல் திரையிடப்படுவதாக அறிவிக்கப்பட்டு பின், 7 சூன் 2016இல் இலண்டனின் பலசு தியெட்டரில் திரையிடப்பட்டது.[2]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஆகத்து 2017, 22:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:2007_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2019-05-27T09:24:37Z", "digest": "sha1:V7MZLJANRY24W2Q7M64CX53FMHM7OA67", "length": 7913, "nlines": 85, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"வார்ப்புரு:2007 துடுப்பாட்ட உலகக்கிண்ண இலங்கை அணி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வார்ப்புரு:2007 துடுப்பாட்ட உலகக்கிண்ண இலங்கை அணி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← வார்ப்புரு:2007 துடுப்பாட்ட உலகக்கிண்ண இலங்கை அணி\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவார்ப்புரு:2007 துடுப்பாட்ட உலகக்கிண்ண இலங்கை அணி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nமுத்தையா முரளிதரன் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசனத் ஜயசூரியா (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசமிந்த வாஸ் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாவன் அத்தப்பத்து (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Navigation Template ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கைத் துடுப்பாட்ட அணி (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலசித் மாலிங்க (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிலகரத்ன டில்சான் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nறசல் ஆர்னோல்ட் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமகேல ஜயவர்தன (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉபுல் தரங்க (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுமார் சங்கக்கார (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாமர சில்வா (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபர்வீஸ் மஹ்ரூப் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதில்லார பர்னான்டோ (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநுவான் குலசேகர (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாலிங்க பண்டார (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | த��கு)\nடொம் மூடி (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Navigation Template1 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D)", "date_download": "2019-05-27T09:26:40Z", "digest": "sha1:6IN2YQ66PMAIW7VZZN2LBBPAZNIJ5JWR", "length": 7304, "nlines": 143, "source_domain": "ta.wikipedia.org", "title": "லிட்டோரல் மண்டலம் (கமரூன்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகமரூன் நாட்டின் லிட்டோரல் மண்டலம் அமைவிடம்\nசாமுவேல் இவாஸா டிபாவோ (2015-)\nலிட்டோரல் மண்டலம் (பிரெஞ்சு: Région du Littoral) கமரூன் நாட்டின் பத்து மண்டலங்களில் ஒன்றாகும். இதன் தலைநகர் டுவோலா ஆகும். இதன் மக்கள் தொகை 3174437 ஆகும்.[2] இம் மண்டலத்திற்கு லிட்டோரல் மண்டலம் என பெயர் வர காரணம் இதன் எல்லைகள் பெரிய கடற்கரை கொண்டுள்ளதால் கடற்கரை என பொருள்படும் லிட்டோரல் என்ற சொல்லால் அழைக்கப்படுகிறது. இதன் எல்லைகள் முறையே வடமேற்கே வடமேற்கே தென்மேற்கு மண்டலய், வடகிழ்க்கே மேற்கு மண்டலம், கிழக்கே மத்திய மண்டலம், தெற்கே தெற்கு மண்டலம் மற்றும் மேற்கே கினி வளைகுடா (அட்லாண்டிக் பெருங்கடல் பகுதி) அமைந்துள்ளது.\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 ஏப்ரல் 2019, 06:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-05-27T09:50:05Z", "digest": "sha1:OOYX3EGSWNYVXM6XAX33JC4B65K7ROG5", "length": 10444, "nlines": 105, "source_domain": "ta.wikipedia.org", "title": "வைக்கம் நகராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவைக்கம் நகராட்சி, கேரளத்தின் கோட்டயம் மாவட்டத்தில் வைக்கம் வட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு 22,367 மக்கள் வசிக்கின்றனர். [1].\nகிழக்கு - உதயனாபுரம் ஊராட்சி\nமேற்கு - வேம்பநாட்டு ஏரி\nவடக்கு - உதயனாபுரம் ஊராட்சி\nதெற்கு - டி.வி.புரம் ஊராட்சி, வல்யானப்புழை\nவாழப்பள்ளி • பெருன்னை • புழவாது • திருக்கொடித்தானம் • பாயிப்பாட் • மாடப்பள்ளி • தெங்ஙணை • மாம்மூடு • கறுகச்சால் • நெடுங்குன்னம் • கங்ஙழா • நாலுகோடி • குறிச்சி • துருத்தி • இத்தித்தானம் • செத்திப்புழா • குரிசும்மூடு • மஞ்சாடிக்கரை • மோர்க்குளங்கரை • வாழூர் • பாலமற்றம் • சம்பக்கரை • வெரூர் • வாகத்தானம் • மாம்பதி • பனயம்பாலை • பத்தநாடு • சீரஞ்சிறை • சாஞ்ஞோடி • கானம் • கடமாஞ்சிறை • பாத்திமாபுரம் • மதுமூலை • மனைக்கச்சிறை • வண்டிப்பேட்டை • பறால் • வட்டப்பள்ளி • சாந்திபுரம் • கோட்டமுறி • ளாயிக்காடு • நெடுங்ஙாடப்பள்ளி • கடயனிக்காடு • சசிவோத்தமபுரம்\nவெண்ணிமலை • மூலேடம் • மற்றக்கரை • மனைக்கப்பாடம் • புத்தனங்ஙாடி • நீலிமங்கலம் • குமாரநல்லூர் • சங்கிராங்கி • நீறிக்காடு • திருவஞ்சூர் • திருவார்ப்பு • சான்னானிக்காடு • பனச்சிக்காடு • கூரோப்படை • கும்மனம் • அய்மனம் • அஞ்சேரி • ஏற்றுமானூர் • சிங்ஙவனம் • பாம்பாடி • புதுப்பள்ளி • பள்ளம் • அகலக்குன்னம் • அதிரம்புழா • அயர்க்குன்னம் • ஆர்ப்பூக்கர • கல்லறை • குமரகம் •\nபொன்குன்னம் • முக்கூட்டுதறை • பனமற்றம் • கோருத்தோடு • கூட்டிக்கல் • கடயனிக்காடு • எருமேலி • முண்டக்கயம் • எலிக்குளம் • கூட்டிக்கல் • சிறக்கடவு •\nபாலா • ஈராற்றுபேட்டை • விளக்குமாடம் • வாழமற்றம் • வலவூர் • வயலா • மோனிப்பள்ளி • மேலுகாவு • மூன்னிலவு • மரங்ஙாட்டுபிள்ளி • பரணங்ஙானம் • பைகா • புலியன்னூர் • பாலக்காட்டுமலை • பாதாம்புழ • நடக்கல் • தலப்பலம் • செம்மலமற்றம் • திடநாடு • குறவிலங்ஙாடு • காஞ்ஞிரத்தானம் • கரூர் • ராமபுரம் • ஏழாச்சேரி • உழவூர் • கடப்லாமற்றம் • இலக்காடு இடமறுக் • அருவித்துறைஅந்தியாளம் • அச்சிக்கல் • உழவூர் • பூஞ்ஞார் • ளாலம் • கடநாடு • கரூர் • காணக்காரி • கிடங்ஙூர் • கொழுவனால் •\nவெள்ளூர் • வெச்சூர் • பெருவா • தலயாழம் • தோட்டகம் • டி.வி. புரம் • செம்மனாகரி • உதயனாபுரம் • செம்ப் • கோதனெல்லூர் • எழுமாந்துருத்து • முளக்குளம் • அவர்மா • அக்கரப்பாடம் • தலயோலப்பறம்பு • ஞீழூர் •\nகோட்டயம் • சங்ஙனாசேரி • பாலை • வைக்கம்\nஆலப்புழ • எறணாகுளம் • இடுக்கி • கண்ணூர் • காசர்கோடு • கொல்லம் • கோட்டயம் • கோழிக்கோட் • மலப்புறம் • பாலக்காட் • பத்தனந்திட்டா • திருவனந்தபுரம் • திருச்சூர் • வயநாடு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக��கத்தைக் கடைசியாக 22 சூலை 2014, 05:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/scitech/spot-the-moon-with-saturn-sundays-night-sky-019614.html", "date_download": "2019-05-27T09:39:59Z", "digest": "sha1:A2WGBHJN3UOJ52NRVMN6FTHBEHAPKQFL", "length": 18167, "nlines": 182, "source_domain": "tamil.gizbot.com", "title": "சந்திரனோடு சனிக்கிரகமும் வானத்தில் தென்பட்ட ஞாயிறு இரவு | Spot the Moon with Saturn in Sundays Night Sky - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசெவ்வாயில் உறைந்த நிலையில் ஏராளமான தண்ணீர் இதோ நாசாவின் ஆதராம்.\nமேற்கு வங்கம் விரைவில் காவிகளின் கோட்டையாகும் லோக்சபா தேர்தலில் அதகள வெற்றியை அள்ளிய பாஜக\nஇதுவரை இப்படி பரிதாபமாக தோற்றதே இல்லையே... காங்கிரஸ் உறவை முறிக்கிறது லாலுவின் ஆர்ஜேடி\nஏன் தோத்தீங்க.. விளக்கம் கொடுங்க.. தமிழக பாஜகவுக்கு மேலிடம் நோட்டீஸ்\nஎன்னா செல்லம் பிரகாஷ் ராஜ்.. பேச்செல்லாம் பெருஸ்ஸா இருந்துச்சேம்மா.. மன்சூர் அலிகான் கலக்கிட்டாரே\n1 hr ago 60 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்த \"ஸ்டார்லிங்க் சேட்டிலைட் ட்ரெயின்\" வீடியோ.\n1 hr ago சியோமி டிவி, ஸ்மார்ட்போன்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\n3 hrs ago 18,800 மைல் வேகத்தில் பூமி நோக்கி வரும் ராட்சச சிறுகோள் ஆபத்தா\n3 hrs ago செவ்வாயில் உறைந்த நிலையில் ஏராளமான தண்ணீர் இதோ நாசாவின் ஆதராம்.\nFinance இந்தியா இல்லைன்னா தான் ஆச்சரியம்.. டாப் 10-ல் இந்தியா.. துபாய் தங்க வர்த்தகத்தில் இந்தியா டாப்\nNews மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு அழைப்பு\nSports நல்லா பாத்துக்குங்க… இவர் தான் பாகிஸ்தானின் விராட் கோலி.. புகழ்ந்து தள்ளிய முன்னாள் கேப்டன்\nMovies எனக்கும், சாய் பல்லவிக்கும் இடையே சண்டையா: ரகுல் ப்ரீத் சிங் விளக்கம்\nLifestyle மசாஜ் செஞ்சிக்கற பெண்ணை அரை நிர்வாணமாக நின்று லைவ்வாக பார்த்து ரசிக்கும் இளைஞன்...\nAutomobiles கன்னத்தை தடவியவாறு காரை ஓட்டிச் சென்றவருக்கு ரூ. 500 அபராதம்: போலீஸின் அத்துமீறல்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசந்திரனோடு சனிக்கிரகமும் வானத்தில் ���ென்பட்ட ஞாயிறு இரவு\nகடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு (அக்டோபர், 14, 2018) வானத்தை தொலை நோக்கி வழியாக உற்றுக் கவனித்தவர்கள் சந்திரனோடு சனிக் கிரகத்தையும் கண்டு ஆச்சர்யப்பட்டிருப்பர்.\nசூரியன் மறைந்த மாலை வேளையில் 45 நிமிடங்களுக்குப் பிறகு வானம் தெளிவாக இருந்த பகுதிகளில் வசிப்பவர்களுக்கு இந்த அரிய காட்சியைக் காண்பதற்கு உரிய வாய்ப்பு கிடைத்து இருக்கும். சூரிய ஒளியை உள்வாங்கிச் சுடர்விட்ட நிலவின் கீழ் இடது புறத்தில், மஞ்சளும் வெண்மையும் கலந்த நிறத்தில் நட்சத்திரத்தைப் போல ஒளிர்ந்த சனிக் கிரகம் காணப்பட்டது. சூரியன் மறைந்த மாலை வேளையில் தொடங்கி ஏறக்குறைய 4 மணி நேரமாக அதாவது இரவு 10.15 மணிவரை இந்தக் காட்சி தென்பட்டது. இந்த நேரத்தில் கிழக்கு நோக்கிய நிலவின் நகர்வு அதனைச் சனிக் கிரகத்துக்கு இன்னும் நெருக்கமாகக் கொண்டு சென்றது.\nசந்திரன், சனிக் கிரகம் இரண்டும் 0.75 டிகிரி கோணத்தில் நெருக்கமாக வந்தன. இந் நிகழ்வு கிரீன்விச் நேரப்படி 04:00 மணிக்கு நிகழ்ந்தது. வட அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் இருப்பவர்களால் இதனைக் கண்டுணர முடிந்திருக்கும்.\nஉண்மையில் சந்திரனுக்கும் சனிக்கிரகத்துக்கும் இடையிலான தூரம் மிகவும் அதிகம். பூமியிலிருந்து சந்திரன் 2,48,300 மைல்கள் (3,99,600 கி்.மீட்டர்) தூரத்தில் உள்ளது. ஆனால் சனிக் கிரகத்துக்கும் பூமிக்குமான தூரம் 959.8 மில்லியன் மைல்கள் ஆகும் (1.545 பில்லியன் கி்.மீட்டர்). சந்திரனோடு ஒப்பிடும் பொழுது சனிக்கிரகம் பூமியிலிருந்து 3,865 மடங்கு அதிகமான தூரத்தில் உள்ளது. இருந்த போதும், இந்த வாரத்தின் ஞாயிற்றுக் கிழமை இரவு சந்திரனும், சனிக் கிரகமும் அருகருகே இருப்பது போலத் தோன்றியது. வானத்தில் நிலவைப் பார்ப்பது வழக்கமான செயல். ஆனால், சனிக் கிரகத்தைக் காண்பது மிகவும் அரிதான செயல். இந்த அரிய வாய்ப்பைக் கண்ட விண்ணியலாளர்கள், “ சனிக் கிரகத்தைப் பார்க்க வேண்டுமா இதோ இங்கே” என்று மகிழ்ச்சியோடு கண்டுகளித்தனர்.\nபள்ளங்கள் நிறைந்த நிலவு : அற்புதமான காட்சி\nபைனாகுலர் அல்லது தொலை நோக்கி வழியாக நிலவைப் பார்த்து ரசிப்பது ஒர் அழகான அனுபவம். நிலவின் மையப் பகுதியில் பள்ளங்கள் இருப்பது போல் தோன்றும். அதில் மூன்று பள்ளங்கள் கவனத்தில் கொள்ளத் தக்கன. Theophilus, Cyrillius மற்றும் Catharina ஆகியவையே அவைகள். “பைனாகுலர் வழியாக நிலவை ஆய்வு செய்தல் (Exploring the Moon through Binoculars)” என்னும் புத்தகத்தின் ஆசிரியர், எர்னஸ்ட் செர்ரிங்டன் (Ernest H Cherrington) நிலவில் உள்ள பள்ளங்கள் குறித்துச் சில குறிப்புகளைத் தந்துள்ளார். இந்த மூன்று பள்ளங்களும் மூன்று வெவ்வேறான சகாப்தங்களில் உருவானவை. அவற்றுள் Theophilus பள்ளம் சமீபத்தில் தோன்றியது . அதற்கு முன்னர் தோன்றியது Cyrillius. இவை இரண்டுக்கும் முன்னர் தோன்றியது Catharina. தொலை நோக்கி வழியாகப் பார்க்கும் பொழுது இவை மிக அழகாகக் காட்சி தருகின்றன.\nசூரியக் குடும்பத்தில் உள்ள கிரகங்களில் மிகவும் அழகிய தோற்றம் தரக் கூடியது சனிக் கிரகம் ஆகும். அதனைச் சுற்றி ஒரு வளையம் காணப்படும். இது இக்கிரகத்துக்கு அழகைக் கூட்டுகிறது. மிக உயரிய சக்தி கொண்ட தொலை நோக்கி வழியாகப் பார்த்தால் இதனைக் காண முடியும். தற்போது இந்த வளையம் நம்முடைய பார்வைக் கோட்டிலிருந்து 26.5 டிகிரி அளவுக்குச் சாய்வாக உள்ளது. இந்த வளையம் பல்வேறு வகையான உட்கூறுகளால் ஆனது. கண்ணாடித் துகள்கள் மற்றும் துண்டுகள் போன்ற பொருள்களால் இவ் வளையம் உருவாகிறது. இத் துகள்கள் ஒவ்வொன்றும் அளவில் பெரியவை. ஒவ்வொரு உட்கூறுகளும் தங்களுக்கென்று தனித்த சுற்று வட்டப் பாதையில் சனிக் கிரகத்தைச் சுற்றி வருகின்றன. ஒவ்வொரு உட்கூறுகளும் ஒளியைப் பிரதிபலிக்கின்றன, அதனால் இந்த வளையம் பனிக் கட்டியால் கோர்க்கப்பட்டது போல் காட்சி தருகின்றது.\n30 லட்சம் போலி கணக்குகளை அதிரடியாக நீக்கியது பேஸ்புக்.\n6 புதிய நீண்ட நாள் பிளானை அறிவித்து அதிரவிட்ட ஏர்டெல் டிஜிட்டல் டிவி.\nரூ.41,000-விலையில் விற்பனைக்கு வரும் ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போன்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/photogallery/kollywood/movie-events/pictures-of-soundarya-rajinikanth-and-vishagan-wedding-function/photoshow/67969160.cms", "date_download": "2019-05-27T09:21:18Z", "digest": "sha1:QA2GG2UDIULSQC7TRVG4I2G7SAZKH5C2", "length": 35348, "nlines": 324, "source_domain": "tamil.samayam.com", "title": "soundary rajinikanth wedding:pictures of soundarya rajinikanth and vishagan wedding function- Tamil Samayam Photogallery", "raw_content": "\nவாழ்க்கை பற்றி தளபதி விஜய்யின் மே..\nஜிம் பயிற்சியின் போது நாய்க்குட்ட..\nபிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்க..\nஒத்த செருப்பு சைஸ் 7 ஆடியோ வெளியீ..\nகஜா புயலால் வீடு இழந்தவருக்கு புத..\n’தர்பார்’ படத்தில் ரஜினி மாஸ் எண்..\nசூரியின் காதலியாக நடித்த ஷாலு ஷாம..\nவிஜ���் ரசிகர்கள் நடுரோட்டில் செய்த..\nசெளந்தர்யா ரஜினிகாந்த் - விசாகன் திருமண நிகழ்ச்சி\n1/67சவுந்தர்யாவுக்கு தாலி கட்டிய விசாகன்\nசவுந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் விசாகன் வணங்காமுடி திருமணம் பிரபலங்கள் சூழ கோலாகலமாக நடந்துள்ளது.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படு���்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\n2/67சவுந்தர்யா – விசாகன் திருமணம்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்��ை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்த���க்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாத���. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/sports/25713-.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-05-27T09:40:17Z", "digest": "sha1:AF54V2D4CRPM7TE6LILOWIULKR4WWJCA", "length": 13664, "nlines": 115, "source_domain": "www.kamadenu.in", "title": "உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்று தேர்வு: ரிஷப் பந்த்துக்கு வாய்ப்பு கிடைக்குமா? | உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்று தேர்வு: ரிஷப் பந்த்துக்கு வாய்ப்பு கிடைக்குமா?", "raw_content": "\nஉலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்று தேர்வு: ரிஷப் பந்த்துக்கு வாய்ப்பு கிடைக்குமா\n50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் மே மாதம் 30-ம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இந்தத் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி மும்பையில் இன்று தேர்வு செய்யப்பட உள்ளது.\nஆஸ்திரேலிய அணிக்கு எதிராக உள்நாட்டில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரின் முடிவில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஒரு விஷயத்தை தெளிவுப்படுத்தியிருந்தார். உலகக் கோப்பை தொடருக்கான அணியில் ஒரே ஒரு இடத்தை மட்டுமே நிறைவு செய்ய வேண்டியது உள்ளது என்று விராட் கோலி குறிப்பிட்டிருந்தார்.\nஅவர் கூற்றுப்படி ஒரே ஒரு இடமேஇருப்பினும் இந்த இடத்துக்கான தேர்வு 3-வது விதமான அம்சங்களை எதிர்நோக்கியதாக உள்ளதாகவே கிரிக்கெட் வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது. அது 2-வது விக்கெட் கீப்பர், 4-வதுஇடத்தில் களமிறங்கும் வீரர், 4-வதுபிரதான வேகப்பந்து வீச்சாளர் ஆகியோருக்கான தேடுதலாக இருக்கக்கூடும்.\n2-வது விக்கெட் கீப்பராக இடம் பெறுவதில் ரிஷப் பந்த்துக்கும், மூத்த வீரரான தினேஷ் கார்த்திக்குக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.\nஐபிஎல் தொடரின் பார்ம் உலகக் கோப்பைதொடருக்கான அணித் தேர்வுக்கு கருத்தில் கொள்ளப்படாது என விராட் கோலிஏற்கெனவே தெரிவித்திருந்தார். எனினும்ரிஷப் பந்த், ஐபிஎல் தொடரில் 222 ரன்கள் சேர்த்து சிறந்த பார்மில் உள்ளார்.\nஅதேவேளையில் தினேஷ் கார்த்திக் வெறும் 111 ரன்களே சேர்த்துள்ளார். இவர்களில் ரிஷப் பந்த்துக்கு சாதகமான விஷயம் என்னவெனில் பேட்டிங் வரிசையில் 1 முதல் 7 இடங்களுக்குள் எந்த இடத்திலும் களமிறங்கும் தன்மை கொண்டவர். விக்கெட் கீப்பிங்கின் போது சுழற்பந்து வீச்சுக்கு எதிராக தனது உயர்மட்ட திறமைகளை வெளிப்படுத்தத் தவறுவதே ரிஷப் பந்த்துக்கு சற்று பலவீனமாக உள்ளது. ஆனால் அதேவேளையில் கடந்த 12 மாதங்களில் தினேஷ் கார்த்திக்விக்கெட் கீப்பிங் பணியை கையாளவில்லை. தோனி காயம் அடைந்தால் மட்டுமே 2-வது விக்கெட் கீப்பரின் பணி தேவையாக இருக்கும். இதனால் சிறப்பு பேட்ஸ்மேன் என்ற அடிப்படையிலேயே ரிஷப் பந்த் அல்லது தினேஷ் கார்த்திக் தேர்வு அமையக்கூடும்.\n3-வது தொடக்க வீரராக கருதப்படும் கே.எல்.ராகுல், ஐபிஎல் தொடரில் 335 ரன்கள் சேர்த்து கவனத்தை ஈர்த்துள்ளார். மேலும் ஐபிஎல் தொடரில் அவர், விக்கெட் கீப்பராகவும் செயல்பட்டு வருகிறார். இதனால் கே.எல்.ராகுலை 2-வது விக்கெட் கீப்பராக பயன்படுத்திக் கொள்வது குறித்தும் தேர்வுக்குழுவினர் ஆலோசிக்கக்கூடும்.\nகே.எல்.ராகுல் 2-வது விக்கெட் கீப்பராக கருதப்பட்டால் 4-வது வரிசையில் களமிறங்கும் பேட்ஸ்மேனாக அம்பதி ராயுடு இடம்பெறுவதில் எந்தவித சிக்கலும் இருக்காது. கடந்த நவம்பர் மாதத்துக்கு பிறகு கேப்டன் விராட் கோலியும், பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும், 4-வது பேட்ஸ்மேனுக்கான இடத்தை அம்பதி ராயுடு நிறைவு செய்யக்கூடும் என கருதினர். ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உள்நாட்டு தொடரில் அம்பதி ராயுடு சிறப்பாக செயல்படத் தவறினார்.\nஇதற்கிடையே இந்தக் காலக்கட்டத் தில் அணி நிர்வாகத்தின் நம்பிக் கையை தமிழகத்தைச் சேர்ந்த மித வேகப் பந்து வீச்சு ஆல்ரவுண்டரான விஜய் சங்கர் பெற்றார். பேட்டிங் வரிசையில் 4-வது இடத்தில் விஜய் சங்கரை இடம் பெறச் செய்ய வேண்டும் என அணி நிர்வாகம் முடிவு செய்தால் அம்பதி ராயுடு அணிக்குள் நுழைவது சிக்கல்தான்.\nகடைசியாக 4-வது பிரதான வேகப் பந்து வீச்சாளர் தேர்வு முக்கியமானதாக கருதப்படுகிறது. இதற்கான தேடுதலில் உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, கலீல் அகமது, நவ்தீப் ஷைனி, தீபக் ஷகார் இருக்கக்கூடும்.\nஉத்தேச அணி: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, ஷிகர் தவண், கே.எல்.ராகுல், மகேந்திர சிங் தோனி, கேதார் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, விஜய் சங்கர், குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், மொகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா, ரிஷப் பந்த் அல்லது தினேஷ் கார்த்திக் அல்லது அம்பதி ராயுடு அல்லது உமேஷ் யாதவ்.\nமோட்டார் சைக்கிளில் 1.56 கோடி ரூபாய் கொண்டு வந்த மர்ம நபர்: போலீஸைப் பார்த்ததும் சாலையில் வீசி ஓட்டம்\nபாகிஸ்தானில் வரலாற்று சிறப்புமிக்க குருநானக் அரண்மனை தாக்கு���ல்\nஜூனியர் என்.டி.ஆர் வராமல் போனால் தெலுங்கு தேசம் கட்சி காணாமல் போகும்: எதிர்க்கட்சி எம்.எல்.ஏ அதிரடிப் பேச்சு\nரேவதி சம்பத் கூறிய பாலியல் புகார்: நடிகர் சித்திக் மறைமுக பதில்\nபிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள கமலுக்கு அழைப்பு\nகவலைப்படாதீர்கள்; நீங்கள் குஜராத்தில் பணியாற்றவில்லை: தமிழிசைக்கு அமித் ஷா ஆறுதல்\nஉலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்று தேர்வு: ரிஷப் பந்த்துக்கு வாய்ப்பு கிடைக்குமா\nபெங்களூரு அணியுடன் இன்று மும்பை மோதல்\nவிரக்தியிலும் மகிழ்ச்சி தரும் திரையுலகம்: அறிமுக இயக்குநர் ரவி முருகையா நேர்காணல்\nபெண்கள் பாதுகாப்பு செயலி; ஏர்டெல், ஃபிக்கி அறிமுகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.parentune.com/parent-blog/kuantaikaukka-veippua-viaiyuka/4698", "date_download": "2019-05-27T09:42:44Z", "digest": "sha1:FL746Y553HTJW7M2MPXRCRX2X4C4UMVZ", "length": 17319, "nlines": 149, "source_domain": "www.parentune.com", "title": "குழந்தைகளுக்கான வெளிப்புற விளையாட்டுகள் | Parentune.com", "raw_content": "\nகுழந்தை உளவியல் மற்றும் நடத்தை\nவெளிப்புற செயல்பாடுகள் மற்றும் நிகழ்வுகள்\nகுழந்தை உளவியல் மற்றும் நடத்தை\nவெளிப்புற செயல்பாடுகள் மற்றும் நிகழ்வுகள்\nஉங்கள் கேள்விகளுக்கான பதில்களைக் ஒத்த கருத்துடைய, சரிபார்க்கப்பட்ட பெற்றோர் மற்றும் வல்லுநர்கள் மூலம் கண்டறியலாம் .பத்து லட்சதிற்கு மேலான சரிபார்க்கப்பட்ட பெற்றோர் உள்ளனர் .\nஓடிபி அனுப்பு தொகுத்து அமை\nபெற்றோர் >> வலைப்பதிவு >> பெற்றோர் >> குழந்தைகளுக்கான வெளிப்புற விளையாட்டுகள்\nபெற்றோர் பொழுதுபோக்குகள் வெளிப்புற செயல்பாடுகள் மற்றும் விளையாட்டு மற்றும் விளையாட்டு\n1 முதல் 3 வயது\nKiruthiga Arun ஆல் உருவாக்கப்பட்டது\nபுதுப்பிக்கப்பட்டது Dec 11, 2018\nநகர்ப்புற மற்றும் வேலைப் பளு காரணமாக நம்ம குழந்தைகளுக்கான விளையாட்டாக மாறி இருக்கிறது தொலைக்காட்சி மற்றும் வீடியோ கேம் விளையாட்டுகள். கொஞ்சம் யோசிச்சு பாருங்க நம்மளோட குழந்தை பருவம் எப்படி இருந்ததுன்னு. நம்ம வெளிப்புற விளையாட்டுகளையே அதிகமா விளையாடினோம். அதனால நம்மளோட குழந்தை பருவம் ரொம்ப மகிழ்ச்சியானதாகவும் ஆரோக்கியமானதாகவும் இருந்தது.\n1 முதல் 3 வயது குழந்தைகளுக்கான வெளிப்புற விளையாட்டுகள் என்னென்ன இருக்கிறது.\nஇப்போ இருக்கிற குழந்தைகள் ஒரு வயசு ஆவதற்கு முன்னாடியே நடக்க ஆரம்பிச்சுடறாங்க. அதுனால நம்ம மூணு சக்ரா வண்டி ஓட்ட பழக்கலாம்.\nமணல் சார்ந்த விளையாட்டுகள் ரொம்ப நல்லது. மணலில் குழந்தைகள் ஏகப்பட்ட விளையாட்டுகளை அவர்களே உருவாக்குவார்கள். சொப்பு சாமான்களை மட்டும் கொடுத்துப்பாருங்கள். நமக்கு கமகமக்கும் சமையல் செய்து எடுத்து வந்துவிடுவார்கள். மணல் விளையாட்டு குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு நல்லதே. விளையாடின பிறகு சுத்தமா கழுவிட்டா அரிப்போ அல்லது புண் எதுவும் வராது.\nதோட்டத்தில் செடிகளோடு, வண்ணத்துப்பூச்சிகளோடு, மண்ணோடு, தண்னீரோடு என இயற்கையோடு விளையாட விடலாம். குழந்தைகள் மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவு உணர்வார்கள்.\nவெளிப்புற விளையாட்டில் குழந்தைகள் விரும்பு விளையாடுவதில் பந்தை முக்கியமாக சொல்லலாம். அதிலும் அப்பா அம்மாவோடு விளையாடினால் குழந்தைகள் எவ்வளவு நேரம் ஆனாலும் விளையாடிக் கொண்டே இருப்பார்கள். குழந்தைகள் பந்தை கொண்டு புதுப்புது விளையாட்டுகளை அவர்களே உருவாக்கும் திறன் கொண்டவர்கள்.\nஓடிப்பிடித்து விளையாடுவது, கண்ணைக்கட்டிக் கொண்டு விளையாடுவது இதெல்லாம் குழந்தைகளின் விளையாட்டுப் பட்டியலில் எப்போதும் முக்கிய இடம் பிடித்திருக்கும்\nகண்ணாம்பூச்சி. இந்த விளையாட்டு பிடிக்காத குழந்தைகளே கிடையாது. பெரியவர்களின் மேற்பார்வையில் விளையாடுவது நல்லது.\nதண்ணீரோடு விளையாடுவது என்பது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது. குழந்தைக்கு ஏற்ற வகையில் தண்ணீரில் விளையாடும் விளையாட்டுகளை உருவாக்கிக் கொடுக்கலாம்.\nகட்டுமான விளையாட்டு. வீட்டுக்குள்ள இந்த விளையாட்டை விளையாட்றத விட வீட்டுக்கு வெளிய பெரிய கல் அல்லது பெரிய ப்ளாக்ஸ் (blocks) வெச்சு விளையாட பழக்குங்க.\nநொண்டி. நம்மளோட பாரம்பரிய விளையாட்டு. மூன்று வயது குழந்தைகளுக்கு கால்களை வலுப்படுத்த மற்றும் உடல் சம நிலையை பழக சிறந்த விளையாட்டா இருக்கும்.\nவண்ணங்களை கண்டுபிடித்தல். ஒரு வயது முதல் மூன்று வயது குழந்தைகளுக்கு வண்ணங்கள் மீது ஆர்வம் அதிகமா இருக்கும். அவர்களுடன் வெளியே விளையாடும் பொழுது வண்ணங்களை சொல்லி அதை கண்டு பிடிக்குமாறு சொல்லலாம்.\nகுழந்தைகளை பொறுத்தவரையில் அவர்கள் கையில் இருக்கும் எந்த பொருளாக இருந்தாலும் அதை வைத்து வெளிச்சூழலில் எப்படி விளையாட வேண்டும் என்பதை அவர்களே தீர்மானி���்பார்கள். அந்த அளவிற்கு விளையாட்டு என்பது எப்போதும் அவர்களின் செயல்பாடுகளோடு இணைந்தது. நாம் வெளிச்சூழலில் விட்டால் மட்டும் போதும் மீதியை அவர்களே உருவாக்கிக் கொள்வார்கள்.\nகுழந்தைகள் விளையாட்டும் விளையாட்டுகள் எதுவா இருந்தாலும் அந்த விளையாட்டை எப்படி வெளிப்புற விளையாட்டாக மாற்றலாம்னு யோசிங்க. காற்றும் மற்றும் மற்ற குழந்தைகள் கூட சேர்ந்து விளையாடும் விளையாட்டுகள் நிச்சயமா நம்ம குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் நல்லது. வெளியில் விளையாடும் குழந்தைகள் நாள் முழுவதும் நல்ல புத்துணர்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பார்கள் என்பதில் எந்த வித சந்தேகமும் வேண்டாம்.\nகுழந்தைகளின் எடையை அதிகரிக்கும் இயற்கை உணவுகள்\nஉங்கள் குழந்தையை தாய்ப்பால் மறக்க வைப்பது எப்படி\n18 மாத குழந்தைகளுக்கான சிறந்த 10 பொம்மைகள்\nஎன் குழந்தை எந்த வயதில் பேசத் தொடங்கும்\nகுட் பை டயப்பர்ஸ் - குழந்தைக்கு டாய்லெட் பயிற்சி எப்போது தொடங்குவது\n+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்\nஉங்கள் குழந்தைக்கு அடிக்கடி மலச்சிக..\n1 முதல் 3 வயது\nஎடை மற்றும் உயரம் - சீராக பராமரிக்க..\n1 முதல் 3 வயது\nகுழந்தைகள் நோய் எதிர்ப்பு சக்தியை அ..\n1 முதல் 3 வயது\n1 - 2 வயது குழந்தையின் வளர்ச்சி மைல..\n1 முதல் 3 வயது\nபருமன் ஆரோக்கியம் அல்ல: உடல் பருமன்..\n1 முதல் 3 வயது\nஎன் மகளின் எடை 8. 850. ...அவளுக்கு அடிகடி வாயில் ப..\nஎனக்கு 2 வயது மகன் சரியாக சாப்பிடவில்லை. காரம் என..\nஎன் னுடைய குழந்தைக்கு 3 வயது. ஒரு வாரமாக கண் சிவந்..\nஎனக்கு 3 வயதில் மகன் உள்ளான் . நான் antara injecti..\nஎனது மகள் 4 மாதம் முடிந்தும் 4. 5 Kg எடை தான் உல்ல..\nஎன் பெயர் பார்வதி எனக்கு 7வயசு குழந்தை இருக்கு அது..\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள் |\nதனியுரிமை கொள்கை | விளம்பரப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/11/Politics_7.html", "date_download": "2019-05-27T10:44:45Z", "digest": "sha1:OKFBOWXCCFG7NEMVEEAZLLOERAU57G6U", "length": 9911, "nlines": 60, "source_domain": "www.pathivu.com", "title": "சபாநாயகர் ஆதரவளிக்கவேண்டும்: மஹிந்த தரப்பு! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சபாநாயகர் ஆதரவளிக்கவேண்டும்: மஹிந்த தரப்பு\nசபாநாயகர் ஆதரவளிக்கவேண்டும்: மஹிந்த தரப்பு\nகட்சி சார்பின்றி, அரசமைப்புக்கும் சட்டத்துக்கு மதிப்பளித்து நாடாளுமன்றம் கூட்டப்படும் தினத்தில் சபாநாயகர் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென அமைச்சரவை பேச்சாளர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.\nஅரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (7) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.\nஇதன்போது சபாநாயகர் விடுத்துள்ள அறிக்கைத் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் ​மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nதொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அமைச்சர்,ஜனாதிபதி அரசமைப்புக்கு அமையவே தன்னுடை கடமைகளை முன்னெடுக்கின்றார். அதனை யாராவது சவாலுக்கு உட்படுத்துவார்களாயின் சட்டத்தரணி நாகானந்த கொடிதுவக்கு தெரிவித்துள்ளதைப் போல உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யலாம்\nரணிலை நீக்கியமைத் தொடர்பில் சபாநாயகருக்கு தனிப்பட்ட ரீதியில் கவலையிருக்குமாயின், ஜனாதிபதிக்கு பிரதமரை நீக்குவதற்கான அதிகாரம் இல்லையென்றும் அவர் கருத்தினால் உயர் நீதிமன்றத்துக்குச் செல்லலாம்.\nஏனெனில் மேல்நீதிமன்றுக்கு மாத்திரமே அரசமைப்பு தொடர்பில் வரைவிலக்கணத்தைத் தரமுடியும்.\nஏன் இவர்கள் உயர் நீதிமன்றத்துக்கு செல்லவில்லையனெ கேட்கிறேன் என்றார்.\nசபாநாயகரின் அறிக்கை தவறு நாம் அதனை நிராகரிக்கின்றோம் சபாநாயகருக்கு அவ்வாறு செய்வதற்கு எவ்வித அதிகாரமும் இல்லை.\n3ஆவது தடவையாகவும் நாம் தெளிவாகக் கூறுகின்றோம். எனவே அவர் எத்தனை அறிக்கைகள் வெளியிட்டாலும் அது செல்லுப்படியாகாது. 14ஆம் திகதி நாடாளுமன்றம் கூடும் போது, அங்குள்ள உயரதிகாரிகள் கூறுகின்றனர் வர்த்தமானியை அடிப்படையாகக் கொண்டே ஆசனங்கள் ஒதுக்கப்படும் என்று.அதனால் சபாநாயகர் எது வேண்டுமானாலும் கூறட்டும் ஆனால் நாட்டின் சட்டதிட்டங்களை அரச அதிகாரிகள் மீறமாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.\nநம்பிக்கை பிறந்திருக்கிறது; மகிழ்ச்சியில் நாம்தமிழர்\nமாற்று அரசியலாக தமிழ்த் தேசிய அரசியலை முன்னிறுத்தி தேர்தலில்\n4% வாக்குகளை பெற்றுள்ளார் சீமான்\nமாற்று அரசியலாக உருவெடுத்த சீமானின் நாம்தமிழர் கட்சி கடந்த பாராளளுமன்ற தேர்தல் முடிவுகளின்படி 37 தொகுதிகளில் போட்டியிட்டு 4% வாக்குகளை ...\nதோண்டி எடுக்கப்பட்டது விடுதலைப் புலிகளின் உறுப்பினரின் உடலம்\nமுள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரது ��லும்புக்கூடு சீருடையுடன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்விடத்தில் அகழ்வுப் ப...\nஇந்திய பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவும் அதிமுக கூட்டணியும் தமிழகத்தல் படுதோல்வியடைந்துள்ளது , எனினும் மத்தியில் தனிப்பெருமப்பான்மை ஆட்சி அம...\nயாழ்.பல்கலையில் மீண்டும் கவனயீர்ப்பு போராட்டம்\nயாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் .சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களை வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கக் கோரி மா...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா மன்னார் வவுனியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை கவிதை அறிவித்தல் காணொளி மலையகம் கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் நோர்வே மலேசியா இத்தாலி சிறுகதை ஆஸ்திரேலியா மண்ணும் மக்களும் சிங்கப்பூர் சினிமா மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/profile/4943-s%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-05-27T10:08:58Z", "digest": "sha1:5RK5WZPBWCXRBJNAAB3LRJRZX2553ZKY", "length": 9678, "nlines": 197, "source_domain": "yarl.com", "title": "S.முத்து - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nவணக்கம் நீண்ண்ண்ட இடைவெளியின் பின் ராஜா\nS.முத்து posted a topic in யாழ் அரிச்சுவடி\nவணக்கம்-/\\- , என் இனிய யாழ் இணைய கருத்துக்கள ஜம்பவான்களே வணக்கம், நீண்ட நாளாய் இந்தப்பக்கம் வரமுடியல்லை, வேலை+நோய்= ஓய்வு, நீங்க எல்லோரும் நலமா என்னை மறந்திட்டீங்களா (ஆமா இவரு பெரிய VIP டேய் டேய்) எல்லோருக்கும் ஒரு கும்பிடு தொடர்ந்து இணைந்து இருப்போம்...\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nS.முத்து replied to தமிழரசு's topic in மாவீரர் நினைவு\nதமிழீழ விடுதலைக்கு தம்மை அர்ப்பணித்த மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்\nGoogle google பண்ணி பார்த்தேன் அவமானப்படுத்திட்டாங்க\nS.முத்து posted a topic in வண்ணத் திரை\nகருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்\nS.முத்து replied to மோகன்'s topic in யாழ் உறவோசை\nஇது விண்டோஸ் 8 இன் தவறு இல்லை, நீங்க எந்த browser பாவிக்கன்றீங்க என்பதை சொல்லுங்கள் google chrome என்றால் settings போய் அங்கு எழுத்தின் அளவை மாற்றுங்கள்...\nநெடுக மூஞ்சியை நீட்டிக்கொண்டிருக்காம சும்மா வாங்க கொஞ்ச நேரம் சிரிப்பம்....\nS.முத்து replied to சுபேஸ்'s topic in சிரிப்போம் சிறப்போம்\nநெடுக மூஞ்சியை நீட்டிக்கொண்டிருக்காம சும்மா வாங்க கொஞ்ச நேரம் சிரிப்பம்....\nS.முத்து replied to சுபேஸ்'s topic in சிரிப்போம் சிறப்போம்\nநெடுக மூஞ்சியை நீட்டிக்கொண்டிருக்காம சும்மா வாங்க கொஞ்ச நேரம் சிரிப்பம்....\nS.முத்து replied to சுபேஸ்'s topic in சிரிப்போம் சிறப்போம்\nஏ பாப்பா என் சோக்கு பாப்பா எதுக்கு நீ ஏங்குறே\nS.முத்து replied to S.முத்து's topic in இனிய பொழுது\nசிறீ, தவறுதலாய் சோக்கு என்பதை சோத்து என்று எழுதிவிட்டேன், இப்போ அதை திருத்திவிட்டேன் ப்றோ...\nஏ பாப்பா என் சோக்கு பாப்பா எதுக்கு நீ ஏங்குறே\nS.முத்து posted a topic in இனிய பொழுது\nகுருவிகள் உங்களோடு பேசுகின்றன.. ஒருக்கா விசிட் அடிச்சிட்டு தான் போங்களன்.\nநெடுக்ஸ், நீங்க இணைக்கும் படங்கள் அழகு என்றால் அந்த படங்களுக்கு நீங்கள் எழுதும் வர்ணணை அழகோ அழகு... தொடருங்கள்...\nதமிழில் ஓரெழுத்து சொல் 47\nS.முத்து replied to புலவர்'s topic in தமிழும் நயமும்\nநான் பழகிய யாழ் உறவுகள்\nS.முத்து replied to பையன்26's topic in தென்னங்கீற்று\nநல்ல பதிவு விசுகு அண்ணா இன்று தான் இதை பார்த்தேன், அடடா அசத்தி இருக்கீங்க... எனக்கும் இப்படி எல்லாம் எழுத வேண்டும் என்ற ஆசையை தூண்டி விட்டு விடிட்டீங்க... நிச்சயம் எம் கருத்துக்கள உறவுகள் பற்றி எழுதுவேன்...\nநான் பழகிய யாழ் உறவுகள்\nS.முத்து replied to பையன்26's topic in தென்னங்கீற்று\nநல்ல ஒரு பதிவு பையன், இன்று தான் முழுமையாக பார்த்தேன் என்னையும் ஞாபகம் வைத்து எழுதியதற்கு நன்றி...\nS.முத்து replied to ஈசன்'s topic in இனிய பொழுது\nஉங்க இருவரையும் திருத்த முடியாது...\nபாடல்களை கேளுங்கள் (இருந்தால்) கொடுக்கப்படும்.\nஎனக்கு தெரியாது என்பதை கூகுள் ஆண்டவர் மூலம் மொழிமாற்றி இருக்கிறேன்...\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/121921/", "date_download": "2019-05-27T10:01:33Z", "digest": "sha1:7LUEGWZUOZ767AACEIUZPE6VYDIVIMAN", "length": 10770, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "மன்னாரில் மீன்பிடி உபகரணங்கள் விற்பனைநிலையம் திறந்து வைப்பு : – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் மீன்பிடி உபகரணங்கள் விற்பனைநிலையம் திறந்து வைப்பு :\nமன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவுச்சங்கங்களின் சமாசத்தின் ஏற்பாட்டில் மன்னார் பிரதேச மீனவ கூட்டுறவுச் சங்கங்களின் சமாச மீன் பிடி உபகரணங்கள் விற்பனை நிலையம் இன்று (16) காலை 10 மணியளவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது\nகுறித்த மீன் பிடி உபகரணங்கள் விற்பனை நிலையத்தினை பிரதம விருந்தினராக கலந்து கொண்டு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்ராஸ் வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.\nஇதன் போது மன்னார் மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் திருமதி சி.எஸ்.அமிர்தநாதன் , ஓய்வு பெற்ற மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் ஏ.செபமாலை ஆகியோர் கலந்து கொண்டிருந்ததுடன் மீன் பிடி உபகரணங்கள் மீனவ சங்கங்களுக்கு வழங்கியும் வைக்கப்பட்டது.\n-மேலும் நீண்டகாலமாக கடமையாற்றி ஓய்வு பெற்ற மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் ஏ.செபமாலை மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவுச்சங்கங்களின் சமாசத்தினால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.\nகுறித்த நிகழ்வில் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள்,மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவுச்சங்கங்களின் சமாச பிரதி நிதிகள் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.\n#மன்னார் #மீன்பிடிஉபகரணங்கள் #விற்பனைநிலையம் #mannar\nTagsமன்னார் மீன்பிடி உபகரணங்கள் விற்பனைநிலையம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\n“வரக்கூடிய நாட்கள் எமக்கு மிகக் கடினமான காலமாக இருக்கப்போகிறது”\nஉலகம் • பிரதான செய்திகள்\n16 ஆயிரம் தொன் இரும்கை கொண்ட மார்ட்டின் ரவர் 16 வினாடிகளில் தகர்க்கப்பட்டது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n5 அரச நிறுவன பிரதானிகள், பாராளுமன்ற தெரிவுக்குழு முன்பாக முன்னிலையாகின்றனர்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் பிரபல பாடசாலைகளில் இன்று விசேட சோதனை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதொடரும் தண்டனை விலக்கீட்டுக் கலாசாரம் – பி.மாணிக்கவாசகம்..\nஉலகம் • பிரதான செய்திகள்\nநேபாளத்தின் காத்மண்டு குண்டுவெடிப்புகளில் 4 பேர் உயிரிழப்பு….\nயாழ் பல்கலைக்கழக, மாணவர் ஒன்றிய தலைவர், செயலாளர், சிற்றுண்டிச் சாலை நடத்துனர் விடுதலை…\nதேசிய அடையாள ���ட்டையைப் பெறுவோரின் எண்ணிக்கை இரட்டிப்பாகியது…\n“வரக்கூடிய நாட்கள் எமக்கு மிகக் கடினமான காலமாக இருக்கப்போகிறது” May 27, 2019\n16 ஆயிரம் தொன் இரும்கை கொண்ட மார்ட்டின் ரவர் 16 வினாடிகளில் தகர்க்கப்பட்டது… May 27, 2019\n5 அரச நிறுவன பிரதானிகள், பாராளுமன்ற தெரிவுக்குழு முன்பாக முன்னிலையாகின்றனர்.. May 27, 2019\nகிளிநொச்சியில் பிரபல பாடசாலைகளில் இன்று விசேட சோதனை May 27, 2019\nதொடரும் தண்டனை விலக்கீட்டுக் கலாசாரம் – பி.மாணிக்கவாசகம்.. May 27, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\nSiva on ஞானசார தேரருக்கான மன்னிப்பு, பெரும்பான்மை வாதத்தின் அடுத்த கட்டம்…..\nLogeswaran on முஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=13471", "date_download": "2019-05-27T09:46:08Z", "digest": "sha1:636RGIKCBXZ2RDTY4TEQ22PQXQNCKBG6", "length": 16894, "nlines": 144, "source_domain": "www.anegun.com", "title": "கேமரன் மலையில் மீண்டும் நிலச்சரிவு – அநேகன்", "raw_content": "திங்கட்கிழமை, மே 27, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nமஇகா தலைமைச் செயலாளர் அசோகன் & நிர்வாக செயலாளர் ராமலிங்கம்\nஉறுப்பினர்களின் வாழ்க்கைத் தரத்தை சொத்துகள் வழி உயர்த்த வேண்டும் \nதுன் சம்பந்தன் பெயரை நீக்கி அடையாளத்தை அழிக்காதீர் – எம் பி ராஜா\nயாருக்கும் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை இனி கிளைக்கு 60 பேர் மட்டுமே – டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன்\nதுன் சம்பந்தன் சாலையின் பெயரை மாற்றக் கூடாது\nபுதிய பரிமாணத்தை நோக்கி இரவா காதல் இயக்குநர் கதிரின் முதல் முயற்சி\nசுங்கை வே ஸ்ர��� முனீஸ்வரர் ஆலயத்தை நிலைநிறுத்த கணபதிராவ் துணைபுரிய வேண்டும்\nபாலஸ்தீன மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம்: நான்கு அமைச்சர்கள் வாய் திறக்காதது ஏன்\nமஇகாவில் இணையாவிட்டாலும் இணைந்து பணியாற்றுவோம் செனட்டர் டத்தோ எம் சம்பந்தன்\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு 2019 (ICLLSS 2019) நோக்கத்தை அடைந்தது; முழுமை பெற்றது.\nமுகப்பு > மற்றவை > கேமரன் மலையில் மீண்டும் நிலச்சரிவு\nகேமரன் மலையில் மீண்டும் நிலச்சரிவு\nலிப்பிஸ், கம்போங் மீட்டர் போஸ் பெத்தாவ் பகுதியில் நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு நிலச்சரிவு ஏற்பட்டதால் ஜாலான் சுங்கை கோயான் மலை சாலை வழியாகச் செல்பவர்கள் மிகவும் கவனமுடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்று லிப்பிஸ் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் அஸ்ரி அக்மார் அயோப் வலியுறுத்தினார்.\nஇச்சம்பவம் தொடர்பில் மேல் நடவடிக்கை எடுக்கப் பொதுப்பணித் துறையைத் தொடர்பு கொள்ளும் 1 மணி நேரத்திற்கு முன்பு சுங்கை கோயான் போலீஸ் நிலையத்திற்குச் செல்லும்படி பொது மக்களிடம் கூறப்பட்டது.\nஇது குறித்து மேற்கொள்ளப்பட்ட தொடக்கக்கட்ட விசாரணைப்படி எந்த உயிர் சேதமும், வாகன பாதிப்பும் ஏற்படவில்லை என்று கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து விசாரணையை பொதுப்பணித் துறை மேற்கொண்டு வருகிறது.\nஇதில் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு போலீசார் சென்று அங்கு எச்சரிக்கைப் பலகையை வைத்துள்ளனர். அதிலும் அச்சாலை தற்போதைக்குப் பயணிக்க பாதுகாப்பானதா அல்லது இல்லையா என்பதைக் கண்டறிய நில அமைப்பு ஆய்வு மேற்கொள்வதற்கு ரோட்கேர் சென். பெர் நிறுவனத்திடம் தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டது என செய்தியாளர்களிடம் அஸ்ரி அக்மார் குறிப்பிட்டார்.\nகேமரன் மலையை நோக்கிச் செல்லும் ஒரு பாதையில் வாகனங்கள் எப்போதும் போல பயணிக்கலாம். ஆனால் கோல லிப்பீசை நோக்கிச் செல்லும் சாலை ஒரு குறிப்பிட்ட காலம் வரை மூடப்பட்டிருக்கும். கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழைதான் இச்சம்பவத்திற்குக் காரணமாய் இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.\nஇதன் அடிப்படையில் இரவு நேரங்களில் அப்பகுதிக்குச் செல்வோர் மிகவும் கவனமாய் இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுவதாக அஸ்ரி அக்மார் மேலும் கூறினார்.\nடிஎன்50 வெற்றிக்கு கல்வியே சிறந்த ஆயுதம்\nமறும���ழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nசுல்தான் அஸ்லான் ஷா ஹாக்கி இறுதியாட்டம்; இந்தியா தோல்வி \nஇருமொழி பாடத்திட்டத்திற்கு எதிர்ப்பு பிரதமர் துறையில் மகஜர்\nசவால்மிக்க சாதனை சரித்திரத்தில் இடம் பிடிக்கும் 5600 கிமீ தூரத்தைக் கடக்கும் 9 வீரர்கள் என்பதில், Vijeyant\nஓம்ஸ் தியாகராஜன் தலைமையில் புதிய அரசியல் கட்சி உணர்வுமிக்க இளைய சமுதாயத்தை உருவாக்குவோம் என்பதில், சிவா\nஓம்ஸ் தியாகராஜன் தலைமையில் புதிய அரசியல் கட்சி உணர்வுமிக்க இளைய சமுதாயத்தை உருவாக்குவோம் என்பதில், மணிமொழி வீராசாமி\nமலேசிய உறுமி மேளம் இசை இயக்கத்தின் ஏற்பாட்டில் தமிழர் திருநாள் கலை விழா\nபிலோமினா கான்வெண்ட் தமிழ்ப்பள்ளியின் அனைத்துலக மகளிர் தினம் கொண்டாட்டம் என்பதில், MADESH.A\nபொதுத் தேர்தல் 14 (276)\nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nதமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்டம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை\nபேரா வளர்தமிழ் விழா :11 மாவட்டங்கள்; 180 மாணவர்கள் பங்கேற்பு\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nதமிழ்துறையே இல்லாத பல்கலைக்கழகத்தில் வாழ்கிறது தமிழ்\nதேனீக்களின் அழிவுக்கு மனிதர்கள் துணை போகக் கூடாது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்\nபினாங்கு மே 23- மகரந்தச் சேர்க்கைக்கு பெரிதும் துணை நின்று தாவரங்களின் வளர்ச்சிக்கு உற்ற வகையில் பங்காற்றுகின்ற தேனீக்களின் அழிவுக்கு மனித குலம் ஒருபோதும் காரணமாக இருத்தல் ஆகாது எ\nஉலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை\nசிவபாலன் உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற்சேவையாளர் விருது\nதமிழில் பேசுவது தேசக் குற்றமா அமைச்சருக்கு ஊடகவியலாளரின் திறந்த மடல்\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87/", "date_download": "2019-05-27T10:26:49Z", "digest": "sha1:V35VEXGRQHRGF2WVTGREUC3WUBAUATVO", "length": 8962, "nlines": 127, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "பிக்சட் பிராட் பேண்ட் வேகத்தில் இந்தியாவுக்கு 67வது இடம்: ஆய்வில் தகவல் | Chennai Today News", "raw_content": "\nபிக்சட் பிராட் பேண்ட் வேகத்தில் இந்தியாவுக்கு 67வது இடம்: ஆய்வில் தகவல்\nசிறப்புக் கட்டுரை / சிறப்புப் பகுதி / தினம் ஒரு தகவல்\nராகுலுக்கு முழு அதிகாரம் தரப்பட்டுள்ளது: ரந்தீப் சுர்ஜிவாலா\nமாநில அரசை எதிர்த்து தீப்பந்தம் ஏந்தி பாஜகவினர் போராட்டம்\nசூரத் தீ விபத்தில் இறந்த 22 குழந்தைகள் இவர்கள்தான்\nமோடி பதவியேற்பு விழா: ரஜினியை அடுத்து கமல்ஹாசனுக்கும் அழைப்பு\nபிக்சட் பிராட் பேண்ட் வேகத்தில் இந்தியாவுக்கு 67வது இடம்: ஆய்வில் தகவல்\nபிப்ரவரி மாதத்தில் பிக்சட் பிராட் பேண்ட் வேகத்தில் இந்தியா 67வது இடமும் மொபைல் இண்டெர்நெட் வேகத்தில் 109-வது இடத்திலும் உள்ளது என்று இணையதள டெஸ்ட்டிங் மற்றும் ஆய்வு நிறுவனம் ஊக்லா தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பாக ஊக்லாவின் புதுப்பிக்கப்பட்ட வேகச்சோதனை உலகக் குறியீடு கூறுவது என்னவெஹில் இந்தியாவின் பிக்சட் பிராட் பேண்ட் டவுன்லோட் வேகம் நவம்பர் 2017-ல் வினாடிக்கு 18.82 மெகாபைட்டுகளாக இருந்தது பிப்ரவரி 2018-ல் வினாடிக்கு 20.72 மெகாபைட்டுகளாக முன்னேறியுள்ளது.\nபிக்சட் பிராட் பேண்ட் ஸ்பீடில் இந்தியா கடந்த ஆண்டு 76-ம் இடத்தில் இருந்தது தற்போது 67வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.\nஆனால் மொபைல் இண்டெர்னெட் டவுன்லோடு வேகத்தில் மாற்றமில்லை எனவே 109-வது இடத்தில் உள்ளது.\nபிப்ரவரி மாத மொபைல் இண்டெ���்னெட் வேகத்தில் நார்வே முதலிடம் வகிக்கிறது. பிக்சட் பிராட்பேண்ட் வேகத்தில் சிங்கப்பூர் விநாடிக்கு 161.53 மெகாபைட்டுகளுடன் முதலிடம் வகிக்கிறது.\nஸ்பீட் டெஸ்ட் குளோபல் இண்டெக்ஸ் உலகம் முழுதும் இண்டெர்நெட் வேகத்தரவுகளை மாதாந்திர அடிப்படையில் ஒப்பிடுகிறது. மொத்தம் உலக ளவில் 7,021 சர்வர்கள் உள்ளன, இதில் 439 அதிவேக சர்வர்கள் இந்தியாவில் உள்ளன என்று ஊக்லா தெரிவித்துள்ளது.\nகாவிரி மேலாண்மை வாரியம் எப்போது அமைக்கப்படும்: தினகரன் ஆரூடம்\nவிடுமுறை நாளிலும் செயல்படும் வருமான வரி அலுவலகம்\nஆசிரியர் தகுதி தேர்விற்கான ஹால் டிக்கெட்டுக்கள் இணையத்தில் வெளியீடு\nகுப்பையை மெடலாக மாற்றும் ஜப்பான்\n92 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை குறைக்க அண்ணா பல்கலை உத்தரவு\nபி.இ., பி.டெக். இரண்டாம் ஆண்டு நேரடி மாணவர் சேர்க்கையில் இடங்கள் குறைப்பு\nராகுலுக்கு முழு அதிகாரம் தரப்பட்டுள்ளது: ரந்தீப் சுர்ஜிவாலா\nமாநில அரசை எதிர்த்து தீப்பந்தம் ஏந்தி பாஜகவினர் போராட்டம்\nசூரத் தீ விபத்தில் இறந்த 22 குழந்தைகள் இவர்கள்தான்\nமோடி பதவியேற்பு விழா: ரஜினியை அடுத்து கமல்ஹாசனுக்கும் அழைப்பு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-5073.html?s=cda55325cd8587377220a1f5ea960c4e", "date_download": "2019-05-27T09:22:05Z", "digest": "sha1:RYM5Z6SPX7RHN3GAD7D2UNEFGNBLEMTD", "length": 3178, "nlines": 37, "source_domain": "www.tamilmantram.com", "title": "ஒரு ஹைக்கூ முயற்சி [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > குறுங்கவிதைகள் > ஒரு ஹைக்கூ முயற்சி\nView Full Version : ஒரு ஹைக்கூ முயற்சி\nஒரு இறந்த எலிக்குக் கொடுக்கும் மரியாதையை ஒரு மணைவிக்கு கொடுக்க மாட்டேன் என்கிறானே என்று அழகாக எடுத்துச் சொல்லும் உங்கள் கவிதைக்கு ஒரு சபாஷ்.\nமுதல் பதிவே அருமையாக உள்ளது. பாராட்டுக்கள்.\nஅவர் வீட்ல புலி , வெளியில எலி போல இருக்கு . அதான் தனது இனம் செத்துகிடப்பதை பார்த்துவிட்டு ஒதுங்கிப்போகிறார் . நல்ல கவிதை காரக்குடியாரே . தொடருங்கள் உங்கள் கவிதையை , படிக்க ஆவலுடன் இருக்கிறேன் .\nகாரைக்குடியாரே, வாழ்த்துக்கள். மனிதாபிமானம் இல்லாத கயவர்களுடைய முகமூடி எவ்வாறிருக்கும் என்பதற்கு இது ஒர��� சான்று.\nஉங்கள் பாராட்டுக்கு நன்றி. அவ்வப்போது எழுதும் எனக்கு ஊக்கமளிக்கிறது உங்கள் வார்த்தைகள்\nஹ ஹ பாவம் இந்த மனைவி.. இப்படியா ஒப்பிடுவது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anu-rainydrop.blogspot.com/2014/12/blog-post_22.html", "date_download": "2019-05-27T09:35:34Z", "digest": "sha1:LYY7QO4J55OELQ37QRTYAZLSUH2QTF4G", "length": 38273, "nlines": 856, "source_domain": "anu-rainydrop.blogspot.com", "title": "அனுவின் தமிழ் துளிகள்: முக்கொம்பு --சுற்றுலா", "raw_content": "அனுவின் தமிழ் துளிகள்..... சின்ன சின்ன துளிகளாக எனது எழுத்துக்கள்....\nஇந்த முறை விடுமுறைக்கு திருச்சிக்கு சென்ற போது முக்கொம்பு சென்றோம்.திருச்சியின் சுற்றுலா தளங்களில் முக்கொம்பு மிகவும் முக்கியமானது.நாங்கள் குணசீலம் சென்று விட்டு திரும்பி வரும் போது முக்கொம்பு சென்றோம்.\nஎன்னுடைய பள்ளி நாட்களில் அனைவரும் முக்கொம்புவிற்கு சுற்றுலா செல்வார்கள்.........பள்ளியிலிருந்தோ அல்லது வீட்டிலிருந்தோ...........நாங்களும் பலமுறை சென்று இருக்கிறோம்..ஆனால் குழந்தைகளுடன் சென்றது இதுவே முதல் முறை...மிகவும் சிறப்பாக இருந்தது...பார்க்கையும் நன்றாக பராமரிக்கின்றனர்...குழந்தைகள் விளையாட வித்தியாசமான பல சருக்குகள் , ஊஞ்சள் என அருமையாக இருந்தது.............\nஅங்கு எடுத்த அழகான புகை படங்கள் இவை ....\nகாவிரி ஆற்றின் குறுக்கே திருச்சியில் இருந்து கரூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை 67-ல் திருச்சியில் இருந்து 15 மைல்கல் தொலைவில் அமையபெற்றுள்ளது .திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து கம்பரசம்பேட்டை, முத்தரசநல்லூர், ஜீயபுரம் போன்ற பகுதிகளைக் கடந்து வடமேற்குப் பகுதியில் சென்றால் காவிரி ஆற்றினை தடுத்து நிறுத்தி மூன்றாகப் பிரித்துவிடும்பகுதியான முக்கொம்புவை அடையலாம்.\nஇங்கு காவிரி இரண்டு கிளைகளாக பிரிகிறது. ஒரு கிளைக்கு கொள்ளிடம் என்றும் மற்றொன்றுக்கு காவிரி என்றும் பெயர். வெள்ள காலத்தில் பெருகி வரும் நீரானது கொள்ளிடத்தில் திருப்பி விடப்பட்டு காவிரி டெல்டாப் பகுதி பாதுகாக்கப்படுகிறது. காவிரியின் ஒரு புறம் முக்கொம்பும் மறுபுறம் வாத்தலையும் உள்ளன.\nஇது 19-ம் நூற்றாண்டில் திரு.அர்த்தூர் காட்டன் என்பவரால் கட்டப்பட்டது.இந்த அணை 683 மீட்டர் நீளமுடையது .அணையுடன் சேர்ந்து பூங்காவும் உள்ளது.\nமுக்கொம்பு படங்கள் மேலும் தொடரும் .....\nLabels: சுற்றுலா, புகைபடம், புகைப்ப���ம்\nமிக அழகான இடம் .அதை அழகா படம் எடுத்திருக்கிறீங்க. பொன் மொழியும் அருமை. நன்றி.\nமிகவும் நன்றி பிரியசகி ...\nஉங்களுக்கும், உங்க குடும்பத்தினருக்கும் இனிய கிறிஸ்மஸ் ,புதுவருட வாழ்த்துக்கள் அனு.\nதகவல்களும் படங்களும் மிக அருமை. பகிர்வுக்கு நன்றிகள்.\nஅன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (30/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.\nவருகைக்கும் பதிவர்க்கும் மிகவும் நன்றி ...\nதிரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் தங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார். எனக்கு முன்னர் புதுவைவேலு அந்த இனிய செய்தியைத் தெரிவித்ததறிந்து மகிழ்ச்சி. தங்களது களம் கண்டேன். வாழ்த்துக்கள்.\nஇனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் 2015\n4௦௦ வது பதிவு ....\nஆளி விதை(flax seeds) கொள்ளு பொடி\nஉயிரோவியம் உனக்காகத்தான்.. - ஹமீதா\nஎன் காதல் ஒரு வேள்வி..\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்..\nதமிழ் குறுக்கெழுத்துப் போட்டி 27519 (Post No.6448)\nமனசு பேசுகிறது : அரியநாச்சியும் குருதி ஆட்டமும்\nSBI RECRUITMENT 2019 | SBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : சிறப்பு அதிகாரி உள்ளிட்ட பணி. மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 641. விண்ணப்பிக்க கடைசி நாள் : 12.06.2019.\nசிரிச்சு வயிறு வலித்தால் நான் பொறுப்பு அல்ல\n\"திங்க\"க்கிழமை : வாழைக்காய் அப்பளம் - கோமதி அரசு ரெஸிப்பி\nஅன்பாயொரு விளிப்பு அம்மாவென வருமோ\nச.துரை – நான்கு கவிதைகள்\nKairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்\nகட்டி வச்சுக்கோ எந்தன் அன்பு மனசை...... பாட்டு புத்தகம்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nFlash News : ஜுன் 3-ம் தேதி திட்டமிட்டப்படி பள்ளிகள் திறக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் உறுதி\nமனிதன் மிகவும் சாதாரணமானவன்தான். உளறல்கள்\nகம்ப இராமாயணம் - உளைவன இயற்றல்\nமண்ணைப் பிசையுது அலகாலே தெரியுதா\nஆராவமுதனும் அதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் – 10.\nவண்டி ஓட்டக் கற்றுக் கொண்ட கதை 😆😆😆😆😆😆😆\nதில்லி டைரி – குல்ஃபி ஃபலூடா – மலேரியா – ஊர் சுற்றல் – பாண்டேஸ் பான் - 18-ஆம் ஆண்டில்…\nஇது அதிசய உலகம் – chinnuadhithya\nவியட்நாம் பயணம் -மூன்றாம் நாள்\nபெற்ற தாயே செய்யும் கொலை\nகம்பணன் மனைவி செய்த உதவி\nசூப்ப��் டீலக்ஸ்- Super Deluxe\nகாலம் செய்த கோலமடி – விமர்சனம் – ஓய்வு பெற்ற பேராசிரியர் திரு ஜெ. முனிரத்தினம்\nபன்னிரண்டாம் வகுப்பில் தமிழ் வேண்டாமா\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினம் - மே 18\nமிஸ்டர் லோக்கல் சினிமா விமர்சனம்\nமா, பலா - மலரும் நினைவுகள்\nஉறைந்த தருணங்கள் : Frozen Momentz\nஎதிலிகளை, எதிலிகள் உணராமல் ...\nஆதிமுகத்தின் காலப்பிரதி கவிதைகளுக்கு கவிஞர் ஆண்டன் பெனியின் அழகான அறிமுக உரை\nஎழுதிய சில குறிப்புகள் 4\nஅதிரும் கழல் பணிந்து – திருப்புகழ்\nகுழந்தைகள், மனித கடத்தல் : எந்த நாடு பாதுகாப்பானது\nஅனிச்சத்தின் மறுபக்கம் - வேதா\nவெள்ளைப் பூக்கள் – திரை விமர்சனம்\nHRE-72: திருக்கடையூர் ஸ்ரீஅபிராமி சமேத ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர்\nஜனநாயக முறைப்படி தேர்தல் நடைப்பெற்றதா\n71. திவ்யதேச தரிசன அனுபவம் - 50. திருச்சாளக்கிராமம் (முக்திநாத்) (100)\nதேர்தல் ஸ்பெஷல்-டெஸ்ட் ஓட்டு என்பது என்ன\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\nகோயில் கட்டும் பாக்கியம் யாருக்கெல்லாம் அமையும் தெரியுமா\nமனிதநேயம்,சர்வதேச மகிழ்ச்சி நாள் ,Magna Carta\nகொத்தமல்லி சாதம் / coriandar rice\nயாரையும் தப்பாக எடை போடக்கூடாது...\nநல்லூரை நோக்கி - பாகம் 3\nகுப்பைத் தொட்டியில் குட்டி நிலவுகள்\nபேரனுக்கு உபநயன ப்ரஹ்மோபதேச சுபமுஹூர்த்தம் 22.02.2019\nவாழைத்தண்டு வெஜிடபிள் சால்னா /Banana stem mixed vegetable salna\nகல்யாணத்திற்குப் பின் வந்த காதல் \nவட்டாரக் கல்வி அலுவலர் பணியிடம் பதவி உயர்வு\nஉலகப் பேரரசின் நாடு பிடித்தல்\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nநட்பின் அத்தியாயம் - முற்றும்\nகடலோடி கதைகள் (சிறுகதைத் தொகுப்பு) – ஒரு பார்வை\nதங்க மங்கை மனதோடு பேசலாமா - பகுதி-5\nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018\nதமிழ் உலா - என்றென்றும் அன்புடன், பாலா\nதினம் ஒரு பாசுரம் - 85\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2018\nஉலக சுற்றுலா தினப்போட்டி முதல் பரிசு\nமகிழ்ச்சிக்கான நான்கு வழிப் பாதை.\nஇலக்கியச் சாரலில் புதிய வேர்கள் நூல் விமர்சனம்\nஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி..\nதமிழ் அற இலக்கியங்களின் வழி மானுட விழுமியங்கள்\nஸ்மர்ப்ஸ் - தற்சார்புப் பொடியர்கள்\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nஅப்படி என்ன உங்களுக்கு வயசாச்சு \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nநைமிசாரண்யம் – ஆதரவுட���் அரவணைக்கும் பெருமாள்\nகண்ணன் கதைகள் (77) - பக்த கமலாகர்\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\nமார்கழி மாதக் கோலங்கள் - 3\nஆண்பால் - பெண்பால்- அன்பால்\nநான் பேச நினைப்பதெல்லாம் - ரமணிசந்திரன் நாவலை டவுன்லோட் செய்ய.\nநல்ல தமிழில் எழுத வாருங்கள்..\nபாப்பா பாப்பா கதை கேளு\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nவிதைக்KALAM ::: 41-ம் பயண அழைப்பு\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபிளாஸ்டிக் கேனில் செய்த அழகிய மலர் அலங்காரம்\nமீண்டும் தூண்டில் கதைகள் - சுஜாதா\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nதமிழம் வலை அன்புடன் அழைக்கிறது - Unicode Font\nE12 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே\nவிலகிடுவேனா இதயமே 01 – Arthy Writes\nவானே வானே வானே 10\nஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 54 END\nஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 54 END\nஹமீதாவின் நாவல்கள் - முழுத் தொகுப்பு\n“இருளில் என் ஒளிகள்” – அத்தியாயம் 6\n“உயிரில் உறைந்த நேசம்”- அத்தியாயம் – 10\n\"காவலன் நானடி கண்ணம்மா 11\"\nநாங்கள் சென்று ரசித்த பயணங்கள்\nதிருமண்டங்குடி.. தொண்டரடி பொடியாழ்வார் அவதார ஸ்தலம்\nசான்கி டேன்க், பெங்களூர் ....\nகூடலழகர் - திருக்கூடல்,மதுரை ...\nஇரமண மகரிஷியின் ஆசிரமம் ,திருவண்ணாமலை\nலால்பாக் மலர் கண்காட்சி 2016 ...\nபெங்களுர் பன்னேர்கட்டா தேசிய பூங்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/2000/bharathi-270900.html", "date_download": "2019-05-27T09:27:57Z", "digest": "sha1:R5SGQOPGFFWU6RR5EPKKQCSYNA5VDZNC", "length": 14251, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாரதி பக்கம் | Bharathis Poem - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nJagan Mohan Reddy ஜெகன் தான் இனி மாநில தலைவர்களில் நாயகன்- வீடியோ\n16 min ago மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு அழைப்பு\n22 min ago துவண்டு போக வேண்டாம்... சட்டசபை தேர்தலுக்கு தொண்டர்களை தயார்படுத்தும் அர்விந்த் கேஜ்ரிவால்\n23 min ago மேற்கு வங்கம் விரைவில் காவிகளின் கோட்டையாகும் லோக்சபா தேர்தலில் அதகள வெற்றியை அள்ளிய பாஜக\n26 min ago அவரை தாக்கியது தவறு.. ஒரே ஒரு டிவிட்டால் கம்பீரை 'டக் அவுட்' செய்த பாஜகவினர்.. என்ன நடந்தது\nFinance இந்தியா இல்லைன்னா தான் ஆச்சரியம்.. டாப் 10-ல் இந்தியா.. துபாய் தங்க வர்த்தகத்தில் இந்தியா டாப்\nSports நல்லா பாத்துக்குங்க… இவர் தான் பாகிஸ்தானின் விராட் கோலி.. புகழ்ந்து தள்ளிய முன்னாள் கேப்டன்\nMovies எனக்கும், சாய் பல்லவிக்கும் இடையே சண்டையா: ரகுல் ப்ரீத் சிங் விளக்கம்\nTechnology 60 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்த \"ஸ்டார்லிங்க் சேட்டிலைட் ட்ரெயின்\" வீடியோ.\nLifestyle மசாஜ் செஞ்சிக்கற பெண்ணை அரை நிர்வாணமாக நின்று லைவ்வாக பார்த்து ரசிக்கும் இளைஞன்...\nAutomobiles கன்னத்தை தடவியவாறு காரை ஓட்டிச் சென்றவருக்கு ரூ. 500 அபராதம்: போலீஸின் அத்துமீறல்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபண்டோர் இராவணனும் சீதை தன்னைப் பாதகத்தால்\nகொண்டோர் வனத்திடையே வைத்துப்பின் கூட்டமுற\nமந்திரிகள் சாத்திரிமார் தம்மை வரவழைத்தே\nசெந்திருவைப் பற்றிவந்த செய்தி யுரைத்திடுங்கால்\nதக்கது நீர் செய்தீர் ; தருமத்துக் கிச் செய்கை\nஒக்கும் என்று கூறி உகந்தனராம் சாத்தரிமார்\nபேயரசு செய்தால், பிணந்தின்னும் சாத்திரங்கள்\nமாய முணராத மன்னவனைச் சூதாட\nமுற்படவே சூழ்ந்து முடித்ததொரு செய்கையன்றோ\nமண்டபம்நீர் கட்டியது மாநிலத்தைக் கொள்ளவன்றோ\nஅம்புபட்ட மான்போல் அழுது துடித்தாள் .\nவம்புமலர்க் கூந்தல் மண்மேற் புரண்டுவிழத்\nதேவி கரைந்திடுதல் கண்டே சில மொழிகள்\nபாவிதுச் சாதனனும் பாங்கிழந்து கூறினான் (67)\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதீவிரவாதத்தின் மீது தீ வைப்பதைத் தவிர வேறு வழியில்லை.. வைரமுத்து புகழாரம்\nமழையே மழையே குளங்களை நிரப்பு.. என் மக்களின் கண்களை குளமாக்காதே.. தமிழிசையின் உருக்கம்\n இனிதாய்-நாம் பேசும் மொழியும் பெண்பாலே\n... யாரைக் குறிப்பிடுகிறார் கனிமொழி\nமரணமே திருட்டுத்தனமாக பதுங்கி வராதே.... நேரடியாக பரிட்சித்து பார்.. வாஜ்பாயின் மரண கவிதை\nஎனக்கு தமிழ் என்றால் கொள்ளை பிரியம்... சொன்னது யார் தெரியுமா\nவாழும் உன் புகழ் என்றும் இமையாக நீ காத்த எம் தமிழ் மொழிபோல்\nவாழும் உன் புகழ் என்றும் இமையா�� நீ காத்த எம் தமிழ் மொழிபோல்\nஅவரில்லையே என்று அழுகிறேன்.. அவர் திசை நோக்கி தொழுகிறேன்.. வைரமுத்து வேதனை\nபனி மலை கரைந்தாலும் இமயம் இமயம்தான்... பதவியற்று போனாலும் கலைஞர் கலைஞர்தான்\nபூமி பந்து வெறும் மனிதர்க்கு மட்டுமல்ல..\n\"ஜெ ஜெயலலிதா என்னும் நான்\"- இந்த ஒத்தை குரல் மீண்டும் ஒலிக்காது என்ற தைரியமா... நமது அம்மா கேள்வி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஒழுங்குமுறை சட்டத்தை பின்பற்றாத மருத்துவமனைகள் மீது நடவடிக்கை.. இந்திய மருத்துவச் சங்கம் எதிர்ப்பு\nசென்னை ஐஐடி மாட்டுக்கறி விழாவுக்கு ஆதரவு- 2017-ல் ஃபேஸ்புக் போஸ்ட்-ஜார்க்கண்ட் பேராசிரியர் கைது\nஜூன் 12 மேட்டூர் அணை திறப்பு இல்லை. 8-வது ஆண்டாக தொடரும் சோகம்.. வேதனையில் டெல்டா விவசாயிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpsc.academy/tnpsc-tamil-current-affairs-apr-01-2017/", "date_download": "2019-05-27T10:30:53Z", "digest": "sha1:ROZOXSIAPNF5RTYXALUK57AA3HDW2ZCN", "length": 18226, "nlines": 395, "source_domain": "tnpsc.academy", "title": "TNPSC Tamil Current Affairs Apr 01, 2017 | TNPSC Exam Preparation | ONLINE | PDF", "raw_content": "\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC குரூப் 2 வழிகாட்டி\nIntegrated Preparation – ஒருங்கிணைந்த வழிகாட்டி\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC குரூப் 2 வழிகாட்டி\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNUSRB காவலர் – PC | தமிழில்\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nதலைப்பு : அரசியல் விஞ்ஞானம் – பொது நிர்வாகம், அரசு நலத் சார்ந்த திட்டங்கள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள்\nSaksham திட்டத்திற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது\nபுதிய ஜிஎஸ்டி ஆட்சி முறைக்காக தகவல் தொழில்நுட்ப நெட்வொர்க்க்கினை அதிகரிப்பதற்காக Saksham திட்டத்திற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.\nCBEC ன் உள்கட்டமைப்பு திட்டதிற்க்காக கொடுக்கப்பட்ட பெயர் Saksham திட்டம் ஆகும்.\nஇந்த திட்டப்பணியானது பொருட்கள் மற்றும் சேவைகள் வரி மட்டும் அமல்படுத்துவது (ஜிஎஸ்டி) பற்றி உதவுவதுடன் மற்ற வரிகள் சுங்க, மத்திய ��லால் மற்றும் சேவை வரி ஆகிய அனைத்து சேவைகளையும் ஆதரித்து செயல்படுகிறது.\nகூடுதலாக, இந்திய சுங்க அமைப்பின் வழிவகுத்து புரிவதற்கான ஒற்றை சாளர இடைமுகம் (SWIFT – Single Window Interface for Facilitating Trade) மற்றும் டிஜிட்டல் இந்தியா மற்றும் எளிமையான CBEC அலுவல்கள் கீழ் வரிப்பணத்தில் நட்பு முயற்சிகள் போன்றவற்றிற்கு இவ்வமைப்பு உதவும்.\nமுன்னரே ஒப்புக் கொள்ளப்பட்ட அப்ளிகேஷன் புரோகிராமிங் இடைமுகம் (API) பயன்படுத்துவதன் மூலமும் தகவல் பரிமாற்ற துறை அல்லது பிற பாதுகாப்பான முறைகள் மூலமும் GSTN உடன் ஒரு தகவல் பரிமாற்ற பொறிமுறையினை அமைக்க இது உதவுகிறது.\nதலைப்பு : வரலாறு – தேசியம், மாநிலங்களின் விவரம் மற்றும் அமைப்பு\nஹைதெராபாத் 1 GBps இணைய வேகத்தை பெறுகிறது\nஇணைய சேவை வழங்குநர் (ஐஎஸ்பி) (Internet Service Provider (ISP)) சட்டம் Fibernet, ஹைதெராபாத்தில் 1Gbps (விநாடிக்கு gigabits) பிராட்பேண்ட் இணைய சேவைகளை தொடங்கியுள்ளது என அறிவித்துள்ளது.\nஇதன்மூலம் Fibernet இந்த பெருநகரத்தை இந்தியாவின் முதல் “ஜிகா சிட்டி (Giga City)” ஆக மாற்றியுள்ளது.\nதலைப்பு : வரலாறு – சமீபத்திய நாட்குறிப்பு நிகழ்வுகள்\nஎல் சால்வடார் – El Salvador – உலோக செயலாக்கத்தை தடை செய்த உலகத்தின் முதல் தேசமாகும்\nஉலோக சுரங்கத்தை தடை செய்து உலோக செயலாக்கத்தை தடை செய்த உலகத்தின் முதல் தேசமாகி எல் சால்வடார் வரலாறு படைத்துள்ளது.\nஎல் சால்வடார் லத்தீன் அமெரிக்காவில் அமைந்துள்ள மிகவும் நெருக்கமான மக்கள் தொகையைக் கொண்ட நாடு ஆகும்.\nஇந்த நாட்டில், மழை அதிகமாக பெய்தாலும் தண்ணீரை சேமித்து வைத்திருப்பது ஒரு கடுமையான பணியாக உள்ளது.\nஏனெனில் முறையற்ற பண்ணை நடைமுறைகள் மற்றும் முறையற்ற தொழில்துறை கட்டுப்பாடுகள் மூலம் பரவலான மண் அரிப்பு ஏற்பட்டு காடுகள் முற்றிலுமாக அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.\nஎல் சால்வடார்ரின் நிலத்தடி நீரானது 90% க்கும் அதிகமாக நச்சு இரசாயனங்கள், கன உலோகங்கள் மற்றும் கழிவு பருப்பொருட்களால் மாசடைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.\nPro-business Arena Party கனிம ஆய்விற்கான அனுமதியை வழங்கியதிலிருந்து நீர் நெருக்கடி சீராக ஆழமாகக் கொண்டே இருக்கிறது.\nதலைப்பு : வரலாறு – விருதுகள் மற்றும் மரியாதைகள்\nஆந்திர முதல்வர் இந்தியா மற்றும் அமெரிக்க வர்த்தக கவுன்சில் விருதிற்கு தேர்வுசெய்யப்பட்டுள்ளார்\n“Transformative Chief Minister” க்காக ஆந்திர ���ுதல்வர் சந்திரபாபு நாயுடு, இந்தியா மற்றும் அமெரிக்க வர்த்தக கவுன்சில் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nஅவர் மே 2017ல் கலிபோர்னியாவில் நடைபெறும் விழாவில் இவ்விருதினை பெறுவார்.\nமேலும் TNPSC நடப்பு நிகழ்வுகளை (current affairs ) தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் படிக்க\nஉங்கள் இன்பாக்ஸில் ஆங்கிலம் மற்றும் தமிழ் தினசரி TNPSC நடப்பு விவகாரங்கள் பெற எங்கள் செய்திமடல் (newsletter) கிளிக் செய்து சந்தாதாரராக இலவசமாக இணைந்திடுங்கள்.\nTNPSC மாதாந்திர நடப்பு விவகாரங்கள் தொகுப்பை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பதிவிறக்கம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.canadamirror.com/srilanka/04/214843?ref=rightsidebar-canadamirror", "date_download": "2019-05-27T10:33:55Z", "digest": "sha1:PDVS3G2E75WREU2DOXGLAKYU2XDM742H", "length": 6375, "nlines": 69, "source_domain": "www.canadamirror.com", "title": "தேவாலயங்களுக்கு ஆயுதம் தாங்கிய பொலிஸ், இராணுவம் பாதுகாப்பு - Canadamirror", "raw_content": "\nகாங்கோவில் படகு கவிழ்ந்து விபத்தில் 30-பேர் பலி\nஅரசுமுறை பயணமாக ஜப்பான் வந்துள்ள டிரம்ப் புதிய மன்னருடன் சந்திப்பு\nவவுனியாவில் படையினரால் சுற்றிவளைக்கப்பட்ட வீடு - தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பொருட்கள் மீட்பு.\nஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தலில் முன்னிலை வகிக்கும் பசுமைக் கட்சி\nகனடாவில் தீ விபத்தில் உயிரிழந்த அழகிய இளம் பெண்ணை நினைவு கூறும் மக்கள்\nகனடாவில் Bothwell பகுதியில் விபத்தில் சிக்கி இருவர் உயிரிழப்பு\nகனடாவில் கார் மீது சைக்கிள் மோதியதில் நான்கு வயது சிறுவனுக்கு ஏற்பட்ட விபரீதம்\nகனடாவில் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஹல்மிடன் நபரின் புகைப்படம் வெளியீடு\nஉயிருடன் இருக்கும் பாம்பை உண்ணும் அணில்\nஆப்கானிஸ்தானில் தலிபான் தளபதிகள் உள்பட 15 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\nஇலங்கையில் கணவனுடன் பேசிக் கொண்டிருந்த போதே உடல் சிதறி உயிரிழந்த பிரித்தானிய பெண்\nஉலகின் மிகப்பெரிய உருளைக்கிழங்கில் தங்கும் விடுதி - ஒரு நாள் வாடகை எவ்வளவு தெரியுமா\nநூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை இழந்து கலங்கி நிற்கும் கட்டுவாப்பிட்டிய.\nஇலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டவர்களின் முழுவிபரம்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nதேவாலயங்களுக்கு ஆயுதம் தாங்கிய பொலிஸ், இராணுவம் பாதுகாப்பு\nநாட்டிலுள்ள தேவாலயங்களுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.\nநாட்டில் இன்று இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புக்களில் 3 கிறிஸ்தவ தேவாலயங்கள் குறிவைக்கப்பட்டு தாக்குதலுக்குள்ளானது.\nஇதையடுத்து சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதுடன் பலர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.\nஇந்நிலையில் நாட்டிலுள்ள பல தேவாலயங்கைச்சுற்றி ஆயுதம் ஏந்திய பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்புக் கடமையிலீடுபட்டுள்ளனர்.\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/61848", "date_download": "2019-05-27T10:03:14Z", "digest": "sha1:7CR2EVGDWC3D2TI2QSLG6K77Y6IHABEJ", "length": 22607, "nlines": 108, "source_domain": "www.jeyamohan.in", "title": "காஷ்மீர் இன்னொரு கடிதம்", "raw_content": "\n« படித்துத் தீராத கதை\nதங்களின் நீலம் மனநிலையை மாற்றும் எந்த உரையாடலும் வேண்டாம் என்ற நிலையில்தான் இருந்தேன். ஆனாலும் இந்த காஷ்மீர் பற்றி இராணுவ அவலங்களை பற்றி கடிதத்தை கண்டே இந்த கடிதம்.\nஎனக்கு சாதாரணமாகவே ஒரு கட்டுகோப்பான இயக்கங்கள் மீது ஒரு தனி மரியாதை உண்டு. அது கம்யூனிசமானாலும் ஆர்எஸ்எஸ் ஆனாலும் சரி. அதுவே இராணுவம் என்றால் சற்று அதிக்கப்படியான மரியாதைதான். அவற்றின் அங்கத்தினர்கள் சாமான்ய மனிதர்களின் உந்துதள்களை மீறிய வாழ்வை வாழ்வதனாலேயே அவர்களுக்கு சற்று சலுகைகள் தேவை என்பதே என் எண்ணம். அதிலும் இராணுவம் போன்ற தன உயிரை பணயம் வைக்கும் தனிமனித சுதந்திரங்களுக்கு அப்பால் உட்கட்டமைப்பு கொண்ட ஒரு இயக்கத்தின் மீது அதிகமான மரியாதைதான். அதனால் அவர்கள் சாமானியர்கள் போல் குற்றங்கள் புரிவதில்லையா என்று கேள்வி அபத்தமானது. உண்டு. எல்லா மனிதர்களை போல் அவர்களும் குற்றம் புரிகிறார்கள். ஆனால் எல்லா வகையிலும் சுதந்திரத்தை அனுபவிக்கும் எல்லாவிதங்களிலும் தன் மன அழுத்தங்களை இலகுவாக்கக்கூடிய சாந்தியங்க்களை கொண்ட வாழ்வில் வாழ்ந்துகொண்டு இக்கட்டான சூழலில் வாழ்பவர்களை விமர்சிக்ககூடாது. இராணுவத்தினரையும் சாமான்யர்களை சமன் சட்ட நிலையில் நிறுத்துவது உடன்பாடில்லை.\nஇங்கு இராணுவத்தை ஒரு இயக்கமாக பார்க்கிறோம். உடனே ஒரு தனி நிகழ்வை சுட்டிக்காட்டி அதை பொது படுத்துத���் ஏற்புடையதல்ல. சங்கடமான மன அழுத்தங்கொண்ட சூழலில் உயிரை பணயம் வைக்கும் வேளையில் ஈடுபடுவோரை சாமான்யனுக்குறிய சட்டங்கள் வழியே தண்டிக்க சொல்வது அபத்தத்தின் உச்சம்.\n இல்லை எல்லா இராணுவ வீரரையும் புத்தர்களாக மாற்ற வேண்டும் என்றா\nஎன்னை நோக்கி ஒரு கூட்டம் கல்லெறிகிறது. நான் என் வேலை நிமித்தம் அங்கு நின்றேயாகவேண்டும். தடுத்துக்கொள்ள மட்டுமே வேண்டும். துரத்தக்கூட முடியாது. யாரோ எங்கோ தலைநகரில் குளிரறையில் அமர்ந்துக்கொண்டு என்னை ஒரு அடையாள எண் வழியாக மட்டுமே பார்த்துக்கொண்டு நான் என்ன செய்யவேண்டும் என்று கட்டளை இடுவார். நான் செய்ய வேண்டும். உண்மையில் இந்த நிலையின் கடுமையை உணர்ந்தால்தான் நம் பார்வை சரியாக இருக்கும். இங்கு என் நிலையை உணராத எனக்கு எதிராக கூச்சல் இடுபவர்களின் உயிரை குண்டுகளிலிருந்து காக்க நான் என் உயிரை பணயம் வைக்கவேண்டும். என்ன ஒரு நிலை இது என் நிதர்சன வாழ்வில் என் உயிரை பணயம் வைக்கிறேன் என்பதை தினம் வரும் சடலங்களை பார்க்க பார்க்க என் உள்மனதை அது என்ன வேதனை கொடுக்கும்\nஇங்கு நிதான உணர்வோடு சமன் பார்வையோடு வார்த்தைகளை முன்வைப்பதுபோல் பேசுபவர்கள் முன் ஜாக்கிரதையாக கல் எரியும் நபர்களை பற்றி பேசமாட்டார்கள் இல்லை ஒரு வரியில் கடந்துவிடுவார்கள். உண்மையில் அவர்கள் இவர்களின் கட்டுப்பாட்டில் இல்லை. வேண்டுமாயின் அவர்கள் இவர்களை பயன்படுத்தலாம். அவ்வுளவே. அதுதான் நடக்கிறது. அதற்கு உதாரணம் இந்த வாக்கியம் “காஷ்மீரப் பிரச்சினையில், இந்தியா, பாகிஸ்தான், காஷ்மீர மக்கள் தவிர, இரண்டு இராணுவங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன”. இந்திய இராணுவம் அரசியல் ரீதியாக எந்த வகையில் காஷ்மீர் பிரச்சனையில் ஈடுபடுகிறது இந்திய இராணும் தன்னிச்சையாக காஷ்மீரில் அரசியல் செய்யமுடியுமா இந்திய இராணும் தன்னிச்சையாக காஷ்மீரில் அரசியல் செய்யமுடியுமா இந்திய இராணுவத்திற்கு தனியான நம் அரசியல் சட்ட அமைப்புகளை மீறிய ஒரு செயக் திட்டம் உண்டா இந்திய இராணுவத்திற்கு தனியான நம் அரசியல் சட்ட அமைப்புகளை மீறிய ஒரு செயக் திட்டம் உண்டா பாகிஸ்தானின் இராணுவம் அரசியலில் நேரடியாக ஈடுபடுகிறது. வரலாற்றை பார்த்தாலே தெரியும். ஆனால் இந்திய இராணுவம் அப்படியா என்ன பாகிஸ்தானின் இராணுவம் அரசியலில் நேரடியாக ஈடுபடுகிறது. வரலாற்றை பார்த்தாலே தெரியும். ஆனால் இந்திய இராணுவம் அப்படியா என்ன இவர்கள் சமன் பார்வை கொண்டவர்களாம் அதனால் எல்லோரின் குற்றங்களையும் வெளியில் சொல்கிறார்களாம். இதுதான் அரசியல். இலட்ச ரூபாய் திருடினவனை பற்றி ஆர்ப்பாட்டம் செய்தால் பத்து ரூபாய் திருடியவனை பற்றி பேசி எல்லா திருடர்களையும் பற்றி பேசுங்கள் என்று சொல்வது. இந்திய இராணுவத்தை காஷ்மீரில் இருந்து வெளியேற்றினால் என்ன நடக்கும் இவர்கள் சமன் பார்வை கொண்டவர்களாம் அதனால் எல்லோரின் குற்றங்களையும் வெளியில் சொல்கிறார்களாம். இதுதான் அரசியல். இலட்ச ரூபாய் திருடினவனை பற்றி ஆர்ப்பாட்டம் செய்தால் பத்து ரூபாய் திருடியவனை பற்றி பேசி எல்லா திருடர்களையும் பற்றி பேசுங்கள் என்று சொல்வது. இந்திய இராணுவத்தை காஷ்மீரில் இருந்து வெளியேற்றினால் என்ன நடக்கும் இங்கு எதிரி ஒரு மறைமுக விளையாட்டை யுத்தத்தை நடத்துகிறார்கள். நாம் என்ன செய்வது இங்கு எதிரி ஒரு மறைமுக விளையாட்டை யுத்தத்தை நடத்துகிறார்கள். நாம் என்ன செய்வது நாம் பாகிஸ்தானில் உள்கிளர்ச்சிகளை தூண்டுகிறோமா நாம் பாகிஸ்தானில் உள்கிளர்ச்சிகளை தூண்டுகிறோமா அது ஒரு பாகிஸ்தானிய பார்வை. நீங்கள் காஷ்மீரை பாகிஸ்தானுக்கு முழுமையாக கொடுத்தால் கூட வேறு பிரச்சனைகளை கிளப்புவார்கள்.\n“கடந்த 20 ஆண்டுகளில் வலுவிழந்து வருகிறது.” என்ன வலுவிழந்துவிட்டது அவர்கள் செய்யும் மற்றுமொரு அரசியல் இது. எதோ சிலர் மட்டுமே செய்கிறார்கள் என்று சொல்லுவது. ஏதோ சிலர் காஷ்மீரில் செய்தால் பொதுமை படுத்த கூடாது. ஆனால் அதுவே இந்திய பெருன்பான்மை மக்களில் ஏதோ சிலர் செய்தாலோ அல்லது இராணுவத்தில் உள்ள ஏதோ ஒரு சிலர் தவறு செய்தாலோ அதை போதுமைப்படுத்தவேண்டியது. வரலாற்றில் பெரும்பான்மை மக்கள் என்றுமே அராஜகத்தில் ஈடுபடுவதில்லை. ஒரு சிறு கூட்டம் மட்டுமே பிரிவினைவாதம் பேசும் அதை செயல்படுத்த துடிக்கும். அதற்கு மத மொழி இன என்று பல வர்ணங்களை பூசிக்கொள்ளும். உண்மையில் அவர்கள் பேசுவது அரசியலே அன்றி பேசும் பொருளான மதமோ மொழியோ இன்ன பிறவோ கிடையாது. அவர்கள் நாடுவது ஆட்சியை பிடிப்பது. பிடிக்கமுடியாவிட்டால் தன் எதிராளியை நிம்மதியிழக்க செய்வது கவனத்தை திசைதிருப்புவது செயளிழக்கசெய்வது. இவர்கள் சொல்லும் சொற்கள��� – எதிர் குரல் என்று ஒன்று உண்டு அதற்கு ஒரு இடம் உண்டு. அவர்களுக்கு நாம் எதிர் குரல் கொடுத்தால் அடுப்படைவாதம். நாம் செய்வதிற்கு அவர்கள் எதிர்குரல் கொடுத்தல் அது ஜனநாயகம்.\nஅடுத்த கேலிக்கூத்து இது “கடந்த 20 ஆண்டுகளில், அரசின் திட்டங்களினால், கஷ்மீர சென்றடைந்த பொருளாதார முன்னேற்றம் ஒரு முக்கிய காரணம். அவரக்ளைப் பெரிது படுத்தி, ஒரு முக்கியத்துவம் கொடுப்பது, நாம் அவர்களுக்குத் தரும் ஒரு மிகப் பெரும் மறு வாழ்வு.” உண்மை சாம தான என்ற அடிப்படையில் பிரச்சனை செய்பவர்களை சிலபல பொருளாதார உதவிகள் செய்கிறது இந்திய அரசு. ஆனால் அவர்களின் மறு வாழ்வு மட்டும் பெரிதாக பார்க்கபடுவதற்கு என்ன காரணம். ஒரு அரசு எல்லா தரப்பினரின் மறுவாழ்விற்கும் தானே உழைக்கிறது, இன்றளவில் ஊடகங்களில் பெருமளவு சேதமடைந்த ஜம்மு பகுதியை பற்றி எவரும் பெரிதாக கண்டுகொண்டதாக தெரியவில்லை. ஏன்\nஇந்த முழு கடிதமே ஒரு அரசியல் பார்வை. அதை கடைசி வரிகளில் மிகத்தேளிவாக உரைத்திருக்கிறார். “உத்ராக்கண்ட் பேரிடரில், குஜராத் முதல்வர் தனியாளாகச் சென்று 15000 மக்களைக் காப்பாற்றினார் என்று மட்டும் தான் செய்திகள் வர முடியும்.“ ஏனெனில் இந்த வரியில் இருந்துதான் பிற வாக்கியங்களுக்கும் அர்த்தங்கள் கிடைக்கின்றன.\nஇணையச் சமநிலை பற்றி… – மதுசூதன் சம்பத்\nTags: காஷ்மீர், வாசகர் கடிதம்\n[…] கடிதம் காஷ்மீரும் ராணுவமும் காஷ்மீர் இன்னொரு கடிதம் ஜனநாயகத்தின் […]\n'வெண்முரசு’ – நூல் ஒன்பது – 'வெய்யோன்’ – 75\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 34\nதினமலர் 37, தனித்து நடப்பவர்கள்\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது - திசைதேர் வெள்ளம்-21\nஜெயமோகனின்- ஏழாம் உலகம் -பொ கருணாகர மூர்த்தி\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/02/Dan.html", "date_download": "2019-05-27T10:45:38Z", "digest": "sha1:LHWJLT2USP2JYP3RDR4S22F7JVS7HR4E", "length": 9845, "nlines": 57, "source_domain": "www.pathivu.com", "title": "அறிக்கை மேனியா:தப்பியோடும் அரசியல்வாதிகள்! - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / யாழ்ப்பாணம் / அறிக்கை மேனியா:தப்பியோடும் அரசியல்வாதிகள்\nடாம்போ February 21, 2019 சிறப்புப் பதிவுகள், யாழ்ப்பாணம்\nயாழில் இருந்து இயங்கும் தொலைக்காட்சி ஒன்றின் செய்தியாளர் கோப்பாய் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியால் தாக்கப்பட்டதாக சொல்லப்படுகின்ற நிலையில் இதனை கண்டித்து அறிக்கை வெளியிட தொலைக்காட்சி நிறுவனம் தொல்லை தருவதாக அரசியல் தலைவர்கள் சீற்றம் தெரிவித்துள்ளனர்.அத்துடன் அந்த தொலைக்காட்சி நிறுவன அழைப்புகளை கண்டால் தலை தெறிக்க ஓடுவதும் தொடர்கின்றது.\nஇதனிடையே இன்று அமைச்சர் சம்பிக்க ரணவக்கவுடன் வீரசிங்கம் மண்டபம் வருகை தந்திருந்த சுமந்திரன் குறித்த நபருடன் புகைப்படமெடுத்துள்ளதுடன் அதனை தனது ருவிட்டரில் பகிர்ந்துள்ளார்.\nகொக்குவில் கருவப்புலம் வீதியில் அமைந்துள்ள வீடொன்றுக்குள் செவ்வாய்க்கிழமை மாலை (19) புகுந்த கும்பல் ஒன்று அடாவடியில் ஈடுபட்டு பெற்றோல் குண்டு வீச்சு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி செ���்றது. குறித்த வன்முறைச் சம்பவத்தையடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததுடன், ஊடகவியலாளர்களும் செய்திகளைப் பதிவு செய்து கொண்டிருந்தனர்.\nஅப்போதே காவல்துறை தடையினை தாண்டி தடயவியல் பகுதியினுள் சென்றிருந்த குறித்த நபர் வெளியேற்றப்பட்டிருந்தார்.அப்போது தான் தாக்கப்பட்டதாகவும் அவர் முறையிட்டிருந்தார்.\nஇந்நிலையிலேயே குறித்த தாக்குதலினை கண்டித்து அறிக்கை விடுமாறு அனந்தி,சுரேஸ்,கஜேந்திரன் மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சியென தொலைபேசி அழைப்பு எடுக்கப்பட்டு கண்டன அறிக்கை வெளியிட கோரப்பட்டுள்ளது.\nஇதனிடையே குறித்த நபர் நிதி மோசடி காரணமாக சிறையிலிருந்து திரும்பியிருந்த நிலையில் உன்னதமான உயிர் ஊடக சுதந்திரத்திற்காக உயிர் கெர்டுத்த ஊடகத்துறை மத்தியில் திருட்டு மோசடி காரணமாக கைதான நபருக்கு ஆதரவளிப்பதா கேள்வி எழுப்பி தமிழ் ஊடக அமைப்புக்கள் இது பற்றி வாயn திறக்காதிருப்பது குறிப்பிடத்தக்கது.\nநம்பிக்கை பிறந்திருக்கிறது; மகிழ்ச்சியில் நாம்தமிழர்\nமாற்று அரசியலாக தமிழ்த் தேசிய அரசியலை முன்னிறுத்தி தேர்தலில்\n4% வாக்குகளை பெற்றுள்ளார் சீமான்\nமாற்று அரசியலாக உருவெடுத்த சீமானின் நாம்தமிழர் கட்சி கடந்த பாராளளுமன்ற தேர்தல் முடிவுகளின்படி 37 தொகுதிகளில் போட்டியிட்டு 4% வாக்குகளை ...\nதோண்டி எடுக்கப்பட்டது விடுதலைப் புலிகளின் உறுப்பினரின் உடலம்\nமுள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரது எலும்புக்கூடு சீருடையுடன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்விடத்தில் அகழ்வுப் ப...\nஇந்திய பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவும் அதிமுக கூட்டணியும் தமிழகத்தல் படுதோல்வியடைந்துள்ளது , எனினும் மத்தியில் தனிப்பெருமப்பான்மை ஆட்சி அம...\nயாழ்.பல்கலையில் மீண்டும் கவனயீர்ப்பு போராட்டம்\nயாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் .சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களை வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கக் கோரி மா...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா மன்னார் வவுனியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை கவிதை அறிவித்தல் காணொளி மலையகம் கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் நோர்வே மலேசியா இத்தாலி சிறுகதை ஆஸ்திரேலியா மண்ணும் மக்களும் சிங்கப்பூர் சினிமா மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/62084-where-is-the-money-coming-to-pm-modi-for-advertisement-rahul-gandhi.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-05-27T08:59:35Z", "digest": "sha1:FUU6QDQIOQLGOCW5VBPTPPGIFSOBCHHN", "length": 9830, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“விளம்பரம் செய்ய மோடிக்கு பணம் எங்கிருந்து வருகிறது ?” - ராகுல் காந்தி கேள்வி | Where is the Money coming to PM Modi for Advertisement - Rahul Gandhi", "raw_content": "\nதமிழகத்தில் ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை - அமைச்சர் செங்கோட்டையன்\n5 ஆண்டுகள் விரைவாக சென்றுவிடும் என்பதால் அடுத்த பிரதமராக ராகுல் காந்தி நிச்சயம் வருவார்- திருநாவுக்கரசர்\nசென்னை உட்பட தமிழகம் முழுவதும் தனியார் குடிநீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்த வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ்\nகாவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்த தமிழக அரசு முடிவு\nபல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே\n“விளம்பரம் செய்ய மோடிக்கு பணம் எங்கிருந்து வருகிறது ” - ராகுல் காந்தி கேள்வி\nபிரதமர் மோடி‌ தேர்த‌ல் விளம்பர‌ங்கள் செய்வதற்கு பணம் எங்கிருந்து வருகிறது எ‌ன காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வினவியுள்ளார்.\nஉத்தரப்பிரதேச மாநிலம் ஃபதேபூர் சிக்ரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரும், கட்சியின் மாநில தலைவருமான ராஜ் பப்பரை ஆதரித்து ராகுல் காந்தி பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், தொலைக்காட்சிக‌ள், பத்திரிகைகள் என மோடியின் விளம்பரங்கள் அதி‌களவில் வெளியாவதாகவும், அதற்கு தேவையான பணம் எங்கிருந்து வருகிறது என்றும் கேள்‌‌வி எழுப்பினார். இந்த பணம் மோ‌டியுடையதாக இருக்காது என்பது மட்டும் நிச்சயம் என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார்.\nஇதைத் தொடர்ந்து பேசிய பிரியங்கா காந்த��, இந்திய மக்களுக்கு என்ன செய்தோம் என்பது பற்‌‌றி பேசாமல் ,பாகிஸ்தானை குறை கூறுவதிலேயே பிரதமர் மோடி கவனம் செலுத்துகிறார் என‌ விமர்சித்தார். பாரதிய ஜனதா அரசு உ‌ண்மையின் பாதையிலிருந்து விலகிச்சென்று விட்டதாகவும் அவர் குறி‌ப்பிட்டார். இளைஞர்களுக்‌காகவும், பெண்களுக்‌காகவும், விவசாயிகளுக்காகவும், மற்ற பிரிவினருக்கா‌கவும் என்ன செய்தோம், என்ன செய்யப் போகிறோம் என்பது பற்றித்தான் மோடி பேசியிருக‌க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.\nதேமுதிக வேட்பாளரை ஆதரித்து விஜயகாந்த் பரப்புரை\n\"முதியோர், மாற்றுத்திறனாளிகள் வரிசையில் காத்திருக்க வேண்டாம்\" - சத்யபிரதா சாஹு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபிரதமர் மோடி பதவியேற்பு விழா: கமல்ஹாசனுக்கு அழைப்பு\n‘ராகுல்காந்தி மக்களை கவரக்கூடியவர் அல்ல’ - சிவ சேனா\nமோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் ரஜினி\nஉ.பி, ஒடிசாவை அடுத்து ஜார்க்கண்ட் காங்கிரஸ் தலைவரும் ராஜினாமா\nஅடுத்த 5ஆண்டுகள் முக்கியமானது : பிரதமர் மோடி\nவாரணாசி சென்றார் பிரதமர் மோடி: உற்சாக வரவேற்பு\nவாரணாசி செல்கிறார் பிரதமர் மோடி: பலத்த பாதுகாப்பு ஏற்பாடு\nபுதிதாக தேர்வாகியுள்ள 50 சதவீதம் எம்.பிக்கள் மீது கிரிமினல் பின்னணி\nசமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் வெற்றியை பாதித்த காங்கிரஸ்\nசென்னை ஒஎம்ஆர் பகுதியில் தலை விரித்தாடும் தண்ணீர் தட்டுப்பாடு \nமோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் ரஜினி\n திருந்தியவருக்கு உதவிய தூத்துக்குடி கலெக்டர்\n\"ரஃபேல் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு இடமில்லை\"- மத்திய அரசு\nவாரணாசி செல்கிறார் பிரதமர் மோடி: பலத்த பாதுகாப்பு ஏற்பாடு\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதேமுதிக வேட்பாளரை ஆதரித்து விஜயகாந்த் பரப்புரை\n\"முதியோர், மாற்றுத்திறனாளிகள் வரிசையில் காத்திருக்க வேண்டாம்\" - சத்யபிரதா சாஹு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2019/apr/21/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-3137204.html", "date_download": "2019-05-27T09:18:38Z", "digest": "sha1:C5VZS2LABQCX6DOKYBCKOYEKNZFJ5VDM", "length": 13021, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "திருவொற்றியூர் குப்பைக் கிடங்கில் 2 நாளாக எரியும் தீ: தீயை அணைப்பதில் அதிகாரிகள் மெத்தனம் என புகார்- Dinamani", "raw_content": "\n27 மே 2019 திங்கள்கிழமை 10:08:40 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை\nதிருவொற்றியூர் குப்பைக் கிடங்கில் 2 நாளாக எரியும் தீ: தீயை அணைப்பதில் அதிகாரிகள் மெத்தனம் என புகார்\nBy DIN | Published on : 21st April 2019 04:13 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருவொற்றியூர் மணலி சாலையில் உள்ள மாநகராட்சி குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தால் இரண்டு நாள்களாக புகை மண்டலத்துடன் கொழுந்துவிட்டு எரியும் தீ.\nதிருவொற்றியூரில் உள்ள மாநகராட்சி குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ, கடந்த இரண்டு நாள்களாக கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது. தீயை அணைப்பதில் அதிகாரிகள் மெத்தனமாகச் செயல்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.\nதிருவொற்றியூர்-மணலி சாலையில் மாநகராட்சி குப்பைக் கிடங்கு உள்ளது. திருவொற்றியூர் மண்டலத்துக்கு உள்பட்ட குப்பைகள் இங்கு பல ஆண்டுகளாகக் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை இந்த குப்பை கிடங்கின் ஒரு பகுதியில் தீ பற்றியது. தீ மளமளவென இதர பகுதிகளுக்கும் பரவத் தொடங்கியது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் போதிய தண்ணீர் இருப்பில் இல்லாததால் வெள்ளிக்கிழமை இரவு தீயணைப்புப் பணி நிறுத்தப்பட்டது. இந்நிலையில், சனிக்கிழமை மாதவரத்தில் தனியார் கிடங்கு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தினையடுத்து இப்பகுதியில் உள்ள அனைத்து தீயணைப்பு வாகனங்களும் அங்கு சென்றன.\nஇந்ந��லையில் இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் குப்பைக் கிடங்கு தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது. இதனால் இப்பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காட்சியளிக்கிறது. மேலும் பக்கிங்ஹாம் கால்வாயை ஒட்டிய சாலை முழுவதும் எதிரே வரும் இருசக்கர வாகனங்கள் கூட தெரியாத அளவுக்கு புகை பரவியது. இதனால் இப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. புகை காரணமாக கார்கில் நகர், ராஜாஜி நகர், சத்தியமூர்த்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களில் சிலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இரண்டு நாள்களாக தீ அணைக்கப்படாத நிலையில் சனிக்கிழமை இரவு வரை தீ தொடர்ந்து எரிந்து கொண்டிருந்தது.\nஅதிகாரிகள் பரஸ்பரம் புகார்: இது குறித்து தீயணைப்புத் துறை அதிகாரிகள் கூறியது:\nஉள்ளாட்சி குப்பை வளாகங்களில் தீ விபத்து ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட மாநகராட்சி, நகராட்சி தான் தீயணைப்பு பணியில் கவனம் செலுத்த வேண்டும். ஆனாலும் நாங்களும் தீயை அணைக்க உதவுவோம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் எங்களால் அதிக அளவிலான தண்ணீரை குப்பைக் கிடங்குகளில் ஏற்படும் தீயை அணைக்க பயன்படுத்த முடியாது. இது மாநகராட்சி அதிகாரிகளுக்கும் தெரியும். ஆனால் திருவொற்றியூர் குப்பைக் கிடங்கில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க போதுமான தண்ணீரை மாநகராட்சி நிர்வாகம் வழங்கவில்லை. இதனால் நாங்கள் தீயணைக்கும் பணியைக் கைவிட்டுவிட்டு பணிமனைக்கு வாகனங்கள் திரும்பி விட்டன. போதுமான தண்ணீரை வழங்கினால் மீண்டும் பணியில் ஈடுபடுவோம் என்றனர்.\nஇது குறித்து சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டல அலுவலர் முருகன் கூறியது:\nமாநகராட்சி மற்றும் சென்னை குடிநீர் வாரியம் சார்பில் இதுவரை 16 லாரிகள் தண்ணீர் வழங்கியுள்ளோம். இன்னும் தண்ணீரை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம். இரவுக்குள் தீயணைப்புத் துறையினர் மீண்டும் பணியில் ஈடுபடுவார்கள் என நம்புகிறோம் என்றார்.\nகுப்பை எரிந்து கொண்டிருக்கும் பகுதியிலிருந்து சில மீட்டர் தூரத்தில்தான் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை உள்ளது. இந்நிலையில் எரிவது குப்பைதானே என மெத்தனமாக இல்லாமல் போர்க்கால அடிப்படையில் தீயை அணைக்கும் பணியில் அனைத்துத் துறைகளும் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் வேண்டுகோளாக உள்ளது.\nமேலும் செய்தி���ளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇளையராஜாவை வாழ்த்தி கையெழுத்து இயக்கம்\nகருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nசுமோ மல்யுத்தத்தை கண்டுகளித்த டிரம்ப்\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/%E0%AE%90%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-05-27T09:56:31Z", "digest": "sha1:FG3MQJH2UKJP6P5PFM3JDD6DD6GRDQCI", "length": 8184, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\n27 மே 2019 திங்கள்கிழமை 10:09:04 AM\nமகளிர் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: முதலிடத்துக்கு முன்னேறினார் ஸ்மிருதி மந்தானா\nஐசிசியின் மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தானா முதலிடத்தை பிடித்துள்ளார்.\nகோலியின் கடின உழைப்புக்கும், விடா முயற்சிக்கும் அங்கீகாரம் கிடைத்துள்ளது: சச்சின் பாராட்டு\nஅஸ்வின், புஜாரா மற்றும் கெய்ஃப் உள்ளிட்ட உலகளவிலான கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்களிடம் இருந்து விராட் கோலிக்கு தொடர்ந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.\n2018-ஆம் ஆண்டின் அணிகளை வழிநடத்தும் விராட் கோலி: இடம்பிடித்தவர்கள் யார்-யார்\n2018-ஆம் ஆண்டின் ஐசிசி சிறந்த டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளை வழிநடத்தும் விராட் கோலி: இடம்பிடித்தவர்கள் யார்-யார்\n2018-ல் என் நினைவில் நின்றவை: ஐசிசி விருதுகள் குறித்து மனம் திறந்த விராட் கோலி\n2018-ஆம் ஆண்டுக்கான ஐசிசி-யின் 3 உயரிய விருதுகளையும் ஒரே ஆண்டில் வென்ற முதல் வீரர் என்ற புதிய சாதனையை விராட் கோலி படைத்தார்.\n'ஹாட்ரிக் ஹீரோ'- ஒரே ஆண்டில் 3 ஐசிசி விருதுகளை வென்று விராட் கோலி புது சாதனை\nஐசிசி-யின் 3 உயரிய விருதுகளையும் ஒரே ஆண்டில் வென்ற முதல் வீரர் என்ற சாதனையை விராட் கோலி செவ்வாய்கிழமை படைத்தார்.\nகலீல் அகமதுக்கு ஐசிசி கண்டனம்\nமேற்கிந்திய தீவுகளுடனான 4-ஆவது ஒருநாள் போட்டியில் விதிமீறலில் ஈடுபட்டதற்காக இந்திய அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் கலீல் அகமதுக்கு ஐசிசி கண்டனம் தெரிவித்துள்ளது.\nஐசிசி ஒருநாள் தரவரிசை: முதலிடத்தை தக்க வைத்த கோலி, பும்ரா\nஒருநாள் அணி, பேட்ஸ்மேன் மற்றும் பந்துவீச்சாளர்களுக்கான ஐசிசி தரவரிசை திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.\nநஷ்ட ஈடு விவகாரம்: இந்திய, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியங்களிடம் ஐசிசி நாளை விசாரணை\n70 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், பிசிசிஐ மீது சர்வதேச கிரிக்கெட் கௌன்சிலில் குற்றம்சாட்டியது.\nகேப்டன் பொறுப்பில் இருந்து விலகியது ஏன்\nஇந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியதற்கான காரணத்தை மகேந்திர சிங் தோனி விளக்கியுள்ளார்.\n'தாதா'வுக்கு குவிந்த 45-வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nஇந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி தனது 45-வது பிறந்தநாளை இன்று கொண்டாடினார்.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/srilanka/01/209011?ref=archive-feed", "date_download": "2019-05-27T09:33:27Z", "digest": "sha1:3J37SWXGZQ7MSVXVZZHGKAGHKXOVGB5V", "length": 7505, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "வீசா இன்றி இலங்கை வர பல நாடுகளுக்கு வாய்ப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவீசா இன்றி இலங்கை வர பல நாடுகளுக்கு வாய்ப்பு\nசுற்றுலா அடிப்படையில் இலங்கை வரும் பல நாடுகளுக்கு வீசா விலக்களிப்பு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nசுற்றுலா நடவடிக்கைகளுக்காகவும் பௌத்த மத விடயங்களுக்காகவும் இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்காக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளது.\nகடுவெல விகாரை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கையின் சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்வதற்காக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.\nஅதற்கமை எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் இந்த நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2012/05/19/%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%86-3/", "date_download": "2019-05-27T10:10:32Z", "digest": "sha1:ELUYVEYASCHL6RCOQNKTUZ6B353YOBCB", "length": 66477, "nlines": 195, "source_domain": "eniyatamil.com", "title": "எப்படி நம்ம யோகம்...குருபெயர்ச்சி பலன் 2012 - கடகம் - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ March 17, 2019 ] தென்னாட்டின் மொழியினம் பாகம்-6\tதமிழ்ப்பேழை\n[ March 17, 2019 ] சங்கம் இருந்ததற்கான அகச்சான்றுகள்\tசங்ககாலம்\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\n[ March 17, 2019 ] இந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\n[ March 17, 2019 ] இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nHomeசோதிடம்எப்படி நம்ம யோகம்…குருபெயர்ச்சி பலன் 2012 – கடகம்\nஎப்படி நம்ம யோகம்…குருபெயர்ச்சி பலன் 2012 – கடகம்\nMay 19, 2012 கரிகாலன் சோதிடம் 5\n1. குருபெயர்ச்சி பலன் 2012 – மேஷம்\n2. குருபெயர்ச்சி பலன் 2012 – ரிஷபம்\n3. குருபெயர்ச்சி பலன் 2012 – மிதுனம்\n4. குருபெயர்ச்சி பலன் 2012 – சிம்மம்\n5. குருபெயர்ச்சி பலன் 2012 – கன்னி\n6. குருபெயர்ச்சி பலன் 2012 – துலாம்\n7. குருபெயர்ச்சி பலன் 2012 – விருச்சிகம்\n8. குருபெயர்ச்சி பலன் 2012 – தனுசு\n9. குருபெயர்ச்சி பலன் 2012 – மகரம்\n10. குருபெயர்ச்சி பலன் 2012 – கும்பம்\nபேரன்புள்ள கடக ராசி அன்பர்களே வணக்கம்\nநவக்கிரகங்களில் தைரியம், பிடிவாத குணமும் பிறவிக்குணமாக இருக்கும் புருஷ லட்சணம் என்றழைக்கப்படும் ஸ்ரீ சந்திரபகவானை ஆட்சி கிரகமாகக் கொண்டு வீடாகவும் அமையப்பெற்ற உங்கள் அதிபதியும், ராசியாதிபதியும் 6,9 க்குடைய ரோகாதிபதியும், பாக்ய ஸ்தானாதிபதியுமான ஸ்ரீகுருபகவான் இதுவரையில் சுத்த திருக்கணித பஞ்சாங்க சித்தாந்தப்படி உங்க��் ராசிக்கு கர்மஸ்தானமும், ஜீவனஸ்தானமும் பத்தாமிடமும் தசம ஸ்தானமுமான மேஷ ராசியில் சஞ்சரித்துக் கொண்டிருந்த இவர் ஸ்வஸ்;திஸ்ரீ ஸ்ரீநந்தன நாம ஆண்டு வைகாசி மாதம் 4ஆம்தேதி ஆங்கிலம் மேமாதம் 17ஆம் தேதி 2012 ஆம்ஆண்டு (17-5-2012) வியாழக்கிழமை அன்று மாலை 6-18 மணியளவில் பெயர்ச்சியாகி ராசிமாறி உங்கள் ராசிக்கு லாபஸ்தானமும் பதினோராமிடமுமான ரிஷப ராசியில் கிருத்திகை நட்சத்திரம் 2-ஆம் பாதத்தில் பிரவேசித்து 27-5-2013 ஆண்டு வரை ஒராண்டு காலம் அங்கு இவர் சஞ்சாரம் செய்கிறார்.\nஎதிர்ப்பைக் கண்டு எள் அளவும் அஞ்சாதவர்கள் நீங்கள். கோடீஸ்வரராக இருந்தாலும் சரி, கூலித் தொழிலாளியாக இருந்தாலும் சரி, நாடி வந்தால் நன்மைகளைச் செய்து கொடுப்பீர்கள். தேடிச் சென்றும் வலிய உதவி செய்வீர்கள். உதவும் குணம் ஒன்றால் தான் நீங்கள் உயர்ந்தவர்களாக காட்சியளிக்கிறீர்கள்.\nதிருமண வயதுடைய கடக ராசிக்காரர்களுக்கு பொருத்தம் மிகவும் தேவை. குறிப்பாக, முக்கியமான பொருத்தங்கள் ஆறு இருப்பது நல்லது. அதுமட்டுமல்லாமல், தெசா சந்திப்பு இல்லாமல், சஷ்டாஷ்டம தோஷமில்லாமல், வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுத்தால் தான் சுகமான வாழ்க்கையை எதிர்கொள்ளலாம்.\nமிரட்டல் உருட்டல்களுக்கெல்லாம் அஞ்சாதவர்களே. யானையின் தும்பிக்கை பலமோ இல்லையோ உங்களின் நம்பிக்கை அசுர பலம் கொண்டது.பார்த்த மாத்திரத்தில் பழக்கம் பிடிப்பவர்கள் நீங்கள். கூட்டமாக இருப்பதும் உங்களுக்குப் பிடிக்கும். கொள்கையை மாற்றிக் கொள்ளவதும் உங்களுக்கு பிடிக்கும். பிறரின் கோபத்தை தாங்கும் சக்தியும் உங்களுக்கு உண்டு. எதிரிகளை தாக்கும் சக்தியும் உங்களுக்கே உண்டு. சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகம் பெற்றவர்களாக விளங்குவீர்கள்.\nலாபகுருவாலே தனவரவு பெருகும். லட்சியங்கள் நிறைவேறும்\nபேரும் புகழும் பெருமையும் பிரபல்ய யோகமும் வந்தே தீரும்\nநிழல் கிரகங்களால் தொட்டதெல்லாம் பொன்னாகும் அற்புதங்கள்\nஅர்த்தாஷ்டமசனியோகச்சனியாகநான்கில்நிற்க ஒரளவு நல்லதே நடக்கும்\nஇந்த குரு பெயர்ச்சியில் உங்கள் ராசியின் முக்கிய கிரகமாக செயல்படப் போவது ஸ்ரீ குருபகவானுடன் நிழல் கிரகங்களான ராகு-கேதுவுடன், பக்கபலமாக இருந்து உங்கள் வளமான வாழ்வு தரப் போகிறார்கள். மே மாதம் 17-ஆம் தேதியன்று உங்கள் ராசிக்கு ஸ்ரீகுருபகவ��ன் பெயர்ச்சியாகி ராசி மாறி பதினோறாமிடமான லாபஸ்தானத்திற்கு உச்ச பலத்துடன் வருகின்றார். இது எப்பேர்ப்பட்ட இடம் தெரியுமா யோகசாலிகளான உங்களுக்கு இக்காலம் அமோகமாக அற்புதமாக இருக்கும். மாபெரும் மாற்றம் தரும். மறக்க முடியாத அளவிற்கு கொடி கட்டி பறக்க வைக்கும் குருப்பெயர்ச்சிக்காலம். கனவில் கூட நீங்கள் நினைத்து பார்த்திராத அளவு இருக்கும். எனவே அதிர்ஷ்டகரமான நன்மைகள் அதிகரித்திடும். பெருத்தயோகம்தான் என்றாலும் போகமிருக்காது பதவி கிடைத்தாலும் பவர் உங்களிடம் இருக்காது. குருபலத்தால் வருமான வசதி வாய்ப்புகள் அதிகரித்து தடைப்பட்ட சுபகாரியங்கள் ஜாம் ஜாம் என்று நடைபெறும்.\nதனகாரகனும், உங்கள் ராசிக்கு லாபாதிபதியுமான ஸ்ரீ குரு பகவான் தனக்கு உகந்த இடத்திற்கு வந்திருக்கிறார் இது பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நிகழக் கூடிய நிகழ்ச்சி. எனவே காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளுங்கள்.கவலைகளை மூட்டை கட்டி வைத்துவிட்டு காரியமாற்ற புறப்படுங்கள். தடங்கலான விவகாரங்கள் இனி தானாகவே நடக்கும்.ஜீவன விஷயங்களில் இருந்த குளறுபடிகள் சரியாகி விடும். லட்சுமி கடாட்சம் என்று சொல்வார்களே, அந்த மாதிரி அதிர்ஷ்ட காலகட்டம் வந்திருக்கிறது. உங்களை நிமிர்ந்து நிற்கச்செய்வார்.அதிர்ஷ்டக்காற்று மெல்லமெல்ல உங்கள் பக்கமாக வீச ஆரம் பிக்கும். எப்படித் தெரியுமா லாபஸ்தான குருவால் மட்டுமல்ல. நிழல் கிரகங்களான ராகு-கேது,பக்கபலமாக இருந்து உங்களை உயர்த்துவார்கள். ஆக இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு லாபகரமாகவே இருக்கும். நீங்கள் இதுவரை அடையமுடியாத சுகபோகங்களை அடைந்து என்றுமில்லாத சந்தோஷத்துடன் இருப்பீர்கள். எனவே லாபஸ்தான குருவால் அதிர்ஷ்டம் தரக்கூடிய நல்ல மாறுதலான திருப்பங்கள் ஏற்படுதலுமுண்டாம்.\nஸ்ரீ சனி பகவானின் சஞ்சார நிலவரம்\nமுக்கிய கிரகங்களின் சஞ்சார நிலைமைகளை அனுசரித்துப் பார்க்கையில் உங்கள் ராசிக்கு 7,8 ஆகிய இடங்களுக்குரிய சப்தமஸ்தானாதிபதியும், களத்திரஸ்தானாதிபதி யும், அஷ்டமஸ்தானாதிபதியும், ஆயுள்ஸ்தானாதிபதியுமான ஸ்ரீசனிபகவான் இப்போது தொடர்ந்து சுகஸ்தானமெனும் நான்காமிடத்தில் சஞ்சரிக்கிறார். நான்காமிடச்சனியை அர்த்தாஷ்டமச் சனி என்று சொல்வார்கள். அதாவது அஷ்டமச்சனியின் கெடுபலன்களில் பாதியளவு இருக்கும். எனவே நான்காமிடத்துச் சனியால் என்னென்ன பலன்கன் ஏற்படும் சற்று கவனிப்போம்.இந்த ராசியில் ஸ்ரீ சனி பகவானின் சஞ்சாரத்தைப் பற்றி ஜோதிட சாஸ்திர நூலான ஜோதிடக் களஞ்சியம் பாடல்களில் ஒன்றைக் கீழே குறிப்பிட்டிருக்கிறேன். இப்போது உண்மை தெளிவாகப் புரியும் இவர்களுக்கு\nகண்டங்கள் நான்கில் எட்டில் கடுமையாம் சனி சேய் நிற்கில்\nதண்டங்கள் மிக உண்டாம் திரவியம் நாசமாகும்\nகொண்டதோர் மனைவி வேறாம் குறைந்திடும் செட்டு நஷ்டம்\nபண்டுள நாட்டை விட்டு பரதேசம் போவான் பாரே\n-மேற்கண்ட பாடலில் சொல்லப்பட்ட பயமுறுத்தலான பலன்கள் பொதுவானவையாகும். எனவே நான்காமிடத்துச் சனியால் நல்ல பலன்கள் செய்ய முடியாது என்பதை நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியதுதான். அதற்காக நீங்கள் கலக்கமோ, கவலையோ, மனோவியாக்கூலமோ அடைந்து சோர்ந்து அதிர்ந்து-அசந்து போய்விடக்கூடாது. நாலில் சனி என்றால் நாய் படாத பாடுதான். பட்ட காலிலே படும். கெட்ட குடியே கெடும். என்ற வழக்கு மொழி மிகச்சரியாக இருக்கும்.\nகண்டஸ்தானமாகிய ஏழு, நான்கு, எட்டு ஆகிய இடங்களில் ஸ்ரீசனிபகவான் சஞ்சரித்தால் முயற்சிகள் அலைக்கழிக்கும். தண்டனைகள் ஏற்படும். பணம், பொன், பொருள்கள் வீணாக விரயமாகும். செய்தொழில் எதுவானாலும் கஷ்ட நஷ்டங்கள் உண்டாகும். வேலையை முன்னிட்டு வெளி ஊர்களிலோ, வெளிநாடுகளிலோ சுற்றி அலையவேண்டியிருக்கும் என்பது இப்பாடலின் பொருள்.எனவே அர்த்தாஷ்டம சனி கஷ்டத்தைக் கொடுத்தாலும் சமாளிக்கும் படியாக நல்லதையும் உடன் ஏற்படுத்துவார். ஸ்த்ரீ பந்த் வர்த்த ப்ராணசம் என்று பல தீபிகையின் படி நான்கில் சனி மனைவி இறத்தல், அவரைப் பிரிதல், பந்து நாசம், சேர்த்து வைத்த பொருளழிவு இவற்றை ஏற்படுத்துவார் என்று சொல்லுகிறார். ப்ருகு ஆந்ரத்தில் மாத்ரூ ஹானி சௌக்ய ஹானி நிர்தன என்று ப்ருகு முனிவர் மேற்கண்ட அசுபத்துடன் தாய்க்குக் கண்டம், சௌக்யக் குறைவு தரித்திரம் இவற்றை ஏற்படுத்துவதாகக் கூறுகிறார்.\nஎனவே அர்த்தாஷ்டம சனியின் காலக்கட்டத்தில் வருந்த வேண்டிய விஷயமென்றாலும் அதனால் கவலையோ, கலக்கமோ மனோவியாக்கூலமோ அடைந்து ஒரேயடியாக குழம்பிடத் தேவையில்லை. எப்படியோ இவர்கள் சாதுர்யமாக சாமர்த்தியமாக சமாளித்துத்தான் ஆக வேண்டும்.\nஸ்ரீராகு-கேது பகவான்களின் சஞ்சார நிலவர���்\nமேலும் முக்கிய கிரகங்களில் ஒன்றான பாம்பு கிரகங்களான நிழல் கிரகங்கள் ஐந்தாமிடமான விருச்சிகத்திலும், பதினொராமிடமான ரிஷபத்திலும் தொடர்ந்து சஞ்சரிக்கிறார்கள்.தடம் மாறாத வாழ்க்கைக்கு இது அஸ்திவாரமாகும், தன வரவு எதிர்பார்த்தபடியே வந்து சேரும். கனிவான வாழ்க்கையும் அமையும். இந்த ராகு-கேது தொடர்ந்து 5,11ல் சஞ்சரிப்பது உங்கள் கனவுகள் நனவாகும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.\nவாக்கிய பஞ்சாங்க சித்தாந்தப்படி நிழல் கிரகங்களான ஸ்ரீ ராகு பகவானும் ஸ்ரீ கேது பகவானும் கார்த்திகை மாதம் 17ஆம்தேதி ஆங்கிலம் டிசம்பர் மாதம் 2ஆம்தேதி 2012 ஆம் ஆண்டு (2-12-2012) ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10-53 மணியளவில் ஸ்ரீ ராகுபகவான் பெயர்ச்சியாகி ராசி மாறி துலாம் ராசிக்கும், ஸ்ரீ கேது பகவான் பெயர்ச்சியாகி ராசிமாறி மேஷ ராசிக்கும் 11-31 நாழிகைக்குள் பிரவேசித்து ஒன்றை ஆண்டு காலம் சஞ்சாரம் செய்கிறார்கள்.\nஆனால் சுத்த திருக்கணித பஞ்சாங்க சித்தாந்தப்படி நிழல் கிரகங்களான பாம்பு கிரகங்கள் ஸ்ரீ ராகு பகவானும் ஸ்ரீ கேது பகவானும் மார்கழி மாதம் 8ஆம் தேதி ஆங்கிலம் டிசம்பர் மாதம் 23ஆம் தேதி 2012 ஆம் ஆண்டு (23-12-2012) ஞாயிற்றுக்கிழமை அன்று ஸ்ரீராகுபகவானும்,அதேநேரம் ஸ்ரீகேதுபகவானும் பெயர்ச்சியாகி ராசி மாறி முறையே துலாம் ராசிக்கும், மேஷ ராசிக்கும் பிரவேசித்து ஒன்னரை ஆண்டு காலம் சஞ்சாரம் செய்கிறார்கள்.\nமொத்தத்தில் இருபஞ்சாங்கங்களின் சித்தாந்தப்படி உங்களுக்கு சரியில்லையென்று சொல்லும் அதே நேரத்தில் சரிவுமில்லை என்று ராகு-கேது பெயர்ச்சி தான் சொல்ல வேண்டும். நாளை நமதே என்ற எண்ணத்தில் காலம் சிறப்பானது-விசேஷமானது. தெய்வ அருளையும், ஆசியையும் பெற்ற நீங்கள் போனால் வராது என்பதைப் புரிந்து செயல்பட்டால் உங்களை எவராலும் அசைக்க முடியாது. எட்டிப்பிடிக்கவும் முடியவே முடியாது.இந்த ராகு-கேது பெயர்ச்ச் அதிகமாக உழைக்க வைத்து உயர்த்துவதுடன் உங்களின் பலம் என்ன என்பதையும் புரிய வைப்பதாக அமையும்.\nஇந்த குருப்பெயர்ச்சியைப் பற்றி சொல்ல ஆரம்பித்தாலே உங்களுக்குக் கொண்டாட்டம்தான். யானை வரும் பின்னே, மணி ஓசை வரும்முன்னே என்பது போல, இந்த குருமாறுதலால் யோகம் தரக் கூடிய அதிர்ஷ்டகரமான நன்மை உண்டாகப்போகிறது என்பதற்கு முன் அறிகுறியாகத்தான் உங்கள் முகத்தில் தெம��பும், உற்சாகக்களையும் தாண்டவமாட ஆரம்பித்துவிட்டதே. இப்போது ஸ்ரீகுருபகவான் லாபஸ்தானத்துக்கு வருவது பழத்துண்டு நழுவி ஐஸ்க்ரீமில் விழுவது போலத்தான். இனி நீங்கள் சந்தோஷங்களை சந்திக்கும் காலம். பழனி பஞ்சாமிர்தம், திருப்பதி லட்டு, திருநெல்வேலி அல்வா மாதிரிதான்.\nஇப்பொழுது ஸ்ரீகுருபகவானின் சஞ்சாரம் உங்கள் ராசிக்கு பதினோறாமிடம் என்பது லாபஸ்தானமல்லவா எனவே பதினோறாமிடமென்பது ஸ்ரீகுரு பகவானுக்கு ராஜ சிம்மாசனம் மாதிரி தான். இது உங்களுக்கு ஆனந்த வருகை என்பதிலே சந்தேகமே இல்லை. எனவே அதிர்ஷ்டகரமான யோகம் தரக்கூடிய நல்ல மாறுதலான திருப்பங்கள் ஏற்படும். அனேக நன்மைகளும் மேன்மைகளும் பொருளாதாரத்தில் உயர்ந்து வளமும் வசதியும் சகல சௌபாக்கியங்களும் நிறைந்து வாழ்க்கையில் நல்லமாறுதலான அபிவிருத்தியான திருப்பங்கள் ஏற்பட்டு மனத்தில் தெம்பும், உற்சாகமும், குடும்பத்தில் சந்தோஷமும்-நிறைந்திருக்கும். தொட்ட தெல்லாம் பொன்னாகும் காலம். இனி உங்களுக்கு கொண்டாட்டம்தான். குடும்பத்தில் திருவிழாக்கோலம்தான். இனி நீங்கள் நிமிர்ந்து நிற்கலாம். ராஜநடை போடலாம். அதிர்ஷ்டக் காற்று உங்கள் பக்கம் வீச ஆரம்பிக்கும்.\nஜோதிடப் பாடல்களும் – ஜோதிடச் சுவடிகளும்\nபொதுவாக பதினோறாமிடத்திலே ஸ்ரீகுருபகவான் சஞ்சரிக்கிறபோது என்னென்ன பலன்கள் ;நடைபெறும் முன்னோர்கள் என்ன சொல்லி இருக்கிறார்கள். என பாருங்கள்.\nமன்னவன் பதினொன்றில் ஒரு மன்னர் சேவை வாகனங்கள் உள்ளோன் –\nஅன்றும்மாநிலத்தில் பொருள் சேருமே தாயே\n-என்று லாபஸ்தான குருவைப் பற்றி இப்படி பிரமாதமாக சொல்கிறார் புலிப்பாணி முனிவர். இனி அதிர்ஷ்டபாதையிலே அடியெடுத்து வைக்கிறீர்கள். பழைய மிடுக்கும். கம்பீரமும் கௌரவமும்,பெருமையும், பேரும், புகழும் உங்களை வந்தடையும்.\nவித்வான், தனவான்; பகுஹ_ லாபவான்அஸ்வாரூட கனே ப்ரதிஷ்டா சித்தி\nசுஜலாப பாக்கிய விருத்தி நிN~ப லாப- என்கிறது ப்ருகு சூத்திரம். பதினோறாமிடமாகிய லாபஸ்தானத்தில் ஸ்ரீகுருபகவான் சஞ்சரிக்கிற போது அந்த ஜாதகன் கல்வியில் மேம்படுவான். வளமான செல்வம் பெறுவான். வாழ்க்கையில் ஆதாயங்களும், அநேக விருப்பமான காரியங்களும் கைகூடும் என்பது இதன் பொருளாகும்.\nஆமெனவியாழனுமே இரண்டு ஐந்தேழ் அடுத்த ஒன்பது பதினொன்றில் வாழ\nபோமென அரசர்க்கு நல்லோனாக்கும் புகழ் சோபனம் நடக்கும் பூமி ஆள்வான்\n– என்று ஜாதக சித்தி பிரமாதமான பலன்களை எல்லாம் மனம் குளிர குற்றாலத்தில் குளித்தது மாதிரி ஜில்லென்று சொல்லுகிறது.\nசெல்வமும், வளமும் சேருமாம். குதிரை போன்ற கால்நடைகள் வண்டி, வாகன யோகம் ஏற்படும் என்றும் இதன் பொருள். ராஜமரியாதையுள்ள குடை தழைக்கும் என்பது தகுதி, மதிப்பு, மரியாதை, அதிகார பலமும் கொடி கட்டி பறக்கும் என்பதையே குறிக்கும். தர்ம தானம் அதிகரிக்கும் என்றால் அதற்கேற்றபடி உங்களுக்கு வளமான வசதி வாய்ப்பு வருமானம் பெருகும். தாய் தகப்பனாராலே புத்திர, புத்திரிகளாலே நன்மை, அனுகூலம் ஏற்படுமாம். அரசினர்க்கு உகந்தவனாய் அனுகூலமடைவதும் பேரும், புகழும், பெருமையும், சுபகாரியங்களும் தலைமைத் தகுதியும் உண்டாகுமாம்.\nசிவிகையோடு கரிபரி கல்யாணம் கூடும் நேரப்பா பூஷணம் மறைவோர் நேயம்\nநிலையாகும் அரசருடன்பேட்டிகாணும்கூறப்பாசுகமெல்லாம் கொடுக்கும் மெத்த\nகுடும்பமது தான் செழிக்கும் கீர்த்தியோங்கும்\n– என்று கோட்சார சிந்தாமணி தெம்பும், உற்சாகமும் தரக்கூடிய வகையில் சந்தோஷப் பலன்களைக் கூறுகிறது.சிவிகை என்றால் பல்லக்கு. கரி என்றால் யானை, பரி என்றால் குதிரை, இவையெல்லாம் முடி சூடிய மன்னர்கள் ஆண்ட காலத்திற்கு பொருந்தும். .ஆனால் இன்றைய ஹைடெக் விஞ்ஞான உலகில் வண்டி, வாகன யோகம் அமையும் என்று பொருள் கொள்ளுதல் வேண்டும். கல்யாணம் கைகூடும். ஆபரணங்கள் சேரும். அரசாங்க அனுகூலத்தினால் ஆதாயம் ஏற்படும். என்றெல்லாம் அந்த பாடலில் மிகவும் அதிகப்படுத்தி சொல்லப்பட்டவை அல்ல. ஸ்ரீகுருபகவான் மனம் வைத்தால் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கக்கூடிய கருணைக்கடல் அவர்.\nலாப குருவாலே முயற்சிக்கும் காரியங்களில் இருந்து வந்த சுணக்கமும், சுற்றலுமான நிலைமை விலகும். இதனால் ஏற்பட்டிருந்த தொல்லைகள், குழப்பங்கள், குளறுபடிகள், பிரச்னைகளால், எற்பட்டிருந்த மனோவியாக்கூலமெல்லாம் மறையும். புதிய திட்டங்களும் கைகூடுவதோடு எல்லாமே சாதகமான வெற்றியாகும். அரசாங்க வகையில் வம்பு, வழக்கு, வியாஜ்ஜியம், கோர்ட் விவகாரமெல்லாம் அனுகூலமாகும்.\nபொருளாதார வகையில் மிகவும் உயர்வாக உற்சாகமாத்தான் காணப்படுவீர்கள். வரவேண்டிய பாக்கிகள் எல்லாம் வசூலாகும். எதிர்பார்த்த, எதிர்பாராத வகையில் எல்லாம் பணம் புரளும். கொடுக்கல், வாங்கல் சுலபமாகவும், நேர்மையாகவும் நடக்கும். பேச்சு வார்த்தைகளிலேகூட ஆதாயங்கள் பிரமாதமாக வந்து சேரும். பணம் வந்தால் பலவிதமான பொருள்களும் வந்து சேரும். பொருளாதாரம் உயர்கிறது.\nசெய்தொழில் வியாபாரத்தில் இதுவரை இருந்து வந்த மந்தநிலை மாயமாக மறைந்துவிடும். இதன் போக்கில் ஒரு அதிர்ஷ்டகரமான சூழ்நிலை எப்படியும் ஏற்பட்டு விடும். லாபங்கள் அதிகரிக்கும். பாக்கி கள் வசூலாகும். கடன்களை அடைத்து விடுவீர்கள். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். புதிய முயற்சிகளில் துணிந்து ஈடுபடுவீர்கள். எதைத் தொட்டாலும் வெற்றி தான். மண்ணைத் தொட்டாலும் பொன்னாகும் என்ற வழக்கு மொழி சிலருக்கு மிகச் சரியாக இருக்கும்.\nகுடும்ப சூழ்நிலையில் ஒரு குதூகலமான சூழ்நிலை உணர்வீர்கள். தடைபட்ட திருமணம் போன்ற சுப காரியங்கள் ஜாம்ஜாமென்று நடக்கும். உங்களை தூற்றிக் கொண்டிருந்தவர்கள் துதி பாட ஆரம்பித்து விடுவார்கள்.கைவிட்டுப் போன பொருட் கள் திரும்பக் கிடைக்கும். சிலருக்குக்கிட்டும். நீங்கள் நினைப்பது யாவும் நடக்கும்.\nஉத்தியோகஸ்தர்களுக்கு – இதுவரை ஏற்பட்ட பிரச்னைகளும், தொந்திரவு களும் மறையும். நல்லமாறுதலான போக்கு உண்டாகும்.\nமாணவர்களுக்கு – மற்றவர்கள் ஆச்சர்யப்படும் அளவுக்கு புத்தி, சாதுர்யத்தை வெளிக்காட்டுவீர்கள். கல்வியில் அக்கறையும், ஆர்வமும் அதிகரித்திடும்.\nவியாபாரிகளுக்கு – வருமானம் அதிகரிக்கும். வளர்ச்சியில் அதிக அபிவிருத்தி உண்டாகும். வாழ்க்கைத்தரத்திலும் உயர்வான நன்மைகள் அதிகரித்திடும்.\nதொழிலாளர்களுக்கு – கடும் பாடுபட்டு வந்த கஷ்டங்கள் பெரும்பகுதி குறையும். சுணக்கமாகி வந்த சுய தொழில் முயற்சியும் கைகூடும்.\nகலைஞர்களுக்கு – பேரும், புகழும், பெருமையும்,கௌரவமும், அந்தஸ்தும் மேலோங்கும். அருமையான சான்ஸ் எல்லாம் கிடைக்கும். இனிமேல் படுயோகம்\nஅரசியல்வாதிகளுக்கு – பேச்சாற்றலும், செல்வாக்கும் ஓகோவென்று உயரும். பணமும் சரளமாகவும், புரளும். பட்டம் பதவிகளும் தேடி வரம்.\nபெண்களுக்கு – சரளமாக பணம் புழங்குவதாலே அடிப்படைத் தேவைகள் மட்டுமல்ல, அதிகப் படியான சொகுசான சுகசௌகர்யங்கள் செய்து கொள்ளுமளவிற்கு உபரியாகவே பணம் புரளும். குடும்பம் சந்தோஷ சமுத்திரத்தில் மிதக்கும்.\nஸ்ரீகுருபகவானின் அருட்பார்வைகளினால் ஏற்படும் நன்மைகள்\nலாப ஸ்தானமான பதினோராமிடத்தில சஞ்சரிக்கும் ஸ்ரீ குருவின் அருள் பார்வைகளில் ஒன்றான ஐந்தாம் பார்வை உங்கள் ராசியில் மூன்றாம் இடமான கன்னியில் பார்ப்பதால் உங்களுடைய தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். முயற்சியின் வேகத்தை முடுக்கி விட்டு பல உருப்படியான காரியங்களையெல்லாம் சரளமாகவும். தாராளமாகவும் புரண்டு பொருளாதார நிலை உயரும்.உங்களுக்கு ஒரு பொற்காலமாக அமையும்.\nஅடுத்ததாக ஸ்ரீ குருபகவானின் இன்னொரு பார்வையான ஏழாம் பார்வை உங்கள் ராசியின் ஐந்தாமிடமான விருச்சிகத்தின் மேல் பதிகிறது. புத்தி புத்திர பூர்வபுண்ணிய ஸ்தான முமாகையால் புத்தியில் தெளிவான திருப்பங்கள் ஏற்படும். அறிவுக்கூர்;மையான யுக்தி, புத்தி, யோசனை, சிந்தனை, தன்னம்பிக்கை, சாதுர்யம். சாமர்த்தியம் இவைகளால் ஆதயாமும் அனுகூலமும் அடையலாம். போட்டி, பொறாமை எதிர்ப்பை முறியடிப்பீர்கள். வம்பு, வழக்கு, வியாஜ்ஜியம், கோர்ட் விவகாரங்களில் வெற்றி பெறுவீர்கள்.\nஅடுத்ததாக ஸ்ரீ குருபாகவனின் மற்றொரு கூர்;மையான ஒன்பதாம் பார்வை உங்கள் ராசியின் ஏழாமிடமான மகரத்தில் பதிகிறது. களத்திர ஸ்தானமானதால் குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்களும், குளறுபடிகளும் மறையும், சுணக்கமான தடைப்பட்ட திருமணம் போன்ற சுபகாரியங்கள் விருந்து, விசேஷமுடன் நடைபெறும். கணவன், மனைவி உறவில் இணக்கமும் நெருக்கமும் அதிகரித்து தாம்பத்திய சுகமும் மேலோங்கும்.\nபுனர் பூசம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு\nபுத்திரக்காரகன் என்று அழைக்கப்படும் குருவின் பலம் பெற்ற நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு இக்குருப்பெயர்ச்சி காலத்தில் மிகவும் அனுகூலமாக இருக்கும். நீங்கள் நினைத்தது யாவும் நடக்கும். உங்கள் புத்தி சாதுர்யம் அதிக அளவில் பளிச்சிடும். எதிர்;கால திட்டங்களில் முனைப்பாக செயல்படுவீர்கள். தொழில்,வியாபாரம் சுறுசுறுப்பாக நடக்கும். லாபங்கள் அதிகரிக்கும்.விரும்பிய மாறுதல்களைச் செய்வீர்கள். எல்லா நம்பிக்கையளிப்பதாகவே இருக்கும். திட்டமிட்ட பணிகள் விரைவாக நடக்கும். கேள்விக்குறியாக இருந்த பிரச்னைகளுக்கு விடை கிடைக்கும். தெய்வ அருளால் சில அற்புதங்களும் நிகழும். புதிய முயற்சிகளில வெற்றி கிடைக்கும்.\nஆயுள்காரகன் என்றழைக்கப்படும் சனியின் ஆதிக்கப்பலம் பெற்ற பூசம் நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு இக்குருப்பெயர்ச்சி காலத்தில் மிகமிக சாதகமாக இருக்கும்.உங்கள் நீண்ட நாளையக் கனவுகள் நிறைவேறும். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயர்ந்து விடும். தொழில், வியாபாரத்தில் திடீர் அதிர்ஷ்டத்திருப்பங்கள் உண்டாகிவிடும். லாபம் இரட்டிப் ;பாக இருக்கும்.உத்தியோகஸ்தர்களுக்கு இது பொன்னான நேரம். தகுதிக்கு மீறிய உயர்வுகள் தேடி வரும். உங்களை மறுபடியும் நிமிர்ந்து நிற்கச் செய்யும்.\nவித்யாகாரகன் என்று அழைக்கப்படும் புதனின் ஆதிக்கம் பெற்ற ஆயி;ல்ய நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு இக்குருப்பெயர்ச்சி காலத்தில் நல்ல காலமாக சாதகமாகவே இருக்கும். உங்களுக்கு புரியாமலிருந்த பல விஷயங்கள் புரிந்து விடும். மேல் மட்ட மனிதர்களைச் சந்திப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் புது சுறுசுறுப்பு ஏற்படும். உத்தியோகத்தில் பழைய நிலைமை திரும்ப வந்து விடும். நீங்கள் நினைத்திராத சில அற்புதங்கள் நடக்கும்.\nமே-17-5-2012 முதல் 31-5-2012 வரை- இக்காலக்கட்டத்தில் உச்சபலத்துடன் வரும் குரு இனி உங்களை பலவகையிலும் உயர்த்துவார். சிறப்பிப்பார். தேவைக்கு அதிகமாக பணவசதி இருக்கும்.வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும். செய்தொழில், வியாபா ரத்தில் அதிர்ஷ்டகரமான திடீர் திருப்பம் ஏற்படும். வருமானப்பெருக்கம் கூடுதலாகும். புதிய முயற்சிகள் கைகொடுக் கும். உத்தியோகத்தில் அதிர்ஷ்ட மாறுதல் இருக்கும்.\nஜூன்-1-6-2012 முதல் 30-6-2012 வரை- இக்காலக்கட்டம் முன்னேற்றமாகவே இருக்கும் முயற்சிக்கும் காரியங்களும், ஆரம்பிக்கும் எந்தப்பணியும் உடனுக்குடன் முடிந்து விடும். செய்தொழில், வியாபாரத்தில் நல்லமாறுதலான திருப்பங்கள் ஏற்படும். சில புதிய முயற்சிகளில் ஈடுபாடும் கூடும். கூடுதலான வருமானப் பெருக்கம் ரொட்டேஷனுக்கு பக்கபலமாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவியில் உயர்வு இருக்கும்.\nஜூலை – 1-7-2012 முதல ;31-7-2012 வரை- செய்தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர் அதிகாரிகளால் பாராட்டுக்கள் கிடைக்கும். வெளிவட்டாரப் பழக்க வழக்கங்களில் நட்பும், நன்மையும், கிட்டிடும். பணவசதி, சரளமாக, தாராளமாக புரளுவதால் பணப்பிரச்னை இருந்திடாது. குடும்பத்தில் மங்கள கரமான காரியங்கள் திருமணம் சுபகாரியம் தடபுடலாக இருக்கும்.\nஆகஸ்ட்-1-8-2012 முதல் 31-8-2012 வரை- இக்காலக்கட்டம் சுறுசுறுப்பாகவும் இருக்கும். முயற்சிக்கும் காரியங்களும், எதிர்பார்த்த படி நடக்கும். வருமானங்கள் அதிகரிக்கும். செய்தொழில், வியாபாரம், எதுவானாலும் கணிசமான லாபகரமான பணப் புழக்கம் இருந்து விடும். உத்தியோகஸ்தர்களுக்கு இடமாறுதல்கள் இருக்கும். சிலர் வெளிநாடு செல்லவும் சான்ஸ் இருக்கும். இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவர்.\nசெப்டம்பர்-1-9-2012 முதல் 30-9-2012 வரை- இக்காலக்கட்டம் அளவிட முடியாத அதிர்ஷ்டங்கள் உண்டு. அளவான சோதனைகளும் உண்டு என்றாலும் அவை ஓரளவு சாதகமாகத்தான் இருக்கும். தவறுகளைக் கண்டுபிடித்து விடுவீர்கள். ஓட்டைகளை அடைத்து விடுவீர்கள். இதன்மூலம் செய்தொழில், வியாபாரத்தில் மந்த நிலை நீங்கிப் புது சுறுசுறுப்பு-விறுவிறுப்பு ஏற்படும்வீண் பழிகள் விலகும்.\nஅக்டோபர் -1-10-2012 முதல் 31-10-2012 வரை- இக்காலக்கட்டம் சுறுசுறுப்பாகவும், செயல்களில் விறுவிறுப்பாகவும் இருக்கும். முயற்சிக்கும் காரியங்களில் உடனுக்குடன் நடைபெறும். செய்தொழில், வியாபாரம் சீராக நடைபெறும். உத்தியோகஸ்தர் களுக்கு அனுகூலமான நல்ல மாறுதல் இருக்கும். சிலருக்கு எதிர்பாராத வகையில் கணிசமான தொகை கைக்கு கிட்டிடும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.\nநவம்பர் 1-11-2012 முதல் 30-11-2012 வரை- எதையும், தைரியமாக துணிச்சலாக செய்வீர்கள். வெற்றி நிச்சயம். இதற்கு தேவையான ஆதரவும் உதவிகளும், பக்கப்பலமும், உங்களுக்கு கிட்டிடும். உங்களுக்கு மட்டுமல்ல மற்றவர்களுக்கும் பயன்படும் திட்டங்களைத் தீட்டுவீர்கள். பூர்வீக சொத்துக்கள் கைக்கு கிடைக்கும். சொத்து சம்பந்தமான வழக்குகள் முடிவுக்கு வரும். பழைய பாக்கிகள் வசூலாகும்.\nடிசம்பர் -1-12-2012 முதல் 31-12-2012 வரை – இந்தக்காலக்கட்டம் சிறிது மந்தமாகதான் இருக்கும். முன்பின் யோசிக்காது எங்கும்,எதிலும் இறங்குவது நல்லதல்ல. எதையும் செய்யாமல் இருப்பது நல்லது. செய்தொழில், வியாபாரத்தில் மாறுதல் இருக்கும். போட்டி, பொறாமை, எதிர்ப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் மனதுக்கு பிடிக்காத சம்பவங்கள் நடைபெறும். எந்த பணியை ஆரம்பித்தாலும் இழுபறியாகவே இருக்கும்.\nஜனவரி -1-1-2013 முதல் 31-1-2013 வரை – இக்காலகட்டங்களில் நம்பிக்கை அளிப்பதாகவே இருக்கும் சுணக்கமான முயற்சிகளும், தடைபட்ட பணிகளும் நடை பெறும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். செய் தொழில், வியாபாரத்தில், கெடுபிடிகள் நெருக்கடிகள் தீர்ந்துவிடும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். எந்த பாதிப்பும் ஏற்படாது.\nபிப்ரவரி -1-2-2013முதல் 28-2-2013 வரை – இந்தக்காலகட்டம் தேவை இல்லாமல் குழம்பிக்கொண்டிருந்த உங்களை அதிகமாக சிந்திக்க வைக்கும். நல்லது எது கெட்டது எது என்று புரிந்துக் கொண்டு விடுவீர்கள். செய்தொழில், வியாபாரத்தில் போட்டி, பொறாமை, எதிர்ப்புகள் என்ற பதட்டநிலை இருந்தாலும் அவைகளை சாதுர்யமாக சமாளித்துவிடுவீர்கள். கொடுத்த கடனை கேட்க முடியாது.\nமார்ச்-1-3-2013 முதல் 31-3-2013வரை – இக்காலகட்டத்தில் ஓரளவு அனுகூல மாகவே இருக்கும் உங்களுக்கு புரியாமல் தெரியாமல் இருந்த பல விஷயங்கள் புரிந்து விடும். எதிர்காலத் திட்டமொன்று கூடிவரும். செய்தொழில், வியாபாரம் சுறுசுறுப் படையும். உத்தியோகஸ்தர்களுக்கு நல்லகாலம் பிறக்கும். புதிய வரவொன்று இக்காலகட்டத்தில் இருக்கும்;. குடும்பத்திலும் உங்களுக்கு பிடித்த சந்தோஷ நிகழ்ச்சிகள் நடைபெறும்.\nஏப்ரல் 1-4-2013 முதல் 30-4-2013 வரை – இக்காலகட்டம் அனுகூல மாகவும் மிகவும் பயனுள்ளதாகவே இருக்கும். விட்டதைப் பிடித்து விடுவீர்கள். அதிர்ஷ்டகாற்று உங்கள் பக்கம் வீச ஆரம்பிக்கும். குருட்டு அதிர்ஷ்டங்களை எதிர்பார்க்கலாம். செய்தொழிலில், திடீர் நல்ல மாறுதலான திருப்பம் உண்டாகும். லாபகரமான வருமானப் பெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபகாரிய பேச்சுவார்த்தைகள் நடைபெறும்.\nமே 1-5-2013 முதல் மே 27-5-2013 வரை – இந்தக்காலக் கட்டங்களில் பிரச்னைகள் இருந்தாலும் சமாளிக்கிற அளவுக்கு சாதுர்யமும் சாமர்த்தியமும் இருக்கும். புதிய குழப்பங்கள், குளறுபடிகள், பிரச்னைகள் வரும். செய்தொழில், வியாபாரம் சீராக நடக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வரவிருந்த நல்ல செய்திகள் பாதியில் நிற்கும்.\nமொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி புத்துணர்ச்சியும் செயல் முறைகளில் மறுமலர்ச்சியும் நல்ல மாறுதலான அதிர்ஷ்டகரமாக திருப்பத்தையும் ஏற்படுத்தும். புதுமனிதராகவும், தெளிவும், தெம்பும், உற்சாகமும், தோற்றத்திலே பளபளப்பும், முகத்திலே மலர்ச்சியும் உள்ளத்திலே குளிர்ச்சியும் நிறைந்து காணப்படுவீர்கள்.\nஅனைத்து புத்தகங்களும் வாங்க ���ணுகவும்:- பூம்புகார் அங்காடி\nஎப்படி நம்ம யோகம்…குருபெயர்ச்சி பலன் 2012 – ரிஷபம்\nஎப்படி நம்ம யோகம்…குருபெயர்ச்சி பலன் 2012 – கன்னி\nஎப்படி நம்ம யோகம்…குருபெயர்ச்சி பலன் 2012 – மேஷம்\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\nஇந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\nஇந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nஎடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு\nபுரியாதவர்களுக்கு புதிர்……புரிந்தவர்களுக்கு புரட்சிக்காரன்….யார் இவர்\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://france.tamilnews.com/category/gossip/world-gossip/page/3/", "date_download": "2019-05-27T08:58:50Z", "digest": "sha1:4SXNI7P4VFPSLX5UT7LHSQ3HI5U7UTXF", "length": 24496, "nlines": 197, "source_domain": "france.tamilnews.com", "title": "World Gossip Archives - Page 3 of 3 - FRANCE TAMIL NEWS", "raw_content": "\nதுபாய் லாட்டரியில் இந்தியருக்கு அடித்த அதிஷ்டம்\n50 50Shares (Dubai Lottery Indian Won 7 Million Dirhams) அபுதாபியில் பிரசித்தி பெற்ற ‘பிக் டிக்கெட்’ லாட்டரியில் , இந்தியா கேரளா மாநிலத்தைச் சேர்ந்த அனில் வர்கீஸ் தெவரில் (50) என்பவர் பெரும் தொகை பணத்தை அள்ளி சென்றுள்ளார். அபுதாபியில் ஒரு தனியார் நிறுவனத்தில் கடந்த 20 ...\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\n1 1Share (Saudi Arabia Prince Gives 350 Crores Donation Marry 25 Years Girl) சவூதி அரேபியா நாட்டின் இளவரசரான சுல்தான் பின் சல்ம��ன் இந்திய பெறுமதியில் 350 கோடி($50 Million) ரூபாய் வரதட்சனையாக கொடுத்து இளம்பெண்ணை மனம் செய்துள்ள விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 68 ...\nநள்ளிரவில் வல்லுறவு செய்ய வந்தவனின் ஆணுறுப்பை கண்டம் துண்டமாக வெட்டிய பெண்\n29 29Shares (Uttar Pradesh Girl Cut Man Try Abuse) உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள துர்காபூர் என்ற கிராமத்தில் மனோஜ்குமார் என்ற இளைஞர் தன்னுடைய வீட்டிற்கு விருந்தாளியாக வந்திருந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வேளை , அவருடைய ஆணுறுப்பை பெண் வெட்டி எறிந்த சம்பவம் பெரும் ...\nதுங்குஸ்கா ஆற்றின் அருகே நிகழ்ந்த மர்ம நிகழ்வு வேற்றுகிரகவாசிகளின் வேலையா\n65 65Shares (Tunguska River 1908 Huge Explosion Event Truth) ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் 10 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட அசாதாரணமான வானியல் நிகழ்வு பற்றிய புதிர்களுக்கு இன்னமும் விடையில்லை. 110 ஆண்டுகளுக்கு முன்பு சைபீரியாவின் போட்காமேன்னயா துங்குஸ்கா ஆற்றின் அருகே ஒரு பயங்கரமான வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. ...\nதிருமண உறவை முறிக்காமல் மனைவி கள்ள உறவு\n1 1Share (Germany Former Chancellor South Korean Lover Trouble) ஜேர்மனியில் Gerhard Schroeder என்பவர் 1998ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை சான்சலராக இருந்தவர். முன்னாள் சான்சலரான இவரின் காதலி மீது அவரது முன்னாள் கணவர் வழக்கு தொடர்ந்துள்ளார். Gerhard Schroeder கடந்த ஜனவரி மாதம் ...\nவிமானத்தில் புழுக்கமாக இருந்தால் இப்படியா செய்ய வேண்டும்\n(Chinese Man open Flight Emergency Door) சீனாவின் சென்ஜென் விமான நிலையத்தில் இருந்து பயணிகள் விமானம் ஒன்றில் இருந்த நபர் , காற்று இல்லாமல் புழுக்கம் அதிகமாக இருந்ததால் அவசர கதவுகளை திறந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். சென் என்கின்ற 25 வயது நபர் விமானம் சரியாக ...\nபாலியல் புகாரில் சிக்கிய போப் ஆண்டவரின் உதவியாளர் சிக்கலில்\n(Pope Francis Assistant Australia Court Case Proceeding) போப் ஆண்டவர் பிரான்சிஸ்சின் மூத்த உதவியாளர்களில் ஒருவரான 3-வது உயர்ந்த அதிகார மையத்தில் உள்ள 76 வயதான கார்டினல் பெல் என்பவர் மீது பலர் பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தினர். இவர் அவுஸ்திரேலியாவில் பணியாற்றிய வேளை , ...\nபல பெண்களுடன் தொடர்பு வைத்த கணவருக்கு மனைவி கொடுத்த கொடிய தண்டனை\n1 1Share (Wife Acid Attack Husband Keep Many Illegal Relationship) கேரளாவில் கணவன் ஒருவர் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தார் என்னும் காரணத்தால் முகத்தில் ஆசிட் ஊற்றி கொலை செய்த மனைவியை பொலிசார் கைத��� செய்துள்ளனர். கணவரின் முக அழகு காரணமாகவே பல பெண்கள் அவருடன் தொடர்பில் ...\nமரண தண்டனையின் முன் சதாம் உசைன் என்ன செய்தார் தெரியுமா\n35 35Shares (Iraq Former President Saddam Hussein Last Moment) மாவீரன் சதாம் உசைனின் நெகிழ வைக்கும் இறுதி நிமிடங்கள் பற்றி அமெரிக்க படைவீரர் வெளியிட்ட சிலிர்க்க வைக்கும் உண்மை கடிதம் தற்போது வெளியாகியுள்ளது. இராக் அதிபராக இருந்த சதாம் உசைனை அமெரிக்கா அநியாயமாக கொலை செய்த கொடுமையை ...\nஸ்கேன் முடிவை உண்மையாக்க ஆண் குழந்தையின் ஆணுறுப்பை வெட்டி டாக்டர் செய்த விபரீத வேலை\n(Jharkhand-Quack Doctor Illegal Operation Leads Baby Dead) ஜார்கண்ட் மாநிலத்தின் சத்ரா பகுதியில் வசிக்கும் அனில் பான்டா என்பவர் எட்டு மாத கர்ப்பிணியான தனது மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்டதும் அருகில் இருக்கும் தனியார் நர்சிங் ஹோமிற்கு அழைத்து சென்றிருக்கிறார். அங்கு டாக்டர் அருண் குமார் ...\nபிறந்து 148 நிமிடங்களே ஆன குழந்தைக்கு ஆதார் கார்ட்\n(Baby girl birth 148 minutes get aadhar card latest gossip ) மகாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்து 1.48 நிமிடங்களே ஆன குழந்தைக்கு ஆதார் வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள அனைவருக்கும் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு ஆதார் அட்டை கட்டாயம் பெற வேண்டும் என ...\nஐஸ்வர்யா ராய்க்கு ok டயானாக்கு எதற்கு உலக அழகிப் பட்டம்\nஐஸ்வர்யா ராய்க்கு உலக அழகிப் பட்டம் கொடுத்தது சரி, டயானா ஹெய்டனுக்கு எதற்குக் கொடுத்தார்கள் என்று திரிபுரா முதல்வர் பிப்லக் தேப் பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.Reason Miss World Diana title பாஜகவைச் சேர்ந்த திரிபுரா முதல்வர் இதுபோல் நகைப்புக்குரிய வகையில் பேசி சர்ச்சையில் சிக்குவது 2ஆவது ...\nமனநலம் குன்றிய சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு வாழ்நாள் சிறை\n(minor rape case life sentence) தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் சிவக்கொல்லை பகுதியைச் சேர்ந்த, 50 வயதான பெயிண்டர் சுப்ரமணியன், அதே பகுதியைச் சேர்ந்த மனவளர்ச்சி குன்றிய 17 வயது சிறுமியை தொடர்ந்து பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கி வந்துள்ளார். இந்த தொடர் பாலியல் தொல்லைக்கு உள்ளான ...\nமனநலம் பாதிக்கப்பட்ட தந்தையை கட்டி வைத்து வெளுத்த மகன்\n(Son death beaten father) நினைவாற்றலும் மனநலமும் பாதித்த தந்தை ஒருவரை, அவரது இரு மகன்களுக்கும் 4 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு விரட்டி விட்டனர். விரட்டிய அந்த தந்தை வீட்டிற்கு வந்து சென்றபடி இருந்தி���ுக்கிறார். இவ்வாறு கடந்த திங்கள் அன்று, வீட்டிற்கு வந்த தந்தையை, ...\nவிவாகரத்து கேட்டுச் சென்ற கணவனுக்கு அதிர்ச்சியளித்த நீதிபதி\n(wife demanding divorce shocked husband) திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகியும் குழந்தை பிறக்காத காரணத்தால், கணவன் வீட்டார் மனைவியை வேலையாட்கள் தங்கும் அறையில் அடைத்து வைத்துக் கொடுமைப்படுத்தியுள்ளனர். இச்சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் நடந்துள்ளது. அத்தோடு நின்று விடாமல் நீதிமன்றத்தில் விவாகரத்துக்கு மனு தாக்கல் செய்திருந்தார். ...\nசென்னை ரயிலில் பெண் பலாத்காரம்\n(Chennai electric train female abuse) மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை சென்னை மின்சார ரயிலுக்குள் வைத்து பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாக பெண்களும் குழந்தைகளும் பெருமளவில் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி வருகின்றனர். இச்செயல் நம்மத்தியில் வழக்கமான ஒன்றாகிவிட்டது. இந்நிலையில், 12 ...\nஇந்தியாவின் முதல் பிரதமர் மோடியா\nஇந்தியாவின் முதல் பிரதமர் யார் என்று கூகுளில் தேடினால் தற்போதைய பிரதமர் மோடியின் புகைப்படம் வந்துள்ளது. இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் இணையம் மற்றும் சமூக வலைத்தளங்களில் முழுக்க வைரல் ஆனது. எல்லா தகவலும் கிடைக்கும் இணைய உலகத்திலேயே இப்படி மோசடி நடந்து இருப்பது கஷ்டம் ...\nதண்ணீர் வெளியேறும் ஒட்டையில் சிக்கிய சிறுவன்\nஅமெரிக்காவில் சிறுவன் ஒருவன் 9 நிமிடங்கள் நீச்சல் குளத்தில் மூழ்கி உயிர் பிழைத்த சம்பவம் அனைவரையும் ஆச்சிரியப்படுத்தியுள்ளதுடன் இச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியுள்ளது.12 year boy stuck swimming pool அமெரிக்காவில் உள்ள அவிஸ்டா சொகுசு விடுதியில் 12 வயது சிறுவன் ஒருவன் தனது ...\n“உடல் அமைப்புடன் கூடிய பெண்கள் தேவை”ஆபாசமான வேலைவாய்ப்பு விளம்பரம்\n(Gender discrimination china company advisement latest gossip ) பொருளாதரத்தில் எப்பொழுதும் முன்னணயில் நிற்கும் சீனா பாலின பாகுபாட்டில் எப்பொழுதும் பின் தங்கியே இருகின்றது . மனித உரிமைகள் ஆணையம் ஆராய்ந்து கணித்த கணிப்பின் படி சீன அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆண்கள் பெண்கள் இடையில் ...\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை\nதமிழ்த் திரையுலகம் ஸ்டிரைக்கில் இருந்த காரணமோ என்னவோ தெரியவில்லை கடந்த மாதம் முழுவதும் ஆர்யாவின் அந்த ரியாலிட்டி ஷோ பொழுதுபோக்கு வெற்றிடத்தை வீடுதோறும் நிரப்பிக் கொண்டிருந்தது. Reality show change future ஒருநிமிடம்.. இது ஆர்யாவுக்கான பாராட்டு அல்ல. ரியாலிட்டி ஷோ என்ற பெயரில் அவர் இளைய சமூகத்தின் ...\nஆபாச படத் துறையால் ஆபத்தான விளைவுகள் : நடிகை மியா கலிபா\n(Mia Khalifa share experience obscene movie latest gossip) குறுகிய காலத்திலே ஆபாசப் பட உலகில் சன்னி லியோனை தொடர்ந்து பெரும் பிரபலமானவரும் மியா கலிபா . வளர்ந்த வேகத்திலே திடிரென அந்த துறையை விட்டு விலகி விட்டார் .இவர் லெபனான் நாட்டை பூர்வீகமாக கொண்ட வர் ...\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/11/03/bt-to-pg-promotion-panel-commerce-economics/", "date_download": "2019-05-27T10:04:35Z", "digest": "sha1:BYVVFVQSISNVSWPNMHFWUIDHSBMICQ7J", "length": 10276, "nlines": 339, "source_domain": "educationtn.com", "title": "BT TO PG PROMOTION PANEL ( COMMERCE & ECONOMICS)!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nPrevious articleகுரூப் — 2′ தேர்வுக்கு ‘ஹால் டிக்கெட்’ வெளியீடு\nNext articleதீபாவளியை முன்னிட்டு பட்டாசு வெடிப்பதற்கான வழிமுறைகளை விளக்கி தமிழக அரசு அறிக்கை\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nFlash News:சொன்னபடி ஜூன் 3ல் பள்ளிகள் திறக்கப்படும் – செங்கோட்டையன்/பள்ளிகள் திறப்பு தேதியை மாற்றிவைக்க...\nஇதய நோய்கள் வருவதை தடுக்கும் தயிர் – தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் நன்மைகள்...\nபளுதூக்கும் விளையாட்டு விடுதியில் சேர 30-ம் தேதி மாநில அளவிலான தேர்வு.\nஆதிதிராவிடர் கல்வி உதவித்தொகை அரசாணையை ரத்து செய்தது நீதிமன்றம்.\nFlash News:சொன்னபடி ஜூன் 3ல் பள்ளிகள் திறக்கப்படும் – செங்கோட்டையன்/பள்ளிகள் திறப்பு தேதியை மாற்றிவைக்க...\nஇதய நோய்கள் வருவதை தடுக்கும் தயிர் – தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் நன்மைகள்...\nபளுதூக்கும் விளையாட்டு விடுதியில் சேர 30-ம் தேதி மாநில அளவிலான தேர்வு.\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\nதவறான கேள்விகளுக்கு மதிப்பெண் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் இன்னும் TRB நிறைவேற்றவில்லை\nதவறான கேள்விகளுக்கு மதிப்பெண் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் இன்னும் TRB நிறைவேற்றவில்லை முதுகலை ஆசிரியர் பணி நியமனம் எப்போது முதுகலை ஆசிரியர் பணி நியமனம் எப்போது விரைவில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்த தேர்வர்கள் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/11/11/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-05-27T09:14:05Z", "digest": "sha1:UYO33J35YW7EUWAUWDIXN4TIMKEQORW2", "length": 14107, "nlines": 345, "source_domain": "educationtn.com", "title": "தேர்தல் பணிக்கு ஆசிரியர் பட்டியல் : பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவு!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome NeWS தேர்தல் பணிக்கு ஆசிரியர் பட்டியல் : பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவு\nதேர்தல் பணிக்கு ஆசிரியர் பட்டியல் : பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவு\nதேர்தல் பணிக்கு ஆசிரியர் பட்டியல் : பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவு\n*லோக்சபா தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ள\nஆசிரியர்களின் பட்டியலை, அனுப்ப பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது\n*லோக்சபா தேர்தல் நடக்க இருப்பதையொட்டி, பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களின் விபரம், எண்ணிக்கை குறித்து விபரங்களை அனுப்ப, உடுமலை கல்வி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு சுற்றிக்கை விடப்பட்டுள்ளது\n*பள்ளிகளில் உள்ள அனைத்து ஆசிரியர்களும், தேர்தலின் போது, ஓட்டுச்சாவடி மைய அலுவலர், நிலை 1,2 அலுவலர்களாக பணியாற்றுகின்றனர்.இதற்கான விபரங்கள் சேகரிக்க, கல்வித்துறையிலிருந்து ஆசிரியர்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன\n*அனைத்து ஆசிரியர்களும் அந்த விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, கல்வி மாவட்ட அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும்\n*மேலும், நவ., மாதத்தில், ஆசிரியர்களின் வருகைப் பதிவேடு நகல் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்துள்ளதாக தலைமையாசிரியரின் கடித ஒப்புதலையும் சமர்ப்பிக்க வேண்டும் என, கல்வித்துறை அறிவித்துள்ளது\n*இதன்படி, உடுமலை கல்வி மாவட்ட பள்ளிகளில் தலைமையாசிரியர்கள் பள்ளி அளவிலான கூட்டம் நடத்தி, ஆசிரியர்களுக்கு ஆலோசனை வழங்கினர்\nPrevious articleஅரசு ஓய்வூதியர்கள் இனி வாழ்நாள் சான்றிதழ்களை சென்னை அல்லது மாவட்ட கருவூலங்களில் தான் வழங்க வேண்டும்\nஅரசு கேபிள், ‘டிவி’யில், 150 ரூபாய்க்கு, அனைத்து தமிழ் சேனல்களையும் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, அரசு கேபிள், ‘டிவி’ ஆப்பரேட்டர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வில் இருந்து ஒதுக்கப்படும் கணினி பி.எட் பட்டதாரிகள் .. வேலையின்றி காத்திருக்கும் 60 ஆயிரம் பேர்..\nதமிழக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர் மட்டும்… ஐசிஎப் அதிரடி\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nFlash News:சொன்னபடி ஜூன் 3ல் பள்ளிகள் திறக்கப்படும் – செங்கோட்டையன்/பள்ளிகள் திறப்பு தேதியை மாற்றிவைக்க...\nஇதய நோய்கள் வருவதை தடுக்கும் தயிர் – தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் நன்மைகள்...\nபளுதூக்கும் விளையாட்டு விடுதியில் சேர 30-ம் தேதி மாநில அளவிலான தேர்வு.\nஆதிதிராவிடர் கல்வி உதவித்தொகை அரசாணையை ரத்து செய்தது நீதிமன்றம்.\nFlash News:சொன்னபடி ஜூன் 3ல் பள்ளிகள் திறக்கப்படும் – செங்கோட்டையன்/பள்ளிகள் திறப்பு தேதியை மாற்றிவைக்க...\nஇதய நோய்கள் வருவதை தடுக்கும் தயிர் – தினமும் உணவில் சேர்த்து��் கொண்டால் நன்மைகள்...\nபளுதூக்கும் விளையாட்டு விடுதியில் சேர 30-ம் தேதி மாநில அளவிலான தேர்வு.\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\nஅரசு பணியில் விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு அமல் \nஅரசு பணியில் விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீடு 3 சதவீதமாக உயர்த்தப்பட்ட நிலையில் ஆசிய, காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற 3 பேருக்கு முதல்வர் கே.பழனிசாமி நேற்று பணிநியமன ஆணைகளை வழங்கினார். இதுதொடர்பாக தமிழக அரசு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/sweet-boli/13314/", "date_download": "2019-05-27T09:27:56Z", "digest": "sha1:N3HRMBBEUZTT6DY43ORJGNPWKD4SNHZP", "length": 5773, "nlines": 131, "source_domain": "kalakkalcinema.com", "title": "Sweet Boli : ஸ்வீட் போலி செய்முறை : தமிழ் நாட்டு இனிப்பு", "raw_content": "\nஸ்வீட் போலி செய்முறை :\nதமிழ் நாட்டு இனிப்பு வகைகளில் போலிக்கு ஒரு தனி இடம் உண்டு. அதிலும் தற்போது எளிய முறையில் தயாரித்து கடைகளில் விற்க தொடங்கி விட்டனர். அந்த அளவிற்கு அனைவருக்கும் பிடித்தமான ஒரு இனிப்பு வகையாக உள்ளது.\nகடலை பருப்பு – 1 கப்\nசர்க்கரை – 1 கப்\nமைதா மாவு – 1 கப்\nஅரிசி மாவு – சிறிய கப்\nஏலக்காய் தூள் – சிறிதளவு\nகடலை பருப்பை வேகவைத்து அதனுடன் சர்க்கரை சேர்த்து நன்றாக அரைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.\nமற்றொரு பாத்திரதில் மைதாமவு, அரிசி மாவு மற்றும் உப்பு, தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு தயார் செய்துகொள்ள வேண்டும்.\nஅடுப்பில் பாத்திரம் வைத்து அதில் அரைத்து வைத்துள்ள கடலைமாவு, ஏலக்காய் தூள் சேர்த்து கை விடாமல் துழைவி லேசாக சுருண்டு ,தண்ணீர் சுண்டியதும் இறக்கிவிட வேண்டும்.\nசிறிது நேரம் கழித்து, மைதாமாவு உருண்டையை சப்பாத்தி போன்று தேய்த்து அதில் தயாரித்து வைத்துள்ள கடலைமாவை சிறு உருண்டையாக பிடித்து வைத்து மூடி, அதனை ரொம்ப அழுத்தாமல் லேசாக தேய்த்து எடுத்து அதனை வானலில் போட்டு சுத்தி நெய் போட்டு வேக வைத்து எடுத்தால் இனிப்பு போலி தயார்.\nPrevious articleசாதாரண உலர் திராட்சையில் இவ்வளவு பயன்களா \nNext articleருசியான தக்காளி சட்டினி\nதிட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.\nவெற்றி பெற்ற அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வரும் 29-ம் தேதி பதவியேற்பு.\nஎக்கச்சக்க கவர்ச்சி காட்டும் சமந்தா, ரசிகர்களை கிறங்கடித்த பு���ைப்படம் இதோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/09/14/85", "date_download": "2019-05-27T09:20:27Z", "digest": "sha1:AOUEEI2FP25GAIV7VGOCCZEFLXJ7O2Y6", "length": 6197, "nlines": 13, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:சபரிமலை: பக்தர்களுக்குப் புதிய கட்டுப்பாடுகள்!", "raw_content": "\nவெள்ளி, 14 செப் 2018\nசபரிமலை: பக்தர்களுக்குப் புதிய கட்டுப்பாடுகள்\nவரும் 17ஆம் தேதி முதல் சபரிமலைக்கு வரவுள்ள பக்தர்களுக்குக் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தேவசம்போர்டு நிர்வாகம்.\nபுரட்டாசி மாத பூஜைகளுக்காக வரும் 16ஆம் தேதியன்று சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட உள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் கேரளாவில் பெய்த பெருமழையின் காரணமாக பம்பை ஆற்றில் வெள்ளம் கரை புரண்டோடியது. இதனால், சபரிமலையில் நடைபெற்ற நிறை புத்தரிசி, ஆவணி மாத பூஜை மற்றும் திருவோண பூஜைகளின்போது பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.\nதற்போது வெள்ளத்தில் சிதைவுற்ற, பம்பைக் கரையோரம் அமைந்த உணவு விடுதிகள், ஆற்றுப்பாலம், கழிவறைகள் உள்ளிட்ட அனைத்தையும் மறுசீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்காலிகமாக, ஆற்றைக் கடக்க பாலம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புரட்டாசி மாத பூஜைகளுக்காக வரும் செப்டம்பர் 16ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படுகிறது. 17ஆம் தேதி காலை 5 மணி முதல் பக்தர்களுக்காக நடை திறக்கப்பட்டு, தொடர்ச்சியாகச் சிறப்பு பூஜைகள் அடுத்த 21ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அன்றிரவு அத்தாழ பூஜைக்கு பின்னர் ஹரிவராசனம் இசைக்கப்பட்டு திருநடை அடைக்கப்பட உள்ளது.\nவெள்ளப்பெருக்கு காரணமாகவும், பராமரிப்புப் பணிகளாலும் பம்பை ஆற்றுப் பகுதி மற்றும் கோயிலை ஒட்டிய பகுதிகளில் உள்ள உணவு விடுதிகள் மூடப்பட்டு உள்ளன. “சபரிமலைக்கு வரும் பக்தர்கள் உணவு, குடிநீர் கொண்டு வர வேண்டும். காடுகளுக்குள் செல்லக்கூடாது, புதை குழிகள் உள்ளதால் அனுமதிக்கப்படாத இடங்களுக்கு போகக்கூடாது” என்பன உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை தேவசம்போர்டு அறிவித்துள்ளது.\nஅது மட்டுமல்லாமல், பக்தர்களின் வாகனங்கள் நிலக்கல் வரை மட்டுமே அனுமதிக்கப்படும் என்று தேவஸ்தானத் தலைவர் பத்மகுமார் தெரிவித்துள்ளார். “சபரிமலைக்கு வரும் வாகனங்கள் நிறுத்தப்படும் ஹில்டாப் மற்றும் திருவேணி பகுதிகளும் சேதம் அடைந்துள்ளன. பக்தர்களி��் தனியார் வாகனங்கள் பம்பை வரை அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. அங்கு சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதால், அந்தப் பகுதிகளில் வாகனங்கள் நிறுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பக்தர்களின் தனியார் வாகனங்கள், நிலக்கல் வரை மட்டுமே செல்ல அனுமதிக்கப்படும் என்றும், அங்கிருந்து பக்தர்கள் கேரள அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சிறப்பு பேருந்துகள் மூலம் பம்பைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்” என்று கூறியுள்ளார்.\nவெள்ளி, 14 செப் 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/scripture/Tamil/1635/minatchi-suntaram-pillaiyin2-pirapantat-tirattu-part-9", "date_download": "2019-05-27T10:10:32Z", "digest": "sha1:45AZI3XHWPIRH2FCVK545WSKO366DW7T", "length": 133586, "nlines": 1429, "source_domain": "shaivam.org", "title": "மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - Meenakchisundaram pillai avarkaLin vAtpokkikkalambakam (in tamil script, unicode format)", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - பகுதி 9 (947 -1048) வாட்போக்கிக்கலம்பகம்\nதிரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nபிரபந்தத்திரட்டு - பகுதி 9 (947 -1048)\nதிரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nபிரபந்தத்திரட்டு - பகுதி 9 (947 -1048)\n* இத்தலம், ரத்நகிரியெனவும், சிவாயமெனவும் இக்காலத்து வழங்கும்.\nமுக்க ணொருத்தன்மற் றென்னுள வாரி முயங்குதலான்\nமிக்கவெண் கோடொன்று மேசிதை யாநிற்கும் வெள்ளறிவை\nயுக்க கருமத மேகரு மாசை யொழிக்குமருள்\nபுக்கசெம் மேனி மனஞ்செம்மை யாகப் புணர்த்திடுமே. (1)\nசொல்லார் புவியி னெடுமறை யாதித் தொகையுணர்ந்த\nவல்லார் மலமொன் றறுமே யடித்தொண்டு வாய்ந்தொளிரு\nநல்லா ரிணக்கத்தி னென்பா ரதுநிற்க நால்வரையு\nமெல்லா மலமு மறக்கூடு வேனின் பெளிதுறுமே. (2)\nமாமேவு செங்கமல மலருறையுந் திருமகளும்\nபூமேவு வெண்கமலப் பொகுட்டுறையுங் கலைமகளும்\nபிரியாமே யெஞ்ஞான்றும் பெருநட்புக் கொண்டுறையச்\nசரியாமே புகழோங்கத் தழைந்துவளர் சோணாட்டில்\nவரைக்கருஞ்சந் தனக்குறடு மால்யானைக் கோடுகளுந்\nதிரைக்கரத்தி னெடுத்தெறியுஞ் செழும்பொன்னி நதித்தென்பாற்\nறனியவிரும் வாட்போக்கித் தடங்கிரிமேற் பேரருளா\nல��னியகரும் பார்குழலோ டியைந்துறையு மருமருந்தே\nசமயாசிரியர் துதி - கட்டளைக் கலித்துறை.\nகுப்பாயங் கொடுப்பவனோ கொழுங்கண்மல ரிடுபவனோ\nசெப்பாய முலையுமையாய்த் திகழ்ந்திடப்பா லுறைபவனோ\nவெருவாழி கொள்பவனோ விரலாழி கொடுப்பவனோ\nமருவாழி யென்றுரைக்கு மடைப்பள்ளி காப்பவனோ\nகையம்பா யெழுபவனோ கருமுகிலாய்ச் சுமப்பவனோ\nவையம்பாய் வெள்விடையாய் வண்கொடியா யுறுபவனோ\nதேராவோர் மனையாளைச் சேர்ப்பவனோ நெடுமாலென்\nறோராவோர் புலவரெலா முவந்தேத்தப் பொலிவோய்கேள்\n1. அடித்தழும்பு புறத்திருக்க வாரியர்கோ மகன்கொடுத்த\nமுடித்தழும்புங் கொண்டனைவெம் முலைத்தழும்பிற் சீரியதோ\n2. அருகாக முப்புவன மடங்கவெரித் தருளுநினக்\nகொருகாக மெரித்தனையென் றுரைப்பதுமோர் புகழாமோ\n3. சீரியர்கைப் புனல்கொல்லோ திருந்துமைகைப் புனன்முடிமே\nலாரியர்கைப் புனல்கொள்வா யடங்கநனைத் திடுங்கொல்லோ\n4. தருநிதிக்கோ விருக்கவொரு சார்வணிக ரொடுகலந்தாய்\nபெருநிதிக்கோ வெனிற்பெருமான் பேராசை பெரிதன்றே \n5. தொடிமுழங்க மணியொலித்துத் துணைவிபுரி பூசைகோலோ\nவிடிமுழங்கப் புரிபூசை யெஞ்ஞான்று மினிதுவப்பாய் \n6. உனையடைந்தார் பயமகன்றின் புறுவரெனற் கணியுரகங்\nகனையடைந்த விடிநோக்கி களித்துறைதல் கரியன்றே\n1. அவனவ ளதுவென வறைதரு வகைமையு\nளிவனிவ ளிதுவென வியைதர லருமையை;\n2. அருவமு முருவமு மருவமொ டுருவமு\nமொருவற வுளையெனி னிலையென வொளிருவை;\n3. இதுவலை யதுவலை யுதுவலை யெதுவென\nமுதுமறை கதறவு மதன்முடி மருவுவை;\n4. இருளென நிலவென வெழுதரு கதிரென\nவருளுயி ருறுதர மணிதர நிலவுவை.\n1. அருநாம மெனச்சொலுநின் னாயிரநா மத்துளொரு\nதிருநாமங் கூற்றடுநின் றிருவடிதாக் குதன்மிகையே\n2. பிரமநீ யெனவழுதி பிரம்படியே யுணர்த்தியது\nசிரமம்வே தாகமங்கள் செப்புதனின் றிருவாய்க்கே\n3. உள்வாரு ளொருவரே யொருகோடிக் கமைந்துறவுங்\nகள்வாரே வுடைக்கோவைக் காயவிழி மலர்த்தியதென்\n4. கண்டவிட நித்தியத்தைக் காட்டவுங்கங் காளமுத\nலண்டவிடந் தரவைத்தா யம்புயஞ்செய் குற்றாமெவன்\n5. ஒருங்கருவி வரை நிகர்சோ வொருங்கெரிக்கு நகையிருக்கப்\nபெருங்கருவி பலகொண்டாய் பித்தனெனல் விளக்கினையோ\n6. ஓரெழுத்துக் குரியபொரு ளொருநெடுமா லயனென்பார்\nநீரெழுத்து நிகர்மொழிநின் னிலவிதழி முன்னெவனாம்\n(இவை ஆறும் பெயர்த்தும் வந்தாழிசை)\n1. துருவொரு தயையினைந் தொழிலி யற்றியு\nமருவொரு தொழிலுமில் லாத மாட்சியை;\n2. பெண்ணொரு பாலுறு பெற்றி மேவியு\nமெண்ணொரு விகாரமு மிலாத காட்சியை.\n(இவை இரண்டும் நாற்சீரடி அம்போதரங்கம்.)\n1. உள்ளொளி யாகிந்ன் றுணர்த்துந் தன்மையை;\n2. வெள்ளொளி விடைமிசை விளங்கு நன்மையை;\n3. அம்புல நடுப்புகுந் தாடுங் கூத்தினை;\n4. நம்பல மெனப்பலர் நவிலுஞ் சோத்தினை.\n(இவை நான்கும் நாற்சீரடி அம்போதரங்கம்.)\n1. சடைநெடு முடியமர் செல்லினை;\n2. தவமுயல் பவர்வினை கல்லினை;\n3. கடையரு வடவரை வில்லினை;\n4. கவினுற நெடுமறை சொல்லினை;\n5. மிடைவலி யினர்தரு பல்லினை;\n6. விசயனொ டெதிர்பொரு மல்லினை;\n7. அடைதரு மிடையதள் புல்லினை;\n8. அளவிட லரியதொ ரெல்லினை;\n(இவை எட்டும் ழச்சீரோரடி அம்போதரங்கம்.)\n(இவை பதினாறும் இருசீரோரடி அம்போதரங்கம்.)\nபசித்தழூஉ ஞானப் பாலுண் மழவு\nமேற்றொடு சூல மேற்றதோ ளரசு\nமவிர்தரு செம்பொ னாற்றிடை யிட்டுக்\nகுளத்தி லெடுத்துக் கொண்ட கோவுங்\nகனவிலு மமரர் காணரு நின்னைப் (5)\nபரிமா மிசைவரப் பண்ணிய முதலுங்\nகரைதரு தமிழ்க்குக் காணி கொடுத்த\nநின்றிருச் செவிக்க ணெறிகுறித் தறியாப்\nபொல்லாப் புலைத்தொழிற் கல்லாச் சிறியே\nனெவ்வகைப் பற்று மிரித்தவர்க் கன்றி (10)\nமற்றையர்க் கொல்லா வயங்கருள் பெறுவான்\nகொடுவிட மமுதாக் கொண்டதை யுணர்ந்து\nகுற்றமுங் குணமாக் கொள்வையென் றெண்ணிப்\nனன்மொழி யெனினு மருளுதி விரைந்தே. (15)\nவிரைகமழ்பூங் கொன்றைமுடி வேய்ந்துவாட் போக்கி\nவரைகமழ வீற்றிருக்கும் வள்ள - லுரைகமழ்பொற்\nபாத கமலம் படுமுடியார்க் கப்பொழுதே\nபாத கமலம் படும். (2)\nபடர்பா தலம்பொற் கனத்தக டாமப் பசுந்தகட்டு\nளடர்பாய் புவிமென் னிறத்தக டாமதன் மேலழுத்துந்\nதொடர்பாய செம்மணி வாட்போக்கி வெற்பதிற் றோன்றுசுட\nரிடர்பா ரகம்விண் ணகமோவ வாங்குறை யெம்மிறையே. (3)\nஇறைவர்திரு வாட்போக்கி யுறைபவர்தா மாடுபுன லிரும்பார் வீழ்ந்து,\nதுறைகொளமுன் கவிழ்த்தவொரு காகத்தை முனியாராய்த் தூய தீம்பா,\nலறைபடரக் கவிழ்த்தவொரு காகத்தை முனிந்தனர்பா லவாவா லென்னி,\nனுறைசெறிபா லாழியிற்றீ வாய்க்கணையைக் கிடத்தினர்க்க• துண்டா மன்றே. (4)\nஅன்று வருவிட மென்று கருதவ ழன்று மதியெழும்வே\nயொன்று மொருவரை நின்று வளியுமு ழன்று வருமயிலே\nமன்று மரதந குன்று முறைவரென் வன்று யரமறியா\nரென்று கரையல்கை கன்று பெறவரு ளின்று புரிகுவரே. (5) (5)\nபுரித ருஞ்சடை தரித்தும்வ���ன் மதனனைப் பொடித்துமென்\nபூங்காவி, விரித ருந்துகி லுடுத்தியு நீர்பொலி வேடமோர்ந் திலடேவி,\nயரிய வெம்முலைச் சுவடுமாத் திரமுணர்ந் தாசையுற் றனளந்தோ,\nதெரிவின் மற்றிவள் பேதமைக் கென்செய்கோ திருமுடித் தழும்பீரே. (6)\nதழுவுமையான் முன்னுந் தமிழிறையாற் பின்னுந்\nதொழுமிறையான் மேலுஞ் சுவடு - கெழுமுவகீ\nழின்றா லெனுங்குறைபோ மென்மனஞ்சேர் வாட்போக்கி\nயன்றா லமர்ந்தா யடி. (7)\nஅடியுற்ற பாதலம் பொற்றேர் செறிக்குமஞ் சாலையொளிர்\nகடியுற்ற செம்மணிப் பூண்வைத் திடுங்கரு வூலமுண்ணும்\nபடியுற் றதுவிளை நன்னில மென்பர் பசுந்தழும்பு\nமுடியுற் றவர்திரு வாட்போக்கி மேய முதல்வருக்கே. (8)\n957 புயவகுப்பு. - ஆசிரியச்சந்தவிருத்தம்\nபுயறவழ நின்றவாட் போக்கியர னார்மேன்\nமயறவழ நின்ற மகளே - யயறவழ\nநாணோ கலையோ நகுவளையோ மற்றுள்ள\nபூணோ கொடுத்தல் புகல். (10)\nபுகலரும் வள்ள றிருமுடி காணப் புகுந்திளைத்தா\nயகலரு மாரியர் கோன்வந் ததுகண் டறிகுறிவைத்\nதிகலருந் தாளுங்கண் டின்பமுற் றானி• தெண்ணுமிடத்\nதுகலருஞ் சீர்நும் மிருவருள் யார துரைவிதியே. (11)\nஉரைதருகா லுண்டுகாலில்லையென நடையொழிவீ ரோங்கு கான\nவரைதருவெங் குகையிருளிற் புக்கிருள்போக் கிடமுயல்வீர் வையத் தீரே\nவிரைதருகற் பகநாறு மிளிர்சிகர வாட்போக்கி வெற்பு மேவி\nயிரைதருவான் புனற்கங்கை முடியவரைப் போற்றினுமக் கெம்மாசுண்டே. (12)\nஎம்மா தவரு மிறைஞ்சுஞ் சடாடவியார்\nசெம்மா மணிவான் சிலம்பர்கா ணம்மானை\nசெம்மா மணிவான் சிலம்பரெனி னாய்கர்பொரு\nளம்மா விரும்புவர்நா ணற்றவரோ வம்மானை\nயாசை யுடையார்நா ணரியரே யம்மானை. (13)\nமான்கொண்ட கரதலத்தீர் மதுரைபுகுந் தென்செய்தீர் வளையல் விற்றீ\nரூன்கொண்ட வுயிர்வசைமே வுறிற்போற்றா வணிகர்குழாத் தொருவ ரென்பீர்.\nதேன்கொண்ட தெனப்பொருட்பா கமுங்கொள்வீ ரின்னுமவர் தெரியா ரோர்ந்து\nகூன்கொண்ட மதிமுடியீ ரென்னெனின்முன் னெனினதுவுங் குறைவு தானே. (14)\nகுறையின்மா ணிக்கமலை வெள்ளிமலை நாளுங்\nகுலவுசோற் றுத்துறைபாற் றுறைநெய்த்தா னமுநீ\nருறையில்கரச் சிலையம்பொன் வரைநெடுமான் முதலோர்க்\nகுறுபோகங் கொடுப்பதுநுந் திரிவருள்பா லுறைவாள்\nகறையிலறம் பலவளர்ப்பா ளொருதோழ னிதிக்கோன்\nகரையில்பொருட் பங்களிப்பார் கனவணிக ருளர்நீர்\nமுறையிலெலும் பாதியணிந் தையமேற் றுழல்வீர்\nமுடித்தழும்பீ ரிதுதக���மோ மொழிமினடி யேற்கே. (15)\nஅடிபடு மால்விழி வாட்போக்கி நாத ரவிர்தழும்பு\nமுடிபடு நீர்கொள் குடந்தோறு மேவ முயன்றுதவம்\nபடிபடு மாறெவன் செய்தீர்முன் னொன்று பகைத்துடம்பு\nபொடிபடு மாறுவிட் டீர்நன்று காண்கரும் புட்சங்கமே. (16)\nசங்க வாய்முன மாய்ந்தது கூற்றமே\nதாளெ டாமுன மாய்ந்தது கூற்றமே\nயங்க மாலிகை செய்யவங் கொன்றையே\nயளித்தல் பேரன்பு செய்யவங் கொன்றையே\nசெங்கண் மால்விழி யாரர விந்தமே\nதிருமு டிக்கணி யாரர விந்தமே\nபொங்கு போர்வை தருமணி நாகமே\nபுக்கி லும்பைந் தருமணி நாகமே. (17)\nநாகமே யணிகலமாக் கொண்டவாட் போக்கி\nநாதருக்கென் னுளதுமணி மலையொன்றுண் டென்று\nமோகமே கொண்டனையம் மலையுமவர்க் கெங்ஙன்\nமுழுதுமா முள்ளதுபன் னிருபாகத் தினிலோர்\nபாகமே யதுபோது மெனிற்றிருமே னியிலோர்\nபாதியா ளுமைமற்றைப் பாதியுள தென்னின்\nமேகமே நிகர்மேனி மாலுளன்மற் றதறகும்\nவெறுவெளியே யிவர்க்குளது மெய்ம்மையிது மகளே. (18)\nமகளேமால் கொண்டதெவன் வாட்போக்கி யார்க்குத்\nதுகளேயா நீறுவிரை தோற்றென் - புகளேறு\nநாகம்பூ ணஞ்சா நகுபுலித்தோ லாடைமுடி\nயேகம்பூ ணஞ்சா மெனின். (19)\n968 மதங்கு. - அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்.\nஎனக்கரிய வண்டரெனாக் கனக்கரிய கண்டருறை யெழில்\nவாட்போக்கி, மனக்கரிய வளம்பாடி மணிமறுகி னின்றாடு மதங்கி\nயாரே, சினக்கரிய நுங்கள்விழி வாளிரண்டு மேயுயிருஞ் சேரப் போழுங்,\nகனக்கரிய வாளிரண்டு கைக்கொடுவீ சுவீரிலக்குக் கருதின் யாதே. (20)\nகருப்பங் கழனி வளைமா மணிவரைக் கண்ணுதறாள்\nவிருப்பங் கழனி தமாலயற் போற்றென்று வேண்டினுமெம்\nமுருப்பங் கழனி கழப்புரிந் தானு முறுத்தமனந்\nதிருப்பங் கழனி கருந்தளிர் பூவையுஞ் சிந்திப்பமே. (21)\n970 மடக்கு.- எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்.\nமேதக வுரியாரும் போதக வுரியாரும்\nவிண்ணம் பணிவாருந் தண்ணம் பணிவாரு\nமாதர மொழிவாருங் காதர மொழிவாரு\nமமலையம் பதியாருங் கமலையம் பதியாரும்\nபூதர வளைவாருங் காதர வளைவாரும்\nபூதம் படையாரு மேதம் படையாரு\nமாதல மிசையாருங் கோதல மிசையாரும்\nவரதன வெற்பாரு மாதன வெற்பாரே. (22)\n971 வண்டுவிடுதூது. - கொச்சகக்கலிப்பா.\nபாராய்வாட் போக்கிப் பரமனா ரெண்காற்புள்\nவாரா யறுகாற்புள் வண்டேநீ யாதலினா\nலோராய் பயந்தபமுன் னுற்றவிரு காற்புளலை\nசேரா யவர்பாலென் சிந்தைமய லோதுதற்கே. (23)\n972 மடக்கு.- எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்.\nஓதுமறை யாருமருள் யாதுமறை யாரு\nமுரிவையுடை யாருமழு வெரிவையுடை யாருந்*\nதீதுபதி யாருமுல கோதுபதி யாருஞ்\nசெல்வமுடி யாருநறு வில்வமுடி யாருங்\nகோதுபுரி யாரும்வெளி மீதுபுரி யாருங்\nகோலமறி யாருமுயர் சீலமறி யாருங்\nகாதரவு ளாருமிய லாதாவு ளாருங்\nகனவமலை யாருமா தனவமலை யாரே. (24)\n973 மேகவிடு தூது. -- கட்டளைக்கலித்துறை.\nமலையா னிலத்து வருவேள் சினக்குமுன் மாமுகில்கா\nடலையா னிலத்து வணங்குவல் சென்னித் தழும்பாங்க\nமலையா னிலத்து விதயோகர் முன்வரு வாரணிம\nதலையா னிலத்து மகிழ்ந்திருந் தேற்கத் தருதிரின்றே. ) (25)\n974 வண்டுவிடு தூது. -- தாழிசை.\nஇன்று பைங்கிளியை யேவி னம்மைகை யிருக்கு மோர்கிளியொ டுரைசெயு\nமெகின நேடியறி யாத தேமுடிமு னெங்ங னின்றுசெவி யருகுறு\nமொன்று மங்குலரு குறின்வ ளைத்திவையொ டுறுதி யென்றுசடை சிறைசெயு\nமுறுக ருங்குயிலொர் செவிலி பட்டதை யுணர்ந்த தேசெலவு ளஞ்சிடுந்\nதுன்று தென்றலெதிர் சென்றி டிற்கடிது தோள்கொள் பூணிரையெ னக்கொளுந்\nதுச்சி லல்லவென வண்டு வாழ்செவி துனைந்து சேரும்வலி யார்க்குள\nதன்று தொட்டெனது கொண்டை வாழும்வரி வண்டிர் காண்மய லடங்கவு\nமரத னாசல ரிடத்து ரைத்தவ ரணிந்த மாலைகொணர் மின்களே. (26)\n975 காலம். மடக்கு. - எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்.\nமின்னுமற லுறவருந்திக் குயினடுக்குங் காலம்\nவிடாதுமற லுறவருந்திக் குயினடுக்குங் காலம\nமன்னுபசுந் தோகைபரி விற்குனிக்குங் கால\nமதவேணந் தோகைபரி விற்குனிக்குங் காலந்\nதுன்னுகொடித் தளவமரும் பப்படருங் காலந்\nதோயார்பித் தளவமரும் பப்படருங் கால\nமுன்னுவெயில் வெம்மையுறப் புணராத கால\nமுடித்தழும்பர் வெம்மையுறப் புணராத காலம். (27) (27)\nகாலங் கழியு மவமே நமன்றமர் கைக்கொளுங்கான்\nமாலங் கழியும் வகையுள தோமல மாயவெனைச்\nசீலங் கழியும் பருந்தாழ்நி னன்பரிற் சேர்த்தலனு\nகூலங் கழியுந்தி வைப்பேத் தரதன குன்றத்தனே. (28)\n977 சிலேடை. -- நே ரி சை வெ ண் பா.\nகுன்றாத வேங்கையுமொண் கொம்புபடு வேங்கையுமெய்\nபொன்றா தெனப்பொலிவாட் போக்கியே - நன்றாவோர்\nமின்னைப் புரப்பான் மிளிர்தரவைத் தானருள்வைத்\nதென்னைப் புரப்பா னிடம். (29)\nஇடம்படு மாணிக்க மாமலை மேவு மிறையவரே\nதிடம்படு கூற்றடு நீரேயெல் லாம்வல்ல சித்தரெனி\nனடம்படு தாமரை யென்னுளப் பாறை நடுமலர்த்த\nவுடம்படு வீர்மறுத் தாற்சில வல்லரென் றோதுவனே. (30)\n979 குறம். - எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்.\nஓதுவனப் பன்றிமருப் பொசித்தமலைக் குறவற்\nகுவந்தொருபெண் கொடுத்தகுடி யுதித்தகுற மகள்யான்\nபோதுறையு மோரிருவர் முத்தலைநாற் றலையார்ப்\nபுணர்குறிசொற் றனன்முன்நின் பொலிமலர்க்கைக் குறியம்\nமாதர்கரக் குறிபலவுங் கடந்துமே லாய\nவாட்குறியாய் மருவுதலின் மறைமுத லாகமங்கூ\nறாதரநற் குறிபலவுங் கடந்துவாட் குறிமே\nலலங்கவொளி ரைந்தலையாற் புணர்குவையின் றறியே. (31)\n980 தவம். - நே ரி சை வெ ண் பா.\nஅறியா தவமே யடைந்தடவி நோற்ற\nனெறியா தவமே நினைமின் - முறியார\nநண்ணமா ணிக்கமலை நாத ரளித்தமரும்\nவண்ணமா ணிக்க மலை. (32)\n981 தழை - கட்டளைக்கலித்துறை.\nமலையா வருட்சிவன் வாட்போக்கி யன்ன மயில்வனப்புக்\nகுலையா விளந்தளிர் கொண்டுதன் மேனி குளிரவொற்ற\nநிலையாக வேற்றுத் தளிர்மேனி யாயொப்பு நீத்துவிற\nலுலையா தவகடு வாலாய மேவ வுடன்பட்டதே. (33)\nபடவா ளரவ மரைக்கசைத்த பாமர் வாழும் வாட்போக்கித்,\nதடவாள் வரையென் மனம்போன்ற தனித்தே மனையா ளியனண்ப,\nவிடவாள் விழிவேள் கழைக்கோடு வில்லே புருவ மெனைத்துயரங்,\nகெடவாள் கொங்கை யிபக்கோடு கெட்டேன் மருங்குன் முயற்கோடே.\nகோடுபொலி வாட்போக்கித் குளிர்வரைமே லஞ்சுரும்பார் குழற்கோ மாது,\nமேடுபொலி கடிக்கொன்றை முடிக்கொன்ற வெடுத்தணியு மெங்கோ மானு,\nகலிகருங் கொண்டலுங் கவின்றசெங் கொண்டலு\nமெலிவில்பைங் குவளையும் விரும்புசெங் கமலமு\nமொலிகெழு மிவ்விரண் டோருழைக் கண்டெனப்\nபொலிதருந் தன்மையைப் புவியுளீர் பாருமே. (35)\n984 ஒருபொருண்மேன் ழன்றடுக்கிவந்த ஆசிரியத்தாழிசை\n1. பார்வளர்மா ணிக்கப் பராரை வரைமுடிமே\nலார்வளர்செவ் வேணி யமலர் பொலிதோற்றஞ்\nசீர்வளர்பொன் மேருவின்மேற் செங்கதிரை யோக்குமே;\n2. விண்பொலிமா ணிக்க விசால வரைமுடிமேற்\nபண்பொலிநால் வேதப் பாமர் பொலிதோற்ற\nமெண்பொலியண் ணாமலைமே லேற்றுசுட ரொக்குமே;\n3. தூயமா ணிக்கச் சுடரார் வரைமுடிமே\nலாய தழும்புமுடி யையர் பொலிதோற்றஞ்\nசேயபவ ளக்கிரிமேற் செம்மணியை யொக்குமே. (36)\nஒக்க வனைத்து மாக்கிடு வாரு மொருநீரே\nதக்க சிறப்பிற் காத்திடு வாரு மொருநீரே\nபுக்கவை முற்றப் போக்கிடு வாரு மொருநீரே\nமிக்க முடிக்கட் கீற்றுடை யாரு மொருநீரே. (37)\nநீர்கொண்ட சென்னித் தழும்புடை யீரென்மு னீள்விடைமேல்\nவார்கொண்ட கொங்கைச் சுரும்பார் குழல���டும் வந்தருள்வீர்\nநார்கொண்ட சிந்தை யிலாதவ னாயினு நாடிநுமைக்\nகூர்கொண்ட வாள்கொண்டு வெட்டிடு வானுட் குறித்திலனே (38)\nகுறிபடுபன் மணிவிற்றீர் மாதுலனாய் வழக்குரைத்தீர் கூடன் மேவி\nநெறிபடுமற் றவையோரா ராரியநீர்ச் சிறுகுறையு நிரப்பு கென்று\nபறிபடுவே ணிப்புனல்வாட் போக்கியீர் பெருங்கணக்குப் பார்த்துநின்றீர்\nசெறிபடுபல் கிளைவணிகர் நுங்கூட்டுக் கிசைந்தனரச் சிறப்பொன்றோர்ந்தே. (39)\nஓராழி மேற்கிடக்கு மோராழிக் கேவிடுக்கும்\nபோராழி யேந்திப் பொலியுமே - நேராகா\nவெம்மா னகத்திருக்கை வீத்தேந்து வாட்போக்கி\nயெம்மா னகத்திருக்கை யே. (40)\nஏறெனவிப் புனத்திலடிக் கடிவருவார் நகர\nமெங்கென்பார் நெடுங்கணக்கு மோர்ந்திலரோ நீரே\nபேறெனநும் மிடையுணர்ந்துற் றனமென்பா ரிடையின்\nபெற்றியிவ ருணர்வாரோ கைம்மானோ டியதிவ்\nவாறெனநே டுவர்கைம்மா னுடையவாட் போக்கி\nயண்ணலோ முறிகொள்ளு மென்பார்கொள் வீரிக்\nகூறெனவிப் புனவேங்கை கொடுக்கவிசைந் தனமோ\nகுறித்தவிவர் கருத்துவிரித் துரைக்கரிதா யினதே. (41)\nஆயு மிதழ்வாய் பானலமே யகலு மிதழ்வாய் பானலமே\nயணவ மருங்கா மனப்புள்ளே யடவ மருங்கா மனப்புள்ளே\nபாயுங் கயலா யினவளையே பாவிக் கயலா யினவளையே\nபவளம் படர வருந்திடரே பாராய் படர வருந்திடரே\nமேயுங் குருகே யமர்கழியே வினையேற் குருகே யமர்கழியே\nவிரைந்தம் பரவாய்ப் படர்படவே வினையோ பரவாய்ப் படர்படவே\nவாயு மலராக் கழுநீரே மாறு மலராக் கழுநீரே\nவளமா மலையா ரணையாரே மணிமா மலையா ரணையாரே. (42)\nஆர்கொண்ட செஞ்சடையீர் வணிகருணீ ரொருவரெனற் கையமில்லை,\nகூர்கொண்ட சூலமழுக் கொண்டிருந்து மண்டுசினங் கொடுது ரத்திப்,\nபோர்கொண்ட வாரியர்கோன் வாள்கொண்டு வெட்டிடவும் பொறுத்துக் கொண்டீர்,\nசீர்கொண்ட விதனான்மற்றவர்கொ டுக்கும் பொருட்பங்குஞ் சிதைத ராதே. (43)\nசிதைக்கலமே யாநின் றிருவடியைப் பற்றிச்\nசிதைக்கலமே யாநின்ற தீமை - புதைக்குமெழு\nதோற்றப் பரவை முடியாய்சொல் வாட்போக்கி\nயாற்றப் பரவைமுடி யாய். (44)\nஎழுசீர்க்கழிநெடிலடி இரட்டை ஆசிரிய விருத்தம்.\nஆயுமிவை மெய்ம்மையொவ் வொருவிரற் றலையொவ்வொ ராழிகோத் துறவெ டுப்ப\nனம்பொற் சிலம்புகால் வளைதரப் புனைகுவ னண்டங்கள் பலதகர்ப்பன்\nபாயுமலை சூழ்புடவி வாயலரி மலர்தரப் பண்ணுவன் குவல யங்கைப்\nபற்றுவன் றிக்காம்ப லோடுவெள் ளாம்பலும் பற்றிக் கசக���கி யெறிவ\nனேயுமத யானையை யெறும்பிதான் மந்தியை யிருந்தும்பி தானென்னவே\nயிப்பொழு தியற்றிடுவ னின்னமும் பலசெய்வ னித்தனையும் வித்தை யலவாற்\nகாயுமயின் மூவர்புரம் வேவநகை யாடுகங் காதர னுமாத ரன்சங்\nகரனதர னாசலக் கடவுளுக் கிணையாவொர் கடவுளையு மறிவிப்பனே. (45)\nஅறிதரு மிருக்கை மாணிக்க மலையே யமையில்சொன் மாணிக்க மலையே\nயவிர்தரு வேணி யுருவமோ ராறே யத்துவா வுருவமோ ராறே\nமுறிதலின் முடியேற் றதுமொரு வெட்டே மூர்த்தமுந் தோமொரு வெட்டே\nமூடிய தெதிரி லாவுவா வுரித்தே மூலமீ றிலாவுவா வுரித்தே\nதறிபக வெழுந்த தம்மவன் கணையே தாடரிப் பதுமவன் கணையே\nதாளெடுத் தாடிக் களிப்பதம் பலமே சாற்றுவார்க் களிப்பதம் பலமே\nகுறிகொடேர் விடுவா ரம்புயத் தாரே கொன்றைவா ரம்புயத் தாரே\nகோவதெவ் வளவா மனத்தனை யரையே கொள்ளுவா மனத்தனை யரையே. (46)\nஅரைவிராவ வணியுமாடை யதளதாக வன்றிவே\nறறைவதாக வரவமாக வணியதாக வென்புதார்\nபுரைவதாக விரையுநீறு பிரியுமூணு நஞ்சமே\nபுணர்வதாக வுணர்தராது புணருமாசை கொண்டுளாள்\nகரையுறாத துயரினூடு கழியுமாறு கன்றியோர்\nகடியபாவி மதனனேவு கணைதுழாவு நன்றிதோ\nவரையவாரும் விரையவாசம் வரையின்மாலை தந்துநீள்\nவரையிராசன் மகளொடாடி மகிழிராச லிங்கரே. (47)\nகருதுந் தருதும் விருதுமலி கதியென் றுரைப்பீர் கொதி சகடு,\nமருதும் பொருது மெருதுடையீர் மணிமா மலையீர் யானீன்ற,\nவிருதுங் கவன முலையாளைச் சுரும்பார் குழலி யென்றறகுந்,\nதருதுங்கருது மிடமென்னீர் தருவீர் தகாவப் பெயராட்கே. (48)\nபெயராத மாற்குழி வீழ்மனத் தேரைப் பிறங்கருளாந்\nதுயராத வேக்கொண் டெடுத்தேறி னீமுத் துகளுமறு\nமுயராத தோவெனும் வாட்போக்கி யாய்பில முற்றபொற்றே\nரயராத வேக்கொண் டெடுத்தேறி முப்புர மட்டவனே. (49)\nஅடரும்வன மேவுமிரண் டாயிரங்கோ டேந்திப்\nபடரும்வன மேவலரோன் பண்வாய் - தொடருமே\nநாட்போக்கி யானொருத்த னையா தருள்புரியும்\nவாட்போக்கி யானொருத்தன் மா. (50)\n999 சித்து. - அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்.\nமாமேவு வாட்போக்கி மாதேவர் தமக்கிருப்பு வரையை முன்னாட்,\nடூமேவு வெள்ளிவரை யாக்கியவண் சித்தர்யாஞ் சொல்லக் கேண்மோ,\nபாமேவு மற்றவர்கை நாகமும்பொன் னாக்கினந்தாள் பணி வா னோர்க்குப்,\nபூமேவு நாகலோ கத்தையும்பொன் னுலகாகப் புரிந்தோ மன்றே. (51)\n1000 இதுவுமது. - எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்.\nஅன்றுமது ரையிலெல்லாம் வல்ல சித்த\nராயினா ரடிபரவி யருண்மா ணிக்கக்\nகுன்றுரையுஞ் சித்தர்யாம் புற்கை யேனுங்\nகூழேனும் பசிதீரக் கொடுவா வப்பா\nவின்றுவரு மிரும்புதனை யொன்றுஞ் செய்யா\nதிருந்துதயத் துதித்ததுபொன் னென்னச் செய்வோ\nநன்றுமறு நாள்வெள்ளி யெனவுஞ் செய்வோ\nநானிலத்து நம்மருமை யறிவார் யாரே. (52)\n1001 இதுவுமது. - எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்.\nஆரப்பா நம்மருமை யறிய வல்லா\nரகிலநிகி லம்புகழ்வாட் போக்கி கண்டக்\nகாரப்பார் சடையார்மே லாணை மெய்யே\nகரிகொணர்க விரும்புமா தங்கஞ் செய்வோம்\nபாரப்பா வப்பரம ரெருத்துக் கொட்டில்\nபைம்பொன்னே யெனச்செய்தோ முனமிப் போது\nமோரப்பா வெனக்கொடுவா தாகந் தீர\nமுகந்தடிசி லளித்திடினு முகந்துண் போமே (53)\nஉண்ணு நஞ்சமு தாகு முனக்கமு\nதெண்ணு நஞ்சமு தாகு மெனக்கிதெ\nனண்ணு மாணிக்க மாமலை யாய்நகப்\nபண்ணும் விண்ணம் படர்மதி வெம்மையே. (54)\n1003 கைக்கிளை. - மருட்பா.\nவெம்மையொடு தண்மை விரவத் தருமுலக\nமும்மை யுடையான் முகநோக்க - மம்மா\nதகரரு மற்றவை தனித்தனி யெழத்தரும்\nபகரரு மடந்தை பனிமுக நோக்கே. (55)\nகொழுந்தெனுமத் துதிமெய் தானே. (56)\n1005 ஊசல்.- ஈற்றடிமிக்குவந்த நான்கடிக்கலித்தாழிசை.\nதுதிக்கும் பரமர் சுரும்பரர் குழலோ\nடுதிக்கும்வாட் போக்கி யுறையுஞ்சீர் பாடிக்\nகதிர்க்கு முலைகுலுங்கக் கைவளைக ளார்ப்ப\nவதிர்க்குந் துடியிடையீ ராடுக பொன்னூசல்\nஆயும் பிடிநடையீ ராடுக பொன்னூசல். (57)\nஊச லாடு நெஞ்சமே யோவி மாய வஞ்சமே\nவீச லாதி யங்கரே மேவிராச லிங்கரே\nவாசம் வீசு தென்றலோ வாது பாய நின்றலோ\nமூச வேள தங்கையே மூட வாடு மங்கையே. (58)\nபருதியெனத் தயங்கு மாலோ. (59)\nமாலாய பச்சை மயிலையிடம் வைத்தனையென்\nபாலா யவளும் பசப்புற்ற காரணத்தான்\nமாலாய பச்சை மயிலே வலத்துவைவிண்\nபாலாய வாட்போக்கிப் பைம்பொற் சிலையானே. (60)\nஆனவனா காதவெனென் றன்புடையார் பாலாயா\nனானவனா காதவனே நானாக வுட்குறிக்குங்\nகோனவன்மு னாகியல்லாக் கோமான்மா ணிக்கமலை\nவானவன்சீர் பாடாதார் வாயென்ன வாயே\nமலைக்கொழுந்தென் றுரையாதார் வாயென்ன வாயே. (61)\n1010 களி. -எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்.\nவாயாது வருந்துமுயி ரும்பலவே பரமர்\nவாட்போக்கி யமருமெழு மாதரடிப் பூசை\nவீயாது செயிற்பிறிதும் வேண்டுவதோ விண்ணோர்\nவிரும்புசுரா பானத்தா லமரரே யானார்\nதேயாது தாலத்தின் கட்குடியர் நரர்மா\nறெண்டிரைக்கட் குடியனய னலரின்கட் குடிய\nனாயாது வீணாகத் திரிவதெவ னந்தோ\nவடைவரோ குருக்களொழித் தரியபர கதியே. (62)\n1011 இதுவமது. - கட்டளைக்கலித்துறை.\nகதிகாண் வழியொன்று கூறுதுங் கேண்மின் கடற்புவியீர்\nவிதிகா ணரியதென் றேகஞ்ச மேவுவன் விண்டுவென்பா\nனிதிகா ணெனக்குல்லை கொள்வானிப் பூரண நீத்தலென்ன\nமதிகா ணிதுகொளின் வாட்போக்கி யார்சத்தி வாய்ப்புறுமே. (63)\n1012 இதுவமது. - எழுசீர்க்கழிநெடிலடி இரட்டை ஆசிரியவிருத்தம்.\nஉற்றவொளி மாணிக்க மலையிறைவர் பனையடி யுவந்திருப் பதும்\nவேடர்கோ மங்கையொரு பங்குடையார் மாணிக்க\nனுதவெச்சி லூன்மிசைந் ததுமறை மகஞ்செய வுரைத்தவிதி யுந்தெளிகலார்\nகொற்றமுறு மமரரொரு தக்கன்வேள் விக்களங் குறுகியஞ\nருற்ற துணரார் மங்கையொரு பங்குடையார் மாணிக்க\nகொல்லா னெனுங்குறட் டொழுமெனலை விதியெனக்\nபொற்றகலை மான்விருப் பன்பிரமன் மாயவன் போகுமான்\nபின்றொடர் பவன் மங்கையொரு பங்குடையார் மாணிக்க\nபொருகேழன் மீனுரு வவாவினன் குக்குடப் புட்பற்று வோன் முருகவேள்\nசொற்றவிவை யாவுநன் குறவுணர்ந் துட்கொடு தொடங்குமின்\nசத்திபூசை மங்கையொரு பங்குடையார் மாணிக்க\nவீர்பெருஞ் சுத்திமுத் தியுமடைவிரே. (64)\n1013 மடக்கு. - கட்டளைக்கலிப்பா.\nஅடையு மாலை யொருவண் டாங்கமே\nயப்புக் கூடு மொருவண் டாங்கமே\nயிடையி லாவுமை யேயிடப் பாகமே யிபவ\nயுடையெ னாவரை கூடுவ தாசையே\nயுன்னு மன்பரங் கூடுவ தாசையே\nசடைவி ராய விருப்புச் சிவாயமே\nசங்கரற்க விருப்புச் சிவாயமே. (65)\nமேவ லார்புரத் துந்தழன் மூட்டுவார்\nமேவு வார்புரத் துந்தழன் மூட்டுவார்\nகாவன் மேவிய மாற்கும் வெளிப்படார்\nகாவ லோவிய மாற்கும் வெளிப்படார்\nஓவ லோவினர்க் கும்பசப் பூட்டுவா\nரோவன் மேவினர்க் கும்பசப் பூட்டுவார்\nநாவ லார்புகழ் மாணிக்க மாமலை\nநாய னாரு நடுநிலை யாளரே. (66)\nஆளாக வந்த வடியேற் கடர்கரும்பு\nவேளாக வந்த விரவிழித்த - காளாய்\nசிவாய வரையாய் தெளியவரை யாய்திக்\nகவாய வரையா யருள். (67)\n1016 மறம் - எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்\nஅருள்செறிமா ணிக்கமலை யிறைவன் செம்பொ\nனணைத்தொருவா ரிதிநாப்பண் மிதக்குந் தோணிப்\nபொருள்வணிகன் முளைபல்கா னடந்த தோர்ந்து\nபோராட்டத் தொருவளர்ப்புப் பெண்ணை யீந்தோந்\nதெருள்கிலனா யவற்கதிக னென்று வேந்துந்\nதேறியொரு பெண்கேட்டான் செப்பி வற்குங்\nகருளகல்யா னதிகனென வினிப்பார்ப் பானுங்\nகண்ணறக்கேட் பான்மறவர் குலச்சீர் நன்றே. (68)\n1017 இதுவுமது. - கலிவிருத்தம்.\nநன்றக மகிழ்ந்துமற நங்கைவிழை வுள்ளத்\nதொன்றரசு பொய்த்திரு முகங்கொடிவ ணுற்றாய்\nகொன்றனையன் மெய்த்திரு முகங்கொணர்தும் யாமே\nயின்றறிக தூதமணி வெற்பரரு ளேற்றே. (69)\nஏதமில்வாட் போக்கியிறை பல்வளைபார்ப் பனமடவா ரிடங்க வர்ந்த்து,\nமேதகுகூ டலில்விற்றான் முனமிந்நாட் கவர்வதெங்கு விற்பான் கொல்லோ,\nவோதல்செயு முலகுள்ளங் கவர்கள்வ னுயிர்க டொறு மொளிக்குங் கள்வன்,\nமேதகைய விவனெனும்யான் வளைக வருங் கள்வனென விள்ளுவேனே. (70)\nவிள்ளும் படிவரை வாட்போக்கி னீர்நும் விரைமலர்த்தார்\nநள்ளும் படிகொடுப் பீர்மறுப் பீரெனி னாடுநுதற்\nகொள்ளுங் கணுங்கட் செவிப்பூணுந் தாளுங் கொடுத்தருள்வீர்\nஉள்ளுங் கணைமதன் றென்றல்வெண் டிங்க ளுரனறவே. (71)\n1020 மறம். - நேரிசைவெண்பா.\nஅறவர்புகழ் வாட்போக்கி யண்ணல்வரைப் பால்வாழ்\nமறவர்குலப் பெண்வேட்ட மன்னர் - திறலி\nனுறுவார்பின் றேமென் றுடன்றமர்த்து மாய்ந்து\nபெறுவார்பின் றேவர்குலப் பெண். (72)\nபெண்பா லுகந்தருள் வாட்போக்கி மேய பெருந்தகைக்கு\nவண்பால் கவிழ்த்தபுள் ளோகுயில் வாரிமந் தாகினியோ\nவிண்பா லுயர்தென்றல் வெற்பெழு மாதர் விழைந்தவெற்போ\nகண்பா லிருளன்ப ருள்ளிரு ளோபுறங் காண்பதற்கே. (73)\n1022 பாண். - எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.\nகாணரிய மாணிக்க மலைவளரோங் கொளியிற்\nகலப்புறுமின் பிதுவெனக்கொண் டுலப்பறுசீர்த் தலைவர்\nநாணரிய பரத்தையவா வினரினிமற் றெனையு\nநச்சுவர்பாண் மகனேயன் பினர்நின்பா லெனநீ\nபூணரிய பொய்பூண்டு வீணையிசைத் திடுதல்\nபோதுமிவ ணின்றகறி நின்றனையே லெறியுங்\nகோணரிய கற்களினின் கருந்தலையுஞ் சுவற்பாற்\nகொண்டிடுபத் தருந்தகரு மண்டிடுமான் முடிவே. (74)\nரன்ப ராயமர் வார்களே. (76)\nயாள வாவொரு பாலளித் தாரந்தச்\nசெய்த வாவிக் கொடாதமர் வாரமென்\nபால வாவழ லேந்திப் பொதுநின்று\nநடுவி லாதவ ரென்னினென் னாவரே. (77)\nஆவா வடியே னலந்தே னருள்வேத\nமாவா வடியேன் மழுப்படக்கைத் - தேவா\nவரும்பாச மைந்துமற மாற்றார்வாட் போக்கி\nயரும்பாச மைந்து மற. (78)\n1027 இடைச்சியார்.- அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்.\nஅறவிடையார் வாட்போக்கி யண்ணலார் நகரிடைச்சி யாரேயுங்க,\nளுறவிடையார் வெறுப்புறுவா ராடைநீக் குபுபணப்பா லுறவெற்கீயுந்,\nதெறவிடையா ரஞரு���வா திரண்டுபாற் குடங்களு மென் செங்கைக் கொள்வேன்,\nபெறவிடையா ரருள்புரியு நயமோ ரோ மோரெனுஞ்சொற் பேசி டீரே. (79)\n1028 இதுவமது. - நேரிசைவெண்பா.\nபேசுமா ணிக்கமலைப் பெம்மா னணிநகரத்\nதேசுமாண் வீதியுலாஞ் சிற்றிடைச்சி - மூசுபூ\nவண்டரே யாவார் வனமுலைசேர் வார்யாரு\nமண்டரே யாவார்மெய் யாம், (80)\n1029 வலைச்சியார் - கட்டளைக்கலித்துறை.\nஆவேறு மையர்செம் மாணிக்க மாமலை யாளர்மலர்\nமேவேறு கூந்தல் வலைச்சியர் போகம் விரும்பியன்றோ\nநாவேறு நால்வர்தம் பாவேறு மாலை நலமணக்குந்\nதூவேறு தோளிற் புலவார் வலைமுன் சுமந்ததுவே. (81)\nவேலைவாய் விடமுணும் விருப்ப ரென்கனி\nமாலைவா யமுதுணும் வாஞ்சை வைத்திலார்\nகோலவாய் மணிவரைக் குழகர் மற்றவர்க்\nகாலவாய் விருப்பமே யளிக்கு மாலையே. (82)\n1031 வலைச்சியார். - அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்.\nமாலைமுடித் தழும்பரருள் போலெனக்கு வெளிப்பட்ட வலைச்சி யீர்நுஞ்,\nசேலையணைத் திடச்சிலர்வா யூறுவரால் கெளிறு செறி திருக்கை கோப்ப,\nவாலையடு கரும்பினுடைந் துளமலங்கு வார் சிலர்செல் லயிரை யேற்க,\nவேலையொழி வார்சிலர்யா னாரான்மன் னச்சுறவு மேவி னேனே, (83)\nமேவார் புரஞ்செற்ற வாட்போக்கி யார்தில்லை மேவிநாங் கண்ட தில்லை\nமேவால வாயால வாய்மனண் ணாமலைவிராவியக னண்ணாமலை\nமாவார் கழுக்குன்றம் வன்கழுக் குன்றமேர் மலியொற்றி யூரொற்றியூர்\nவாஞ்சியம் வாஞ்சிய மிபக்கா டிபக்காடு மறைவனம் மறைவனநலத்\nதாவார் விரும்பிமரு வாரூர் திருக்காழி யம்மமரு வாரூர்திருக்\nகாழியா வடுதுறை யடுக்குமா வடுதுறைந லவிநாசி யவிநாசிவண்\nகாவார் பெருந்திருக் காளத்தி யுரைதிருக் காளத்தி யென்று கருதிக்\nகழித்தென வொழித்திடி னழித்தல்செய் பழித்தளை கழன்றுய்வ தென்றுமனமே. (84)\n1033 கூத்தராற்றுப்படை. - நேரிசை ஆசிரியப்பா.\nமனனமர் பவுரி மலைப்புப் பித்தங்\nகடகமுள் ளாளனங் கரணங் குனிப்பு\nவீரட் டானம் விரும்பும் பிரமரி\nபரத மிலயம் புரிய முப்பித\nமாமுதற் பலவு மரிறப நடிக்குங் (5)\nகூத்தன் மகனே கூத்தன் மகனே\nகடற்புவி யாளுங் காவலன் மகனல\nனின்போல் யானு நிகழொரு கூத்தன்\nமகனே யென்வாய் மாற்றங் கேண்மதி\nவலம்பா டொழிக்கு மிலம்பா டெய்தி (10)\nமெய்நவின் றறியா வீணர்வாய் பொருவத்\nகொடிறுவீங் காது குதட்டலு மொழிந்த\nவாயிடை நீர்நசை வந்த காலை\nயுறுமறு சுவையுளொன் றுள்ள வூறலா\nனறுதி செய்தாங் கரும்பசி மேவின் (15)\nமற்றதை யொழிக்கும் வகையறி யாது\nமுற்ற வருந்தி மூர்ச்சித் துடைந்து\nசாந்திரா யணங்கிரிச் சரமுதற் கொடிய\nவிரதங் கொண்டோர் மேனியே பொருவ\nவென்பு நரம்பு மெண்ண வெளிப்பட் (20)\nடூதிற் பறக்க வுடம்படு மேனியிற்\nபோர்த்த போர்வை புன்மயி ருருவிப்\nபடிந்துதன் காரணம் பரப்பிக் காட்டச்\nசிலம்பிநூல் கீழுஞ் சிதன்மண் மேலும்\nபொதியவுட் பட்ட புற்செறி குரம்பை (25)\nயுள்வாய்ப் ப•றுளை யொருபட லடைத்தாங்\nகீந்திலை வெளிப்பட் டெங்கு முறுத்தப்\nபடுமொரு பழம்பாய் விடுதலை யணையொடு\nநாணிலாத் தனுவென நகத்தனு முடக்கி\nவாடைவந் துடற்ற மலிகுளிர்க் குடைந்து (30)\nசானு விரண்டுந் தாடி தகர்க்க\nவோட்டமு மதரமு மொழிவின்றி நடுங்கத்\nதருமிரு நிரைப்பலுந் தாளந் தாக்க\nவுலங்கு மசகமும் விலங்காது கறிக்கப்\nபசித்தழல் வெதுப்பப் பழவினை நினைந்து (35)\nமுடக்கொழி யாது கிடக்குங் காலைப்\nபல்லியு மரணையும் பாங்குற முட்டையிட்\nடெல்லியும் பகலு மிரியாது கிடக்கும்\nபவுத்த ரமணர் பாழ்நுதல் பொருவ\nவடலைகண் டறியா வடுப்பக மருவிப் (40)\nபெரிது நோக்கிப் பெருமூச் செறிந்து\nமாலைத் தாமரை மலர்புரை முகத்தொடு\nமதுவந் துளிக்கு மழலைவாய்ச் சிறாஅர்\nபொதிசித ருடைக்குங் கதியில் லாது\nகையே கொண்டு மெய்யினை மூடிய (45)\nவேயடு மென்றோட் டாய்முக நோக்க\nமற்றவள் வருந்தி வறுங்கை நீட்டி\nமார்பிடை யணைப்பச் சோர்தரு கண்ணீர்\nசிறிதிடை யின்றியச் சிறாருட னனைப்ப\nமற்றவ் வீர மொற்றிடக் கருதி (50)\nயொருகை நீட்டி யொருவருக் கொருவர்\nகோவணம் பறிக்கக் கூகூ வென்றாங்\nகழுகுர லென்செவி யுழுகுர லாக\nவென்செய் வாமென் றிறப்பதற் கெண்ணி\nயொருப்படு காலைநல் லூழ்பிடித் துந்த (55)\nமடிசற் றின்றிக் கடிதவ ணின்று\nவெளிவந் தம்ம விரைந்து நடந்து\nமாணா டென்னுஞ் சோணா டடைந்து\nபூவிரி பொழிற்குலைக் காவிரி மூழ்கித்\nதிருத்தகு மந்நதித் தென்பா லுற்றேன் (60)\nபாயிருள் பருகும் பகற்கதி ரநேக\nமோருழித் திரண்டாங் குதித்துநின் றென்னச்\nசேயொளி விரிக்குஞ் செம்மலை யொன்று\nகண்டன னாங்குக் கைகுவித தேத்திப்\nபெயரரு மிம்மலைப் பெயர்யா தென்று (65)\nவினவினன் கேட்ட மேதகு பெரியோ\nரரதநா சலமீ தலங்குற விதன்மேற்\nறழைதர வமர்சிந் தாமணி யொன்றுண்\nடன்னது காண்போ ரரும்பெறல் வளங்க\nளெல்லா முடையா ரென்றினி திசைப்ப (70)\nவொருங்கெழு மகிழ்வி னூக்கமிக் கடைந்து\nபடித்தல நின்றுவ��ண் படர்வதற் கிட்ட\nவேணியிற் பொலிசோ பானவழி யேறிப்\nபிறங்குறும் வயிரப் பெருமாள் காவலி\nனறங்குல வம்மலை யணிமுடி யடைந்து (75)\nசெயிரறு பொன்செய் சினகரம் புக்காங்\nகெய்ப்பிடை வைப்பொன் றெதிருறக் கண்டெனச்\nசெந்தா மரைக்கட் டிருமறு மார்பனு\nமந்தா மரைவா ழண்ணலு மின்னுங்\nகாணாப் பொருளைக் கண்டனன் மாதோ (80)\nதனிப்பெருந் திருமுன் றண்டனிட் டெழுந்தே\nனடங்கா வுவகை மடங்காது பொங்கக்\nகூடினன் றழைந்துசற் றாடின னப்பொழு\nதெண்டோ ளப்பொரு ளின்னருள் சுரப்ப\nவடதிசை நிதிக்கோன மனமழுக் கறுப்பப் (85)\nபெறலரு வளங்கள் பெரிதும் பெற்றன\nனன்றே யுவகை யார்கலி மூழ்கின\nயென்னே பெறலரி தெல்லா முறுமே. (85)\nஉறவே தவித்தா யொளியிழைவாட் போக்கித்\nதிறவே தவித்தாய்ச் சிறந்தார் - நறவே\nதருங்கொன்றை யம்பார் சடையதளித் தார்நம்\nமருங்கொன்றை யம்பார் வரார். (86)\nவரந்தரு மாணிக்க மாமலை யீசர்தம் வாம்பரியோ\nதிரந்தரு பாதுகை யோசிலம் போதிருக் கோவணமோ\nவுரந்தரு மாதன மோகோயி லோநன் கொளிருருவோ\nபரந்தரு வந்திய ரோமொழி யோமெய் பகர்மறையே. (87)\nமவற்சுமக்க நினைத னன்றே. (88)\nவிண்ணியன் முடிமேல் வீற்றிருப் போயே. (89)\n1038 கொற்றியார். --அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்.\nகண்டுவக்குங் கொற்றி யாரே. (90)\n1039 பிச்சியார்.- எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்.\nஆர்கொண்ட முடித்தழும்ப ரருட்பவனி நோக்கி\nயணிமறுகிற் சுழன்றாடி யடைபிச்சி யாரே\nகூர்கொண்ட விழிநெடுவே லிருக்கவொரு சூலங்\nகோடன்மிகை வெண்ணீறுங் கண்மணிமா லிகையும்\nவார்கொண்ட செஞ்சடையும் பூங்காவி யுடையு\nமயக்கமறுப் பதுமறந்து மயக்கிடுமா னுமைச்சார்ந்\nதேர்கொண்ட விக்கோலங் கொண்டதுமா முனிவ\nரியல்பனைத்துங் கவர்வதற்கோ வியம்புவிமற் றெனக்கே. (91)\n1040 விறலி. - அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்..\nஎன்னை மேவுறு மிறையவன் றலையளி யென்னிடம் புக ழாயேன்,\nமுன்னை யாலவா யிடத்துவாட் போக்கியார் முதிரரு ளால் வென்ற,\nபொன்னை நேரென வுள்ளுவல் விறலிநீ புகழ்வையே லிசை தோற்றுப்,\nபின்னை மற்றவட் சுமந்தவ ணேரெனப் பெரிதுமெள்ளுவலோரே. (92)\n1041 நாரைவிடுதூது. - கொச்சகக்கலிப்பா.\nஓராய் கடுமொழியு மோரா யநங்கர்முனிந்\nதாரா யெழவுறுநோ யாராயாய் திங்கள்சுடல்\nபாராயா னந்தமுவப் பாராய் முடித்தழும்பர்\nதாராய் மடநாராய் தாராயுண் ணாராயே. (93)\nஆயும்வாட் போக்கி யரன்முடிமே லாரியன்கூர்\nதோயும்வா���் போக்கியநாட் டோன்றும்வடு - வாயிடைவாழ்\nமங்கையடை யாணீர் வடிவமொழித் தாலடையுஞ்\nசங்கையடை யாவாறு தான். (94)\nதானே தனக்கொத்த வாட்போக்கி நாத சடாமுடிமேன்\nமீனேய வெள்ளல யோடுவைத் தாய்மன வெண்கலையை\nயூனேய பல்லுயிர் சூழடிக் காரல ரோடுநறுங்\nகானே யுறவைத்தி யென்றீ யமனக் கருங்கலையே. (95)\nகலந்த காதவென் பாக்கிவாட் போக்கியைக் கரும்பு\nகலந்த காமர்சொல் லோடுகண் டினிதுப கரும்பு\nகலந்த காரமே வாதுதீ வினைகட கரும்பு\nகலந்த காவென லாமன மாமயற் கரும்பு. (96)\nபுரிதரு மாணிக்க வெற்பார் வதனம் பொலிவிழியுட்\nபரிதரு மொன்று மறைந்து சுடும்வெளிப் பட்டுச்சுடும்\nவிரிதரு மொன்றிவை தீர்சுடு கண்ணொடு வேற்றுமையென்\nனெரிதரு செந்தழ லேமேனி யார்கண் ணியல்புமதே. (97)\nஅதரஞ் சிவந்தா ளயலான்பின் சென்றா\nளதரஞ் சிவந்தா ளலளா - லுதர\nமடித்தழும்பா விக்கா மனன்மீட் டருள்வாய்\nமுடித்தழும்பா விக்கா முனம். (98)\nகொடுக்குமா வருங்கண் டாயே. (99)\nஏற்றர்வாட் போக்கி யிராசலிங்கர் கூற்றினுக்கோர்\nகூற்றர் சுரும்பார் குழல்பாகர் - நீற்றரெமை\nநன்றாடல் கண்டோ நயவாமை வேண்டியவர்\nமன்றாடல் கண்டோமம் மா. (100)\nசங்க இலக்கியங்களில் சிவ வழிபாடு\nதிருமுறைகள் மற்றும் திருமுறை சார்ந்தவைகள்\nதிருவாவடுதுறை ஆதீனப் பண்டாரசாத்திர நூல்கள்\nதிருக்குறள் - கடவுள் வாழ்த்து\nதிருவிளையாடற் புராணம் - படலம் 1-முதல் 5-வரை\nஔவையார் பாடல்கள் - சிவன் பற்றி\nதிருவிளையாடற் புராணம் - படலம் 6-முதல் 13-வரை\nதிருக்கடவூர் காலசம்ஹாரமூர்த்தி பதிகம் - I\nஉமாபதி சிவாசாரியார் அருளிய திருவருட்பயன்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 14-முதல் 18-வரை\nசிவஞானயோகிகள் அருளிச் செய்த அகிலாண்டேசுவரிபதிகம்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 29-முதல் 39-வரை\nMedhadakshinamurtisahasranaamastotra and naamaavali-மேதா தக்ஷிணாமூர்த்தி ஸஹஸ்ரநாம ஸ்தோத்ர ஏவம் நாமாவளீ\nகுருஞான சம்பந்தர் அருளிய சொக்கநாத வெண்பா\nதிருவிளையாடற் புராணம் - படலம் 40-முதல் 48-வரை\nNandikeshvara ashtottarashatanamavalI-நந்திகேஷ்வர அஷ்டோத்தர சதநாமாவளி\nதிருவிளையாடற் புராணம் - படலம் 49-முதல் 57-வரை\nகொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த திருத்தொண்டர் புராண வரலாறு என்னும்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 62-முதல் 64-வரை\nதிருவிளையாடற் புராணம் - பாயிரம் முதல் பதிகப் படலம் வரை\nசித்தர் பாடல்கள் - 4 (அகப்பேய் சித்தர், இடைக்காட்டுச் சித்தர், கொங��கணச் சித்தர் பாடல்கள் )\nShri Shiva Niranjanam-ஸ்ரீஷிவ நீராஞ்ஜனம்\nதிருவருட்பா அகவல் மற்றும் திருவொற்றியூர் வடிவுடைமாணிக்க மாலை\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்த புராணம்\nகுருஞானசம்பந்தர் அருளிய சோடசகலாப் பிராசாத சட்கம்\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 1 பாயிரம் & படலம் 1-6 (1-444)\nஇருபாஃ இருபது - அருணந்தி சிவாசாரியார்\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 2 படலம் 7 - 29 (445-1056)\nKalki kritam shivastotra-கல்கி க்ருதம் ஷிவஸ்தோத்ரம்\nமுத்தி நிச்சயம் குருஞான சம்பந்தர் அருளியது\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 3 படலம் 30 - 50 (1057 - 1691 )\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் படலம் 51 - 60 (1692 - 2022 )\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-1\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-2\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-3\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் படலம் 61 - 65 (2023 - 2742 )\nசிவஞானயோகிகள் அருளிச் செய்த 1. இளசைப் பதிற்றுப்பத்தந்தாதி. 2. குளத்தூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி\nதொட்டிக்கலை ஸ்ரீ சுப்பிரமணியமுனிவர் இயற்றிய கலைசைக்கோவை.\nசிவாபராதக்ஷமாபன ஸ்தோத்ரம்-Shivaaparaadha Kshamaapana Stotram\nகளக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை\nத்வாதச ஜோதிர்லிங்க ஸ்தோத்ரம்-Dvadasa Jyothirlinga Stotram\nராவணக்ருதம் சிவதாண்டவ ஸ்தோத்ரம்-Ravanakrutam Sivathaandava Stotram\nகோயில் திருப்பணிகள் வெண்பாக் கொத்து\nபிரபந்தத்திரட்டு\" - பகுதி 2 (3370- 3408) திருவரன்குளப்புராணம்\nதிருஞானசம்பந்த சுவாமிகள் அருளிய திருக்குற்றாலப்பதிகம் மற்றும் திருக்குறும்பலாப்பதிகம்\nபேரூர்ப்புராணம் - பகுதி-4 - கச்சியப்ப முனிவர்\nபேரூர்ப்புராணம் - பகுதி-3 - கச்சியப்ப முனிவர்\nநிம்பைச் சங்கர நாரணர் இயற்றிய \"மதுரைக் கோவை\"\nசிவஷடக்ஷர ஸ்தோத்ரம்-Siva Shadakshara Stotram\nமாலை மூன்று (ஸ்ரீ சுந்தரேசுவரர் துதி, களக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை மற்றும் திருக்காளத்தி இட்டகாமிய மாலை)\nசிதம்பரச் செய்யுட்கோவை - குமரகுருபரர்\nதிருநெல்லையந்தாதி - ஸ்ரீசுப்பைய சுவாமிகள்\nசிவபுஜங்க ப்ரயாத ஸ்தோத்ரம்-Sivabhujanga Prayata Stotram\nசிதம்பர மும்மணிக்கோவை - குமரகுருபரர்\nசிவஸ்துதி லங்கேச்வர விரசிதா-Sivastuti Langesvara Virachitaa\nகாசிக் கலம்பகம் - குமரகுருபரர்\nவேதஸார சிவஸ்தவ ஸ்தோத்ர சங்கராசார்ய விரசிதோ-Vedasara Sivastava Stotram Shankaracharya Virachito\nகுமரகுருபரர் அருளிய மதுரைக் கலம்பகம்\nசுலோக பஞ்சகம் என்னும் பஞ்சரத்ன மாலிகா\nஅபம்ருத்யுஹரம் மஹாம்ருத்யுஞ்ஜய ஸ்தோத்ரம்-Apamrutyuharam Mahamrutyunjaya Stotram\nதிருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை & நீதிநெறி விளக்கம் (ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளியது) - Works of Kumaragurupara Samikal: Tirucentur Kantar Kalivenpa, Chakalakalavallimalai and Nitineri Vilakkam\nசித்தர் பாடல்கள் - ஸ்ரீ பட்டணத்துப்பிள்ளையார் பாடல்கள்-II\nஸ்ரீசந்த்ரசேகர அஷ்டக ஸ்தோத்ரம்-Chandrashekara Ashtaka Stotram\nPantara Mummanikkovai of kumarakuruparar - ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளிய பண்டார மும்மணிக்கோவை\nசித்தர் பாடல்கள் தொகுப்பு - II பட்டினத்துப் பிள்ளையார் (பட்டினத்தார்) அருளியது\nம்ருத்யுஞ்ஜய மானஸ பூஜா ஸ்தோத்ரம்-Mrutyunjaya Maanasa Puja Stotram\nதிருவாரூர் நான்மணி மாலை - குமரகுருபரர்\nகோவை செட்டிபாளையம் மகாவித்துவான் குட்டியப்ப கவுண்டர் இயற்றிய திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nபேரூர்ப்புராணம் - பகுதி-1 - கச்சியப்ப முனிவர்\nவிஷ்ணுக்ருதம் சிவஸ்தோத்ரம் - Vishnukrutam Shivastotram\nஅர்த்தநாரீ நடேச்வர ஸ்தோத்ரம்-Ardhanari Nateshvara Stotram\nபேரூர்ப்புராணம் - பகுதி-2 - கச்சியப்ப முனிவர்\nசந்த்ரமௌலீச ஸ்தோத்ரம் - Chandramoulisha Stotram\nஅநாதி கல்பேஸ்வர ஸ்தோத்ரம்-Anaadi Kalpeshvara Stotram\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nபிரபுலிங்க லீலை - இரண்டாம் பாகம்\nஸதாசிவ மஹேந்த்ர ஸ்துதி-Sadashiva Mahendra Stutih\nமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - துறைசையமகவந்தாதி - பகுதி-16\nபிரபுலிங்க லீலை - மூன்றாம் பாகம்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\"\nகுமாரதேவர் அருளிய சாத்திரக் கோவை\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\"\nசித்தாந்த சிகாமணி சிவப்பிரகாசரின் தமிழாக்கம்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\"\nசிவப்பிரகாசரின் தமிழாக்கம் சித்தாந்த சிகாமணி\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - இரண்டாம் பகுதி திருவானைக்கா அகிலாண்டநாயகி பிள்ளைத் தமிழ்\nச���த்தாந்த சிகாமணி -3 - சிவப்பிரகாசரின் தமிழாக்கம்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை\nமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\" - திருப்பழைசைப் பதிற்றுப்பத்தந்தாதி - பகுதி 21 (2544 - 2644)\nபிரபந்தத்திரட்டு : பூவாளூர்ப் பதிற்றுப்பத்து அந்தாதி - மீனாட்சிசுந்தரம் பிள்ளை\nசித்தர் பாடல்கள்: சிவவாக்கியம் (ஆசிரியர் : சிவவாக்கியர்)\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nசுருதி ஸூக்தி மாலா 101-151\nஜன்ம ஸாகரோத்தாரண ஸ்தோத்ரம் - Janma Saagarottaarana Stotram\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nசுருதி ஸூக்தி மாலா 1-50\nவேதஸார சிவஸ்தோத்ரம் - உரை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nசுருதி ஸூக்தி மாலா 51-100\nஶ்ரீ லோஷ்ட்தேவர் எழுதிய ஶ்ரீ தீனாக்ரந்தனம் என்னும் காசிவிச்வேச்வர ஸ்தோத்திரம்\nபிரபந்தத்திரட்டு : திருச்சிராமலையமக அந்தாதி - மீனாட்சிசுந்தரம் பிள்ளை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\" - திருப்பைஞ்ஞீலித்திரிபந்தாதி.\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - மூன்றாம் பகுதி ஸ்ரீசேக்கிழார் பிள்ளைத்தமிழ்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - பகுதி 9 (947 -1048) வாட்போக்கிக்கலம்பகம்\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - முதல் பாகம்\nசிவபாதாதிகேசாந்தவர்ணனஸ்தோத்ரம்-Shivapadadi Keshanta Varnana Stotram\nஸ்ரீதூர்வேச ஸ்தோத்ரம் - Shri Doorvesha Stotram\nசிவகேசாதிபாதாந்தவர்ணனஸ்தோத்ரம்-Shivakeshadi Padanta Varnana Stotram\nசிறுமணவூர் முனிசாமி முதலியாரின் நடராசபத்து\nசித்தர் பாடல்கள் தொகுப்பு - I\nஅர்த்தநாரீச்வர ஸ்தோத்ரம் - தமிழ் உரை\nஉமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த \"திருப்பதிகக் கோவை\"\nகுருஞான சம்பந்தர் அருளிய சொக்கநாத கலித்துறை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\" - துறைசையமகவந்தாதி - பகுதி 16 (1925 - 2026)\nஅர்த்தநாரீச்வர ஸ்தோத்திரம் - மஹாகவி கல்ஹணர்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய *ஏசுமத நிராகரணம்\nசசாங்கமௌலீச்வர ஸ்தோத்ரம் - Shashaangamoulishvara Stotram\nசிவகவசம் - வரதுங்கராம பாண்டியர்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய இட்ட லிங்க அபிடேக மாலை\nவிச்வமூர்த்தி ஸ்தோத்ரம் - Vishvamoorti Stotram\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய கைத்தல மாலை\nகொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த நம்பியாண்டார்நம்பி புராணம் என்னும் திருமுறைகண்ட புராணம்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சீகாளத்திப் புராணம் கண்ணப்பச் சருக்கம்\nசிவ பராக்ரம போற்றி அகவல்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சீகாளத்திப் புராணம் நக்கீரச் சருக்கம்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய குறுங்கழிநெடில்\nகாசி மஹாத்மியம் - உரைநடை\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய நெடுங்கழிநெடில்\nஊற்றத்தூர் என்கின்ற இரத்தினபுரிப் புராணம் - மூலமும் உரையும்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய நிரஞ்சன மாலை\nமதுரைச் சொக்கநாதர் உலா புராணத்திருமலைநாதர்\nஹிமாலயக்ருதம் சிவஸ்தோத்ரம்-Himalaya Krutam Shiva Stotram\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய பழமலையந்தாதி\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய பிக்ஷாடன நவமணி மாலை\nத்வாதச ஜ்யோதிர்லிங்க ஸ்மரணம்-Dvadasha Jyotirlinga Smaranam\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சிவநாம மகிமை\nபலபட்டடை சொக்கநாதக்கவிராயர் இயற்றிய தேவையுலா\nதாரித்ர்ய தஹன சிவ ஸ்தோத்ரம்-Daridrya Dahana Shiva Stotram\nவேதாந்த சூடாமணி - மூலம்\nகும்பேசர் குறவஞ்சி - நாடகம்\nஈச்வர ப்ரார்த்தனா ஸ்தோத்ரம்-Ishvara Prarthana Stotram\nசீகாழித் தலபுராணம் - பாகம்-1 - அருணாசலக் கவிராயர்\nஶ்ரீ மஹா ம்ருத்யுஞ்ஜய ஸஹஸ்ர நாமாவளி\nசீகாழித் தலபுராணம் - பாகம்-2 - அருணாசலக் கவிராயர்\nவடமொழி சுலோகங்களில் சிவமஹிமையும் அடியார் மஹிமையும்\nமஹா ம்ருத்யுஞ்ஜய மாலா மந்த்ரம்\nசிதம்பர இரகசியமும் நடராஜ தத்துவமும்\nசிவநாம மகிமையுரை - சிவபிரகாச சுவாமிகள்\nஹ்ருதயபோதன ஸ்தோத்ரம் - Hrudayabodhana Stotram\nசைவ சித்தாந்தக் குறியீட்டுச் சொல் அகராதி\nஸ்ரீகாசிவிஸ்வேஶ்வராதி ஸ்தோத்ரம் - Sri Kashivishveshvaraadi Stotram\nதண்டி கவி இயற்றிய அநாமயஸ்தவம்\nமேலைச்சிதம்பரம் என்கிற பேரூர் மும்மணிக்கோவை\nதிருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி மூலமும் உரையும்\nஅர்தநாரீச்வர ஸ்தோத்ரம் - Ardhanaarishvara Stotram\nகச்சி ஆனந்த ருத்ரேசர் பதிகம்\nபஞ்சதேவதா ஸ்தோத்ரம் - Panchadevataa Stotram\nசிவ தத்துவ விவேகம் (தமிழ் மொழிபெயர்ப்பு)\nஉமாமஹேச்வர ஸ்தோத்ரம் - Umamaheshvara Stotram\nசிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம் - Shivapanchakshara Nakshatramala Stotram\nஸ்ரீகாமேச்வர ஸ்தோத்ரம் - Srikameshvara Stotram\nகச்சித் திருவேகம்பர் ஆனந்தக் களிப்பு\nஸ்ரீமத்ருஷ்யச்ருங்கேச்வர ஸ்துதி: - Srimadrushyashrungeshvara Stutih\nஸ்ரீகண்டேச ஸ்தோத்ரம் - Srikantesha Stotram\nஸ்ரீகண்ட அஷ்டகம் - Srikanta Ashtakam\nஸ்ரீசிவஸ்துதி கதம்பம் - Srishivastuti Kadambam\nஸ்ரீராமநாத ஸ்துதி: - Sriramanatha Stutih\nஹரிஹர ஸ்தோத்ரம் - Harihara Stotram\nசிவமஹிம ஸ்தோத்ரம் - Shivamahima Stotram\nகல்கிக்ருதம் சிவஸ்தோத்ரம் - Kalkikrutam Shiva Stotram\nப்ரதோஷ ஸ்தோத்ரம் - Pradosha Stotram\nபேதபங்காபிதானஸ்தோத்ரம் - Bhedabhanggaabhidhaana Stotram\nவிச்வநாதநகரீஸ்தோத்ரம் - Vishvanathanagari Stotram\nதிருவிளையாடற் புராணம் - படலம் 19-முதல் 28-வரை\nதிருவிளையாடற் புராணம் - படலம் 58-முதல் 61-வரை\nபிரபந்தத்திரட்டு : சீகாழிக் கோவை - மீனாட்சிசுந்தரம்பிள்ளை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/01/Police_98.html", "date_download": "2019-05-27T10:47:32Z", "digest": "sha1:IY3ZSLGDJRXBZ5KDGNU55HV3MJ26IAGB", "length": 10515, "nlines": 60, "source_domain": "www.pathivu.com", "title": "கோப்பாயில் பொலிஸ் நிலையம் புகுந்து அடடிவடி செய்தவருக்கு விளக்கமறியல் - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / கோப்பாயில் பொலிஸ் நிலையம் புகுந்து அடடிவடி செய்தவருக்கு விளக்கமறியல்\nகோப்பாயில் பொலிஸ் நிலையம் புகுந்து அடடிவடி செய்தவருக்கு விளக்கமறியல்\nநிலா நிலான் January 18, 2019 யாழ்ப்பாணம்\nமனைவியின் தந்தை மீது தாக்குதல் மேற்கொண்ட இளம் குடும்பத்தலைவரை வரும் 21ஆம் திகதி திங்கட்கிழமை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.\nகோப்பாய் தெற்கை சேர்ந்த இளம் குடும்பத்தலைவர் ஒருவர் தனது மாமனாருக்கு (மனைவியின் தந்தை) அடித்து அவரது தலையில் காயத்தை ஏற்படுத்தி உள்ளார்.\nஅதனால் காயங்களுக்கு இலக்கானவர் தாக்குதலாளியிடமிருந்து, தப்பித்து கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளார். அதன்போது தாக்குதலாளி, தனது மோட்டார் சைக்கிளில் கொட்டனுடன் வந்து, பொலிஸ் நிலையத்தினுள் புகுந்தும் தாக்குதல் மேற்கொள்ள முயன்றுள்ளார்.\nஅவ்வேளை தாக்குதலுக்கு இலக்கானவர் மற்றும் அவரது உறவினர்கள் தாக்குதலாளியை கைது செய்யுமாறு கோரினர். எனினும் பொலிஸார் அசமந்தமாக நடந்து கொண்டதால் தாக்குதலாளி பொலிஸ் நிலையத்தில் இருந்த கதிரைகளைத் தள்ளி விழுத்தி அங்கு அட்டகாசம் செய்துவிட்டு பொலிஸ் நிலையத்தினுள் ஓடி, அங்கிருந்து பொலிஸாரின் விடுதிகளுக்கு ஊடாக தப்பித்தார்.\nஇந்தச் சம்பவம் குறித்து கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து , குற்றஞ்சாட்டப்பட்டவரின் வீட்டுக்கு சென்ற பொலிஸார் அவரைக் கைது செய்தனர்.\nசந்தேகநபர் இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். நபர் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டிலேயே அவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.\nசந்தேகநபர் சார்பிலும் பாதிக்கப்பட்டோர் நலன்சார்பிலும் இளம் சட்டத்தரணிகள் மன்றில் முன்னிலையாகினர்.\n“சந்தேகநபருக்கு எதிராக முன்னரும் இதே மன்றில் வழக்கு உள்ளது. அந்த வழக்கும் நபர் ஒருவரைப் போத்தலால் தாக்கிய குற்றச்சாட்டில்தான் முன்னெடுக்கப்படுகிறது. அத்துடன், அவருக்கு எதிராக வேறும் பல முறைப்பாடுகள் உள்ளன” என்று பொலிஸார் மன்றுரைத்தனர்.\n“சந்தேநபர் மனநிலை பாதிக்கப்பட்டவராக உள்ளார். அவருக்கு உரிய சிகிச்சையளிக்க உத்தரவிடவேண்டும்” என்று சந்தேகநபரின் சட்டத்தரணி மன்றுரைத்தார்.\nநம்பிக்கை பிறந்திருக்கிறது; மகிழ்ச்சியில் நாம்தமிழர்\nமாற்று அரசியலாக தமிழ்த் தேசிய அரசியலை முன்னிறுத்தி தேர்தலில்\n4% வாக்குகளை பெற்றுள்ளார் சீமான்\nமாற்று அரசியலாக உருவெடுத்த சீமானின் நாம்தமிழர் கட்சி கடந்த பாராளளுமன்ற தேர்தல் முடிவுகளின்படி 37 தொகுதிகளில் போட்டியிட்டு 4% வாக்குகளை ...\nதோண்டி எடுக்கப்பட்டது விடுதலைப் புலிகளின் உறுப்பினரின் உடலம்\nமுள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரது எலும்புக்கூடு சீருடையுடன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்விடத்தில் அகழ்வுப் ப...\nஇந்திய பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவும் அதிமுக கூட்டணியும் தமிழகத்தல் படுதோல்வியடைந்துள்ளது , எனினும் மத்தியில் தனிப்பெருமப்பான்மை ஆட்சி அம...\nயாழ்.பல்கலையில் மீண்டும் கவனயீர்ப்பு போராட்டம்\nயாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்ற���ம் செயலாளர் .சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களை வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கக் கோரி மா...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா மன்னார் வவுனியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை கவிதை அறிவித்தல் காணொளி மலையகம் கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் நோர்வே மலேசியா இத்தாலி சிறுகதை ஆஸ்திரேலியா மண்ணும் மக்களும் சிங்கப்பூர் சினிமா மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=40411112", "date_download": "2019-05-27T08:59:46Z", "digest": "sha1:LJPRAKQVCYC6PHNNGCQ7O425Y5GHC44V", "length": 62585, "nlines": 840, "source_domain": "old.thinnai.com", "title": "அஸோலா: வெண்மைப்புரட்சிக்கு வித்திடும் பச்சைக் கம்மல் | திண்ணை", "raw_content": "\nஅஸோலா: வெண்மைப்புரட்சிக்கு வித்திடும் பச்சைக் கம்மல்\nஅஸோலா: வெண்மைப்புரட்சிக்கு வித்திடும் பச்சைக் கம்மல்\nஅஸோலா ஆல்கே போலத் தோற்றமளிப்பதென்றாலும் இது மிகப் பழமையானதோர் தாவரவகையான ஃபெர்ன்(Fern) இனத்தைச் சார்ந்ததோர் உயிரினமாகும். வளிமண்டல நைட்ரஜனை மண்ணில் வசப்படுத்தும் உடனுறை உயிரியாக அனபீனாவினை இது தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த நீர் தாவரம் பாரதம் உட்பட நெல் சாகுபடு செய்யும் பல ஆசிய நாடுகளில் உயிர் உரமாக பயன்படுத்தப்படுகின்றது. அஸோலா தன் உயிர் நிறையை (biomass) 2-3 நாட்களுக்குள் இருமடங்காக்கும் தன்மையுடையது. உயிர் உரமாக பயன்படுத்தப்பட்டுவரும் இத்தாவரத்தை கால்நடை தீவனமாக பயன்படுத்தமுடியும். நிலமற்ற அல்லது நிலம் குறைந்தவர்களாகவுள்ள விவசாயிகள் தாம் வளர்க்கும் கால்நடைகள் மற்றும் கோழிகள் பன்றிகள் ஆகியவற்றிற்கு தீனியாக அஸோலாவினை பயன்படுத்த முடியும். இதற்கு நிலம் தேவையில்லை. செலவு குறைவான முறையில் இதனை தம் கொல்லைப்புறத்திலேயே அவர்கள் வளர்க்கலாம். இதன் மூலம் இரசாயன தீனிக்கு கொடுக்கும் விலையினை வெகுவாக அவர்கள் குறைக்கலாம். அத்துடன் வளமான பால், முட்டை மற்றும் இறைச்சிகளை அவர்கள் பெற முடியு��். இத்தொழில்நுட்பத்தினை கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தின் இயற்கை வள அபிவிருத்தி செயல்திட்ட அமைப்பு உருவாக்கியுள்ளது. கேரளாவில் கால்நடை வளர்ப்போர் மற்றும் பால் விற்பனையாளர் கூட்டுறவு அமைப்புகளிடையே அஸோலாவின் தீவன பயன்பாடு பெரும் வெண்மைப் புரட்சியையே உருவாக்கியுள்ளது.\n[அஸோலா+அனபீனா] – பரிணாம வரலாறும் உயிரியலும்:\nஅஸோலாவின் உடனுறை உயிரான அனபீனா அஸோலே என்பது நீலப்பசும் பாசி; அதனை சையனோபாக்டாரியம் (blue-green alga or cyanobacterium ) எனவும் விளிப்பர். பூமி எனும் நம் நீலப்பந்தின் புவியியல் வாழ்வில், மனித இனம் தோன்றுவதற்கு பன்னெடுங்காலம் முன்பே நீலப்பசும் பாசிகள் தோன்றிவிட்டன. நம் வளிமண்டலத்தில் இன்றிருக்கும் பிராணவாயு சதவிகிதத்திற்கு நீலப்பசும் பாசிகள். பெரும் பங்களித்துள்ளன. டைனோசார்கள் முதல் இன்றைய மனிதன் வரையான பரிணாம வளர்ச்சி பிராணவாயு கொண்ட வளிமண்டலத்தினாலேயே சாத்தியமாயிற்று. எனவே நீலப்பசும்பாசிகளுக்கும் நமக்குமான உறவு நாம் பரிணமிக்கும் முன்பே தொடங்கிவிட்டது என்று கூட கூறலாம். ஆனால் இவை மிகச்சிறியவை. நுண்ணோக்கிகளாலேயே இவற்றை காணமுடியும். அஸோலா ஃபெர்ன் (Fern) இனத்தை சார்ந்தது. குறைந்தது 30 கோடி வருடங்களுக்கும் முந்தைய பரிணாம வரலாற்றினை கொண்ட இத்தாவரங்களில் இன்று பூமியில் ஏறக்குறைய 10,000 இனவகைகள் (species) உள்ளன. எனினும் ஃபெர்ன்களில் சில இனவகைகளே நீரில் வாழ்பவையாக உள்ளன. அவ்வாறு நீரில் வாழும் ஒரு ஃபெர்ன் குடும்பத்தின் பெயர் அஸோலேஸியே (Azollaceae) என்பதாகும். இக்குடும்பத்தில் உள்ள தாவரவகைகளில் ஆறு உலகெங்கும் பரவியுள்ளன. இவற்றுள் ஆசியாவில் மிகவும் பரவியுள்ளது அஸோலா பின்னாட்டா (Azolla pinnata) என்பதாகும். ஆசியாவிற்கு இயற்கையான தாவரவகை உட்பிரிவு அஸோலா பின்னாட்டா ஆஸியாட்டிக்கா (Azolla pinnata asiatica) என்பதாகும். இதைத்தவிர சில கலப்பின அஸோலா வகைகளும் உள்ளன. அஸோலா 1-5 செமீ நீளம் கொண்டதாகும். அதன் இலைகள் நுண்ணியவையாக 1 -2 மிமீ நீளத்தில், இரு அடுக்குகளில் ஒன்றின் மீது ஒன்று படர்ந்தவையாக இருக்கும். இத்தாவர அமைப்பே ஒரு மைய அச்சினைச் சுற்றி அமைக்கப்பட்டிருக்கும் எனவே அது pinnata எனும் பெயரினைப் பெறுகிறது. இதன் இலைகளின் மேல்பாகங்களின் கீழே இருக்கும் நுண்ணிய அறை போன்ற அமைப்பில் அனபீனா அஸோலே எனும் நீலபசும் பாசி உயிரினம் வாழ்கி��து.\nஇவ்வாறு அஸோலாவுடன் அனபீனா உடனுறைவதால் இரு உயிர்களுமே நன்மை அடைகின்றன. இத்தகைய உடனுறைதல் பரஸ்பர நலனுடைய உடனுறைவு (Mutualism) ஆகும். அனபீனா வாழ அஸோலா ஆதாரமளிக்கிறது. அதே நேரத்தில் அஸோலாவிற்கு அனபீனா நைட்ரஜனை அளிக்கிறது. அஸோலாவினை நுண்ணொக்கியில் காண்கையில் அனபீனா நுண்ணிய தண்டு போன்று இழைகளாகத் தோற்றமளிக்கும். அஸோலாவின் மற்றொரு முக்கிய பண்பு நலன் அதன் உயிர்நிறை (biomass) அதிகரிப்புத்திறன். பொதுவாக வயல்களில் ஹெக்டேருக்கு அதன் எடை 30-80 டன்கள் வரையிலும், அதன் உலர்ந்த எடை 1.5-4.0 டன்கள் வரையிலும், மற்றும் அதிலுள்ள நைட்ரஜன் அளவு 50-150 கிலோகிராம் வரையிலுமாகக் கண்டறியப்பட்டுள்ளது.\nகால்நடை தீவனப் பிரச்சனைகள் கடுமையாககி வருகின்றன. கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலங்கள் குறைந்து வருவதுடன். அதிக பால் தேவைக்காக கால்நடை வளர்ப்பு அதிகரிப்பதால், மேய்ச்சல் அதிகரித்து புல்வெளி சூழலமைவுகள் சீர்குலைந்து வருகின்றன. பல இடங்களில் மேய்ச்சல் நிலம் வெகுவாக குறைந்துவிட்டதால் கால்நடை வளர்ப்பவர்கள் இரசாயன தீனிகளை சார்ந்திருக்க வேண்டியுள்ளது. இது பால் தயாரிப்பு விலையை உயர்த்துவதுடன் பாலில் உடல் நலத்திற்கு ஊறு விளைவிக்கும் இரசாயனப்பொருட்கள் உடலில் ஏறவும் வழிவகுக்கிறது. மேலும் நகரப் புறங்களிலும் கால்நடைகள் குறிப்பாக பசுக்கள் எவ்வித மேய்ச்சல் நிலங்களும் நல்ல தீவனங்களும் இன்றி நகர்ப்புற கழிவுகளை உண்டு வருகின்றன. இத்தகைய பசுக்களிலிருந்து கிடைக்கும் பாலின் தரத்தில் இருக்கும் மோசமான இரசாயனப்பொருட்களின் விளைவு நகர்ப்புற மக்களின் சுகாதாரத்தையும் கடுமையாகப் பாதிக்கும். கிராமங்களில் வறுமையும் நிலமின்மையும் கால்நடை வைத்திருப்போரைப் பீடித்திருக்கும் நோய்களாகும். கிராமங்களில் வாழும் 63 கோடி மக்களில் 40 சதவிகிதத்தினரின் வருவாய் வறுமைக்கோட்டு வரையறைக்கு கீழே உள்ளது. கிராமவாசிகளில் 70 சதவிகித மக்கள் கால்நடைகள் வைத்துள்ளதுடன் அவர்களது வருமானத்தில் 20% கால்நடைகள் மூலமாக கிட்டுகிறது. இவ்வாறு கால்நடை வைத்திருப்போரில் மூன்றில் இரண்டு பங்கு நிலமற்ற விவசாயிகள் மற்றும் சிறு விவசாயிகளே ஆவர். விவசாய பக்கப் பொருளான வைக்கோல் மாட்டுத்தீவனமாக பயன்பட்டுவந்தது. அது குறைந்து வருகிறது. அதிக மகசூல் அளிக்கும் தானியவகைகளி��் தீவன வைக்கோல் அளவு குறைந்து வருகிறது. இதனால் கால்நடை வைத்திருக்கும் நிலமற்ற விவசாயிகள் மற்றும் சிறு விவசாயிகள் இரசாயனத் தீவன்ப் பொருட்களுக்கு தள்ளப்படுவார்கள். அதிக ஆற்றல் பயன்பாட்டால் உருவாக்கப்படும் இத்தகைய இரசாயன தீவனங்கள் அதிக ஆற்றல் மற்றும் பொருட்செலவுகளில் உருவாக்கப்படுபவை. எனவே இவற்றிற்கு அரசாங்கமே சலுகைவிலை நிர்ணயிக்க வேண்டிய நிலையும் அது ஒரு அரசியல் கருவியாகவும் கூட பயன்படும் நிலை வரலாம். இவையெல்லாம் தேசிய பொருளாதாரத்திற்கு நீண்ட நோக்கில் பெரும் சிக்கல்களை ஏற்படுத்துபவை என்பதைக் கூறத்தேவையில்லை. இன்று தனியாரிடத்தில் 71 இரசாயன தீவன ஆலைகளும் பால் கூட்டுறவு சங்கங்களிடம் 44 ஆலைகளுமாக, 27 இலட்சம் டன்கள் இராசாயன தீவனத்தை உற்பத்தி செய்கின்றன. எனினும் பாரதத்தின் முழுமையான கால்நடை தீவன பயன்பாட்டில் இது 3 சதவிகிதமேயாகும். எனவேதான் சர்வதேச FAO அமைப்பின் ஆய்வறிக்கை ஒன்று பாரதச் சூழலில் ‘புதிய (ஆலை) மரபு சாரா தீவன முறைகளை கண்டுபிடித்து அவற்றின் தீவன செழுமையை மேம்படுத்துவது அவசியமான ஒன்று ‘ என வலியுறுத்துகிறது.\nவிவேகானந்த கேந்திரத்தில் அஸோலா -ஒருபார்வை:\n1997 இல் பாரத அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவினால் அளிக்கப்பட்ட ஒரு ஆராய்ச்சியின் போது விவேகானந்த கேந்திரத்தின் இயற்கை வள அபிவிருத்தி செயற்திட்டமான நார்டெப்பின் (VK-NARDEP) பணியாளர்கள், கேரள விவசாய விஞ்ஞானி டாக்டர். கமலாசனன் பிள்ளை அவர்களது வழிகாட்டலில் அஸோலாவினை உயிர் உரத்தன்மைகளை ஆராய்ந்து வந்தனர். இது தொடர்பாக அஸோலாவைச் சிக்கனமாக வளர்ப்பது குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு 1998 இல் சில்பாவுலின் வளர்ப்பு முறை உருவாக்கப்பட்டது அத்துடன் நீர் குறைவினை சகிக்கும் தன்மை கொண்ட அஸோலா கலப்பினம் ஒன்றும் விருத்தி செய்யப்பட்டது. 1999 இல் அஸோலாவின் கால்நடை தீவனப் பயன்பாடு கண்டுபிடிக்கப்பட்டது. 2000 ஆம் ஆண்டு நார்டெப் கேரள பால் உற்பத்திக் கூட்டுறவு அமைப்பான MILMAவின் ஊழியர்களுக்கு அஸோலாவின் கால்நடை தீவனப் பயன்பாடு குறித்து ஒரு பயிற்சி பட்டறையை நடத்தியது. இப்பட்டறை தேசிய பால் உற்பத்தி அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டது. தீவனப் பயன்பாட்டு பார்வையில் அஸோலாவின் வேதியியல் இயற்கை நார்டெப்பால் வெளியிடப்பட்டது. 2001 இல் அ���சு சாரா அமைப்புகள் மற்றும் பால் உற்பத்தி கூட்டுறவுகளுக்கு பல பயிற்சி பட்டறைகளும் விரிவாக்க முகாம்களும் நடத்தப்பட்டன. தூர்தர்ஷன் அஸோலா குறித்த விவரணப்படத்தை ஒளி பரப்பியது. 2002 இல் சுவிஸ் வளர்ச்சி அமைப்பு அஸோலா விரிவாக்க முயற்சியில் பங்கு பெற்றது. ஒரு இலட்சம் கால்நடை வளர்ப்போரை எட்டும் இலக்கு நிர்ணயத்துடன் இப்பெரும் செயல்திட்டம் தொடங்கியது. 2003 இல் கேரள அரசாங்கம் விவேகானந்த கேந்திரத்துடன் இணைந்து தென் கேரளத்தின் நான்கு மாவட்டங்களில் அஸோலா விரிவாக்கத்தை ஆரம்பித்துள்ளது. தமிழகத்திலும் ஆவின் மற்றும் பல அரசு சாரா அமைப்புகள் தம் ஊழியருக்கு அஸோலா தொழில் நுட்ப பயிற்சி பெற விவேகானந்த கேந்திரத்துக்கு அனுப்பி வருகின்றன.\nபடம் ஒன்றில் கண்டவாறு செங்கற்களால் ஏறத்தாழ 3 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட செவ்வக படுகையை தயார் செய்யப்பட்டு பின்னர் படம் இரண்டில் கண்டவாறு பழைய சாக்குப்பைகளால் அதை நிரப்பப்படுகிறது.படம் மூன்றில் கண்டவாறு சில்பாவுலின் ஷீட் (150 GSM தடிமன் கொண்டது) அதில் பரப்பப்படும். அந்த விரிப்பு ஓரத்து செங்கல்கள் மீதாகவும் விரிக்கப்படுகிறது என்பதனைக் கவனிக்கவும்.\n30-35 கிலோ அரிக்கப்பட்ட மணல் சமசீராக இந்த சிப்லாவுலின் படுகையில் நிரப்பப்படுகிறது. (படம் நான்கு).\nபின்னர் 4.5 கிலோ உலராத பசுஞ் சாணம் 10 லிட்டர் தண்ணீரில் கலக்கப்பட்டு அத்துடன் 45 கிராம் அஸோபெர்ட் கலக்கப்பட்டு இக்கலவை படுகையில் ஊற்றப்படுகிறது(படம் ஐந்து).\nபின்னர் 7-8 செமீ க்கு தண்ணீர் தேங்கி நிற்கும்படியாக நீர் விடப்படுகிறது(படம் ஆறு)..\nஇப்போது சில்பாவுலின் படுகை அஸோலாவிற்கு தயாராகிவிட்டது(படம் ஏழு)\nபின்னர் நோயற்ற அஸோலா (ஏறக்குறைய ஒரு கிலோகிராம்) தாய் படுகையிலிருந்து அல்லது விரிவாக்க களப்பணி அமைப்புகளிடமிருந்து பெறப்பட்டு படுகையில் இடப்படுகிறது (படம் எட்டு).\nநான்கு நாட்களில் அஸோலாவின் பசுமை நீலத்திரை முழுக்கப் பரவிடும் (படம் ஒன்பது).\nஏழு நாட்களுக்கு பின்னர் அஸோலா படுகை அறுவடைக்கு தயாராகிடும். அதன் பின்னர் ஒவ்வொரு நாளும் உயிர் நிறையில் 1/5 (அதாவது வளர்ச்சியைப் பொறுத்து 1.2 முதல் 1.5 கிலோகிராம் அஸோலா) படுகையிலிருந்து எடுத்துக்கொள்ளலாம். (படம் பத்து). மறுநாளே அறுவடை செய்யப்பட்ட உயிர்நிறை மீண்டும் அறுவடைக்கு தயாராகிவிடும். மழையினால் நீர் அதிகம் கட்டுதல் மற்றும் நைட்ரஜன் அதிக அளவில் சேருதல் ஆகியவற்றை தவிர்க்க நீரினை மாற்ற வேண்டும். 30 சதவிகித நீரினை 10 நாட்களுக்கு ஒரு முறை மாற்றுதல் வேண்டும் (படங்கள் பதினொன்று & பன்னிரண்டு) மண்புழு உர உற்பத்தியை அஸோலா படுகையுடன் இணைத்துக்கொள்ளலாம். இதன் மூலம் மண்புழுக்களுக்கு பறவைகளிலிருந்து பாதுகாப்பளிப்பதுடன் இடத்தையும் சிக்கனமாக பயன்படுத்தலாம்( படம் 13). அஸோலாவின் தீவனத் தன்மைகள்: அஸோலா 25-35% எளிதில் செரிக்கும் புரதங்களை கொண்டது. ஏறக்குறைய அனைத்து தாதுச்சத்துக்களையும் கொண்டது. வைட்டமின் ஏ, வைட்டமின் பி12 மற்றும் வைட்டமின் முன்னோடி மூலக்கூறுகள் அதில் உள்ளன. அதன் நார்ப்பகுதி (fibre content) குறைவானது.\nஅஸோலா தீவன விளைவுகள்: கால்நடைகளில் 15-20 சதவிகித பால் சுரப்பு அதிகரிப்புடன், 20-30 சதவிகித இரசாயன தீவனப்பொருட்கள் குறைக்கப்படவும் முடியும். கோழித்தீவனத்துடன் அஸோலா 1:2 எனும் கலப்பில் அளிக்கப்படுகையில் முட்டை அளவு அதிகரிப்பதுடன் மஞ்சள் கரு அளவில் அதிகரிப்பது காணப்பட்டுள்ளது. ஆடுகளில் மேய்ச்சல் பிரச்சனை சமாளிக்கப்படுவதுடன், எடை மற்றும் பால் அளவு அதிகரிக்கிறது. வர்த்தக தீவனம் 20-25 சதவிகிதத்திற்கு அஸோலாவால் குறைக்கப்படுகிறது. அஸோலா தீவனத்தால் ஆடுகளில் நோய் எதிர்ப்பு அதிகரிப்பு மற்றும் இனப்பெருக்க வீரியம் அதிகரிப்பு ஆகியவை ஆராயப்பட்டு வருகின்றன.\nபயன்படுத்துவோர் மற்றும் ஆராய்ச்சியாளர் பார்வையில்:\nபி.ஆனந்த் (i) இயக்குநர் பால் உற்பத்தி மேம்பாட்டு அமைப்பு, கேரள அரசு: கேரளாவில் அஸோலா பால் உற்பத்தியாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். அது கால்நடை வைத்திருப்போருக்கு சிறந்த தீவனமாகவும், உயிர் நிறைக்கான மிகச்சிறந்த மூலமாகவும் விளங்குகிறது.\nடாக்டர். என்.என். சசி (ii)(கேரள அரசின் விலங்கு சுகாதார பிரிவின் இயக்குநர்) அஸோலா விலங்குகளுக்கு உயிர் நிறை அதிகமடையவும் புரதச்சத்து அதிகரிக்கவும் முக்கிய வைட்டமின்கள் கிடைக்கவும் வழி செய்கிறது. இது விலங்குகளின் சுகாதாரத்தை அதிகரிப்பதுடன் பால்வளத்தையும் அதிகமாக்குகிறது.\nசகோதரி அன்னீஸ்(iii) (பெண்கள் நல அமைப்பு, வயநாடு கேரளா): ‘விவேகானந்த கேந்திரத்தால் பயிற்சி அளிக்கப்பட்டபின் நாங்கள் இத்தொழில்நுட்பத்தை வயநாட்டு பெண்களுக்கு எடுத்துச்சென்றோம். அப்ப���ண்களிடமிருந்து எங்களுக்கு கிடைத்த அனுபவங்களிலிருந்து அஸோலா மூன்று விதமாக எங்களுக்கு பயன்படுகிறது என்பது புரிந்தது. அஸோலாவின் முக்கிய பயன்பாடுகள்: கால்நடை தீவனமாக, கோழி தீவனமாக, மற்றும் பன்றி தீவனமாக. ‘ மலையாள மனோரமா அளிக்கும் கஷகஸ்ரீ எனும் சிறந்த உக்திகளைப் பயன்படுத்தி மகசூலை பெருக்கும் சிறந்த விவசாயிக்கான விருது பெற்ற ஸ்காரியா பிள்ளை (ஆ) அஸோலா தொழ்ல்நுட்பத்தை பயன்படுத்துபவர் ஆவார். அது போலவே இப்பரிசுக்காக தேர்வு செய்யப்பட்ட டொமினிக் பென்னியும் (இ), கே.வி.போபியும்(அ) அஸோலா பயன்பாட்டினால் நன்மை பெற்றவரே ஆவார். இப்பசுமை படுகையால் வெண்மை புரட்சிக்கு வித்திட்ட டாக்டர், கமலாசனன் பிள்ளையைப் பொறுத்தவரையில் அஸோலா நாம் செல்லவேண்டிய நெடும்பாதையில் ஒரு மைல்கல்.\nடாக்டர். கமலாசனன் பிள்ளை, விவசாய அறிவியலாளர்\nதிரு வாசுதேவ்ஜி, செயலாளர், நார்டெப்,விவேகானந்த கேந்திரம், கன்னியாகுமரி\nமேலதிக விவரங்கள் மற்றும் விரிவாக்க முகாம்கள், பயிற்சி பட்டறைகள் ஆகியவற்றின் தேதிகளுக்கு மேற்கண்ட முகவரியை அணுகவும்.\nகவர்ச்சி, அடக்கம் X மரியாதை\nரோமன் பேர்மன்- மஸாஜ் மருத்துவள் ( மூலம்: டேவிட் பெஸ்மொஸ்கிஸ் ( David Bezmozgis))\nஅபுதாபி வாசியே உன் கடிதம் கிடைத்தது- ஐக்கிய அரபு எமிரேட் அதிபரின் மரணம் பற்றி சில குறிப்புகள்\nவாரபலன் நவம்பர் 11,2004 – லண்டன் ரிக்ஷா ஒழிப்பு, துரத்தும் துடைப்பங்கள், சினிமா ரிக்ஷா, வார்த்தை மூலம்\nவேண்டுகோள்: கல்லால் அடித்துக் கொல்வதை நிறுத்த உதவுங்கள்\nஇந்தியாவின் ஏழைகள் பணக்காரர்களை விட அதிகம் வரி செலுத்துகிறார்கள்\nபாயி மணி சிங் – தீபத்திருநாளின் சீக்கிய பலிதானி\nவெண்ணிலாப்ரியன் கவிதைகள் 2.அது மலரும் நேரமிது\nபெரியாத்தா (மூலம் : அருண் கொலட்கர்)\nபுகைவண்டி நிலையக் கவிதைகள் (மூலம் : அருண் கொலட்கர் )\nஅணுசக்தி அம்மன்:உலகை அழிக்கத்துடிக்கும் ஒரு பிசாசின் கதை (ஆக்கம்: சு.ப.உதயகுமார்)\nசெவ்வாயின் சந்திரன் (துணைக்கோள்) ஃபோபோஸ்\n – மா. நன்னன் : நூல் அறிமுகம்\nதமிழ்ப் பெண்கள் சந்திப்பு 2004 – பிரான்ஸ் – ஒரு குறிப்பு\nநர்மதா நதி அணைத் திட்டங்களை நிறுத்த தர்ம யுத்தம் இந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (8)\nஅஸோலா: வெண்மைப்புரட்சிக்கு வித்திடும் பச்சைக் கம்மல்\nஅ.முத்துலிங்கம் பரம்���ரை – 8\nமக்கள் தெய்வங்களின் கதைகள்- 9\nந. முருகேச பாண்டியனின் ‘பிரதிகளின் ஊடே பயணம் ‘ (விமர்சனங்கள்)\n‘தில்லானா மோகனாம்பாள் ‘ பின்னே ஒரு வாழும் இலக்கணம்:\nகடிதம் நவம்பர் 11,2004 – ஆசார கீனன் கட்டுரைகள் குறித்து ஒரு குறிப்பு\nகடிதம் நவம்பர் 11,2004 – செயமோகனின் கீதை குறித்த கட்டுரை\nகடிதம் நவம்பர் 11,2004: நாகூர் ரூமிக்கும், தமிழ் முஸ்லிம்களுக்கும் : ஒரு சந்தேகம், ஒரு வேண்டுகோள்\nகடிதம் நவம்பர் 11,2004 – நாகூர் ரூமியும் நேச குமாரும்\nமதுரையில் உலகத் திருக்குறள் மாநாடு\nகடிதம் நவம்பர் 11,2004 – எது சுதந்திரம் \nஇஸ்லாத்தில் பர்தா – வரலாறும், நிகழ்வுகளும்\nகீதாஞ்சலி (3) இறைவன் எங்கில்லை: மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nகவிக்கட்டு 33 -பாலைவனத்துக் கானல் நீர்\nஓவியப் பக்கம் ஆறு : யயோய் குஸாமா – சூழலிற் கலந்த சுயம்\nபெரியபுராணம் – 17 (இறைவன் சுந்தரரைத் தடுத்து ஆட்கொண்ட புராணம் )\nகடிதம் நவம்பர் 11,2004 – ஹரூன் யாஹ்யாவின் மோசடி மேற்கோளும், சிறிதே பரிணாம அறிவியலும்\nரூமியின் இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் பற்றி\nஅருண் கோலட்கரின் கவிதை மனம் : ஒரு நிகழ்வு : நவம்பர் 13,2004\nகடிதம் நவம்பர் 11,2004 – நன்றி நண்பர்களே\nNext: திண்ணையும் மரத்தடியும் நடத்தும் அறிவியல் புனைகதைப் போட்டி – கடைசி தேதி ஜனவரி 15, 2005\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nகவர்ச்சி, அடக்கம் X மரியாதை\nரோமன் பேர்மன்- மஸாஜ் மருத்துவள் ( மூலம்: டேவிட் பெஸ்மொஸ்கிஸ் ( David Bezmozgis))\nஅபுதாபி வாசியே உன் கடிதம் கிடைத்தது- ஐக்கிய அரபு எமிரேட் அதிபரின் மரணம் பற்றி சில குறிப்புகள்\nவாரபலன் நவம்பர் 11,2004 – லண்டன் ரிக்ஷா ஒழிப்பு, துரத்தும் துடைப்பங்கள், சினிமா ரிக்ஷா, வார்த்தை மூலம்\nவேண்டுகோள்: கல்லால் அடித்துக் கொல்வதை நிறுத்த உதவுங்கள்\nஇந்தியாவின் ஏழைகள் பணக்காரர்களை விட அதிகம் வரி செலுத்துகிறார்கள்\nபாயி மணி சிங் – தீபத்திருநாளின் சீக்கிய பலிதானி\nவெண்ணிலாப்ரியன் கவிதைகள் 2.அது மலரும் நேரமிது\nபெரியாத்தா (மூலம் : அருண் கொலட்கர்)\nபுகைவண்டி நிலையக் கவிதைகள் (மூலம் : அருண் கொலட்கர் )\nஅணுசக்தி அம்மன்:உலகை அழிக்கத்துடிக்கும் ஒரு பிசாசின் கதை (ஆக்கம்: சு.ப.உதயகுமார்)\nசெவ்வாயின் சந்திரன் (துணைக்கோள்) ஃபோபோஸ்\n – மா. நன்னன் : நூல் அறிமுகம்\nதமிழ்ப் பெண்கள் சந்திப்பு 2004 – பிரான்ஸ் – ஒரு குறிப்பு\nநர்மதா நதி அணைத் திட்டங்களை நிறுத்த தர்ம யுத்தம் இந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (8)\nஅஸோலா: வெண்மைப்புரட்சிக்கு வித்திடும் பச்சைக் கம்மல்\nஅ.முத்துலிங்கம் பரம்பரை – 8\nமக்கள் தெய்வங்களின் கதைகள்- 9\nந. முருகேச பாண்டியனின் ‘பிரதிகளின் ஊடே பயணம் ‘ (விமர்சனங்கள்)\n‘தில்லானா மோகனாம்பாள் ‘ பின்னே ஒரு வாழும் இலக்கணம்:\nகடிதம் நவம்பர் 11,2004 – ஆசார கீனன் கட்டுரைகள் குறித்து ஒரு குறிப்பு\nகடிதம் நவம்பர் 11,2004 – செயமோகனின் கீதை குறித்த கட்டுரை\nகடிதம் நவம்பர் 11,2004: நாகூர் ரூமிக்கும், தமிழ் முஸ்லிம்களுக்கும் : ஒரு சந்தேகம், ஒரு வேண்டுகோள்\nகடிதம் நவம்பர் 11,2004 – நாகூர் ரூமியும் நேச குமாரும்\nமதுரையில் உலகத் திருக்குறள் மாநாடு\nகடிதம் நவம்பர் 11,2004 – எது சுதந்திரம் \nஇஸ்லாத்தில் பர்தா – வரலாறும், நிகழ்வுகளும்\nகீதாஞ்சலி (3) இறைவன் எங்கில்லை: மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nகவிக்கட்டு 33 -பாலைவனத்துக் கானல் நீர்\nஓவியப் பக்கம் ஆறு : யயோய் குஸாமா – சூழலிற் கலந்த சுயம்\nபெரியபுராணம் – 17 (இறைவன் சுந்தரரைத் தடுத்து ஆட்கொண்ட புராணம் )\nகடிதம் நவம்பர் 11,2004 – ஹரூன் யாஹ்யாவின் மோசடி மேற்கோளும், சிறிதே பரிணாம அறிவியலும்\nரூமியின் இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் பற்றி\nஅருண் கோலட்கரின் கவிதை மனம் : ஒரு நிகழ்வு : நவம்பர் 13,2004\nகடிதம் நவம்பர் 11,2004 – நன்றி நண்பர்களே\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/184590", "date_download": "2019-05-27T10:21:30Z", "digest": "sha1:GBLB2YBRB2PDVEYJQSZZG5Q7QYU5R2FP", "length": 7298, "nlines": 94, "source_domain": "selliyal.com", "title": "பவளப்பாறைகளின் அழிவால் தாய்லாந்தின் பிரபல கடற்கரை மூடப்பட��கிறது! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome உலகம் பவளப்பாறைகளின் அழிவால் தாய்லாந்தின் பிரபல கடற்கரை மூடப்படுகிறது\nபவளப்பாறைகளின் அழிவால் தாய்லாந்தின் பிரபல கடற்கரை மூடப்படுகிறது\nபங்கோக்: 2000-ஆம் ஆண்டு வெளிவந்த ‘தி பீச்‘ எனும் ஹாலிவுட் திரைப்படத்தின் மூலம் உலக பிரபலமான தாய்லாந்திலுள்ள கடற்கரையொன்று 2021-ஆம் ஆண்டு வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nதாய்லாந்திலுள்ள ‘பி பி லே‘ எனும் தீவிலுள்ள ‘மாயா பே‘ கடற்கரைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் உயர்வு ஏற்பட்டக் காரணத்தினால் அதன் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் காரணமாக அக்கடற்கரை கடந்தாண்டு தற்காலிகமாக மூடப்பட்டது.\nமூடப்படுவதற்கு முன்புவரை இக்கடற்கரையில் நாள் ஒன்றுக்கு 5,000 சுற்றுலாப் பயணிகள் வரையிலும் கூடுவார்கள் எனக் கூறப்படுகிறது. அதன் காரணமாக அந்த கடற்கரை பகுதியில் காணப்பட்ட அரிய வகை பவளப்பாறைகள் அழிவுக்குள்ளாகி வருவதாக கண்டறியப்பட்டது.\nஇந்நிலையில், இந்த கடற்கரை பகுதியின் வாழ்க்கைச்சூழல் மென்மேலும் மேம்பாடடையும் பொருட்டு இந்த தடையை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nPrevious articleசண்டாக்கான்: “நஜிப், இங்கு வந்தும் ஊழலைப் பற்றியப் பாடம் எடுக்க போகிறாரா\nNext articleபாகிஸ்தான்: தீவிரவாதத்தை நிறுத்தாவிட்டால் தண்ணீர் கிடையாது\n4-வது முறையாக திருமணம் புரியும் 66 வயது தாய்லாந்து மன்னர்\nதாய்லாந்து குகை மீட்பு – நெட்பிலிக்ஸ் திரைப்படமாகிறது\nதாய்லாந்து: பொதுத் தேர்தலின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகி உள்ளது\nபுனித நகரான மெக்கா நோக்கி ஏவுகணை தாக்குதல், நடுவானில் சுட்டு வீழ்த்திய சவுதி\nபன்னீர் செல்வம் தூக்குத் தண்டனையிலிருந்து தப்புவாரா\nலீ குவான் இயூவின் பேரன் ஓரினத் திருமணம் புரிந்தார்\n400 மாணவர்களின் கல்விக் கடனை அடைக்க தொழிலதிபர் உறுதி, உலகளவில் பாராட்டுகள்\nபன்னீர் செல்வத்தின் வாதத்தை ஏற்க, சிங்கப்பூர் மேல்முறையீட்டு நீதிமன்றம் ஒப்புதல்\nகென்னடி கிளப்: கபடியில் தீவிரமாக கால் பதிக்கும் பெண்கள்\nஜெகன் மோகன் ரெட்டி, பிரதமர் மோடி சந்திப்பு, ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு சலுகைகள் தொடரும்\nஅன்வார்-மகாதீர் சந்திப்பு: இஸ்லாமிய நாடுகளை தற்காக்க மலேசியா விரைந்து செயல்பட வேண்டும்\n2020 முதல் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் விளம்பரம் செய்யலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=23176", "date_download": "2019-05-27T10:08:49Z", "digest": "sha1:BKD3NEZQ6B2BV3MIZBOJSVGVRJU2Y5VL", "length": 16209, "nlines": 143, "source_domain": "www.anegun.com", "title": "பலாக்கோங்கில் தேமு போட்டியிடும்! டத்தோஶ்ரீ ஸாஹிட் உறுதி – அநேகன்", "raw_content": "திங்கட்கிழமை, மே 27, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nமஇகா தலைமைச் செயலாளர் அசோகன் & நிர்வாக செயலாளர் ராமலிங்கம்\nஉறுப்பினர்களின் வாழ்க்கைத் தரத்தை சொத்துகள் வழி உயர்த்த வேண்டும் \nதுன் சம்பந்தன் பெயரை நீக்கி அடையாளத்தை அழிக்காதீர் – எம் பி ராஜா\nயாருக்கும் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை இனி கிளைக்கு 60 பேர் மட்டுமே – டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன்\nதுன் சம்பந்தன் சாலையின் பெயரை மாற்றக் கூடாது\nபுதிய பரிமாணத்தை நோக்கி இரவா காதல் இயக்குநர் கதிரின் முதல் முயற்சி\nசுங்கை வே ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தை நிலைநிறுத்த கணபதிராவ் துணைபுரிய வேண்டும்\nபாலஸ்தீன மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம்: நான்கு அமைச்சர்கள் வாய் திறக்காதது ஏன்\nமஇகாவில் இணையாவிட்டாலும் இணைந்து பணியாற்றுவோம் செனட்டர் டத்தோ எம் சம்பந்தன்\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு 2019 (ICLLSS 2019) நோக்கத்தை அடைந்தது; முழுமை பெற்றது.\nமுகப்பு > அரசியல் > பலாக்கோங்கில் தேமு போட்டியிடும்\nஅரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்\nபலாக்கோங் சட்டமன்றத் தொகுதியில் தேசிய முன்னணி போட்டியிடுமென அதன் தலைவர் டத்தோஶ்ரீ ஸாஹிட் அமிடி திட்டவட்டமாகக் கூறினார்.\nபலாக்கோங் சட்டமன்ற உறுப்பினர் ஹெடி எங் சாலை விபத்தில் மரணமடைந்ததைத் தொடர்ந்து அத்தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் தேசிய முன்னணி சார்ப்பில் அத்தொகுதியில் வேட்பாளர் நிச்சயம் நிறுத்தப்படுவார் என ஸாஹிட் கூறியுள்ளார்.\nதேசிய முன்னணியின் உச்சமன்றக் கூட்டத்திற்கு பிறகு யார் வேட்பாளர் என்பது அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படுமென ஸாஹிட் தெரிவித்தார். கடந்த 14ஆவது பொதுத் தேர்தலில் பலாக்கோங் தொகுதியில் போட்டியிட்டு மசீச படுதோல்வி கண்டது. குறிப்பாக 10.9 விழுக்காடு வாக்குகளை மட்டுமே அது பெற்றது.\nஇந்நிலையில் இடைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கருத்துரைக்க மசீச தலைவர் டத்தோ வீ கா சியோங் மறுத்துவிட்டார். தேசிய முன்னணி கூட்டணியில் அம்னோ, மசீச, மஇகா என 3 கட்சிகள் மட்டுமே உள்ளன.\n2008ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு பலாக்கோங் மசீசவின் கோட்டையாகத் திகழ்ந்தது. ஆனால் அதன் பிறகு 3 தவணையாக இத்தொகுதியில் மசீச தொடர்ந்து தோல்வியை எதிர்நோக்கி வருகின்றது.\nபழைய பிரசவ மருத்துவமனையில் தீ; கிள்ளானில் சம்பவம்\nஆஸ்டன் வில்லா நிர்வாகி பொறுப்பை ஏற்கிறார் ஹென்ரி \nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nசீபில்ட் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயக் கலவரம்; விசாரணை அறிக்கை டிபிபியிடம் ஒப்படைப்பு -டான்ஸ்ரீ முகமட் ஃபுஸி ஹருண்\nதமிழில் பேசுவது தேசக் குற்றமா அமைச்சருக்கு ஊடகவியலாளரின் திறந்த மடல்\n3 புதிய சட்டங்கள்: காலத்தேவைக்கு ஏற்புடைய நடவடிக்கை\nசவால்மிக்க சாதனை சரித்திரத்தில் இடம் பிடிக்கும் 5600 கிமீ தூரத்தைக் கடக்கும் 9 வீரர்கள் என்பதில், Vijeyant\nஓம்ஸ் தியாகராஜன் தலைமையில் புதிய அரசியல் கட்சி உணர்வுமிக்க இளைய சமுதாயத்தை உருவாக்குவோம் என்பதில், சிவா\nஓம்ஸ் தியாகராஜன் தலைமையில் புதிய அரசியல் கட்சி உணர்வுமிக்க இளைய சமுதாயத்தை உருவாக்குவோம் என்பதில், மணிமொழி வீராசாமி\nமலேசிய உறுமி மேளம் இசை இயக்கத்தின் ஏற்பாட்டில் தமிழர் திருநாள் கலை விழா\nபிலோமினா கான்வெண்ட் தமிழ்ப்பள்ளியின் அனைத்துலக மகளிர் தினம் கொண்டாட்டம் என்பதில், MADESH.A\nபொதுத் தேர்தல் 14 (276)\nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nதமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்டம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை\nபேரா வளர்தமிழ் விழா :11 மாவட்டங்கள்; 180 மாணவர்கள் பங்கேற்பு\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nதமிழ்துறையே இல்லாத பல்கலைக்கழகத்தில் வாழ்கிறது தமிழ்\nதேனீக்களின் அழிவுக்கு மனிதர்கள் துணை போகக் கூடாது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்\nபினாங்கு மே 23- மகரந்தச் சேர்க்கைக்கு பெரிதும் துணை நின்று தாவரங்களின் வளர்ச்சிக்கு உற்ற வகையில் பங்காற்றுகின்ற தேனீக்களின் அழிவுக்கு மனித குலம் ஒருபோதும் காரணமாக இருத்தல் ஆகாது எ\nஉலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆ���ிரியர்கள் மகத்தான சாதனை\nசிவபாலன் உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற்சேவையாளர் விருது\nதமிழில் பேசுவது தேசக் குற்றமா அமைச்சருக்கு ஊடகவியலாளரின் திறந்த மடல்\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=32185", "date_download": "2019-05-27T10:02:32Z", "digest": "sha1:M3VTNWRHYK26TE3HUSKK24HQI72T33OF", "length": 21331, "nlines": 149, "source_domain": "www.anegun.com", "title": "டோனல்ட் டிரம்பைவிட எனது செயல்பாடு மோசமானதாக இல்லை! – டாக்டர் மகாதீர் – அநேகன்", "raw_content": "திங்கட்கிழமை, மே 27, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nமஇகா தலைமைச் செயலாளர் அசோகன் & நிர்வாக செயலாளர் ராமலிங்கம்\nஉறுப்பினர்களின் வாழ்க்கைத் தரத்தை சொத்துகள் வழி உயர்த்த வேண்டும் \nதுன் சம்பந்தன் பெயரை நீக்கி அடையாளத்தை அழிக்காதீர் – எம் பி ராஜா\nயாருக்கும் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை இனி கிளைக்கு 60 பேர் மட்டுமே – டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன்\nதுன் சம்பந்தன் சாலையின் பெயரை மாற்றக் கூடாது\nபுதிய பரிமாணத்தை நோக்கி இரவா காதல் இயக்குநர் கதிரின் முதல் முயற்சி\nசுங்கை வே ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தை நிலைநிறுத்த கணபதிராவ் துணைபுரிய வேண்டும்\nபாலஸ்தீன மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம்: நான்கு அமைச்சர்கள் வாய் திறக்காதது ஏன்\nமஇகாவில் இணையாவிட்டாலும் இணைந்��ு பணியாற்றுவோம் செனட்டர் டத்தோ எம் சம்பந்தன்\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு 2019 (ICLLSS 2019) நோக்கத்தை அடைந்தது; முழுமை பெற்றது.\nமுகப்பு > அரசியல் > டோனல்ட் டிரம்பைவிட எனது செயல்பாடு மோசமானதாக இல்லை\nஅரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்\nடோனல்ட் டிரம்பைவிட எனது செயல்பாடு மோசமானதாக இல்லை\nஅமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பைவிட அரசாங்கத்தில் தமது செயல்பாடு மோசமாக இல்லையென பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.\nஉலகில் பல தலைவர்கள் உள்ளனர். ஆனால் டோனல் டிரம்பைவிட மோசமானவராக நான் இல்லை .மேலும் பிரிட்பிஷ்தலைவர்கள், பிரான்ஸ் தலைவர்கள், ஸ்பெயின் தலைவர்கள் மற்றும் உலகில் இதர நாடுகளை சேர்ந்த தலைவர்களை விட நான் மோசமானவராக இல்லையென நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்த முதலாம் ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு வழங்கிய பேட்டியில் டாக்டர் மகாதீர் இதனை தெரிவித்தார்.\nஎன்னை விட சிறப்பான முறையில் சேவையாற்றிய தலைவர் யார் என ஊடகவியலாளர்களை நோக்கி டாக்டர் மஹாதீர் கேள்வி எழுப்பினார். பொதுவாகவே என்னைப்பற்றி நான் சொந்தமாக மதிப்பீடு செய்து கொள்வதில்லை என அவர் சொன்னார்.\nஎன்னை மக்கள் படம் பிடிப்பது கிடையாது. பத்திரிக்கையாளர்கள் மட்டுமே என்னை புகைப்படம் எடுக்கிறார்கள். அது உங்களது கடமை .அதை நான் மதிக்கிறேன். எனது தவறையும் பலவீனத்தையும் என்னிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் நான் விரும்புகிறேன் .இதன் வழி என்னை நான் திருத்திக் கொள்ள முடியும் என்றும் டாக்டர் மகாதீர் கூறினார். வாழ்க்கையின் அனைத்து தரப்பட்ட மக்களிடமிருந்தும் தாம் கருத்துக்களைப் பெற்று வருவதாகவும் அவர் சொன்னார்.\nசிலர் என் மீது வெறுப்பை காட்டுகின்றனர். பலர் என்னுடன் நட்பாக இருக்கின்றனர். அவர்கள் என்னுடன் மகிழ்ச்சியோடு கைகுலுக்குகின்றனர். என் மீது அன்பு வைத்திருப்பதாகவும் கூறுகின்றனர் என டாக்டர் மகாதீர் தெரிவித்தார்.\nஒரு தலைவர் என்ற முறையில் 93 வயதிலும் தாம் வலுவோடு இருப்பதாக அவர் குறிப்பிட்டார். இந்த 93 வயதில் பலரால் சிந்திக்க முடியாது ஆனால் என்னால் உங்களது துடுக்குத்தனமான கேள்விகளுக்கும் பதில் அளிக்க முடியும் என பத்திரிகையாளர்களை பார்த்து டாக்டர் மகாதீர் கூறினார்.\nஉங்களது தலைமைத்��ுவத்திற்கு உங்களது இந்த வயது சாதகமாக இருக்கிறதா என வினவப்பட்டபோது அனுபவத்தைத் தவிர வேறு எந்த ஒரு நன்மையும் இல்லை என்று அவர் சொன்னார். 22 ஆண்டுகாலம் நான் பிரதமராக இருந்தபோது அது எனக்கு அதிகமான படிப்பினையை கற்றுக் கொடுத்து இருப்பதாகவும் அவர் கூறினார்.\nடாக்டர் மகாதீரின் சிந்தனையில் உதித்த 2020 தொலைநோக்கு திட்டம் தற்போது 2025 ஆண்டுவரை நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். எனக்கு முந்தைய தலைவர்கள் நாம் இந்த நோக்கு லட்சியத்தை அடைய கூடாது என்ற நோக்கத்தோடு செயல்பட்டதே இதற்கான காரணம் என்றார் அவர்.\nஉங்களுக்குப் பிறகு பிரதமர் பதவியை ஏற்பவர் யார் என்று செய்தியாளர்கள் வினவியபோது டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களுக்கு வழிவிட்டு அடுத்த இரண்டு ஆண்டுகளில் பதவி விலகப் போவதாக ஏற்கனவே வழங்கியிருக்கும் வாக்குறுதியை மீண்டும் மறு உறுதிப்படுத்துவதாக டாக்டர் மகாதீர் தெரிவித்தார்.\nஅடுத்த இரண்டு ஆண்டுகளில் நான் ஓய்வுபெறுவது உறுதியாகும் .எனவே அடுத்து யார் வருவார், என்ன நடக்கும் என்பதையெல்லாம் பேச வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். தமக்குப் பிறகு யார் பிரதமர் பதவிக்கு வந்தாலும் தமது உத்தரவை பின்பற்ற வேண்டியதில்லை.\nஅதோடு தான் செய்தவற்றை பின்பற்றவும் வேண்டியதில்லை. ஒரு பிரதமர் என்ற முறையில் சிறந்தவற்றை சிந்தித்து செயல்படுத்தும் முழு உரிமை அன்வாருக்கு உள்ளது .சாத்தியமான வகையில் மலேசியாவை சிறந்த நாடாக உருவாக்குவதுதான் தமது பணி என்றும் துன் டாக்டர் மகாதீர் கூறினார்.\nநஜீப் – ரோஸ்மாவிடம் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை முடக்க நடவடிக்கை\nகோட்டா முறை ஒரு பிரச்னை கிடையாதா\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nசோதனை நடவடிக்கை: அரசு ஊழியர் உட்பட 7 பேர் கைது\nசமூக வலைத்தளங்களில் பரவி வரும் காணொளி; பத்து ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்டது –வேதமூர்த்தி விளக்கம்\nபொருட்களின் விலை உயர்வுக்கு ஜிஎஸ்டி காரணமில்லையா\nசவால்மிக்க சாதனை சரித்திரத்தில் இடம் பிடிக்கும் 5600 கிமீ தூரத்தைக் கடக்கும் 9 வீரர்கள் என்பதில், Vijeyant\nஓம்ஸ் தியாகராஜன் தலைமையில் புதிய அரசியல் கட்சி உணர்வுமிக்க இளைய சமுதாயத்தை உருவாக்குவோம் ���ன்பதில், சிவா\nஓம்ஸ் தியாகராஜன் தலைமையில் புதிய அரசியல் கட்சி உணர்வுமிக்க இளைய சமுதாயத்தை உருவாக்குவோம் என்பதில், மணிமொழி வீராசாமி\nமலேசிய உறுமி மேளம் இசை இயக்கத்தின் ஏற்பாட்டில் தமிழர் திருநாள் கலை விழா\nபிலோமினா கான்வெண்ட் தமிழ்ப்பள்ளியின் அனைத்துலக மகளிர் தினம் கொண்டாட்டம் என்பதில், MADESH.A\nபொதுத் தேர்தல் 14 (276)\nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nதமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்டம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை\nபேரா வளர்தமிழ் விழா :11 மாவட்டங்கள்; 180 மாணவர்கள் பங்கேற்பு\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nதமிழ்துறையே இல்லாத பல்கலைக்கழகத்தில் வாழ்கிறது தமிழ்\nதேனீக்களின் அழிவுக்கு மனிதர்கள் துணை போகக் கூடாது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்\nபினாங்கு மே 23- மகரந்தச் சேர்க்கைக்கு பெரிதும் துணை நின்று தாவரங்களின் வளர்ச்சிக்கு உற்ற வகையில் பங்காற்றுகின்ற தேனீக்களின் அழிவுக்கு மனித குலம் ஒருபோதும் காரணமாக இருத்தல் ஆகாது எ\nஉலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை\nசிவபாலன் உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற்சேவையாளர் விருது\nதமிழில் பேசுவது தேசக் குற்றமா அமைச்சருக்கு ஊடகவியலாளரின் திறந்த மடல்\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யு��ைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/altmedtamil/oct08/drugs.php", "date_download": "2019-05-27T09:17:38Z", "digest": "sha1:46J6BMPIT642NSHPF62TRHSQY4VTNINY", "length": 8252, "nlines": 8, "source_domain": "www.keetru.com", "title": " Keetru | Altmedtamil | Sex | Drugs | Orgasm", "raw_content": "\nசெக்ஸ் மனமொத்த மகிழ்ச்சியான அனுபவம் நம் மனதையும் சூழ்நிலையையும் பொறுத்தது.\tஉடலளவில் பார்த்தால் ‘டெஸ்ட்ரோஸன்’ என்னும் ஹார்மோன் அளவைப்பொறுத்தே அமைகின்றது. இது ஆண், பெண் ஒரு பாலாருக்கும் ஏறக்குறைய ஒரே வயதில்தான் சுரக்கிறது. போதைப் பொருள்கள் உடலின் ஹார்மோன்களை வேகமாக சுரக்கச் செய்யும் தன்மை வாய்ந்தவை. இயற்கைக்கு மாறாக நரம்புகளைச் சுண்டிவிடும். அதனால்தான் போதை மருந்து உட்கொண்டு விளையாட்டில் வெற்றி பெறுபவரை வெளியேற்றி விடுகின்றனர்.\nஅதேபோல் செக்சிலும், போதைப் பொருட்கள் சில நேரங்களில் உணர்ச்சியைத் தூண்டினாலும் தொடர்ந்து பயன்படுத்தும் பொழுது, நம் உடல் தன் நிலையை மறந்துவிடத் தொடங்குகிறது. போதைப் பொருட்கள் உணர்ச்சியைத் தூண்டுவது போன்று தெரிந்தாலும் மன நிறைவை ஏற்படுத்தாதது. அதேபோல் உச்சகட்டத்தைப் பெறவும் உதவாது. சமயங்களில், அந்த நிலையையே தடுத்துவிடும் ஆற்றல் படைத்தது. சிகரெட் பிடித்தாலும் பெண்களுக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. அத்தகைய பெண்களுக்கு, அவரகளது உறுப்பில் வழவழப்புத் தன்மையை ஏற்படுத்தும் திரவத்தின் அளவைக் குறைத்து வறட்சித் தன்மையை ஏற்படுத்துகிறது. இதற்குக் காரணம், சிகரெட்டில் உள்ள ‘நிகோடின்’ ஆகும்.\nமன உளைச்சலைக் குறைக்கும் சில மருந்துகளுக்குக் கூட இத்தன்மை உள்ளது. இதுபோன்ற மருந்து வகைகள், ‘சிரோட்டி னின்’ அளவைக் கூட்டுகின்றன. அதேசமயம்,‘டெஸ்ட்ரோன்கள்’ வேலையைக் குறைக்கிறது. ‘டெஸ்ட்ரோனே‘ செக்சைத் தூண்டும் முக்கிய ஹார்மோன் என்பது நாம் அறிந்ததே. அண்மைக் காலங்களில், கருத்தரிப்பைத் தடுக்க பல்வேறு கருத்தடை மருந்துகள் உட்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக ‘புரோஜஸ்டின்’ எனப்படும் மருந்து வகையை உட்கொள்ளும் பொழுது, செக்ஸ் உணர்வு, குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கருதப்படுகிறது.\nஆண்களுக்கு 18 அல்லது 20 வயதில் உள்ள அதே அளவுதான் பெண்களுக்கும் உணர்ச்சிகள் இருக்கும். ஆனால் ஆணுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம், வெளிப்படுத்து���தற்கான வாய்ப்புகள் பெண்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. பெண் என்பவள், உடலியல் ரீதியாக, இரண்டாம் பட்சமாகவே கருதப்படுகிறாள். அதன் விளைவாக, கட்டுப்பெட்டித்தனம் ஏற்படுகிறது. பெண்கள், தங்களுடைய செக்ஸ் உணர்ச்சியை வெளிப்படுத்திக் கொள்ளவும் முடியாது. போதைப் பொருட்கள் போலவே, மதுவும் உடலின் நரம்புடன் நேரடியாக தொடர்பு கொள்வதால், முதலில் மகிழ்ச்சியாக இருக்கும்.ஆனால் நாட்கள் செல்லச் செல்ல, நரம்பு மண்டலத்தை உளையச் செய்துவிடும். குறிப்பாக, பெண்கள் அதிக அளவில் மதுவை உட்கொள்ளும்பொழுது அவர்களை மயக்க மடையச் செய்கிறது. என்ன நடக்கிறது என்ற உணர்வே இல்லாமல் அவர்களை மாற்றி விடுகின்றது.\nசெக்சில் உச்சக்கட்டத்தை விருப்ப மற்ற நரம்புமண்டலத்தை தூண்டி ஏற்படுத்தி விடுகிறது. மது நேரடியாகவே அந்த குறிப்பிட்ட மண்டலத்தை தாக்குகின்றது. எனவேதான் “மது அருந்தியவர்களால் இரவில் செக்சில் ஈடுபட முடியும். ஆனால் அதுமுடிந்து மகிழ்ச்சி இருக்குமோ என்று பார்த்தால் சந்தேகமே” என்கிறார் பிரபல மருத்துவ வல்லுநர் சீபர் அவர்கள். அதேபோல், செக்சில் இருவரும் தங்கள் விருப்பங்களைத் தெளிவான முறையில் தெரிவித்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், சிக்கல்தான் சிக்கல் தோன்றிவிட்டால் பிறகு எப்படி முழுமையான இன்பத்தைப் பெறமுடியும் சிக்கல் தோன்றிவிட்டால் பிறகு எப்படி முழுமையான இன்பத்தைப் பெறமுடியும் மன உளைச்சல் ஏற்படும். மன உளைச்சல் ஏற்பட்டால் மற்ற வேலைகளையும் பாதிக்கும். செக்சில் நிறைவைப் பெற விடாமல் தடுக்கக்கூடிய காரணிகளில் ஒன்றான போதைப்பொருள்களை தவிர்ப்பது செக்சிற்கு மட்டுமல்ல, வாழ்க்கைக்கும் பயனளிக்கக் கூடியதாகும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/11/09/%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2019-05-27T09:59:42Z", "digest": "sha1:RRVLAFQL3TDRZQWC2D4Q2UTN3PVQJGJ5", "length": 12282, "nlines": 339, "source_domain": "educationtn.com", "title": "ஓய்வூதியம் வட்டி உயர்வு!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome CPS ஓய்வூதியம் வட்டி உயர்வு\nபங்களிப்பு ஓய்வூதியதிட்டத்தின் கீழ், பிடித்தம்செய்யப்படும்தொகைக்கான வட்டி,உயர்த்திஅறிவிக்கப்பட்டுஉள்ளது.புதிதாக பணியில் சேர்ந்த,அரசு ஊழியர்களுக்கு,பங்களிப்பு ஓய்வூதியதிட்டம் அமல்படுத்தப் பட்டுஉள்ளது. இத்திட்டத்தின் கீழ்,பிடித்தம் செய்யப்படும்தொகைக்கு, ஜூலை, 1முதல், செப்., 30வரையிலான காலத்திற்கு, 7.6 சதவீதம் வட்டி நிர்ணயம்செய்யப்பட்டிருந்தது.\nதற்போது, அக்., 1 முதல், டிச., 31 வரையிலானகாலத்திற்கு, 8 சதவீதம்வட்டி நிர்ணயம் செய்து,தமிழக அரசுஉத்தரவிட்டுள்ளது.இதற்கான அரசாணையை,நிதித்துறை செயலர்,சண்முகம்வெளியிட்டுள்ளார்\nPrevious articleDEE – பள்ளிகளில் தேசிய கொடி மற்றும் தேசிய சின்னத்தை பயன்படுத்துதல் குறித்து இயக்குநரின் செயல்முறைகள்\nNext articleவேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு சிறப்பு சலுகை: 24.01.2019 க்குள் புதுப்பித்துக் கொள்ளலாம்\nCPS NEWS-அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து 595 பேர் மரணம் அடைந்துள்ளனர் . 213 பேர் பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளனர். ஒருவருக்கு கூட ஓய்வூதியம் வழங்கப்பட வில்லை.\nCPS NEWS: 17.05.2019 கேந்திர வித்யாலயா பள்ளிகளில் CPS திட்டத்தில் மரணம் அடைந்தவர்களுக்கு 30.04.2019 முதல் மறுஉத்தரவு வரும்வரை பணிக்கொடை மற்றும் ஓய்வூதியம் நிறுத்தி வைக்க உத்தரவு.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nFlash News:சொன்னபடி ஜூன் 3ல் பள்ளிகள் திறக்கப்படும் – செங்கோட்டையன்/பள்ளிகள் திறப்பு தேதியை மாற்றிவைக்க...\nஇதய நோய்கள் வருவதை தடுக்கும் தயிர் – தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் நன்மைகள்...\nபளுதூக்கும் விளையாட்டு விடுதியில் சேர 30-ம் தேதி மாநில அளவிலான தேர்வு.\nஆதிதிராவிடர் கல்வி உதவித்தொகை அரசாணையை ரத்து செய்தது நீதிமன்றம்.\nFlash News:சொன்னபடி ஜூன் 3ல் பள்ளிகள் திறக்கப்படும் – செங்கோட்டையன்/பள்ளிகள் திறப்பு தேதியை மாற்றிவைக்க...\nஇதய நோய்கள் வருவதை தடுக்கும் தயிர் – தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் நன்மைகள்...\nபளுதூக்கும் விளையாட்டு விடுதியில் சேர 30-ம் தேதி மாநில அளவிலான தேர்வு.\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\nFlash News:Jipmer Entrance Exam 2018 - Result Published | MBBS - ஜிப்மர் நுழைவுத்தேர்வு முடிவு வெளியீடு 200 MBBS இடங்களுக்கான தேர்வு கடந்த 3ம் தேதி நாடு முழுவதும் தேர்வு நடைபெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/scripture/Tamil/1614/works-of-kumarakurupara-suvamikal-kasik-kalampakam", "date_download": "2019-05-27T09:25:32Z", "digest": "sha1:4M36CM2HDN4IEZCJBU3HNQ36MOCF3ARM", "length": 91892, "nlines": 1154, "source_domain": "shaivam.org", "title": "Kachik kalampakam of kumaraguruparar", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nகாசிக் கலம்பகம் - குமரகுருபரர்\nபாசத் தளையறுத்துப் பாவக் கடல்கலக்கி\nநேசத் தளைப்பட்டு நிற்குமே - மாசற்ற\nகாரார் வரையீன்ற கன்னிப் பிடியளித்த\nஓரானை வந்தெ னுளத்து. 1\nநீர்கொண்ட கடலாடை நிலமகளுக் கணியான\nகார்கொண்ட பொழிற்காசிக் கடிநகரங் குளிர்தூங்க\nஇடமருங்கிற் சிறுமருங்குற் பெருந்தடங்க ணின்னமிர்தும்\nசடைமருங்கி னெடுந்திரைக்கைப் பெண்ணமிர்துந் தலைசிறப்பக்\nகண்கதுவு கடவுண்மணி தெரிந்தமரர் கம்மியன்செய்\nவிண்கதுவு பொலங்குடுமி விமானத்தின் மிசைப்பொலிந்தோய். .......(1)\nநிற்பனவுந் தவழ்வனவு நடப்பனவு மாய்நிலத்துக்\nகற்பமள விலகண்டு முறுகளைகண் காணாமே\nபழங்கணுறு முயிர்கடுயர்க் கடனீத்துப் பரங்கருணை\nவழங்குபர மானந்த மாக்கடலிற் றிளைத்தாட\nஉரையாத பழமறையின் முதலெழுத்தி னொண்பொருளை\nவரையாது கொடுத்திடுநின் வள்ளன்மை வாழ்த்துதுமே. .......(2)\nநீரெழுத்துக் கொத்தவுட னீத்தார்க்கு நீநவில்வ\nதோரெழுத்தே முழுதுமவ ரெவ்வண்ண முணர்வதுவே. .......(1)\nஎன்பணிவ துடுப்பதுதோ லெம்பிரான் றமர்களவர்\nமுன்பணியும் பேறுடையார் திசைமுகனு முகுந்தனுமே. .......(2)\nசெடிகொண்முடைப் புழுக்கூடே சிற்றடியோ மிடுதிறைமற்\nறடிகளடி யார்க்களிப்ப தானந்தப் பெருவாழ்வே. .......(3)\nபற்பகனோற் றருந்தவரும் பெறற்கரிய பரந்தாமம்\nஎற்புடல்விற் றளியேமுங் கொளப்பெறுவ திறும்பூதே. .......(4)\nநிணம்புணர்வெண் டலைக்கலன்கொ னேரிழைமுத் தித்திருவை\nமணம்புணர்வார்க் கையனருண் மணவாளக் கோலமே. .......(5)\nமுடைத்தலையிற் பலிகொள்வான் மூவுலகு மவரவர்தங்\nகடைத்தலையிற் றிரிவதுகொல் யாம்பெறுநின் காணியே. .......(6)\nஉளதென விலதென வொருவரொ ரளவையின்\nஅளவினி லளவிட லரியதொ ருருவினை. .......(1)\nஇதுவென லருமையி னெழுதரு மொழிகளும்\nஅதுவல வெனுமெனி னெவருனை யறிபவர். .......(2)\nஅவனவ ளதுவெனு மவைகளி னுளனலன்\nஎவனவ னிவனென வெதிர்தரு தகைமையை. .......(3)\nஅறிபவ ரறிவினு ளறிவுகொ டறிவுறு\nநெறியல தொருவரு மறிவரு நிலைமையை. .......(4)\n--- நாற்சீரோரடி அம்போதரங்கம் ---\nஆணொடு பெண்ணுரு வமைத்து நின்றனை.\nபூண்முலை கலந்துமைம் புலனும் வென்றனை.\nஎண்வகை யுறுப்பினோ ருருவெ டுத்தனை.\nதொன்மறைப் பனுவல���ன் றொடைதொ டுத்தனை.\n-- முச்சீரோரடி அம்போதரங்கம் --\n-- இருசீரோரடி அம்போதரங்கம் --\nஅழல்வி ழித்தனை பவமொ ழித்தனை.\nஆற ணிந்தனை மாற ணிந்தனை..\nமழுவ லத்தினை முழுந லத்தினை.\nமாந டத்தினை மானி டத்தினை..\nஅலகி றந்தனை தலைசி றந்தனை..\nஅருள்சு ரந்தனை இருடு ரந்தனை..\nஉலக ளித்தனை தமிழ்தெ ளித்தனை.\nஒன்று மாயினை பலவு மாயினை..\nஅலகில்பல புவனங்க ளடங்கலுமுண் டொழிப்பாய்க்குக்\nகொலைவிடமுண் டனையென்று கூறுவதோர் வீறாமே. .......(1)\nபயின்மூன்று புவனமுங்கட் பொறிக்கிரையாப் பாலிப்பாய்க்\nகெயின்மூன்று மெரிமடுத்தா யென்பதுமோ ரிசையாமே. .......(2)\nஅடியவரே முக்குறும்பு மறவெறிந்தா ரெனினடிகள்\nவிடுகணைவிற் காமனைநீ வென்றதுமோர் வியப்பாமே. .......(3)\nஇக்கூற்றின் றிருநாமத் தொருகூற்றுக் கிலக்கென்றால்\nஅக்கூற்றங் குமைத்தனையென் றிசைப்பதுமோ ரற்புதமே. .......(1)\nஉலகுசூற் கொண்ட தலைவியு நீயும்\nமலைபக வெறிந்த மழவிளங் குழவியை\nஅமுதமூற் றிருக்குங் குமுதவாய்த் தேறல்\nவண்டுகி னனைப்ப மடித்தலத் திருத்திக்\nகண்களிற் பருகியக் காமரு குழவி\nஎழுதாக் கிளவி யின்சுவை பழுத்த\nமழலைநா றமிர்தம் வாய்மடுத் துண்ணச்\nசெஞ்செவி நிறைத்தநும் மஞ்செவிக் கடிகளென்\nஇன்னருள் விழைகுவா யிறும்பூ துடைத்தே. 2\nஉடையா ளகிலேசர்க் கோங்குமுலைக் கோட்டின்\nஅடையாள மிட்டுவையா ளானாற் - கடையிலவர்\nசெவ்வண்ணம் பெற்றார் திரளொடுநிற் கின்றாரை\nஎவ்வண்ணங் கண்டிறைஞ்சு வேம். 3\nஇறைவளைக் காகம் பகுந்தளித் தாரகி லேசர்கொன்றை\nநறைவளைக் கும்முடி யாரடிக் கேகங்கை நன்னதியின்\nதுறைவளைக் குங்குரு கீருரு கீரென்று தூமொழிகைக்\nகுறைவளைக் கும்முங்கள் பேரிட்ட தாற்சென்று கூறிடுமே. 4\nஇடமற மிடைதரு கடவுளர் மடவியர்\nஎறிதரு கவரிநி ழற்கட் டுயின்றன\nஇனவளை கொடுமத னிடுசய விருதென\nஇறையவ ளெழுதுசு வட்டுக் கிசைந்தன\nஇருவரு நிகரென வரிசிலை விசயனொ\nடெதிர்பொரு சமரிலை ளைப்புற் றிருந்தன\nஇணையடி பரவிய மலடிமு னுதவிய\nஇடியலி னுணவொரு கொட்டைப் பரிந்தன\nபடவர வுமிழ்தரு மணிவெயில் விடவளர்\nபருதியொ டெழுமுத யத்திற் பொலிந்தன\nபருகுமி னமிர்தென வுருகிரு கவிஞ்ர்கள்\nபனுவலின் மதுரவி சைக்குக் குழைந்தன\nபடரொளி விடுசுடர் வலயம தெனவொரு\nபருவரை நெடுவிலெ டுத்துச் சுமந்தன\nபரர்புர மெரியொடு புகையெழ மலர்மகள்\nபணைமுலை தழுவுச ரத்தைத் துரந்தன\nமடலவிழ் தடமல ரிதழியி னி��ிதரு\nமதுமழை யருவிகு ளித்துக் கிளர்ந்தன\nவழிதர வுதிரமு நிணமொடு குடர்களும்\nவருநர கரியின்ம தத்தைத் தடிந்தன\nமதகரி யுரியதள் குலகிரி முதுகினின்\nமழைமுகி றவழ்வதெ னப்பொற் பமைந்தன\nமலிபுகழ் நிலவொடு மடுதிறல் வெயிலெழ\nமதிகதிர் வலம்வரு வெற்பொத் துநின்றன\nகுடவளை துறைதொறு முடுநிரை யெனவரி\nகுளிர்நில வெழவுமிழ் முத்தைத் தடங்கரை\nகுலவிய படர்சிறை மடவன மொடுசில\nகுருகுகள் சினையொட ணைத்துத் துயின்றிடு\nகுரைபுனல் வரநதி சுரர்தரு முருகவிழ்\nகொழுமலர் சிதறவி முத்தத் துவிண்டொடு\nகுலகிரி யுதவிய வளரிள வனமுலை\nகொழுநர்த மழகிய கொற்றப் புயங்களே.\nபுயலார் பொழிற்காசிப் பூங்கோயின் மேய\nகயலார் தடங்கணாள் காந்தன் - செயலாவி\nஉய்யத் துதியா ருதிப்பார் துதிப்பாரேல்\nவையத் துதியார் மறுத்து. 6\nதோகை யுயிர்முடிப்பான் றும்பைமுடித் தான்மதவேள்\nவாகை முடித்திடவும் வல்லனே - ஆகெடுவீர்\nகாமாந் தகர்காசிக் கண்ணுதலார்க் கோதீர்மற்\nறேமாந் திராம லெடுத்து. 11\nஎடுக்கச் சிவந்த சிலம்படி யாரகி லேசர்நறைக்\nகடுக்கைச் சடைமுடி யாரடி யார்க்குக் கலைகள் கொய்து\nகொடுக்கக் கொடுக்க வளர்கின்ற வாவெறுங் கூட்டிலெரி\nமடுக்கக் குறையுயிர் மாதரைத் தேடு மதிக்கொழுந்தே. 12\nவரைவளைக்கும் பொற்றடந்தோண் மைந்தர்க் கிவரார்\nநிரைவளைக்கை யார்நகைக்கு நேராக் - கறையிற்\nகுவிமுத்தம் வெண்ணிலவு கொப்புளிக்குங் கங்கை\nஅவிமுத்தஞ் சென்றிறைஞ்சா தார். 14\nதண்ணு லாம்பொழிற் காசித் தெருவினீர்\nதரித்தி டுந்தவக் கோலமுஞ் சூலமும்\nபெண்ணொ டாடுமப் பிச்சனுக் கொத்தலாற்\nபிச்சி யாரெனும் பேர்தரித் தாடுவீர்\nவெண்ணி லாமுகிழ்க் குங்குறு மூரலால்\nவீணி லேயெம் புரத்தெரி யிட்டநீர்\nகண்ணி னாலுமிக் காமனைக் காய்ந்திடிற்\nகடவு ணீரென் றிறைஞ்சுதுங் காணுமே.\nகாணுங் காணு நதிகளெல் லாம்புனற்\nகங்கை யேயங் குளதெய்வம் யாவையும்\nதாணு வெங்க ளகிலேச ரேமற்றைத்\nதலங்கள் யாவுந் தடமதிற் காசியே\nபூணு மாசைமற் றொன்றே யுடல்விடும்\nபோது நன்மணி கர்ணிகைப் பூந்துறை\nபேணு மாறு பெறவேண்டு மப்புறம்\nபேயொ டாடினு மாடப் பெறுதுமே.\nபெற்ற மூர்வதும் வெண்டலை யோட்டினிற்\nபிச்சை யேற்றுத் திரிவதும் பேய்களே\nசுற்ற மாகச் சுடலையில் வாழ்வதும்\nதோலு டுப்பதுந் தொண்டர்க் கரிதன்றாற்\nகற்றை வார்சடைக் காசிப் பதியுளீர்\nகற்பந் தோறுங் கடைநா ���ுலகெலாம்\nசெற்று மீளப் படைக்கவும் வேண்டுமே\nதேவ ரீர்பதஞ் சிந்திப்ப தில்லையே.\nஇல்லாளே முப்பத் திரண்டறமுஞ் செய்திருப்பச்\nசெல்லார் பொழிற்காசிச் செல்வனார் - மெல்லப்\nபரக்கின்ற புண்ணீர்ப் படுதலைகொண் டையம்\nஇரக்கின்ற வாறென்சொல் கேன். 19\nசொல்லா வதுமறையே சொல்லுவது நல்லறமே\nஇல்லா வதுமுத்திக் கேதுவா மித்தலமே\nஅல்லார் குழலளவு மாகொன் மனம்வயிரக்\nகல்லா விருந்தவா காசிப் பிரானார்க்கே. 20\nவழுத்துமவர்க் கானந்த வாழ்வையருள் வார்காசி வளமை யெல்லாம்\nகொழுத்ததமி ழாற்பாடித் துளசிமணி தரித்தாடுங் கொற்றி யாரே\nபழுத்ததவக் கோலமுங்கைச் சங்கமுமா ழியுங்கண்டு பணிந்தே மாகின்\nமுழுத்ததவத் தால்யாமு மாலாயி னேங்கூடி முயங்கு வீரே. 22\nமுயலாம லேதவ முத்தித் திருவை முயங்கநல்கும்\nகயலார் பெருந்தடங் கண்ணிபங் காரருட் காசியிலே\nசெயலாவ தொன்றிலை வாளா நெடுந்துயில் செய்யுமுங்கள்\nபயலாக வேபணி செய்வார் புவனம் படைப்பவரே. 23\nபடுத்த பாயுட னேபிணி மூழ்கினும்\nபல்வி ழுந்து நரைத்தற மூப்பினும்\nஅடுத்த திங்கிவர்க் கேபெரு வாழ்வெனும்\nஅப்பெ ரும்பதி யெப்பதி யென்பிரேல்\nவிடுத்து விட்டிந் திரதிரு வும்புவி\nவெண்கு டைக்கு ளிடுமர சாட்சியும்\nகடுத்த தும்பு களத்தாரைத் தேடுவார்\nகாத லித்து வருந்திருக் காசியே.\nபண்ணேர் வேதம் பாடிய காசிப் பதியாயிப்\nபெண்ணே ரொருவ னெய்கணை யைந்தும் பெய்தானால்\nஉண்ணேர் நின்றா யின்னரு ளாலென் னுயிரன்னாள்\nகண்ணேர் நிற்றற் கொல்கி யொழிந்த கழுநீரே. 27\nவிழைகுவ தன்பர கஞ்சுகமே வெங்கரி\nதொழிலடி கட்குள மாலயமே தூமுனி\nஅழகம ரும்பணி யென்பணியே யாட்கொள\nமழகளி றீன்ற வளம்பதியே வாழ்வது\nவண்ண மேனி யரும்பு வனங்களே\nவாசம் வாச மரும்பு வனங்களே\nநண்ணு மாலய மாதவ ரங்கமே\nஞால மேழ்தரு மாதவ ரங்கமே\nதண்ணென் மாலை தருமருக் கொன்றையே\nதருவ தையர் தருமருக் கொன்றையே\nகண்ணி னிற்பர் மனத்திருக் கோயிலே\nகாசி யேயவர்க் கோர்திருக் கோயிலே.\nபாவலரு நாவலரும் பண்மலரக் கண்மலரும்\nகாவலரு மேடவிழ்க்குங் காசியே - தீவளரும்\nகஞ்சக் கரத்தான் கலைமறைக்கு நாயகமாம்\nஅஞ்சக் கரத்தா னகம். 32\nஅகமே யவிமுத்த மையரிவர்க் காகம்\nசகமேழு மீன்றெடுத்த தாயே - மிகமேவும்\nஎண்ணம் பரமே யெமக்களித்தன் முச்சுடரும்\nகண்ணம் பரமே கலை. 33\nகலைமதியின் கீற்றணிந்த காசியகி லேசர்\nசிலைமதனைக் கண்ணழலாற் செற்றனர்கா ணம்மானை\nசிலைமதனைக் கண்ணழலாற் செற்றனரே யாமாகின்\nமலைமகட்குப் பாகம் வழங்குவதே னம்மானை\nவழங்காரே வப்பாலு மாலானா லம்மானை. 34\nஅம்மனை தம்மனை யாத்திருக் கோயி லவிமுத்தமா\nஎம்மனை யாய்த்தந்தை யாயிருந் தாரடிக் கீழிறைஞ்சீர்\nநம்மனை மக்களென் றேக்கறுப் பீருங்க ணாளுலந்தாற்\nசொம்மனை வைத்தெப் படிநடப் பீர்யமன் றூதரொடே. 35\nதூது கொண்டுந் தமைத்தோ ழமைகொண்ட\nதொண்டர் தண்டமிழ்ச் சொற்கொண்ட குண்டலக்\nகாது கொண்டெங் கவிதைகொண் டாட்கொண்ட\nகாசி நாதர் கருத்தே தறிகிலேம்\nபோது கொண்டொரு பச்சிலை கொண்டுதாம்\nபூசை செய்திலர் புண்டரி கப்பதம்\nஏது கொண்டு கொடுப்பர் கொடுப்பரே\nலிருவ ருக்குமற் றென்படு நெஞ்சமே.\nஏடவிழ்பொற் கொன்றையகி லேசரன்பர்க் கேயிரும்பை\nஆடகமாக் கிக்கொடுத்தோ மவ்வளவோ - நீடுதிறல்\nகாட்டுமிமை யோர்க்கிருப்புக் கற்கனக மாக்கியண்ட\nஓட்டினையும் பொன்னாக்கி னோம். 37\nபொன்னுருக் கன்ன பூந்துணர்க் கொன்றையும்\nவெள்ளிமுளை யன்ன விரிநிலாக் கொழுந்தும்\nகாந்தண் மலர்ந்தன்ன பாந்தளி னிரையும்\nதிரைசுழித் தெறியும் பொருபுனற் கங்கையில்\nவெள்ளிதழ்க் கமலம் வள்ளவாய் விரித்தென .......(5)\nமுழுநகை முகிழ்க்குங் கழிமுடை வெண்டலை\nதோலடிச் செங்காற் பால்புரை வரிச்சிறைக்\nகிஞ்சுக மலர்ந்த செஞ்சூட் டெகினத்\nதுருவெடுத் தகல்வான் றுருவியுங் காணாத்\nதொன்மறைக் கிழவநின் சென்னிமற் றியானே .......(10)\nகண்டுகொண் டனனிக் கடவுண்மா முடியெனப்\nபெருமகிழ் சிறப்பக் குரவையிட் டார்த்து\nவெள்ளெயி றிலங்க விரைவிற் சிரித்தெனப்\nபெருவியப் பிழைக்கு மெரிபுரை சடையோய்\nஆள்வழக் கறுக்கும் வாளமர்த் தடங்கண் .......(15)\nமின்னுழை மருங்குற் சின்மொழி மகளிர்\nஒழுகொளி மிடற்றி னழகுகவர்ந் துண்டெனக்\nகயிறுகொண் டார்க்குங் காட்சித் தென்ன\nமரகதங் காய்த்துப் பவளம் பழுக்கும்\nகமஞ்சூற் கமுகின் கழுத்திற யாத்து .......(20)\nவீசொளிப் பசும்பொ னூசலாட் டயர்தரப்\nபரமணிக் கமுகின் பசுங்கழுத் துடைத்து\nதிரைபடு குருதித் திரடெறித் தென்ன\nமுழுக்குலை முரிந்து பழுக்காய் சிதறும்\nமங்குல்கண் படுக்கு மதுமலர்ப் பொதும்பர் .......(25)\nகங்கைசூழ் கிடந்த காசி வாணா\nஐவளி பித்தெனு மவைதலை யெடுப்ப\nமெய்விட் டைவருங் கைவிடு மேல்வையில்\nமாமுத றடிந்த காமரு குழவியும்\nபொழிமதங் கரையு மழவிளங் களிறும் .......(30)\nமூண்டெழு மானம் பூண்��ழுக் கறுப்ப\nஇடக்கையி னணைத்துநின் மடித்தலத் திருத்தி\nஉலகமோ ரேழும் பலமுரை பயந்தும்\nமுதிரா விளமுலை முற்றிழை மடந்தை\nஒண்டொடித் தடக்கையின் வீசு நுண்டுகிற் .......(35)\nறோகையிற் பிறந்த நாகிளந் தென்றல்\nமோகமுந் தளர்ச்சியுந் தாகமுந் தணிப்ப\nமறைமுதற் பொருளி னிறைசுவை யமுதினை\nகுஞ்சித வடிக்கீழ்க் குடியுருத் துகவே. .......(40) 38\nசோதி யொன்றிலொரு பாதி சக்தியொரு\nதொகுத்து வைத்தவவி முத்த நாயகர்\nஓதி யோதி ளைப்பர் வேத\nஉணரும் வண்ணமனு பவத்தில் வந்திடுமொ\nஏதி னாலற மனைத்தி னும்பசு\nயாக மேயதிக மென்ப தன்பர்த\nஆதி யாரறிவ ரதுகி டக்கமது\nகரிய தோர்பரம சுகம்வி ளைந்திடுவ\nதொடங்காமே பணிமலருந் தூவாமே நல்கும்\nகடங்கால் களிற்றுரியார் காசிவளம் பாடி\nவிடங்கான் றகன்றுகுழை மேற்போய்க் குடங்கைக்\nகடங்காத வுண்கணீ ராடுகபொன் னூசல்\nஅம்பொன்மலர்க் கொம்பன்னீ ராடுகபொன் னூசல். 52\nபொன்னந்தா தென்னமலர்ப் பூந்துறையிற் புண்டரிகத்\nதன்னந்தா தாடு மவிமுத்தர் - இன்னமிர்தா\nமுன்னங் கடுக்கை முகந்துண்டார் நல்காரே\nஇன்னங் கடுக்கை யிவட்கு. 53\nபுகுமே மதிக்கொழுந்தும் புன்மாலைப் போதும்\nநகுமே கிளையு நகைத்தா னமக்கென்னே\nஉகுமே யுயிர்காசி யுத்தமரைக் காணத்\nதகுமேயப் போதிதழித் தாரும் பெறலாமே. 55\nஆமோ வவிமுத்தத் தையரே பெண்பழிவீண்\nபோமோ வயிரவர்தஞ் சாதனமும் பொய்யாமோ\nதேமோது கொன்றைச் செழுந்தாம நல்காநீர்\nதாமோ தருவீ ருமதுபரந் தாமமே. 56\nபரந்தா மத்தைப் பல்லுயிர் கட்கும் பாலிப்பார்\nவரந்தா மத்தைப் பின்றரு வதைமுன் வழங்காரேற்\nபுரந்தா மத்தைப் பொருதரு காசிப் புரமானார்க்\nகிரந்தா மத்தை யெனப்புக் லீரேந் திழையீரே. 57\nஇழுமென் மழலை யின்னமு துறைப்பப்\nபிழிதே னொழுக்கி னொழுகுமின் னரம்பின்\nவள்ளுகிர் வடிம்பின் வரன்முறை வருடித்\nதெள்விளி யெடுக்குஞ் சீறியாழ்ப் பாண\nவாழிய கேண்மதி மாற்றமொன் றியானும் .......(5)\nஏழிசைப் பாணன்மற் றிறைமக னலனே\nபலவுடன் பழிச்சுவ தொழிகமற் றம்ம\nசிலபகல் யானுநின் னிலைமைய னாகி\nநலம்பா டறியா விலம்பா டலைப்ப\nநீர்வாய்ச் சிதலையு நூல்வாய்ச் சிலம்பியும் .......(10)\nசிலவிட மேய்ந்த சிறுபுன் குரம்பையில்\nமசகமு முலங்கும் வாய்ப்படைக் குடவனும்\nசங்க இலக்கியங்களில் சிவ வழிபாடு\nதிருமுறைகள் மற்றும் திருமுறை சார்ந்தவைகள்\nதிருவாவடுதுறை ஆதீனப் பண்டாரசாத்திர நூல்கள்\nதிருக���குறள் - கடவுள் வாழ்த்து\nதிருவிளையாடற் புராணம் - படலம் 1-முதல் 5-வரை\nஔவையார் பாடல்கள் - சிவன் பற்றி\nதிருவிளையாடற் புராணம் - படலம் 6-முதல் 13-வரை\nதிருக்கடவூர் காலசம்ஹாரமூர்த்தி பதிகம் - I\nஉமாபதி சிவாசாரியார் அருளிய திருவருட்பயன்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 14-முதல் 18-வரை\nசிவஞானயோகிகள் அருளிச் செய்த அகிலாண்டேசுவரிபதிகம்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 29-முதல் 39-வரை\nMedhadakshinamurtisahasranaamastotra and naamaavali-மேதா தக்ஷிணாமூர்த்தி ஸஹஸ்ரநாம ஸ்தோத்ர ஏவம் நாமாவளீ\nகுருஞான சம்பந்தர் அருளிய சொக்கநாத வெண்பா\nதிருவிளையாடற் புராணம் - படலம் 40-முதல் 48-வரை\nNandikeshvara ashtottarashatanamavalI-நந்திகேஷ்வர அஷ்டோத்தர சதநாமாவளி\nதிருவிளையாடற் புராணம் - படலம் 49-முதல் 57-வரை\nகொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த திருத்தொண்டர் புராண வரலாறு என்னும்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 62-முதல் 64-வரை\nதிருவிளையாடற் புராணம் - பாயிரம் முதல் பதிகப் படலம் வரை\nசித்தர் பாடல்கள் - 4 (அகப்பேய் சித்தர், இடைக்காட்டுச் சித்தர், கொங்கணச் சித்தர் பாடல்கள் )\nShri Shiva Niranjanam-ஸ்ரீஷிவ நீராஞ்ஜனம்\nதிருவருட்பா அகவல் மற்றும் திருவொற்றியூர் வடிவுடைமாணிக்க மாலை\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்த புராணம்\nகுருஞானசம்பந்தர் அருளிய சோடசகலாப் பிராசாத சட்கம்\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 1 பாயிரம் & படலம் 1-6 (1-444)\nஇருபாஃ இருபது - அருணந்தி சிவாசாரியார்\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 2 படலம் 7 - 29 (445-1056)\nKalki kritam shivastotra-கல்கி க்ருதம் ஷிவஸ்தோத்ரம்\nமுத்தி நிச்சயம் குருஞான சம்பந்தர் அருளியது\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 3 படலம் 30 - 50 (1057 - 1691 )\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் படலம் 51 - 60 (1692 - 2022 )\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-1\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-2\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-3\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் படலம் 61 - 65 (2023 - 2742 )\nசிவஞானயோகிகள் அருளிச் செய்த 1. இளசைப் பதிற்றுப்பத்தந்தாதி. 2. குளத்தூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி\nதொட்டிக்கலை ஸ்ரீ சுப்பிரமணியமுனிவர் இயற்றிய கலைசைக்கோவை.\nசிவாபராதக்ஷமாபன ஸ்தோத்ரம்-Shivaaparaadha Kshamaapana Stotram\nகளக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை\nத்வாதச ஜோதிர்லிங்க ஸ்தோத்ரம்-Dvadasa Jyothirlinga Stotram\nராவணக்ருதம�� சிவதாண்டவ ஸ்தோத்ரம்-Ravanakrutam Sivathaandava Stotram\nகோயில் திருப்பணிகள் வெண்பாக் கொத்து\nபிரபந்தத்திரட்டு\" - பகுதி 2 (3370- 3408) திருவரன்குளப்புராணம்\nதிருஞானசம்பந்த சுவாமிகள் அருளிய திருக்குற்றாலப்பதிகம் மற்றும் திருக்குறும்பலாப்பதிகம்\nபேரூர்ப்புராணம் - பகுதி-4 - கச்சியப்ப முனிவர்\nபேரூர்ப்புராணம் - பகுதி-3 - கச்சியப்ப முனிவர்\nநிம்பைச் சங்கர நாரணர் இயற்றிய \"மதுரைக் கோவை\"\nசிவஷடக்ஷர ஸ்தோத்ரம்-Siva Shadakshara Stotram\nமாலை மூன்று (ஸ்ரீ சுந்தரேசுவரர் துதி, களக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை மற்றும் திருக்காளத்தி இட்டகாமிய மாலை)\nசிதம்பரச் செய்யுட்கோவை - குமரகுருபரர்\nதிருநெல்லையந்தாதி - ஸ்ரீசுப்பைய சுவாமிகள்\nசிவபுஜங்க ப்ரயாத ஸ்தோத்ரம்-Sivabhujanga Prayata Stotram\nசிதம்பர மும்மணிக்கோவை - குமரகுருபரர்\nசிவஸ்துதி லங்கேச்வர விரசிதா-Sivastuti Langesvara Virachitaa\nகாசிக் கலம்பகம் - குமரகுருபரர்\nவேதஸார சிவஸ்தவ ஸ்தோத்ர சங்கராசார்ய விரசிதோ-Vedasara Sivastava Stotram Shankaracharya Virachito\nகுமரகுருபரர் அருளிய மதுரைக் கலம்பகம்\nசுலோக பஞ்சகம் என்னும் பஞ்சரத்ன மாலிகா\nஅபம்ருத்யுஹரம் மஹாம்ருத்யுஞ்ஜய ஸ்தோத்ரம்-Apamrutyuharam Mahamrutyunjaya Stotram\nதிருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை & நீதிநெறி விளக்கம் (ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளியது) - Works of Kumaragurupara Samikal: Tirucentur Kantar Kalivenpa, Chakalakalavallimalai and Nitineri Vilakkam\nசித்தர் பாடல்கள் - ஸ்ரீ பட்டணத்துப்பிள்ளையார் பாடல்கள்-II\nஸ்ரீசந்த்ரசேகர அஷ்டக ஸ்தோத்ரம்-Chandrashekara Ashtaka Stotram\nPantara Mummanikkovai of kumarakuruparar - ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளிய பண்டார மும்மணிக்கோவை\nசித்தர் பாடல்கள் தொகுப்பு - II பட்டினத்துப் பிள்ளையார் (பட்டினத்தார்) அருளியது\nம்ருத்யுஞ்ஜய மானஸ பூஜா ஸ்தோத்ரம்-Mrutyunjaya Maanasa Puja Stotram\nதிருவாரூர் நான்மணி மாலை - குமரகுருபரர்\nகோவை செட்டிபாளையம் மகாவித்துவான் குட்டியப்ப கவுண்டர் இயற்றிய திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nபேரூர்ப்புராணம் - பகுதி-1 - கச்சியப்ப முனிவர்\nவிஷ்ணுக்ருதம் சிவஸ்தோத்ரம் - Vishnukrutam Shivastotram\nஅர்த்தநாரீ நடேச்வர ஸ்தோத்ரம்-Ardhanari Nateshvara Stotram\nபேரூர்ப்புராணம் - பகுதி-2 - கச்சியப்ப முனிவர்\nசந்த்ரமௌலீச ஸ்தோத்ரம் - Chandramoulisha Stotram\nஅநாதி கல்பேஸ்வர ஸ்தோத்ரம்-Anaadi Kalpeshvara Stotram\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுர��் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nபிரபுலிங்க லீலை - இரண்டாம் பாகம்\nஸதாசிவ மஹேந்த்ர ஸ்துதி-Sadashiva Mahendra Stutih\nமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - துறைசையமகவந்தாதி - பகுதி-16\nபிரபுலிங்க லீலை - மூன்றாம் பாகம்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\"\nகுமாரதேவர் அருளிய சாத்திரக் கோவை\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\"\nசித்தாந்த சிகாமணி சிவப்பிரகாசரின் தமிழாக்கம்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\"\nசிவப்பிரகாசரின் தமிழாக்கம் சித்தாந்த சிகாமணி\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - இரண்டாம் பகுதி திருவானைக்கா அகிலாண்டநாயகி பிள்ளைத் தமிழ்\nசித்தாந்த சிகாமணி -3 - சிவப்பிரகாசரின் தமிழாக்கம்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை\nமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\" - திருப்பழைசைப் பதிற்றுப்பத்தந்தாதி - பகுதி 21 (2544 - 2644)\nபிரபந்தத்திரட்டு : பூவாளூர்ப் பதிற்றுப்பத்து அந்தாதி - மீனாட்சிசுந்தரம் பிள்ளை\nசித்தர் பாடல்கள்: சிவவாக்கியம் (ஆசிரியர் : சிவவாக்கியர்)\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nசுருதி ஸூக்தி மாலா 101-151\nஜன்ம ஸாகரோத்தாரண ஸ்தோத்ரம் - Janma Saagarottaarana Stotram\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nசுருதி ஸூக்தி மாலா 1-50\nவேதஸார சிவஸ்தோத்ரம் - உரை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nசுருதி ஸூக்தி மாலா 51-100\nஶ்ரீ லோஷ்ட்தேவர் எழுதிய ஶ்ரீ தீனாக்ரந்தனம் என்னும் காசிவிச்வேச்வர ஸ்தோத்திரம்\nபிரபந்தத்திரட்டு : திருச்சிராமலையமக அந்தாதி - மீனாட்சிசுந்தரம் பிள்ளை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\" - திருப்பைஞ்ஞீலித்திரிபந்தாதி.\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - மூன்றாம் பகுதி ஸ்ரீசேக்கிழார் பிள்ளைத்தமிழ்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - பகுதி 9 (947 -1048) வாட்போக்கிக்கலம்பகம்\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - முதல் பாகம்\nசிவபாதாதிகேசாந்தவர்ணனஸ்தோத்ரம்-Shivapadadi Keshanta Varnana Stotram\nஸ்ரீதூர்வேச ஸ்தோத்ரம் - Shri Doorvesha Stotram\nசிவகேசாதிபாதாந்தவர்ணனஸ்தோத்ரம்-Shivakeshadi Padanta Varnana Stotram\nசிறுமணவூர் முனிசாமி முதலியாரின் நடராசபத்து\nசித்தர் பாடல்கள் தொகுப்பு - I\nஅர்த்தநாரீச்வர ஸ்தோத்ரம் - தமிழ் உரை\nஉமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த \"திருப்பதிகக் கோவை\"\nகுருஞான சம்பந்தர் அருளிய சொக்கநாத கலித்துறை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\" - துறைசையமகவந்தாதி - பகுதி 16 (1925 - 2026)\nஅர்த்தநாரீச்வர ஸ்தோத்திரம் - மஹாகவி கல்ஹணர்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய *ஏசுமத நிராகரணம்\nசசாங்கமௌலீச்வர ஸ்தோத்ரம் - Shashaangamoulishvara Stotram\nசிவகவசம் - வரதுங்கராம பாண்டியர்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய இட்ட லிங்க அபிடேக மாலை\nவிச்வமூர்த்தி ஸ்தோத்ரம் - Vishvamoorti Stotram\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய கைத்தல மாலை\nகொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த நம்பியாண்டார்நம்பி புராணம் என்னும் திருமுறைகண்ட புராணம்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சீகாளத்திப் புராணம் கண்ணப்பச் சருக்கம்\nசிவ பராக்ரம போற்றி அகவல்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சீகாளத்திப் புராணம் நக்கீரச் சருக்கம்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய குறுங்கழிநெடில்\nகாசி மஹாத்மியம் - உரைநடை\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய நெடுங்கழிநெடில்\nஊற்றத்தூர் என்கின்ற இரத்தினபுரிப் புராணம் - மூலமும் உரையும்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய நிரஞ்சன மாலை\nமதுரைச் சொக்கநாதர் உலா புராணத்திருமலைநாதர்\nஹிமாலயக்ருதம் சிவஸ்தோத்ரம்-Himalaya Krutam Shiva Stotram\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய ���ழமலையந்தாதி\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய பிக்ஷாடன நவமணி மாலை\nத்வாதச ஜ்யோதிர்லிங்க ஸ்மரணம்-Dvadasha Jyotirlinga Smaranam\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சிவநாம மகிமை\nபலபட்டடை சொக்கநாதக்கவிராயர் இயற்றிய தேவையுலா\nதாரித்ர்ய தஹன சிவ ஸ்தோத்ரம்-Daridrya Dahana Shiva Stotram\nவேதாந்த சூடாமணி - மூலம்\nகும்பேசர் குறவஞ்சி - நாடகம்\nஈச்வர ப்ரார்த்தனா ஸ்தோத்ரம்-Ishvara Prarthana Stotram\nசீகாழித் தலபுராணம் - பாகம்-1 - அருணாசலக் கவிராயர்\nஶ்ரீ மஹா ம்ருத்யுஞ்ஜய ஸஹஸ்ர நாமாவளி\nசீகாழித் தலபுராணம் - பாகம்-2 - அருணாசலக் கவிராயர்\nவடமொழி சுலோகங்களில் சிவமஹிமையும் அடியார் மஹிமையும்\nமஹா ம்ருத்யுஞ்ஜய மாலா மந்த்ரம்\nசிதம்பர இரகசியமும் நடராஜ தத்துவமும்\nசிவநாம மகிமையுரை - சிவபிரகாச சுவாமிகள்\nஹ்ருதயபோதன ஸ்தோத்ரம் - Hrudayabodhana Stotram\nசைவ சித்தாந்தக் குறியீட்டுச் சொல் அகராதி\nஸ்ரீகாசிவிஸ்வேஶ்வராதி ஸ்தோத்ரம் - Sri Kashivishveshvaraadi Stotram\nதண்டி கவி இயற்றிய அநாமயஸ்தவம்\nமேலைச்சிதம்பரம் என்கிற பேரூர் மும்மணிக்கோவை\nதிருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி மூலமும் உரையும்\nஅர்தநாரீச்வர ஸ்தோத்ரம் - Ardhanaarishvara Stotram\nகச்சி ஆனந்த ருத்ரேசர் பதிகம்\nபஞ்சதேவதா ஸ்தோத்ரம் - Panchadevataa Stotram\nசிவ தத்துவ விவேகம் (தமிழ் மொழிபெயர்ப்பு)\nஉமாமஹேச்வர ஸ்தோத்ரம் - Umamaheshvara Stotram\nசிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம் - Shivapanchakshara Nakshatramala Stotram\nஸ்ரீகாமேச்வர ஸ்தோத்ரம் - Srikameshvara Stotram\nகச்சித் திருவேகம்பர் ஆனந்தக் களிப்பு\nஸ்ரீமத்ருஷ்யச்ருங்கேச்வர ஸ்துதி: - Srimadrushyashrungeshvara Stutih\nஸ்ரீகண்டேச ஸ்தோத்ரம் - Srikantesha Stotram\nஸ்ரீகண்ட அஷ்டகம் - Srikanta Ashtakam\nஸ்ரீசிவஸ்துதி கதம்பம் - Srishivastuti Kadambam\nஸ்ரீராமநாத ஸ்துதி: - Sriramanatha Stutih\nஹரிஹர ஸ்தோத்ரம் - Harihara Stotram\nசிவமஹிம ஸ்தோத்ரம் - Shivamahima Stotram\nகல்கிக்ருதம் சிவஸ்தோத்ரம் - Kalkikrutam Shiva Stotram\nப்ரதோஷ ஸ்தோத்ரம் - Pradosha Stotram\nபேதபங்காபிதானஸ்தோத்ரம் - Bhedabhanggaabhidhaana Stotram\nவிச்வநாதநகரீஸ்தோத்ரம் - Vishvanathanagari Stotram\nதிருவிளையாடற் புராணம் - படலம் 19-முதல் 28-வரை\nதிருவிளையாடற் புராணம் - படலம் 58-முதல் 61-வரை\nபிரபந்தத்திரட்டு : சீகாழிக் கோவை - மீனாட்சிசுந்தரம்பிள்ளை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/aiadmk-is-the-only-vicotry-in-9-constituencies-in-the-by-election-390076.html", "date_download": "2019-05-27T09:21:35Z", "digest": "sha1:PR5W4PQGPHFSD2EAVLB5P2FCSFD34DPU", "length": 10962, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "இடைத்தேர்தல், லோக் சபா தேர்தல்..என்ன ஆகுமோ அதிமுக அரசு?- வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇடைத்தேர்தல், லோக் சபா தேர்தல்..என்ன ஆகுமோ அதிமுக அரசு\nஎம்பி தேர்தல்... மெகா கூட்டணி... இதெல்லாம் விடுங்க... நடக்க போகும் இடைத்தேர்தலில் அதிமுக அரசு தப்புமா என்பதுதான் சந்தேகம் நிறைந்த கேள்வியாக எழுந்துள்ளது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களின் தொகுதி 18 காலியாக உள்ளது. திருவாரூர் எம்எல்ஏவாக இருந்த கருணாநிதி மற்றும் திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ஏகே போஸ் இவர்கள் மறைந்துவிட்டதால், அந்த தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டன.\nஇடைத்தேர்தல், லோக் சபா தேர்தல்..என்ன ஆகுமோ அதிமுக அரசு\nWeather Report: தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இன்று நல்ல கோடை மழை பெய்யும்- வீடியோ\nப.சிதம்பரத்தின் கருத்துக்கு எஸ்.வி சேகர் பதிலடி | காங்கிரஸ்ஜேடிஎஸ் கூட்டணி ஆட்சி கவிழு வாய்ப்பு\nPollachi News: சிபிஐ குற்றப்பத்திரிக்கையில் பொள்ளாச்சியில் பெண்கள் பலாத்காரம் நிரூபணம்- வீடியோ\n அதிமுக பாஜக கூட்டணியில் பெரிய அளவில் மாற்றங்கள்-வீடியோ\n6 பேரை நம்பும் ஸ்டாலின்.. ஸ்லீப்பர் செல்களை களமிறக்கும் தினகரன்..வீடியோ\nஎப்படி கஷ்டப்பட்டார் விஜயகாந்த்.. எல்லாம் போச்சு இப்போ.\n.. பிரகாஷ் ராஜ் அசத்தல் யோசனை\nஆந்திராவில் வைரலாகும் எம்.பி போட்டோ\nஇந்திய அளவில் ’தமிழ்நாடு வியூகம்’.. ஸ்டாலினின் கடிதம்\nமத்தியில் ஆளும் பா.ஜ.க தமிழகத்திற்கு தீங்கான திட்டத்தை எதிர்கட்சிகள் உருவாக்கி இருந்தார்கள்\nபாஜக படுதோல்வியடைந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை கண்ணீர்\nபொய் பிரச்சாரம் அதிகமாக எடுபட்டு விட்டதோ\nவதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சிம்பு | Cinema News | வீடியோ\nஈரமான ரோஜாவே சீரியல்: நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெற்றி, மலர் காதல் -வீடியோ\nDirector Bala Given Notice to Vikram: காட்சிகளைப் பயன்படுத்தக் கூடாதுநடிகர் விக்ரம்ற்கு நோட்டீஸ்-வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 பெட்ரோல் - ரிவியூ\nஜாகுவார் எக்ஸ்இ 20டீ பிரிமியம் கார் ட���ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nமினி கூப்பர் கன்ட்ரிமேன் எஸ்டி-ஓர் அலசல்\nபெரும்பான்மை by election இடைத்தேர்தல் edappadi palanisamy எடப்பாடி பழனிசாமி\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kallarai.com/ta/obituary-20180910218886-print.html", "date_download": "2019-05-27T09:16:23Z", "digest": "sha1:CLY67AYLRYGXUNRE4M7OMKJDF2JNXSVC", "length": 3533, "nlines": 34, "source_domain": "www.kallarai.com", "title": "சாவு அறிவித்தல் — LankasriNotice.com", "raw_content": "\nதோற்றம் : 31 டிசெம்பர் 1965 — மறைவு : 6 செப்ரெம்பர் 2018\nயாழ். கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Karlsruhe ஐ வதிவிடமாகவும் கொண்ட இராஜேந்திரம் சிவரஜனி அவர்கள் 06-09-2018 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.\nஅன்னார், மீசாலை வடக்கு புத்தூர்ச் சந்தியைச் சேர்ந்த காலஞ்சென்ற சுப்பையா(ஆசிரியர்), இராசம்மா தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,\nகாலஞ்சென்ற இராசரத்தினம், சிவஞானவதி தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற நடராஜா, பத்தினிப்பிள்ளை(காரைநகர்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nஇராஜேந்திரம்(சந்திரன்) அவர்களின் அன்பு மனைவியும்,\nகிஷோர்ராஜ், மீரா, லதுஷன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,\nசிவஞானராஜ், சிவரமணி, சிவரூபன் ஆகியோரின் மூத்த சகோதரியும்,\nசுதா அவர்களின் அன்பு மாமியாரும்,\nகவிஷ், தனிஷா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gk.tamilgod.org/longest-glacier-india-gk64660", "date_download": "2019-05-27T09:04:37Z", "digest": "sha1:SZDYYDHUOO3JC2JNZXG5X4D7SRUNVZCQ", "length": 11284, "nlines": 246, "source_domain": "gk.tamilgod.org", "title": " Longest Glacier in India | Objective General Knowledge", "raw_content": "\nHome » இந்தியாவின் மிக நீண்ட பனிப்பாறை \nLargest In India கீழ் வரும் வினா-விடை\nTamil இந்தியாவின் மிக நீண்ட பனிப்பாறை \nen Siachen Glacierta சியாச்சின் பனிப்பாறை\nSiachen Glacier, சியாச்சின் பனிப்பாறை\nஇந்தியாவின் மிக நீண்ட பனிப்பாறை - Siachen Glacier, சியாச்சின் பனிப்பாறை\nGeography Largest In India Which இந்தியாவின் மிகப்பெரிய எது புவியியல்\nஇந்தியாவில் பெரிய கடல் பாலம்\nஇந்தியாவில் உள்ள மிகப் பெரிய குருத்வாரா\nen Golden Temple, Amritsarta கோல்டன் கோயில், அம்ரித்ஸர்\nஇந்தியாவில் மிகப் பெரிய தேவாலயம்\nen St. Cathedral (Old Goa)ta செயின்ட். கதீட்ரல் (பழைய கோவா)\nஇந்தியாவில் மிகப் பெரிய செயற்கை ஏரி\nஇந்தியாவின் மிகப்பெரிய நதி தீவு\nen Birla planetarium (Kolkata)ta பிர்லா கோளரங்கம் (கொல்கத்தா)\nஇ���்தியாவின் மிகப்பெரிய யூனியன் பிரதேசம்\nஇந்தியாவில் அதிகபட்சமான வனப் பகுதி கொண்ட மாநிலம்\nen Madhya Pradeshta மத்தியப் பிரதேசம்\nஇந்தியாவில் பெரிய கடல் பாலம்\nஇந்தியாவில் உள்ள மிகப் பெரிய குருத்வாரா\nஇந்தியாவில் மிகப் பெரிய தேவாலயம்\nஇந்தியாவில் மிகப் பெரிய செயற்கை ஏரி\nஇந்தியாவின் மிகப்பெரிய நதி தீவு\nஇந்தியாவின் மிகப்பெரிய யூனியன் பிரதேசம்\nஇந்தியாவில் அதிகபட்சமான வனப் பகுதி கொண்ட மாநிலம்\nஇந்தியாவில் மிகப் பெரிய குவிமாடம்\nஇந்தியாவில் மிகப் பெரிய பொதுத்துறை வங்கி\nஇந்தியாவின் மிகப்பெரிய நன்னீர் ஏரி\nஇந்தியாவில் மிகப் பெரிய உப்பு நீர் ஏரி\nஇந்தியாவில் மிகப்பெரிய விலங்குகளுக்கான கண்காட்சி\nஇந்தியாவின் மிக நீண்ட பனிப்பாறை \nஅறிவியல் அலுவல் / தொழில் ஆன்மீகம் ஆபரணம் ஆரோக்கியம் இயற்பியல் இலக்கியம் உணவு உயிரியல் கணிதம் கணினி கல்வி குடும்பம் குழந்தை கைபேசி சமூகம் சமையல் சினிமா சுற்றுச்சூழல் செலலப்பிராணி ஜோதிடம்\nதற்போதைய நிகழ்வுகள் தாவரவியல் தொழிற்சாலை தொழில் நிறுவனம் தொழில்நுட்பம் பணம் பயணம் புவியியல் பூமி பொழுதுபோக்கு மக்கள் மருத்துவம் மென்பொருள் மொழி வரலாறு வர்த்தகம் வாகனம் வாழ்க்கை விலங்கியல் விளையாட்டு வீடு மனை வேதியியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZYelJYy", "date_download": "2019-05-27T09:50:32Z", "digest": "sha1:VYORO7J6NK4RNOLTVRM255OHTMIQ6W45", "length": 7002, "nlines": 125, "source_domain": "tamildigitallibrary.in", "title": "நேஷனல் தமிழ் மாலை", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nமுகப்பு புத்தகங்கள்நேஷனல் தமிழ் மாலை\nநேஷனல் தமிழ் மாலை : நான்காம் படிவம் பொதுப் பகுதி\nபதிப்பாளர்: சென்னை : நேஷனல் பப்ளிஷிங் கம்பெனி , 1952\nகுறிச் சொற்கள் : திருக்குறள் , இரட்சணிய யாத்திரிகம் , திருவரங்கக் கலம்பகம் , சீட்டுக் கவி.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந���தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-05-27T09:25:08Z", "digest": "sha1:QGGKXAZZAR3ASXEBNBAY6N36E64LCXT3", "length": 15607, "nlines": 142, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ரஜினிக்கு எதிராக ரசிகர்களை திருப்பிவிடும் முயற்சியில் திமுக | Chennai Today News", "raw_content": "\nரஜினிக்கு எதிராக ரசிகர்களை திருப்பிவிடும் முயற்சியில் திமுக\nசூரத் தீ விபத்தில் இறந்த 22 குழந்தைகள் இவர்கள்தான்\nமோடி பதவியேற்பு விழா: ரஜினியை அடுத்து கமல்ஹாசனுக்கும் அழைப்பு\nமோடி பதவியேற்பு விழாவில் ரஜினிகாந்த்\nஇனி வாழ்நாள் முழுவதும் காவி வேட்டி தான்: விஜய்க்கு வந்த மர்ம கடிதம்\nரஜினிக்கு எதிராக ரசிகர்களை திருப்பிவிடும் முயற்சியில் திமுக\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் ரஜினி ரசிகர் மன்றத்தில் பல ஆண்டுகளாக இருப்பதால் மட்டும் மக்கள் மன்றத்தில் பதவி பெறவோ அரசியலில ஈடுபடவோ தகுதி பெற முடியாது என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அறிக்கை குறித்து திமுக நாளேடு ஒரு கட்டுரையை பதிவு செய்துள்ளது. இந்த கட்டுரை மூலம் ரஜினி ரசிகர்களை ரஜினிக்கு எதிராக திருப்பும் முயற்சியில் திமுக ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த கட்டுரை இதுதான்:\nஎன்ன தலைவா கடைசியில் இப்படி காலை வாரி விடுகிறாய். கொடி பிடித்து கோ‌ஷம் போட்டு உன் பெயரை எங்கள் பெயர் முன் இணைத்தோம். ஊர் ஊராக தெருத்தெருவாக உனக்கு மன்றம் அமைத்து உன் படம் ரிலீஸ் ஆகும் அன்று வாண வேடிக்கை எல்லாம் நடத்திய எங்களை இப்படி கேவலப்படுத்துவது நியாயமா\nகுடும்பத்தை பராமரிக்காமல் மன்றப் பணிக்காக யாரும் வரவேண்டாம். செலவு செய்ய வேண்டாம் என்கிறாய். நீ சொல்லாவிட்டாலும் தலைவா இத்தனை ஆண்டு காலம் நாங்கள் செலவு செய்து உன் புகழ்பாடி போஸ்டர் ஒட்டியதை எல்லாம் பார்த்து ரசித்துக் கொண்டு தானே இருந்தாய்.\nவாயை கட்டி வயிற்றை கட்டி உனக்காக எவ்வளவு செலவு செய்தோம் என்பதை நீ அறியமாட்டாயா அப்போது வாய்மூடி இருந்து விட்டு இப்போது புத்திமதி சொல்கிறாயே இதுதான் நியாயமா\nநீ திரையில் தோன்றிய போது கற்பூரம் காட்டி, ஆரத்தி எடுத்து விசில் அடித்து ஆரவாரம் செய்து கோ‌ஷம் எழுப்பிய எங்களை தகுதியற்ற கூட்டம் ஆக்கி விட்டாயே. 30, 40 வருடங்கள் திரையில் நடித்தது மட்டும் முதல்வர் ஆவதற்கு தகுதி என நீ கருதும் போது இத்தனை ஆண்டுகள் உன்னை உயர்த்திப்பிடித்த எங்களுக்கு தகுதி இல்லை என்பது என்ன நியாயம் தலைவா\nகுடும்பத்தை நன்றாக பார்த்துக் கொள் என்கிறீர்கள். உங்கள் குடும்பத்தை, மனைவி, மருமகனை பார்த்துக் கொண்டு நீங்கள் இருக்க வேண்டியது தானே ஏன் நீங்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று மற்றவர்கள் எங்களைப் பார்த்து கேட்டால் நாங்கள் என்ன பதில் சொல்வது ஏன் நீங்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று மற்றவர்கள் எங்களைப் பார்த்து கேட்டால் நாங்கள் என்ன பதில் சொல்வது ஊருக்கு தான் உபதேசம் உங்களுக்கு இல்லையா ஊருக்கு தான் உபதேசம் உங்களுக்கு இல்லையா ‘வர வேண்டிய நேரத்தில் கரெக்டா வருவேன்’ என்று சொல்லி வருவதற்கு முன்பே எங்களுக்கு ஆப்பு வச்சுட்டீங்களே தலைவா ‘வர வேண்டிய நேரத்தில் கரெக்டா வருவேன்’ என்று சொல்லி வருவதற்கு முன்பே எங்களுக்கு ஆப்பு வச்சுட்டீங்களே தலைவா\nமன்ற கொள்கைகளுக்கு முரணாக செயல்பட்டவர்களைத்தான் நீக்கி இருக்கிறோம் என்கிறீர்கள். இந்த மன்றத்துக்கு எப்போதாவது கொள்கையை அறிவித்து இருக்கிறீர்களா சிஸ்டம் சரியில்லை மாற்றப் போகிறேன் என்று சொல்லி விட்டு இஷ்டத்துக்கு செயல்படுவது நேர்மையான அரசியலா\nஅரசியலுக்கு வருவது பதவி வாங்க அல்ல என்றால், வரும் சட்டமன்ற தேர்தலில் எல்லா தொகுதி களிலும் போட்டியிடுவோம் என அறிவித்தது ஏன் தலைவா பதவிக்காக அரசியல் இல்லை என்றால் பெரியாரைப் போல கட்சி ஆரம்பித்து கொள்கையில் உறுதியாக நின்று போராட வேண்டியதுதானே.\nஉங்களுக்கு மட்டும் அமைச்சர் பதவி வேண்டும். அதற்கு நாங்கள் உழைக்க வேண்டும். ஆனால் நாங்கள் மட்டும் பதவிக்கு ஆசைப்படக்கூடாது என்பது எந்த ஊர் நியாயம் தலைவா எங்களை உடைத்து எறிந்து விட்டு கார்பரேட்டுகள் துணையில் கட்சி ஆரம்பிக்க நினைக்கிறாய்.\n‘பஞ்ச்’ வசனங்களை நம்பி உன்னை யாராலும் ஆட்ட முடியாது, அசைக்க முடியாது என நினைத்தோம். ‘பெயரைக் கேட்டா சும்மா அதிருதுல்ல’ என்றாய் உண்மைதான் தலைவா. உன் அறிக்கையை பார்த்து நாங்கள் எல்லாம் அதிர்ந்து கிடக்கிறோம்.\nமன்றத்துக்காக உண்மையாக உழைக்கும் எல்லோருடைய செயல்பாடுகளையும் நன்கு அறிவேன் என்று சொல்கிறீர்கள். முதலில் உங்களை சுற்றி இருப்பவர்களை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள் தலைவா.\nதமிழருவி மணியன் சென்ற இடம் எதுவும் உருப்பட்டதா ஊடகங்களில் உனக்காக குரல் எழுப்புபவர்கள் எல்லாம் மத வெறியர்கள். சாதி, மதம் கடந்து ஒற்றுமையாக வாழும் தமிழ் சமுதாயத்தை கலவர பூமியாக்கிட நினைப்பவர்கள்.\nஇது பெரியார், அண்ணா, கலைஞர் போன்றோர் பதப்படுத்திய மண். திராவிடத்துக்கு எதிராக செயல்படும் எவரும் தலை தூக்க முடியாது. ஆனால் ஒரு கூட்டம் எங்களால் ஏற்பட்ட உங்கள் புகழை அழிக்க நினைக்கிறது.\nஅந்த கூட்டத்தின் கைப்பாவையாகி அவர்கள் ஆட்டுவிக்கும்படி ஆடுவது உங்கள் புகழின் அழிவுக்கு வழி வகுத்து விடும் என்பதை தலைவா உணர்ந்து கொள்.\nஉன்னை எங்களின் சுவாசக் காற்றாய் நினைத்து செயல்பட்ட எங்களை தூக்கி எறிந்து விட்டாய். தலைவா, உன்னை நம்பி நாங்கள் ஆடிக் கொண்டு இருந்தோம். ஆனால் நீயோ யாருடைய கயிற்று அசைவிலோ ஆடும் பொம்மையாகி விட்டாய்.\nஉச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு: தினகரன் அதிரடி முடிவு\nடெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கைது\nஈபிஎஸ் ஆட்சி இன்னும் எத்தனை நாள்\n4 சட்டமன்ற அ.தி.மு.க வேட்பாளர்கள் அறிவிப்பு\n4 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு\nஎடப்பாடி பழனிச்சாமி ஒரு விஷவாயு: மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்\nசூரத் தீ விபத்தில் இறந்த 22 குழந்தைகள் இவர்கள்தான்\nமோடி பதவியேற்பு விழா: ரஜினியை அடுத்து கமல்ஹாசனுக்கும் அழைப்பு\nபிரபல தமிழ் நடிகரின் ‘விந்து தானம்’ முயற்சி\nமோடி பதவியேற்பு விழாவில் ரஜினிகாந்த்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/62462-rajasthan-vs-delhi-40th-match-dc-won-the-toss-and-bowl-first.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-05-27T08:59:42Z", "digest": "sha1:HZ6K6M6FU6TTG3BGGLMDUOPVBS5YCGPB", "length": 9187, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டாஸ் வென்றது டெல்லி : ராஜஸ்தான் முதல் பேட்டிங் | Rajasthan vs Delhi, 40th Match : DC won the Toss and bowl first", "raw_content": "\nதமிழகத்தில் ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை - அமைச்சர் செங்கோட்டையன்\n5 ஆண்டுகள் விரைவாக சென்றுவிடும் என்பதால் அடுத்த பிரதமராக ராகுல் காந்தி நிச்சயம் வருவார்- திருநாவுக்கரசர்\nசென்னை உட்பட தமிழகம் முழுவதும் தனியார் குடிநீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்த வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ்\nகாவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்த தமிழக அரசு முடிவு\nபல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே\nடாஸ் வென்றது டெல்லி : ராஜஸ்தான் முதல் பேட்டிங்\nராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி டாஸை வென்று பந்துவீச தீர்மானித்துள்ளது.\nஐபிஎல் தொடரின் 40வது லீக் போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. புள்ளிகள் பட்டியலில் டெல்லி அணி 10 போட்டிகளில் 6 போட்டிகளை வென்று 4வது இடத்தில் உள்ளது.\nஆனால் ராஜஸ்தான் அணி 9 போட்டிகளில் 3 போட்டிகளை மட்டுமே வென்று புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்திற்கு முன்பு உள்ளது. எனவே இந்தப் போட்டியை வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் அந்த அணி விளையாடுகிறது. ராஜஸ்தான் அணிக்கு கடந்தப் போட்டி முதல் ரஹானேவிற்கு பதிலாக ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக பொறுப்பேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.\nரூ.20 ஆயிரம் சம்பளத்தில் மத்திய அரசு பணி - எஸ்.எஸ்.சி தேர்வு அறிவிப்பு\nபாலியல் புகார் - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பணியாளர் சங்கம் ஆதரவு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநியூசிலாந்திற்கு எதிரான பயிற்சிப் போட்டி - இந்தியா முதல் பேட்டிங்\nடெல்லி: சிறுபான்மையினர் வசிக்கும் பகுதிகளில் காங்கிரசுக்கே அதிக வாக்குப்பதிவு\nடெல்லியை மிரட்டும் துப்பாக்கி கலாச்சாரம் - அச்சத்தில் மக்கள்\nதேர்தல் முடிவுகள் காங்கிரஸ்-க்கு சாதகமாகவே அமையும்: அஜய் மக்கான்\nகாவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 28ம் தேதி நடைபெறுகிறது\n“நான் கொல்லப்பட வேண்டுமென மோடி விரும்புகிறார்” - கெஜ்ரிவால் குற்றச்சாட்டு\nகர்‌‌நாடகாவில் குமாரசாமி ஆட்சிக்கு ‌சிக்கல்: டெல்லி பயணம் திடீர் ரத்து\nடிராபிக்கை நிறுத்தி நடுரோட்டில் ரவுடி கும்பல் துப்பாக்கிச் சண்டை\nRelated Tags : DCvRR , RRvDC , Toss , டாஸ் , ஐபிஎல் , டெல்லி , ராஜஸ்தான் , ஐபிஎல் போட்டி\nசென்னை ஒஎம்ஆர் பகுதியில் தலை விரித்தாடும் தண்ணீர் தட்டுப்பாடு \nமோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் ரஜினி\n திருந்தியவருக்கு உதவிய தூத்துக்குடி கலெக்டர்\n\"ரஃபேல் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு இடமில்லை\"- மத்திய அரசு\nவாரணாசி செல்கிறார் பிரதமர் மோடி: பலத்த பாதுகாப்பு ஏற்பாடு\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nரூ.20 ஆயிரம் சம்பளத்தில் மத்திய அரசு பணி - எஸ்.எஸ்.சி தேர்வு அறிவிப்பு\nபாலியல் புகார் - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பணியாளர் சங்கம் ஆதரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D", "date_download": "2019-05-27T09:29:52Z", "digest": "sha1:EE6DHLXYBT6ER5GIKMHCLPAVYDNC6M3H", "length": 16320, "nlines": 199, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெரியாழ்வார் பாடிய பிள்ளைத்தமிழ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபெரியாழ்வார், ஆழ்வார்கள்களில் ஒருவர். கி.பி. 6 நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவர். வைணவர். இவரது பாடல்கள் நாலாயிர திவ்வியப் பிரபந்தம் [1] நூலில் முதல் 5 திருமொழிகளாக அமைந்துள்ளன. அவற்றில் 474 பாடல்கள் உள்ளன. இவற்றில் இவர் கண்ணனைப் பிள்ளையாகப் பாவித்துப் பாடிய பாடல்களும் உள்ளன. பாட்டியல் இலக்கண நூல்கள் பிள்ளைத்தமிழ் என்னும் இலக்கண நெறியை வகுப்பதற்கு முன்னர் தோன்றிய பிள்ளைத்தமிழ்ப் பாடல்கள் இவை. தொல்காப்பியம் கடவுளைக் குழ���்தையாகப் பாவித்துப் பாடும் பகுதியைப் பாடாண் திணையின் பகுதியாகக் குறிப்பிடுகிறது. [2]\nபெரியாழ்வார் கண்ணனைக் குழந்தையாகப் பாவித்துப் பாடிய பாடல்களின் வரிசை (+1 எனக் குறிப்பிடப்பட்டுள்ள பாடல் பாடலைப் பாடுபவர் இன்ன பயன் பெறுவார் எனக் கூறுகிறது):\nதிருத்தாலாட்டு (பாடல் 9+1) [3]\nஅம்புலிப் பருவம் (பாடல் 9+1) [4]\nசெங்கீரைப் பருவம் (பாடல் 10+1) [5]\nசப்பாணிப் பருவம் (பாடல் 10+1) [6]\nதளர்நடைப் பருவம் (பாடல் 10+1) [7]\nஅச்சோப் பருவம் (பாடல் 10+1) [8]\nபுறம் புல்கல் (பாடல் 9+1) [9]\nபூச்சி காட்டுதல் (பாடல் 9+1) [10]\nமுலை உண்ணல் (பாடல் 10+1) [11]\nகாது குத்தல் (பாடல் 12+1) [12]\nநீராட்டம் (பாடல் 9+1) [13]\nகுழல் வாரக் காக்கையை அழைத்தல் (பாடல் 9+1) [14]\nகண்ணன் ஆநிரை மேய்க்கக் கோல் கொண்டு வா எனல் (பாடல் 9+1) [15]\nபூச் சூட்டல் (பாடல் 9+1) [16]\nகாப்பிடல் (பாடல் 9+1) [17]\nபால கிரீடை (பாடல் 10+1) [18]\nஇது மேலும் தொடர்கிறது. கண்ணனைப்பற்றி அயலகத்தார் யசோதையிடம் முறையிடல், கண்ணனுக்கு முலைப்பால் தராதே எனல், முதலானவை இதன் தொடர்ச்சி.\n↑ தொல்காப்பியம், புறத்திணையியல், 23 & 24\nநண்ணலரியபிரானே. நாரணா. நீராடவாராய். (1)\nஅந்தியம்போதுஇதுவாகும் அழகனே. காப்பிடவாராய். (1)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 செப்டம்பர் 2016, 06:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/not-single-mobile-phone-faces-disconnect-threat-dot-019627.html", "date_download": "2019-05-27T09:52:19Z", "digest": "sha1:3OZEPLHXWEF2W6KZ3GDDUDLKHPP4N44Q", "length": 13702, "nlines": 190, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஆதாா் அட்டை: 50 கோடி செல்போன் இணைப்புகள் துண்டிக்கப்பட வாய்ப்பு | Not a single mobile phone faces disconnect threat DoT - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசெவ்வாயில் உறைந்த நிலையில் ஏராளமான தண்ணீர் இதோ நாசாவின் ஆதராம்.\nமேற்கு வங்கம் விரைவில் காவிகளின் கோட்டையாகும் லோக்சபா தேர்தலில் அதகள வெற்றியை அள்ளிய பாஜக\nஇதுவரை இப்படி பரிதாபமாக தோற்றதே இல்லையே... காங்கிரஸ் உறவை முறிக்கிறது லாலுவின் ஆர்ஜேடி\nஏன் தோத்தீங்க.. விளக்கம் கொடுங்க.. தமிழக பாஜகவுக்கு மேலிடம் நோட்டீஸ்\nஎன்னா செல்லம் பிரகாஷ் ராஜ்.. பேச்செல்லாம் பெருஸ்ஸா இருந்துச்சேம்மா.. மன்சூர் அலிகான் கலக்கிட்டாரே\n6 min ago இந்தியாவில் சியோமி பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n1 hr ago 60 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்த \"ஸ்டார்லிங்க் சேட்டிலைட் ட்ரெயின்\" வீடியோ.\n1 hr ago சியோமி டிவி, ஸ்மார்ட்போன்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\n3 hrs ago 18,800 மைல் வேகத்தில் பூமி நோக்கி வரும் ராட்சச சிறுகோள் ஆபத்தா\nNews சார் இங்க 200.. அப்டியா எனக்கு 400ப்பா... பரவாயில்லையே சடகோபன் வீட்டுல 600ஐ தாண்டிருச்சாம்\nMovies பழசை மறந்து ஒன்று சேர்ந்த இளையராஜா, எஸ்.பி.பி.: வைரல் புகைப்படங்கள்\nAutomobiles நீங்கள் மிகவும் நேசித்த இந்த டாடா கார்கள் இந்தியாவில் இருந்து பிரியாவிடை பெற்றன... காரணம் இதுதான்...\nFinance இந்தியா இல்லைன்னா தான் ஆச்சரியம்.. டாப் 10-ல் இந்தியா.. துபாய் தங்க வர்த்தகத்தில் இந்தியா டாப்\nSports நல்லா பாத்துக்குங்க… இவர் தான் பாகிஸ்தானின் விராட் கோலி.. புகழ்ந்து தள்ளிய முன்னாள் கேப்டன்\nLifestyle மசாஜ் செஞ்சிக்கற பெண்ணை அரை நிர்வாணமாக நின்று லைவ்வாக பார்த்து ரசிக்கும் இளைஞன்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆதாா் அட்டை: 50 கோடி செல்போன் இணைப்புகள் துண்டிக்கப்பட வாய்ப்பு.\nபல்வேறு மக்கள் ஆதார் அட்டையை பயன்படுத்தி பெறப்பட்ட சுமார் 50கோடி செல்போன் இணைப்புகள் துண்டிக்கப்படும் அபாயம் தற்சமயம் ஏற்பட்டுள்ளது, அதன்படி கே வ்யை சி (KYC - Know Your Customer) எனப்படும் தனிநபர் அடையாள\nஅட்டையை பெற்றுக் கொண்டுதான் செல்போன் நிறுவனங்கள் தனது வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்குகிறது.\nஅதன்படி கடந்த 2016-ஆம் ஆண்டு ரிலையன்ஸ் குழுமத்தில் துவங்கப்பட்ட ஜியோ நிறுவனம் ஆதார் எண்களை மட்டும் பெற்றுக்கொண்டு தங்கள் சேவையை இதுவரை வழங்கி வருகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nகுறிப்பாக ஏர்டெல், பிஎஸ்என்எல் போன்ற நிறுவனங்களுகம் ஆதார் எண்ணைப் பெற்றுக்கொண்டு தான் தங்கள் சேவையை\nவழங்கி வருகிறது. பின்பு ஜியோ நிறுவனம் தற்சமயம் 25 வாடிக்கையாளர்களுக்கு ஆதார் எண் அடிப்படையில் சேவையை\nமேலும் சமீபத்தில் வெளிவந்த உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி எந்தவொரு சூழுலிலும் தனியார் நிறுவனங்கள் ஆதார் எண்ணை பெற்றுக் கொண்டு பயனாளர்களுக்கு சேவையை வழங்கக் க��டாது என்று உத்தரவிட்டது.\nசுமார் 50 கோடி பேர்\nஎனவே நீதிமன்றத்தின் உத்தரவால் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஆதார் தவிர்த்து பிற அடையாள அட்டையை பெறும்\nநிலை ஏற்பட்டுள்ளது, குறிப்பாக சுமார் 50 கோடி பேர் ஆதார் எண் மூலம் செல்போன் எண்களை பெற்று பயன்படுத்தி வருகின்றனர்.\nஇந்திய அளவில் 50 விழுக்காடு மக்கள் இதன் மூலம் பாதுப்புக்குள்ளாகி உள்ளனர். இதற்கான உத்தரவை தொலைத்தொடர்புத்துறை விரைவில் பிறப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nவை-பை வேகத்தை அதிகரிக்க முதலில் இதை செய்யுங்க.\n30 லட்சம் போலி கணக்குகளை அதிரடியாக நீக்கியது பேஸ்புக்.\nவிவோ வி15 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/11/01/tanjore.html", "date_download": "2019-05-27T09:51:31Z", "digest": "sha1:FAFTA547DTRBKS73T7NEWYD7RTAZ4ZQR", "length": 22503, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "வெள்ள நிவாரணத்திற்கு ரூ. 5 கோடி ஒதுக்கீடு: ஜெ. | 13 die in rain-related incidents in TN - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nJagan Mohan Reddy ஜெகன் தான் இனி மாநில தலைவர்களில் நாயகன்- வீடியோ\n2 min ago விரைவில் பதவி விலகும் தெரசா மே.. பந்தயத்தில் உள்ள 8 பேர்.. அடுத்த பிரிட்டன் பிரதமர் யார்.\n4 min ago முன்னாள் பிரதமர் நேருவின் நினைவு தினம்.. சோனியா, ராகுல் மரியாதை.. டிவிட்டரில் மோடி அஞ்சலி\n10 min ago சார் இங்க 200.. அப்டியா எனக்கு 400ப்பா... பரவாயில்லையே சடகோபன் வீட்டுல 600ஐ தாண்டிருச்சாம்\n10 min ago 3-வது குழந்தைக்கு 'நோ' வாக்குரிமையாம்.. மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் பாபார் ராமேத்வின் யோசனை\nMovies பழசை மறந்து ஒன்று சேர்ந்த இளையராஜா, எஸ்.பி.பி.: வைரல் புகைப்படங்கள்\nAutomobiles நீங்கள் மிகவும் நேசித்த இந்த டாடா கார்கள் இந்தியாவில் இருந்து பிரியாவிடை பெற்றன... காரணம் இதுதான்...\nFinance இந்தியா இல்லைன்னா தான் ஆச்சரியம்.. டாப் 10-ல் இந்தியா.. துபாய் தங்க வர்த்தகத்தில் இந்தியா டாப்\nSports நல்லா பாத்துக்குங்க… இவர் தான் பாகிஸ்தானின் விராட் கோலி.. புகழ்ந்து தள்ளிய முன்னாள் கேப்டன்\nTechnology 60 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்த \"ஸ்டார்லிங்க் சேட்டிலைட் ட்ரெயின்\" வீடியோ.\nLifestyle மசாஜ் செஞ்சிக்கற ��ெண்ணை அரை நிர்வாணமாக நின்று லைவ்வாக பார்த்து ரசிக்கும் இளைஞன்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவெள்ள நிவாரணத்திற்கு ரூ. 5 கோடி ஒதுக்கீடு: ஜெ.\nதமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் உடனடி நிவாரணப் பணிகளைமேற்கொள்வதற்காக ரூ. 5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.\nதமிழகம் முழுவதும் வட கிழக்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இதனால் வெள்ள பாதிப்புகள் அதிகரித்தவண்ணம் உள்ளன. குறிப்பாக நாகை, திருவாரூர், திருச்சி மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு கடுமையாக உள்ளது.இந்த மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால், வீடுகள், வயல்கள் மூழ்கி வருகின்றன.\nதிருவாரூரில் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. 1.25 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கிவிட்டன. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.\nவீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விட்டதால் பொதுமக்கள் கல்யாண மண்டபங்கள், பள்ளிக் கூடங்களில் தங்கவைக்கப்பட்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆறுகள் அனைத்தும் கரைபுரண்டோடி வருகின்றன.\nநாகை மாவட்டத்திலும் மழை பாதிப்பு அதிக அளவில் உள்ளது. நீண்ட காலத்திற்குப் பிறகு கொள்ளிடம் ஆற்றில்வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. முடிகொண்டான் ஆற்றில் உடைப்பு ஏற்பட்டு வீடுகளுக்குள் வெள்ள நீர்புகுந்து விட்டது.\nதஞ்சை மாவட்டத்திலும், வீடுகள், வயல்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகைமாவட்டங்களில் வெள்ள பாதிப்பு அதிகம் இருப்பதாலும், தொடர்ந்து கன மழை பெய்து வருவதாலும் அங்குபள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.\nநெய்வேலி இரண்டாவது நிலக்கரி சுரங்கத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதால் அங்கு மின் உற்பத்தியும்பாதிக்கப்பட்டுள்ளது.\nகடலூர் மாவட்டத்தில் மழையின்போது சுவர் இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தில்3 பேர் பலியாகினார்கள்.அதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் இருவர் சுவர் சரிந்ததில் பலியானார்கள். மாநிலம் முழுவதிலும் அறுந்துவிழுந்த மின்சாரக் கம்பிகளை மிதித்து 8 பேர் இறந்தார்கள்.\nகனமழை காரணமாக சென்னைக்கு குடிநீர் தரும் பூண்டி, செங்குன்றம், சோழாவரம் ஏரிகளில் கணிசமானஅளவுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டு குடிநீர் பிரச்சினை ஓரளவிற்குத் தீரும் என்ற நிம்மதிசென்னை மக்களிடம் உண்டாகியுள்ளது.\nஇந்தக் கனமழை மேலும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.\nஇதற்கிடையே மழை, வெள்ள நிவாரணத்திற்கு ஜெயலலிதா ரூ. 5 கோடி ஒதுக்கியுள்ளார். இது தொடர்பாக அவர்வெளியிட்டுள்ள அறிக்கையில்,\nவெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள பகுதிகளில் உடனடியாக நிவாரணப் பணிகளை மேற்கொள்ளஉத்தரவிட்டுள்ளேன். கடலூர் மாவட்டத்தில் நான்கு நாட்களாக பெய்த கன மழை காரணமாக காட்டுமன்னார்கோவில் பகுதியில் 25 கிராமங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இங்கு பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பானஇடங்களுக்குக் கொண்டு செல்லுமாறும், உணவு வழங்குமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.\nவிழுப்புரம் மாவட்டத்தில் குடிசைகள் சேதமடைந்துள்ளன. கோமுகி, மணிமுக்தா ஆகிய அணைகள் நிரம்பிவழிகின்றன. இங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரித கதியில் நிவாரணப் பணிகள் நடந்து வருகின்றன. நாகைமாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 35,000 பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. வயல்களை சூழ்ந்திருந்த தண்ணீர்வடிந்து வருகிறது. தண்ணீர் முற்றிலும் வடிந்த பிறகு பயிர் சேதம் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டுஉரிய நிவாரணம் வழங்கப்படும்.\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகளை சீரமைக்கும் பணிகளும் துரிதமாக நடந்து வருகிறது. திருவாரூர்,தஞ்சாவூர், திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் தொடர் மழை காரணமாக குளங்கள், கண்மாய்கள் வேகமாகநிரம்பி வருகின்றன. இவற்றில் ஏற்பட்ட உடைப்புகள் உடனடியாக சரிசெய்யப்பட்டுள்ளன.\nஉதகை-மேட்டுப்பாளையம் சாலை மழை வெள்ளத்தால் சேதமடைந்திருந்தது. அதில் ஒரு பகுதி சாலைபோக்குவரத்திற்கேற்ற வகையில் சீரமைக்கப்பட்டுள்ளது. இவை தவிர வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்துமாவட்டங்களிலும் உடனடி நிவாரணப்பணிகள், உணவு ஆகியவற்றை வழங்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்.\nவெள்ள சேதம் குறித்து ஆய்வு செய்வதற்காக அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில்ஏற்பட்டுள்ள பயிர் சேதம் குறித்து ஆய்வு செய்ய வேளாண்துறை ஆணையர் ஜக்மோகன் ராஜு நாளை அங்குசெல்லவுள்ளார்.\nமழை வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக ரூ. 5 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளேன்என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவட சென்னை தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nசார் இங்க 200.. அப்டியா எனக்கு 400ப்பா... பரவாயில்லையே சடகோபன் வீட்டுல 600ஐ தாண்டிருச்சாம்\nகோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத்திற்கு ராமதாஸ் வரவேற்பு.. விரைந்து செயல்படுத்தவும் வலியுறுத்தல்\nகை பம்பு அடித்து கை வலிக்கிறதா.. இதோ ஜாலியா தண்ணீர் இரைக்க புதிய ஐடியா.. இதோ ஜாலியா தண்ணீர் இரைக்க புதிய ஐடியா\nவெற்றி பார்முலாவை சொல்லுங்கள்.. திமுக ஜெயித்தது எப்படி ஸ்டாலினிடம் வரிசைகட்டும் தேசிய தலைவர்கள்\nகோபமா.. எங்க மேலயா.. நோ நோ.. நீங்களா கிளப்பி விடாதீங்க.. தமிழிசை தடால்\nகலக்கிய மக்கள் நீதி மய்யம்.. கடும் உற்சாகத்தில் கமல்ஹாசன்.. அடுத்த வியூகம் ரெடி\nஇன்னும் 20 நாள்தான்.. சென்னைக்கு காத்திருக்கும் மாபெரும் தண்ணீர் பஞ்சம்.. அதிர வைக்கும் அலெர்ட்\nசென்னை மக்களே ஹேப்பி நியூஸ்.. தனியார் தண்ணீர் லாரி ஸ்ட்ரைக் வாபஸாம்\nஏன் தோத்தீங்க.. விளக்கம் கொடுங்க.. தமிழக பாஜகவுக்கு மேலிடம் நோட்டீஸ்\nஎன்னா செல்லம் பிரகாஷ் ராஜ்.. பேச்செல்லாம் பெருஸ்ஸா இருந்துச்சேம்மா.. மன்சூர் அலிகான் கலக்கிட்டாரே\nஆஹா.. அச்சு அசலா அப்படியே வரைஞ்சுருக்காரே.. திருமாவுக்கு நடிகர் பொன் வண்ணன் வழங்கிய அந்த பரிசு\n12 இடங்களில் சதம் அடித்த வெயில்.. அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு\nஎன்னாது.. விவசாயக் கடன் தள்ளுபடி செய்ய மனு வாங்குறோமா.. வசந்தகுமார் காட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/uk/62629-prince-harry-and-meghan-markle-s-with-their-baby-boy-first-photos-out.html", "date_download": "2019-05-27T11:05:12Z", "digest": "sha1:VUUPTZJYVVDJBEGV3XURQW226MWU2EXW", "length": 9226, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "வைரலாகும் பிரிட்டன் இளவரசரின் குடும்ப புகைப்படம் ! | Prince Harry and Meghan Markle's with their baby boy First photos out!", "raw_content": "\nயூகங்கள், வதந்திகள் வேண்டாம்: காங்கிரஸ் கோரிக்கை\nபிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க கமலுக்கு அழைப்பு\nபிரதமர் பத��ியேற்பு விழாவில் பங்கேற்கிறார் ரஜினிகாந்த்\nபாஜக - மக்கள் இடையே அற்புத வேதிமாற்றம் - தவிடுபொடியான வாக்கு வங்கிக் கணக்கு : மோடி பெருமிதம்\nபாஜக - மக்கள் இடையே அற்புத வேதிமாற்றம் - தவிடுபொடியான வாக்கு வங்கிக் கணக்கு : மோடி பெருமிதம்\nவைரலாகும் பிரிட்டன் இளவரசரின் குடும்ப புகைப்படம் \nபிரிட்டன் இளவரசர் ஹாரி - இளவரசி மேகன் மார்க்கல் தம்பதியர், தங்களது கைகுழந்தையுடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nஹாரி - மேகன் மார்க்கல் தம்பதியருக்கு, நேற்று முன்தினம் அதிகாலை ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில், பிரசவத்துக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மார்க்கல், இன்று அரண்மனைக்கு திரும்பியுள்ளார். அங்கு ஹாரி -மார்க்கல் தம்பதியர் தங்களின் கைகுழந்தையுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி, சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.\nஹாரி - மார்க்கலுக்கு பிறந்துள்ள குழந்தை, பிரிட்டன் மகாராணி எலிசபெத்தின் எட்டாவது பேரக் குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு\nமீண்டும் கலக்க வருகிறார் பிக்பாஸ்\nபள்ளியில் துப்பாக்கிச்சூடு : மாணவன் பலி\n1. புவனேஷ்வரில் தரையிறங்கிய கொல்கத்தா விமானம்... மனதை நெகிழ வைத்த சம்பவம் \n2. எச்சரிக்கை...அதிகப்படியான உடல் எடை புற்றுநோயை உண்டாக்கிவிடும்…\n3. பிரபல ரவுடியின் தலையை துண்டாக வெட்டி வீசி சென்ற கொடூரம்..\n4. நோயாளியின் வயிற்றிலிருந்து கரண்டிகள் உள்பட பல பொருட்கள் அகற்றம்\n5. பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை\n6. கனமழை எதிரொலி- கரைபுரண்டு ஓடும் வெள்ளம்\n7. பிரதமர் மோடி தங்கியிருந்த குகை சுற்றுலா தலமாகிறது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபொள்ளாச்சியில் ஆண் குழந்தை கடத்தல்\nஇங்கிலாந்து இளவரசரின் 99 வயது தோழி உடல்நலக்குறைவால் மரணம்\nதினம் ஒரு மந்திரம் – உலகம் போற்றும் நல்ல ஆண் குழந்தை பிறக்க சொல்ல வேண்டிய மந்திரம்\n1. புவனேஷ்வரில் தரையிறங்கிய கொல்கத்தா விமானம்... மனதை நெகிழ வைத்த சம்பவம் \n2. எச்சரிக்கை...அதிகப்படியான உடல் எடை புற்றுநோயை உண்டாக்கிவிடும்…\n3. பிரபல ரவுடியின் தலையை த���ண்டாக வெட்டி வீசி சென்ற கொடூரம்..\n4. நோயாளியின் வயிற்றிலிருந்து கரண்டிகள் உள்பட பல பொருட்கள் அகற்றம்\n5. பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை\n6. கனமழை எதிரொலி- கரைபுரண்டு ஓடும் வெள்ளம்\n7. பிரதமர் மோடி தங்கியிருந்த குகை சுற்றுலா தலமாகிறது\n3 வயது பெண் குழந்தை சடலமாக மீட்பு\nரூ.1.56 கோடி பணத்தை சாலையில் வீசி சென்ற மர்ம நபர்கள்\nராகுல் தான் அடுத்த பிரதமராம்..சொல்லிட்டாரு சாரு\nபிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/gallery/image/463-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2019-05-27T09:48:44Z", "digest": "sha1:IUAAMZTDJVEHK3F3FFKK7USAXO7AGWBP", "length": 5585, "nlines": 110, "source_domain": "yarl.com", "title": "அம்மா. - விம்பகம் - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n28 வருடமாக சிறையில் இருக்கும் ஏழு தமிழரை விடுதலை செய்யுமாறு தமிழர் ஒன்றுகூட இன்னும் 24 மணி நேரம் மட்டுமே. இதுவரை பொறுத்தது போதும். இனியும் பொறுப்பதற்கில்லை என்பதை இந்திய அரசுக்கு உணர்த்த இன்னும் 24 மணி நேரம் மட்டுமே. தமிழ் மக்களால் இதுவும் முடியும். தமிழ் மக்களால் மட்டுமே இப்படி முடியும் என்று காட்ட இன்னும் 24 மணி நேரம் மட்டுமே. வந்தாரையே வாழ வைக்கும் தமிழக மக்கள் தம்மை நம்பியவர்களை கைவிட்டு விடுவார்களா என்ன தம்மை நம்பியவர்களை தமிழினம் ஒருபோதும் கைவிட்டதில்லை என்பதை காட்ட இன்னும் 24 மணி நேரம் மட்டுமே. தேர்தல் வருகிறது. மக்கள் விருப்பம் என்ன என்பதை மட்டுமல்ல மக்கள் பலம் என்பதையும் காட்ட இன்னும் 24 மணி நேரம் மட்டுமே. நேற்று அற்புதம்மாளின் கைத்தொலைபேசியை யாரோ திருடிவிட்டார்கள். தன் கைத் தொலைபேசியை திருடு போய்விட்டதே என்றாலும் தன்னைவிட யாரோ வறுமை நிலையில் இருக்கிறாரே என்றுதான் அவர் பரிதாபப்பட்டிருக்கிறார். அந்த தொலைபேசியில் தன் மகன் படத்தை போட்டு வைத்திருந்ததாகவும் விரக்தி வரும்போதெல்லாம் மகன் படத்தை பார்த்து உற்சாகம் பெற்று வந்ததாகவும் அவர் கூறியிருக்கிறார். போதும். அந்த அற்புதமான தாய் இதவரை அடைந்த துயரம் போதும். இனி நேரிலேயே தன் மகன் முகத்தை இறக்கும்வரை பார்த்து ஆறுதல் பெறட்டும். தமிழர்களே தம்மை நம்பியவர்களை தமிழினம் ���ருபோதும் கைவிட்டதில்லை என்பதை காட்ட இன்னும் 24 மணி நேரம் மட்டுமே. தேர்தல் வருகிறது. மக்கள் விருப்பம் என்ன என்பதை மட்டுமல்ல மக்கள் பலம் என்பதையும் காட்ட இன்னும் 24 மணி நேரம் மட்டுமே. நேற்று அற்புதம்மாளின் கைத்தொலைபேசியை யாரோ திருடிவிட்டார்கள். தன் கைத் தொலைபேசியை திருடு போய்விட்டதே என்றாலும் தன்னைவிட யாரோ வறுமை நிலையில் இருக்கிறாரே என்றுதான் அவர் பரிதாபப்பட்டிருக்கிறார். அந்த தொலைபேசியில் தன் மகன் படத்தை போட்டு வைத்திருந்ததாகவும் விரக்தி வரும்போதெல்லாம் மகன் படத்தை பார்த்து உற்சாகம் பெற்று வந்ததாகவும் அவர் கூறியிருக்கிறார். போதும். அந்த அற்புதமான தாய் இதவரை அடைந்த துயரம் போதும். இனி நேரிலேயே தன் மகன் முகத்தை இறக்கும்வரை பார்த்து ஆறுதல் பெறட்டும். தமிழர்களே ஒன்று சேருங்கள் ஒருமித்து குரல் கொடுங்கள் ஏழு தமிழர் விடுதலை பெறட்டும். இன்னும் 24 மணி நேரம் மட்டுமே\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gk.tamilgod.org/largest-salt-water-lake-india-gk64662", "date_download": "2019-05-27T09:33:48Z", "digest": "sha1:KTT54NBNMAKKMY3HRGGATCU76SFRFKKY", "length": 11327, "nlines": 246, "source_domain": "gk.tamilgod.org", "title": " Largest salt water lake in India | Objective General Knowledge", "raw_content": "\nHome » இந்தியாவில் மிகப் பெரிய உப்பு நீர் ஏரி\nLargest In India கீழ் வரும் வினா-விடை\nTamil இந்தியாவில் மிகப் பெரிய உப்பு நீர் ஏரி\nஇந்தியாவில் மிகப் பெரிய உப்பு நீர் ஏரி - Chilka Lake (Orissa), சில்கா ஏரி (ஒரிஸா)\nGeography Largest In India Which இந்தியாவின் மிகப்பெரிய எது புவியியல்\nஇந்தியாவில் மிகப் பெரிய பொதுத்துறை வங்கி\nen State Bank of Indiata ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா\nஇந்தியாவில் பெரிய கடல் பாலம்\nஇந்தியாவில் உள்ள மிகப் பெரிய குருத்வாரா\nen Golden Temple, Amritsarta கோல்டன் கோயில், அம்ரித்ஸர்\nஇந்தியாவில் மிகப் பெரிய தேவாலயம்\nen St. Cathedral (Old Goa)ta செயின்ட். கதீட்ரல் (பழைய கோவா)\nஇந்தியாவில் மிகப் பெரிய செயற்கை ஏரி\nஇந்தியாவின் மிகப்பெரிய நதி தீவு\nen Birla planetarium (Kolkata)ta பிர்லா கோளரங்கம் (கொல்கத்தா)\nஇந்தியாவின் மிகப்பெரிய யூனியன் பிரதேசம்\nஇந்தியாவில் மிகப் பெரிய பொதுத்துறை வங்கி\nஇந்தியாவில் பெரிய கடல் பாலம்\nஇந்தியாவில் உள்ள மிகப் பெரிய குருத்வாரா\nஇந்தியாவில் மிகப் பெரிய தேவாலயம்\nஇந்தியாவில் மிகப் பெரிய செயற்கை ஏரி\nஇந்தியாவின் மிகப்பெரிய நதி தீவு\nஇந்தியாவின் மிகப்பெரிய யூனியன் பிரதேசம்\nஇந்தியாவில் அதிகபட்சமான வனப் பகுதி கொண்ட மாநிலம்\nஇந்தியாவில் மிகப் பெரிய குவிமாடம்\nஇந்தியாவின் மிக நீண்ட பனிப்பாறை \nஇந்தியாவின் மிகப்பெரிய நன்னீர் ஏரி\nஇந்தியாவில் மிகப்பெரிய விலங்குகளுக்கான கண்காட்சி\nஇந்தியாவில் மிகப் பெரிய உப்பு நீர் ஏரி\nஅறிவியல் அலுவல் / தொழில் ஆன்மீகம் ஆபரணம் ஆரோக்கியம் இயற்பியல் இலக்கியம் உணவு உயிரியல் கணிதம் கணினி கல்வி குடும்பம் குழந்தை கைபேசி சமூகம் சமையல் சினிமா சுற்றுச்சூழல் செலலப்பிராணி ஜோதிடம்\nதற்போதைய நிகழ்வுகள் தாவரவியல் தொழிற்சாலை தொழில் நிறுவனம் தொழில்நுட்பம் பணம் பயணம் புவியியல் பூமி பொழுதுபோக்கு மக்கள் மருத்துவம் மென்பொருள் மொழி வரலாறு வர்த்தகம் வாகனம் வாழ்க்கை விலங்கியல் விளையாட்டு வீடு மனை வேதியியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=102354", "date_download": "2019-05-27T09:30:59Z", "digest": "sha1:465U4GXKB7PAXLURKGD2PJYXGHDEUNZZ", "length": 16555, "nlines": 195, "source_domain": "panipulam.net", "title": "வண்ணார் பண்ணையில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் மூன்று வயது பெண்குழந்தை பலி Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nLogan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர். இந்துமதி செல்வேந்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nAmarnath on அம்மா உனக்காக மட்டும் என் கவிதைகள்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (31)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (95)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநி��ைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (35)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nமட்டக்களப்பில் CCTV கமெரா விற்பனை நிலையம் தீக்கிரை\nயாழ்,கச்சேரி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயம்\n2.2 பில்லியன் போலி பேஸ்புக் கணக்குகள் நீக்கம்\nஇரணைமடு பகுதியில் புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் பலி\nஅவுஸ்திரேலியா செல்ல முயன்ற 41 பேர் கைது\nஅரசியல் கைதிகளை ஒருபோதும் விடுவிக்க முடியாது – ஜனாதிபதி மைத்திரிபால\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« ஆஸ்திரேலியாவில் கடலில் சிக்கியவர்களை காப்பாற்றிய ஆளில்லா விமானம்:\nஅமெரிக்கா மன்னிப்பு கோர வேண்டும்: வடகொரியா வலியுறுத்தல் »\nவண்ணார் பண்ணையில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் மூன்று வயது பெண்குழந்தை பலி\nவண்ணார் பண்ணை வட மேற்கு பத்திரகாளி அம்மன் கோவில் வீதியில் வசிக்கும் குடும்பத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் மூன்று வயது பெண்குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்ததுடன் கொலையாளி தானும் நஞ்சரிந்தி தற்கொலை செய்த சம்பவம் ஒன்று இன்று காலை இடம்பெற்றுள்ளது.\nவண்ணார் பண்ணை வட மேற்கு பத்திரகாளி அம்மன் கோவில் வீதியில் வசிக்கும் குடும்பத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் மூன்று வயது பெண்குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்ததுடன் கொலையாளி தானும் நஞ்சரிந்தி தற்கொலை செய்த சம்பவம் ஒன்று இன்று காலை இடம்பெற்றுள்ளது.\nகுறித்த சம்பவத்தில் தாய் ஒருவர் படுகாயம் அடைந்ததுடன் வாள் வெட்டை மேற்கொண்ட மகனும் தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளார்.\nபத்திரகாளி வீதியில் உள்ள குணரத்தினம் என்பவருடைய வீட்டிலேயே மேற்குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nசம்பவம் தொடர்பாக தெரிய வருகையில்இ இன்று காலை குறித்த தாயும் அவருடைய இளைய மகனுடைய மகளும் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது அவருடைய மூத்த மகன் ஈஸ்வர் என்பவர் வீட்டில் இருந்த தாய் மற்றும் பெண் குழந்தை மீது கொடூரமாக கோடாரியால் வெட்டி தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.\nசம்பவ இடத்திலேயே குழந்தை உயிரிழந்துள்ளதுடன்இ கழுத்து மற்றும் தலையில் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்\nமேலும் குறித்த கொலையாளியான ஈஸ்வர் நஞ்சை உட்கொண்டு தா���ும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்\nதனுசன் நிக்சையா (03)இ ஈஸ்வர் (33) ஆகியோரே இந்த சம்பவத்தில் உயிரிழந்ததுடன் பரமேஷ்வரி (55) என்பவர் படுகாயமடைந்துள்ளார்.\nகிளிநொச்சி கோணாவில் பகுதியில் வாள்வெட்டு – ஒருவர் படுகாயம்\nமுழங்காவில் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இரு இளைஞர்கள் படுகாயம்\nஉடுவில் அம்பலவாணர் வீதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயம்\nசாவகச்சேரியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் மூன்று படைவீரர்கள் பலி\nவண்ணார் பண்ணையில் வீதித் திருத்திற்காக வெட்டப்பட்ட பள்ளத்தில் விழுந்த ஒருவர் மரணம்\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86/", "date_download": "2019-05-27T09:46:18Z", "digest": "sha1:EOESDCM6FUWUAMWMP6NY3QCZDIWSXENJ", "length": 8014, "nlines": 129, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "இன்னும் 10 வருடங்களுக்கு ஆசிரியர்களே இருக்க மாட்டார்கள்: பிரபல விஞ்ஞானி தகவல் | Chennai Today News", "raw_content": "\nஇன்னும் 10 வருடங்களுக்கு ஆசிரியர்களே இருக்க மாட்டார்கள்: பிரபல விஞ்ஞானி தகவல்\nமாநில அரசை எதிர்த்து தீப்பந்தம் ஏந்தி பாஜகவினர் போராட்டம்\nசூரத் தீ விபத்தில் இறந்த 22 குழந்தைகள் இவர்கள்தான்\nமோடி பதவியேற்பு விழா: ரஜினியை அடுத்து கமல்ஹாசனுக்கும் அழைப்பு\nமோடி பதவியேற்பு விழாவில் ரஜினிகாந்த்\nஇன்னும் 10 வருடங்களுக்கு ஆசிரியர்களே இருக்க மாட்டார்கள்: பிரபல விஞ்ஞானி தகவல்\n21ஆம் நூற்றாண்டின் தொழில்நுட்ப உலகில் அனைத்துமே கம்ப்யூட்டர் மற்றும் ரோபோட் மயமாகி வரும் நிலையில் விரைவில் ஆசிரியர்களுக்கு பதில் ரோபோட்டுக்கள் வகுப்பறையில் பாடம் எடுக்கும் என பிரபல விஞ்ஞானி அந்தோணி ஷெல்டன் அவர்கள் கூறியுள்ளார்.\nஒவ்வொரு வகுப்புக்கும் உரிய மாணவர்களுக்கு தேவையான டேட்டாக்களுடன் கூடிய ரோபோட்டுக்கள் தயாரிக்கும் பணி விரைவில் தொடங்கவிருப்பதாகவும் இன்னும் பத்து வருடங்களில் ஆசிரியர்கள் கொஞ்ச கொஞ்சமாக குறைக்கப்பட வாய்ப்பு இருப்பதாக அந்தோணி பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த வகை ரோபோட்டுக்கள் மாணவர்களின் முகக்குறிப்பை அறிந்து செயல்படும் என்றும், மாணவர்கள் கேட்கும் சந்தேகங்களை உள்வாங்கி பதிலளிக்கும் திறமைகள் இந்த ரோபோட்டுக்களுக்கு இருக்கும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.\nசெப்டம்பர் 20 வரை நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த கூடாது: சென்னை ஐகோர்ட் உத்தரவு\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள்: முதல் மூன்று இடங்களை பிடித்த மாவட்டங்கள்\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வேண்டுகோள்\nமாணவர்கள் – ஆசிரியர் விகிதாசாரம்: பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு\n70,59,982 மாணவ, மாணவிகளுக்கு ஸ்மார்ட் கார்டு: தமிழக அரசு ஆணை\nமாநில அரசை எதிர்த்து தீப்பந்தம் ஏந்தி பாஜகவினர் போராட்டம்\nசூரத் தீ விபத்தில் இறந்த 22 குழந்தைகள் இவர்கள்தான்\nமோடி பதவியேற்பு விழா: ரஜினியை அடுத்து கமல்ஹாசனுக்கும் அழைப்பு\nபிரபல தமிழ் நடிகரின் ‘விந்து தானம்’ முயற்சி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/5-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-20-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-05-27T09:26:55Z", "digest": "sha1:36S375PATEWUENGQDHCCRG4SIBK4PECV", "length": 7556, "nlines": 130, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "5 மாநில தேர்தலுடன் 20 தொகுதிகள் தேர்தல் | Chennai Today News", "raw_content": "\n5 மாநில தேர்தலுடன் 20 தொகுதிகளின் தேர்தல்: திருமாவளவன்\nசூரத் தீ விபத்தில் இறந்த 22 குழந்தைகள் இவர்கள்தான்\nமோடி பதவியேற்பு விழா: ரஜினியை அடுத்து கமல்ஹாசனுக்கும் அழைப்பு\nமோடி பதவியேற்பு விழாவில் ரஜினிகாந்த்\nஇனி வாழ்நாள் முழுவதும் காவி வேட்டி தான்: விஜய்க்கு வந்த மர்ம கடிதம்\n5 மாநில தேர்தலுடன் 20 தொகுதிகளின் தேர்தல்: திருமாவளவன்\nவரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள ஐந்து மாநில தேர்தலுடன் இணைத்து தமிழகத்தில் காலியாகவுள்ள 20 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் வைத்துள்ளார்.\nஇன்று 18 எம்.எல்.ஏக்கள் தீர்ப்பு குறித்து திருமாவளவன் கருத்து கூறியபோது, ’18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது. இருப்பினும் 20 தொகுதிகளுக்கும் உடனே இடைத்தேர்தலை நடத்த வேண்டும். 5 மாநில சட்டப்பேரவை தேர்தலோடு 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்த வேண்டும் என திருமாவளவன் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.\nதிருமாவளவன் மட்டுமின்றி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பலர் இந்த கருத்தை தேர்தல் கமிஷனுக்கு வலியுறுத்தியுள்ளனர்.\n சசிகலா செய்தி சொல்லி அனுப்பியிருப்பாரா\nராஜினாமாவை திடீரென திரும்ப பெற்ற எம்.எல்.ஏ\n4 தொகுதி இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு தொடக்கம்\n4 சட்டமன்ற அ.தி.மு.க வேட்பாளர்கள் அறிவிப்பு\nஅமமுகவை கட்சியாக பதிவு செய்தார் டிடிவி தினகரன்\n4 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு\nசூரத் தீ விபத்தில் இறந்த 22 குழந்தைகள் இவர்கள்தான்\nமோடி பதவியேற்பு விழா: ரஜினியை அடுத்து கமல்ஹாசனுக்கும் அழைப்பு\nபிரபல தமிழ் நடிகரின் ‘விந்து தானம்’ முயற்சி\nமோடி பதவியேற்பு விழாவில் ரஜினிகாந்த்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-64/30169-2016-02-02-04-07-36", "date_download": "2019-05-27T09:17:03Z", "digest": "sha1:LBPWCX5BLTWRW3C6LZDNW6E4E2AON677", "length": 11033, "nlines": 229, "source_domain": "www.keetru.com", "title": "அதிக உடல் பருமனா? குறைக்க எளிய வழி!", "raw_content": "\n‘நீட்’ தேர்வுக்கு தமிழகம் தயாராகி விட்டதா\nகாலனி ஆட்சியில் வீழ்ந்த சித்த மருத்துவத்தைத் தூக்கி நிறுத்துவோம்\n‘ஹேர்டை’ அடித்தால் கேன்சர் வரும், மூளை பாதிக்கும் என்பது உண்மையா\nஉணவு மருத்துவம் - கறிவேப்பிலை\nபொது மக்களை ஏமாற்றும் மருத்துவமனைகளும், மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்களும்\nபாஜக எப்படி வெற்றி அடைந்தது\nதேர்தலில் மோடி மஸ்தான் ஓதிய மாய மந்திரம்\nமேலப்பாளையத்தின் சுதந்திரப் போராட்ட வரலாறு\nராயல் கமிஷன் பஹிஷ்காரப் புரட்டு\nவெகுமக்களைக் கொடுமையாக வஞ்சித்துவிட்ட இந்திய ஒன்றிய அரசு\nமார்க்சை அறிவோம் - மார்க்சியம் கற்போம்\nஎன் ஜென்னி ஆ.சுசீலா அவர்களை இழந்தேன்\nவெளியிடப்பட்டது: 02 பிப்ரவரி 2016\nநாள்தோறும் பச்சை வாழைத்தண்டை நறுக்கி, அதைச் சாறு பிழிந்து, சாற்றுடன் எலுமிச்சைச் சாறு கலந்து பருகினால் உடல் எடை குறையும், பருமன் குறையும், இதயத்தில், இரத்தக் குழாய் அடைப்பு நீங்கி, மாரடைப்பு வராது காக்கும்.\nகொழுப்புப் பொருட்கள், இறைச்சி, செயற்கை உணவு சாப்பிடக் கூடாது.\nகீரை, பழம், காய்கறி, மீன் உண்ணவும்.\nநடைப்பயிற்சி, உடற்பயிற்சி தினம் 1 மணி நேரம் செய்யவும்.\nநாள்தோறும் காலையில் சாப்பாட்டிற்கு முன் ஒரு துண்டு இஞ்சியைத் தோல்நீக்கி, மென்று விழுங்கி தண்ணீர் குடிக்கவும்.\nமதியம் சாப்பாட்டிற்குப் பின் இரண்டு பூண்டு பல் பச்சையாக வாயில் தண்ணீர் வைத்து, தண்ணீருடன் சேர்த்து மென்ற விழுங்கவும். தண்ணீருடன் மென்றால் பூண்டு காரம் தெரியாது. வாய் புண்ணாகாது.\nகொள் சுண்டல் செய்து தினம் மாலையில் சாப்பிடவும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/09/14/88", "date_download": "2019-05-27T09:44:35Z", "digest": "sha1:AIWFIB2CLVJDZHRTQ4OLHGQ6QVBJEO33", "length": 5165, "nlines": 14, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:இலக்கை அடைவோம்: விஜயகாந்த்", "raw_content": "\nவெள்ளி, 14 செப் 2018\nதேமுதிக தொடங்கி 14ஆவது ஆண்டு தொடங்கியுள்ள நிலையில், எதற்கும் அஞ்சாமல் இலக்கை அடைய வேண்டும் என, தமது தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nதேமுதிகவின் 14ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கட்சியின் கொடியை அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் விருகம்பாகத்தில் உள்ள தனது இல்லத்தில் ஏற்றிவைத்தார். பிரேமலதா விஜயகாந்த் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் கொடியை ஏற்றி வைத்து நலதிட்ட உதவிகளையும் வழங்கினார்.\nஇதுதொடர்பாக விஜயகாந்த் நேற்று (செப்டம்பர் 13) வெளியிட்ட அறிக்கையில், “செப்டம்பர் 14ஆம் தேதி தேமுதிக ஆரம்பித்து 14 ஆம் ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைக்கிறது.\nதேமுதிக தமிழக மக்களிடத்தில் பட்டிதொட்டி என்று அனைத்து இடங்களிலும் வேரூன்றி தழைத்தோங்கி இருக்கிறது என்றால் இந்த இயக்கத்திற்காக அர்ப்பணிப்பு உணர்வோடும், விசுவாசத்தோடும் பாடுபடும் லட்சக்கணக்கான உண்மையான நிர்வாகிகளும், தொண்டர்களும் என்பதை நன்கு அ���ிவேன். தேமுதிக தனக்கென்று ஓர் இடத்தை தக்கவைத்துக் கொண்டு இருக்கிறது என்றால், அதற்கு முக்கியமாக சாதி, மதம், இனம் போன்ற எந்தப் பாகுபாடும் இல்லாமல் அனைவருக்கும் பொதுவான கட்சியாக தொடர்ந்து பாடுபட்டு வருவதே.\nவெற்றி, தோல்வி வீரனுக்கு அழகு என்பதைக் கருத்தில் கொண்டு, எதற்கும் அஞ்சாமல் எதிர்காலத்தில் இலக்கை நிச்சயம் அடைந்தே தீருவோம் என்று உறுதி ஏற்க வேண்டும். உண்மையான கொள்கைக்காக லட்சியத்திற்காக கொண்ட பற்றின் காரணமாக தேமுதிகவில் உள்ள லட்சக்கணக்கான நல்ல உள்ளங்களுடன் என் பயணம் என்றும் தொடரும். நல்லவர்கள் லட்சியம் வெல்வது நிச்சயம் என்ற உறுதியோடும், இயன்றதைச் செய்வோம், இல்லாதவர்க்கே என்கிற நமது கொள்கைப்படி பொதுமக்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்து தேமுதிக தொடக்க நாளில் வெகுசிறப்பாகக் கொண்டாட வேண்டும்” என விஜயகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.\nதேமுதிகவின் 14 ஆவது ஆண்டு விழாவையொட்டி, அக்கட்சிக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.\nவெள்ளி, 14 செப் 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-05-27T09:20:20Z", "digest": "sha1:Z3ZPOXDDUKM2UC7T5VBQOZUN4SUBI2IG", "length": 8469, "nlines": 124, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஸ்ரீகாகுளம் மக்களவைத் தொகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஸ்ரீகாகுளம் [ edit ]\nதெலுங்கு தேசம் கட்சி (1 முறை)\nஸ்ரீகாகுளம் மக்களவைத் தொகுதி, ஆந்திரப் பிரதேசத்தின் 25[1] மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.\nஇந்த மக்களவைத் தொகுதியில் கீழ்க்காணும் சட்டமன்றத் தொகுதிகள் உட்படுத்தப்பட்டுள்ளன.[2]\nஇச்சாபுரம் சட்டமன்றத் தொகுதி (120)\nபலாசா சட்டமன்றத் தொகுதி (121)\nடெக்கலி சட்டமன்றத் தொகுதி (122)\nபாதபட்டினம் சட்டமன்றத் தொகுதி (123)\nஸ்ரீகாகுளம் சட்டமன்றத் தொகுதி (124)\nஆமுதாலவலசா சட்டமன்றத் தொகுதி (125)\nநரசன்னபேட்டை சட்டமன்றத் தொகுதி (127)\nபதினாறாவது மக்களவை 2014: ராம் மோகன் நாயுடு (தெலுங்கு தேசக் கட்சி)[3]\n↑ \"ஆந்திரப் பிரதேச மக்களவைத் தொகுதிகள்\". பார்த்த நாள் 14 அக்டோபர் 2014.\n↑ மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்\nmpsno=4771 உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை\nஆந்திரப் பிரதேச மக்களவைத் தொகுதிகள்\nஅனகாபல்லி · அமலாபுரம் · அரகு · ஏலூரு · ஒங்கோல் · கடப்பா · கர்நூல் · காக்கிநாடா · குண்டூர் · சித்தூரு · திருப்பதி · நந்தியால · நரசாபுரம் · நரசாராவுபேட்டை · நெல்லூர் · பாபட்ல · மச்சிலிப்பட்டினம் · ராஜம்பேட்டை · ராஜமுந்திரி · விஜயநகரம் · விஜயவாடா · விசாகப்பட்டினம் · ஸ்ரீகாகுளம் · ஹிந்துபுரம்\nமேலும் பார்க்க: வார்ப்புரு:தெலுங்கானா மக்களவைத் தொகுதிகள்\nஆந்திரப் பிரதேச மக்களவைத் தொகுதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 ஏப்ரல் 2016, 15:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%83%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D&id=2812", "date_download": "2019-05-27T09:21:16Z", "digest": "sha1:I5WZB24VLM2XSKSASFKQNHFZ6DQDHFUK", "length": 8391, "nlines": 59, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nபேமண்ட்களுக்கென சொந்தமாக பிட்காயின் உருவாக்கும் ஃபேஸ்புக்\nபேமண்ட்களுக்கென சொந்தமாக பிட்காயின் உருவாக்கும் ஃபேஸ்புக்\nஃபேஸ்புக் நிறுவனம் தனக்கென சொந்தமாக பிட்காயின் உருவாக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை கொண்டு ஃபேஸ்புக்கில் க்ரிப்டோகரென்சி சார்ந்த பணப்பரிமாற்றங்களை செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.\nஇதுகுறித்து வெளியாகியிருக்கும் தகவல்களில், சொந்தமாக பிட்காயின் உருவாக்குவதற்கென ஃபேஸ்புக் நிறுவனம் பல்வேறு நிதி நிறுவனங்கள் மற்றும் ஆன்லைன் வணிகர்களை பணியமர்த்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. க்ரிப்டோகரென்சி சார்ந்த பேமண்ட் முறையை கொண்டு பிட்காயினுக்கு இணையான டிஜிட்டல் காயின்களை பரிமாற்றங்களுக்கு பயன்படுத்த வேண்டும்.\nஃபேஸ்புக் தன்பங்கிற்கு பிளாக்செயின் தொழில்நுட்பத்தின் சக்தியை முடிந்தளவு அதிகமாக பயன்படுத்திக் கொள்ளும் வழிகளை கண்டறிந்து வருவதாக கூறப்படுகிறது. முன்னதாக ஃபேஸ்புக் நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் சூக்கர்பர்க் பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் தனக்கு விருப்பம் இருப்பதாகவே தெரிவித்திருந்தார்.\nமீண்டும் பிளாக்செயின் ஆத்தின்டிகேஷன் வழங்குவது பற்றி சிந்தித்து வருகிறேன். இதை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்பது பற்றி இதுவரை எவ்வித திட்டமும் இல்லை. எனினும், இதன்மூலம் பல்வேறு சேவைகளை இயக்குவதற்கான வசதியை வழங்க முடியும் என சூக்கர்பர்க் தெரிவித்தார்.\nபயனர்கள் மூன்றாம் தரப்பு செயலிகளுக்கு டேட்டாவை இயக்க அனுமதியளிக்கும் போது பிளாக்செயின் அவர்களுக்கு அதிகளவு சுதந்திரத்தை வழங்கும். ஃபேஸ்புக்கில் புதிதாக துவங்கப்பட்ட பிளாக்செயின் பிரிவின் பொறியியல் பிரிவுக்கான தலைவராக எவான் செங் நியமிக்கப்பட்டார்.\nஃபேஸ்புக் தன்பங்கிற்கு பிளாக்செயின் தொழில்நுட்பத்தின் சக்தியை முடிந்தளவு அதிகமாக பயன்படுத்திக் கொள்ளும் வழிகளை கண்டறிந்து வருவதாக கூறப்படுகிறது. முன்னதாக ஃபேஸ்புக் நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் சூக்கர்பர்க் பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் தனக்கு விருப்பம் இருப்பதாகவே தெரிவித்திருந்தார்.\nமீண்டும் பிளாக்செயின் ஆத்தின்டிகேஷன் வழங்குவது பற்றி சிந்தித்து வருகிறேன். இதை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்பது பற்றி இதுவரை எவ்வித திட்டமும் இல்லை. எனினும், இதன்மூலம் பல்வேறு சேவைகளை இயக்குவதற்கான வசதியை வழங்க முடியும் என சூக்கர்பர்க் தெரிவித்தார்.\nபயனர்கள் மூன்றாம் தரப்பு செயலிகளுக்கு டேட்டாவை இயக்க அனுமதியளிக்கும் போது பிளாக்செயின் அவர்களுக்கு அதிகளவு சுதந்திரத்தை வழங்கும். ஃபேஸ்புக்கில் புதிதாக துவங்கப்பட்ட பிளாக்செயின் பிரிவின் பொறியியல் பிரிவுக்கான தலைவராக எவான் செங் நியமிக்கப்பட்டார்.\nவிரைவில் இந்தியா வரும் ஃபோர்டு இகோஸ்போர�...\nமக்னீசியம் குறைபாட்டினால் ஏற்படும் மிக�...\nடூயல் கேமரா கொண்ட கேலக்ஸி நோட் 8 அறிமுகமா�...\nதூக்கமின்மையால் உடலில் ஏற்டும் பிரச்சன�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.canadamirror.com/srilanka/04/215470?ref=rightsidebar-canadamirror", "date_download": "2019-05-27T10:35:10Z", "digest": "sha1:B37Q4FSZ3UQCC7U7PJZQWX7RHILORGEW", "length": 9968, "nlines": 73, "source_domain": "www.canadamirror.com", "title": "இரான் - அமெரிக்கா எண்ணெய் சச்சரவு : இந்தியாவுக்கு ஏற்படும் விளைவு என்ன? - Canadamirror", "raw_content": "\nகாங்கோவில் படகு கவிழ்ந்து விபத்தில் 30-பேர் பலி\nஅரசுமுறை பயணமாக ஜப்பான் வந்துள்ள டிரம்ப் புதிய மன்னருடன் சந்திப்பு\nவவுனியாவில் படையினரால் சுற்றிவளைக்கப்பட்ட வீடு - தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பொருட்கள் மீட்பு.\nஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தலில் முன்னிலை வகிக்கும் பசுமைக் கட்சி\nகனடாவில் தீ விபத்தில் உயிரிழந்த அழகிய இளம் பெண்ணை நினைவு கூறும் மக்கள்\nகனடாவில் Bothwell பகுதியில் விபத்தில் சிக்கி இருவர் உயிரிழப்பு\nகனடாவில் கார் மீது சைக்கிள் மோதியதில் நான்கு வயது சிறுவனுக்கு ஏற்பட்ட விபரீதம்\nகனடாவில் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஹல்மிடன் நபரின் புகைப்படம் வெளியீடு\nஉயிருடன் இருக்கும் பாம்பை உண்ணும் அணில்\nஆப்கானிஸ்தானில் தலிபான் தளபதிகள் உள்பட 15 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\nஇலங்கையில் கணவனுடன் பேசிக் கொண்டிருந்த போதே உடல் சிதறி உயிரிழந்த பிரித்தானிய பெண்\nஉலகின் மிகப்பெரிய உருளைக்கிழங்கில் தங்கும் விடுதி - ஒரு நாள் வாடகை எவ்வளவு தெரியுமா\nநூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை இழந்து கலங்கி நிற்கும் கட்டுவாப்பிட்டிய.\nஇலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டவர்களின் முழுவிபரம்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nஇரான் - அமெரிக்கா எண்ணெய் சச்சரவு : இந்தியாவுக்கு ஏற்படும் விளைவு என்ன\nஇரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீதான தடைக்கு விதிவிலக்கு அளிப்பதை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முடிவு.\nசீனா, இந்தியா, ஜப்பான், தென் கொரியா, துருக்கி ஆகிய நாடுகளுக்கு அளிக்கப்பட்டுள்ள விதிவிலக்கு மே மாதத்தில் முடிகிறது என்றும், அதன்பிறகு அவை அமெரிக்காவின் தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.\nஇரான் நாட்டின் வருவாயில் பிரதானப் பங்கு வகிக்கும் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை பூஜ்ஜியத்துக்கு கொண்டு வருவதன் மூலம், அந்த வருவாய் கிடைக்கச் செய்யாமல் தடுக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளது.\nஇந்தப் பொருளாதாரத் தடைகள் சட்டவிரோதமானவை என்று ஈரான் கூறியுள்ளது. இந்த விதிவிலக்குகளுக்கு ``எந்த மதிப்பு அல்லது நம்பகத்தன்மையையும்'' அளிக்கப் போவதில்லை என்றும் கூறியுள்ளது.\nஇரானுக்கும், உலகின் ஆறு வல்லாதிக்க நாடுகளுக்கும் இடையிலான 2015 ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தத்தை கடந்த ஆண்டு ரத்து செய்த திரு. ட்ரம்ப், இந்த பொருளாதாரத் தடைகளை மீண்டும் விதித்தார்.\nமேற்படி ஒப்பந்தத்தின்படி, பொருளாதாரத் தடைகளை நீக்கிக் கொண்டால், தனது அணுசக்தி செயல்பாடுகளைக் குறைத்துக் கொள்வதற்கும், சர்வதேச ஆய்வாளர்களை அனுமதிப்பதற்கும் ஈரான் ஒப்புக்கொண்டிருந்தது.\nஅணுசக்தி செயல்பாடுகள் மட்டுமின்றி, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் தயாரிக்கும் திட்டத்தையும், மத்திய கிழக்கில் ``அவதூறு ஏற்படுத்தும் செயல்பாடுகள்'' என அதிகாரிகள் கூறும் செயல்பாடுகளையும் சேர்க்கும் வகையில் ``புதிய ஒப்பந்தம்'' ஒன்றை உருவாக்க ஈரானுக்கு நெருக்குதல் தருவதற்கு ட்ரம்ப் நிர்வாகம் முயற்சி மேற்கொண்டிருக்கிறது.\nபொருளாதாரத் தடைகளால் ஈரானின் பொருளாதாரத்தில் பெரும் சரிவு ஏற்பட்டிருக்கிறது. அதன் கரன்சிக்கு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மதிப்பு குறைந்திருக்கிறது.ஆண்டு பணவீக்கம் நான்கு மடங்கு உயர்ந்திருக்கிறது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வருவதற்கு தயங்கும் நிலை ஏற்பட்டு, போராட்டங்கள் உருவாகியுள்ளன.\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/10/14221025/Larry-on-the-store-kills-monger.vpf.vpf", "date_download": "2019-05-27T10:10:15Z", "digest": "sha1:GXY44MS5YCT4FGYX7LCTMOZMQAJPEW5Y", "length": 13005, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Larry on the store kills monger || பெட்டிக்கடை மீது லாரி கவிழ்ந்து விபத்து: மூதாட்டி உடல் நசுங்கி பலி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபெட்டிக்கடை மீது லாரி கவிழ்ந்து விபத்து: மூதாட்டி உடல் நசுங்கி பலி + \"||\" + Larry on the store kills monger\nபெட்டிக்கடை மீது லாரி கவிழ்ந்து விபத்து: மூதாட்டி உடல் நசுங்கி பலி\nமூலனூர் அருகே பெட்டிக்கடை மீது லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், பெட்டிக்கடையில் இருந்த மூதாட்டி உடல் நசுங்கி பலியானார்.\nபதிவு: அக்டோபர் 15, 2018 04:00 AM\nதிருப்பூர் மாவட்டம் மூலனூர் அருகே உள்ள ராஜீவ் நகரை சேர்ந்தவர் முருகன்(வயது 75), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி நாச்சம்மாள்(70). இவர் ராஜீவ்நகரில் மூலனூர்–பழனி சாலையில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வந்தார். இவர்களின் மகன் ராமலிங்கம்.\nநேற்று காலை 6 மணிக்கு நாச்சம்மாள் வழக்கம் போல் பெட்டிக்கடைக்கு சென்றார். அங்கு அவர் பெட்டிக்கடையை திறந்து, கடையின் உள்ளே உட்கார்ந்து வியாபாரம் செய்ய தயாரானார். அப்போது, திண்டுக்கல் மாவட்டம் கள்ளிமந்தையத்தில் இருந்து மூலனூர் நோக்கி விறகு பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்து கொண்டிருந்தது.\nஅந்த லாரி ராஜீவ்நகர் அருகே ஒரு வளைவில் திரும்பும் போது, எதிர்பாராத விதமாக பெட்டிக்கடை மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பெட்டிக்கடைக்குள் இருந்த நாச்சம்மாள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மூலனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதாமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.\nஇதைத்தொடர்ந்து, கிரேன் மூலம் லாரி அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. பின்னர் மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பிவைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் மூலனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் யோகேஷ்வரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n1. புதுச்சேரியில் 102 டிகிரி வெயில் கொளுத்தியது; கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதியது\nபுதுச்சேரியில் நேற்று 102 டிகிரி வெயில் கொளுத்தியது. மாலையில் கடற் கரையில் மக்கள் கூட்டம் அலைமோதியது.\n2. பழனி அருகே தனியார் பால் சுத்திகரிப்பு ஆலையில் என்ஜினீயர் மர்ம சாவு; உறவினர்கள் சாலை மறியல்\nபழனி அருகே தனியார் பால் சுத்திகரிப்பு ஆலையில் என்ஜினீயர் மர்மமான முறையில் இறந்ததாக கூறி, அவரின் உறவினர்கள் பழனி அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்\n3. பொள்ளாச்சி அருகே மீண்டும் சம்பவம்: காட்டுயானை தாக்கி தொழிலாளி சாவு\nபொள்ளாச்சி அருகே நவமலையில் காட்டுயானை தாக்கி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.\n4. லாரி–மினி லாரி மோதல்: தந்தை–மகன் உள்பட 4 பேர் பலி\nலாரி–மினி லாரி மோதியதில் தந்தை–மகன் உள்பட 4 பேர் பலியானார்கள்.\n5. ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரு கிலோ கஞ்சாவுடன் பெண் கைது\nஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரு கிலோ கஞ்சாவுடன் பெண் கைது செய்யப்பட்டார்.\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n1. திருமணத்திற்கு மறுத்ததால் உல்லாச வீடியோக்களை முகநூலில் வெளியிட்ட காதலி : அவமானத்தால் ஊழியர் தற்கொலை\n2. தாய் அடிக்கடி செல்போனில் பேசியதால் மனமுடைந்த மகன் தூக்குப்போட்டு தற்கொலை\n3. செட்டிகுளத்தில் தெர்மாகோலால் கட்டப்படும் வீடு ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்\n4. மதுரையில் பட்டப்பகலில் வீடுபுகுந்து பயங்கரம்: தூங்கிக் கொண்டிருந்தவரின் தலையை துண்டித்து எடுத்துச் சென்ற கும்பல்\n5. 17 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த எலக்ட்ரீசியன் மறுவாழ்வுக்கு கலெக்டர் உதவி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/02/14004224/Police-detained-74-kanja-packets-sealed-off-the-coast.vpf", "date_download": "2019-05-27T10:09:43Z", "digest": "sha1:6W3S5TN6TWHAFVHKRHSGKICQRZ3IBGHP", "length": 15566, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Police detained 74 kanja packets sealed off the coast of Vedaranyam || வேதாரண்யம் கடற்கரையில் கரை ஒதுங்கிய 74 கிலோ கஞ்சா பொட்டலங்கள் போலீசார் விசாரணை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nவேதாரண்யம் கடற்கரையில் கரை ஒதுங்கிய 74 கிலோ கஞ்சா பொட்டலங்கள் போலீசார் விசாரணை + \"||\" + Police detained 74 kanja packets sealed off the coast of Vedaranyam\nவேதாரண்யம் கடற்கரையில் கரை ஒதுங்கிய 74 கிலோ கஞ்சா பொட்டலங்கள் போலீசார் விசாரணை\nவேதாரண்யம் கடற்கரையில் கரை ஒதுங்கிய 74 கிலோ கஞ்சா பொட்டலங்களை போலீசார் கைப்பற்றினர். இலங்கைக்கு கடத்த முயன்ற போது இந்த கஞ்சா பொட்டலங்கள் கடலில் விழுந்ததா என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nநாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், கோடியக்கரை, வெள்ளப்பள்ளம், விழுந்தமாவடி, வாணவன்மகாதேவி உள்பட பல கடற்கரை கிராமங்கள் உள்ளன. வேதாரண்யம் கடற்கரை பகுதியில் அடிக்கடி ஆட்கள் இல்லாத மர்ம படகுகள் கரை ஒதுங்குவது, கஞ்சா பொட்டலங்கள் மற்றும் புகையிலை பொருட்கள் கரை ஒதுங்குவது போன்றவை நடைபெற்று வருகிறது.\nஇவ்வாறு கரை ஒதுங்கும் மர்ம படகுகள் மற்றும் கஞ்சா பொட்டலங்களை அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது வேதாரண்யம் கடற்கரையில் 74 கிலோ எடையிலான கஞ்சா பொட்டலங்கள் கரை ஒதுங்கி உள்ளது மீனவர்கள் மற்றும் போலீசார் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nவேதாரண்யம் அருகே உள்ள கோடியக்காடு முனைகாடு கடற்கரை பகுதியில் இருந்து ஆறுகாட்டுத்துறை கடற்பகுதி வரை 2 கிலோ எடை கொண்ட 13 கஞ்சா பொட்டலங்களும், பெரியகுத்தகை கடற்கரையில் 2 கிலோ எடைகொண்ட 11 கஞ்சா பொட்டலங்களும், கோடியக்காடு ஆரம்ப பகுதி கடற்கரையில் 2 கிலோ எடை ெ-்காண்ட 13 கஞ்சா பொட்டலங்களும் என மொத்தம் 37 பாக்கெட்டுகளில் 74 கிலோ கஞ்சா பொட்டலங்கள் கரை ஒதுங்கி கிடந்தன. இந்த கஞ்சா பொட்டலங்களின் மதிப்பு ரூ.5 லட்சம் என கூறப்படுகிறது.\nஇது குறித்து தகவல் அறிந்த வேதாரண்யம் கடலோர காவல்படை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கடற்கரையில் கிடந்த கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இந்த கஞ்சா பொட்டலங்கள் இலங்கைக்கு படகில் கடத்தி செல்ல முயன்ற போது படகில் இருந்து தவறி கடலுக்குள் விழுந்து கரை ஒதுங்கியதா\nஅல்லது கஞ்சா பொட்டலங்களை படகில் ஏற்ற வந்த மர்ம நபர்கள் போலீசாரை கண்டதும் கஞ்சா பொட்டலங்களை கடற்கரையில் வீசி சென்றார்களா என்ற கோணத்தில் வேதாரண்யம் கடலோர காவல்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n1. செங்கம் அருகே ஓய்வு பெற்ற தபால் ஊழியர் வீட்டில் 50 பவுன் நகை, ரூ.3 லட்சம் கொள்ளை உறவினர்கள் கைவரிசையா\nசெங்கம் அருகே ஓய்வு பெற்ற தபால் ஊழியர் வீட்டில் 50 பவுன் நகை, ரூ.3 லட்சத்தை உறவினர்கள் கொள்ளையடித்து சென்றார்களா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n2. சமூக வலைத்தளத்தில் அ.தி.மு.க., பா.ம.க.வை விமர்சித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிக்கு போலீசார் வலைவீச்சு\nசமூக வலைத்தளத்தில் அ.தி.மு.க., பா.ம.க.வை விமர்சித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\n3. வேதாரண்யம் மீனவர்களை ஆந்திர போலீசார் பிடித்து செல்ல முயன்றதால் பரபரப்பு சோதனை சாவடியில் தமிழக ப��லீசார் மடக்கினர்\nஆந்திராவில் கரை ஒதுங்கிய இலங்கை படகின் அருகே நாகை மீனவரின் வாக்கி- டாக்கி கண்டெடுக்கப்பட்டு உள்ளது. இதனால் வேதாரண்யம் மீனவர்கள் 6 பேரை ஆந்திர மாநில போலீசார் ஆந்திராவுக்கு வேனில் பிடித்து செல்ல முயன்றனர். அவர்களை பொறையாறு சோதனை சாவடி அருகே தமிழக போலீசார் மடக்கி பிடித்தனர்.\n4. தஞ்சையில் ரத்தகாயங்களுடன் முதியவர் பிணம் கொலை செய்யப்பட்டாரா\nதஞ்சையில் ரத்தகாயங்களுடன் முதியவர் பிணமாக கிடந்ததால் அவர் கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n5. திருட்டு மோட்டார் சைக்கிளில் சென்று விபத்தில் சிக்கிய 2 வாலிபர்கள் போலீசார் கைது செய்து விசாரணை\nஆலத்தூர் தாலுகா பாடாலூரில் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த 2 வாலிபர்கள் பாடாலூர் மேம்பாலம் அருகே உள்ள வேகத்தடையில் மோதி கீழே விழுந்தனர்.\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n1. திருமணத்திற்கு மறுத்ததால் உல்லாச வீடியோக்களை முகநூலில் வெளியிட்ட காதலி : அவமானத்தால் ஊழியர் தற்கொலை\n2. தாய் அடிக்கடி செல்போனில் பேசியதால் மனமுடைந்த மகன் தூக்குப்போட்டு தற்கொலை\n3. செட்டிகுளத்தில் தெர்மாகோலால் கட்டப்படும் வீடு ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்\n4. மதுரையில் பட்டப்பகலில் வீடுபுகுந்து பயங்கரம்: தூங்கிக் கொண்டிருந்தவரின் தலையை துண்டித்து எடுத்துச் சென்ற கும்பல்\n5. 17 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த எலக்ட்ரீசியன் மறுவாழ்வுக்கு கலெக்டர் உதவி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ripbook.com/", "date_download": "2019-05-27T09:16:52Z", "digest": "sha1:T3GF6IBEQHA2Z7JHMJFFIQFZMZRTWMPW", "length": 9763, "nlines": 133, "source_domain": "www.ripbook.com", "title": "RIPBOOK | Obituary | Remembrance | Tributes | Memories", "raw_content": "\nமரண அறிவித்தல் 3 hours ago\nசாந்தகுமாரி மயில்வாகனம் 1949 - 2019 யாழ்ப்பாணம்\nமரண அறிவித்தல் 1 day ago\nமரண அறிவித்தல் 6 hours ago\nவாரித்தம்பி சிதம்பரப்பிள்ளை 1931 - 2019 மீசாலை, வட்டக்கச்சி, கனடா\nஅகாலமரணம் 17 hours ago\nகுலசிங்கம் பிரபாலன் 1982 - 2019 வேலணை மேற்கு, பரிஸ் - பிரான்ஸ்\nமரண அறிவித்தல் 19 hours ago\nசெபஸ்றி அன்ரனி லூர்த்தம்மா 1941 - 2019 குருநகர், இத்தாலி\nமரண அறிவித்தல் 20 hours ago\nசத்தியமூர்த்தி விக்கினேஸ்வரி 1971 - 2019 இணுவில், பிரான்ஸ்\nமரண அறிவித்தல் 21 hours ago\nபிலிப்பு செபமாலைமுத்து 1948 - 2019 இளவாலை, சங்கானை\nமரண அறிவித்தல் 1 day ago\nஇராஜரட்ணம் சீனியப்பா 1930 - 2019 புன்னாலைக்கட்டுவன், கனடா\nமரண அறிவித்தல் Live 1 week ago\nசிகாமணி தர்மலிங்கம் 1936 - 2019 கரம்பன் கிழக்கு, கொழும்பு, கரம்பன், கனடா\nமரண அறிவித்தல் 1 day ago\nஅம்பாள்துணை சந்திரசேகரம் 1949 - 2019 அச்சுவேலி பத்தமேனி\nசாந்தகுமாரி மயில்வாகனம் 3 hours ago RIP BOOK\nலூக்காஸ் வில்சன் 3 hours ago RIPBOOK\nபிலிப்பு செபமாலைமுத்து 3 hours ago RIPBOOK\nவாரித்தம்பி சிதம்பரப்பிள்ளை 6 hours ago Lankasri See 1 more +\nசெபஸ்றி அன்ரனி லூர்த்தம்மா 19 hours ago RIB BOOK\nஅம்பாள்துணை சந்திரசேகரம் 1 day ago Murugan Maheswaran (மகேஸ்வரன் குடும்பம்) See 2 more +\nகந்தையா பொன்னுத்துரை 2 days ago RIPBOOK\nசொர்ணலிங்கம் நகுலேஸ்வரன் 2 days ago RIPBOOK\nகண்மணி மயில்வாகனம் 2 days ago P.Sivagnanasundaram (பொ.சிவஞானசுந்தரம், இலண்டன்.) See 4 more +\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://gk.tamilgod.org/who-discovered-boson-particle-gk62233", "date_download": "2019-05-27T10:08:48Z", "digest": "sha1:VKT4JKBPOASMKYUUXR425TD5PORQTHUY", "length": 12268, "nlines": 246, "source_domain": "gk.tamilgod.org", "title": " Who discovered Boson particle ? | Tamil Objective GK", "raw_content": "\nHome » போஸன் நுண்துகள் கண்டுபிடித்தவர் யார்\nகண்டுபிடிப்பு கீழ் வரும் வினா-விடை\nTamil போஸன் நுண்துகள் கண்டுபிடித்தவர் யார்\nS.N. Bose. எஸ்.என். போஸ்\nDiscovery invention Physics Science Who அறிவியல் இயற்பியல் கண்டுபிடிப்பு யார்\nதெர்மோஸ் பிளாக்ஸ்க் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nமின்சார இஸ்திரி யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nமைக்ரோவேவ் ஓவன் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nடிஷ்வாஷர் (கையால் இயங்கும்) யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nகுளிர்சாதன பெட்டி யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nen James Hansen and Alexander Catlin, In 1850.ta ஜேம்ஸ் ஹேன்சன் மற்றும் அலெக்சாண்டர் கேட்லின், 1850 இல்.\nதட்டச்சு இயந்திரம் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nமின்சார விளக்கு யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nஃபவுண்டெயின் பென் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nபால்-பாயின்ட் பென் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nதெர்மோஸ் பிளாக்ஸ்க் யாரால் கண்டுபிடிக்கப்பட���டது\nமின்சார இஸ்திரி யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nமைக்ரோவேவ் ஓவன் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nடிஷ்வாஷர் (கையால் இயங்கும்) யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nகுளிர்சாதன பெட்டி யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nதட்டச்சு இயந்திரம் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nமின்சார விளக்கு யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nஃபவுண்டெயின் பென் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nபால்-பாயின்ட் பென் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nபால்-பாயின்ட் பென் (தற்போதைய வடிவம்) யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nஏர் கண்டிஷனிங் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nசமையலறை கலப்பான் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nதொலைக்காட்சி (மெக்கானிக்கல்) யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nதொலைக்காட்சி (மின்னணு) யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nபெண்டுலம் கடிகாரம் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nஇயந்திர கடிகாரம் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nதையல் இயந்திரம் (செயின் தையல்) யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nதையல் இயந்திரம் (லாக் தையல்) யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nபோஸன் நுண்துகள் கண்டுபிடித்தவர் யார்\nஅறிவியல் அலுவல் / தொழில் ஆன்மீகம் ஆபரணம் ஆரோக்கியம் இயற்பியல் இலக்கியம் உணவு உயிரியல் கணிதம் கணினி கல்வி குடும்பம் குழந்தை கைபேசி சமூகம் சமையல் சினிமா சுற்றுச்சூழல் செலலப்பிராணி ஜோதிடம்\nதற்போதைய நிகழ்வுகள் தாவரவியல் தொழிற்சாலை தொழில் நிறுவனம் தொழில்நுட்பம் பணம் பயணம் புவியியல் பூமி பொழுதுபோக்கு மக்கள் மருத்துவம் மென்பொருள் மொழி வரலாறு வர்த்தகம் வாகனம் வாழ்க்கை விலங்கியல் விளையாட்டு வீடு மனை வேதியியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/121909/", "date_download": "2019-05-27T09:50:59Z", "digest": "sha1:3SYPHYMZ4QL74DMB3HVG7XSOLXQTCPMW", "length": 10166, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "கோப் குழுவின் விசாரணை வலையத்துள் ‘Batticaloa Campus’… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோப் குழுவின் விசாரணை வலையத்துள் ‘Batticaloa Campus’…\n‘Batticaloa Campus’ எனும் பெயரில் மட்டக்களப்பில் நிர்மாணிக்கப்படும் பல்கலைக்கழகம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு பொது முயற்சியாண்மைக்கான தெரிவுக்குழு எனப்படும் கோப் குழு தீர்மானித்துள்ளது.\nஇந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக எதிர்வரும் 21ஆம் திகதி கோப் குழு கூடவுள்ளத��க, குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, குறித்த பல்கலைக்கழகத்தை அரசாங்கத்தின் கீழ் கொண்டுவருவது தொடர்பிலான அறிக்கையை அடுத்த மாதம் முதல் வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக, பாராளுமன்ற துறைசார் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.\nஇதேவேளை, ‘Batticaloa Campus’ எனும் பெயரில் மட்டக்களப்பில் நிர்மாணிக்கப்படும் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி செயற்பாடுகளை முன்னெடுப்பது குறித்து பாராளுமன்ற துறைசார் கண்காணிப்புக் குழு தீர்மானிக்கும் என, பேராசிரியர் ஆசு மாரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். #BatticaloaCampus #SunilHandunnetti #cope\nTagsBatticaloa Campus கோப் குழு சுனில் ஹந்துன்நெத்தி பாராளுமன்ற துறைசார் கண்காணிப்புக் குழு பேராசிரியர் ஆசு மாரசிங்க பொது முயற்சியாண்மைக்கான தெரிவுக்குழு\nஇந்தியா • பிரதான செய்திகள்\n“வரக்கூடிய நாட்கள் எமக்கு மிகக் கடினமான காலமாக இருக்கப்போகிறது”\nஉலகம் • பிரதான செய்திகள்\n16 ஆயிரம் தொன் இரும்கை கொண்ட மார்ட்டின் ரவர் 16 வினாடிகளில் தகர்க்கப்பட்டது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n5 அரச நிறுவன பிரதானிகள், பாராளுமன்ற தெரிவுக்குழு முன்பாக முன்னிலையாகின்றனர்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் பிரபல பாடசாலைகளில் இன்று விசேட சோதனை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதொடரும் தண்டனை விலக்கீட்டுக் கலாசாரம் – பி.மாணிக்கவாசகம்..\nஉலகம் • பிரதான செய்திகள்\nநேபாளத்தின் காத்மண்டு குண்டுவெடிப்புகளில் 4 பேர் உயிரிழப்பு….\nதேசிய அடையாள அட்டையைப் பெறுவோரின் எண்ணிக்கை இரட்டிப்பாகியது…\nமன்னாரில் கைக்குண்டை வெடிக்க வைக்க முயற்சித்தவர் கைது-\n“வரக்கூடிய நாட்கள் எமக்கு மிகக் கடினமான காலமாக இருக்கப்போகிறது” May 27, 2019\n16 ஆயிரம் தொன் இரும்கை கொண்ட மார்ட்டின் ரவர் 16 வினாடிகளில் தகர்க்கப்பட்டது… May 27, 2019\n5 அரச நிறுவன பிரதானிகள், பாராளுமன்ற தெரிவுக்குழு முன்பாக முன்னிலையாகின்றனர்.. May 27, 2019\nகிளிநொச்சியில் பிரபல பாடசாலைகளில் இன்று விசேட சோதனை May 27, 2019\nதொடரும் தண்டனை விலக்கீட்டுக் கலாசாரம் – பி.மாணிக்கவாசகம்.. May 27, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம��� முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\nSiva on ஞானசார தேரருக்கான மன்னிப்பு, பெரும்பான்மை வாதத்தின் அடுத்த கட்டம்…..\nLogeswaran on முஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=32188", "date_download": "2019-05-27T10:03:30Z", "digest": "sha1:52IMX7FJ3MSWFRHAXK3OYV3TZUUWCGKP", "length": 19925, "nlines": 146, "source_domain": "www.anegun.com", "title": "கோட்டா முறை ஒரு பிரச்னை கிடையாதா? அரசாங்கத்திடம் கெராக்கான் கேள்வி – அநேகன்", "raw_content": "திங்கட்கிழமை, மே 27, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nமஇகா தலைமைச் செயலாளர் அசோகன் & நிர்வாக செயலாளர் ராமலிங்கம்\nஉறுப்பினர்களின் வாழ்க்கைத் தரத்தை சொத்துகள் வழி உயர்த்த வேண்டும் \nதுன் சம்பந்தன் பெயரை நீக்கி அடையாளத்தை அழிக்காதீர் – எம் பி ராஜா\nயாருக்கும் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை இனி கிளைக்கு 60 பேர் மட்டுமே – டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன்\nதுன் சம்பந்தன் சாலையின் பெயரை மாற்றக் கூடாது\nபுதிய பரிமாணத்தை நோக்கி இரவா காதல் இயக்குநர் கதிரின் முதல் முயற்சி\nசுங்கை வே ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தை நிலைநிறுத்த கணபதிராவ் துணைபுரிய வேண்டும்\nபாலஸ்தீன மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம்: நான்கு அமைச்சர்கள் வாய் திறக்காதது ஏன்\nமஇகாவில் இணையாவிட்டாலும் இணைந்து பணியாற்றுவோம் செனட்டர் டத்தோ எம் சம்பந்தன்\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு 2019 (ICLLSS 2019) நோக்கத்தை அடைந்தது; முழுமை பெற்றது.\nமுகப்பு > அரசியல் > கோட்டா முறை ஒரு பிரச்னை கிடையாதா\nகோட்டா முறை ஒரு பிரச்னை கிடையாதா\nமெட்ரிகுலேஷன் கல்வியறிவு குறைந்த மலாய்க்கார மாணவர்கள் அரசாங்க பல்கலைக்கழகங்களில் நுழைவதற்காக ஏற்படுத்தப்பட்டது என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் கூறியிருப்பது புதிய தகவல் அல்ல. இது நீண்ட காலமாகவே நடைமுறையில் உள்ளது.\nஎனினும், மெட்ரிகுலேஷன் திட்டத்தில் கோட்டா முறையை மறுபரிசீலனை செய்யும்படி பல்வேறு தரப்பினர் பல காலமாகவே குரல் கொடுத்து வருகின்றனர். இவர்களின் குரல் ஒவ்வோர் ஆண்டும் மேலோங்கி வருவதை பிரதமர் துன் டாக்டர் மகாதீர் உணர வேண்டும் என்று கெராக்கான் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் டோமினிக் லாவ் ஹோ சாய் கேட்டுக் கொண்டார்.\nநியாயமான மற்றும் தகுதி அடிப்படையில் வெளிப்படையான முறை தேவை என்ற கோரிக்கையை பிரதமர் புறக்கணிக்கக் கூடாது என்றார் டோமினிக் லாவ்.\n“மலாய்க்காரர் அல்லாதோருக்கு இதற்கு முன்பு குறைவான இடங்கள் வழங்கப்பட்டது ஒரு பிரச்னையாகக் கருதப்படவில்லை. இப்போது சில தரப்பினர் இதனை ஒரு பிரச்னையாக்கி வருகின்றனர் என்று டாக்டர் மகாதீர் கூறியிருப்பது வருத்தமளிக்கிறது. இது தவறான கருத்தாகும். காலத்திற்குப் பொருந்தாத கொள்கையைத் தற்காத்துப் பேசும் இத்தகு செயலை ஒரு தற்காப்பு வாதமாக ஏற்றுக் கொள்ள முடியாது” என்று அறிக்கை ஒன்றின் வழி அவர் குறிப்பிட்டார்.\nசில மலாய்க்காரர்கள் கூட மெட்ரிகுலேஷன் திட்டத்தில் காணப்படும் நியாயமற்ற கோட்டா முறை குறித்து தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும் சிலர் அரசாங்க பல்கலைக்கழகங்களில் நுழைவதற்கு குறிப்பிட்ட தேர்வை மட்டுமே தகுதியாக்க வேண்டுமென்று கூறுகின்றனர். இதனை கெராக்கானும் வரவேற்கிறது. பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் மெட்ரிகுலேஷன் திட்டத்தை ரத்து செய்வதோடு பல்கலைக்கழக நுழைவு தேர்வாக எஸ்டிபிஎம் தேர்வை அமல்படுத்த வேண்டும் என்று டோமினிக் லாவ் கேட்டுக் கொண்டார்.\nமெட்ரிகுலேஷன் கோட்டா முறை தொடரப்படுவது குறித்து ஜசெக தலைவர்களில் பலர் முன்பு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் இது ஒரு விவகாரம் அல்ல என்று டாக்டர் மகாதீர் முத்திரை குத்தக் கூடாது என்றார். அதே சமயம், இந்த விவகாரத்தில் ஜசெக தங்களின் மௌனத்தைக் கலைத்து பக்காத்தான் ஹராப்பானின் தலைமைத்துவ அமைப்பு மற்றும் அரசாங்க நிர்வாகத்தில் போராட்டம் நடத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.\nநாடளாவிய நிலையில் நடத்தப்படும் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவர்கள் அரசாங்க பல்கலைக்கழகங்களில் நுழைவதில் எந்தத் தவறும் கிடையாது.\nஇதன் பொருட்டு மெட்ரிகுலேஷன் திட்டத்தில் நியாயமான மற்றும் வெளிப்படையான நுழைவு நாட்டிற்குப் பயனளிக்கும். அதோடு, பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் தனது கொள்கை வரைவு மற்றும் நிர்வாகத்தில் இன சார்ப்பற்ற அணுகுமுறையை அமல்படுத்த வேண்டும் என்று டோமினிக் லாவ் வலியுறுத்தினார்.\nடோனல்ட் டிரம்பைவிட எனது செயல்பாடு மோசமானதாக இல்லை\nலுகாஸ் மோரா அதிரடியில் இறுதி ஆட்டத்திற்குள் நுழைந்தது டோட்டன்ஹம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்\nநாட்டைக் காப்பாற்றும் கொள்கை அறிக்கை அமல்படுத்தப்பட்டுவிட்டது\nசிறப்புச் செய்திகள்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்\nபொதுத் தேர்தல் : மாற்றம் வருமா\nஅரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்\nடத்தோஸ்ரீ அன்வாருக்கு ஆதரவாக போர்ட்டிக்சனில் ‘எம்ஜிஆர்\nAegan செப்டம்பர் 29, 2018\nசவால்மிக்க சாதனை சரித்திரத்தில் இடம் பிடிக்கும் 5600 கிமீ தூரத்தைக் கடக்கும் 9 வீரர்கள் என்பதில், Vijeyant\nஓம்ஸ் தியாகராஜன் தலைமையில் புதிய அரசியல் கட்சி உணர்வுமிக்க இளைய சமுதாயத்தை உருவாக்குவோம் என்பதில், சிவா\nஓம்ஸ் தியாகராஜன் தலைமையில் புதிய அரசியல் கட்சி உணர்வுமிக்க இளைய சமுதாயத்தை உருவாக்குவோம் என்பதில், மணிமொழி வீராசாமி\nமலேசிய உறுமி மேளம் இசை இயக்கத்தின் ஏற்பாட்டில் தமிழர் திருநாள் கலை விழா\nபிலோமினா கான்வெண்ட் தமிழ்ப்பள்ளியின் அனைத்துலக மகளிர் தினம் கொண்டாட்டம் என்பதில், MADESH.A\nபொதுத் தேர்தல் 14 (276)\nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nதமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்டம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை\nபேரா வளர்தமிழ் விழா :11 மாவட்டங்கள்; 180 மாணவர்கள் பங்கேற்பு\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nதமிழ்துறையே இல்லாத பல்கலைக்கழகத்தில் வாழ்கிறது தமிழ்\nதேனீக்களின் அழிவுக்கு மனிதர்கள் துணை போகக் கூடாது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்\nபினாங்கு மே 23- மகரந்தச் சேர்க்கைக்கு பெரிதும் துணை நின்று தாவரங்களின் வளர்ச்சிக்கு உற்ற வகையில் பங்காற்றுகின்ற தேனீக்களின் அழிவுக்கு ���னித குலம் ஒருபோதும் காரணமாக இருத்தல் ஆகாது எ\nஉலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை\nசிவபாலன் உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற்சேவையாளர் விருது\nதமிழில் பேசுவது தேசக் குற்றமா அமைச்சருக்கு ஊடகவியலாளரின் திறந்த மடல்\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2019-05-27T09:29:35Z", "digest": "sha1:PLZT4CVCP3SBV2YFPZRSVTUN4VJWANL3", "length": 13354, "nlines": 424, "source_domain": "ta.wikipedia.org", "title": "வயோமிங் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவயோமிங்கின் கொடி வயோமிங்கின் சின்னம்\nகுறிக்கோள்(கள்): Equal rights (ஒப்பு உரிமைகள்)\n- மொத்தம் 97,818 சதுர மைல்\n- அகலம் 280 மைல் (450 கிமீ)\n- நீளம் 360 மைல் (580 கிமீ)\n- அகலாங்கு 41° வ - 45° வ\n- நெட்டாங்கு 104°3' மே - 111°3' மே\n- மக்களடர்த்தி 5.1/சதுர மைல்\n- உயர்ந்த புள்ளி கேனெட் சிகரம்[1]\n- சராசரி உயரம் 6,700 அடி (2,044 மீ)\n- தாழ்ந்த புள்ளி பெல் ஃபுர்ச் ஆறு[1]\nஇணைவு ஜூலை 10, 1890 (44வது)\nஆளுனர் டேவ் ஃப்ரூடெந்தால் (D)\nசெனட்டர்கள் மைக் என்சி (R)\nநேரவலயம் மலை: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-7/-6\nவயோமிங் ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் வட மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் செயென். ஐக்கிய அமெரிக்காவில் 44 ஆவது மாநிலமாக 1890 இல் இணைந்தது.\nஐக்கிய அமெரிக்காவின் அரசியல் பிரிவுகள்\nAL அலபாமா · AK அலாஸ்கா · AZ அரிசோனா · AR ஆர்கன்சா · CA கலிபோர்னியா · CO கொலராடோ · CT கனெடிகட் · DE டெலவெயர் · FL புளோரிடா · GA ஜோர்ஜியா · HI ஹவாய் · ID ஐடஹோ · IL இலினொய் · IN இந்தியானா · IA அயோவா · KS கேன்சஸ் · KY கென்டக்கி - LA லூசியானா · ME மேய்ன் · MD மேரிலாந்து · MA மாசசூசெட்ஸ் · MI மிச்சிகன் · MN மினசோட்டா · MS மிசிசிப்பி · MO மிசூரி · MT மொன்டானா · NE நெப்ராஸ்கா · NV நெவாடா · NH நியூ ஹாம்சயர் · NJ நியூ ஜெர்சி · NM நியூ மெக்சிகோ · NY நியூ யார்க் · NC வட கரொலைனா · ND வட டகோட்டா · OH ஒகையோ · OK ஓக்லஹோமா · OR ஒரிகன் · PA பென்சில்வேனியா · RI ரோட் தீவு · SC தென் கரொலைனா · SD தென் டகோட்டா · TN டென்னிசி · TX டெக்சஸ் · UT யூட்டா · VT வெர்மான்ட் · VA வர்ஜீனியா · WA வாஷிங்டன் · WV மேற்கு வர்ஜீனியா · WI விஸ்கொன்சின் · WY வயோமிங்\nAS அமெரிக்க சமோவா · பேக்கர் தீவு · GU குவாம் · ஹவுலாந்து தீவு · ஜார்விஸ் தீவு · ஜான்ஸ்டன் பவளத்தீவு · கிங்மன் பாறை · மிட்வே தீவுகள் · நவாசா தீவு · MP வடக்கு மரியானா தீவுகள் · பால்மைரா பவளத்தீவு · PR புவேர்ட்டோ ரிக்கோ · VI அமெரிக்க கன்னித் தீவுகள் · வேக் தீவு\nதமிழாக்கம் செய்ய வேண்டியுள்ள கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 மார்ச் 2017, 07:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/07/10/ajith.html", "date_download": "2019-05-27T09:33:55Z", "digest": "sha1:RDBPCUFJTYXKKRKUYYUW4N2CTZQSWYZ3", "length": 22532, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | ajith says sorry for unnai kodu ennai tharuven - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nJagan Mohan Reddy ஜெகன் தான் இனி மாநில தலைவர்களில் நாயகன்- வீடியோ\n22 min ago மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு அழைப்பு\n28 min ago துவண்டு போக வேண்டாம்... சட்டசபை தேர்தலுக்கு தொண்டர்களை தயார்படுத்தும் அர்விந்த் கேஜ்ரிவால்\n29 min ago மேற்கு வங்கம் விரைவில் காவிகளின் கோட்டையாகும் லோக்சபா தேர்தலில் அதகள வ��ற்றியை அள்ளிய பாஜக\n32 min ago அவரை தாக்கியது தவறு.. ஒரே ஒரு டிவிட்டால் கம்பீரை 'டக் அவுட்' செய்த பாஜகவினர்.. என்ன நடந்தது\nFinance இந்தியா இல்லைன்னா தான் ஆச்சரியம்.. டாப் 10-ல் இந்தியா.. துபாய் தங்க வர்த்தகத்தில் இந்தியா டாப்\nSports நல்லா பாத்துக்குங்க… இவர் தான் பாகிஸ்தானின் விராட் கோலி.. புகழ்ந்து தள்ளிய முன்னாள் கேப்டன்\nMovies எனக்கும், சாய் பல்லவிக்கும் இடையே சண்டையா: ரகுல் ப்ரீத் சிங் விளக்கம்\nTechnology 60 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்த \"ஸ்டார்லிங்க் சேட்டிலைட் ட்ரெயின்\" வீடியோ.\nLifestyle மசாஜ் செஞ்சிக்கற பெண்ணை அரை நிர்வாணமாக நின்று லைவ்வாக பார்த்து ரசிக்கும் இளைஞன்...\nAutomobiles கன்னத்தை தடவியவாறு காரை ஓட்டிச் சென்றவருக்கு ரூ. 500 அபராதம்: போலீஸின் அத்துமீறல்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅமராவதியில் ஆரம்பித்து அமர்க்களம் வரை, ஆசை நாயகன் அஜீத் கடந்து வந்த பாதை, ரெட்கார்பட் விரிக்கப்பட்ட பாதையல்ல. ஆங்காங்கே முட்களும், சில இடங்களில் புற்களும் நிறைந்த ஒருவறட்டுப் பாதை.\nஆசையில், அஜீத் எழுந்து நின்றார். அதை காதல் கோட்டை தக்க வைத்தது. வாலியில் விஸ்வரூபம்எடுத்தார். அமர்க்களத்தில் தனது ஆதிக்கத்தை வலுப்படுத்தினார்.\nஇளம் கதாநாயகர்கள் வரிசையில் இப்போது அஜீத்திற்கு முதலிடம். தெலுங்குப் படமான பிரேமதபஸுதான், அஜீத்தின் திரையுலக நுழைவாயில். அமராவதியில் இவர் அறிமுகமானாலும் அதிகம்கவனிக்கப்படவில்லை. ஆசைதான், அஜீத்தை வெளிப்படுத்தியது. அதற்குப் பிறகு கதைகளில் அதிககவனம் செலுத்தாததால், பல படங்கள் தோல்வி கண்டன. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட உல்லாசம்படுத்துக் கொண்டது. இதையடுத்து சுதாரித்துக் கொண்டார் அஜீத். வாலியில் தன்னை நிலைநிறுத்தினார்.\nவிஜய்க்கு ஒரு காதலுக்கு மரியாதை போல, அஜீத்தை நட்சத்திரமாக மாற்றியது வாலி. இன்னொருசூப்பர் ஸ்டார் தமிழுக்குக் கிடைத்தார். ஆனால் ஷாலினியைத் திருமணம் செய்த பிறகு வெளிவந்த உன்னைக்கொடு என்னைத் தருவேன் படுதோல்வியைக் கண்டுள்ளது. திருமணத்திற்குப் பின் மார்க்கெட் டவுன் என்றதொற்று வதந்தி, அஜீத்தையும் பற்றிக் கொண்டு விட்டதா\nஇப்படி ஒரு படத்தை எப்படி ஒப்புக் கொண்டீ��்கள்...\nஒரு படத்தின் வெற்றிக்கு நான் மட்டுமே காரணம் என்று கூற மாட்டேன். அதே போல,தோல்விக்கும் நான் மட்டுமே காரணமல்ல. டைரக்டர் படத்தின் கதையை விளக்கியபோது,நம்பிக்கையுடன் இருந்தேன். ஆனால் படமாக்கப்பட்டபோது மிகவும் அதிருப்தியாக உணர்ந்தேன்.இருப்பினும் புதிய டைரக்டரை மனம் நோக வைக்க விரும்பவில்லை. என்னைப் பொருத்தவரை, இப்படிஒரு படத்தைக் கொடுத்ததற்காக ரசிகர்களிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஆனால், இந்தப் படம் வெளிவருவதற்கு முன்பே டைரக்டருக்கு வீடு வாங்கித் தரப் போவதாகசெய்திகள் வந்ததே...\nஅதெல்லாம் உண்மையில்லை. என்னை இயக்கி வெற்றி காணும் டைரக்டர்களுக்கு நான் கார்கொடுப்பது வழக்கம். அதுபோல நீங்களும் கார் வாங்குவதற்கு வாய்ப்புள்ளது என்று மட்டுமேடைரக்டர் கவி காளிதாஸிடம் கூறினேன். வீடெல்லாம் வாங்கித் தருவதாக கூறவில்லை.\nகண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் உங்களது கேரக்டர் குறித்து ரசிகர்கள் அதிருப்தியில்உள்ளனர். ஏன் இந்த ரோலை ஏற்றுக் கொண்டீர்கள்\nரசிகர்கள் முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்தப் படத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நான்ஒப்பந்தமாகி விட்டேன். அப்போது எனக்கு மார்க்கெட் கிடையாது. எனவே அந்தப் படத்தில் நான்இருக்கிறேன் என்பதே எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. படத்தின் ஆடியோ கேசட்வெளியீட்டின்போது, கமல் ஹாசன் என்னைத் தட்டிக் கொடுத்து அஜீத்தைப் பார்க்க பொறாமையாகஇருக்கிறது என்றார். ரொம்ப சந்தோஷமாக உணர்ந்தேன்.\nபுதுசா என்ன படம் இருக்கு..\nஅடுத்த படம் சுப்பையாவின் சிட்டிஸன். சக்ரவர்த்தி தயாரிக்கிறார். இது கொஞ்சம் வித்தியாசமானபடம். மொத்தம் ஆறு கெட்அப்களில் வருகிறேன். எனக்கான மேக் அப் மேனை கமல்ஹாசன்தான்பரிந்துரை செய்தார். கல்யாண இன்விடேஷனைக் கொடுப்பதற்காக ஹே ராம் செட்டிற்குச் சென்றபோதுமேக் அப் மேனை அறிமுகப்படுத்தி வைத்தார்.\nபிறகு, எழில், சூர்யா, பிரவீன் காந்த் ஆகியோரின் இயக்கத்தில் தலா ஒரு படம். பூர்ணசந்திர ராவின்தயாரிப்பில் ஒரு படம். இவர்தான் எனது முதல் தெலுங்குப் படத்தை தயாரித்தார். இந்தப் படத்தை வசந்த்இயக்குகிறார்.\nநேருக்கு நேர் படத்தின்போது வசந்துக்கும், உங்களுக்கும் தகராறு வந்தது. இப்போது சேர்ந்து படம்பண்ணப் போகிறீர்கள். எப்படி..\nநேருக்கு நேர் தகராறையடுத்து வசந்த்திடம் உதவியாளராக இருந்த சூர்யாவை வைத்து வாலி படம்செய்தேன். ஆனால் தகராறை அப்போதே நான் மறந்து விட்டேன். வசந்துடன் சேர்ந்து ஒர்க் செய்வதில்எந்தப் பிரச்சினையுமில்லை என்று பகிரங்கமாகவே அறிவித்திருந்தேன். அதனால்தான் இப்போதையபடத்தை ஒத்துக் கொண்டேன். அவரது ஆசை படம்தான் எனக்குப் பெரிய பிரேக் கொடுத்ததல்லவா\nகவி காளிதாஸுடன் மீண்டும் சேருவீங்க..\nஒரு வருடத்திற்குப் படம் ஏதும் செய்யாதீர்கள். அதற்குப் பிறகு நல்ல சப்ஜெக்டுடன் வாங்க என்றுகாளிதாஸிடம் கூறியுள்ளேன். தோல்விகள் நிரந்தரமல்ல. சூப்பர் குட் பிலிம்ஸ், சிம்ரன், நான்,எஸ்.ஏ.ராஜ்குமார் என பெரிய தலைகள் இருந்தும் படம் தோல்வியடைந்துள்ளது. இதற்கு என்னகாரணம் என்று தெரியவில்லை. இதிலிருந்து வெளிவருவது அவருக்கு மிகவும் கடினம்.\nஇரண்டு ஹீரோ சப்ஜெக்ட் குறித்து ஐடியா இருக்கிறதா...\nநிச்சயமாக இல்லை. இரண்டு ஹீரோக்களும் தீனி போடுவது யாரால் இப்போது படம் எடுக்கமுடியும். ஈகோ பிரச்சினைகள் வரும். அது மிகவும் சிரமம் என்கிறார் அஜீத்.\nஓ.கே. ஆஜீத். அடுத்த படத்தைப் பார்த்து செய்யுங்க..ஆல் தி பெஸ்ட்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஒரு செருப்பு வந்துவிட்டது.. இன்னொரு செருப்புக்காக காத்திருக்கிறேன்.. கமலின் அசரா பேச்சு\nஹப்பா.. தேர்தல் முடிவு எப்படி வந்தா என்ன இது சரியா நடந்தா போதும்.. நிம்மதியில் மோடி\nபிஎம் நரேந்திர மோடி படத்திற்கு தடை.. இப்போது வெளியிட கூடாது.. தேர்தல் ஆணையம் அதிரடி\nபிஎம் நரேந்திர மோடி படத்திற்கு தடையில்லை.. தேர்தல் ஆணையத்தை அணுகுங்கள்.. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nமோடிக்கு கிரீன் சிக்னல்.. பி.எம் நரேந்திர மோடி படத்திற்கு தடையில்லை.. டெல்லி ஹைகோர்ட்\nபிரியா பவானி சங்கரைத் தொடர்ந்து வெள்ளித் திரைக்குத் தாவும் வாணி போஜன்\nமுகமா இல்லை புன்னகைக் குளமா.. உற்சாகத்தில் மூழ்கியிருக்கும் டூலெட் ஷீலா\nராகா.. தோல்வியிலிருந்து மீண்டவரின் கதை.. படமாகிறது ராகுல் காந்தியின் வாழ்க்கை வரலாறு\nஇளையராஜா 75 விழா திட்டமிட்டபடி நடக்கும்.. தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.. விஷால் பேட்டி\nஇளையராஜா 75 விழாவிற்கு கிரீன் சிக்னல்.. சென்னை ஹைகோர்ட் சரமாரி கேள்வி\nஇளையராஜா 75.. இசை விழாவுக்குத் தடை இல்லை.. சென்னை ஹைகோர���ட் அதிரடி\nதாக்கரே முதல் ஜெ.வின் அயர்ன் லேடி வரை.. லோக்சபா தேர்தலுக்கு களமிறங்கும் படங்கள்.. புது அரசியல்\nசெம.. அதிர வைத்த பாயும் புலி பதுங்கும் நாகம் பட ஹீரோ.. ரூ.4000 கோடியை தானமாக அள்ளிக்கொடுத்தார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/Chris_Gayle", "date_download": "2019-05-27T09:02:13Z", "digest": "sha1:4RT7YU6RFRJYF2BTSQQLDQCMRH3ZPRPM", "length": 7713, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\n27 மே 2019 திங்கள்கிழமை 10:09:04 AM\nமே.இ. அணியின் துணை கேப்டனாக கிறிஸ் கெயில் நியமனம்\nதனது கடைசி உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்கவுள்ள கிறிஸ் கெயில், மேற்கிந்தியத் தீவுகள் அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்...\nஐ.பி.எல் போட்டிகளில் 300 சிக்ஸர்கள்: அபார சாதனை படைத்த உயர்ந்த வீரர்\nஐ.பி.எல் போட்டிகளில் 300 சிக்ஸர்கள் அடித்தவர் என்ற அபார சாதனையை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வீரர் படைத்துள்ளார்.\nஉலகக் கோப்பையுடன் ஓய்வு பெறும் முடிவை திரும்பப் பெறும் யோசனையில் கிறிஸ் கெயில்\n2019 ஒருநாள் உலகக் கோப்பையுடன் ஓய்வு பெற்றுவிடுவேன் என்று சமீபத்தில் அறிவித்த கிறிஸ் கெயில் தன்னுடைய முடிவை...\nசர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்: கெய்ல் நிகழ்த்திய புதிய சாதனை\nடெஸ்ட் கிரிக்கெட்டில் 98 சிக்ஸருடன் 3-வது இடத்திலும் ஒருநாள் கிரிக்கெட்டில் 287 சிக்ஸருடன் இரண்டாம் இடத்திலும்...\nஒருநாள் அணியில் மீண்டும் இடம்பிடித்தார் கிறிஸ் கெயில்\n39 வயது கிறிஸ் கெயில், கடைசியாக உள்ளூரில் நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரில்...\nஅவதூறு வழக்கு: கெயிலுக்கு ரூ. 1.50 கோடி இழப்பீடு வழங்க ஆஸி. உச்ச நீதிமன்றம் உத்தரவு\nதன்னைப் பற்றி அவதூறாக எழுதிய ஆஸ்திரேலிய ஊடகம் மீது வழக்கு தொடர்ந்த பிரபல கிரிக்கெட் கிறிஸ் கெயிலுக்கு ரூ. 1.50 கோடி இழப்பீடு வழங்க...\n21. வாழ்க்கை என்பதொரு கொண்டாட்ட நிகழ்வு\nகிரிஸ் கேயல் எந்த அளவுக்கு தனது ஆக்ரோஷமான ஆட்டத்திறனின் காரணமாக உலகம் முழுவதும் புகழப்படுகிறாரோ\n20. இதுதான் இதுவே தான் கிரிஸ் கேயலின் ஆகச் சிறந்த நான்கு சிறந்த இன்னிங்ஸ்\nகிரிஸ் கேயல் தனது அதிரடி ஆட்டத்தினால் பல சர்வதேச போட்டிகளை மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றிப் பெற செய்திருக்கிறார்.\n19.மிதமிஞ்சிய கொண்டாட்டங்கள் எனக்குப் பிடிக்கும் கிரிஸ் க���யலின் ஆசை என்ன\nமேற்கிந்திய தீவுகள் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான கிரிஸ் கேயலுக்கு இன்று 39-வது பிறந்தநாள்.\n18. இருபது ஓவர் கிரிக்கெட் விளையாட்டின் கடவுள்: கிரிஸ் கேயல்\nநவம்பர் 13, 2012 ஆம் தேதி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த தினம்.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/05/16000452/1241933/Alabama-Senate-passes-United-States-toughest-abortion.vpf", "date_download": "2019-05-27T10:17:06Z", "digest": "sha1:X6J2KXPNRMST6KPFTV5ZQODQRCN4J3NH", "length": 19168, "nlines": 193, "source_domain": "www.maalaimalar.com", "title": "அமெரிக்க மாகாணத்தில் கருக்கலைப்புக்கு தடை || Alabama Senate passes United States toughest abortion bill", "raw_content": "\nசென்னை 27-05-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஅமெரிக்க மாகாணத்தில் கருக்கலைப்புக்கு தடை\nஅமெரிக்க மாகாணமான அலபாமாவில் கருக்கலைப்புக்கு தடைவிதிக்கும் மசோதா நிறைவேறியது.\nஅமெரிக்க மாகாணமான அலபாமாவில் கருக்கலைப்புக்கு தடைவிதிக்கும் மசோதா நிறைவேறியது.\nஅமெரிக்காவில் 1973-ம் ஆண்டுக்கு முன்னர் பெண்கள் தங்களின் கருவை கலைப்பது சட்டவிரோத செயலாக பார்க்கப்பட்டது. இதை எதிர்த்து பெண் உரிமை ஆர்வலர்கள் பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வந்தனர். கடந்த 1973-ம் ஆண்டு அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டு, கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கி வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியது.\nஅதன்படி அமெரிக்காவின் அனைத்து மாகாணங்களிலும் கருக்கலைப்பு செய்வதற்கு சட்டப்பூர்வ அனுமதி இருக்கிறது. கடந்த 2016-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது, குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டிரம்ப், கருக்கலைப்பு செய்யும் பெண்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என பிரசாரம் செய்தார்.\nஇதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. எனினும் டிரம்ப் தேர்தலில் வெற்றி பெற்று ஜனாதிபதி ஆனார். அதனை தொடர்ந்து குடியரசு கட்சியினர் கவர்னர்களாக இருக்கும் மாகாணங்களில் கருக்கலைப்புக்கு கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டன.\nகடந்த ஆண்டில் மட்டும் அமெரிக்காவின் 16 மாகாணங்களில் கருக்கலைப்புக்கு எதிராக கடும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. அந்த வகையில் அலபாமா மாகாணத்தில் கருக்கலைப்புக்கு முழுமையாக தடைவிதிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.\nகடும் எதிர்ப்புக்கு மத்தியில் ���ருக்கலைப்புக்கு தடைவிதிக் கும் சட்ட மசோதா அலபாமா மாகாண சட்டசபையில் கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா கீழ்சபையில் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டபோது மசோதாவுக்கு ஆதரவாக 74 ஓட்டுகளும், எதிராக 3 ஓட்டுகளும் விழுந்தன.\nஎனவே பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் கீழ்சபையில் அந்த மசோதா நிறைவேறியது. அதனை தொடர்ந்து, இந்த மசோதா நேற்று முன்தினம் மேல்சபையில் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது. அங்கு மசோதாவுக்கு ஆதரவாக 25 ஓட்டுகளும், எதிராக 6 ஓட்டுகளும் விழுந்தன.\nஇதன் மூலம், கருக்கலைப்புக்கு தடைவிதிக்கும் மசோதா மேல்சபையிலும் வெற்றிகரமாக நிறைவேறியது. இதையடுத்து, இந்த மசோதா குடியரசு கட்சியை சேர்ந்த அலபாமா மாகாணத்தின் பெண் கவர்னரான கெய் இவேவின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.\nஅவர், இந்த மசோதாவில் கையெழுத்திடுவது அல்லது நிராகரிப்பது குறித்து உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. எனினும் அவர் கருக்கலைப்பை கடுமையாக எதிர்ப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த மசோதா கையெழுத்தாகி சட்டமானால், கர்ப்ப காலத்தில் தாய்க்கு ஆபத்து நேரிட்டாலோ அல்லது பாலியல் பலாத்காரத்தின் மூலம் கர்ப்பமடைந்தாலோ, தவறான உறவின் மூலம் கருத்தரித்தாலோ மட்டுமே கருக்கலைப்பு செய்ய முடியும்.\nமேற்கூறிய காரணங்கள் தவிர வேறு எதற்காக கருக் கலைப்பு செய்தாலும் அது தண்டனைக்குரிய குற்றமாகும். கருக்கலைப்பு செய்யும் டாக்டருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். அதே சமயம் கருக்கலைப்பில் ஈடுபடும் பெண் குற்றவாளியாக கருதப்படமாட்டார்.\nகருக்கலைப்புக்கு எதிராக மசோதா நிறைவேற்றப்பட்டு இருப்பது பெண் உரிமை ஆர்வலர்கள் மற்றும் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.\nகருக்கலைப்பு தடைச்சட்டம் | அலபாமா\nபிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க கமல்ஹாசனுக்கு அழைப்பு\nநாட்டிற்கு நான் பிரதமர், உங்களுக்கு நான் சேவகன் - வாரணாசி மக்களிடம் மோடி உருக்கம்\nசிக்கிம் முதல்வராக பி.எஸ். கோலே பதவியேற்றார்\nகாசி விசுவநாதர் கோவிலில் மோடி வழிபாடு- வாரணாசியில் விழாகோலம்\nநேரு நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மன்மோகன் சிங் மரியாதை\nநேபாள தலைநகர் காத்மண்டுவில் மூன்று வெவ்வேறு ��ுண்டுவெடிப்புகளில் 4 பேர் பலி\nமாபெரும் வெற்றிக்கு பின்னர் தாயாரிடம் ஆசி பெற்றார் மோடி\nகாசி விசுவநாதர் கோவிலில் மோடி வழிபாடு- வாரணாசியில் விழாகோலம்\nஇசைக்கச்சேரியில் பாடியபோது சோகம்- தந்தையின் மரணத்தை மறைத்து மகளின் திருமணத்தை நடத்திய உறவினர்கள்\nஅதிமுக தொண்டர்களால் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளேன்- திருநாவுக்கரசர் எம்பி\nநாட்டிற்கு நான் பிரதமர், உங்களுக்கு சேவகன் - வாரணாசி மக்களிடம் மோடி உருக்கம்\nகரூரில் தம்பிதுரையை வீழ்த்தியது எப்படி- காங்கிரஸ் எம்பி பரபரப்பு பேட்டி\nகருக்கலைப்பு தடைச்சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது - தென்கொரியா கோர்ட்டு தீர்ப்பு\nதிட்டக்குடி என்ஜினீயருக்கு பேஸ்புக் மூலம் அடித்த யோகம்\nஉலகிலேயே விலை உயர்ந்த மருந்து இதுதான் -கோடிகளில் விற்பனை விலை\nஓ.பன்னீர் செல்வத்தை மீண்டும் தமிழக முதல்வராக்க திட்டம்- தங்க தமிழ்ச்செல்வன்\nஅனுராக் காஷ்யப் மோடிக்கு வாழ்த்துக்கூறி என்ன சொன்னார்\nதமிழக பா.ஜனதாவைச் சேர்ந்த ஒருவருக்கு மந்திரி பதவி\nபாராளுமன்ற தேர்தல்- தமிழகத்தில் மிக அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது யார்\nஉலகக்கோப்பையில் இந்த மூன்று பேட்ஸ்மேன்களும் ஜொலிப்பார்கள்: ஸ்டீவ் வாக் கணிப்பு\nஅன்று வெற்றியை கொண்டாடிய ரசிகன், இன்று ஒரு வீரன்: ஹர்திக் பாண்டியா\nமாநில கட்சி அந்தஸ்தை இழந்தது தேமுதிக\nதமிழகத்தில் எம்.பி. தேர்தலில் வென்ற அரசியல் வாரிசுகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2018/10/09/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2019-05-27T09:53:51Z", "digest": "sha1:74TKPQOHGT5DER6BLTB5574QNS5UG3DE", "length": 10166, "nlines": 101, "source_domain": "eniyatamil.com", "title": "தமிழகத்தின் மரபணுவை மாற்ற முயற்சிப்போருடன் கூட்டணி இல்லை - கமல்ஹாசன் - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ March 17, 2019 ] தென்னாட்டின் மொழியினம் பாகம்-6\tதமிழ்ப்பேழை\n[ March 17, 2019 ] சங்கம் இருந்ததற்கான அகச்சான்றுகள்\tசங்ககாலம்\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\n[ March 17, 2019 ] இந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\n[ March 17, 2019 ] இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nHomeஅரசியல்தமிழகத்தின் மரபணுவை மாற்ற முயற்சிப்போருடன் கூட்டணி இல்லை – கமல்ஹாசன்\nதமிழகத்தின் மரபணுவை மாற்ற முயற்சிப்போருடன் கூட்டணி இல்லை – கமல்ஹாசன்\nசென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கலந்துகொண்டு உரையாற்றினார்.\nஅவர் கூறியதாவது “என் கொடியும், நானும் பரபரப்பதும், பறப்பதும் மக்களுக்காக தான். நான் ஆற்றாமையினால் அரசியலுக்கு வரவில்லை, எதையும் ஆற்ற முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. அதை ஏன் செய்யாமல் இருக்கிறேன் என்ற குற்ற உணர்வினால் நான் அரசியலுக்கு வந்தேன்.\nஎனினும் 30 வருடங்களுக்கு முன்னாள் அரசியலுக்கு வந்திருக்க வேண்டும் என்ற ஆதங்கம் எனக்கு உண்டு. அவ்வாறு வந்திருந்தால் எனக்கு அரசியலில் 25 வயது ஆகியிருக்கும்.\nஇப்போது அரசியலில் நான் 8 மாத குழந்தையாக நின்றுகொண்டிருக்கிறேன். ஆனால் சிறுபிள்ளை என நினைத்துவிடாதீர்கள். பறக்கிறேன் மக்களுக்காக பறக்கிறேன். வேட்டையாடி விளையாடுவது அல்ல என் வேலை.\nநான் கோழிக்குஞ்சுகளுடன் வளர்ந்த கழுகு: நான் கழுகு என்பதை மக்கள் தான் சொல்லிக்கொடுத்தார்கள். தமிழகத்திற்கு என்று தனித்துவம் உள்ளது. தமிழ் மரபணுவை மாற்ற நினைப்பவர்களுடன் கூட்டணி இல்லை. ”\nஇவ்வாறு அவர் கூறினார். யாரை கமல் குறிப்பிடுகிறார் என குழப்பம் எழுந்துள்ளது .\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\n“இலவசம்” புகழ் கருணாநிதியின் புதிய இலவசம்\nஎஸ்.வி.சேகரைத் தொடர்ந்து ராதாரவியும் ராகுலைச் சந்தித்தார்-காங்.கில் இணைகிறார்.\nராஜபக்ஷேவை கைது செய்ய லண்டன் போலீஸ் நிலையங்களில் தமிழர்கள் முறைப்பாடு\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\nஇந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\nஇந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nஎடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு\nபுரியாதவர்களுக்கு புதிர்……புரிந்தவர்களுக்கு புரட்சிக்காரன்….யார் இவர்\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZM1jZpy", "date_download": "2019-05-27T08:58:37Z", "digest": "sha1:UKJ4TZKB46OMD6KT4CW4BHAZDSPVTD22", "length": 6476, "nlines": 112, "source_domain": "tamildigitallibrary.in", "title": "மோரிசியஸ் தீவில் தமிழர்களின் சிறு சரித்திரம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nமுகப்பு புத்தகங்கள்மோரிசியஸ் தீவில் தமிழர்களின் சிறு சரித்திரம்\nமோரிசியஸ் தீவில் தமிழர்களின் சிறு சரித்திரம்\nபதிப்பாளர்: தஞ்சாவூர் : சர்வோதய பிரசுராலயம் , 1960\nதுறை / பொருள் : சரித்திரம்\nகுறிச் சொற்கள் : சரித்திரம் , மோரிசியஸ் தீவில் தமிழர்களின் சிறு சரித்திரம் ,\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/1000000024207.html", "date_download": "2019-05-27T09:11:46Z", "digest": "sha1:QNSSKXJB3FKTCQ3WPAOLC3ZELWNQZFDE", "length": 5618, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "மற்றவை", "raw_content": "Home :: மற்றவை :: இது தடை செய்யப்பட்ட பகுதி\nஇது தடை செய்யப்பட்ட பகுதி\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஅறிவியல் மற்றும் தொழிற்நுட்ப கலைக்களஞ்சியம் பெண்கள் பண்டிகை சமயத்தழிழ்\n14 நாட்களில் நெட்வொர்க்கிங் அடிப்படை சித்தர்கள் அருளிய வாழ்க்கையின் வெற்றி பட்டுமாமி கிட்டு மாமா\nநவீன இலக்கியத்தில் மனித உரிமைச் சிந்தனைகள் அம்மா - பிரபலங்களின் தாயார் குறித்த நினைவுகள் தமிழ் அன்னை\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/mesosphere", "date_download": "2019-05-27T09:07:58Z", "digest": "sha1:HBPCP2J3N7LF7PZ75EQEPSSN7KNMPXIB", "length": 4607, "nlines": 87, "source_domain": "ta.wiktionary.org", "title": "mesosphere - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nவானியல்: இடை வளிமண்டலம்; புவியின் வளிமண்டலத்தில் கடல் மட்டத்துக்கு மேலே 50 கி.மீ முதல் 80 கி.மீ வரை உள்ள வளிமண்டலப் பகுதி.\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 1 பெப்ரவரி 2019, 12:01 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/ifsc-code/bandhan-bank-limited-ifsc-code-nagaland.html", "date_download": "2019-05-27T09:19:02Z", "digest": "sha1:GENJ3HXHPIQ7R2PPCDZRIHBYTIIOCWBG", "length": 30710, "nlines": 185, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Nagaland State Bandhan Bank Limited IFSC Code & MICR Code", "raw_content": "\nமுகப்பு » வங்கி » IFSC குறியீடு » பந்தன் பாங்க் லிமிடெட் » Nagaland\nவங்கியை தேர்ந்தெடுக்க அப்ஹுதயா கோஆப்ரேட்டிவ் பாங்க் அபுதாபி கமர்சியல் பாங்க் Aditya Birla Idea Payments Bank அகமதாபாத் மெர்க்கன்டைல் கோஆப்ரேட்டிவ் பாங்க் Ahmednagar Merchants Co-op Bank Airtel Payments Bank Limited அகோலா ஜனதா கமர்சியல் கோஆப்ரேட்டிவ் பாங்க் அலகாபாத் பாங்க் அல்மோரா அர்பன் கோஆப்ரேட்டிவ் பாங்க் Ambarnath Jaihind Co-Op Bank Ambarnath ஆந்திரா பாங்க் Andhra Pradesh Grameena Vikas Bank ஆந்திரா பிரகதி கிராமினா பாங்க் ஆப்னா ஷஹாரி பாங்க் AU Small Finance Bank Limited ஆஸ்திரேலியா அண்ட் நியூசிலாந்து பாங்கிங் குரூப் ஆக்சிஸ் பாங்க் பந்தன் பாங்க் லிமிடெட் பாங்க் ஆஃப் அமெரிக்கா பாங்க ஆஃப் பஹ்ரைன் அண்ட் குவைத் பாங்க் ஆஃப் பரோடா பாங்க் ஆஃப் சிலோன் பாங்க் ஆஃப் இந்தியா பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா பார்க்லேஸ் பாங்க் பேசின் கத்தோலிக் கோ-ஆஃப் பாங்க் Bhagini Nivedita Sahakari Bank Pune பாரத் கோஆப்ரேட்டிவ் பாங்க் மும்பை பாரதிய மகிளா பாங்க் பிஎன்பி பிரிபாஸ் பாங்க் கனரா பாங்க் Capital Small Finance Bank கத்தோலிக் சிரியன் பாங்க் சென்டரல் பாங்க் ஆஃப் இந்தியா சைனாடிரஸ்ட் கமர்சியல் பாங்க் சிட்டி பாங்க் சிட்டிசன் கிரேடிட் கோஆப்ரேட்டிவ் பாங்க் சிட்டி யூனியன் பாங்க் காமன்வெல்த் பாங்க் ஆஃப் ஆஸ்திரேலியா கார்பரேஷன் பாங்க் கிரேடிட் அக்ரிகோல் கார்பரேட் அண்ட் இண்வெஸ்ட்மென்ட் பாங்க் கிரேடிட் சூசி ஏஜி டிபிஎஸ் பாங்க் டிசிபி பாங்க் தேனா பாங்க் Deogiri Nagari Sahakari Bank. Aurangabad Deustche Bank டெவலப்மென்ட் பாங்க் ஆஃப் சிங்கப்பூர் டிபிஎஸ் Dhanalakshmi Bank டிஐசிஜிசி DMK Jaoli Bank DOHA Bank தோஹா பாங்க் க்யூஎஸ்சி டாம்பிவில் நாகாரி சாஹாகாரி பாங்க் Durgapur Steel Peoples Co-Operative Bank Emirates NBD Bank P J S C Equitas Small Finance Bank Limited Esaf Small Finance Bank Limited எக்ஸ்போர்ட் இம்போர்ட் பாங்க் ஆஃப் இந்தியா பெடரல் பாங்க் Fincare Small Finance Bank FINO Payments Bank First Abu Dhabi Bank PJSC பஸ்ட்ரான்ட் பாங்க் ஜி பி பார்சிக் பாங்க் GS Mahanagar Co-operative Bank Limited, Mumbai கூர்கான் கிராமின் பாங்க் Haryana State Co-Operative Bank எச்டிஎப்சி பாங்க் Himachal Pradesh State Co-Operative Bank எச்எஸ்பிசி HSBC Bank எச்எஸ்பிசி பாங்க் ஓமன் சாஹ் ஐசிஐசிஐ பாங்க் ஐடிபிஐ IDFC Bank IDFC First Bank IDRBT Idukki District Co-Operative Bank India Post Payment Bank இந்தியன் பாங்க் இந்தியன் ஓவர்சீஸ் பாங்க் இன்டஸ்இந்த் பாங்க் இண்டஸ்ட்ரியல் அண்ட் கமர்சியல் பாங்க் ஆஃப் சீனா Industrial Bank of Korea ஐஎன்ஜி வைஸ்சியா பாங்க் Irinjalakuda Town Co-Operative Bank ஜல்கான் ஜனதா சாஹாகாரி பாங்க் ஜம்மு அண்ட் காஷ்மீர் பாங்க் Jana Small Finance Bank ஜனசேவா சாஹாகாரி பாங்க் ஜனசேவா சாஹாகாரி பாங்க் (போரிவில்) ஜனதா சாஹாகார�� பாங்க் (புனே) ஜனகல்யான் சாஹாகாரி பாங்க் Jio Payments Bank Limited ஜேபி மோர்கன் சேஸ் பாங்க் காலாப்பனா ஆவ்டி ஈச்லாகரன்ஜி ஜனதா சாஹாகாரி பாங்க் கழுபூர் கமர்சியல் கோஆப்ரேட்டிவ் பாங்க் கல்யான் ஜனதாக சாஹாகாரி பாங்க் கபுல் கோஆப்ரேட்டிவ் பாங்க் கர்நாடகா பாங்க் கர்நாடகா விகாஸ் கிராமீனா பாங்க் கரூர் வைஸ்யா பாங்க் Kaveri Grameena Bank KEB Hana Bank கேரளா கிராமின் பாங்க் கோட்டாக் மஹிந்திரா பாங்க் Kozhikode District Cooperative Bank Krung Thai Bank PCL லக்ஷ்மி விலாஸ் பாங்க் Maharashtra Gramin Bank Maharashtra State Cooperative Bank மகாராஷ்டிரா ஸ்டேட் கோஆப்ரேட்டிவ் பாங்க் Mahesh Sahakari Bank Pune MashreqBank PSC Mizuho Bank MUFG Bank நகர் அர்பன் கோஆப்ரேட்டிவ் பாங்க் நாக்பூர் நகரிக் சாஹாகாரி பாங்க் நேஷ்னல் ஆஸ்திரேலியா பாங்க் National Bank for Agriculture and Rural Development Nav Jeevan Co-Op Bank New India Co-operative Ban NKGSB Co-operative Bank North East Small Finance Bank Limited நார்த் மலபார் கிராமின் பாங்க் NSDL Payments Bank Limited நுடான் நகரிக் சாஹாகாரி பாங்க் ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் Paytm Payments Bank பிரகதி கிருஷ்ணா கிராமின் பாங்க் பிராதமா பாங்க் ப்ரைம் கோஆப்ரேட்டிவ் பாங்க் PT Bank Maybank Indonesia TBK பஞ்சாப் அண்ட் மகாராஷ்டிரா கோஆப்ரேட்டிவ் பாங்க் பஞ்சாப் அண்ட் சிந்து வங்கி பஞ்சாப் நேஷ்னல் பாங்க் Qatar National Bank SAQ ரபோபாங்க் இண்டர்நேஷ்னல் Rajarambapu Sahakari Bank ராஜ்குருநகர் சாஹாகாரி பாங்க் ராஜ்கோட் நகரிக் சாஹாகாரி பாங்க் ரத்னகர் பாங்க் RBI PAD, Ahmedabad RBL Bank Limited ரிசர்வ் பாங்க் ஆஃப் இந்தியா Reserve Bank Of India, Pad சஹிபரோ தேஷ்முக் கோ-ஆஃப் பாங்க் Samarth Sahakari Bank Sant Sopankaka Sahakari Bank Saraswat Co-operative Bank சரஸ்வத் கோஆப்ரேட்டிவ் பாங்க் எஸ்பிஈஆர் பாங்க் SBM Bank India Limited ஷிக்ஷாக் சாஹாகாரி பாங்க் ஷின்ஹான் பாங்க் Shivalik Mercantile Co Operative Bank Shri Chhatrapati Rajashri Shahu Urban Co-Op Bank Shri Veershaiv Co-Op Bank Sir M Visvesvaraya Co Operative Bank Small Industries Development Bank of India சொசைட்டி ஜெனிரலே சோலாபூர் ஜனதா சாஹாகாரி பாங்க் சவுத் இந்தியன் பாங்க் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் பாங்க் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா சுமிடோமோ மிட்சூயி பாங்கிங் கார்பரேஷன் சூரத் நேஷ்னல் கோஆப்ரேட்டிவ் பாங்க லிமிடெட் Suryoday Small Finance Bank Limited சுடெக்ஸ் கோஆப்ரேட்டிவ் பாங்க் சிண்டிகேட் வங்கி Tamilnad Mercantile Bank Limited Telangana State Coop Apex Bank Textile Traders Co-Operative Bank தி ஏ.பி மகேஷ் கோ-ஆஃப் அர்பன் பாங்க் தி அகோலா டிஸ்டிரிக் சென்டரல் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி ஆந்திரா பிரதேஷ் ஸ்டேட் கோ-ஆஃப் பாங்க் தி பாங்க் ஆஃப் நோவா ஸ்காடியா The Baramati Sahakari Bank தி காஸ்மோஸ் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி டெல்லி ஸ்டேட் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி கட்சிரோலி டிஸ்டிரிக் சென்டரல் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி கிரேட்டர் பாம்பே கோஆப்ரேட்டிவ் பாங்க் தி குஜராத் ஸ்டேட் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி ஹாஸ்டி கோஆப்ரேட்டிவ் பாங்க் தி ஜால்கான் பீப்பல்ஸ் கோ-ஆஃப் பாங்க் தி கன்கரா சென்டரல் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி கன்கரா கோஆப்ரேட்டிவ் பாங்க் தி கராட் அர்பன் கோ-ஆஃப் பாங்க் The Karanataka State Co-Operative Apex Bank Limited The Kerala State Co-Operative Bank தி குர்மான்சல் நகர் சாஹாகாரி பாங்க் தி மெக்சனா அர்பன் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி மும்பை டிஸ்டிரிக் சென்டரல் கோ-ஆஃப் பாங்க் தி முன்சிபால் கோஆப்ரேட்டிவ் பாங்க், மும்பை தி நைனிதால் பாங்க் தி நாசிக் மெர்சன்ட்ஸ் கோ-ஆஃப் பாங்க் The Navnirman Co-Operative Bank Limited The Pandharpur Urban Co Op. Bank. Pandharpur தி ராஜஸ்தான் ஸ்டேட் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி ராயல் பாங்க் ஆஃப் ஸ்காட்லாந்து என்.வி தி சேவா விகாஸ் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி ஷம்ராவ் வித்தல் கோஆப்ரேட்டிவ் பாங்க் The Sindhudurg District Central Coop Bank தி சூரத் டிஸ்டிரிக் கோஆப்ரேட்டிவ் பாங்க் The Surath Peoples Co-Op Bank தி தமிழ்நாடு ஸ்டேட் அபெக்ஸ் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி தானே பாரத் சாஹாகாரி பாங்க் தி தானே டிஸ்டிரிக் சென்டர்ல் கோ-ஆஃப் பாங்க் The Urban Co-operative Bank தி வாராச்சா கோ-ஆஃப் பாங்க் The Vijay Co-Operative Bank Limited தி விஸ்வேஷ்வர் சாஹாகாரி பாங்க் தி வெஸ்ட் பெங்கால் ஸ்டேட் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி ஜோரோஸ்ட்ரியன் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட் Thrissur District Co-Operative Bank டிஜேஎஸ்பி சாஹாகாரி பாங்க் தும்கூர் கிரைன் மெர்சன்ட் கோஆப்ரேட்டிவ் பாங்க் யூகோ பாங்க் Ujjivan Small Finance Bank Limited யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா யுனெய்டெட் பாங்க் ஆஃப் இந்தியா யுனெய்டெட் ஓவர்சீஸ் பாங்க் Utkarsh Small Finance Bank Vasai Janata Sahakari Bank வாசாய் விகாஸ் சாஹாகாரி பாங்க் விஜயா பாங்க் வெஸ்ட்பேக் பாங்கிங் கார்பரேஷன் வோரி பாங்க் யெஸ் பாங்க் ஜிலா சாஹாகாரி பாங்க் காஸியாபாத்\n பிரியாணிக் கடை வெங்கி செய்ததைப் பாருங்கள்..\nவங்கி சேவை கட்டணம் வசூலிப்பதில் வங்கிகள் அடாவடி - ரிசர்வ் வங்கியிடம் வாடிக்கையாளர்கள் குமுறல்\nLVB -Indiabulls ஒப்புதல் கிடைக்குமா .. மற்ற வங்கிகளின் கடனிலும் கவனம் செலுத்தப்படும்\nடி.சி.பி பேங்க் 50 சதவிகிதம் நிகரலாபம்.. வாராக்கடனும் அதிகரிப்பு\nஇணைப்பு வேண்டாம்.. சமானிய மக்களின் நிலையை கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்\nபுதிய திருப்பம்.. லட்சுமி விலாஸுடன் இணைகிறது இந்தியா புல்ஸ் ஹவுசிங்.. பரபரப்பு ��ாரணம்\nகுடும்பத்திற்கு தெரியாமல் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்கு வைத்திருக்கிறீர்களா... எச்சரிக்கை\nCheque பயன்படுத்தி ஜன் தன் கணக்குகள் வழியாக 55 லட்சம் ரூபாய் திருடிய முன்னாள் அரசு வங்கி ஊழியர்.\nஇந்திய வங்கிகளுக்கான வாரா கடன் 14 லட்சம் கோடி ரூபாய்.. இந்தியா திவாலானால் உலகமே திவாலாகிவிடும்..\nஆதார் அட்டையால் வங்கிக் கணக்கில் இருந்து 15,000 ரூபாய் கொள்ளை..\n\"நான் ரோஷக்காரன் திருடன் இல்லை\"..கொந்தளிக்கும் விஜய் மல்லயா..\nஇனி ATM இயந்திரங்களில் Cheque-களுக்கும் காசு கொடுக்கும், ATM கார்டுகள் இல்லாமலும் காசு எடுக்கலாம்.\n60 சதவீத இந்தியர்கள் வங்கிகளையே பார்த்ததில்லை.. அதிர்ச்சி அளித்த அருண் ஜேட்லி\nபாஸ் அனுமதி இல்லாமல் கற்பமானது ஏன்.. கருக்கலைப்பு செய் அல்லது தண்டனை அனுபவி..\nசிறு தொழில் செய்பவர்களுக்கு மோடியின் 12 அம்சத் திட்டம்... செம பிளான் இல்ல.\nகடன் வாங்கி சொந்த வீடா வாடகை வீடா\nIFSC Code குறித்த அறிவு சார்ந்த கட்டுரைகள்\nIFSC குறியீடு என்றால் என்ன\nIFSC மற்றும் ஷிப்ட் குறியீடு பண பரிமாற்ற முறைகளின் வித்தியாசம்\nMICR குறியீடு என்றால் என்ன\nIFSC & MICR குறியீடுகளில் வித்தியாசம்\nIFSC Code மற்றும் அதன் முக்கியதுவம்\nRTGS & NEFT பண பரிமாற்ற சேவையை இண்டர்நெட் உதவி இல்லாமல் செய்வது எப்படி\nIMPS முறையின் கீழ் உடனடியாக பண பரிமாற்றம் செய்வது எப்படி\nRTGS, NEFT மற்றும் IMPS பண பரிமாற்ற முறைகளில் உள்ள வித்தியாசம்\nஸ்டேட் பாங்க ஆஃப் இந்தியா வங்கியின் NEFT & RTGS பண பரிமாற்ற முறையை பயன்படுத்தவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/03/29/cane.html", "date_download": "2019-05-27T09:02:33Z", "digest": "sha1:36FOFOMLVGLOGBMG3QW7UFUKJWQ7IBG6", "length": 14228, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள் | Cane Farmers arrested in chennai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமோடி மீண்டும் அரியாசனம் 30ம் தேதி பதவியேற்பு\njust now அவரை தாக்கியது தவறு.. ஒரே ஒரு டிவிட்டால் கம்பீரை 'டக் அவுட்' செய்த பாஜகவினர்.. என்ன நடந்தது\n27 min ago கணக்கு காலி.. கெமிஸ்ட்ரியால் நமக்கு ஜாலி.. வாரணாசியில் மோடி அதிரடி பேச்சு\n29 min ago கணவனை பழிவாங்க பிள்ளைகளின் மண்டையில் பீர் பாட்டிலால் அடித்துக்கொன்ற பேய்\n29 min ago வெட்டியா இருக்காம வேலைக்கு போ என்று சொன்ன அம்மா... அடித்துக்கொன்ற மகன்- பொள்ளாச்சி கொடூரம்\nMovies எனக்கும், சாய் பல்லவிக்கும் இடையே சண்டையா: ரகுல் ப்ரீத் சிங் விளக்கம்\nTechnology 60 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்த \"ஸ்டார்லிங்க் சேட்டிலைட் ட்ரெயின்\" வீடியோ.\nSports சொந்த மண்ணில் உலக கோப்பையை கைப்பற்றிய அணிகள்…\nLifestyle காயங்களை விரைவாக குணப்படுத்த மற்றும் சீழ்கட்டுவதை தவிர்க்க வீட்டிலிருக்கும் இந்த பொருட்களே போதும்..\nAutomobiles டிரைவிங்கின்போது கன்னத்தை தடவியதற்காக ஓட்டுநருக்கு ரூ. 500 அபராதம் விதித்த போக்குவரத்து போலீஸ்...\nFinance எஸ்கேப்பானா ஏர்ஏசியா.. ஜெட் விமானங்களை குத்தகைக்கு எடுக்க டாடா குழுமம் ஆர்வம்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்\nசென்னையில் தடையை மீறி ஊர்வலம் நடத்திய 500 கரும்பு விவசாயிகள் கைது\nகரும்பு கொள்முதல் விலையை ரூ. 1000 ஆக அதிரிக்கக் கோரியும், கரும்பு விவசாயிகளுக்கு பாக்கி வைத்துள்ள நிலுவைத் தொகயை உடனடியாக வழங்கக் கோரியும் சென்னையில் தடையை மீறி ஊர்வலம் நடத்திய 500-க்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.\nஊர்வலத்தினர் தலைமைச் செயலகம் நோக்கி செல்ல முயன்றனர்.\nகரும்பு விவசாயிகள் கைது செய்யப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் சங்கரய்யா கண்டனம் செய்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியுள்ளனர். கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் கே.பாலகிருஷ்ணன் மற்றும் துணைத் தலைவர் பழனிச்சாமி ஆகியோர் மீதும் போலீஸார் தடியடி நடத்தியுள்ளனர்.\nசங்கக் கொடியையும் போலீஸார் எரித்துள்ளனர். கைது செய்யப்பட்ட கரும்பு விவசாயிகளை போலீஸார் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அவர் கூறியிருந்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇமானுவேல் சேகரன், வீரன் சுந்தரலிங்கம் வரலாற்றை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்: கிருஷ்ணசாமி\nகால்பந்து, கபடி, ஹாக்கி விளையாட்டுக்கு முக்கியத்துவம் வேண்டும்: தபெதிக கோவையில் ஆர்ப்பாட்டம்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு கண்டனம்.. நெல்லையில் நா��ை, நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்.. சீமான் பங்கேற்பு\nரயில்வே பள்ளிகளை மூடும் முடிவை கண்டித்து ஈரோட்டில் போராட்டம்: மாணவ, மாணவியர் பங்கேற்பு\nகுடிகாரர்களை மதிங்கப்பா.. கட்டிங் குடிக்க முடியலை.. சங்கத்தார் சலம்பல்\nரேஷன் கடை சர்க்கரை விலை உயர்வைக் கண்டித்து போராட்டத்தை அறிவித்தார் விஜயகாந்த்\nஇலங்கை அரசின் அராஜக சட்டத்தை நிறைவேற்றவிடாமல் தடுக்க வேண்டும்: வைகோ ஆவேசம்\nஇந்தியாவில் விடிய, விடிய நடந்த ஐபோன் விற்பனை.. 1 லட்சம் போன்களின் திடீர் விற்பனைக்கு காரணம் என்ன\nமுதல்வர் விக்னேஸ்வரன் தலைமையில் இலங்கையில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nகல்விக்கடனை ரத்து செய்ய தமாகா ஆர்ப்பாட்டம்.. அரசின் தேர்தல் வாக்குறுதி என்ன ஆனது\nநவீனா குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு பெற்றுத் தர நீதிமன்றத்திற்கு செல்வோம்: ராமதாஸ்\nசேலம்: பால் கொள்முதல் விலையை அதிகரிக்கக் கோரி ஆர்ப்பாட்டம் - வீடியோ\nபிரபாகரன் சிலை அகற்றம்: மதிமுகவினர் கறுப்புக்கொடி ஆர்பாட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&id=1133", "date_download": "2019-05-27T09:37:45Z", "digest": "sha1:5QVY24ZJEOSEFQY4VZ5ZLMBPHKNXEJZF", "length": 6592, "nlines": 67, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nமத்தி மீனில் உள்ள சத்துக்கள்\nமத்தி மீனில் உள்ள சத்துக்கள்\nசிக்கன், மட்டன் உணவுகளை விட மீன் மனிதனுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.\nமனிதனின் உடல் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் புரதச்சத்து மிகவும் அவசியம். மாமிச புரதங்களில் மிக சிறந்தது மீன் புரதம்.\nஇவற்றில் முக்கியமானது மத்தி மீன்கள். இவற்றில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான கொழுப்பு, வைட்டமின்கள், தாதுச்சத்துக்கள் உள்ளது.\n100 கிராம் மத்தி மீனில் உள்ள சத்துக்கள்\nபுரதச்சத்து - 20.9 கிராம்\nகொழுப்பு சத்து - 10.5 கிராம்\nசாம்பல் சத்து - 1.9 கிராம்\nநீர்ச்சத்து - 66.70 கிராம்\nமத்தி மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகம் உள்ளதால் ட்ரை கிளிசரைடுகள் அளவை குறைத்து இதய நோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது.\nமேலும் தோல்நோய், மூளை மற்றும் நரம்பு நோய்கள், வயதானவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், ஆஸ்துமா, முடி உதிர்தல் ஆகிய நோய்கள் வரும் வாய்ப்பை குறைக்கும்.\nமத்தி மீனில் விட்டமின் டி என்ற உயிர்ச்சத்து உள்ளது. இந்த சத்து செல்களின் செயல்பாட்டிற்கு உதவுகிறது. மத்தி மீன் பல்வேறு புற்று நோய்கள் ஏற்படும் வாய்ப்பையும் குறைக்கிறது.\nசர்க்கரை நோய் உள்ளவர்கள், மத்தி மீன் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு திறன் அதிகரித்து ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தலாம். மத்தி மீன்களில் கால்சியம் அதிகம் இருப்பதால் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது.\nமேலும் பாஸ்பரஸ் சத்தினால் எலும்புகளுக்கு வலிமை தருகிறது.\nமத்தி மீனில் விட்டமின் பி 12 உள்ளது. இது உடலில் ஹோமோசைஸ்டீனின் அளவை சமநிலைப்படுத்தி இதய சுவர்களில் பாதிப்பு ஏற்படுவதை குறைக்கிறது.\nமத்தி மீனில் அயோடின் என்ற தாதுச்சத்து உள்ளதால் முன் கழுத்து கழலை நோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது. மத்தி மீனில் செல்களில் இருந்து கால்சியம் மாத்திரைகள் தயாரிக்கப்படுகிறது.\nஇந்த மாத்திரைகளை உட்கொள்பவர்களின் தோல்கள் பளிச்சென்றும், நகங்கள் உறுதியாகவும், கண் பார்வை தெளிவாக இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.\nகை விரல்களுக்கு அழகு தரும் மசாஜ்...\nமாருதி சுசுகி ஸ்விஃப்ட் ஹைப்ரிட்: விரைவி...\nவாழ்நாளை கூட்டும் ஆற்றல் கொண்ட வால்நட்...\nவறண்ட சருமத்தை பொலிவாக்கும் ஆப்பிள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ias2007.org/ta/dianabol-review", "date_download": "2019-05-27T09:55:36Z", "digest": "sha1:XEXWHQSOFHORIX3NBU6CDZJARQUMGHB5", "length": 28603, "nlines": 128, "source_domain": "www.ias2007.org", "title": "▶Dianabol ஆய்வு- , ஊழல் வெளியே பார்க்க!", "raw_content": "\nDianabol மதிப்புரையை / டெஸ்ட் - ஆபத்தான ரிப்-ஆஃப்\nஒரு நபர் அல்லது பெண் என்றால் எந்தவொரு நபரும் சரியான உடலுடன் கனவு காண மாட்டாரா ஆனால் சில சமயங்களில் நீங்கள் சொல்வதுபோல், அதன் வரம்புக்கு வருகிறீர்கள். உடல் அதிகபட்சமாக அதிக சக்தியை உற்பத்தி செய்ய முடியாது.\nவெளியே பார்க்க கொள்க: அங்கு கடந்த காலத்தில் எப்போதும் ஆபத்தான போலியான இருந்ததால், நாங்கள் ஆய்வு அசல் உற்பத்தியாளர் இணைப்புகள் மட்டுமே வாங்க கவனமாக இருக்க வேண்டும்:\nஅசல் வாங்க இங்கே கிளிக் செய்யவும் →\nசிறந்த மற்றும் அசல் தயாரிப்பு உத்தரவாதம்.\nஅசல் வாங்க இங்கே கிளிக் செய்யவும்\nDianabol அது இப்போது வேறு இருக்கும்.\nகவனத்தில் கொள்க: பாதுகாப்பு காரணங்களுக்காக, நீங்கள் மட்டும் ஆரம்பகால உற்பத்தியாளர்களிடம் இருந்து பொருட்களை வாங்குவதற்கு வேண்டும். மற்றபடி, ஒரு போலியான தயாரிப்பு பெறும் ஆபத்து மிகப் பெரிய அளவில் இல்லை.\nசிறந்த மற்றும் அசல் தயாரிப்பு உத்தரவாதம்.\nபயிற்சியின் போது பலருக்கு எழுந்த பிரச்சனை, நீங்கள் இறுதியில் எட்டக்கூடிய செயல்திறன் வரம்பு ஆகும். உடல் வெறுமனே இந்த வரம்பை சமாளிக்க முடியாது மற்றும் ஒரு இடத்தில் உண்மையில் ஒரு இடத்தில் நிறுத்தப்படும். ஆனால் Dianabol இந்த நிலைமையை மாற்ற மற்றும் உடல் இன்னும் ஒரு செயல்திறன் பூஸ்ட் கொடுக்க முடியும், அது இன்னும் இல்லை.\nDianabol - விளைவு விளைவு மற்றும் செயல்பாடு\nDianabol விளைவு உண்மையில் மிகவும் சிக்கலானதாக இருந்தாலும், மிகவும் எளிமையாக விளக்கினார். தயாரிப்பு பின்வரும், அது தசை திசு இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது, அதாவது தனிப்பட்ட தசைகள் குறிப்பிடத்தக்க அதிக ஏற்றப்படும் என்று அர்த்தம். கூடுதலாக, இது பல ஊட்டச்சத்துகளுடன் உடலை அளிக்கிறது, அது ஆற்றலை மாற்றும். இந்த ஆற்றல் பின்னர் பயிற்சிக்கு பயன்படுத்தப்படலாம். ஒரு உகந்த அடிப்படையில், எனவே, நீங்கள் அதன் எல்லைகளுக்கு அப்பால் செயல்பட விரும்பினால்.\nDianabol ஒரு உணவு கூடுதலாக உள்ளது. குறைந்தது இது போன்ற அழைக்கப்படுகிறது. ஆனால் அந்தப் பொருள் விவரிக்கும் விடயத்தை விட அதிகமானதைச் செய்ய முடியும். Dianabol மல்டிஃபங்க்ஸ்னல் மற்றும் உகந்ததாக மாறுபட்ட சூழல்களில் அல்லது வேறுபட்ட உடல் குணாதிசயங்களுக்கு ஏற்றவாறு செய்யலாம். எனவே, ஆண்களும் பெண்களும் இந்த தயாரிப்பை கூடுதல் ஆதரவாக பயன்படுத்தலாம்.\nபொருட்கள் - தயாரிப்பு எவ்வாறு கட்டமைக்கப்படுகிறது\nஇந்த தயாரிப்பு பல்வேறு தாவர தாவர மற்றும் பல்வகைசார் பொருட்கள் கொண்டது, இவை ஒரு சிறப்பு சூத்திரத்தில் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன. பொருட்கள் தங்களை அறிந்திருக்கின்றன, ஆனால் சூத்திரம் அல்ல. போட்டியாளர்களின் நகல்களைத் தடுக்க உற்பத்தியாளரால் இது இரகசியமாக வைக்கப்படுகிறது. பல தயாரிப்பு நிறுவனங்கள் இந்த தயாரிப்பை ஏன் நகலெடுக்க விரும்புகின்றன என்பதில் இந்த தயாரிப்புகளின் செயல்திறன் ஒரு முக்கிய காரணியாகும். இந்த சூத்திரம் ஒரு உண்மையான இரகசியமாக மாறிவிட்டது என்பதில் ஆச்சரியமில்லை.\nDianabol முற்றிலும் பக்க விளைவுகளை கேள்வி காரணமாக கு���ைந்தது இது சோதனை, முற்றிலும் உறுதியளித்தார். ஏனெனில் இந்த தயாரிப்புடன், இல்லை, இது எல்லா பயனர்களுக்கும் ஒரு முக்கிய புள்ளியாக உள்ளது. தனிப்பட்ட பயனர்கள் மற்றும் சோதனையாளர்கள் ஆகியோரின் அனுபவங்கள், நீண்டகால பயன்பாட்டினால் கூட எந்த எதிர்மறையான விளைவுகளும் ஏற்படவில்லை என்பதைக் காட்டுகின்றன, தயாரிப்பு இயல்பாகவே சரியாகப் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், இந்த அடிப்படைத் தேவை சந்தையில் கிடைக்கும் அனைத்து பொருட்களுக்கும் பொருந்தும்.\nDianabol - தயாரிப்பு பயன்பாடு\nDianabol பயன்பாடு இரண்டு முக்கிய பிரிவுகள் பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு நாள், ஒரு நாள் பயிற்சி நடைபெறும் போது, இங்கே நாம் நிலைமை உள்ளது. இந்த பயிற்சிக்குப் பிறகு 45 நிமிடங்கள் கழித்து Dianabol உடலில் ஒரு காப்ஸ்யூல் வடிவில் கொடுக்கப்பட வேண்டும். அல்லாத பயிற்சி நாட்களில், தயாரிப்பு ஒவ்வொரு உணவு எடுத்து வேண்டும். நீங்கள் தயாரிப்பு சரியாக பயன்படுத்த விரும்பினால் இந்த இரண்டு புள்ளிகளுக்கு கவனம் செலுத்த வேண்டும். பிறகு மட்டுமே உகந்த முடிவு எதிர்பார்க்கப்படுகிறது.\nவீணாகும்போது என்ன கருத வேண்டும்\nமருந்தளவு பயிற்சி நாட்களில் பயிற்சிக்கு பிறகு எடுத்துக் கொள்ளப்படுகிறது. மேலே விவரிக்கப்பட்டுள்ளபடி, பயிற்சி முடிந்த பிறகு வாய்வழி நிர்வாகம் சுமார் 45 நிமிடங்கள் நடைபெறும். ஒரு அல்லாத பயிற்சி நாள், தயாரிப்பு ஒவ்வொரு உணவு கொண்டு எடுக்கப்பட வேண்டும். அதனால் ஒவ்வொரு உணவையும் ஒரு நாள் 3 காப்ஸ்யூல்கள் என்று பொருள். பயனர்களின் சான்றுகள் இந்த பயன்படுத்த முடியும் என்று சிறந்த வழி என்று உறுதி. இது தயாரிப்பாளரால் பரிந்துரைக்கப்படுகிறது மற்றும் உகந்ததாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.\nDianabol உட்கொள்ளல் - எப்படி அது முடிந்தது\nDianabol கவனிப்பு எடுத்து போது அது எப்போதும் போதுமான திரவம் செய்யப்படுகிறது என்று எடுத்து கொள்ள வேண்டும். இது திரவ இல்லாமல் தயாரிப்பு எடுக்க கூட கொள்கை என்றாலும், ஆனால் இது பரிந்துரைக்கப்படவில்லை. திரவத்தின் காரணமாக, காப்ஸ்யூல் மிகவும் எளிதாக விழுங்கப்படும், அதே நேரத்தில் உடலுக்கு சேர்க்கப்படுவது மிகவும் எளிதானது. ஆகவே அவசரகாலத்தில் திரவத்தில் இருந்து ஒருவர் விலகி இருக்க வேண்டும், அதாவது வெறுமனே கிடைக்காது. ஆல்கஹால், தயாரிப்பு பொதுவாக எடுக்கப்படக் கூடாது.\nஇந்த தயாரிப்பு வெற்றி என்ன\nஏற்கனவே Dianabol உடன் அடையப்பெற்ற வெற்றிகள் இணையத்தில் கிட்டத்தட்ட அனைத்தையும் பார்க்க முடியும். இங்கே மிகவும் சுவாரஸ்யமான நிச்சயமாக அந்தந்த பயனர் இருந்து விமர்சனங்களை. நீங்கள் நன்றாக படிக்க முடியும், எப்படி தயாரிப்பு விவரம் மற்றும் நீங்கள் அந்தந்த மாற்றங்களை பார்க்கும் வரை நீங்கள் காத்திருக்க வேண்டிய காலம். பயனர்களிடமிருந்து இந்த அறிக்கைகளை விட சிறந்த தகவல்கள் எதுவும் இல்லை. எனவே, இவை பொதுவாக பரிந்துரைக்கப்படுகின்றன.\nஅது உண்மையில் வேலை செய்கிறது - சோதனை உள்ள Dianabol\nநீங்கள் எப்போதும் மன்றங்களில் படிக்க வேண்டும் என்று ஒரு கேள்வி பின்வருமாறு: \" Dianabol உண்மையில் வேலை\" இந்த அல்லது வேறு வடிவத்தில், இந்த தலைப்பை மீண்டும் மீண்டும் பயனர்கள் எடுத்துக்கொள்கிறார்கள். தனித்தனியான பயனர்களின் அனுபவங்களை சரியாக ஒரு முறை பார்த்தால், மிக விரைவாக வினாவிற்கு விடையளிக்க முடியும். ஏனெனில் இந்த தயாரிப்பு உண்மையில் வேலை செய்கிறது என்பதை தெளிவாக விவரிக்கிறது. எனவே நீங்கள் Dianabol பற்றி தகவல் கிடைக்கும் என்றால் எந்த சந்தேகமும் இல்லை. ஆயினும்கூட, கேள்வி மீண்டும் நேரடியாகவும், மிகுந்த ஆளுமையும் இன்றி பதில் அளிக்கப்பட வேண்டும். Dianabol உண்மையில் வேலை.\nஇந்த தயாரிப்புடன் என்ன முடிவு எதிர்பார்க்கப்படுகிறது\nDianabol கொண்டு எதிர்பார்க்கப்படுகிறது முடிவுகளை அளவிட செய்து ஒரு உடல். நிச்சயமாக, தனிப்பட்ட பயனர் கற்பனை என்ன பொறுத்து, நிறைய உள்ளடக்கியது. அவர் தீவிரமாக தசை உருவாக்க அல்லது அவரது உடல் மற்றும் தசைகள் வரையறுக்க வேண்டும் இரு வகைகளும் இங்கே Dianabol உடன் நிச்சயமாக சாத்தியம். இருப்பினும், இங்கு தேவையான பயிற்சிக்கு நீங்கள் இணங்குவதும் முக்கியம். Dianabol ஒரு சுய ஸ்டார்டர் மற்றும் ஒரு அதிசயம் சிகிச்சை இல்லை என்பதால். இது பயிற்சி மட்டுமே இணைந்து உள்ளது.\nDianabol உடன் படங்கள் முன்பு Dianabol \nபடங்கள் Dianabol போதுமான அளவுக்கு முன், அது மிகவும் தெளிவாகக் கூறலாம். Dianabol உடன் Dianabol ஒவ்வொரு பயனரும் ஏற்கனவே படங்களைப் பதிவேற்றினார் அல்லது பயனர்களுக்கு கிடைக்கச் செய்தார். எனவே இது கடினமானதல்ல மற்றும் இணையத்தில் அத்தகைய படங்களைக் கண்டறிய நீண்ட தேடலைத் தேவையில்லை.\nDianabol - மதிப்பாய்வு மற்றும் மதிப்பீடு\n��ல பயனர்களுக்கான பயனர்களின் கருத்துகளைத் தவிர்த்து, நிபுணர்களின் அபிப்பிராயங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே, இவை ஒரு முறை இங்கே பரிசீலிக்கப்பட வேண்டும். ஆனால், அவை மிகவும் நேர்மறையானவை மற்றும் பயனர்களின் மிகவும் ஒத்த தன்மை கொண்டவை என்று நீங்கள் மிக விரைவாக கண்டுபிடிப்பீர்கள். இங்கே பெயரிடப்படக்கூடிய எந்த சிறப்பு அம்சங்களும் இல்லை. வேறு எந்த விடயமும் நிபுணர்களை நம்பவைக்க முடிந்தது என்று மட்டுமே கூற முடியும்.\nDianabol மீது Dianabol - ஆராய்ச்சியாளர்கள் இந்த தயாரிப்பு பற்றி கூறுகிறார்கள்\nபோன்ற பொருட்கள் ஆய்வுகள் Turmeric Plus , PhenQ , Folexin , Instant Knockout , Jes Extender மற்றும் உண்மையில் செய்ய Dianabol பணியமர்த்தப்பட்டார். இத்தகைய ஒரு சோதனை அறிக்கை மற்றும் அதற்கான மதிப்பீடு முடிவில் ஒரு தயாரிப்பு உண்மையில் பொருத்தமானதா அல்லது இது தான் Hocus pocus என்பதை முடிவு செய்வது. Dianabol நீங்கள் ஆராய்ச்சியாளர்கள் ஒரு தெளிவான கருத்து இருப்பீர்கள். இந்த தயாரிப்பு எல்லாவற்றையும் சமாதானப்படுத்தி, அதனுடன் சேர்ந்து அறிக்கை அளிக்கப்படுகிறது. இந்த உண்மை என்னவென்றால், தயாரிப்பு எவ்வளவு நன்றாக உள்ளது என்பதை மீண்டும் மீண்டும் காட்டுகிறது.\nDianabol தன்னை ஒரு போலி அல்ல, ஆனால் ஒரு நல்ல தயாரிப்பு தோன்றுகிறது எங்கே, போலி பொருட்கள் கூட தோன்றும். இவை அடையாளம் காணும் பொருட்டு, இரண்டு முக்கிய காரணிகளுக்கு கவனம் செலுத்த வேண்டும். ஒரு புறத்தில் \"சூப்பர் மலிவான\" அல்லது \"மிகவும் மலிவானது\" போன்ற வார்த்தைகளால் நீங்கள் ஆசைப்படக்கூடாது. இந்த வாடிக்கையாளரை பக்கத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுவான கோஷங்கள் உள்ளன. இருப்பினும், இந்த வழங்குனருடன் ஒரு சிறிய பந்தைக் காணலாம் என்று நீங்கள் காண்பீர்கள். பணம் செலுத்தும் முறை. திடீரென்று நீங்கள் கணக்கில் மட்டும் முன்கூட்டியே பணம் செலுத்துவதில் மட்டும் ஆர்டர் செய்ய முடியும். இது ஒரு போலி தயாரிப்பு என்று ஒரு தெளிவான அறிகுறி. ஒரு பயனர் என நீங்கள் இங்கே மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.\nஇந்த தயாரிப்பு பற்றி மன்றத்தில் என்ன விவாதங்கள் காணப்படுகின்றன\nஇந்த கேள்வி மிக சுருக்கமாக சுருக்கமாக கூற முடியும். மன்றத்தில் இல்லாத ஒன்றும் இல்லை. எனவே, Dianabol நன்கு பயனர் என இங்கே தன்னை ஒரு தகவல் மற்றும் இங்கே பயன்படுத்த மதிப்புமிக்க குறிப்புகள் கண்டுபிடிக்க முடியும். ஆரம்ப மற்றும் தயாரிப்பு ஏற்கனவே வேலை செய்யும் மக்கள் சரியான.\nபயனர்கள் எந்த தயாரிப்புகளை விரும்புகிறார்கள்\nFolexin , Instant Knockout , Jes Extender Folexin , PhenQ Turmeric Plus அல்லது PhenQ போன்றவை பல PhenQ கலந்துரையாடப்பட்ட சில பல பொருட்கள் மட்டுமே. நீங்கள் இங்கே இந்த தலைப்புகள் பற்றி மேலும் கண்டுபிடிக்க முடியும்.\nDianabol அமேசான் இருந்து கிடைக்கவில்லை ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட சில்லறை விற்பனையாளர்கள் இருந்து, தேர்வு மற்ற பொருட்கள் விட ஒரு பிட் இன்னும் குறைவாக உள்ளது. அமேசான் இந்த விற்பனையை விற்கவில்லை, ஏனென்றால் தயாரிப்பாளரால் தயாரிப்பாளரால் தேர்ந்தெடுக்கப்படவில்லை, ஏனென்றால் பல மூன்றாம் தரப்பு விற்பனையாளர்கள் தளத்தில் தங்கள் போலி தயாரிப்புகளை விநியோகிக்கிறார்கள். நீங்கள் ஒரு நல்ல விலைக்கு தயாரிப்பு செய்ய விரும்பினால், பின்வரும் இணைப்பை நீங்கள் பயன்படுத்த வேண்டும். நிச்சயமாக நீங்கள் விலைப்பட்டியல் மீது தயாரிப்பு உத்தரவிட முடியாது. நேரடி இணைப்பு:\nஇந்த தயாரிப்பு மருந்தகத்தில் கிடைக்கிறதா\nஇல்லை, தயாரிப்பு ஒரு மருந்தகத்தில் கிடைக்கவில்லை. மேலே குறிப்பிட்டபடி, விற்பனையாளர்கள் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்படுவர் மற்றும் ஆன்லைன் வர்த்தகம் மூலம் மட்டுமே அடைவார்கள்.\nவிலை ஒப்பீடு - இதை எப்போது உணர்த்துகிறது\nஇறுதியாக, நிச்சயமாக, விலை ஒப்பீடு மற்றும் அது உண்மையில் அர்த்தமுள்ளதாக கேள்வி. நீங்கள் விலைக்கு மட்டுமல்லாமல் எல்லா காரணிகளுக்கும் கவனம் செலுத்தினால், அத்தகைய ஒப்பீடு எப்போதும் பரிந்துரைக்கப்படுகிறது. ஒரே ஒரு போலி ஆபத்துகளைத் தவிர்ப்பதால், போலி பொருட்கள் கிடைக்கும். எனவே எப்போதும் தீர்மானிக்க முன் சரியாக ஒப்பிட்டு.\nகவனத்தில் கொள்க: பாதுகாப்பு காரணங்களுக்காக, நீங்கள் மட்டும் ஆரம்பகால உற்பத்தியாளர்களிடம் இருந்து பொருட்களை வாங்குவதற்கு வேண்டும். மற்றபடி, ஒரு போலியான தயாரிப்பு பெறும் ஆபத்து மிகப் பெரிய அளவில் இல்லை.\nசிறந்த மற்றும் அசல் தயாரிப்பு உத்தரவாதம்.\nநீங்கள் Dianabol நீங்கள் சிறந்த தயாரிப்பு நினைக்கிறீர்கள் நீங்கள் தயாரிப்பு வாங்க விரும்புகிறீர்கள், ஆனால் போலி தயாரிப்புகளில் பணத்தை வீணாக்க விரும்பவில்லை நீங்கள் தயாரிப்பு வாங்க விரும்புகிறீர்கள், ஆனால் போலி தய��ரிப்புகளில் பணத்தை வீணாக்க விரும்பவில்லை மேலே பட்டியலிடப்பட்ட மரியாதைக்குரிய வியாபாரிக்கு பாதுகாப்பான நேரடி இணைப்பைப் பயன்படுத்தவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2019/05/11123716/1241151/Redmi-Laptop-Tipped-to-Launch-Alongside-Redmi-Flagship.vpf", "date_download": "2019-05-27T10:12:24Z", "digest": "sha1:MQX7UJXDO6MQVUOU45TXTYZVC6GVZ7BE", "length": 17268, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனுடன் புதிய லேப்டாப் அறிமுகம் செய்யும் ரெட்மி || Redmi Laptop Tipped to Launch Alongside Redmi Flagship", "raw_content": "\nசென்னை 27-05-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனுடன் புதிய லேப்டாப் அறிமுகம் செய்யும் ரெட்மி\nசியோமியின் ரெட்மி பிராண்டு ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனுடன் புதிய லேப்டாப் ஒன்றை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசியோமியின் ரெட்மி பிராண்டு ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனுடன் புதிய லேப்டாப் ஒன்றை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசியோமியின் ரெட்மி பிராண்டு விரைவில் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனினை சீனாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனுடன் ரெட்மி லேப்டாப் ஒன்றும் அறிமுகமாக இருப்பதாக கூறப்படுகிறது.\nஎனினும், புதிய ரெட்மி லேப்டாப் பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் இது ரெட்மி பிராண்டின் முதல் லேப்டாப் மாடலாக இருக்கும். இதுவரை ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் கொண்ட ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் பற்றி அதிகளவு விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.\nஹூவாய் நிறுவனமும் தனது லேப்டாப்களை துணை பிராண்டான ஹானர் பெயரில் அறிமுகம் செய்வதை வாடிக்கையாக கொண்டிருக்கிறது. ஹூவாய் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனம் இதுவரை மேட்புக் சீரிஸ் பெயரிலும் ஹானர் பிராண்டு மேஜிக்புக் சீரிஸ் பெயரில் கணினி சாதனங்களை அறிமுகம் செய்திருக்கிறது.\nபுதிய ரெட்மி லேப்டாப் மாடல்கள் சியோமியின் Mi நோட்புக் மாடல்களை விட விலை குறைவாக நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய லேப்டாப்பில் பிரத்யேக கிராஃபிக்ஸ், விலை உயர்ந்த சேசிஸ் உள்ளிட்டவை நீக்கப்படலாம் என கூறப்படுகிறது.\nஇதுவரை கிடைத்திருக்கும் தகவல்களில் ரெட்மி ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் ���ருவித மாடல்களில் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன்கள் ரெட், புளு மற்றும் கார்பன் ஃபைபர் என மூன்று வித நிறங்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசிறப்பம்சங்களை பொருத்தவரை ரெட்மி ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனில் 6.39 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 1080x2340 பிக்சல் டிஸ்ப்ளே, MIUI 10 சார்ந்த ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.\nஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் கொண்டிருக்கும் ரெட்மி போனில்: 48 எம்.பி., 8 எம்.பி. மற்றும் 13 எம்.பி. என மூன்று பிரைமரி கேமரா சென்சார்களும், முன்புறம் செல்ஃபி எடுக்க 32 எம்.பி. கேமரா சென்சார் வழங்கப்படலாம் என தெரிகிறது.\nபிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க கமல்ஹாசனுக்கு அழைப்பு\nநாட்டிற்கு நான் பிரதமர், உங்களுக்கு நான் சேவகன் - வாரணாசி மக்களிடம் மோடி உருக்கம்\nசிக்கிம் முதல்வராக பி.எஸ். கோலே பதவியேற்றார்\nகாசி விசுவநாதர் கோவிலில் மோடி வழிபாடு- வாரணாசியில் விழாகோலம்\nநேரு நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மன்மோகன் சிங் மரியாதை\nநேபாள தலைநகர் காத்மண்டுவில் மூன்று வெவ்வேறு குண்டுவெடிப்புகளில் 4 பேர் பலி\nமாபெரும் வெற்றிக்கு பின்னர் தாயாரிடம் ஆசி பெற்றார் மோடி\nஃபேஸ்புக்கின் குளோபல் காயின் க்ரிப்டோகரென்சி வெளியீட்டு விவரம்\nப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் சியோமி கேமிங் ஸ்மார்ட்போன்\nவாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியுடன் ரெட்மி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவாட்ஸ்அப் செயலியில் விளம்பரங்கள் - ஃபேஸ்புக் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஇந்தியாவில் ரூ.4000 விலை குறைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்\nப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் சியோமி கேமிங் ஸ்மார்ட்போன்\nவாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியுடன் ரெட்மி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nசமீபத்தில் அறிமுகமான சியோமி ஸ்மார்ட்போன் விற்பனை விரைவில் நிறுத்தம்\nரூ.11,000 பட்ஜெட்டில் 48 எம்.பி. கேமரா கொண்ட சியோமி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஇணையத்தில் லீக் ஆன சியோமி ஸ்மார்ட்போன் விவரங்கள்\nதிட்டக்குடி என்ஜினீயருக்கு பேஸ்புக் மூலம் அடித்த யோகம்\nஉலகிலேயே விலை உயர்ந்த மருந்து இதுதான் -கோடிகளில் விற்பனை விலை\nஓ.பன்னீர் செல்வத்தை மீண்டும் தமிழக முதல்வராக்க திட்டம்- தங்க தமிழ்ச்செல்வன்\nஅனுராக் காஷ்யப் மோடிக்கு வாழ்த்துக்கூறி என்ன சொன்னார்\nதமிழக பா.ஜனதாவைச் சேர்ந்த ஒருவருக்கு மந்திரி பதவி\nபாராளுமன்ற தேர்தல்- தமிழகத்தில் மிக அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது யார்\nஉலகக்கோப்பையில் இந்த மூன்று பேட்ஸ்மேன்களும் ஜொலிப்பார்கள்: ஸ்டீவ் வாக் கணிப்பு\nஅன்று வெற்றியை கொண்டாடிய ரசிகன், இன்று ஒரு வீரன்: ஹர்திக் பாண்டியா\nமாநில கட்சி அந்தஸ்தை இழந்தது தேமுதிக\nதமிழகத்தில் எம்.பி. தேர்தலில் வென்ற அரசியல் வாரிசுகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nellainews.com/news/view?id=2437&slug=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D.-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%3F-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%3F", "date_download": "2019-05-27T09:18:54Z", "digest": "sha1:25KGUBNCBYB3KXGT47CRVYX6TRUV43ZH", "length": 16460, "nlines": 131, "source_domain": "nellainews.com", "title": "இந்திய அணி தோற்க காரணமான அமிர் ஏன் உலகக்கோப்பை பாக். அணியில் இடம் பெறவில்லை?- காரணம் என்ன?", "raw_content": "\nதேர்தல் முடிவு பற்றி சர்ச்சை படத்தை வெளியிட்ட நடிகர் எஸ்.வி.சேகருக்கு எதிர்ப்பு\nஉலக கோப்பையில் கடைசியாக ஆடும் நட்சத்திரங்கள்\nசென்னையில் தனியார் குடிநீர் லாரி உரிமையாளர்கள் அறிவித்த வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்\nநேபாளத்தின் காத்மாண்டுவில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு: 4 பேர் பலி\nமுன்ஜாமீனை ரத்து செய்யக்கோரி அமலாக்கத்துறை மனு: ராபர்ட் வதேரா பதிலளிக்க டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்\nஇந்திய அணி தோற்க காரணமான அமிர் ஏன் உலகக்கோப்பை பாக். அணியில் இடம் பெறவில்லை\nஇந்திய அணி தோற்க காரணமான அமிர் ஏன் உலகக்கோப்பை பாக். அணியில் இடம் பெறவில்லை\nலண்டனில் 2017-ம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்திய அணி தோற்க முக்கியக் காரணமாக இருந்த வேகப்பந்துவீச்சாளர் முகமது அமிர் உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான்அணியில் இடம் பெறாதது கேள்விக்குறியதாகி இருக்கிறது.\nபந்துவீச்சில் மேட்ச் வின்னர் என்று சொல்லப்படும் முகமது அமிர், பல்வேறு போட்டிகளில் பாகிஸ்தானுக்கு தனது பந்துவீச்ச மூ���ம் வெற்றி தேடிக்கொடுத்துள்ளார். ஆனால், அவரைக் உலகக் கோப்பைக்கான அணியில் தேர்வு செய்யாமல், உலகக்கோப்பைப் போட்டிக்கு முன்பாக இங்கிலாந்துடன் ஒருநாள் தொடருக்கு மட்டும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்துள்ளது.\n2017-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் வரிசையை முதல் 6 ஓவர்களுக்குள் சீர்குலைத்து வெற்றியை எளிமையாக்கியவர் முகமது அமிர் என்பது அனைவருக்கும் நினைவிருக்கும்.\nஇறுதி ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 4 விக்கெட் இழப்புக்கு 338 ரன்கள் சேர்த்தது. 339 ரன்கள் இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு தொடக்கத்திலேயே அமிர் தனது வேகப்பந்துவீச்சில் அதிர்ச்சி அளித்தார். ரோஹித் சர்மா, ஷிகர் தவண், விராட் கோலி ஆகிய 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தார். அதன்பின் வந்த பேட்ஸ்மேன்களும் சொதப்பியதால் இந்திய அணி 30.3 ஓவர்களில் 158 ரன்களுக்கு ஆட்டமிழந்து கோப்பையை பறிகொடுத்தது.\nஇந்திய அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்த முகமது அமிர் அதன்பின் சர்வதேச போட்டிகளில் மிகவும் பிரபலமானார். இவரின் பந்துவீச்சு மற்ற அணிகளுக்கு சிம்ம சொப்பனமாக மாறியது. இதனால் அணியில் தவிர்க்க முடியாத வீரராக அமிர் மாறினார்.\nஆனால், கடந்த 14 ஒருநாள் போட்டிகளாக அமிரின் பந்துவீச்சு மிகவும் மோசமடைந்து, விக்கெட் வீழ்த்தும் திறன் கேள்விக்குறியானது. கடைசியாக தான் பங்கேற்ற 14 போட்டிகளில் 100 ஓவர்கள் வீசி, 463 ரன்கள் விட்டுக்கொடுத்துள்ள முகமது அமிர் வெறும் 5 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றியுள்ளார்.\nஇதில் 11 மெய்டன்கள் அடங்கும், ஓவருக்கு சராசரியாக 4.58 ரன்கள் வழங்கியுள்ளார். முகமது அமிரின் விக்கெட் வீழ்த்தும் திறன் மங்கிவருவதால், அவர் உலகக் கோப்பைக்கான் 15 பேர் கொண்ட அணிக்கு தேர்வு செய்யப்படவில்லை.\nஉலக கிரிக்கெட் அணிகளிலேயே மிகவும் மோசமான பந்துவீச்சு என்று இங்கிலாந்தின் மார்க் வுட் பந்துவீச்சை குறிப்பிடபப்டுகிறது, அவரின் சராசரி 47.75 ஆகும். அவருக்குஅடுத்தார்போல், இப்போது அமிர் கருதப்படுகிறார்.\nஆனால், பாகிஸ்தான் இளம் கிரிக்கெட் வீரர்களில் பெரும் ரசிகர் கூட்டம் முகமது அமிருக்கு உண்டு. உலகக் கோப்பைக்கான அணியில் முகமது அமிர் தேர்வு செய்யப்படாதது ரசிகர்களுக்கு பெரும�� அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.\nமுகமது அமிரின் விக்கெட் வீழ்த்தும் திறன்தான் மங்கிவிட்டதேத் தவிர, அவரின் ஓவர் எக்கானமிரேட் அதிகரிக்காமல் 4.58 என்ற ரீதியில் வைத்துள்ளார், டெத் ஓவர்களில் பந்துகளை அதிகமாக ஸ்விங் செய்து பேட்ஸ்மேன்களை திணறடிக்கக் கூடியவர் என்பதால், அவரை கழற்றிவிட மனம் இல்லாமல் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் வாய்ப்பு பெற்றுள்ளார்.\nஉலகக் கோபைப்பான முகமது அமிரின் கனவு நிச்சயம் முடிந்துவிடவில்லை. இங்கிலாந்துக்கான 17 பேர் கொண்ட அணியில் இடம்பெற்றுள்ள அமிர்அங்கு சிறப்பாக பந்துவீசும்பட்சத்தில் பாகிஸ்தான் அணியில் இடம் பெற முடியும்.\nமே 23-ம் தேதிவரை ஐசிசியின் அனுமதி பெறாமல் எந்த அணியும் தாங்கள் தேர்வு செய்துள்ள வீரர்களின் பட்டியலை மாற்றி அமைக்க முடியும். ஆதலால், முகமது அமிரின் உலகக் கோப்பைப் கனவு இன்னும் முடிந்துவிடவில்லை.\nஒருவேளை இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் முகமது அமிர் சிறப்பாக பந்துவீசி உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் இடம்பெறும் பட்சத்தில், முகமது அமிரின் பந்துவீச்சு அனைத்து அணிகளுக்கும் சிம்ம சொப்னமாக இருக்கும்.\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nதேர்தல் முடிவு பற்றி சர்ச்சை படத்தை வெளியிட்ட நடிகர் எஸ்.வி.சேகருக்கு எதிர்ப்பு\nஉலக கோப்பையில் கடைசியாக ஆடும் நட்சத்திரங்கள்\nசென்னையில் தனியார் குடிநீர் லாரி உரிமையாளர்கள் அறிவித்த வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்\nநேபாளத்தின் காத்மாண்டுவில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு: 4 பேர் பலி\nமுன்ஜாமீனை ரத்து செய்யக்கோரி அமலாக்கத்து��ை மனு: ராபர்ட் வதேரா பதிலளிக்க டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்\nசாய்பல்லவி: வயது 26.. திருமணம் எப்போது..\nநியூசிலாந்துக்கு எதிரான பயிற்சி கிரிக்கெட்டில் இந்திய அணி தோல்வி பேட்ஸ்மேன்கள் சொதப்பல்\nஎங்கள் முகவர்கள் போட்ட ஓட்டுகள் எங்கே தேர்தல் ஆணையம் உரிய பதிலை கூற வேண்டும்; டி.டி.வி. தினகரன்\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nசர்வதேச பொருளாதார போட்டி குறியீடு பட்டியல் இந்தியாவுக்கு 58-வது இடம்: கடந்த ஆண்டைவிட 5 இடங்கள் முன்னேற்றம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/184441", "date_download": "2019-05-27T09:50:14Z", "digest": "sha1:NODZH52EWAAJ5AUSER43XJH5VNOP3YSS", "length": 8167, "nlines": 95, "source_domain": "selliyal.com", "title": "கேம் அப் டுரோன்ஸ்: படக்காட்சியில் தற்கால கோப்பை காரணமாக மக்கள் கேலி! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome கலை உலகம் கேம் அப் டுரோன்ஸ்: படக்காட்சியில் தற்கால கோப்பை காரணமாக மக்கள் கேலி\nகேம் அப் டுரோன்ஸ்: படக்காட்சியில் தற்கால கோப்பை காரணமாக மக்கள் கேலி\nவாஷிங்டன்: கடந்த ஞாயிறன்று ஒளிபரப்பப்பட்ட கேம் அப் டுரோன்ஸ் (Game of Thrones), கற்பனை வரலாற்று தொடரில் தற்செயலாக ஸ்டார்பக்ஸ் (Starbucks) கோப்பை ஒன்று படப்பிடிப்பில் கவனிக்கப்படாததை குறிப்பிட்டு எச்பிஓ நிறுவனம் (HBO) நேற்று திங்கட்கிழமை அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.\nஅந்த அறிக்கையில், அது தற்செயலாக ஏற்பட்டு விட்டது என அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இந்த காட்சியைக் குறிப்பிட்டு இரசிகர்கள் சமூகப் பக்கங்களில் தொடர்ச்சியாக கேலி செய்து வந்ததைத் தொடர்ந்து எச்பிஓ இந்த அறிக்கையினை வெளியிட்டுள்ளது.\nவிண்டர்பேல் போரில், நோர்தெனெர்ஸ், நைட் கிங்கை தேற்கடித்து அந்த வெற்றியைக் கொ��்டாடும் வகையில் ஒரு மேசையில் அமர்ந்து பானம் அருந்தும் காட்சியில், ஸ்டார்பக்ஸ் கோப்பை தென்படுகிறது. அந்தக் கோப்பை தற்கால வடிவமைப்பிலும், நெகிழி போன்று காட்சித் தந்ததால் இரசிகர்கள் மத்தியில் பல்வேறு விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.\nஒரு கிளைக்கதைக்கு 15 மில்லியன் அமெரிக்க டாலர் வரையிலும் செலவாகும் இம்மாதிரியான படைப்புகளில், இது போன்ற சிறு சிறு கவனக் குறைவினால் ஏற்படும் தவறுகளை ஏற்க முடியாது என இரசிகர்கள் கூறி வருகின்றனர். இரசிகர்களின் தொடர்ச்சியான விமர்சனத்திற்கு எச்பிஓ அது தற்செயலாக நடந்து விட்டது என அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்துள்ளது.\nPrevious articleசண்டாக்கான்: முன்கூட்டியே வாக்களிப்பு தொடங்கியது\nNext articleதமிழகத்தில் உள்ள மத்திய அரசு பணியிடங்களில் தமிழர்களுக்கே இடமில்லை\nஆங்கிலப் படங்களுக்கு தரும் பாதுகாப்பு அம்சத்தை தமிழ் படங்களுக்கு தரவில்லை\nஹாலிவுட் நடிகர் கெவின் ஸ்பேசி மீது பாலியல் வன்முறைக் குற்றச்சாட்டு\nமலேசியாவில் பிறந்து ஹாலிவுட்டில் கொடிக் கட்டிப் பறக்கும் இயக்குனர் – ஜேம்ஸ் வான்\nஅறந்தாங்கி நிஷா நிகழ்ச்சிகளை அஸ்ட்ரோவில் தடை செய்க\n“இந்தியர்களையோ தமிழர்களையோ குறிப்பிட்டுச் சொல்லவில்லை- மலேசியர்கள் என்றுதான் கூறினேன்” அறந்தாங்கி நிஷா கண்ணீர் பேட்டி\nகான்ஸ் விழாவில் கலக்கிய பிரியங்கா சோப்ரா\nஜிப்ஸி: ஜீவாவின் திரையுலக பயணத்தில் ஒரு மைல் கல்\nகார்த்தி நடிக்கும் ’கைதி’ பட முதல் தோற்றம் வெளியீடு\nஜெகன் மோகன் ரெட்டி, பிரதமர் மோடி சந்திப்பு, ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு சலுகைகள் தொடரும்\nஅன்வார்-மகாதீர் சந்திப்பு: இஸ்லாமிய நாடுகளை தற்காக்க மலேசியா விரைந்து செயல்பட வேண்டும்\n2020 முதல் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் விளம்பரம் செய்யலாம்\nஜசெகாவின் பரிந்துரையை மஸ்லீ ஏற்பது அவசரமான முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZh9jZly", "date_download": "2019-05-27T08:58:06Z", "digest": "sha1:G2PZH55CWA2BSCSUOKPGMX5RA56F4DVP", "length": 7264, "nlines": 127, "source_domain": "tamildigitallibrary.in", "title": "சங்ககாலத் தமிழ் மக்கள்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nமுகப்பு புத்தகங்கள்சங்ககாலத் தமிழ் மக்கள்\nஆசிரியர் : வெள்ளைவாரணன், க.\nபதிப்பாளர்: சென்னை : நேஷனல் பப்ளிஷிங் கம்பெனி , 1948\nகுறிச் சொற்கள் : சங்ககால ஆடவர் நிலை , பெண்டிர் நிலை , தொழில் நிலை\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nவெள்ளைவாரணன், க.(Veḷḷaivāraṇan̲, Ka.)நேஷனல் பப்ளிஷிங் கம்பெனி.சென்னை,1948.\nவெள்ளைவாரணன், க.(Veḷḷaivāraṇan̲, Ka.)(1948).நேஷனல் பப்ளிஷிங் கம்பெனி.சென்னை..\nவெள்ளைவாரணன், க.(Veḷḷaivāraṇan̲, Ka.)(1948).நேஷனல் பப்ளிஷிங் கம்பெனி.சென்னை.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ourjaffna.com/category/additional/earlier-jaffna", "date_download": "2019-05-27T10:09:38Z", "digest": "sha1:O4COMAY6M3BKYT6ABSCYELWJ5ENWCOUB", "length": 9079, "nlines": 147, "source_domain": "ourjaffna.com", "title": "யாழ்ப்பாணம் அன்று Archives - Jaffna | யாழ்ப்பாணம் | Jaffna | யாழ்ப்பாணம்", "raw_content": "\nCategory அண்ணமார் கோவில்அன்றாட பொருட்கள்அம்மன் ஆலயங்கள்அரச சார்பற்ற நிறுவனங்கள்அறிஞர்கள்ஆஞ்சநேயர் கோயில்ஆபரண வகைகள்ஆயுத வகைகள்ஆலயங்கள்இசைக்கலைஞர்கள்இந்து ஆலயங்கள்இலக்கியம், நூல்கள்இஸ்லாம் ஆலயங்கள்உபாத்தியார்எழில்மிகு யாழ்எழுத்தாளர்கள்ஐயனார் ஆலயங்கள்ஓதுவார்ஓவியர்கள்கலையம்சமுள்ள கட்டடங்கள்கவிஞர்கள்காளி ஆலயங்கள்கிறிஸ்தவ தேவாலயங்கள்குருக்கள்குளங்கள்கைவினைப் பொருள்சட்டத்தரணிகள்சனசமூக நிலையம்சமூக சேவகர்சமூக சேவை மையம்சித்தர்கள்சிற்பிகள்சிவன் ஆலயங்கள்தமிழர் நிகழ்வுகள்தம்பிரான் ஆலயங்கள்தவயோகிகள்நாச்சியார் ஆலயங்கள்நாடக கலைஞர்கள்நிறுவனங்கள்நீதிமன்றங்கள்நூல் நிலையங்கள்பண்டிதர்கள்பாடசாலைகள்பாரம்பரிய கட்டமைப்புகள்பாரம்பரிய விளையாட்டுகள்பாரம்பரியம்பிரசித்தமானவைபிரதேச சபைகள்பிரதேச செயலகங்கள்பிரதேச வரலாறுகள்பிரபலமானவர்கள்புலவர்கள்பேராசிரியர்கள்பௌத்த ஆலயங்கள்மருத்துவர்கள்முகப்பு பக்கம்முனீஸ்வரன்முருகன் ஆலயங்கள்மேலதிகமானவையாழ்ப்பாண மன்னர்கள்யாழ்ப்பாணம் அன்றுவகைப்படுத்தப்படாததுவிநாயகர் ஆலயங்கள்விளையாட்டுக் கழகங்கள்விஷ்ணு ஆலயங்கள்வைத்தியசாலைகள்வைரவர் ஆலயங்கள்\nவிக்டர் அன்ட் சன்ஸ் மற்றும் நியூ விக்டேர்ஸ்\nபேய் – கிராமத்து சொல் வழக்கு\nபொன்மணி – யாழ்ப்பாண திரைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/banswara-travel-guide-attractions-things-do-how-reach-003240.html", "date_download": "2019-05-27T10:24:31Z", "digest": "sha1:U6WN36PCSSKCG4P2LMFC4LS4I4R5ASJL", "length": 16772, "nlines": 173, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "பன்ஸ்வாரா சுற்றுலா வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்படி அடைவது | Banswara Travel Guide - Attractiions, things to do and How to reach - Tamil Nativeplanet", "raw_content": "\n»பன்ஸ்வாரா சுற்றுலா வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்படி அடைவது\nபன்ஸ்வாரா சுற்றுலா வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்படி அடைவது\n சசிகலாவுக்கு சொந்தமான இடங்களில் இவ்வளவு இருக்கா\nமேற்கு வங்கம் விரைவில் காவிகளின் கோட்டையாகும் லோக்சபா தேர்தலில் அதகள வெற்றியை அள்ளிய பாஜக\nஇதுவரை இப்படி பரிதாபமாக தோற்றதே இல்லையே... காங்கிரஸ் உறவை முறிக்கிறது லாலுவின் ஆர்ஜேடி\nஏன் தோத்தீங்க.. விளக்கம் கொடுங்க.. தமிழக பாஜகவுக்கு மேலிடம் நோட்டீஸ்\nஎன்னா செல்லம் பிரகாஷ் ராஜ்.. பேச்செல்லாம் பெருஸ்ஸா இருந்துச்சேம்மா.. மன்சூர் அலிகான் கலக்கிட்டாரே\n2 days ago சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n3 days ago சாத்தால் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n3 days ago சாரநாத் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n5 days ago சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nMovies காசு கொடுத்துவிட்டு தான் இளையராஜா பாடல்களை பயன்படுத்தினோம்: 96 படக்குழு\nNews 5 வருஷம் ஓடிடும்.. அப்பறம் ராகுல்தான் பிரதமர்.. பரோட்டா சூரி போல் கோட்டை அழித்து கணக்கு போடும் மாஜி\nLifestyle விநாயகர் சந்திரனுக்கு கொடுத்த சாபம் என்ன அதனால் ஏற்பட்ட மோசமான விளைவுகள் என்ன தெரியுமா\nAutomobiles அறிமுகத்திற்கு முன்பே பெரும் ஆவலை ஏற்படுத்தி வ��ும் டாடாவின் புதிய கார் இதுதான்: விரைவில் அறிமுகம்..\nTechnology இந்தியாவில் சியோமி பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nFinance இந்தியா இல்லைன்னா தான் ஆச்சரியம்.. டாப் 10-ல் இந்தியா.. துபாய் தங்க வர்த்தகத்தில் இந்தியா டாப்\nSports நல்லா பாத்துக்குங்க… இவர் தான் பாகிஸ்தானின் விராட் கோலி.. புகழ்ந்து தள்ளிய முன்னாள் கேப்டன்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nபன்ஸ்வாரா நகரம் ராஜஸ்தான் மாநிலத்தின் தெற்குப்பகுதியில் அமைந்துள்ளது. 5,307 ச.கி.மீ பரப்பளவில் பரந்துள்ள பன்ஸ்வாரா மாவட்டத்தின் தலைநகரமாகவும் இது செயல்படுகிறது. சராசரியாக 302 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த பன்ஸ்வாரா நகரம் ஒரு காலத்தில் மஹரவால் வம்சத்தை சேர்ந்த ஜக்மல் சிங் என்பவரால் தோற்றுவிக்கப்பட்ட ராஜ்ஜியமாகவும் இருந்துள்ளது. இதன் பெயரிலுள்ள 'பன்ஸ்' எனும் சொல் இப்பிரதேசத்தில் அதிகமாக காணப்படும் மூங்கில் காடுகளின் காரணமாக பிறந்துள்ளது.\nபன்ஸ்வாரா மாவட்டத்தில் பாயும் மாஹி ஆற்றில் ஏராளமான தீவுகள் அமைந்திருப்பதால் இது நூறு தீவுகளின் நகரம் என்றும் பிரசித்தமாக அழைக்கப்படுகிறது. ஒரு காலத்தில் ராஜ சமஸ்தானமாக விளங்கியுள்ள இந்த பன்ஸ்வாரா மாவட்டம் மஹரவால் வம்சத்தாரால் ஆளப்பட்டிருக்கிறது. வகாத் அல்லது வக்வார் என்றழைக்கப்பட்ட கிழக்குப்பகுதியாக இது திகழ்ந்திருக்கிறது. இப்பகுதியை ஆண்ட பீல் வம்ச மன்னரான பன்சியா என்பவரே இந்த பிரதேசத்திற்கு பன்ஸ்வாரா என்று பெயரிட்டதாகவும் நம்பிக்கைகள் நிலவுகின்றன.\nபின்னாளில் அவரை தோற்கடித்து கொன்ற ஜக்மல் சிங் இப்பகுதியில் மஹரவால் வம்சத்தின் ஆட்சியை நிறுவியதாக இந்தக்கதைகள் தெரிவிக்கின்றன.\n1913ம் ஆண்டில் பீல் சமூகத்தினர் ஆளும் அரசுக்கெதிராக கோவிந்த்கிரி மற்றும் புஞ்சா ஆகியோர் தலைமையில் புரட்சியில் இறங்கினர். இருப்பினும் இந்த போராட்டம் முரட்டுத்தனமாக அடக்கப்பட்டதோடு, மன்கர் மலைப்பகுதியில் அமைதியாக கூட்டத்தில் ஈடுபட்டிருந்த 100 பீல் சமூகத்தாரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த துயர வரலாற்றுச் சம்பவத்தின் காரணமாக இந்த ஸ்தலம் ‘மற்றுமொரு ஜாலியன் வாலாபாக்' என்ற பெயரைப் பெற்றுள்ளது. அன்றிலிருந்து இந்த மன்கர் மலைப்பகுதி புனித இடமாக கருதப்பட்டு ‘மன்கர்தாம்' என்று அழைக்கப்படுகிறது.\nஇந்தியா சுதந்திரம் பெற்றபிறகு பன்ஸ்வாரா சமஸ்தானமும் குஷால்கர் குறுநில அரசும் ஒன்றிணைக்கப்பட்டு 1949ம் ஆண்டில் ராஜஸ்தான் மாநிலத்துடன் சேர்ந்து பன்ஸ்வாரா என்ற தனி மாவட்டமாக பிறந்தது. பீல் சமூகத்தினர், பீல் மீனா சமூகத்தினர், தமோர், சர்போட்டா மற்றும் நினாமா ஆகிய சமூகத்தினர் இங்கு பூர்வகுடிகளாக வசிக்கின்றனர். தவிர படேல்கள், ராஜபுத்திரர்கள், பிராம்மணியர்கள் மற்றும் மஹாஜன் போன்ற இனத்தாரும் இங்கு வசிக்கின்றனர். குஜராத்தி மொழியும் மேவாரி மொழியும் கலந்த வாக்ரி எனும் மொழி பரவலாக இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.\nதிரிபுர சுந்தரி, மாஹி தாம், காக்டி பிக்னிக் ஸ்தலம் மற்றும் மாடரேஷ்வர் சிவன் கோயில் போன்றவை இங்குள்ள சில முக்கியமான சுற்றுலா ஸ்தலங்களாகும். அப்துல்லா பிர், ஆனந்த் சாஹர் ஏரி, பீம் குண்ட், அண்டேஷ்வர் ஜெயின் கோயில் மற்றும் சீஞ்ச் பிரம்மா கோயில் போன்றவையும் இதர் முக்கியமான விசேஷ ஸ்தலங்களாக அறியப்படுகின்றன.\nபன்ஸ்வாராவிலிருந்து 181 கி.மீ தூரத்திலுள்ள உதய்பூர் விமான நிலையம் அருகிலுள்ள விமானத்தளமாக அமைந்துள்ளது. இங்கிருந்து ஜோத்பூர், ஜெய்ப்பூர், மும்பை மற்றும் டெல்லிக்கு தினசரி விமான சேவைகள் உள்ளன. ரட்லாம், துங்கார்பூர், தோகாட் மற்றும் ஜெய்ப்பூர் போன்ற நகரங்களிலிருந்து பன்ஸ்வாரா நகரத்துக்கு பேருந்து சேவைகளும் உள்ளன. ஆகஸ்ட் மாதத்திலிருந்து மார்ச் மாதம் வரையிலான இடைப்பட்ட பருவம் பன்ஸ்வாரா பகுதிக்கு சுற்றுலா மேற்கொள்ள உகந்ததாக உள்ளது.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.canadamirror.com/world/04/218633?ref=rightsidebar-canadamirror", "date_download": "2019-05-27T10:30:40Z", "digest": "sha1:WDSMN5LGWLQ6ESHAHZYM6IHSCYVZOFGR", "length": 9863, "nlines": 75, "source_domain": "www.canadamirror.com", "title": "இணையத்தில் வைரலாகும் கரப்பான்பூச்சி சேலஞ்ச்! நீங்களே பாருங்க - Canadamirror", "raw_content": "\nகாங்கோவில் படகு கவிழ்ந்து விபத்தில் 30-பேர் பலி\nஅரசுமுறை பயணமாக ஜப்பான் வந்துள்ள டிரம்ப் புதிய மன்னருடன் சந்திப்பு\nவவுனியாவில் படையினரால் சுற்றிவளைக்கப்பட்ட வீடு - தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பொருட்கள் மீட்பு.\nஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தலில் முன்னிலை வகிக்கும் பசுமைக் கட்சி\nகனடாவில் தீ விபத்தில் உயிரிழந்த அழகிய இளம் பெண்ணை நினைவு கூறும் மக்கள்\nகனடாவில் Bothwell பகுதியில் விபத்தில் சிக்கி இருவர் உயிரிழப்பு\nகனடாவில் கார் மீது சைக்கிள் மோதியதில் நான்கு வயது சிறுவனுக்கு ஏற்பட்ட விபரீதம்\nகனடாவில் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஹல்மிடன் நபரின் புகைப்படம் வெளியீடு\nஉயிருடன் இருக்கும் பாம்பை உண்ணும் அணில்\nஆப்கானிஸ்தானில் தலிபான் தளபதிகள் உள்பட 15 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\nஇலங்கையில் கணவனுடன் பேசிக் கொண்டிருந்த போதே உடல் சிதறி உயிரிழந்த பிரித்தானிய பெண்\nஉலகின் மிகப்பெரிய உருளைக்கிழங்கில் தங்கும் விடுதி - ஒரு நாள் வாடகை எவ்வளவு தெரியுமா\nநூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை இழந்து கலங்கி நிற்கும் கட்டுவாப்பிட்டிய.\nஇலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டவர்களின் முழுவிபரம்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nஇணையத்தில் வைரலாகும் கரப்பான்பூச்சி சேலஞ்ச்\nஇணையத்தில் தற்போது, 'கரப்பான்பூச்சி சேலஞ்ச்' என்ற பெயரில் ஒரு புதிய சவால் வைரலாக பரவி வருகிறது வருகிறது.\nகரப்பான் பூச்சியைப் பார்த்தாலே சிலருக்குப் பயமாகவும் அருவருப்பாகவும் இருக்கும். தூரத்தில அதைப் பார்த்தாலே பல அடி தூரம் தெறித்து ஓடுபவர்களும் உண்டு.\nஆனால், அதை உயிருடன் கையில் பிடித்து முகத்தில் ஓடவிட்டு செல்ஃபி எடுத்து அதை மற்றவர்களுக்கும் பகிர்ந்து அவர்களுக்கு சவால் விடுகிறார்கள். இதற்கு ‘காக்ரோச் சேலஞ்ச்’ என்றும் பெயரிட்டுள்ளனர்.\nசில மாதங்களாகவே இது போன்ற நிறைய சவால்கள் இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.\nஇந்த வரிசையில் முதலில் வந்தது ‘ப்ளூ வேல் சேலஞ்ச்’. இந்தச் செயலியை போனில் பதிவிறக்கம் செய்த பலர் அந்தச் செயலி சொல்வதைச் கேட்டு பரிதாபமாக உயிரை விட்டனர். பின்னர் அந்தச் செயலிக்கு தடை விதிக்கப்பட்டது.\nஅடுத்ததாக ஐஸ் பக்கெட் சேலஞ்ச். ஒரு பக்கெட்டில் குளிர்ந்த நீரை எடுத்து தலையில் ஊற்றிக்கொண்டு அதை காணொளி எடுத்து இணையத்தில் பகிர வேண்டும். பெரிய ஆபத்தில்லாத இந்த சவாலை பலரும் செய்து அதன் காணொளியினை பகிர்ந்தனர்.\nகி கி சேலஞ்ச் என்பது காரில் சென்று கொண்டிருக்கும் பொழுது காரை ஓட்டுபவர் காரில் இருந்து கீழே இறங்கி நடனமாடி அதை காணொளி எடுத்து இணையத்தில் பகிர வேண்டும். ஆபத்தான இந்த சவாலுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஅந்த வகையில், தற்போது புதிதாக கரப்பான் பூச்சி சேலஞ்ச் என்ற ஒன்று உருவாகியுள்ளது. இந்த கரப்பான் பூச்சி சேலஞ்சை முதன்முதலாக பர்மாவில் உள்ள அலெக்ஸ் அங் என்பவர் தான் ஆரம்பித்து வைத்தார்.\nதன் முகத்தில் கரப்பான் பூச்சி இருப்பது போன்ற படத்தை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு அதன் கீழ் ‘இந்தப் புதிய சேலஞ்சை உங்களால் செய்ய முடியுமா’ என்று பதிவிட்டுள்ளார்.\nஇதைப் பார்த்து அவரது நண்பர்கள் பலரும் இந்த சேலஞ்சை செய்ய, தற்போது அது உலகம் முழுவதும் பரவத் தொடங்கியுள்ளது. அடுத்து பாம்பு சேலஞ்ச், பல்லி சேலஞ்ச் என்று எதுவும் வராமல் இருந்தால் நல்லது என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/213009-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%C2%A0/", "date_download": "2019-05-27T09:48:50Z", "digest": "sha1:SHSDIL3A2L77Y5XIWXJSWHQBJGHDLMDJ", "length": 42400, "nlines": 413, "source_domain": "yarl.com", "title": "அவர்கள் வாழட்டும் - கதைக் களம் - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nBy நிலாமதி, May 26, 2018 in கதைக் களம்\nInterests:கதை,கவிதை, இசை,பாடல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\nகலா பாக்யராஜ் தம்பதிகளுக்கு இறைவன் கொடுத்த பிள்ளைச் செல்வங்கள் மூன்று ஆண் குழந்தைகள். புலப்பெயர்ந்து ஜேர்மனி சென்ற இவர்கள் படட கஷ்டங்கள் ஏராளம்\nகுழந்தைகள் இரண்டு வருட இடைவெளியில் பிறந்ததால் மனைவி அவ்ர்களைக் கவனிக்க கணவன் இரண்டு வேலை செய்து பிள்ளைகளை அன்போடும் பன்பொடும் கண்ணுங் கரு த்துமாய் வளர்த்தார்.\nஉறவினர்கள் லண்டனில் வாழ்ந்ததால் இவர்களும் அங்கு சென்று குழந்தைகளை வளர்க்க எண்ணினார்கள். இடம் மாறி அங்கு சென்ற பின் இலகு��ாக இருக்கவில்லை வாழ்க்கை முறை. மொழிமாற்றம் என குழந்தைகள் கஷ்ட படவே ஒரு வாத்தியாரை ஓழுங்கு செய்து ..அவர்களுக்கு ஆங்கிலத்தில் முழுத்தேர்ச்சி அடைய ஆன மட்டும் முயற்சி செ ய்தார் தந்தை . பிள்ளை கள் வளர தேவைகள் அதிகரிக்க வே வீட்டு வேலையுடன் சிறார்களை பராமரிக்கும் பகுதி நேர முயற்சியிலும் மனைவி ஈடு பட்டு வாழ்க்கைச் செலவைப் பகிர்ந்து கொண்டாள் குழந்தைகளும்\nகல் வியில்சிறந்து வளர்ந்து மூத்தவன் இன்ஜினியராகவும். இரண்டாவது பையன் சத்திர சிகிச்சை உதவியாளராகவும் மூன்றாவது கட்டிடநிர்மாணிப்பாளர்களாவும் ஆயினர். காலப்போக்கில் ..பருவத்துக்குரிய ஆசை கள் வரவே மூத்தவன் ஒரு இந்துப்பெண்ணை காதலித்தார் . இப்போது அவர்கள் வீட்டில் புயல் வீசத்தொடங்கியது ...தாயின் வளர்ப்பு என தந்தையும் தாயும் மோதிக் கொண்டு ஆளை ஆள் குறை கூறிக் கொண்டு இருந்தனர். பாக்கிய ராஜுக்கு கால ஓட்ட்த்தின் வேகம் நடைமுறை விளங்க வில்லை...மனைவி எவ்வளவோ எடுத்துசொல்லிப் பார்த்தார்.\nமக்கள் மூவரும் தாயின் மீது மிகவும் நேசமும் கரிசனையும் உள்ளவர்கள். பிள்ளைகள் நண்பர்களை அழை த்து வந்தால் அவர்களுக்கு சலிக்காது உபசரிப்பார். கணவனின் போக்கு மாறத்தொடங்கியது. குடியில் ஆரம்பித்து ...இவர்களை ப்பிரியும் நிலை ஆகியது ...மனைவியோ யாரைக் க ட்டினாலும் என் பிள்ளைகள் சந்தோஷமாய் வாழட்டும் என்னும் நிலையில் இருந்தாள். தந்தை யோ ..குல ம் கோத்திரம் சாதி சம்பிரதாயம் என் இன்னும் மாறாத மனம் உள்ளவராயிருந்தார். ஒரு கோடை விடுமுறையில் கணவன் தாயகம் சென்று ..தனது பழைய காணிகளை புதுப்பிக்கும் முயற்சியில் இறங்கினார். ..\nமூத்தவனோ தாயுடனும் வருங்கால மனைவியின் பெற்றவர்களுடனும் கலந்து ஆலோசித்து ...திருமண நாள் குறித்து விட்டு அதற்கான ஆயத்தங்களை செய்து தாயின் ஒன்றுவிட்ட் அண்ணரின் துணையுடன் திருமணம் நடக்க இருக்கிறது .. திருமண நாளுக்கு சற்று முன்பாக தந்தைக்கு அறிவிக்க இருக்கிறார்கள். திருமணம் சுபமே நடக்க நீங்களும் நாங்களும் வாழ்த்துவோம். தந்தை வருவாரா ...கலகம் நடக்குமா பொறுத்து இருந்து பார்க்கலாம் .\nவருங்கால இளையோரின் வாழ்வு அவர்கள் முடிவுப்படியே நடக்கும் நாம் வெறும் பார்வையாளர் ...எங்கள் காலத்தில் நடைபெற்றது போல ஊர் கூட்டி ...உறவுகள் கூடி பெற்ற்வரின் எண்ணப்படி நடக்கும் என எண்ண முடியாது .கால ஒடடத்துக்கேற்ப நாமும் மாறித்தான் ஆக வேண்டும். இது உங்கள் வீட்டின் கதையாகவும் இருக்கலாம். .இது என் நண்பியின் வீட்டுக் கதை ...உங்கள் வீடுகளில் இப்படி இருந்தால் எப்படி சமாளிப்பீர்கள்...\nகாலாவதியான சிந்தனைகளோடு தந்தை இருப்பது அவரை பிள்ளைகளிலிருந்து அந்நியப்படுத்தும். இப்படியான சிந்தனை உள்ளவர்களுக்கு சொல்லினாலும் புரியும் என்று நம்பவில்லை. எனவே அன்புச் சிறைக்குள் கட்டுப்படாது மாறிவரும் உலகுக்கு ஏற்ப சரியான முடிவை பிள்ளைகள் எடுக்கவேண்டும்.\nஉணர்வு ரீதியாக பிள்ளைகளை தந்தை மிரட்டமாட்டார் என்று நம்புகின்றேன்.\nகுடும்பம் ஒரு கதம்பம பல வண்ணம்\nதினமும் மதி மயங்கும் பல எண்ணம்\nகாலம் செய்யும் பெரு லீலை\nஉங்கள் வீடுகளில் இப்படி இருந்தால் எப்படி சமாளிப்பீர்கள்...\nஇது இன்றைய புலம்பெயர் சமுதாயங்களில் நடக்கும் பிரச்சனைகளில் முதலிடம் வகிக்கின்றது.\nமாற்றங்கள் வரவேண்டும். அதை அணுக வேண்டிய முறையில் அணுகி சுமுகமாக தீர்க்கலாம்.\nகாலாவதியான சிந்தனைகளோடு தந்தை இருப்பது அவரை பிள்ளைகளிலிருந்து அந்நியப்படுத்தும். இப்படியான சிந்தனை உள்ளவர்களுக்கு சொல்லினாலும் புரியும் என்று நம்பவில்லை. எனவே அன்புச் சிறைக்குள் கட்டுப்படாது மாறிவரும் உலகுக்கு ஏற்ப சரியான முடிவை பிள்ளைகள் எடுக்கவேண்டும்.\nஉணர்வு ரீதியாக பிள்ளைகளை தந்தை மிரட்டமாட்டார் என்று நம்புகின்றேன்.\nஇவையும் பெற்றோர்களின் வயிற்றில் புளியை கரைக்கின்றது. ஏனெனில் இவையும் கண்முன்னே நடந்தேறுகின்றது.\nகடவுள் மீது எனக்குக் கோபமில்லை\nஆனால்...அவரைத் தலை மீது சுமப்பவர்கள் மீது தான் ...எனது கோபம் எல்லாம்\nபெற்றவர்கள் நாம் கட்டாயம் மாறியே ஆக வேண்டும். பிள்ளைகள் மாறி வெகுநாட்களாகி விட்டது. நாம் மாறாமல் இருந்து என்னத்தைச் சாதிக்கப் போகிறோம். அவர்கள் வாழட்டும். நாம் வாழ்த்துவோம்\nபுலம்பெயர்ந்த நாடுகளில் அடுத்துவரும் சந்ததிகள் முற்று முழுதாக சாம்பாராக மாறும் அபாயம் இருக்கிறது. 4வது சந்ததிக்காரன் இப்படிச் சொல்வான். 'என்னுடைய அப்பாவின் அப்பா இலங்கைத்தமிழ், அப்பாவின் அம்மா குஜராத்தி , அம்மாவின் அப்பா நையீரியா, அம்மாவின் அம்மா சீனர். நான் ஒரு இத்தாலி நாட்டவனைத் திருமணம் செய்யப்போகிறேன்'. பெற்றோர்கள் விரும்பியோ விரும்ப���மலோ மாறப்போகிறார்கள். ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் ஆத்மா இப்படி நினைக்கும். 'யூலைக்கலவரத்தில் நான் 3000 தமிழர்களை அழித்தேன். இப்பொழுது நாட்டைவிட்டு ஓடியவர்கள் வரும் சந்ததிகளில் முற்றுமுழுதாக தமிழரல்லாதவர்களாக மாறப்போகிறர்கள். அழியப்போகிறார்கள். புத்தம் சரணம் கச்சாமி, தமிழரைக் கொல்லடா கச்சாமி'\nஇவையும் பெற்றோர்களின் வயிற்றில் புளியை கரைக்கின்றது. ஏனெனில் இவையும் கண்முன்னே நடந்தேறுகின்றது.\nகாதலிக்கும் முடிவை சடுதியாக எடுத்தாலும், திருமணத்தையும், விவாகரத்தையும் தீர ஆராய்ந்து எடுக்கும்போது அவற்றை ஆதரிப்பதுதான் சரி.\nபிடித்த ஒருவருடனும் வாழும் வாழ்க்கை எப்போதும் இனிக்கும் அதேவேளை பிடிக்காத ஒருவருடனான வாழ்க்கை கசப்பையும் ஏமாற்றங்களையும் தரும்.\nகாதலிக்கும் முடிவை சடுதியாக எடுத்தாலும், திருமணத்தையும், விவாகரத்தையும் தீர ஆராய்ந்து எடுக்கும்போது அவற்றை ஆதரிப்பதுதான் சரி.\nபிடித்த ஒருவருடனும் வாழும் வாழ்க்கை எப்போதும் இனிக்கும் அதேவேளை பிடிக்காத ஒருவருடனான வாழ்க்கை கசப்பையும் ஏமாற்றங்களையும் தரும்.\nகாதல்/காமம் எனும் போர்வையில் புரிந்துணர்ந்த பின் விவாகம் செய்து அதன் பின் வரும் விவகாரத்தால் விவாகரத்தை சம்பந்தப்பட்ட இருவரும் தனியாக இருக்கும் போது எடுத்தால் பரவாயில்லை.......\nஅங்கே சகிப்புத்தன்மை இருவருக்குமேயில்லை என்பது புலனாகி விடுகின்றது.\nஆனால் குழந்தைகள் பெற்ற பின் குழந்தைகளுக்காக வாழாமல் சுயநல மனநிலைகளுக்காக தேடும் விவாகரத்துக்களே தற்போது கூடுதலாக இருக்கின்றன.\nவந்த இடத்தில் அகதி ....\nவேலை இடத்தில் கூட்டி பெருக்கல்\nஇருக்கிறது ஒன்றே ஒன்று யாருக்கும் புரியாத சாதி\nஇவர்கள் என்ன வேலையும் செய்யலாம் சாதி மாறாது\nஅடுத்தவன் இன்ன இன்ன வேலை செய்தால் இன்ன சாதி.\nஅதையும் விட சொன்னால் அவன் என்ன செய்வான்\nஇன்னும் ஒரு 20-30 வருஷத்தில் சுகர் கொலஸ்டரோல் அதுகள்\nஇந்த சாதி இருக்கிற உடம்புகளையும் தூக்கி கொண்டு போய்விடும்\nஅதுக்கு அப்புறம் இந்த நாடகம் புலம்பெயர் தேசங்களில் மறைந்து விடும்\nஊருக்கான தொடர்பும் கொஞ்சம் கொஞ்சம் அறுந்து கொண்டு போகும்.\nஅவ‌ர்கள் வாழ நாங்கள் தான் மாறவேண்டும்\nபுலம்பெயர்ந்த நாடுகளில் அடுத்துவரும் சந்ததிகள் முற்று முழுதாக சாம்பாராக மாறும் அபாயம் இருக்கிறது. 4வது சந்ததிக்காரன் இப்படிச் சொல்வான். 'என்னுடைய அப்பாவின் அப்பா இலங்கைத்தமிழ், அப்பாவின் அம்மா குஜராத்தி , அம்மாவின் அப்பா நையீரியா, அம்மாவின் அம்மா சீனர். நான் ஒரு இத்தாலி நாட்டவனைத் திருமணம் செய்யப்போகிறேன்'. பெற்றோர்கள் விரும்பியோ விரும்பாமலோ மாறப்போகிறார்கள். ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் ஆத்மா இப்படி நினைக்கும். 'யூலைக்கலவரத்தில் நான் 3000 தமிழர்களை அழித்தேன். இப்பொழுது நாட்டைவிட்டு ஓடியவர்கள் வரும் சந்ததிகளில் முற்றுமுழுதாக தமிழரல்லாதவர்களாக மாறப்போகிறர்கள். அழியப்போகிறார்கள். புத்தம் சரணம் கச்சாமி, தமிழரைக் கொல்லடா கச்சாமி'\nஎங்கன்ட ஆட்கள் ஜெய்வர்த்தனாவின் வாரிசுகளை கட்டியிருக்கினம் ,கட்டுவினம் .....அதை எழுத மறந்திட்டியள்....\nஏன் நாலாவது சந்ததிக்கு போவான் இரண்டு மூன்றே அப்படித்தானே\nஎந்த நாடு, எந்த வீடாக இருந்தால் என்ன, எவ்வளவுதான் அன்னியோன்னியமான கணவன் மனைவியானாலும் சரி, பிள்ளைகள் வளர்ந்து ஒரு நிலைப்படும்போது பெண் என்பவள் இயல்பாகவே பிள்ளைகளின் பக்கம் சார்ந்து விடுகிறாள்.அதனால் பிள்ளைகள் விடும் தவறுகளையும் அவளின் தாய்ப்பாசம் மறைத்து விடுகின்றது. ஆண்களால் அவற்றை அனுசரித்து போக முடிவதில்லை. அதனால் அவன் ஒரங்கட்ட படுகிறான் அல்லது தானாகவே ஒதுங்கி கொள்கிறான். இக் கதையிலும் அதுதான் நடக்கிறது. தொடருங்கள்......\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nவடக்கில் முன்னொருபோதும் இல்லாத வரட்சி – 3 இலட்சம் பேர் பாதிப்பு\nகாத்தான்குடி பிரதேசத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 63 பேர் கைது\nநாட்டைப் பொறுப்பேற்பது தொடர்பில் வெளியான செய்திக்கு இராணுவத் தளபதி கருத்து\nஒரு சித்திரமும் ஓராயிரம் எண்ணங்களும்\n96 பாடல்கள்: இளையராஜாவின் சர்ச்சை பதில்\nவடக்கில் முன்னொருபோதும் இல்லாத வரட்சி – 3 இலட்சம் பேர் பாதிப்பு\nமொரகஹகந்த திட்டத்தின் மூலம் இரணைமடு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி நீர் விநியோகத் திட்டத்திற்கு நீர் கிடைக்கிறது. இந்நீர் யாழ்ப்பாணத்தில் மூன்று இலட்சத்து 50 ஆயிரம் பேரின் குடிநீர்த் தேவைகளை நிறைவு செய்கிறது. கைத்தொழிலுக்கான நீர்த்தேவைகள் சூழலியல் சுற்றுலாத்துறை மற்றும் முறையான வெள்ளநீர் க��்டுப்பாடு ஆகியவை இத்திட்டத்தின் கீழ் கிடைக்கும் இதர பயன்களாகும். மொரகஹகந்த - களுகங்கை நீர்ப்பாசன திட்டத்தின் கீழ் 2019 இல் 185,000 ஹெக்டயார் விளைநிலத்திற்கு தேவையான நீர்ப்பாசன வசதி பெரும்போகம் சிறுபோகம் ஆகிய இரு போகங்களின் போதும் கிடைக்கும். விளைச்சலை இது அதிகரிக்கும் நிலையில் 109,000 தொன் நெற்செய்கையை எதிர்பார்க்கலாம். வருடாந்த நிகர விவசாய பயனைப் பொறுத்தவரை இது 27.7 மில்லியன் டொலர் என கணக்கிடப்பட்டுள்ளது. மொரகஹகந்த - களுகங்கை ஆகிய இரு நீர்த்தேக்கங்களின் மூலம் 25 மெகாவோல்ட் மின்சாரம் உற்பத்தியாகும். இதனால் கிடைக்கும் வருடாந்த எரிபொருள் சேமிப்பு கிட்டத்தட்ட 2.19 பில்லியன் அமெரிக்க டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இரு நீர்த்தேக்கங்களிலிருந்து 4,700 தொன் நன்னீர் மீன் அறுவடை எதிர்பார்க்கப்படுகிறது. இதன் நிகர பயன் 1.67 பில்லியன் டொலர்களாகும். 1994 ஆம் ஆண்டு இப்போதைய ஜனாதிபதி கெளரவ மைத்திரிபால சிறிசேனவின் கட்சி ஆட்சிக்கு வந்ததுடன் சாத்திய வள ஆய்வறிக்கைகள் பரீட்சிக்கப்பட்டன. அதன் பின்னர் நீர்தேக்கத்தை நிர்மாணிப்பதற்காகஆரம்பிக்கப்பட்ட வரைபடங்களும் தயாரிக்கப்பட்டன. ஆயினும் மகாவலி அதிகார சபையின் மீள் கட்டமைப்பு செயற்பாடுகளினால் அப்பணி தாமதமடைந்தது.\nகாத்தான்குடி பிரதேசத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 63 பேர் கைது\nநாட்டு நிலைமை சீராகிவிட்டது, உல்லாச பிராயாணிகளே வாருங்கள் வாருங்கள் என்று கூறுவது அவர்களை பலிக்கடாவாக்குவதற்கா\nநாட்டைப் பொறுப்பேற்பது தொடர்பில் வெளியான செய்திக்கு இராணுவத் தளபதி கருத்து\nஐ.நா. என்ற அமைப்பின் கீழேயே உங்கள் ஒழுக்கம் ஹெயிட்டியில் கொடிகட்டி பறந்ததையும் உலகம் அறியும் \nவடக்கில் முன்னொருபோதும் இல்லாத வரட்சி – 3 இலட்சம் பேர் பாதிப்பு\nஒரு சிலரா........போர் முடிந்த்வுடன் எத்தனை பேர் இங்கு வந்து அசைலம் அடித்தனர்..... அதன் பின்னர் அசைலம் கிடைத்த பின்னர் இவர்கள் திருமணம் முடித்து வந்தவர்கள் எத்தனை பேர்......... அதன் பின்னர் அசைலம் கிடைத்த பின்னர் இவர்கள் திருமணம் முடித்து வந்தவர்கள் எத்தனை பேர்......... அதுமட்டுமல்ல இந்த யாழ் களத்திலேயே எத்தனை பேர் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தமிழ் சிங்கள போராக சித்தரிக்க முற்பட்டனர்\nஒரு சித்திரமும் ஓராயிரம் எண்ணங்களும்\nஒரு சித்திரமும் ஓராயிரம் எண்ணங்களும் ஒரு கப் காபி ஒரு முதிர்ந்த ஆண், இளம் பெண்ணிடம் தாய்ப்பால் பருகும் காட்சியானது ஐரோப்பிய நாடுகளில் பல முறை ஓவியமாகத் தீட்டப்பட்டிருக்கிறது. அந்த ஓவியங்களில் தென்படும் முகங்கள் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால், அதில் சில அம்சங்கள் மட்டும் ஒன்றாக இருப்பதைக் காண முடியும். அந்த நபர் ஓர் அறையில் சிறை வைக்கப்பட்டிருக்கிறார் என்பதைக் குறிப்பிடும் விஷயங்கள் பின்னணியில் இருக்கும். யாராவது பார்த்துவிடுவார்களோ என்ற பயம், அந்த இளம் பெண்ணின் கண்களில் தென்படும். அந்தப் பெண் சில நாட்கள் அல்லது மாதங்களுக்கு முன்னதாகக் குழந்தை பெற்றவள் என்றோ அல்லது அவள் அருகில் பச்சிளங்குழந்தை இருப்பது போன்றோ காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். சில ஓவியங்களில் முதிர்ந்த பெண் தன் கையினால் இளம் குழந்தையின் வாயை மூடி அதன் அழுகையைக் கட்டுப்படுத்துவது போன்றிருக்கும். இந்தச் சித்திரத்தைப் பார்த்தவுடன் சிலருக்கு இன்செஸ்ட் கதைகள் நினைவுக்கு வரலாம். ஆனால், அதுவும்கூடச் சில நொடிகளில் காணாமல்போகும். ஐரோப்பியக் கண்டத்தில் சில நூறு ஆண்டுகளாகச் சொல்லப்பட்டு வரும் கதைகளை மையமாகக்கொண்டு இந்த ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. நாட்டை ஆளும் மன்னனுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்ததாகக் கூறி, ஒரு முதியவர் கைது செய்யப்படுகிறார். உணவு, நீர் எதுவுமின்றி அவர் சிறையில் வாடுகிறார். தந்தையைக் காண வரும் மகள், அவரது வறிய தோற்றம் கண்டு வருந்துகிறாள். கையில் எதுவும் எடுத்துச் செல்லக் கூடாது எனும் கட்டுப்பாடு உள்ளதால், வேறு வழியின்றித் தாய்ப்பால் ஊட்டித் தந்தையின் பசியைப் போக்குகிறாள். இதனைக் கண்டு சம்பந்தப்பட்ட சிறை அதிகாரி புல்லரித்துப் போகிறார் அல்லது மனம் மாறுகிறார் என்று சில கதைகளில் சொல்லப்பட்டிருக்கின்றன. ஒரே நாளில் நடந்து முடிவதாக இந்தக் கதை அமைகிறது. இதற்கு மாறாக, பல ஆண்டுகள் தொடர்ந்து அம்மகள் தந்தைக்குப் பாலூட்டியதாகவும், ஒரு நாள் உண்மை தெரிந்து அம்மகளின் தியாகத்துக்காக அந்தத் தந்தையை விடுதலை செய்ததாகவும் விவரணைகள் நீள்கின்றன. எந்த ஒன்றையும் பார்த்தவுடன் எந்த முடிவுக்கும் வந்துவிடக் கூடாது என்பதை இது உணர்த்துகிறது. உதாரணமாக, குறை தூரத்தில் இருக்கும் ஒரு சுவருக்குப் பின்னால் பெண்ணின் அல்லது ஆணி��் தலை தெரிவதாக வைத்துக்கொள்வோம். சுவருக்குப் பின் மேடு, பள்ளம் அல்லது சமவெளி இருக்கலாம். தலையை நீட்டும் நபர் அங்கு உட்கார்ந்திருக்கலாம் அல்லது நின்றுகொண்டிருக்கலாம் அல்லது உயரமான கட்டிலில் படுத்துக்கொண்டு தலையை உயர்த்திப் பார்த்துக் கொண்டிருக்கலாம். இந்த சாத்தியங்களை மீறி அந்த நபரின் முகபாவனைகளும் அசைவுகளும் நம் மனதில் ஒரு சித்திரத்தை உருவாக்கும். ஒவ்வொருவரும் அடுத்தவர் குறித்து இப்படியொரு சித்திரத்தை வாழ்நாள் முழுவதும் வரைந்துகொண்டிருக்கிறோம். இடையில் இருக்கும் சுவரைத் தாண்டினாலோ அல்லது எட்டிப் பார்த்தாலோ உண்மையை ஓரளவுக்கு உணர முடியும். மீண்டும் அந்தத் தந்தை மகள் விஷயத்துக்கே வருவோம். ஐரோப்பியக் கண்டத்தில் தொடர்ந்துவரும் இந்தச் சித்திரங்களும் கதைகளும் நமக்கு ஒரு விஷயத்தை அழுத்தமாகச் சொல்கின்றன. அம்மகள் செலுத்தும் அன்புக்கு முன்னால் நமது முன்முடிவுகள் மட்டுமல்ல, இந்த உலக நியதிகளும் தூள் தூளாகும் என்பதே அது. - பா.உதய் https://minnambalam.com/k/2019/05/27/9\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/214281-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-05-27T10:07:32Z", "digest": "sha1:DRGVQZ3XX2HKS4QLDADZCM4LPZSAZ2QM", "length": 78244, "nlines": 729, "source_domain": "yarl.com", "title": "அரை நிமிடக் கதை - கதைக் களம் - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nநீண்ட நாட்களுக்குப்பின் சரஸ்வதி ரீச்சரை சந்தித்தேன். கையில் பூங்கொத்து வைத்திருந்தார். அவரது உடலில், பேச்சில் தளர்வு தெரிந்தது.\nசரஸ்வதி ரீச்சர் பிரதான புகையிரத நிலையத்தில் பூக்கடை நடாத்தி வருகிறார். கடையில் காலையில் இருந்து இரவு வரை வியாபாரத்தைக் கவனிக்க வேண்டியதால் அவரை வெளி இடங்களில் காண்பது அரிது.\n“என்னத்தைச் சொல்ல....” சரஸ்வதி ரீச்சரின் வார்த்தை இழுப்பில் அவரிடம் இருந்த அலுப்பு தெரிந்தது.\nஆனாலும் நான் கேட்டதுக்கு அவர் உடனேயே பதில் தந்தார்.\n“கை கொஞ்சக் காலமா விறைக்குது. ஒத்தோப்பேடியிட்டைப் போறன்”\n“carpal tunnel பிரச்சினையாக இருக்கலாம்’\n“அப்பிடித்தான் டொக்டரும் சொல்லுறார். எதுக்கும் முதலிலை பண்டேச் போட்டுப் பார்ப்பம். சரிவரேல்லையெண்டால் ஒப்பரேசன் செய்யத்தான் வேணும்”\n“அது பெரிய கதை. போன வருசம் முழங்காலிலை நோ வந்திட்டுது. ஒத்தோப்பேடிக்கு ரெலிபோன் அடிச்சால் இப்ப அப்பொயின்ற்மென்ட் தரேலாது, ஒன்றரை மாசம் பொறுங்கோ எண்டு சொல்லிச்சினம். நோவோடை எப்பிடி இருக்கிறது தாங்கேலாமல் நேரே ஒத்தோப்பேடியிட்டைப் போயிட்டன். அப்பொயின்ற்மெண்ட் உள்ளாக்களுக்குத்தான் முன்னுரிமை எண்டு சொல்லி இரண்டு மணித்தியாலமா என்னை காக்க வைச்சிட்டினம். யோசிச்சுப் பாத்திட்டு அடுத்தமுறை போகக்கை கடையிலை இருக்கிற பூக்களிலை கொஞ்சத்தை எடுத்து, கொத்தாக் கட்டிக் கொண்டு போய்க் குடுத்திட்டு முழங்காலிலை நோ எண்டு சொன்னன். ராஜமரியாதை. இப்ப ரெலிபோன் அடிச்சுக் கேட்டால் யார் சரஸ்வதியா தாங்கேலாமல் நேரே ஒத்தோப்பேடியிட்டைப் போயிட்டன். அப்பொயின்ற்மெண்ட் உள்ளாக்களுக்குத்தான் முன்னுரிமை எண்டு சொல்லி இரண்டு மணித்தியாலமா என்னை காக்க வைச்சிட்டினம். யோசிச்சுப் பாத்திட்டு அடுத்தமுறை போகக்கை கடையிலை இருக்கிற பூக்களிலை கொஞ்சத்தை எடுத்து, கொத்தாக் கட்டிக் கொண்டு போய்க் குடுத்திட்டு முழங்காலிலை நோ எண்டு சொன்னன். ராஜமரியாதை. இப்ப ரெலிபோன் அடிச்சுக் கேட்டால் யார் சரஸ்வதியா என்ன பிரச்சினை\nகொடுத்து வேலை வாங்கும் விசயத்தை நாங்கள் யேர்மனியனுக்கும் பழக்கிப்போட்டம்.\nமுன்பு ஊர்ல சில அலுவலகங்களில் கெதியாய் வேலை முடிக்க இரண்டு சிகரெட் குடுக்க வேண்டும். இந்த நாடுகளில் ஒரு பூங்கொத்து அந்த வேலையை செய்து விடுகிறது.....\nசரி இதையே ஒரு ஆண் நோயாளி என்றால் என்ன செய்யலாம்\nதேரு பார்க்க வந்திருக்கும் சித்திரப் பெண்ணே\n‘ஹம்’ தேர்த் திருவிழாவுக்குப் போய்விட்டு வந்த கோகிலாவின் முகத்தில் மகிழ்ச்சியைக் காணவில்லை.\n“நாளைக்கு ‘ஹம்’முக்குப் போறம். இனி செவ்வாய்க்கிழமைதான் வேலைக்கு வருவன். மூன்று நாளைக்கு இந்த வேலை அலுப்பில்லை” என்று சந்தோசமாக வெள்ளிக்கிழமை சொல்லிவிட்டுப் போனவளுக்கு என்ன நடந்திருக்கும். வீட்டில் பிரச்சினையா நீண்ட தூரம் காரில் பயணித்ததால் வந்த களைப்பா நீண்ட தூரம் காரில் பயணித்ததால் வந்த களைப்பா ஏதாவது சுகயீனமா என்று கவிதா தனக்குள் பல கேள்விகளைக் கேட்டுப் பார்த்தாள்.\nஅன்று வேலை இடத்��ில் அதிக வேலை இருந்ததால் கோகிலாவிடம் நெருங்கிப் போய் கேட்க கவிதாவால் முடியவில்லை. மதிய இடைவேளைக்கு சாப்பிட வருவாள்தானே அப்பொழுது கோகிலாவிடம் கேட்கலாம் என்று தனது ஆர்வத்தை அவள் அடக்கிக் கொண்டாள்.\nமதிய இடைவேளையில் அன்றும் கன்ரீன் நிறைந்திருந்தது. கோகிலா எங்கே இருக்கிறாள் என்று தேடிய கவிதாவுக்கு, கோகிலா தனியாக இருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தது வசதியாகப் போனது. யாராவது அவளுக்குப் பக்கத்தில் அமர்ந்து விடுவார்களோ என்ற அச்சத்துடன் ஓடோடிப் போய் கோகிலாவுக்குப் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள்.\n“என்னடி கோயிலுக்குப் போட்டு வந்தால் மனசு சுகமாயிடும் எண்டு சொல்லுவினம். உனக்கு என்ன நடந்தது\n“ஏதோ கடவுள் குற்றம் போலை”\n“நான் கேட்டு ஒருநாளும் மனுசன் மாட்டனெண்டு சொல்ல மாட்டார். அப்பிடித்தான் அந்த நெக்லஷையும் நான் கேட்ட உடனையே வாங்கித் தந்திட்டார். நகைகளை எல்லாம் பாங்கிலைதான் வைக்கிறனான். அண்டைக் கெண்டு என்ன கஸ்ரகாலமோ, ஹம்முக்குப் போகேக்கை அந்த நெக்லஸை பாங்கிலை இருந்து எடுத்துப் போட்டுக் கொண்டு போனன். கழுத்திலை இருக்கிற மற்ற நகைகளை விட்டிட்டு அந்த நெக்லஸை மட்டும் குறி வைச்சு அடிச்சிட்டாங்கள்”\n“கன பேரின்ரை நகைகள், பேர்ஸுகள் எல்லாம் அடிச்சிட்டாங்கள் எண்டு கதைச்சினம்”\n“நகைத் திருட்டு இல்லை எண்டால் அது திருவிழாவா இருக்காது. ஊரிலை இருக்கிறதைப் போலவே எல்லாமும் இஞ்சையும் இருக்க வேணுமெல்லே. உங்களிட்டை இல்லாத காசே. உன்ரை மனுசனைக் கேட்டால் இன்னொரு நெக்லஸ் உடனையே வாங்கித் தருவார்.\n“தேருக்குப் போனால் சாமியைக் கும்பிடுறதுதானே எதுக்கு தேர்மாதிரி அள்ளிப் போட்டுக் கொண்டு போனனீ எண்டு மனுசன் திட்டிப் போட்டு வேலைக்குப் போட்டார். சனி மாற்றம் எனக்கு நல்லா வேலை செய்து”\n“வேலையிடத்திலை லீவு கிடைக்கேல்லை. தேருக்கு வரேலாது மன்னிச்சுக் கொள் எண்டு அம்மன் இருக்கிற பக்கமா பாத்து கும்பிட்டு சாமியிட்டை மன்னிப்பு கேட்டதாலை தப்பிட்டன். இல்லையெண்டால் என்ரை நகையையுமெல்லே அடிச்சிருப்பாங்கள்” கவிதா மனதுக்குள் சொல்லிக் கொண்டாள்\nசரஸ்வதி ரீச்சரை..வாசிச்சுக்....கருத்தெழுதவேனும் எண்டு நினைச்சு....ஒரு கிழமை போட்டுது\nஇரண்டுமே அருமையான கதைகள் தான்\nஎனது நேரடியான அனுபவம் ஒண்டையும் எழுதினால் ....நல்லம் போ�� கிடக்குது\nஅது யாழ்ப்பாணத்தில்...ஒரு மரண வீடு\nமரண வீட்டின் நாயகன் ஒரு மர வாங்கிலில்...நீட்டி நிமிர்ந்து...மல்லாக்காக...வீட்டின் விறாந்தையில் படுத்திருந்தார்\nசுவாமிப் படங்கள் எல்லாம்....சுவரைப் பார்த்தபடி...திருப்பப் பட்டிருந்தன\nசிறுவர்கள்...பெரியவர்கள்....தென்னங்குருத்துக்களில்.....தோரணங்கள் செய்யும் திறமையைப் பறை சாற்ற முயன்று கொண்டிருந்தார்கள்\nபெரியவர் ஒருவர்....மங்கல காரியங்களுக்கும், அமங்கல காரியங்களுக்கும் எவ்வாறு....தென்னங்குருத்தை மடிப்பது என விளங்கப் படுத்திக் கொண்டிருந்தார்.\nஅப்போது அண்மையில் தான் திருமணமாகிப் போன....மரணித்துக் கிடக்கும்....கதாநாயகனின்...நெருங்கிய உறவுப் பெண் வன்னியிலிருந்து வந்திருந்தார்\nஅவரது கழுத்தை நன்றாகச் சேலைத் தலைப்பால்.....இழுத்து மூடிய படியே இருந்தார்\nஇருந்தாலும்...கட்டிப் பிடித்து அழும்போது அவரது சேலைத் தலைப்பு...கொஞ்சம் எதிர்பாராத விதமாக் விலகியது\nஅப்போது அவரது கழுத்தின் வெறுமை.....எல்லோருக்கும் தெரிந்தது\nஇரண்டு பெண்கள்....தங்கள் கழுத்துக்களை...ஒரு பக்கமாக இடித்துக் கொண்டார்கள்\nஎல்லாத்தையும்....வித்துச்...சுட்டுப் போட்டான்...போல.....என்று தங்களுக்குள் முணுமுணுத்துக் கொண்டார்கள்\nஅட செத்த வீட்டில்...கூட நகை போட்டுத் தான்...வரவேண்டும் என்ற உண்மை....அப்போது தான் எனக்கு உரைத்தது\nநகைத் திருட்டு இல்லை எண்டால் அது திருவிழாவா இருக்காது. ஊரிலை இருக்கிறதைப் போலவே எல்லாமும் இஞ்சையும் இருக்க வேணுமெல்லே. உங்களிட்டை இல்லாத காசே. உன்ரை மனுசனைக் கேட்டால் இன்னொரு நெக்லஸ் உடனையே வாங்கித் தருவார்.\nதிருவிழா என்றால் ஒரு குழு கும்பிட வரும் ,ஒரு குழு இருக்கிற சேலையை போட்டுக் காட்ட வரும் ,ஒரு குழு ஆட்களைப் பார்க்க வரும் ,இன்னொரு குழு திருடவென்றே வரும்.இந்த எல்லா குழுக்களையும் சந்தித்தேயாக வேண்டும்.\nதிருவிழா என்றால் ஒரு குழு கும்பிட வரும் ,ஒரு குழு இருக்கிற சேலையை போட்டுக் காட்ட வரும் ,ஒரு குழு ஆட்களைப் பார்க்க வரும் ,இன்னொரு குழு திருடவென்றே வரும்.இந்த எல்லா குழுக்களையும் சந்தித்தேயாக வேண்டும்.\nஒரு குழு......பொம்பிளை பாக்கவெண்டே வரும்\nஅந்தக் குழுவைத் தேடித் தேடிய......இன்ஸ்பெக்ரர் ராசையா....தனது வாழ்நாள் முழுவதையும் செலவழித்தார்\nஇரண்டு கதைகளுமே... வெளி நாட��டில் நடக்கும், நிகழ்வுகளை ஒட்டி எழுதப் பட்டிருந்தமையால்,\nஎன்னை மிகவும் கவர்ந்து இருந்தது.\nசரஸ்வதி ரீச்சர், காலையில் இருந்து இரவு வரை. பூ வியாபாரம் செய்கின்றவர்.\nஅவரை ஏன்... ரீச்சர் என்று கவி அருணாசலம் அழைத்ததற்கான காரணத்தை அறிய விரும்புகின்றேன்.\nஹம் அம்மன் கோவிலில்.... ஒவ்வொரு வருடமும் நகைத் திருட்டு நடப்பதாக செய்திகள் தவறாமல் வந்தாலும்,\nநம்மவர்கள் மீண்டும், மீண்டும் நகைகளை போட்டு... திருடர்களை வாழ வைக்கின்றார்கள்.\nசரி இதையே ஒரு ஆண் நோயாளி என்றால் என்ன செய்யலாம்\nநான் வேலை செய்யிற இடத்தில், மாம்பழம் கொடுத்தே...\nஎனது சம்பளத்தை உயர்த்தி... உச்சிக்கு கொண்டு போய் விட்டனான்.\nசரி இதையே ஒரு ஆண் நோயாளி என்றால் என்ன செய்யலாம்\nஅதிகமாக டொக்டர்களின் வரவேற்பறையில் இருப்பது பெண்கள்தான். அவர்கள்தான் டொக்டர்களை சந்திப்பதற்கான நேரத்தை ஏற்பாடு செய்கிறார்கள். ஆகவே பூங்கொத்தோடு ஆண்கள் போனால் பலன் ஒன்றுக்கு இரண்டாக இருக்க வாய்ப்புகள் அதிகம் ஈழப்பிரியன்.\nமரண வீட்டின் நாயகன் ஒரு மர வாங்கிலில்...நீட்டி நிமிர்ந்து...மல்லாக்காக...வீட்டின் விறாந்தையில் படுத்திருந்தார்\nசுவாமிப் படங்கள் எல்லாம்....சுவரைப் பார்த்தபடி...திருப்பப் பட்டிருந்தன\nசிறுவர்கள்...பெரியவர்கள்....தென்னங்குருத்துக்களில்.....தோரணங்கள் செய்யும் திறமையைப் பறை சாற்ற முயன்று கொண்டிருந்தார்கள்\nபெரியவர் ஒருவர்....மங்கல காரியங்களுக்கும், அமங்கல காரியங்களுக்கும் எவ்வாறு....தென்னங்குருத்தை மடிப்பது என விளங்கப் படுத்திக் கொண்டிருந்தார்.\nஅப்போது அண்மையில் தான் திருமணமாகிப் போன....மரணித்துக் கிடக்கும்....கதாநாயகனின்...நெருங்கிய உறவுப் பெண் வன்னியிலிருந்து வந்திருந்தார்\nஅவரது கழுத்தை நன்றாகச் சேலைத் தலைப்பால்.....இழுத்து மூடிய படியே இருந்தார்\nஇருந்தாலும்...கட்டிப் பிடித்து அழும்போது அவரது சேலைத் தலைப்பு...கொஞ்சம் எதிர்பாராத விதமாக் விலகியது\nஅப்போது அவரது கழுத்தின் வெறுமை.....எல்லோருக்கும் தெரிந்தது\nஇரண்டு பெண்கள்....தங்கள் கழுத்துக்களை...ஒரு பக்கமாக இடித்துக் கொண்டார்கள்\n எல்லாத்தையும்....வித்துச்...சுட்டுப் போட்டான்...போல.....என்று தங்களுக்குள் முணுமுணுத்துக் கொண்டார்கள்\nநன்றாக எழுதியிருக்கிறார்கள். இதுகூட அரை நிமிடக் கதைதான். இதுபோன்ற ��ங்கள் அனுபவங்களை எழுதுங்கள். வாசிக்க காத்திருக்கிறேன் புங்கையூரான்.\nஅவரை ஏன்... ரீச்சர் என்று கவி அருணாசலம் அழைத்ததற்கான காரணத்தை அறிய விரும்புகின்றேன்.\nஇதுக்கு ஒரு ஆராய்ச்சி தேவையா தமிழ்சிறி ஒன்றில் நாட்டில் அவர் ஆசிரியையாக இருந்திருக்கலாம். இல்லாவிட்டால் இங்குதானே தமிழாலயம் பள்ளிக் கூடங்கள் நிறைய இருக்கின்றன அதில் படிப்பிப்பவராக (அல்லது படிப்பித்தவராக) இருக்கலாம்.\nஉங்கள் நகரத்தில் பூக்கடை வைத்திருக்கும் தமிழ் ரீச்சர் யாராவது இல்லையா\nகதைகள் எல்லாம் அந்த மாதிரி இருக்கு...\nகுமாரசாமி அண்ணன் வேலையில் இருந்து ஓய்வு எடுத்துப் போனதன் பிறகு நீண்ட நாட்களுக்குப்பின் அவரைச் சந்திக்க வாய்ப்புக் கிடைத்தது.\n“பென்சன் எடுத்தாப் போலை எப்பிடி நேரம் போகுதண்ணை\n“வேலை செய்யிற ஆக்கள், பென்சன் எடுத்த ஆக்களைப் பிடிச்சுக் கேக்கிற வழக்கமான கேள்விதான்டா இது”\n“இல்லை அண்ணை, வேலை வேலை எண்டு ஓடிக் கொண்டிருந்தீங்கள். பென்சன் எடுத்தாப் போலை நேரம் போறது கஸ்ரமா இருக்குமெல்லே”\n“உனக்கு விளக்கம் பத்தாது. சொல்லுறன் கேள். போன கிழமை மனுசியோடை shopping center க்குப் போனன். ஐஞ்சு நிமிசம்தான். திரும்பி வாறன் கார் பிழையான இடத்திலை பார்க் பண்ணியிருக்கு எண்டு பொலீஸ்காரன் பைன் எழுதிக் கொண்டிருக்கிறான். “உங்களுக்கு இதுவே வேலையாப் போச்சு. மனுசன் ஆத்திரமந்தரத்துக்கு ஒரு ஐஞ்சு நிமிசம் கூட கார் பார்க் பண்ணக் கூடாது. உடனை எழுதிப் போடுங்கோ. பென்சன் எடுத்த ஆக்களைப் பத்தி கொஞ்சமாவது யோசிச்சுப் பாக்கோணும். இரண்டு யூரோவுக்கு சாமான் வேண்டிட்டு வந்து அவையளாலை இருபது யூரோ பைன் கட்ட முடியுமே\nநான் அப்பிடிச் சொல்ல, என்னை மேலையும் கீழையும் பாத்திட்டு ஒரு அசுமாத்தமும் காட்டாமல் பொலீஸ்காரன் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறான். எனக்கு வந்த கோவத்துக்கு “கொழுத்த பண்டி” எண்டு திட்டிப் போட்டன். அவன் அதுக்கும் ஒரு கதையுமே கதைக்காமல் “கார் ரயர் நல்லா தேய்ஞ்சு போய் இருக்கு இதுக்கு இன்னுமொரு பைன் போடவேணும்”எண்டு திரும்ப ஒரு பைன் எழுதத் தொடங்கினான்.\nஅவன் இரண்டாவது பைன் எழுதி முடிக்கக்கை “இவங்களுக்கு கொம்பு முளைச்சிட்டுது” எண்டு என்ரை மனுசி சைகையாலை காட்டினாள். கோதாரி விழுவான் அதைக் கண்டிட்டான். திரும்ப எழுதத் தொடங்கி��ான். ”இப்ப என்ன எழுதுறாய்” எண்டு கேட்டன். “கன நேரம் பார்க் செய்ததுக்கு இரண்டாவது பைன்” என்றான். சரி எவ்வளவுதான் எழுதுறான் பாப்பம் எண்டு நான் பேசாமல் நிண்டன். அவன் எல்லாத்தையும் எழுதி முடிச்சிட்டு வைப்பரைத் தூக்கி அதுக்குள்ளை எழுதின துண்டுகளைச் செருகினான். அவன் எவ்வளவு எழுதியிருப்பான் எடுத்துப் பாக்கலாம் எண்டு யோசிக்கக்கை, நான் போக வேண்டிய பஸ் வந்து நிக்குது. அதை விட்டால் இன்னும் ஒரு அரை மணித்தியாலம் அடுத்த பஸ்ஸுக்கு காத்துக் கொண்டிருக்க வேணும். பேசாமல் மனுசியை இழுத்துக்கொண்டு வந்து பஸ்ஸிலை ஏறிட்டன். அவனோடை சண்டை போட்டதிலை எனக்கு இருபத்தஞ்சு நிமிசம் போட்டுது.\nஎனக்குக் கதை சொன்னதில் குமாரசாமி அண்ணனுக்கு இன்னும் கொஞ்ச நேரம் போயிருக்கும்.\nஇவ்வளவோ சண்டையும் வேறு யாரோடையோ காருக்காகவா\nதேவையில்லாமல் சண்டை பிடித்து கார்காரனுக்கு மூன்று ரிக்கற்.வாழ்க குமாரசாமி குடும்பம்.\nஆகா... அருமையான சிரிப்புக் கதை.\nகதையின் முடிவில் வைத்த திருப்பம்... யாரும் எதிர் பாராதது.\nகதையின் நாயகன் ....உண்மையில் குமாரசாமி அண்ணையாய் இருந்திருந்தால்...அந்தத் துண்டை நிச்சயம் எடுத்துக்கொண்டு போய்....பஸ்ஸுக்குள் வைச்சாவது வாசிச்சிருப்பார்\nஇல்லாவிட்டால் அவருக்கு நிச்சயம் இரவுக்கு....நித்திரை வந்திருக்க மாட்டாது\nகார்க்காரனும்...வீட்டுக்குத் துண்டு தபாலில் வரும்வரையாவது...விசில் அடிச்சுக் கொண்டு காரோட்டி இருக்கலாம்\nபொடி வைத்து எழுதும் அரை நிமிடக் கதைகள் அனைத்தும் சுவை......\n“படம் பார்த்து கதை சொல்லு” என்று ஏகாம்பரம் மாஸ்ரர் எங்களுக்கு பாடசாலையில் வகுப்பெடுத்திருக்கிறார்.\nஅந்த நினைவில் இங்கே நான் ஒரு படம் பார்த்து கதை சொல்கிறேன்.\nஇது ஒரு பழைய கதை தான். செவி வழி கேட்ட கதை. இங்கே கொஞ்சம் வைச்சு கிச்சு அந்தக் கதையை எழுதியிருக்கிறேன். இதில் அதி முக்கியமாக புதுமணலூர் என்ற இடத்தை நானே உருவாக்கி இருக்கிறேன்.\nபுகையிலை பயிர்ச் செய்கையில் கணபதிக்கு அந்த வருசம் நல்ல விளைச்சல். இவ்வளவு புகையிலையையும் காலிக்கு கொண்டு போய் விற்றால் நல்ல லாபம் பார்க்கலாம் என்று அவரது நண்பர்கள் இவருக்கு ஆசையை கிளப்பி விட புகையிலை எல்லாவற்றையும் கட்டிக் கொண்டு கணபதி கொழும்புக்குப் பயணமானார்.\nகொழும்பில் வந்து இறங்கிய பின்னர்தான், காலிக்கு இன்னும் ஒரு பயணம் செய்ய வேண்டும் என்று கணபதி அறிந்து கொண்டார்.\nதனியாக நின்று அல்லாடிக் கொண்டிருந்த கணபதியின் நிலை அறிந்து அவருக்கு உதவுவதற்காக சோதி என்பவர் வந்து சேர்ந்தார்.\n“கொழும்புக்கு புதுசு போலை. எங்கை போகோணும்” சோதியின் அன்பான விசாரிப்பில் கணபதி மயங்கிப் போனார்.\nபுகையிலையை காலிக்கு கொண்டு போய் விற்று பணம் பார்க்க இருக்கும் தன்னுடைய விருப்பத்தை சோதியிடம் சொன்னார்.\n நான் ஒரு புகையிலை புறோக்கர்தான்’\n“என்ரை ஊர் புதுமணலூர். சின்னனிலை இருந்தே இங்கைதான் இருக்கிறேன். எனக்கு காலியிலையும் வியாபாரிகளை எல்லாம் நல்லாத் தெரியும். வேணுமெண்டால் சொல்லுங்கோ. நான் உங்களை அங்கை கூட்டிக் கொண்டு போறன். நல்ல விலைக்கும் புகையிலையை வித்துத்தாறன்”\n“நல்லதாப்போச்சு. அந்த கதிர்காமக் கந்தன் தான் உங்களை என்னட்டை அனுப்பி வைச்சிருக்கிறான்”\n“ மனுசனுக்கு மனுசன் உதவி செய்யாட்டில் அது என்ன பிறப்பு. நீங்கள் கதிர்காமக் கந்தனை கும்பிடுற ஆள் போலக் கிடக்கு. அவரைப் போய்ப் பாக்க ஆசை இருக்கே \n“ஆசை இருக்குக்குத்தான். முதலிலை புகையிலையை விப்பம். பிறகு போய்க் கதிர்காமத்தானை பார்ப்பம்”\n“புகையிலை வித்திட்டு காசோடை கோயில், குளமெண்டு அலையிறதும் நல்லாயிருக்காது”.\n“நீங்கள் சொல்லுறது சரி. புகையிலையை என்ன செய்யிறது\n“அது ஒரு பிரச்சினையுமில்லை. எனக்கு தெரிஞ்ச ஒரு இடம் இருக்கு. அங்கை கொண்டு போய் வைக்கலாம். நானும் உங்களோடை கதிர்காமம் வாறன். பிறகு காலியிலை புகையிலையையும் வித்துத்தாறன். நீங்கள் பாத்து ஏதாவது எனக்கு செய்யுங்கோ”\nசோதியின் பேச்சும், பழகும் தன்மையும் கணபதிக்கு பிடித்துப் போயிற்று. சோதி சொன்ன இடத்தில் புகையிலைப் பொதிகளை வைத்து விட்டு இருவரும் கதிர்காமம் பயணமானார்கள்.\n“கதிர்காமம் வந்திட்டு மாணிக்க கங்கையிலை குளிக்காமல் போனால் நல்லா இருக்காது. நான் அடிக்கடி வந்து போறதாலை மாணிக்க கங்கையிலை இந்த முறை இல்லாட்டிலும் அடுத்தமுறை குளிச்சிக் கொள்ளுவன். நீங்கள் எப்போதாவதுதானே கங்கையிலை குளிக்க முடியும். போய்க் குளியுங்கோ. நான் கரையிலை இருந்து உங்கடை உடைமைகளை பாக்கிறன்”\nதனது ஆடைகளைக் களைந்து கணபதி மாணிக்க கங்கையில் இறங்கி மூழ்கி எழுந்தால் கரையில் சோதியை காணவில்லை கழட்டி வைத்த உடுப்புகள், கடிகாரம், பணம் எதுவும் வைத்த இடத்தில் இல்லை. கணபதி சுற்று முற்றும் பார்த்து சோதி என்று உரத்த குரலில் பலமுறை அழைத்தும் பலனில்லை .\nமாணிக்க கங்கையில் நின்றபடியே அண்ணாந்து பார்த்தால் கோபுரத்தில் முருகன் கோமணத்துடன் இருக்கும் சிலைதான் கணபதிக்கு தெரிந்தது. கணபதி சற்று குனிந்து தன்னிலையைப் பார்த்தார். அவரும் முருகனைப் போலவே கோமணத்துடன் நின்றது புரிந்தது.\nகணபதியின் வாய் அவரை அறியாமலே முருகனைப் பார்த்து கேட்டது,\" முருகா, நீயுமா புதுமணலூர்காரனை நம்பி புகையிலை விக்க வந்தனீ\nகதை நல்லாயிருக்கு......புங்குடுதீவைப் புது மணலூர் எண்டு மாத்தினது இன்னும் நல்லாயிருக்குது\nகணபதி....சோதிக்குப் போயிலையை வித்ததும் உண்மை\nசோதியிடம் காசைக் கறக்க முடியாமல்.....சோதியைத் தேடி ஊர் ஊராக அலைந்ததும் உண்மை\nகடைசியா....நம்பத் தகுந்த வட்டாரங்களின் தகவலின் படிக்கு.....சோதி கதிர்காமம் பயணித்ததும் உண்மை\nகணபதி....சோதியைத் தேடிக் கதிர்காமம் போனதும் உண்மை\nமாணிக்க கங்கையில்.....கொஞ்சம் தண்ணீர் ஓடியதும் உண்மை\nமாணிக்க கங்கையில்....கணபதி...இறங்கிக் குளித்ததும் உண்மை\nஆனால் வேட்டியக் களவெடுத்தது மட்டும் சோதி இல்லை\nமுருகா.....நீயும் புங்குடுதீவானுக்குப் போயிலை வித்தா....இந்த நிலைக்கு வந்தாய் என்று....கணபதி முருகனிப் பார்த்துக் கேட்டதும் உண்மை\nபாடம்: போயிலையை நல்ல விலைக்கு விற்பது மட்டும் திறமையில்லை அதற்கான பணம் முழுவதும்...கைக்கு வரும்வரை....போயிலைப் பொதியிலிருந்து உனது....கையை எடுக்காதே\nஒரு உண்மைக்கதையை மெருகேற்றி விளாசிவிட்டிருக்கிறார் நம்ம அருணாச்சலம்.\nஎன்ன கவி அருணா பூங்குடுதீவு என்று எழுத அவ்வளவோ பயமா\nஎன்ன கவி அருணா பூங்குடுதீவு என்று எழுத அவ்வளவோ பயமா\nவிசுகர்... கடித்துக் குதறி விட்டுடுவார் என்று, கவியருக்கு... பயம் வரத்தானே... செய்யும் ஈழப்பிரியன்.\nகதையும், அதற்கேற்ற படமும்... நன்றாக உள்ளது கவி அருணாசலம்.\nமுருகா.....நீயும் புங்குடுதீவானுக்குப் போயிலை வித்தா....இந்த நிலைக்கு வந்தாய் என்று....கணபதி முருகனிப் பார்த்துக் கேட்டதும் உண்மை\nபாடம்: போயிலையை நல்ல விலைக்கு விற்பது மட்டும் திறமையில்லை அதற்கான பணம் முழுவதும்...கைக்கு வரும்வரை....போயிலைப் பொதியிலிருந்து உனது....கையை எடுக்காதே அதற்கான பணம் முழுவதும்...கைக்கு வர���ம்வரை....போயிலைப் பொதியிலிருந்து உனது....கையை எடுக்காதே\nபுங்கையூரான், உங்களுக்கு பெரிய மனது. நன்றி\nஎன்ன கவி அருணா பூங்குடுதீவு என்று எழுத அவ்வளவோ பயமா\nபயம் என்று இல்லை. ஆனாலும் அடி தாங்கும் உடம்பு எனக்கில்லைத்தான்\nகதையும், அதற்கேற்ற படமும்... நன்றாக உள்ளது கவி அருணாசலம்.\nபடத்தை சுட்டது “சுவிஸ் தமிழர்கள் தீ மிதித்து பரவசமான” இடத்தில் இருந்துதான். ஏனோ தெரியவில்லை வீடியோவை பார்தத போது, படத்தில் உள்ளவர் அடிக்கடி குனிந்து பார்த்துக் கொண்டிருந்ததை அவதானித்தேன். அதை பார்த்த எனக்கு சட்டென்று ஞாபகம் வந்தது இந்தப் புகையிலைக் கதைதான்.\nபடத்தை சுட்டது “சுவிஸ் தமிழர்கள் தீ மிதித்து பரவசமான” இடத்தில் இருந்துதான். ஏனோ தெரியவில்லை வீடியோவை பார்தத போது, படத்தில் உள்ளவர் அடிக்கடி குனிந்து பார்த்துக் கொண்டிருந்ததை அவதானித்தேன். அதை பார்த்த எனக்கு சட்டென்று ஞாபகம் வந்தது இந்தப் புகையிலைக் கதைதான்.\nஅவர், குனிந்து பார்த்ததை எல்லாம்... பார்த்தேன். கவி அருணாசலம்.\nஅதற்கு.. ஏற்ற, படத்தை.. புடம் போட்ட உங்கள் திறமைக்கு பாரா ட்டுக்கள் சகோதரம்.\nஎன்ன... இருந்தாலும், விசுகர்..... இதில் பஞ்சாயத்து வைத்தால்... இன்னும், கிளு கிளுப்பாய்.... இருக்கும்.\nஎன்ன... இருந்தாலும், விசுகர்..... இதில் பஞ்சாயத்து வைத்தால்... இன்னும், கிளு கிளுப்பாய்.... இருக்கும். \nஎன்னையும் விசுகரையும் எதுக்கு கோத்துவிட இப்பிடி துடிச்சுக் கொண்டு நிக்கிறீங்கள்\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nஅவர், குனிந்து பார்த்ததை எல்லாம்... பார்த்தேன். கவி அருணாசலம்.\nஅதற்கு.. ஏற்ற, படத்தை.. புடம் போட்ட உங்கள் திறமைக்கு பாரா ட்டுக்கள் சகோதரம்.\nஎன்ன... இருந்தாலும், விசுகர்..... இதில் பஞ்சாயத்து வைத்தால்... இன்னும், கிளு கிளுப்பாய்.... இருக்கும்.\nஎன்ன கவி அருணா புங்குடுதீவு என்று எழுத அவ்வளவோ பயமா\nகண்டபடி எழுதினால் நாம் வருவோம்\nஅவரே பெயரை மாற்றி எழுதியிருக்கிறார்\nமேலே புங்கையண்ணா தெளிவாக எழுதியபின்..\nஆனாலும் கதைப்படி அவருக்கும் முருகனுக்கும் கச்சை இருந்தது\nஎழுதியவருக்கு அதுவும் புடுங்கப்படும் என்ற பயம் இருந்திருப்பது வரவேற்கத்தக்கது\nபுங்கையண்ணா இது சார்ந்து அடக்கி வாசித்திருப்பது அவரின் பெயரை காப்பாத்தாது\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nவடக்கில் முன்னொருபோதும் இல்லாத வரட்சி – 3 இலட்சம் பேர் பாதிப்பு\nஇளவரசி டயானாவின் மரணம் வாகன விபத்தால் ஏற்பட்டதல்ல\nபுர்காவை கழற்றும்படி பணித்ததால் தனது வைத்தியர் தொழிலை இராஜினாமா வைத்தியர்\nசர்வதேசத்திடம் நீதிவேண்டி பிரித்தானியாவில் மாபெரும் பேரணி\nகாத்தான்குடி பிரதேசத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 63 பேர் கைது\nவடக்கில் முன்னொருபோதும் இல்லாத வரட்சி – 3 இலட்சம் பேர் பாதிப்பு\n#TamilEntrepreneur #தமிழ் #தாய்மண் #பொருளாதாரம் #மரம் #மண் #பிராணவாயு #கரியமலவாயு #புவிவெப்பம் #வரட்சி #தண்ணீர் பாலை நிலமாகிறதா தமிழகம் என்ன காரணம் வடசென்னை பகுதியில் ஒரு குடம் தண்ணீர் ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுவதாக தினத்தந்தியில் செய்தி வெளியாகியுள்ளது. https://www.bbc.com/tamil/india-47928489\nஇளவரசி டயானாவின் மரணம் வாகன விபத்தால் ஏற்பட்டதல்ல\nMI6 பிரித்தானியாவினது என்றாலும் அதன் வெளிநாடுகளுக்கான உளவுத்துறை. (foreign intelligence service). அவர்கள் ஏற்கனவே பல காலமாக பிரான்ஸ் மற்றும் வேறு பல நாடுகளில் தொழிற்பட்டு வருவோர். CIA, NSA போன்றன தாம் டயானாவின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்டு அதை ஆவணப்படுத்தி வைத்திருந்ததையும் ஒப்புக்கொண்டன. ஆனால் தாம் அதை கொலைக்கு பயன்படுத்தவில்லை என கூறினர். (அவர்கள் அதை சொல்ல மாட்டார்கள் தானே) முன்னாள் MI6 அதிகாரியே டயானாவின் கொலை பற்றி கருத்து தெரிவிக்கும் போது இதே முறையில் driver இன் கண்ணில் ஒளியை அடித்து remote control மூலம் பிரேக் செயலிழக்க வைத்து வாகன விபத்தை ஏற்படுத்தி கொலை செய்ய திட்டமிட்ட கலந்துரையாடல்கள் பற்றிய ஆவணங்களை முன்னரே பார்த்ததாக கூறினார். அவர் கூற வந்தது இதையும் MI6 செய்தது என்பது தான். பல நாடுகள் ஒன்றிணைந்து செய்யும் கொலைகள் என்பது பல இடங்களில் நடப்பது தான். இவர்கள் ஒரே குடையின் கீழ் ஒன்றிணைந்து செயற்படுவர் (பல வைத்தியர்கள் உட்பட). வெளிநாடுகளில் “umbrella” என்று சொல்லுக்கு தனியொரு அர்த்தம் உள்ளது. தமிழர்களுக்கு அதிகம் இது பற்றி தெரியாது.\nபுர்காவை கழற்றும்படி பணித்ததால் தனது வைத்தியர் தொழிலை இராஜினாமா வைத்தியர்\nஇப்படி எடுத்ததுக்கு டென்சனாகினால் அநேகமா புர்காவை போட்டு குதிரை ஓடுன கூட்டமாய் இருக்கும் .\nசர்வதேசத்திடம் நீதிவேண்டி பிரித்தா���ியாவில் மாபெரும் பேரணி\nஇலங்கையிலிருந்து பிரிட்டனுக்கு புலம்பெயர்ந்து வந்த தமிழர்கள் மட்டுமின்றி, பிரிட்டனிலேயே பிறந்து வளர்ந்த புலம் பெயர்ந்தோரின் அடுத்த தலைமுறையினர் மற்றும் இலங்கையுடன் எவ்வித தொடர்பும் கொண்டிராத பிரிட்டன் வாழ் மக்கள், அந்நாட்டின் எதிர்க்கட்சி தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என 2,500க்கும் மேற்பட்டவர்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்றதாக அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். \"பிரபாகரன் நடத்திய நிர்வாகம்\" இலங்கை அரசுப்படைகளுக்கும் விடுதலை புலிகள் அமைப்புக்கும் இடையே 1983ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை சுமார் 26 ஆண்டுகள் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இறந்தனர். மேலும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அப்போரின்போதோ அல்லது போர் முடிவுற்ற பிறகோ, உயிர் பிழைத்துக் கொள்வதற்காக பல்லாயிரக்கணக்கானோர் உலகம் முழுவதுமுள்ள பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாகவும், பணிவாய்ப்பு மற்றும் கல்விக்காகவும் புலம்பெயர்ந்தனர். இலங்கையில் போர் முடிந்ததாக அறிவிக்கப்பட்டு பத்தாண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அந்தப் போரின் கொடுமைகளை விளக்குவதுடன், இலங்கை தமிழர்களின் வரலாற்றை இளம் சந்ததியினருக்கு எளிதில் புரிகிற வகையில் இந்த கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்த 'தமிழ் தகவல் நடுவம்' என்ற அமைப்பின் உறுப்பினரான ரோஷிணியிடம் பேசினோம். \"இந்திய துணைக்கண்டத்தில் இருந்து பிரிந்து இலங்கை உருவானது முதல் அங்கு வாழ்ந்த தமிழர்களின் பண்பாடு, கலாசாரம், உணவுப் பழக்கம், அரசியல் நிர்வாகம், இசை ஆகியவை மட்டுமின்றி உள்நாட்டுப் போரின்போது சந்தித்த பேரவலம் போன்றவற்றை விளக்கும் ஓவியங்களை உலகம் முழுவதுமுள்ள புகழ்பெற்ற ஓவியர்களிடமிருந்து பெற்று காட்சிப்படுத்தியிருந்தோம். தமிழர்களின் இன்பம் மற்றும் துன்பகரமான நிகழ்வுகளின்போது தவறாது இடம்பெற்ற இசைக்கருவியான 'பறை'யின் அருமை, பெருமைகளை இந்த கண்காட்சியின் ஊடாக வெளிப்படுத்தியதுடன், பயிற்சி பட்டறையையும் நடத்தினோம். குறிப்பாக, விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் தலைமையில் நடந்த இடைக்கால தமிழீழ அரசின் தேசியக் கொடி, வரைபடம், படைப்பிரிவுகள், உள்துறை, பள்ளி-கல்லூரிகள், மருத்துவ வசதிகள், வங்கிகள், ���லை பண்பாட்டு பிரிவு, புனர்வாழ்வு மையங்கள் உள்ளிட்ட முழுமையான அமைப்புமுறையுடன் செயலாற்றியதை, தக்க சான்றுகளுடன் விளக்கியிருந்தோம்\" என்று ரோஷிணி மேலும் கூறினார். இந்த கண்காட்சியில், தமிழகத்திலிருந்து இலங்கையிலுள்ள தேயிலை தோட்டங்களில் பணிபுரிவதற்காக அழைத்துச் செல்லப்பட்டு அன்று முதல் இன்று வரை போராட்டமான வாழ்க்கையை சந்தித்து கொண்டிருக்கும் மலையகத் தமிழர்களின் வரலாறும் இந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டதாக கூறுகிறார் அந்த அமைப்பை சேர்ந்த மற்றொரு உறுப்பினரான ஆரதி ராஜாந்த். \"மலையகத் தமிழர்களின் வாழ்க்கை வரலாற்றை காட்சிப்படுத்துவதற்காக பிரிட்டனிலுள்ள இளம் தலைமுறையினருடன் சேர்ந்து பல மாதங்களாக வேலை செய்து உருவாக்கிய கருத்துருவாக்கம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இலங்கை தமிழர்களின் வாழ்க்கை வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்வதற்கான முதல்படியாக இதைப் பார்க்கிறோம்\" என்று அவர் மேலும் கூறுகிறார். முள்ளிவாய்க்கால் நினைவலைகள் இலங்கை உள்நாட்டுப் போரின்போது, தமிழர்கள் அனுபவித்த கொடுமைகளை விளக்கும் வகையிலான காட்சி பொருட்கள் இந்த கண்காட்சியில் தத்ரூபமாக வைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக, போரின்போது ராணுவத்தின் தாக்குதலுக்கு இரையானவர்கள் சிகிச்சை பெற்ற மருத்துவமனையின் மாதிரி அமைக்கப்பட்டிருந்தது. அதில், போடப்பட்டிருந்த ரத்தம் படிந்த ஆடைகளின் மாதிரிகள் பலரது நினைவுகளைத் தூண்டின. \"போரின் இறுதிக்கட்டத்தின்போது, ராணுவத்தின் தாக்குதலிலிருந்து உயிர் பிழைப்பது மட்டுமின்றி உயிர்வாழத் தேவையான உணவை பெறுவதும் மிகவும் கடினமாக இருந்த சமயத்தில் எங்களுக்கு உப்பு, சப்பில்லாத கஞ்சி மட்டுமே கிடைத்தது. எனவே, போரின் உக்கிர நிலையை உணர்த்தும் வகையில், அதே சுவை கொண்ட கஞ்சியை கண்காட்சிக்கு வந்தவர்களுக்கு அளித்தோம். அது பலருக்கு கண்ணீரை வரவழைத்துவிட்டது\" என்று கூறுகிறார் ரோஷிணி. https://www.bbc.com/tamil/global-48410310\nவடக்கில் முன்னொருபோதும் இல்லாத வரட்சி – 3 இலட்சம் பேர் பாதிப்பு\nமொரகஹகந்த திட்டத்தின் மூலம் இரணைமடு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி நீர் விநியோகத் திட்டத்திற்கு நீர் கிடைக்கிறது. இந்நீர் யாழ்ப்பாணத்தில் மூன்று இலட்சத்து 50 ஆயிரம் பேரின் குடிநீர்த் தேவைகளை நிறைவு செய்கிறது. கைத்தொழிலுக்கான நீர்த்தேவைகள் சூழலியல் சுற்றுலாத்துறை மற்றும் முறையான வெள்ளநீர் கட்டுப்பாடு ஆகியவை இத்திட்டத்தின் கீழ் கிடைக்கும் இதர பயன்களாகும். மொரகஹகந்த - களுகங்கை நீர்ப்பாசன திட்டத்தின் கீழ் 2019 இல் 185,000 ஹெக்டயார் விளைநிலத்திற்கு தேவையான நீர்ப்பாசன வசதி பெரும்போகம் சிறுபோகம் ஆகிய இரு போகங்களின் போதும் கிடைக்கும். விளைச்சலை இது அதிகரிக்கும் நிலையில் 109,000 தொன் நெற்செய்கையை எதிர்பார்க்கலாம். வருடாந்த நிகர விவசாய பயனைப் பொறுத்தவரை இது 27.7 மில்லியன் டொலர் என கணக்கிடப்பட்டுள்ளது. மொரகஹகந்த - களுகங்கை ஆகிய இரு நீர்த்தேக்கங்களின் மூலம் 25 மெகாவோல்ட் மின்சாரம் உற்பத்தியாகும். இதனால் கிடைக்கும் வருடாந்த எரிபொருள் சேமிப்பு கிட்டத்தட்ட 2.19 பில்லியன் அமெரிக்க டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இரு நீர்த்தேக்கங்களிலிருந்து 4,700 தொன் நன்னீர் மீன் அறுவடை எதிர்பார்க்கப்படுகிறது. இதன் நிகர பயன் 1.67 பில்லியன் டொலர்களாகும். 1994 ஆம் ஆண்டு இப்போதைய ஜனாதிபதி கெளரவ மைத்திரிபால சிறிசேனவின் கட்சி ஆட்சிக்கு வந்ததுடன் சாத்திய வள ஆய்வறிக்கைகள் பரீட்சிக்கப்பட்டன. அதன் பின்னர் நீர்தேக்கத்தை நிர்மாணிப்பதற்காகஆரம்பிக்கப்பட்ட வரைபடங்களும் தயாரிக்கப்பட்டன. ஆயினும் மகாவலி அதிகார சபையின் மீள் கட்டமைப்பு செயற்பாடுகளினால் அப்பணி தாமதமடைந்தது.\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arjunatv.in/8202/", "date_download": "2019-05-27T09:37:49Z", "digest": "sha1:3TACXC6M36WCXEOVJS7CHVHV6H3EU42D", "length": 6722, "nlines": 125, "source_domain": "arjunatv.in", "title": "Vivo Plans Aggressive Growth Strategy in Tamil Nadu – ARJUNA TV", "raw_content": "\nதிருப்பூர் வாரியர்ஸ் அணியின் துவக்க விழா\nகமலஹாசன் அவர்களை தகாத வார்த்தையில் பேசிய தமிழக பால்வளத் துறை அமைச்சர்\nஎடப்பாடி பழனிசாமியின் ஆட்சி கோமா நிலையில் இருப்பதாக... உதயநிதி ஸ்டாலின் பேசினார்.\nமெட்ரிக்குலேஷன் பள்ளியில் புதிய கட்டிடத் திறப்பு விழா\nஎல்.ஆர்.ஜி நாயுடு நினைவு 61 ஆம் ஆண்டு ஆண்களுக்கான அகில இந்திய கூடைப் பந்தாட்ட போட்டி\nகமல் பேச்சை எதிர்த்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்\nஇனப்படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுக்காக , நினைவேந்தல் கூட்டம்\nஇந��தியன் டெரைன் - ன் பிராண்டு தூதராக பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி ஒப்பந்தம்\nஇலங்கையில் வன்முறையில் சொத்துக்களை இழந்த மக்களுக்கு நஷ்ட ஈட்டை உடனே வழங்க வேண்டும்,\n1¼ லட்சம் மலர் கண்காட்சி கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார்\nமின் விளக்கு இல்லாததால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது...\nடைரக்டர்ஸ் கிளப் மூன்றாம் ஆண்டு விழா…\nகொரில்லா படம் குழந்தைகள் முதல் குடும்பங்கள் வரை அனைவரையும் மகிழ்விக்கும் படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/184596", "date_download": "2019-05-27T09:44:08Z", "digest": "sha1:I72S3J75KUQVTFIJB5ZYRZLF4FDAHBOW", "length": 6527, "nlines": 87, "source_domain": "selliyal.com", "title": "100: முதல் முறையாக காவல் அதிகாரி தோற்றத்தில் அதர்வா! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Video 100: முதல் முறையாக காவல் அதிகாரி தோற்றத்தில் அதர்வா\n100: முதல் முறையாக காவல் அதிகாரி தோற்றத்தில் அதர்வா\nசென்னை: இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கத்தில் நடிகர் அதர்வா மற்றும் ஹன்சிகா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 100. சண்டைக் காட்சிகளுடன் திகில் நிறைந்தப் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் முதன்முறையாக அதர்வா காவல் அதிகாரியாக நடித்திருக்கிறார்.\nதமிழகத்தில் இப்படம் நேற்று வெள்ளிக்கிழமை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆயினும், படத்தின் வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக படத்தின் இயக்குனர் தனது டுவிட்டர் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார். ஆயினும்,மலேசியாவில் இப்படம் வெளியிடப்படுகிறது.\nஆரா சினிமாஸ் சார்பில் மகேஷ் கோவிந்தராஜ் தயாரித்துள்ள இந்த படத்தில் யோகி பாபு, ராகுல் தேவ், ராதாரவி, ஜாங்கிரி மதுமிதா, ஆகாஷ்தீப் சய்கல், விடிவி கணேஷ், அர்ஜய் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்திருக்கிறார்.\nகடந்த 3-ஆம் தேதி வெளிவந்த இப்படத்தின் முன்னோட்டக் காணொளி பெருமளவில் வரவேற்பைப் பெற்றது. கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் இப்படத்தின் முன்னோட்டக் காணொளியைக் காணலாம்:\nNext articleசண்டாக்கான்: 70 விழுக்காடு வாக்குப் பதிவாகும் என தேர்தல் ஆணையம் நம்பிக்கை\nஇயக்குநர் மணிரத்னத்துடன் இணையும் அதர்வா\nதிரைவிமர்சனம்: கணிதன் – அரசாங்கத்திற்கே சவாலான பிரச்சனையை ‘தனி ஒருவனாக’ அழிக்கிறார் ஹீரோ\nதிரைவிம���்சனம்: சண்டிவீரன் – அழகான கிராமத்துக் கதை – தேவையான கருத்து\nஜிப்ஸி: ஜீவாவின் திரையுலக பயணத்தில் ஒரு மைல் கல்\nபெட்ரோனாசின் ‘ரெண்டாங் சொராயா’ நோன்புப் பெருநாள் குறும்படம்\nஅன்வார்-மகாதீர் சந்திப்பு: இஸ்லாமிய நாடுகளை தற்காக்க மலேசியா விரைந்து செயல்பட வேண்டும்\n2020 முதல் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் விளம்பரம் செய்யலாம்\nஜசெகாவின் பரிந்துரையை மஸ்லீ ஏற்பது அவசரமான முடிவு\nமகாதீர், வான் அசிசா வாழ்த்துகளுக்கு நன்றி கூறிய மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2012/09/blog-post.html", "date_download": "2019-05-27T09:15:11Z", "digest": "sha1:SDCJ4XKH7UC7N4WGVR7SJAJDVDZMWLXJ", "length": 29892, "nlines": 601, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: விதிதான் வலிதென ஆயாதீர்-வரும் வினையெனச் சொல்லி ஓயாதீர்", "raw_content": "\nவிதிதான் வலிதென ஆயாதீர்-வரும் வினையெனச் சொல்லி ஓயாதீர்\nசொந்தம் என்றே ஏதுமிலை –சிலர்\nLabels: வாழ்வியல் அனிபவம் கவிதை புனைவு\nவணக்கம் ஐயா அருமையான வாழ்க்கைக்கு உகந்த\nதத்துவத்தை எடுத்துரைக்கும் கவிதைப் பகிர்வுக்கு\nமிக்க நன்றி தொடர வாழ்த்துக்கள் .\nஎதுதான் வாழ்வென அறியவைக்கும் அருமையான கவிதைக்கு வாழ்த்துக்கள்..\nஅருமையான தத்துவக் கவிதை ஐயா.\nவித்தகர் நீவிர் . வாழ்க \nபி.கு: அனுமதி உண்டு என்றால்\nசிறப்பான கருத்துக் கவிதை.ஐயா,நானும் என்றாவது கவிதை எழுத முடியுமா\n உலகியலை அண்மையிலிருந்து பார்த்த அனுபவத்தின் சாரத்தை அழகாய்ச் சொல்லியிருக்கிறீர்கள் உண்மை\nவாழ்க்கையின் சித்தாந்தங்கள் அடங்கிய இப்பதிவு நெஞ்சில் அப்படியே பதிந்து கொண்டது அய்யா ..\nஎன் வணக்கங்களும் , நன்றிகளும்\nசிறப்பான கருத்துக்கள் ஐயா... நன்றி...\nவிதிக்கு விதி செய்வோம் - இலட்சுமனன்.\n - இதுவும் இலட்சுமணன் தான்.\nகவிதை யொசிக்கத் துர்ண்டுகிறது புலவர் ஐயா.\nநிலையாமை தத்துவம் தங்கள் அழகான தமிழ்க் கவியில் நிலை கொண்டுள்ளது.\nஆஹா எத்தனை அருமையான சொல்லாடல்... அழகிய பாடலாய் பாட தகுந்த கருத்து செறிவுள்ள கவிதை வரிகள் ஐயா... நிலையற்ற இந்த உலகில் சொந்தம் பந்தம் எல்லாமே நம் உடலில் உயிர் இருக்கும் வரை மட்டுமே.. உயிர் உடலில் இருந்து விலகியப்பின்னர் இறந்தவரைப்பார்த்து அப்பா என்றோ அம்மா என்றோ சொல்லாமல் உறவாய் சொல்லி அழைக்காமல் பிணம் என்ற அடைபெயரோடு இருக்கும் இந்த உடலுக்கு சொந்தம் கூட நிலைப்பதில்லை என்று சொன்ன பொருள் மிக மிக அருமை ஐயா... ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாக குறைவாய் பேசு.. அதையும் பயனுள்ளதாய் பேசு. என்று சொல்லவைக்கும் பொருளாய் சொல்லும் சொற்களில் பொருளில்லை என்று அழுத்தமாய் சொன்ன வரி சிறப்பு.... பணம பந்தியிலே குணம் குப்பையிலே இதை பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே... பணம் இருப்போரிடம் சொந்தங்களும் உறவு நாடுபவரிட்ம் பாசத்தை கூட கணக்காய் பணமிருக்கும் அளவைப்பார்த்து பெருகும் என்று சொன்னவிதம் மிக அருமை ஐயா... வாழ்க்கையில் இதை எல்லாம் புரிந்து அறிந்து நடந்துக்கொண்டால் இடர் என்பதே நமக்கு இருக்காது என்று பாடம் சொன்னது அசத்தல் ஐயா...\nகுழந்தை பிறக்கும் செய்தி அழும் சப்தத்தை வைத்தே கணித்து பெருமகிழ்ச்சி கொள்கிறோம்... நம்மை முழுமையாக்கிய உறவுக்கு மனம் நிறைந்து நன்றி சொல்கிறோம்... அதே குழந்தை வளர்ந்து இந்த உலகில் அல்லல்படும்போது போதும்பா வாழ்ந்தது போதும்பா.. இனி இப்படி ஒரு பிறவி வேண்டவே வேண்டாம் பகவானேன்னு கஷ்டங்கள் நம்மை இறுக்கும்போது கதறி தீர்க்கிறோம்... மண்ணோடு மண்ணாய் மக்கி உரமாகி பூமிக்குள் சேர்கிறோம்... பிறப்பென்று ஒன்று இருந்தால் இறப்பும் உண்டு இது இயற்கைச்சுழற்சி என்றும் சொல்லி நம்மை நாமே சமாதானாமாக்கிக்கொள்கிறோம்...பிறப்பவர் இறப்பது இயற்கை தான் என்றாலும் பிறந்து சாதித்தது என்னவென்று நம் மறைவுக்கு பின்னரும் நம் பெயர் சரித்திரத்தில் நிலைத்திருக்க நல்லவை பேசி அன்பு பகிர்ந்து வம்பு களைந்து நற்காரியங்கள் புரிந்து இறுதிவரை நல்லவராவே மறைந்தார் என்று உலகம் போற்றுமாறு நம் செயல்கள் இருக்கவேண்டும் என்று அறிவுறுத்துவது அற்புதம் ஐயா...\nமனிதனாய் பிறந்து மிருகமாய் குணங்கள் கொண்டு இயந்திரமாய் உழைத்து விதி வந்தால் மரணிக்கிறோம்... நிலையற்ற உலகில் நாம் இல்லையென்றாலும் நம் நல்லவைகள் நிலைத்து நிற்கவும் யாரையும் புறம் பேசாது இனிமையுடன் பேசி எல்லோருடன் மகிழ்ந்து பின் மடிவது சிறப்பு என்று சொல்லும் கருத்து அமைந்த கவிதைவரிகள் அட்டகாசம் ஐயா..\nநமக்கு கிடைக்கும் வாழ்க்கையில் எப்போதும் நல்லது மட்டுமே நடக்கும் என்று நம்பி காத்திருக்காமல் ஏற்றங்கள் மட்டுமே கண்டுக்கொண்டிருப்போம் என்று கர்வம் கொண்டிருக்காமல் தாழ்வும் ஏற்படும், அப்படி ஏற்பட்டாலும் அந்நிலையிலும் தன் நி���ை பிறழாது நேர்மையுடன் வாழ்ந்து நம் மனசாட்சி சொல்லும் நல்லவைகளை ஏற்று நடந்து... விதி வலிது என்ற மடமையை மறுத்து நமக்கு கிடைக்கும் நல்லவை கெட்டவை எல்லாவற்றுக்கும் நம் செயல்கள் தான் என்று தெரிந்து தெளிவோம் என்று வாழ்க்கை பாடத்தை எளிய பாடல் வரிகளாக்கி எமக்கு விருந்தாய் சுவைக்க தந்தமைக்கு அன்பு நன்றிகள் ஐயா.. தங்கள் உடல்நலம் என்றும் சிறக்க இறையிடம் அன்பு பிரார்த்தனைகள் ஐயா...\nஎம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் September 4, 2012 at 6:38 PM\nமிகவும் அருமையான தத்துவ வரிகள்....\nhttp://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)\nஉங்களுக்கு கவிதை மட்டும் தான் எழுத தெரியும், இயல்பான நடையில் / பேச்சு வழக்கில் உரைநடை எழுத தெரியாது என்கிறார் ஒருவர்...என்ன பதில் \nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nஎன்றுமே வாழ்கயென முதல்வரைப் போற்றுவோம்-ஏதும் ஈடில்லா செயலென்றே நன்றியுரை ஆற்றுவோம்\nகாரணம் எதுவென ஆய்தலோ மடமை- செய்த காரியத்தை பாராட்டி போற்றலே கடமை தோரணம் கட்டியே கொண்டாட வேண்டும்-நீதி தோற்காது ...\nஏதேதோ நடக்குது நாட்டுனிலே –முழுதும் எழுதிட முடியுமா பாட்டினிலே\nஏதேதோ நடக்குது நாட்டுனிலே –முழுதும் எழுதிட முடியுமா பாட்டினிலே-நடக்கும் தீதேதோ தெரியாது வாழுகின்றோம்-போகும் திசைகாணா துயர்...\nவந்தாரை வரவேற்று வாழும்தமிழ் நாடே-உலா வந்தவரை ...\nஎத்தராம் சிங்களர் திருந்திடவே-அங்கே எதிர்க்க ந...\nஆசிரியர் தின வாழ்த்துக் கவிதையும் வேண்டுகோளும்\nவிதிதான் வலிதென ஆயாதீர்-வரும் வினையெனச் சொல்லி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=91742", "date_download": "2019-05-27T09:41:23Z", "digest": "sha1:EFCD3HR6SAZYOPYHGSS3Y44ZMSDNEEP6", "length": 1635, "nlines": 16, "source_domain": "www.tamilflashnews.com", "title": "உங்களுக்கும் மத்தவங்களுக்கு என்ன வித்தியாசம் கமல் சார்?", "raw_content": "\nஉங்களுக்கும் மத்தவங்களுக்கு என்ன வித்தியாசம் கமல் சார்\n''உங்கள்மீது மிகப்பெரிய மரியாதை உண்டு. ஆனால், மக்களை மதத்தின் பெயரால் பிரிப்பது எங்களை மிகவும் காயப்படுத்துகிறது. அவரே இப்படி ஜாதி, மதம் பற்றிப் பேச ஆரம்பித்துவிட்டார். அவருக்கும் மற்றக் கட்சிக்கும் என்ன வித்தியாசம் என்பதுதான் என் கேள்வி' என கமலின் சமீபத்திய பேச்சு குறித்து ட்வீட் பதிவிட்டுள்ளார், நடிகர் அமித் பார்கவ்.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-5313.html?s=cda55325cd8587377220a1f5ea960c4e", "date_download": "2019-05-27T09:26:48Z", "digest": "sha1:O2TAVV7TGEDFM4MNCUBLPXWFQUOWYC53", "length": 3373, "nlines": 62, "source_domain": "www.tamilmantram.com", "title": "பேசும் காற்று. [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > குறுங்கவிதைகள் > பேசும் காற்று.\nகாற்றுக்கவிதை நல்லாவே இருக்குது. காற்றுக்கும் மதம் பிடிக்குமோ அப்படிப்பிடித்தால், பிறகு எவ்வாறு அது உங்களைப்போல்\nஅட்டகாசமான கவிதை மூலம் அறிமுகம் ஆகியிருக்கிறீர்கள். தேர்ந்த நடை கவிதையில் தெரிகிறது. தொடர்ந்து கவிதைகளைத் தாருங்கள்\nஇனி கவிமழை பொழியும் என்ற நம்பிக்கையில் பரம்ஸ்\nமிதம், மதம் என்று விளையாடி இருக்கிறீர்கள்.\nவாழ்த்துக்கள் ராஜா.. நல்ல கவிதை...\nஅருமையான கவிதை ராஜா... பாராட்டுக்கள்\nராஜா கவிராஜா. அருமை. அருமை.\nகாற்று மெல்லப் பேசும் போதுதான் உங்களைப் போல.\nகரிகாலன் சொல்லியது போல காற்று வீசித் தள்ளினால்\nஅது மதமில்லை கரிகாலன். அது அதம். அழிவு.\nராஜா அண்ணா கவிதை சூப்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-8558.html?s=cda55325cd8587377220a1f5ea960c4e", "date_download": "2019-05-27T09:19:59Z", "digest": "sha1:75KXUBXKRNZO3M36E7RSS3SIZBRJEI2R", "length": 18722, "nlines": 220, "source_domain": "www.tamilmantram.com", "title": "ஆறா ரணம் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > குறுங்கவிதைகள் > ஆறா ரணம்\nஇன்று சித்ரவதைப் படும் என்னை.\nபூ என்ற குணத்தோடு மட்டும்.\nஉன் உதடு பட்ட நீராக\nஎன்னடி உனக்கு இன்னும் பார்வை\nஉன்னால் ஒரு ஜென்மம் பிழைக்கட்டும்.\nஉன்னால் ஒரு ஜென்மம் பிழைக்கட்டும்.\nகாதல் ஒரு ஜென்மக்கோளாறு. பிறவி எடுக்க முடியா ஊனம் தோல்வியில் அடங்கியிருக்கிறது. எடுக்கப்பட்ட பிறவியும் ரணத்தை அனுபவிக்காமல் இல்லை....\nமுதல் சந்திப்பே பல இன்னல்களின் மத்தியில் ஆரம்பித்ததாய் கூறுகிறது கவிதையின் முதல் வரி....\nகாதல் இருக்கிறதா, இல்லையா என்று தெரியாமலே ஏற்படும் குருட்டுக்காதல்கள் தான் நாட்டில் அதிகம்...\nபூக்களின் நிலை, காலையில் தலையில், மாலையில் காலில்...\nஉன் உதடு பட்ட நீராக\nஇந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்துள்ளது... எனக்கு புரிந்தவரையில்...\nஒரு சின்ன செயல் நடக்கிறது..\nஉதட்டின் மேல் ஒட்டி இருக்கின்றது நீர்த்துளிகள்.\nஅந்த நீரை கைகளினால் அவள் துடைத்துவிடுகிறாள்.. அந்த நீர் பின் காணாமலே போகிறது..\nஅந்த நீரின் நிலையில் காதலன், உதடுவரை வந்த அவனால் உள்செல்லமுடியவில்லை.. நிராகரிப்பில் சிக்கி கைவிரலின் இடுக்கில் ஆவியானான்...\nஎன்னடி உனக்கு இன்னும் பார்வை\nநிராகரித்தாகிவிட்டது... அவ்வப்போது பல பயணங்களில் நாம் சந்திக்க நேர்கிறது.. நம் பார்வைகள் பார்த்துக்கொள்கிறது.. வார்த்தைகளில்லை.. என்றைக்காகிலும் ஒரு நாள் இவனை நாம் இழந்துவிட்டோமே என்று வருத்தபடுவாய்.. அன்றைக்கு நான் உன்னைக் கண்டு சிரிக்கவும் முடியாமல் அழவும் முடியாமல் எல்லாம் விதி என்று இயற்கையின் மேல் பழி போட்டு விழுந்து கிடப்பேன்..நீயும் என்னைப் போலவே..\n90% காதலர்களும் ஏதேனும் ஒரு காலத்தில் இந்த வட்டத்துக்குள் அடங்குவர் ஆதவா...\nபூ என்ற குணத்தோடு மட்டும்.\nஇதுவரை கவிதைகளை மேலோட்டமாகப் படித்த நான் இப்போதெல்லாம் ஆழ்ந்து படிக்கின்றேன். அந்த வகையில் என்னைத் தொட்ட வரிகள் இவை.\n மற்றும் நரன். ரணத்தை அனுபவத்தவர்களுக்கு இது ஆறட்டுமே\nகாதல் எவ்வளவு இனிமையானதோ அதைவிட் துன்பமானது......... எனது புலம்பல்கள் இன்னும் தொடரும்..............\nகண்ணீர் வர மறுத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.... உங்களின் கண்ணீருக்கும்தான்.\nஉங்கள் காதல் புலம்பல் அருமை கவிதை\nசில வகை வலிகள் சாசுவதமாய்.. தலைமுறை தாண்டியும்..\nபடும் மனங்கள் மாறினாலும், வலியின் குணம் மாறாமல்..\nகளத்தூர் கண்ணம்மா படப்பாட்டு ஒன்று:\nமலரே மலரே நீ யாரோ\nவஞ்சனை செய்தவர் தான் யாரோ -அன்று\nசூட்டி மகிழ்ந்ததும் அவள்தானோ -பின்பு\nமலராய் வாடும் கவலை இப்படி என்ற���ல்\nவிரலிடுக்கு நீராய் வீணாவது புதிய வீச்சு..\nஎன்றாவது நீ அழுவாய் எனும்\nஎப்பிடி ஆதவா இப்படி உணர்ந்து எழுத முடிகின்றது... \nநன்றி இளசு அண்ணா மற்றும் மனோ\nவலியை அனுபவித்தவனுக்கு எப்படி என்று தெரியும்\nவலியைக் கண்டவனுக்கும் அது தெரியும்...\nஇரண்டையும் ஒருங்கே ஒருமித்தமாய் என் மனது போட்டு குழப்பி.....\n- இன்னும் தொடருங்கள் ஆதவன்.\nஎன்ன சிந்தனை, வியக்கிறேன் ஆதவா.\nஉம்மை கண்டு வியக்கிறேன் தமிழ் மகனே.\nஆதவா கவிதை தூள், காதல் பற்றிய உன்மையா, அனுபவமா. அல்லது ஏக்கமா. எதுவாக இருந்தாலும் வரிகள் அருமை\nயானைக்கு அடி சருக்கும் என்பது இதுதான்.\nத*மிழ் க*ட*வுள்முருக*பெருமானின் கையிலிருப்ப*தை த*வ*றாக* எழுத*லாமா\nஅதுவும் பிழைகளின் வாத்தியார் என்று பெயரெடுத்த நான் கண்டுபிடிக்கு அளவுக்கு ஆகிவிட்டதா\nஆதவா கவிதை தூள், காதல் பற்றிய உன்மையா, அனுபவமா. அல்லது ஏக்கமா. எதுவாக இருந்தாலும் வரிகள் அருமை\nயானைக்கு அடி சருக்கும் என்பது இதுதான்.\nத*மிழ் க*ட*வுள்முருக*பெருமானின் கையிலிருப்ப*தை த*வ*றாக* எழுத*லாமா\nஅதுவும் பிழைகளின் வாத்தியார் என்று பெயரெடுத்த நான் கண்டுபிடிக்கு அளவுக்கு ஆகிவிட்டதா\nஹ* ஹ.... வாத்தியாரே இதற்காகவே முயன்று வேள் என்பத்ற்கு அர்த்தம் கண்டு பிடித்தேன்.. வேட்கை என்பதன் சுருக்கம் வேள் என்பதாகும்....\nஉண்மையிலேயே வேல் என்றுதான் வரவேண்டும். இருந்தாலும் வேள் போட்டதும் தவறில்லை என்று சமாளித்துவிட்டேன்....\nசுட்டிக் காட்டியமைக்கு நன்றிங்க வாத்தியாரே......\nஓவியாக்கா... மிகவும் நன்றிங்க அக்கா... என்னுடைய பல கவிதைகள் உங்கள் நிழல் படாமல் இருக்குங்க... பார்த்து ஏதாவது போடுங்க அம்மா தாயே\nஉன் உதடு பட்ட நீராக\nஎன்னை நிரம்ப பாதித்தன இந்த வரிகள்.....................\nஇதைவிட அழகாக இந்த தவிப்பினை நான் சொல்ல முடியுமென்று நினைக்கவில்லை.\nபி.கு − இன்றுதான் என் கண்களில் பட்டது இந்த படைப்பு − ஆவலுடன் காத்திருக்கிறேன் தொடரும் புலம்பல்களுக்காகவும்..............\nஎன்னை நிரம்ப பாதித்தன இந்த வரிகள்.....................\nஇதைவிட அழகாக இந்த தவிப்பினை நான் சொல்ல முடியுமென்று நினைக்கவில்லை.\nபி.கு − இன்றுதான் என் கண்களில் பட்டது இந்த படைப்பு − ஆவலுடன் காத்திருக்கிறேன் தொடரும் புலம்பல்களுக்காகவும்..............\nமிக*வும் ந*ன்றிங்க* ஓவிய*ன்.... பாதிப்ப*டைந்த*வ*ர்தான் பாதிப்புக*ள் நிர*ம்ப* த*ர*���ுடியுமோ தெரிய*வில்லை... மிக*வும் ந*ன்றிக*ள். அதோடு,, இதே தொட*ர்க*விதைப் பிரிவில் மற்றைய புலம்பல்கள் இருக்கின்றன.. இக்கவிதை எழுத மனம் இருந்தால் தொடருகிறேன்.....\nதொடர் கதையாய் இடைவிடாது எழுதி முடித்த கவிதை. மிக மிக அற்புதம்.\nநன்றி விராடன், அதிரடி அரசன்... அது இன்னும் முடிக்கப்படாமல் இருக்கிறது. நேரம் அமைந்தால் முடிக்கிறேன். நன்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/kolkata-places-you-should-not-miss-002297.html", "date_download": "2019-05-27T09:26:34Z", "digest": "sha1:AMI53PPSYMBPGVRYVSRAURD3Q2NRIGDJ", "length": 22356, "nlines": 200, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "கொல்கத்தாவின் அழகிய இடங்கள் | Kolkata - Places you should not miss - Tamil Nativeplanet", "raw_content": "\n»மமதா பானர்ஜி பிறந்தது இப்படி ஒரு இடத்துலயா\nமமதா பானர்ஜி பிறந்தது இப்படி ஒரு இடத்துலயா\n சசிகலாவுக்கு சொந்தமான இடங்களில் இவ்வளவு இருக்கா\nமேற்கு வங்கம் விரைவில் காவிகளின் கோட்டையாகும் லோக்சபா தேர்தலில் அதகள வெற்றியை அள்ளிய பாஜக\nஇதுவரை இப்படி பரிதாபமாக தோற்றதே இல்லையே... காங்கிரஸ் உறவை முறிக்கிறது லாலுவின் ஆர்ஜேடி\nஏன் தோத்தீங்க.. விளக்கம் கொடுங்க.. தமிழக பாஜகவுக்கு மேலிடம் நோட்டீஸ்\nஎன்னா செல்லம் பிரகாஷ் ராஜ்.. பேச்செல்லாம் பெருஸ்ஸா இருந்துச்சேம்மா.. மன்சூர் அலிகான் கலக்கிட்டாரே\n2 day ago சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2 days ago சாத்தால் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n3 days ago சாரநாத் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n4 days ago சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nFinance இந்தியா இல்லைன்னா தான் ஆச்சரியம்.. டாப் 10-ல் இந்தியா.. துபாய் தங்க வர்த்தகத்தில் இந்தியா டாப்\nNews மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு அழைப்பு\nSports நல்லா பாத்துக்குங்க… இவர் தான் பாகிஸ்தானின் விராட் கோலி.. புகழ்ந்து தள்ளிய முன்னாள் கேப்டன்\nMovies எனக்கும், சாய் பல்லவிக்கும் இடையே சண்டையா: ரகுல் ப்ரீத் சிங் விளக்கம்\nTechnology 60 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்த \"ஸ்டார்லிங்க் சேட்டிலைட் ட்ரெயின்\" வீடியோ.\nLifestyle மசாஜ் செஞ்சிக்கற பெண்ணை அரை நிர்வாணமாக நின்று லைவ்வாக பார்த்து ரசிக்கும் இளைஞன்...\nAutomobiles கன்னத்தை தடவியவாறு காரை ஓ���்டிச் சென்றவருக்கு ரூ. 500 அபராதம்: போலீஸின் அத்துமீறல்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nமமதா Vs சிபிஐ. இப்படி ஒரு போராட்டம் மத்திய அரசுக்கு எதிரா, அதுவும் ஒரு மாநில முதலமைச்சரே செய்வார்னு யாரும் எதிர்பார்க்கல. ஆனால் ஆரம்பத்திலிருந்தே மக்கள் விரோத சக்திகளை தான் எதிர்ப்பதாக கூறும் மமதா, இந்தியாவை ஆளும் கட்சிக்கு எதிராக பல கட்சிகளைத் திரட்டி தான் ஒரு இரும்பு பெண்மனி என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார். அதிலும் இப்போது அவர் செய்யும் தர்ணா போராட்டம் அவரின் கரங்களுக்கு வலு சேர்க்கின்றன. இப்படி ஒரு இரும்பு பெண்மனி பிறந்த ஊர் எது என்று கேட்டால், ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றும் இல்லை. வாருங்கள் அவர் பிறந்த ஊருக்கு ஒரு சுற்றுலா சென்று வருவோம்.\nமுதலில் திட்டமிடுங்கள். நண்பர்களே கொல்கத்தாவில் எத்தனை நாள் இருக்கப்போகிறீர்கள் எவ்வளவு பட்ஜெட் என்பதை பொறுத்து நீங்கள் பார்க்கவேண்டிய இடத்தையும் முடிவு செய்யலாம்.\nநீங்கள் தமிழகத்தில் எங்கு இருந்தாலும் சென்னையிலிருந்து கொல்கத்தா செல்வது சிறப்பாக இருக்கும். அல்லது தூத்துக்குடியிலிருந்து கப்பல் மூலமாகவும். மற்ற நகரங்களிலிலிருந்து ரயில் மூலமாகவும் செல்ல முடியும்.\nகோவை, திருவனந்தபுரம், பெங்களூருவிலிருந்து விமானத்திலும் செல்லமுடியும். வாருங்கள் பயணிக்கலாம்.\nகொல்கத்தாவில் எங்கெல்லாம் செல்வது என்ற எண்ணம் தோன்றியவுடன் உடனே கூகுளில் பெஸ்ட் பிளேசஸ் இன் கொல்கத்தா என்று டைப் செய்ய ஆரம்பித்துவிடுவீர்கள் தானே. ஆனால் உங்களுக்கு ஒன்று தோன்றாது.. நேர மேலாண்மை. எப்படி கூகுளில் சிறந்த இடங்கள் பற்றி கிடைக்குமே தவிர.. எப்படி நேர மேலாண்மை செய்வது என்பது இருக்காது. இப்படி நேரத்தை வீணடிப்பதற்கு பதில் நீங்கள் நேரடியா தமிழ் நேட்டிவ் பிளானட்டுக்கு வந்துடுங்க...\nகொல்கத்தாவில் கட்டாயம் காணவேண்டிய இடங்கள் என உங்கள் மனதுக்கு தோன்றியவற்றுக்கெல்லாம் சென்று வந்துவிடுங்கள். முக்கியமாக பலரும் கேள்விபட்ட அவுரா பாலத்துக்கு செல்ல மறவாதீர்கள். பூங்கா தெரு அல்லது பார்க் ட்ரீட், காமக் ஸ்ட்ரீட் ஆகிய இடங்களுக்கும் செல்லுங்கள். கிரிக்கெட் பிரியர்களுக்கு நிச்சயம் நினைவிருக்கும் இந்த கிரிக்கெட் மைதானத்தை. ஈடன் கார்டன��க்கும் ஒரு எட்டு போயி பார்த்துட்டு வாங்க.\nபிர்லா மியூசியம், இந்தியாவின் பெரிய போஸ்ட் ஆபிஸ், இந்தியன் மியூசியம், சால்ட் லேக் ஸ்டேடியம், விக்டோரியா மெமேரியல், அலிபூர் விலங்கியல் பூங்கா, கொல்கத்தா உயர்நீதி மன்றம் ஆகியன நீங்கள் கட்டாயம் செல்லவேண்டிய இடங்கள்.\nகல்கத்தாவின் முக்கிய அடையாளமான ஹௌரா பாலத்தை பார்த்துவிட்டு அதன் பின்னணியில் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ளாமல் யாருமே திரும்புவதில்லை. இந்த தொங்குபாலம் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் 1943ம் ஆண்டு கட்டப்பட்டது. அன்று முதல் இன்று வரை இது பல்வேறு பாலிவுட் ஹாலிவுட் சினிமாக்காட்சிகளிலும் இடம்பெற்று வந்துள்ளது\nபார்க் ஸ்ட்ரீட் மற்றும் காமக் ஸ்ட்ரீட்\nபார்க் ஸ்ட்ரீட் மற்றும் அதை ஒட்டியுள்ள காமக் ஸ்ட்ரீட் ஆகிய இரண்டும் கொல்கத்தா நகரத்தின் நவநாகரிக ஷாப்பிங் பகுதியாகும். இங்கு எல்லா சர்வதேச பிராண்டுகளின் கடைகளும் அமைந்துள்ளன.\nஇங்குள்ள நடைப்பாதைகளில் பலவிதமான பொருட்களை பேரம் பேசி வாங்கலாம். அலுவல் ரீதியாகவோ சுற்றுலாப்பயணமாகவோ நீங்கள் கொல்கத்தா நகரத்திற்கு விஜயம் செய்யும் பட்சத்தில் இந்த மார்க்கெட் பகுதிக்கு ஒரு முறை வருகை தருவது சிறந்தது. இரவு நேரத்தில் பார்க் ஸ்ட்ரீட் பிரதேசம் முழுதும் ஜொலிக்கும் அழகுடன் காணப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது\nகொல்கத்தா நகரத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் மைதானம் இது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியினர் பயிற்சியில் ஈடுபடும் களமாகவும் இது தற்போது பயன்படுத்தப்படுகிறது. தீவிர கிரிக்கெட் ஆர்வலர்கள் கொல்கத்தா நகரத்திற்கு விஜயம் செய்யும்போது நிச்சயம் இந்த மைதானத்தை பார்த்து விரும்புவர். அப்போது ஏதேனும் விளையாட்டு போட்டி நடந்துகொண்டிருப்பின் பயணிகளுக்கு அதைவிட மகிழ்ச்சி வெறொன்றுமில்லை.\nஜி.போ. ஓ அல்லது ஜெனரல் போஸ்ட் ஆஃபீஸ் என்று அழைக்கப்படும் தலைமை தபால் அலுவலகக்கட்டிடம் கொல்கத்தா நகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. நகரத்தின் முக்கியமான அடையாளங்களில் ஒன்றாக இந்த கட்டிடம் பிரசித்தி பெற்றுள்ளது. புகைப்படக்கலைஞர்கள் விதவிதமாக இதனை படம் பிடித்துள்ளனர். குமிழ் கோபுர அமைப்புடன் வெள்ளை நிறத்தில் கம்பீரமாக வீற்றிருக்கும் இக்கட்டிடம் ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்டதாகும். கொல்கத்தா நகரத்தின் முக்கியமான சுற்றுலா அம்சமாக இது தற்போது புகழுடன் அறியப்படுகிறது.\nஉலகத்திலுள்ள பழமையான அருங்காட்சியகங்களின் ஒன்றாகவும் இந்தியாவிலுள்ள மிகப்பெரிய அருங்காட்சியகமாகவும் இந்த இந்தியன் மியூசியம் புகழ் பெற்று விளங்குகிறது. வெவ்வேறு வரலாற்று யுகங்களை சேர்ந்த அரும்பொருட்கள் முதல் மானுடவியல் ஆதாரங்கள் வரை இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. மேலும், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தை சேர்ந்த பொருட்கள் இங்கு பிரதானமாக இடம் பெற்றுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. இவை தவிர திபெத்திய, பர்மிய மற்றும் முகாலாயர் கலாச்சாரத்துக்குரிய அரும்பொருட்களும் இந்த அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ளன.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/2000/bharathi-300800.html", "date_download": "2019-05-27T09:47:10Z", "digest": "sha1:OXCXCLS3M2BUBBZXJHAWOSPKOYDUDHUH", "length": 12724, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாரதி பக்கம் | Bharathis Poem - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nJagan Mohan Reddy ஜெகன் தான் இனி மாநில தலைவர்களில் நாயகன்- வீடியோ\n6 min ago சார் இங்க 200.. அப்டியா எனக்கு 400ப்பா... பரவாயில்லையே சடகோபன் வீட்டுல 600ஐ தாண்டிருச்சாம்\n6 min ago 3-வது குழந்தைக்கு 'நோ' வாக்குரிமையாம்.. மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் பாபார் ராமேத்வின் யோசனை\n35 min ago ரஜினியை அழைத்த கையோடு.. மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க கமலுக்கும் அழைப்பு\n41 min ago துவண்டு போக வேண்டாம்... சட்டசபை தேர்தலுக்கு தொண்டர்களை தயார்படுத்தும் அர்விந்த் கேஜ்ரிவால்\nMovies பழசை மறந்து ஒன்று சேர்ந்த இளையராஜா, எஸ்.பி.பி.: வைரல் புகைப்படங்கள்\nAutomobiles நீங்கள் மிகவும் நேசித்த இந்த டாடா கார்கள் இந்தியாவில் இருந்து பிரியாவிடை பெற்றன... காரணம் இதுதான்...\nFinance இந்தியா இல்லைன்னா தான் ஆச்சரியம்.. டாப் 10-ல் இந்தியா.. துபாய் தங்க வர்த்தகத்தில் இந்தியா டாப்\nSports ந��்லா பாத்துக்குங்க… இவர் தான் பாகிஸ்தானின் விராட் கோலி.. புகழ்ந்து தள்ளிய முன்னாள் கேப்டன்\nTechnology 60 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்த \"ஸ்டார்லிங்க் சேட்டிலைட் ட்ரெயின்\" வீடியோ.\nLifestyle மசாஜ் செஞ்சிக்கற பெண்ணை அரை நிர்வாணமாக நின்று லைவ்வாக பார்த்து ரசிக்கும் இளைஞன்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமன்னவர், தம்மை மறந்து போய், - வெறி\nவாயந்த திருடரை யொத்தனர் - அங்கு\nசின்னச் சகுனி சிரிப்புடன் - இன்னும்\nசெப்புக பந்தயவே றென்றான் - இவன்\nதன்னை மறந்தவ னாதலால் - தன்னைத்\nதான் பண யமென வைத்தனன் -பின்பு\nமுன்னைக் கதையின்றி வேறுண்டோ - அந்த\nமோசச் சகுனி கெலித்தனன். (34)\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதீவிரவாதத்தின் மீது தீ வைப்பதைத் தவிர வேறு வழியில்லை.. வைரமுத்து புகழாரம்\nமழையே மழையே குளங்களை நிரப்பு.. என் மக்களின் கண்களை குளமாக்காதே.. தமிழிசையின் உருக்கம்\n இனிதாய்-நாம் பேசும் மொழியும் பெண்பாலே\n... யாரைக் குறிப்பிடுகிறார் கனிமொழி\nமரணமே திருட்டுத்தனமாக பதுங்கி வராதே.... நேரடியாக பரிட்சித்து பார்.. வாஜ்பாயின் மரண கவிதை\nஎனக்கு தமிழ் என்றால் கொள்ளை பிரியம்... சொன்னது யார் தெரியுமா\nவாழும் உன் புகழ் என்றும் இமையாக நீ காத்த எம் தமிழ் மொழிபோல்\nவாழும் உன் புகழ் என்றும் இமையாக நீ காத்த எம் தமிழ் மொழிபோல்\nஅவரில்லையே என்று அழுகிறேன்.. அவர் திசை நோக்கி தொழுகிறேன்.. வைரமுத்து வேதனை\nபனி மலை கரைந்தாலும் இமயம் இமயம்தான்... பதவியற்று போனாலும் கலைஞர் கலைஞர்தான்\nபூமி பந்து வெறும் மனிதர்க்கு மட்டுமல்ல..\n\"ஜெ ஜெயலலிதா என்னும் நான்\"- இந்த ஒத்தை குரல் மீண்டும் ஒலிக்காது என்ற தைரியமா... நமது அம்மா கேள்வி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஎன்னாது.. விவசாயக் கடன் தள்ளுபடி செய்ய மனு வாங்குறோமா.. வசந்தகுமார் காட்டம்\nஅவர்தான் இனி மாநில தலைவர்களில் ஹீரோ.. ஜெகன் நிகழ்த்திய இந்த சாதனையை இனி யாரும் செய்ய முடியாது\nசென்னை ஐஐடி மாட்டுக்கறி விழாவுக்கு ஆதரவு- 2017-ல் ஃபேஸ்புக் போஸ்ட்-ஜார்க்கண்ட் பேராசிரியர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2018/jul/10/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-196-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-2957140.html", "date_download": "2019-05-27T09:08:58Z", "digest": "sha1:CQ7FRYMLC6IZO2L2BD7IG3Y3ZU27T7NM", "length": 10951, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "தமிழில் நீட் தேர்வெழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்: இந்தக் கருணை பயனளிக்குமா?- Dinamani", "raw_content": "\n27 மே 2019 திங்கள்கிழமை 10:08:40 AM\nதமிழில் நீட் தேர்வெழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்: இந்தக் கருணை பயனளிக்குமா\nBy DIN | Published on : 10th July 2018 11:32 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமதுரை: நீட் தேர்வில் தமிழ் வினாத்தாளை மொழிபெயர்த்ததில் ஏற்பட்ட பிழைகளுக்கு பொறுப்பேற்று சிபிஎஸ்இ நிர்வாகம் தமிழில் நீட் தேர்வெழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண் வழங்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.\nஆங்கிலத்தில் இருந்து தமிழில் தவறாக மொழி பெயர்க்கப்பட்ட 49 வினாக்களுக்கு தலா 4 மதிப்பெண் என தமிழில் தேர்வெழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்று சிபிஎஸ்இக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிடவும், அதுவரை மருத்துவக் கலந்தாய்வுக்கு தடை விதிப்பதாகவும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.\nதமிழில் தேர்வெழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கக் கோரி மாநிலங்களவை எம்.பி. டி.கே. ரங்கராஜன் தொடர்ந்த வழக்கில் இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.\nஇதன் மூலம், தமிழில் தேர்வெதிய சுமார் 24,000 மாணவர்களுக்கு தலா 196 மதிப்பெண்கள் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.\nதமிழ் வினாத்தாளில் மொழிபெயர்ப்பின் போது ஏற்பட்ட பிழைகளுக்கு கருணை மதிப்பெண் வழங்கக் கோரி பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலங்களவை உறுப்பினர் ரங்கராஜன் மதுரை கிளை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.\nஇந்த வழக்கு விசாரணையில் இருந்த நிலையிலேயே, நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி, தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, தமிழகத்தில் முதல்கட்ட மருத்துவக் கலந்தாய்வு நடந்து நிறைவும் பெற்றுவிட்டது.\nமுதற்கட்ட கலந்தாய்வில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மருத்துவக் கல்லூரிகளிலும், தனியார் மருத்துவக் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டு இடங்களிலும் முழுவதுமாக இடங்கள் நிரம்பி, சேர்க்கை பெற்ற மாணவர்கள் அந்தந்த கல்லூரிகளில் சேர்க்கைக் கட்டணங்களையும் செலுத்திவிட்டனர்.\nதற்போது தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 669 இடங்கள் மட்டுமே சேர்க்கை நடைபெறாமல் உள்ளது. இந்த நிலையில் சுமார் 24 ஆயிரம் மாணவர்களுக்கு 196 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்கப்பட்டால் அவர்களுக்கு எப்படி மருத்துவ சேர்க்கை வாய்ப்பு கிடைக்கும் என்பது புரியாத புதிராக உள்ளது.\nமீண்டும் தரவரிசைப் பட்டியல் நடத்தப்பட்டு, மீண்டும் கலந்தாய்வு நடத்தப்பட்டால், ஏற்கனவே சேர்க்கை பெற்ற மாணவர்களின் நிலை என்னவாகும் என்ற கேள்வியும் எழுகிறது.\nஒருவேளை இந்த தீர்ப்பை எதிர்த்து சிபிஎஸ்இ நிர்வாகம் உச்ச நீதிமன்றம் சென்றால், அங்கு தீர்ப்பு எந்த வகையில் அமையும் என்று உறுதியாக சொல்ல முடியாது. எனவே, சிபிஎஸ்இ நிர்வாகம் 196 கருணை மதிப்பெண்களை வழங்கினாலும், அந்த கருணை, தமிழக மாணவர்களுக்கு பயனளிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇளையராஜாவை வாழ்த்தி கையெழுத்து இயக்கம்\nகருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nசுமோ மல்யுத்தத்தை கண்டுகளித்த டிரம்ப்\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/2431", "date_download": "2019-05-27T10:31:49Z", "digest": "sha1:GMDHJXFL6YF3JQ3MKXZYES2HDDY5LPTZ", "length": 21308, "nlines": 104, "source_domain": "www.jeyamohan.in", "title": "பயணம்", "raw_content": "\nஇரண்டு சில்லறைக் கருத்துக்கள் »\nசென்ற ஏப்ரல் ஏழாம்தேதி காலையில் சென்னைவந்திறங்கினேன். நண்பர் கெவின்கேர் பாலா சென்னை எழும்பூர் ரயில்நிலையத்துக்கு வந்திருந்தார். காலை நாலரை மணிக்கே வந்துவிட்டார் என்றார். ரயில் நேரமே ஆறரைதான். கேட்டால் எழும்பூர் ரயில்நிலையத்தை அதிகாலையில் பார்ப்பது பிடிக்கும் என்று சொன்னார். அவரது வீட்டுக்குச் சென்று காபி குடித்ததுமே நேரடியாக இலக்கிய சர்ச்சைக்குள் புகுந்துவிட்டேன்.\nபாலாவின் மனைவி விஜியை நான் நேரில் அப்போதுதான் பார்க்கிறேன், தொலைபேசியிருக்கிறேன், இணையத்தில் தொடர்பு கொண்டிருக்கிறேன். நிறைய பேசினோம். அவரது க்ழுஅந்தைகள் பள்ளிக்குச் ச்ன்றுகொண்டிருந்தார்கள். பள்ளிக்குச் செல்லவில்லையா என்றுகேட்டேன். பள்ளிக்குத்தான் செல்கிறார்கள் என்றார். சீருடை இல்லையா என்றேன். அவர்கள் ஜெ.கிருஷ்ணமூர்த்தி பள்ளியில் படிக்கிறார்கள். அங்கே சீருரை சீரான கல்வி ஏதும் இல்லை. அவரது பெண் இப்ப்போது ஒன்பதைந் எருங்குகுகிறாள். தேர்வு முறைக்குள் நுழையப்போகிறாள். தேர்வு உருவாக்கும் பதற்றம் இப்போதுதான் அறிமுகமாகிறது என்றார் பாலா. ஆனால் எனக்கு அது முதல் தேர்வு எழுதும்வரைத்தான் இருக்கும் என்று தோன்றியது.\nபாலா அலுவலகம் சென்றார். விஜியும் அருண்மொழியும் ஒரு காரில் துணிகளும் பொருட்களும் வாங்கச்சென்றார்கள். நான் பாலா ஏற்பாடுசெய்த வாடகைக்காரில் சென்னையில் சுற்றினேன். முதலில் நேராக என் பயணமுகவரிடம் சென்று அன்னியச்செலவாணி வாங்கினேன். அதன்பின் மனுஷ்யபுத்திரனைப் பார்க்கப்போனேன். அவரது சிறிய ஏஸி அறையில் வழக்கம்போன்ற உற்சாகமும் சோர்வும் சரிவிகிதமாகக் கலந்த மனநிலையில் இருந்தார். அவரிடம் என் நூல்களை வாங்கிக் கொண்டேன்\nஎம்.யுவன் ஷாஜி பற்றிஎ ழுதிய கட்டுரையைப்பற்றித்தான் பேசிக்கொண்டோம். எனக்கு எம்.யுவன் நெருக்கமான நண்பன். ஷாஜியும். நண்பர்கள் நடுவே இப்படி ஒரு மோதல் அவ்ரும்போது சங்கடம்தான் ஏற்படுகிறது. அக்கட்டுரையில் யுவனுக்கு இருக்கும் மனச்சிக்கல்கள் மட்டுமே தெரிகின்றன. அவனுக்கு ஷாஜியின் இசை பற்றிய விமரிசனங்கள் சார்ந்து ஒரு விமரிசனக்கருத்தையும் சொல்வதற்கு இல்லை. ஷாஜி மரபிசை, மேலை இசை,பரப்பிசை அனைத்தையும் ரசிக்கவும் விமர்சிக்கவும் ஒரு பொது அளவுகோலை உருவாக்க முடியுமா என்று பார்க்கிறார். அதற்கான அணுகுமுறை ஒன்றை சுயமாக உருவாக்குகிறார். அது மூன்று தளங்கள்ச் ஆர்ந்தது. ஓர் ஒலிப்பதிவுநிபுணர் என்ற முறையில் துல்லியமான ஒலியமைப்பு அவரது கவனங்களில் ஒன்று. சுருதியும் பாடலும் கச்சிதமாக அமைவது ஓர் அளவுகோல். உணர்ச்சிகள் சிறப்பாக வெள���ப்படுவது இன்னொரு அளவுகோல். இம்மூன்றும் சிறப்பாக அமையவேண்டும். அல்லது ஒன்றின் குறைவை இன்னொன்று ஈடுசெய்யவேண்டும். இந்த அளவுகோலை அவர் கட்டுரைகளில் சீராக காணலாம். யுவன் ‘எனக்கும் இசை தெரியும்’ என்று மட்டும்தான்ச் ஒல்கிறார். யுவன் மிகத்தீவிரமாக இசை கேட்பவர், கேட்டு உருகுபவர். ஆனால் ஷாஜியிடம் உள்ள மதிபீட்டுக்கருவிகள் அவரிடம் இல்லை.\nஅங்கிருந்து கிளம்பி எனி இன்டியன் கடைக்குப்போய் ஈழ இலக்கியம் விமரிசனப்பார்வை நூலை 20 பிரதிகள் வாங்கிக் கொன்டேன். தி நகரில் காரை ஒரு கிலோமீட்டர் தள்ளியே நிறுத்த முடிந்தது. கையில் சுமையுடன் வெயிலில் அலைய வேண்டியிர்நுதது. அங்கிருந்து ராயப்பேட்டையில் வசந்தகுமாரின் வீடு. தமிழினி நூல்கள் சிலவற்றை வாங்கிக் கொண்டேன்.\nமதியம் மீண்டும் பாலா வீடு. பாலா வந்தார். சாப்பிட்டுவிட்டு நானும் பாலாவும் விஜியும் லைஃப் ஸ்டைல் கடைக்குச் சென்று இரு சட்டைகள் பெல்ட் என சில பொருட்களை வாங்கிக் கொண்டோம். எனக்கு பொதுவாக எல்லா சட்டைகளும் நன்றாக இருப்பதாகவே பட்டது. அவர்கள் தேர்வுசெய்ததை வாங்கிக் கொன்டேன்.\nமாலை எட்டரை மணிக்கு விமான நிலையம் கிளம்பினோம். ஆஸ்திரேலியா உள்ளே நுழையும்பொருட்களுக்கு கடுமையான கட்டுபபடுகளை விதித்திருக்கும் நாடு. தாவரப்பொருட்கள், விலங்குத்தயாரிப்புகள் மேல் மிகக் கடுமையான கண்காணிப்பு. விதைகளும் நோய்களும் பரவாமல் இருப்பதற்காக. ஆகவே எதையுமே கொண்டுசெல்லவேண்டியதில்லை என்ற முடிவில் இருந்தோம்.\nஒன்பதேமுக்காலுக்கு சென்னை சர்வதேச விமானநிலையத்துக்குள் நுழைந்துவிட்டோம். முதல் தேர்விலேயே அருண்மொழி எனக்குத்தெரியாமல் உள்ளே வைத்திருந்த கத்தரிக்கோலை எடுத்து இது என்ன என்று கேட்டார்கள். பரிதாபமாக ‘தெரியாது’ என்று சொல்லி அருண்மொழியை கடுப்பாக பார்த்தேன். புத்தகங்கள் கட்டுக்கட்டாக இருந்ததனால் அதிகமாக கேள்வி ஏதும் கேட்கவில்லை\nபன்னிரண்டு மணிக்கு விமானத்தில் ஏறி அமர்ந்தோம். தூங்கலாம்தான். ஆனால் தூக்கம் வரவில்லை. தூங்கி வரும்போது எதையாவது தின்னக் கொன்டுவந்தார்கள். விளக்கைப்போட்டார்கள். காலை ஆறுமணிக்கு பாங்காக்.\nபாங்காக் பிரம்மாண்டமான விமானநிலையம். அதில் எல்லாம் தெரிந்த சகஜபாவனையுடன் நடந்தேன். பொதுவாக இந்தியாவுக்கு வெளியே எதுவும் குளறுபடி ஆவதி��்லை என்பதே என் அனுபவம். தேவையான அனைத்துமே எழுதப்பட்டிருக்கும். கேட்டால் சரியான பதில்கள் கிடைக்கும். ஆனால் ஒரு சாக்லேட் டிரிக்ங் குக்கு மூன்று அமெரிக்க டாலர் என்றதை ரூபாய்க்கு மாற்றுஇப்பார்த்து மன அதிர்ச்சி அடைந்தேன்.\nஒன்பதரை மனிக்கு தாய் ஏர்வேய்ஸின் விமானம். விமானத்தில் பாதி இடம் காலியாகவே இருந்தது. படங்களை தேர்வுசெய்து போடலாம். நன் ஏற்கனவே பார்த்த எனிமி இன் த கேட்ஸ் என்ற படத்தை மீண்டும் பார்த்தேன். முதல்தடவை பார்த்தபோது இருந்த வேகம் கொஞ்சம்கூட இல்லை. சவசவ படம். தூங்கிவிட்டேன். இந்திய சைவ உணவு இருமுறை கொன்டுவரப்பட்டபோது மட்டுமே விழித்தேன்\nஎட்டாம் தேதி இரவு எட்டு மணிக்கு மெல்போர்ன் வந்தேன். முருகபூபதியும் டாக்டர் நடேசனும் விமானநிலையம் வந்திருந்தார்கள். குளிர் இலேசாக இருந்தது. அவர்கள் கோட்டுகள் கொன்டுவந்திருந்தார்கள். முருகபூபதியின் வீட்டுக்குவந்தோம். சாப்பிட்டுவிட்டு படுத்துக்கொண்டோம்.\nஅசோகமித்திரன் ஒருமுறைஎ ழுதினார்– மிகமிகக் குறுகலான இடத்தில் நீங்கள் சௌகரியமாக இருக்கிறீர்கள் என்னும் எண்ணத்தை எப்படி உருவாக்குவதென விமானத்தில்தான் பார்க்கலாம் என. கைகால் நீட்டி படுத்தபோதுதான் விமானத்தின் இடுங்கல் புத்தியை அறைந்தது\nபுல்வெளி தேசம் 16 நீலமலை\nபுல்வெளிதேசம் 10, காடும் வீடும்\nகனவும் குரூர யதார்த்தமும் - ஜெயமோகனின் புதிய நாவல் 'காடு '\nவிஷ்ணுபுரம் விழா ஸ்டாலின் ராஜாங்கம்\nஇளையராஜா, ரோமுலஸ் விட்டேகர் - பத்ம விருதுகள்\nபோகன் கவிதைகள் பற்றி சுயாந்தன்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/209051?ref=archive-feed", "date_download": "2019-05-27T09:49:56Z", "digest": "sha1:YIH2E4DDZFTZ3L5B7IVGTQB3IK67UFAZ", "length": 7025, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "யாழில் வயோதிப பெண்ணொருவரை கொலை செய்ய முயற்சித்த நபர் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nயாழில் வயோதிப பெண்ணொருவரை கொலை செய்ய முயற்சித்த நபர்\nயாழ். கொடிகாமம், எருவன் பகுதியில் வைத்து நபரொருவர் வயோதிப பெண் ஒருவரை தாக்கி அவரின் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சித்துள்ளார்.\nஇவ்வாறு தாக்குதலுக்கு இலக்கான பெண் கொழும்பில் வசிக்கும் ஓய்வு பெற்ற ஆசிரியை என தெரியவந்துள்ளது.\nகுறித்த சம்பவம் நேற்று இரவு அவர் வீதியில் சென்ற வேளையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், தாக்குதலுக்கு இலக்கான ஆசிரியை சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத���தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/category/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-27T10:06:40Z", "digest": "sha1:ZSE2IVOPVSQC7BWFSTNZQCN7ZCQFYR6E", "length": 20161, "nlines": 243, "source_domain": "ctr24.com", "title": "உலகம் | CTR24 உலகம் – CTR24", "raw_content": "\nஎதிர்வரும் தினங்களில் நாட்டில் விஷவாயு தாக்குதல் நடக்கலாமென ஒரு தகவல் உலாவிவருவதாக எதிர்க் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்\nதமிழ் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க அரசாங்கம் தவறியுள்ளது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது\nபிரிட்டிஸ் கொலம்பிய வீடு விற்பனைத் துறையில் பாரியளவில் நிதிச் முறைகேட்டுடின் மூலம் பணம் உள்ளீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது\nவாக்கு இயந்திரத்தில் குளறுபடி ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று இந்திய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் சரத்பவார் எச்சரிக்கை விடுத்துள்ளார்\nதமிழர்கள் மீதான அரசின் நம்பிக்கையின்மையே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பலம்பெறக் காரணம் என அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்\nஅரச தலைவரும் பிரதமரும் அதிகாரப் போட்டியில் இருந்ததன் விளைவாகவே நாட்டின் இந்த நிலைக்கு காரணம் என்று ஜே.வி.பி.யின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்\nபிரிட்டிஷ் கொலம்பியாவின் நனைமோ லேடிசிமித் (Nanaimo-Ladysmith) நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தலில் பசுமைக் கட்சியின் வேட்பாளர் Paul Manly வெற்றி பெற்றுள்ளார்\nநைஜீரியாவில் இந்திய மாலுமிகள் ஐந்து பேர் கடத்தப்பட்டுள்ளமையை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உறுதிப்படுத்தியுள்ளார்\nஅடிப்படைவாத கொள்கைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு தேவையென இலங்கை பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்\nமுன்னாள் போராளிகள் சிலருக்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவோடு தொடர்பு இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்\nஒரேயொரு ஏவுகணை மூலம் அமெரிக்க கடற்படைக் கப்பலை தகர்த்து எறிய முடியும் என்று ஈரான், அமெரிக்காவிற்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது\nஒரேயொரு ஏவுகணை மூலம் அமெரிக்க கடற்படைக் கப்பலை தகர்த்து எறிய...\nஆர்டிக் பிராந்தியம் தொடர்பில் அமெரிக்கா கொண்டுள்ள நிலைப்பாடு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது\nஆர்டிக் பிராந்தியம் தொடர்பில் அமெரிக்கா கொண்டுள்ள...\nமியன்மார் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் றக்கைன் மாகாணத்தைச் சேர்ந்த ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர்\nமியன்மார் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிப்...\nமொஸாம்பிக்கில் இயற்கை அனர்த்தங்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது\nமொஸாம்பிக்கில் இயற்கை அனர்த்தங்களினால் உயிரிழந்தவர்களின்...\nமுகநூல் நிறுவனத்திற்கு எதிராக அயர்லாந்தின் தகவல் கட்டுப்பாட்டு ஆணையாளர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்\nமுகநூல் நிறுவனத்திற்கு எதிராக அயர்லாந்தின் தகவல்...\nமியன்மாரில் சுரங்க நிலச்சரிவு: 54 பேர் உயிரிழப்பு\nமியான்மார் நாட்டில் சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட நிலச்சரிவில்...\nஐரோப்பிய யூனியன் மீது அமெரிக்கா புதிய வரிகள் விதித்தால் தக்க பதிலடி தருவோம்\nஐரோப்பாவின் ஏர்பஸ் நிறுவனத்திற்கு மானியம் வழங்குவதை...\nபருவநிலை மாற்றம் குறித்து ஆராய பழங்காலத்து பனிகட்டி தேடுதல்: விஞ்ஞானிகள் புது முயற்சி\nஅண்டார்டிகாவில் மனிதர்கள் வாழ முடியாத அளவுக்கு கடுமையான பனி...\nவுpக்கிலீக்ஸ் இணையத்தள தாபர்கள் ஜூலியன் அசான்ஜே கைது செய்யப்பட்டு;ள்ளார்.\nபுpரித்தானியாவில் உள்ள எக்வடோர் நாட்டுத் தூதரகத்தில் கடந்த 6...\nஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம் பிரிட்டிஷ் இந்தியா வரலாற்றின் வெட்கக்கேடான வடு\nபஞ்சாபில் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம் பிரிட்டிஷ்...\nவிஞ்ஞானிகள் முதல்தடவையாக தொலைதூர விண்மீன் மண்டலத்தில்...\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா முறைப்படி விலகும் பிரெக்ஷிட்டை தாமதம் செய்வதா, இல்லையா\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா முறைப்படி...\nஏதிலிக் கோரிக்கையாளர் தொடர்பில் நீதிமன்றம் விதி���்த தீர்ப்பானது அமெரிக்காவிற்கு பாதகமான சூழ்நிலையை உருவாக்கும்\nஏதிலிக் கோரிக்கையாளர் தொடர்பில் நீதிமன்றம் விதித்த...\nசவுதி அரேபியா பத்திரிகையாளர் ஜமால் கஷோகியின் கொலையில் தொடர்புடைய சவுதி அரேபியாவை சேர்ந்த 16 பேருக்கு அமெரிக்காவில் நுழைய தடை\nசவுதி அரேபியா பத்திரிகையாளர் ஜமால் கஷோகியின் கொலையில்...\nமாலத்தீவு நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் அதிபர் முகமது நஷீத் தலைமையிலான மாலத்தீவு ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றுள்ளது\nமாலத்தீவு நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் அதிபர் முகமது நஷீத்...\nபிரெக்சிட் காலக்கெடுவை ஜூன் 30 வரை நீடியுங்கள்\nபிரெக்சிட் ஒப்பந்த காலக்கெடுவை ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்க...\nசெயற்கை நுண்ணறிவு சார் ஒழுக்க விதிகளை கண்காணிக்கும் நோக்கில் கூகுள் நீறுவனத்தினால் நிறுவப்பட்ட பேரவை கலைக்கப்பட்டுள்ளது.\nசெயற்கை நுண்ணறிவு சார் ஒழுக்க விதிகளை கண்காணிக்கும் நோக்கில்...\nசீனாவுடன் வெகுவிரைவில் வர்த்தக உடன்பாடு எட்டப்படும்\nசீனாவுடன் வெகுவிரைவில் வர்த்தக உடன்பாடு எட்டப்படும் என...\nசீனாவின் பட்டுப்பாதை திட்டம்: தேச எல்லைகளை கடந்த பெருங்கனவின் வரலாறு\nசீன அதிபர் ஜின்பிங்கின் ரோம் பயணத்தின் போது 2.8 பில்லியன்...\nவடகொரியா மீது புதிய பொருளாதார தடைகள் விதிக்க தேவையில்லை\nவடகொரியா ஏற்கெனவே பொருளாதார நெருக்கடியால் அவதிப்படுகிறது....\nயாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி, கனடா...\nகரவெட்டியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவரும் பலாலி...\nமரணஅறிவித்தல் திரு. செல்லப்பா சிவசோதிராஜா யாழ். உரும்பராயைப் ...\nஓவியர் இயூஜின் கருணா வின்சென்ற் அவர்களின் துயர்பகிர்வு\nயாழ். கரவெட்டியை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nவாக்கு இயந்திரத்தில் குளறுபடி ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று இந்திய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் சரத்பவார் எச்சரிக்கை விடுத்துள்ளார்\nவாக்கு இயந்திரத்தில் குளறுபடி ஏற்பட வாய்ப்பு உள்ளது என...\nநைஜீரியாவில் இந்திய மாலுமிகள் ஐந்து பேர் கடத்தப்பட்டுள்ளமையை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உறுதிப��படுத்தியுள்ளார்\nஇந்தியாவின் எல்லைப்பகுதிகளை பாதுகாக்க ரோபோக்கள் பயன்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஎப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில்...\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/44835", "date_download": "2019-05-27T09:41:25Z", "digest": "sha1:EFJE75MQYRAHXKG7ZW3N6ELFZYG6RVXS", "length": 11576, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "விளையாட்டு துப்பாக்கியென நினைத்து நிஜ துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு குழந்தை பரிதாப பலி | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி உத்தரவிட்ட போதிலும் வடக்கில் இராணுவ கெடுபிடிகளை குறைக்கவில்லை ; மக்கள் விசனம்\n216 வகையான மருந்துவகைகளை உடனடியாக கொள்வனவு பணிப்புரை\nஇராணுவத்தினரின் திடீர் சுற்றிவளைப்பில் சிக்கிய பெண் கைது\nதிருக்கோவிலில் பாரிய குடிநீர் தட்டுப்பாடு ; 12 கிராமங்களை சேர்ந்த 17ஆயிரம் பேர் பாதிப்பு\nகாத்தான்குடி பிரதேசத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 63 பேர் கைது\nசிறைமீண்ட ஞானசார தேரர் தமது நோக்கத்தை கூறுகிறார் \nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\nரிஷாத் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜர்\nஅவசரகால சட்ட யோசனை 14 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nவிளையாட்டு துப்பாக்கியென நினைத்து நிஜ துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு குழந்தை பரிதாப பலி\nவிளையாட்டு துப்பாக்கியென நினைத்து நிஜ துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு குழந்தை பரிதாப பலி\nஜோர்ஜியாவில் 2 வயது சிறுவன் பொம்மை என நினைத்து நிஜ துப்பாக்கியுடன் விளையாடிய போது, துப்பாக்கி வெடித்ததால் குறித்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.\nகுறித்த சம்பவம் ஜோர்ஜியாவின் க்ளேடன் கவுண்டி பகுதியி்ல் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியை சேர்ந்த 2 வயது சிறுவன், தனது தந்தையின் அறைக்குள் நுழைந்து விளையாடிக் கொண்டிருந்த போது அவரின் தந்���ை உறங்கிக் கொண்டிருந்தார். தனது தந்தையின் முகத்தை மூடி விளையாடிய சிறுவன், அவரின் தலையணைக்கு அடியில் இருந்து தந்தையின் துப்பாக்கியை எடுத்தார்.\nபொம்மை துப்பாக்கி என நினைத்த சிறுவன் அதைக் கொண்டு விளையாட ஆரம்பித்த நிலையில் துப்பாக்கி நிரப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென வெடித்தது. சத்தம் கேட்டு தந்தை உடனடியாக எழுந்து பார்த்த போது சிறுவன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.\nமற்றோர் அறையில் இருந்த சிறுவனின் தாய் ஓடி வந்தார். இருவரும் அருகில் இருந்த வைத்தியசாலைக்கு சிறுவனை அழைத்துச் சென்றனர். ஆனால் வழியிலேயே சிறுவன் உயிரிழந்தார்.\nஇதுதொடர்பாக க்ளேடவுன் கவுண்டி பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில். இதில் யார் மீது குற்றம் சுமத்தப்படும் என்று தெரியவில்லை. என பொலிஸார் தெரிவித்துள்ளனர்\nவிளையாட்டு துப்பாக்கி நினைத்து நிஜ துப்பாக்கி தன்னைத் தானே சுட்டு. குழந்தை பரிதாப பலி\nராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதிகளின் விடுதலை குறித்து தீர்மானிக்க சட்ட அபிப்ராயத்தை நாடியிருக்கும் தமிழக ஆளுநர்\n4 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு ; 4 பேர் பலி, 7 பேர் படுகாயம்\nநேபாள தலைநகர் காத்மண்டுவில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் குறைந்த பட்சம் 4 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.\n2019-05-27 10:33:23 நேபாளம் தலைநகர் காத்மண்டு\nஇலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரி மனு\nஇலங்கை கடற்பரப்பிற்குள் எல்லைத் தாண்டி வந்தமைக்காக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 4 இந்திய மீனவர்களையும் விடுவிக்கக்கோரி குறித்த மீனவர்களின் உறவினர்கள் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரை நாளை காலை சந்தித்து மனுவொன்றை கையளிக்க உள்ளனர்.\n2019-05-26 23:01:52 இலங்கை கைது தமிழகம்\nஅமோக வெற்றியின் பின் தன் தாயிடம் ஆசி பெற்றார் மோடி\nஇந்திய பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க மாபெரும் வெற்றிபெற்ற நிலையில் எதிர்வரும் 30 ஆம் திகதி மீண்டும் பிரதமராக இரண்டாவது முறை பதவியேற்கவுள்ள மோடி இன்றிரவு தனது தாயார் ஹீரா பென்னிடம் ஆசி பெற்றார்.\n2019-05-26 22:04:42 இந்தியா பாராளுமன்ற தேர்தல் பா.ஜ.க\nகட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய 8 மாணவர்களை காப்பாற்றிய வியாபாரி\nஇந்தியாவின் குஜராத்தில் 4 மாடி கட்டிட த�� விபத்தில் சிக்கிய 8 மாணவர்களை, வியாபாரி ஒருவர் தன் உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n2019-05-26 21:03:44 கட்டிடம் தீ விபத்து சிக்கிய 8 மாணவர்கள்\nஇராணுவத்தினரின் திடீர் சுற்றிவளைப்பில் சிக்கிய பெண் கைது\nசுற்றுலா பயணிகளுக்கு தேசிய காப்புறுதி திட்டம் அறிமுகம்\nஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு இலங்கை முஸ்லிம்களின் ஆதரவு ஒருபோதுமில்லை: பிரதமர்\nகடந்த வருடத்திலும் பார்க்க தேயிலை ஏற்றுமதியில் ஏற்பட்ட வளர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-05-27T09:41:05Z", "digest": "sha1:2J2X2LKHJ5KETS27JT3NVT2MA565QMVN", "length": 19776, "nlines": 295, "source_domain": "ta.wikipedia.org", "title": "காந்திகிரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசுதிர் ஜெயின் மற்றும் பிரதாப் சிங் யாதவ்\nரவி சந்தன், நீடு இக்பால்\nஆக்மன் ஃபிலிம்ஸ் பிரவேட். லிமிடட்.\nகாந்திகிரி (Gandhigiri (இந்தி: गांधीगीरी) என்பது 2016 ஆண்டைய பாலிவுட் திரைப்படமாகும். இப்படத்தில் ஓம் பூரி,[1] சஞ்சை மிஸ்ரா, பிஜேஷ் கர்னிவால், அனும் ஷ்யாம், முகேஷ் திவாரி, டோலி சாவ்லா, மேகனா ஹால்டர், ரிஷி பூட்டானி, ரவி சிங், ராம் சுஜான் சிங் ஆகியோர் நடித்துள்ளனர். படத்தை சனோஜ் மிஸ்ரா இயக்க, சுதிர் ஜெயின் மற்றும் பிரதாப் சிங் யாதவ் ஆகியோர் தங்கள் ஆகாமன் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் பதாகையின்கீழ் தயாரித்துள்ளனர்.[2]\nஇப்படத்தின் படப்பிடிப்பானது இலக்னோ மற்றும் ரேபரேலியில்[3] துவங்கியது. அதையடுத்த வந்த மாதங்களில் உத்திரப்பிரதேசத்தில் நீண்டகாலம் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.\nகாந்திகிரி படமானது ஆக்மன் பிலிம்ஸ் பிரைவேட். லிமிடெட்டால் தயாரிக்கப்பட்டது.[4] படத்தை சனோஜ் மிஸ்ரா இயக்க, படல்களை அன்கிட் திவாரி, சுனிதா சௌஹான், முகம்மது இர்ஃபான், சுஜதா மஜும்தார், மஷா ஆகியோர் பாடியுள்ளனர். படத்தொகுப்பை ஆர்சிட் டி ரஸ்டோகி மேற்கொண்டார். ஒலிப்பதிவை சுபாஷ் சஹூ மேற்கொள்ள, பின்னணி இசையை சலில் அம்ருத் மேற்கொண்டார். படத்தின் இணை இயக்குநராக - விகாஸ் குமார் சிங் பணியாற்றியுள்ளார்.\nஇன்றைய ஊழல் நிறைந்த உலகில் காந்தியின் நடத்தை முறைகளின் முக்கியத்துவம் என்ன எவராவது இந்த நடத்தை முறைகளை கொண்டுள்ளார்களா எவராவது இந்த நட��்தை முறைகளை கொண்டுள்ளார்களா அன்றாட வாழ்க்கையில் அந்த நடத்தை முறைகளை செயல்படுத்துபவர் அமைதியான வாழ்க்கையை வாழ முடியுமா அன்றாட வாழ்க்கையில் அந்த நடத்தை முறைகளை செயல்படுத்துபவர் அமைதியான வாழ்க்கையை வாழ முடியுமா இது போன்ற கேள்விகளுக்கு காந்திகிரியில் பதில்களைக் காணலாம். வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு திரும்புவரான ராய் சாஹேப் காந்தியின் கொள்கைகளை உறுதியாக நம்புகிறார். அவரது தந்தை தீவிர சுதந்திர போராட்ட வீரராவார். அவருடன் இவர் நெருக்கமாக பிணைப்பைக் கொண்டிருந்தார். இந்தியாவுக்குத் திரும்பிய பின்னர், ராய் சாஹெப் தவறான பாதையில் நடக்கும் வெவ்வேறு நபர்களை சந்திக்கிறார். இன்றைய காலக்கட்டத்தில் காந்தியின் நடத்தை முறைகளின் முக்கியத்துவத்தை அவர்களுக்கு உணர்த்த ராய் சாஹேப் மேற்கொண்ட முயற்சிகளை இப்படம் அழகாக காட்சிப்படுத்தியுள்ளது.\nராய் சாஹேப்பாக ஓம் பூரி\nபியாகி சிங்காக சஞ்சை மிஸ்ரா\nகிராந்தி பாண்டேவாக அனுப்பம் ஷியாம்\nராஜாராம் பாண்டேவாக ரவி சிங்\nசல்ஃசா பாபாவாக ராம் சுஜன் சிங்\nதனஞ்சய் பாண்டேவாக நவீன் சர்மா\nவிக்ராந்த் ஆனந்த் (சிறப்புத் தோற்றம்)\nகரம்சந்த் உத்தம்சந்த் காந்தி (தந்தை)\nதுசார் காந்தி (கொள்ளுப் பேரன்)\nலீலா காந்தி (கொள்ளுப் பேத்தி)\nஇந்திய காங்கிரஸ் இயக்கம். நேட்டால், (தென்னாப்பிரிக்கா)\nஇந்திய மருத்துவ ஊர்தி படை (தென்னாப்பிரிக்கா)\nசமுக உரிமை இயக்கம் (தென்னாப்பிரிக்கா), 1893 – 1914\nசம்பரண் மற்றும் கேடா சத்தியாகிரகங்கள்\nஎ லெட்டர் டு எ இந்து\nரகுபதி ராகவா ராஜா ராம்\nகான் அப்துல் கப்பார் கான்\nகாந்தி உருவ இந்திய ரூபாய்த் தாள்கள் 1\nகாந்தி உருவ இந்திய ரூபாய்த் தாள்கள் 2\nமகாத்மா காந்தி காசி வித்யாபீடம்\nகாந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம்\nமகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்\nசத்தியாகிரக இல்லம், ஜோகனஸ்பார்க், தென்னாப்பிரிக்கா\nமகாத்மா காந்தி குறித்த திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2019, 08:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-05-27T09:22:35Z", "digest": "sha1:7OKE3HJ4XFSYXUSDVXZHJQ2AUSKKBMTS", "length": 14702, "nlines": 147, "source_domain": "ta.wikipedia.org", "title": "நாராயணன் என்ற சொற்பொருள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநாராயணன் என்ற பெயர் இந்து சமயத் தோத்திரமான விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் 245-வது பெயராக வருகின்ற பெயர். விஷ்ணுவின் முக்கியமான பன்னிரு பெயர்களில் இரண்டாவது பெயர்.இந்து சமயத்திலேயே கடவுளின் பெயர்களுக்குள் ஆன்மிகச்சிறப்பு மிக்கதான பெயர்.பிறப்பு இறப்பு என்ற கோரமான விஷத்தீண்டலைப் போக்கவல்ல பெயர் என்பன புராணங்கள்.\n1.1 தமிழ் நெறி விளக்கம்\n1.2 வடமொழி நெறி விளக்கம்\n2 'நாராயண' என்ற சொல்லின் பெருமை\n3 ஒரு சுவையான செய்தி\nபதின்மர் ஆழ்வார்களின் இரண்டாவது ஆழ்வாரான பூதத்தாழ்வார் \"நாரணன்\" என்னும் சொல்லைக் கையாண்டு அதற்கு \"அன்பின் அண்ணன்\" என விளக்கமும் தருகிறார்.\nஅன்பே தகளியா ஆர்வமே நெய்யாக\nஇன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி\nஞானச் சுடர்விளக்(கு) ஏற்றினேன் நாரணற்கு\nஉள்ளதற்கெல்லாம் உறைவிடமாகியவர். 'நர:' என்றால் ஆன்மா. அதனிலிருந்து உண்டானவையெல்லாம் 'நாரா:' எனப்படும். அவைகட்கு 'அயனம்', அதாவது இருப்பிடம். அவைகளில் எல்லாவற்றிலும் உள்ளிலும் வெளியும் நிறைந்திருப்பவர்[1] ஆதலால் 'நாராயணன்'.\nஇன்னும் விளக்கமாகச் சொல்லப் போனால்,ஆன்மாவிலிருந்து வெளி, வெளியிலிருந்து காற்று, காற்றிலிருந்து தீ, தீயிலிருந்து நீர், நீரிலிருந்து நிலம் -- இதுதான் படைப்பு வரிசை [2].இப்படி விளக்கம் பெற்று வெளியானதே இவ்வுலகம்.இது ஆன்மா எனப் பொருள்படும் 'நர'னிலிருந்து உண்டானதால் 'நாரம்'.நாரத்தை இருப்பிடமாகக் கொண்டவர் 'நாரயணன்'.\nவெளி முதலிய ஐந்து பெரும்பூதங்களும் ஒன்றோடொன்று நன்கு கலந்து வெளித் தோற்றம் பெறுமுன்னர், தனித்தனியாக இருந்தன.அவைகளுக்கு 'காரணோதகம்' அல்லது 'அப்பு' என்று பெயர். அம்மூல தத்துவங்களில் உட்புகுந்து அவற்றைத் தன்னிடமாகக் கொண்டு படைப்பைத் தொடங்கியவர் 'நாராயணன்'[3]\n[4] வடமொழி இலக்கணத்தில் 'தத்புருஷ-ஸமாஸம்' (வேற்றுமைப்புணர்ச்சி), 'பஹுவ்ரீஹி ஸமாஸம்' (அன்மொழித்தொகை) என்று இருவித சொற்புணர்ச்சிகள் உண்டு. 'நாராயண' என்ற சொல், 'நர' , 'அயன' ஆகிய இரண்டு சொற்களைக் கொண்டு சேர்க்கும்போது, இரண்டுவிதமா��வும் சேரும்.\nநாராணாம் அயனம் அதாவது, நாரங்களுக்கு அயனம், என்பது முதல் வகை.\nநாரா: அயனம் யஸ்ய ஸ:, அதாவது 'நாரங்களை அயனமாக (நுழையப்படும் பொருளாக) உடையவர்' என்பது இரண்டாவது வகை.\nஉயிருள்ளவை, உயிரில்லாதவை இரண்டும் இல்லாத இடத்திலும் அவன் உளன் --இது முதல் வகைப் புணர்ச்சியினால் ஏற்படும் பொருள். இதை 'புறப்பரவல்' ('பஹிர்-வ்யாப்தி) என்று வேதாந்தத்தில் கூறுவர்.\nஉயிருள்ளவையோ, உயிரில்லாதவையோ, உள்ள இடத்தில் தான் இல்லை என எண்ணவொண்ணாதபடி அவன் கலந்து நிற்கிறான் -- இது இரண்டாவது வகைப் புணர்ச்சியினால் ஏற்படும் பொருள். இதை 'உள்ளுறைதல்' ('அந்தர்-வ்யாப்தி) என்று வேதாந்தத்தில் கூறுவர்.\n'நாராயண' என்ற சொல்லின் பெருமை[தொகு]\nஆதி சங்கரர் 'நாராயண' நாமத்தின் பெருமையை தன் விஷ்ணு சஹஸ்ரநாம உரையின் முன்னுரையில் பல மேற்கோள்களை எடுத்தாண்டு விளக்குகிறர். அவைகளில் சில:\nநீராடும்பொழுதும் மற்ற எல்லாச்செய்கைகளிலும் 'நாராயணனை' நினத்தமாத்திரத்தில் கூடாத செய்கைகளனைவற்றிற்கும் பிராயச்சித்தமாகின்றது.\nஅத்தனை சாத்திரங்களையும் திரும்பத்திரும்ப அலசிப்பார்த்தாலும் 'நாராயணனை' எப்பொழுதும் தியானிப்பதொன்றே சிறந்ததாக ஏற்படுகிறது.\nஸ்ரீமத்பாகவதத்தைத் தொடங்கும்போதே சுக மஹரிஷி அரசன் பரீக்ஷித்துக்குச் சொல்கிறர்[5]: கருமங்களை சரிவரச்செய்வதாலோ அல்லது யோகாப்பியாசத்தினாலோ அல்லது ஆன்மிகத்தொடர்பினாலோ எப்படி ஏற்பட்டாலும், ஒரு பிறப்பின் மேலோங்கிய பெருமை கடைசி மூச்சின்போது 'நாராயணனை' நினைவு கூறுவதுதான்.\nஇப் பாடலில் நாராயணன் அன்பு (அருள்) வெள்ளம் நம்மீது பாய்வதை உணரமுடிகிறது.\nபகவானின் தத்துவங்களை ஆதி முதல் அந்தம் வரை எடுத்து அலசியிருக்கும் பகவத் கீதை யின் 18 அத்தியாயங்களிலும் 'நாராயண' என்ற சொல் வரவேயில்லை என்பது ஓர் அதிசயம்.\n↑ யச்ச கிஞ்சித் ஜகத் ஸர்வம் த்ருச்யதே ச்ரூயதேபி வா; அந்தர் பஹிஶ்ச தத் ஸர்வம் வ்யாப்ய நாராயண: ஸ்தித: (தைத்திரீயோபநிடதம் 3-1.\n↑ யஜுர் வேதம், தைத்திரீயோபநிடதம், 2-வது அத்தியாயம், முதல் அனுவாகம்\n↑ ஆபோ நாரா: என்று கூறும் மனுஸ்மிருதி 1-10\n↑ வேதாந்த தேசிகர்: 'தேசிகபிரபந்தம்' பாட்டு #300\n - வனபர்வம் பகுதி 18\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 பெப்ரவரி 2018, 19:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்���ள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/10/01/vaiko.html", "date_download": "2019-05-27T09:54:30Z", "digest": "sha1:AGP7N4LKOILUWGVLTNTJ362EMIMVUCA6", "length": 14029, "nlines": 177, "source_domain": "tamil.oneindia.com", "title": "கருணாநிதியுடன் பிரச்சனை இல்லை: வைகோ | Natwar Singh promises Vaiko to rescue 2 Tamils from Maldives - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nJagan Mohan Reddy ஜெகன் தான் இனி மாநில தலைவர்களில் நாயகன்- வீடியோ\njust now போங்கய்யா... போய் மக்களுக்கு நன்றிய சொல்லுங்கய்யா.. வேட்பாளர்களுக்கு இபிஎஸ் - ஓபிஎஸ் வலியுறுத்தல்\n5 min ago விரைவில் பதவி விலகும் தெரசா மே.. பந்தயத்தில் உள்ள 8 பேர்.. அடுத்த பிரிட்டன் பிரதமர் யார்.\n7 min ago முன்னாள் பிரதமர் நேருவின் நினைவு தினம்.. சோனியா, ராகுல் மரியாதை.. டிவிட்டரில் மோடி அஞ்சலி\n13 min ago சார் இங்க 200.. அப்டியா எனக்கு 400ப்பா... பரவாயில்லையே சடகோபன் வீட்டுல 600ஐ தாண்டிருச்சாம்\nAutomobiles அறிமுகத்திற்கு முன்பே பெரும் ஆவலை ஏற்படுத்தி வரும் டாடாவின் புதிய கார் இதுதான்: விரைவில் அறிமுகம்..\nTechnology இந்தியாவில் சியோமி பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nMovies பழசை மறந்து ஒன்று சேர்ந்த இளையராஜா, எஸ்.பி.பி.: வைரல் புகைப்படங்கள்\nFinance இந்தியா இல்லைன்னா தான் ஆச்சரியம்.. டாப் 10-ல் இந்தியா.. துபாய் தங்க வர்த்தகத்தில் இந்தியா டாப்\nSports நல்லா பாத்துக்குங்க… இவர் தான் பாகிஸ்தானின் விராட் கோலி.. புகழ்ந்து தள்ளிய முன்னாள் கேப்டன்\nLifestyle மசாஜ் செஞ்சிக்கற பெண்ணை அரை நிர்வாணமாக நின்று லைவ்வாக பார்த்து ரசிக்கும் இளைஞன்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகருணாநிதியுடன் பிரச்சனை இல்லை: வைகோ\nதிமுக தலைவர் கருணாநிதியுடன் தனக்கு கருத்து வேறுபாடோ, மோதலோ இல்லை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.\nடெல்லியில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில்,\nகருணாநிதிக்கும் எனக்கும் உறவு நன்றாகவே உள்ளது. அவருடன் கருத்து வேறுபாடோ மோதலோ இல்லை.கருணாநிதி தலைமையில் தமிழகத்தில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி வலுவான நிலையில் உள்ளது. அந்தகூட்டணியில் இருந்து மதிமுக வில���ும் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. எங்கள் கூட்டணியின் தலைவர்கருணாநிதிதான். வரும் சட்டமன்றத் தேர்தலிலும் நாங்களே வெற்றி பெறுவோம்.\nஅண்மையில் நடந்த உள்ளாட்சி தேர்தல்களில் சில இடங்களில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. இதை வைத்துஅதிமுக பலம் அடைந்து வருவதாக கூற முடியாது. இந்த சிறு வெற்றியை பொருட்படுத்த தேவை இல்லை.ஏனெனில் இந்த வெற்றிக்காக ஆளும்கட்சி பல முறைகேடான வழிகளை கையாண்டது.\nபிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் மதிமுக சேராது. அது குறித்து நாங்கள்சிந்திக்கவே இல்லை. கம்யூனிஸ்ட் கட்சிகள் போலவே நாங்களும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை வெளியில்இருந்து ஆதரிக்கிறோம் என்று கூறியுள்ளார்.\nஇந் நிலையில், மாலத்தீவு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்களை மீட்க நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர்சிங் கடிதம்எழுதியுள்ளார்.\nஇதுதொடர்பாக மதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nமாலத்தீவு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ராஜன், கமல் என்ற இரு தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமர் மன்மோகன்சிங், நட்வர்சிங் ஆகியோருக்கு வைகோ கடிதம் எழுதியிருந்தார்.\nஇதற்கு பதிலளித்து பிரதமர் மன்மோகன்சிங் வைகோவுக்கு ஏற்கனவே கடிதம் எழுதியிருந்தார். அக் கடிதத்தில்,இது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நட்வர் சிங்கை கேட்டுக் கொண்டிருப்பதாகத்தெரிவித்திருந்தார். இந் நிலையில் தற்போது நட்வர்சிங் வைகோவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.\nஅந்த கடிதத்தில் மாலத்தீவு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இரண்டு தமிழ் இளைஞர்களையும் மீட்பதற்கானநடவடிக்கைகளை நான் மேற்கொண்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/10/20123151/Hyper-loop-vehicle.vpf", "date_download": "2019-05-27T10:14:46Z", "digest": "sha1:EHPXCOA5XQCP53ZHPMHYB7MPFNV27L7E", "length": 11182, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Hyper loop vehicle! || ஆயிரம் கி.மீ. வேகத்தில் சீறும் ஹைப்பர்லூப் வாகனம்!", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஆயிரம் கி.மீ. வேகத்தில் சீறும் ஹைப்பர்லூப் வாகனம்\nஆயிரம் கி.மீ. வேகத்தில் சீறும் ஹைப்பர்லூப் வாகனம்\nதொழில்நுட்பம் வளர வளர, வாகனங்களின் வசதியும் வேகமும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன.\nபதிவு: அக்டோபர் 20, 2018 12:31 PM\nமின்காந்த உந்துவிசையை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் தனது வாகனத்தின் வடிவமைப்பை ஹைப்பர்லூப் டிரான்ஸ்போர்ட்டேஷன் டெக்னாலஜீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.\nஅதிகரிக்கும் நெரிசல், மாசு, செலவு போன்றவற்றின் காரணமாக போக்குவரத்து என்பது எரிச்சலூட்டுவதாகவும், நேரத்தைக் கரைப்பதாகவும் மாறிவரும் சூழ்நிலையில், பஸ், கார், ரெயில், விமானம் போன்றவற்றைத் தொடர்ந்து, மின்காந்த உந்துவிசையை அடிப்படையாகக் கொண்ட அடுத்த தலைமுறைக்கான போக்குவரத்து வாகனத்தை உருவாக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.\nஇந்நிலையில், அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஹைப்பர்லூப் டி டி நிறுவனம் தனது முதலாவது ஹைப்பர்லூப் வாகனத்தின் வடிவமைப்பை வெளியிட்டுள்ளது.\n32 மீட்டர்கள் நீளமும், 5 டன்கள் எடையும் கொண்ட இந்த வாகனத்தில் ஒரே சமயத்தில் 28 முதல் 40 பேர் பயணிக்க முடியும். மிகவும் முக்கியமாக இந்த வாகனம் மணிக்கு ஆயிரத்து 223 கிலோ மீட்டர் வேகத்தில் சீறிப் பாயும்.\nதற்போது ஸ்பெயினில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த வாகனம், பிரான்சில் உள்ள இந்நிறுவனத்தின் சோதனைக்கூடத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டு பரிசோதிக்கப்படும் என்றும், வரும் ஆண்டு இறுதிக்குள் பயன்பாட்டுக்குக் கொண்டுவருவதற்கு முயற்சித்து வருவதாகவும் அந்நிறுவனத்தின் தலைவரும், இணை நிறுவனருமான பிபோப் கிரேஸ்ட்டா தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற வளர்ந்த நாடுகள் மட்டுமின்றி, இந்தியா, இந்தோனேசியா, பிரேசில் போன்ற வளரும் நாடுகளிலும் இத்திட்டத்தைச் செயற்படுத்துவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக மேற்கண்ட நிறுவனம் தெரிவித்துள்ளது.\nவருங்காலத்தில் எல்லாமே அதிவேகமாகத்தான் இருக்கும் போல\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n1. திருமணத்திற்கு மறுத்ததால் உல்லாச வீடியோக்களை முகநூலில் வெளியிட்ட காதலி : அவமானத்தால் ஊழியர் தற்கொலை\n2. தாய் அடிக்கடி செல்போனில் பேசியதால் மனமுடைந்த மகன் தூக்குப்போட்டு தற்கொலை\n3. செட்டிகுளத்தில் தெர்மாகோலால் கட்டப்படும் வீடு ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்\n4. மதுரையில் பட்டப்பகலில் வீடுபுகுந்து பயங்கரம்: தூங்கிக் கொண்டிருந்தவரின் தலையை துண்டித்து எடுத்துச் சென்ற கும்பல்\n5. 17 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த எலக்ட்ரீசியன் மறுவாழ்வுக்கு கலெக்டர் உதவி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/literature/?sort=title&page=14", "date_download": "2019-05-27T09:14:14Z", "digest": "sha1:H5V6KCUPM2XVJAADVRNO4CCRXNVTBV7H", "length": 5569, "nlines": 140, "source_domain": "www.nhm.in", "title": "இலக்கியம்", "raw_content": "\nஅரியக்குடி அரிஸ்டாடிலின் கவிதை இயல் அருகர்களின் பாதை\nஎல்லார்வி அ.அ. மணவாளன் ஜெயமோகன்\nஅருட்பா மருட்பா கண்டனத் திரட்டு அருணகிரியார் குமரகுருபரர் அறிவுரைகள் அருந்தமிழ் நூற் காவலர் அடிகளார்\nPa. Saravanan சாமி சிதம்பரனார் வே.இரா. மாதவன்\nஅருள் விருந்து அர்ச்சுனனின் தமிழ்க் காதலிகள் அர்ஜுனனின் கதைகள்\nச. சிவகாமி அ.கா. பெருமாள் ACK\nஅர்த்தநாரீஸ்வரர்குறவஞ்சி அறநெறிச்சாரம் - நீதிநெறி விளக்கம் அறநெறிச்சாரம் மூலமும் உரையும்\nஉ.வே. சாமிநாதையர் பூதலூர் முத்து ஞா. மாணிக்கவாசகன்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-05-27T09:16:04Z", "digest": "sha1:K27PG7NK7LXQDD4JKITYF3ZOJ7ZKGCOK", "length": 6630, "nlines": 130, "source_domain": "adiraixpress.com", "title": "குப்பைகள் நிற��ந்து காணப்படும் அதிரை கடற்கரைத்தெரு (படங்கள் இணைப்பு)!!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nகுப்பைகள் நிறைந்து காணப்படும் அதிரை கடற்கரைத்தெரு (படங்கள் இணைப்பு)\nகுப்பைகள் நிறைந்து காணப்படும் அதிரை கடற்கரைத்தெரு (படங்கள் இணைப்பு)\nதஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டிணம் கடற்கரைத்தெரு முழுவதுமாக குப்பைகள் நிறைந்த பகுதியாக காட்சி தருகிறது.கடற்கரைத் தெருவில் இருக்கும் தொடக்கப்பள்ளி,சாலை என தெருவின் அனைத்து பகுதிகளிலும் பிளாஸ்டிக் பைகள்,பிளாஸ்டிக் கப்,போன்றவை நிறைந்து காணப்படுகின்றன. மேலும் சாக்கடை கழிவுநீரிலும் குப்பைகள் தேங்கி இருப்பதால் சுகாதர சீர்கேடுகள் ஏற்படும் அபாயம் உள்ளது.ஏற்கனவே அதிரை முழுவதும் நோய் பரவிக்கொண்டிருக்கும் நேரத்தில் இது போன்ற குப்பைகளால் சுகாதர சீர்கேடுகள் உருவாகும் அபாயம் உள்ளதாக அத்தெருவாசிகள் கவலை தெரிவித்தனர்.இந்த குப்பைகள உடனடியாக அப்புறப்படுத்த அதிராம்பட்டிணம் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2017/07/14/", "date_download": "2019-05-27T10:11:48Z", "digest": "sha1:RELWORBY5XUXV6CE3Z6D7N6YWYQ6Y6IZ", "length": 6241, "nlines": 137, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2017 July 14Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nதிரும்பி வந்துட்டேன்னு சொல்லு: டுவிட்டரில் கலக்கும் சிஎஸ்கே ரசிகர்கள்\nFriday, July 14, 2017 3:51 pm கிரிக்கெட், நிகழ்வுகள், விளையாட்டு Siva 0 134\nபுதிய கேலக்ஸி கூட்டத்திற்கு ‘சரஸ்வதி’ பெயர் வைத்த விஞ்ஞானிகள்\nதொழில் தொடங்க ஏற்ற மாநிலம்: தமிழகத்திற்கு கடைசி இடம்\nபிரபல இயக்குனரின் மகன்களுக்கு ஆட்டோகிராப் போட்ட விஜய்\n‘அசராதவன்’ என்பதை நிரூபித்த சிம்பு\nசிவகார்த்திகேயனுக்கு தவறாக விருது அறிவித்ததா தமிழக அரசு\nரஜினியை திமுக எம்.எல்.ஏ திடீரென சந்தித்தது ஏன்\nமோடியால் நம்பர் ஒன் இடத்தை பிடித்த இந்தியா: பாஜகவினர் மகிழ்ச்சி\nபுதுவையில் ஆயுர்வேத கிளினிக் பெ���ரில் நடந்த விபச்சார விடுதி:\nகூகுள் வேலையை விட்டுவிட்டு சமோசா விற்று ரூ.50 லட்சம் சம்பாதிக்கும் இளைஞர்\nமாநில அரசை எதிர்த்து தீப்பந்தம் ஏந்தி பாஜகவினர் போராட்டம்\nசூரத் தீ விபத்தில் இறந்த 22 குழந்தைகள் இவர்கள்தான்\nமோடி பதவியேற்பு விழா: ரஜினியை அடுத்து கமல்ஹாசனுக்கும் அழைப்பு\nபிரபல தமிழ் நடிகரின் ‘விந்து தானம்’ முயற்சி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/44836", "date_download": "2019-05-27T10:29:05Z", "digest": "sha1:XHTEFX4YYWMQVHUNNOHOS2OSV2E5QGBE", "length": 11062, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய இருவர் கைது | Virakesari.lk", "raw_content": "\n'ரிஷாத்திற்கு எதிராக பொலிஸ் விசாரணை தேவை'\nஒருதொகை சட்டவிரோத மரங்களுடன் ஒருவர் கைது\nகுருநாகல் வைத்தியரை விசாரிக்க விசேட குழு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; இதுவரை வழங்கப்பட்ட நஷ்டஈட்டுத் தொகை எவ்வளவு தெரியுமா\nஜனாதிபதி உத்தரவிட்ட போதிலும் வடக்கில் இராணுவ கெடுபிடிகளை குறைக்கவில்லை ; மக்கள் விசனம்\nகுருநாகல் வைத்தியரை விசாரிக்க விசேட குழு\nசிறைமீண்ட ஞானசார தேரர் தமது நோக்கத்தை கூறுகிறார் \nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\nரிஷாத் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜர்\nபல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய இருவர் கைது\nபல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய இருவர் கைது\nமட்டக்களப்பு, ஏறாவூர்ப் பொலிஸ் பிரிவில் பல குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நீண்ட நாட்களாக தேடப்பட்டுவந்த இருவரை ஏறாவூர்ப் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.\nஏறாவூர்ப் பொலிஸாருக்கு நேற்று மாலை கிடைத்த இரகசிய தகவலொன்றினையடுத்து ஐயன்கேணி பகுதியில் வைத்து இச் சந்தேக நபர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்\nஐயன்கேணிப் பகுதியில் சமீப காலமாக வாள் வெட்டு மற்றும் வழிப்பறி போன்ற செயற்படுகள் இடம்பெறுவதாக ஏறாவூர்ப் பொலிஸாருக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இச்சம்பவங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவந்த குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் குறித்த சந்தேக நபரகளை கைதுசெய்துள்ளத��.\nகைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் விசாரணை மேற்கொண்டுவரும் பொலிஸார் ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றில் ஆஜர்செய்ய நடவடிக்கையெடுத்துள்ளதாகவும் கூறினர்.\nமட்டக்களப்பு ஏறாவூர் கைது பொலிஸார்\n'ரிஷாத்திற்கு எதிராக பொலிஸ் விசாரணை தேவை'\nஅரசாங்கத்துக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை விவாதிப்பதற்கு முன்பதாக அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக பொலிஸ் விசாரணைகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.\n2019-05-27 16:02:16 ரிஷாத் பதியூதீன் பொலிஸ் விசாரணை\nஒருதொகை சட்டவிரோத மரங்களுடன் ஒருவர் கைது\nமட்டக்களப்பு வாழைச்சேனை வட்டார வனவள அதிகாரி அலுவலகப் பிரிவிலுள்ள தொப்பிகல காட்டுப் பிரதேசத்தில் சட்ட விரோதமான முறையில் வெட்டப்பட்டு விற்பனைக்காகக் கொண்டு செல்லப்பட்ட ஒருதொகை மரங்களுடன் உழவு இயந்திரம் ஒன்றையும் கைப்பற்றியுள்ளதாக வாழைச்சேனை வட்டார வன இலாகா அதிகாரி சு.தனிகாசலம் தெரிவித்தார்.\n2019-05-27 15:59:45 ஒருதொகை சட்டவிரோதம் மரங்கள்\nகுருநாகல் வைத்தியரை விசாரிக்க விசேட குழு\nகுருநாகலில் கைதுசெய்யப்பட்ட மகப்பேற்று வைத்தியர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள விசேட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.\n2019-05-27 15:34:20 குருநாகல் வைத்தியர் விசேட குழு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; இதுவரை வழங்கப்பட்ட நஷ்டஈட்டுத் தொகை எவ்வளவு தெரியுமா\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தொடர் குண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்த, காயமடைந்தவர்களுக்கு இதுவரையில் மொத்தம் 149 மில்லியன் ரூபா நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளதாக இழப்பீட்டிற்கான அலுவலகம் தெரிவித்திருக்கிறது.\n2019-05-27 15:29:38 உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் நஷ்டஈடு\nஜனாதிபதி உத்தரவிட்ட போதிலும் வடக்கில் இராணுவ கெடுபிடிகளை குறைக்கவில்லை ; மக்கள் விசனம்\nவடக்கில் இராணுவ கெடுபிடிகளை குறைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராணுவ தளபதிக்கு உத்தரவிட்ட போதிலும் அதில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.என மக்கள் தெரிவித்துய்யளர்.\n2019-05-27 15:07:10 ஜனாதிபதி உத்தரவு வடக்கு\nஇராணுவத்தினரின் திடீர் சுற்றிவளைப்பில் சிக்கிய பெண் கைது\nசுற்றுலா பயணிகளுக்கு தேசிய காப்புறுதி திட்டம் அறிமுகம��\nஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு இலங்கை முஸ்லிம்களின் ஆதரவு ஒருபோதுமில்லை: பிரதமர்\nகடந்த வருடத்திலும் பார்க்க தேயிலை ஏற்றுமதியில் ஏற்பட்ட வளர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/director-nelsan-father-death/12197/", "date_download": "2019-05-27T09:29:26Z", "digest": "sha1:6JM3Y3V5UHWPO3NC2MVHU6W63YHJZ4RL", "length": 4977, "nlines": 115, "source_domain": "kalakkalcinema.com", "title": "STR Photos : இயக்குனரின் தந்தை மறைவு - சிம்பு அஞ்சலி.!", "raw_content": "\nHome Latest News பிரபல இயக்குனரின் தந்தை மரணம் – நேரில் அஞ்சலி செலுத்திய சிம்பு\nபிரபல இயக்குனரின் தந்தை மரணம் – நேரில் அஞ்சலி செலுத்திய சிம்பு\nSTR Photos : தமிழ் சினிமாவில் இயக்குனராக வலம் வரும் நெல்சன் அவர்களின் தந்தையின் மறைவிற்கு நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார் நடிகர் சிம்பு.\nநயன்தாரா நடிப்பில் வெளியாகி இருந்த கோலமாவு கோகிலா, வேட்டை மன்னன் என்ற படத்தை இயக்கி இருந்தவர் நெல்சன். இவரது தந்தை உடல்நல குறைபாடு காரணமாக நேற்று சென்னையில் உயிரிழந்துள்ளார்.\nஇதனால் இயக்குனர் நெல்சனின் குடும்பம் கடும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. இந்நிலையில் நடிகர் சிம்பு மற்றும் பிக் பாஸ் போட்டியாளரும் நடிகருமான மஹத் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி உள்ளனர்.\nஅந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.\nPrevious articleமன அழுத்தத்தால் இவ்வளவு பாதிப்பா\nதிட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.\nவெற்றி பெற்ற அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வரும் 29-ம் தேதி பதவியேற்பு.\nஎக்கச்சக்க கவர்ச்சி காட்டும் சமந்தா, ரசிகர்களை கிறங்கடித்த புகைப்படம் இதோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/astrology-prediction/daily-rasi-palan/guru-peyarchi-palangal-2018-2019-in-tamil-astrology-horoscope/articleshow/66067571.cms", "date_download": "2019-05-27T09:23:16Z", "digest": "sha1:ALNODH3TEYTB4GEB4BRUH24V7HJCFP3A", "length": 28622, "nlines": 176, "source_domain": "tamil.samayam.com", "title": "Guru Peyarchi Palangal: குருபெயர்ச்சி 2018: எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள், பரிகாரங்கள்! - guru peyarchi palangal 2018 2019 in tamil astrology horoscope | Samayam Tamil", "raw_content": "\nகுருபெயர்ச்சி 2018: எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள், பரிகாரங்கள்\nஇந்த வருடத்தின் குருபெயர்ச்சி பலன்களை இங்கு காணலாம்\nகுருபெயர்ச்சி 2018: எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள், பரிகாரங்கள்\nஇன்று இரவு 10.05 மணிக்கு குருபகவான் துலாம் ராசியிலிருந��து விருச்சிக ராசிக்கு இடம்பெயருகிறார். இதையொட்டி எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன நடக்கும், அவர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்களை இங்கு காணலாம்\nஎவ்வளவு அடித்தாலும் தாங்கும் மேஷ ராசிக்காரர்களே, உங்களது வாழ்க்கை துணைக்குத் தான் எல்லா அம்சமும் பொருளளாதார வசதி பெருகும். உங்களுக்கு செலவுகள் கட்டுக்கடங்கி இருக்கும். புதிய சொத்துக்கள் வாங்க நினைத்தால், ஐப்பசி, மாசி, பங்குனி ஆகிய மாதங்களில் வாங்கலாம். தொழில் சார்ந்த வெளியூர் பயணங்கள் ஏற்படும். அலுவலகத்தில் நற்பெயர் உண்டாகும். பயணங்களில் எச்சரிக்கை தேவை. கலைத்துறையினருக்கு அனுகூலமாக நடக்கும்.\nசெவ்வாய்க் கிழமை தோறும் கந்த சஜ்டி கவசம் சொல்லி வரவும்\n(இன்று குருபெயர்ச்சி: குரு பார்க்க கோடி நன்மை, ஆலங்குடி கோயிலில் சிறப்பு ஏற்பாடுகள்\nசிக்கனமாக இருப்பீர்கள். தேவையில்லாத செலவுகளை குறைக்க முயற்சிப்பீர்கள். பிள்ளைப்பேறு வேண்டுபவர்கள் சிறிது காலம் மட்டும் பொறுத்துக் கெள்ளுங்கள். வேலைக்குச் செல்வோர்களுக்கு பதவி உயர்வு தாமதமாக கிடைக்கும். சொந்த வீடு வாங்க நினைப்போர்கள், ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, சித்திரை, ஆவணி, புரட்டாசி மாதங்களில் வாங்கலாம்.\nஒவ்வொரு சனிக்கிழமையன்றும் சனிபகவானை பிராத்தியுங்கள். மன நிம்மதி கிட்டும்\nகுடும்பத்தினருடன் வீண் விவாதங்கள் வந்து போகும். குறிப்பாக ஐப்பசி, மாசி, பங்குனி மாதங்களில் குடும்பத்தில் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பது நல்லது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். வேலை தேடுவோருக்கு அவர்கள் விரும்பிய உத்தியோகம் கிடைக்கும். மாணவர்களுக்கு அவர்கள் விரும்பிய துறையில் சேருவார்கள். திருமணத்திற்கு காத்திருப்போர்களுக்கு இந்தாண்டு திருமணம் கைகூடும். ஆனால், அதற்கு ஏற்ற சில பரிகாரங்கள் செய்தல் நலம். வீடு, சொத்து வாங்க நினைப்போர்கள் வைகாசி, ஆனி மாதங்களில் வாங்கலாம். மார்கழி, தை மாதங்களில் வெளியூர் பயணங்கள் ஏற்படும்.\nபரிகாரம்: காயத்திரி மந்திரம் ஜபிக்கலாம்\nஉடல்நலம் முன்னேறும். தொலைவில் இருந்து உதவிகள் கிடைக்கும். வீட்டில் மகிழ்ச்சிப் பெருகும். இந்த குருபெயர்ச்சி உங்களுக்கு சாதகமாகவே அமைந்துள்ளது. குரு பார்க்க கோடி நன்மை என்பது கச்சிதமாக பொருந்துகிறத���. ஆனால், ஐப்பசி, கார்த்திகை, மார்கிழி மாதங்களில் மட்டும் குடும்பத்தில் அவ்வபோது மனஸ்தாபங்கள் வந்து போகும். பணவரவு அதிகரிக்கும். விரும்பியதை வாங்கி மகிழ்வீர்கள். பங்குனி, சித்திரை மாதங்களில் புதிய சொத்துக்கள் வாங்கலாம். திருமணத்துக்கு காத்திருப்போர்களுக்கு, பல தடைகளுக்குப் பிறகே திருமணம் நிச்சயமாகும். மாணவர்கள் விரும்பிய துறையில் சேரலாம்\nதினமும் காலை, சர்வ வஷ்ய தன ஆகர்ஷன சங்கல்பம் தவறாமல் செய்து வாருங்கள். நினைத்தது நடக்கும்\nஇந்த குருபெயர்ச்சி உங்களுக்கு சில பரீட்சைகள் வைப்பதாக எண்ணிக் கொள்ளுங்கள். மார்கழி, தை மாதங்களில் மட்டும் குடும்பத்தினருடன் பொறுமையாக இருப்பது நலம். வியாபாரத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும். புதிதாக வேலை தேடுவோருக்கு சற்றுத் தாமதமாகத் தான் உத்தியோகம் கிடைக்கும். விரும்பிய வேலை கிடைக்கும். இதே போல் அலுவலகத்தில் பதவி உயர்வு எதிர்பார்போர், சற்று பொறுமையாக இருக்க வேண்டும். ஆனால், நிச்சயம் கிடைக்கும். பயணங்களில் கவனம் தேவை. விபத்துக்கள் ஏற்படலாம்.\nதினமும் சிவன் கோயிலுக்குச் சென்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். சிரமங்கள் குறையலாம்\nஇந்தாண்டு குருபெயர்ச்சி உங்களுக்கு சாதகமாகவே அமைந்துள்ளது. வியாபாரம், உத்தியோகம், திருமணம், வீடு, நிலம் அனைத்திலும் உங்களுக்கு வெற்றி தான். திருமணத்துக்கு காத்திருப்போர் இந்தாண்டுக்குள் உங்களுக்கு நிச்சயமாக திருமணம் கைகூடும். கர்ப்பணிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அடிக்கடி மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். ஆடை, ஆபரணங்கள், புதிய சொத்துக்கள் வாங்கி மகிழ்வீர்கள். பண வரவு அதிகரிக்கும்.புதிதாக வேலை தேடுபவர்களுக்கு மட்டும் இந்த குருபெயர்ச்சி சிறிது சோதனை காலமாக அமைகிறது. உடனே வேலை கிடைக்காது. போராடி தான் வேலை பெற வேண்டியதாக தெரிகிறது.\nபரிகாரம்: சனிபகவானை தொடர்ந்து வழிபட்டு வாருங்கள்\nபுதிதாக வீடு,நிலம், சொத்து வாங்க நினைப்போர்கள், ஐப்பசி, சித்திரை, வைகாசி மாதங்களில் வாங்கலாம். திருமணத்தை எதிர்நோக்கி காத்திருப்பவர்களுக்கு மாசி, பங்குனி, ஆவணி மாதங்கள் கை கொடுக்கும். தொழில் ராசிக்கார்களுக்கு கார்த்திகை, மார்கழி, மாசி, சித்திரை, ஆவணி நல்ல மாதங்கள். திருமணமாகி பிள்ளைப் பேறு இல்லாதவர்கள் மருத்துவரை அணுகி தேவையான ஆலோசனைகளைப் பெறவும். குடும்பத்தினருடன் மனக்கசப்புகள் வந்து போகும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். வியாபாரம்,\nகுடும்பத்தினருடன் மனக்கசப்பு உண்டாகும். பணப் பற்றாக்குறை ஏற்படும். உடன்பிறந்தவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். உடல்நிலை ஆரோக்கியமாக இருக்கும். வீடு சொத்து வாங்க நினைப்போர் மார்கழி, ஆடி, ஆவணி மாதங்களில் வாங்கலாம். ஆடியில் கிரகப்பிரவேசம் செய்ய விரும்பாதவர்கள் ஆவணியில் செய்யலாம். ஆன்மிக பயணங்கள் மேற்கொள்வீர்கள். பயணங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சிற்சில காயங்கள் ஏற்படலாம். பிள்ளை வரம் வேண்டி நிற்பவர்களுக்கு இந்த வருடம் குருபகவான் அருள் புரிவார். நண்பர்களுடன் மனக்கசப்புகள் ஏற்படும். விட்டு கொடுத்து செல்வது நலம்.\nதிருப்பதிக்குச் சென்று வாருங்கள். வாழ்வில் திருப்பம் உண்டாகும்\nஎதிலும் கால தாமதம் ஏற்படும். வேலை தேடுவோர்களுக்கு வேலை கிடைப்பதில் தாமதமாகும். திருமணம் சுபகாரியங்கள் தடை ஏற்படும். வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்கள். எங்கு சென்றாலும், வார்த்தைகளளை கவனமாக பேசவும். சொத்துக்கள் வாங்க சரியான நேரம் இந்த குருபெயர்ச்சி. நீங்கள் இந்த வருடத்தில் எந்த மாதத்தில் வேண்டுமானாலும், என்ன சொத்துக்கள் வேண்டுமானாலும் வாங்கலாம். வியாபாரத்தில் இருப்போர்களுக்கு சிறுசிறு தடைகள் உருவாகும். அலுவலகத்தில் வேலை பார்ப்போர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதும் கடினம். உழைப்புக்கேற்ற நற்பெயர் கிடைப்பது உங்களின் தனிப்பட்ட ஜாதகத்தில் பார்த்தால் மட்டுமே தெரியவரும்\nசனிக்கிழமை தோறும் நவக்கிரகங்களை சுற்றி வந்து வழிபடுங்கள்\nபணப்புழக்கம் குறைவாக இருக்கும். ஆனால், செலவுகள் அதிகரிக்கும். பணத்தை சேமிக்க வழி தேடுவீர்கள். செலவுக்கு பணம் இல்லாமல் சிரமபப்படும் சூழலும் உருவாகும். உங்களது ஜனன ஜாதகம் நன்றாக இருந்தால் இதில் இருந்து தப்பித்துக் கொள்வீர்கள். குடும்பத்தில் குழப்பங்கள் உருவாகும். குருவின் பார்வை கிடைப்பதால், வியாபாரம் மேலோங்கும். அலுவலகத்தில் வேலைப் பார்போருக்கு பணிச்சுமை கூடும் வெளிநாட்டுப் பயணங்கள் ஏற்படும். மாணவர்கள் அவர்கள் விரும்பிய துறையில் சேர்க்கை கிடைக்கும். நீண்ட காலமாக புது வீடு வாங்க முயற்சித்தவர்களுக்கு, இந்த குருபெயர்ச்சி கை கொடுக்கும்.\nசனிக்கிழமை தோறும் சனிபகவானை கோவிலுக்குச் சென்று வழிபடவும்\nஇந்த வருட குருபெயர்ச்சி உங்களுக்கு அமோகமாக அமைந்துள்ளது நினைத்த காரியம் நிறைவேறும். உற்றார் உறவினர்கள் மத்தியில் நன்மதிப்பு உருவாகும். உங்கள் புகழ் பாடுவார்கள். பொருளாதாரம் முன்னேற்றம் காணும். புதிய வீடு கட்டுவீர்கள். அதற்கு தேவையான இடவசதி, பொருள் வசதி, கடனுதவி கிடைக்கும். பிள்ளைப் பேறு வேண்டியவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். அவ்வபோது மருத்துவரின் ஆலோசனைகளையும் பெற்றுவாருங்கள். உடல்நலத்தில் அவ்வபோது குறைபாடு உண்டாகும். அலுவலகத்தில் உயரதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்\nஉங்கள் வாழ்க்கை துணைக்கு எதிர்பாரத இடத்தில் இருந்து பணவரவு கிடைக்கும். வீடு, சொத்து வாங்க நினைப்போர்களுக்கு கால தாமதம் ஏற்படும். ஆனால், நிச்சயம் வாங்குவீர்கள். இதே போல், திருமணத்தை எதிர்நோக்கி காத்திருப்பவர்களுக்கு சுபகாரியம் உண்டாகும். பிள்ளை பேறு கிடைக்காதவர்களுக்கு வரும் பங்குனி மாதத்துக்குப் பின் குருபகவானின் அருளால் புத்திர பாக்கியம் கடைக்கும். நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். மொத்தத்தில் இந்த வருடம் உங்களுக்கு ஒன்பதில் குரு.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\n”அண்ணா... என்ன விட்டுடங்க அண்ணா...” பொள்ளாச்ச...\nFani Cyclone Video: அதிதீவிர புயலாக கடந்த ஃபா...\nSri Lanka CCTV Video: வெடிகுண்டுகளுடன் தேவாலய...\nசூரியின் காதலியாக நடித்த ஷாலு ஷாமுவின் கவர்ச்...\nகுறளரசனின் திருமண வரவேற்பு புகைப்படங்கள்\nMay month Astrology: துலாம், விருச்சிகம், தனு...\nநாடு முழுவதும் மது விலக்கு வேண்டும்: பாபா ராம்தேவ்\nசென்னையில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு\nஇதான் நம்ம ஊரு.. நோன்பு திறக்கும் இஸ்லாமியர்களுக்கு விருந்த...\nநேரு நினைவு தினம்: சோனியா காந்தி, ராகுல் அஞ்சலி\nவாரணாசி சென்றார் நரேந்திர மோடி\n3வது குழந்தைக்கு வாக்குரிமை கூடாது\nதின ராசி பலன் : சூப்பர் ஹிட்\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (21/05/2019): புதிய ஒப்பந்தத...\n2019 Therthal Rasi Palan: தலைவர்களின் ராசிப்படி 2019 தேர்தல்...\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (20/05/2019): நண்பர்களால் செ...\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (13/05/2019): உத்தியோகத்தில்...\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (21/05/2019): புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவத..\n2019 Therthal Rasi Palan: தலைவர்களின் ராசிப்படி 2019 தேர்தல் முடிவுகள் எவ்வாறு இ..\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (20/05/2019): நண்பர்களால் செலவு ஏற்படும்\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (19/05/2019): நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டிய ந..\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (18/05/2019): போலீஸ், கட்டப்பஞ்சாயத்து வழக்குகளி..\nTransit Effects: பண பரிவர்த்தனை மாதிரி கிரக பரிவர்த்தனை யோகம்: நம் வாழ்க்கையையே ..\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (27/05/2019): பெரியோர்களை அனுசரித்து செல்வது நன்..\nIntha Vara Rasi Palan: 26ம் தேதி முதல் ஜூன் 2ம் தேதி வரை உங்களது ராசிக்கான வார ப..\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (26/05/2019): உறவினர்களால் செலவு ஏற்பட வாய்ப்பு ..\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (25/05/2019): சந்திராஷ்டமம் என்பதால், அமைதியாக இ..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nகுருபெயர்ச்சி 2018: எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lekhafoods.com/thai-recipes/thai-curry-paste-recipes/green-curry-paste/", "date_download": "2019-05-27T10:24:37Z", "digest": "sha1:VDY4UKKDCCAXNGRKNB2PTXXE4NOS7KA6", "length": 7898, "nlines": 111, "source_domain": "www.lekhafoods.com", "title": "க்ரீன் கறி பேஸ்ட்", "raw_content": "\nநறுக்கிய மாங்காய் இஞ்சி 1 தேக்கரண்டி\nநறுக்கிய லெமன் க்ராஸ் (Lemon Grass) 1 மேஜைக்கரண்டி\nநறுக்கிய நார்த்தங்காயின் தோல் அரை தேக்கரண்டி\nநறுக்கிய கொத்தமல்லித் தண்டு 1 தேக்கரண்டி\nநறுக்கிய சின்ன வெங்காயம் 2 தேக்கரண்டி\nஇறால் அரைத்தது (பேஸ்ட்) 1 தேக்கரண்டி\nசிகப்பு மிளகாய் மற்றும் பச்சை மிளகாயை உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.\nஅரைத்த பிறகு மா இஞ்சி, லெமன் க்ராஸ், நார்த்தங்காயின் தோல் கொத்தமல்லி தண்டு இவற்றை சேர்த்து அரைக்கவும்.\nஅதன்பின் பூண்டு, சின்ன வெங்காயம், மிளகு, தனியா, சீரகம், உப்பு, இறால் அரைத்தது இவற்றை நன்றாக அரைத்துக் கொள்ளவும்.\nஇதை ஒரு டப்பாவில் எடுத்து ஃப்ரிட்ஜ்—ல் வைத்து, தேவையான போது பயன்படுத்தலாம்.\nஇதில் குறிப்பிட்டிருக்கும் லெமன் க்ராஸ் டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர்ஸ்—ல் கிடைக்கின்றது.\nக்ரீன் கறி பேஸ்ட் (Green Curry Paste) டிபார்ட்மென்னட்ல் ஸ்டோர்ஸில் ரெடிமேடாக விற்பனை செய்யப்படுகிறது.\nக்ரீன் கறி பேஸ்ட் போன்ற மற்ற மஸாலா பேஸ்ட் தயாரிக்க இயலவில்லை என்றால் ரெடிமேட் பேஸ்ட் வாங்கி தயாரிக்கலாம்.\nதாய் யெல்லோ சிக்கன் கறி\nஸ்வீட் அன் சோர் ஸ்டிர்ட் ப்ரான்ஸ்\nஸ்டிர்ட் க்ராப் இன் கறி ஸாஸ்\nசிக்கன் ஸாஸேஜ் ஃப்ரைட் ரைஸ்\nஸ்டிர்—ஃப்ரைட் மின்ஸ்ட் போர்க் (பன்றி இறைச்சி)\nஸ்டிர்—ஃப்ரைட் ஃபிஷ் வித் சைனீஸ் ஸிலேரி\nஃப்ரைட் ஸீ பாஸ் வித் க்ரன்ச்சி ஹெர்ப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2019/03/30112642/1234741/AirPower-Is-Officially-Cancelled.vpf", "date_download": "2019-05-27T10:16:38Z", "digest": "sha1:J56SJZ5Z5K4CXRPHTZGHEWLA6YPXJKAE", "length": 18249, "nlines": 199, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஏர்பவர் திட்டத்தை ரத்து செய்த ஆப்பிள் || AirPower Is Officially Cancelled", "raw_content": "\nசென்னை 27-05-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஏர்பவர் திட்டத்தை ரத்து செய்த ஆப்பிள்\nஆப்பிள் நிறுவனம் தனது வயர்லெஸ் சார்ஜிங் மேட் சாதன திட்டத்தை அதிகாரப்பூர்வமாக ரத்து செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. #AirPower\nஆப்பிள் நிறுவனம் தனது வயர்லெஸ் சார்ஜிங் மேட் சாதன திட்டத்தை அதிகாரப்பூர்வமாக ரத்து செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. #AirPower\nஆப்பிள் நிறுவனம் தனது ஏர்பவர் வயர்லெஸ் சார்ஜிங் பேட் சாதனத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.\n\"கடும் முயற்சி செய்துவிட்டோம், ஏர்பவர் திட்டத்தை ரத்து செய்கிறோம். எங்களது தரத்திற்கு இணையாக ஏர்பவர் உருவாகவில்லை என்பதால், திட்டத்தை முழுமையாக ரத்து செய்கிறோம்,\" என ஆப்பிள் நிறுவனத்தின் வன்பொருள் பொறியியல் பிரிவின் மூத்த துணை தலைவர் டான் ரிகியோ தெரிவித்தார்.\n\"ஏர்பவர் சாதனத்தை எதிர்பார்த்து காத்திருந்த வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்\" என அவர் மேலும் தெரிவித்தார்.\n2017 ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் ஏர்பவர் சாதனம் 2018 ஆம் ஆண்டு விற்பனைக்கு வரும் என அறிவித்து சாதனத்தின் விளம்பர புகைப்படங்களையும் ஆப்பிள் வெளியிட்டு வந்தது. எனினும், சாதனத்தின் வெளியீடு தொடர்ந்து தள்ளிவைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஏர்பவர் சாதனம் விரைவில் விற்பனைக்கு வரும் என்ற வாக்கில் தொடர்ந்து தகவல் வெளியாகி வந்தது.\nஆப்பிள் வயர்லெஸ் சார்ஜிங் பற்றிய அறிவிப்பை தனது வாடிக்கையாளர்களிடம் தொடர்ந்து அறிவித்து வந்தது. ஐபோன்களில் வயர்லெஸ் சார்ஜிங் வசதி 2017 ஆம் ஆண்டு வெளியான ஐபோன் 8 மாடலில் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் ஆப்பிள் வாட்ச் மாடலிலும் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.\nஆப்பிள் சாதனங்களை வயர்லெஸ் முறையில் சார்ஜ் செய்யும் சாதனங்களை பல்வேறு மூன்றாம் தரப்பு நிறுவனங்கள் உருவாக்கி வருகின்றன. முன்னதாக பலமுறை வன்பொருள் சாதனங்கள் விஷயத்தில் ஆப்பிள் நிறுவனம் அதிர்ச்சியளிக்கும் முடிவுகளை எடுத்திருக்கிறது.\nஐபோன் 4 மாடலின் ஆண்டெனா சரியாக வேலை செய்யாமல் போனது. சமீபத்தில் சில ஆப்பிள் லேப்டாப் மாடல்களில் கீபோர்டு சரிவரி இயங்காமல் போனதற்கு ஆப்பிள் தனது வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கோரியிருந்தது.\nவயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பத்தின் மீது ஆப்பிள் தொடர்ந்து கவனம் செலுத்தும் என்றும் வயர்லெஸ் அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில் ஆப்பிள் முயற்சி தொடரும் என ரிகியோ தெரிவித்திருக்கிறார்.\nஆப்பிள் பற்றிய செய்திகள் இதுவரை...\n2019 ஆப்பிள் டெவலப்பர் நிகழ்வில் அதிகம் எதிர்பார்க்கப்படும் முக்கிய அறிவிப்புகள்\nவிரைவில் புதிய செயலிகள், மென்பொருள்களை அறிமுகம் செய்யும் ஆப்பிள்\nஇந்தியாவில் அந்த முடிவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது - டிம் குக் பெருமிதம்\nஇரண்டு புதிய இயர்போன்களை அறிமுகம் செய்யும் ஆப்பிள்\nபுதிதாக 4.7 இன்ச் ஐபோன் வெளியிடும் ஆப்பிள்\nமேலும் ஆப்பிள் பற்றிய செய்திகள்\nபிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க கமல்ஹாசனுக்கு அழைப்பு\nநாட்டிற்கு நான் பிரதமர், உங்களுக்கு நான் சேவகன் - வாரணாசி மக்களிடம் மோடி உருக்கம்\nசிக்கிம் முதல்வராக பி.எஸ். கோலே பதவியேற்றார்\nகாசி விசுவநாதர் கோவிலில் மோடி வழிபாடு- வாரணாசியில் விழாகோலம்\nநேரு நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மன்மோகன் சிங் மரியாதை\nநேபாள தலைநகர் காத்மண்டுவில் மூன்று வெவ்வேறு குண்டுவெடிப்புகளில் 4 பேர் பலி\nமாபெரும் வெற்றிக்கு பின்னர் தாயாரிடம் ஆசி பெற்றார் மோடி\nஃபேஸ்புக்கின் குளோபல் காயின் க்ரிப்டோகரென்சி வெளியீட்டு விவரம்\nப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் சியோமி கேமிங் ஸ்மார்ட்போன்\nவாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியுடன் ரெட்மி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவாட்ஸ்அப் செயலியில் விளம்பரங்கள் - ஃபேஸ்புக் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஇந்தியாவில் ரூ.4000 விலை குறைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்\n2019 ஆப்பிள் டெவலப்பர் நிகழ்வில் அதிகம் எதிர்பார்க்கப்படும் முக்கிய அறிவிப்புகள்\n2019 ஐபோன்களில் இந்த அம்சம் நிச்சயம் வழங்கப்படுமாம்\nடூயல் பிரைமரி கேமராவுடன் உருவாகும் 2019 ஐபோன் XR\nவிரைவில் புதிய செயலிகள், மென்பொருள்களை அறிமுகம் செய்யும் ஆப்பிள்\nஉலகில் அதிகம் விற்பனையான பத்து ஸ்மார்ட்போன்கள்\nதிட்டக்குடி என்ஜினீயருக்கு பேஸ்புக் மூலம் அடித்த யோகம்\nஉலகிலேயே விலை உயர்ந்த மருந்து இதுதான் -கோடிகளில் விற்பனை விலை\nஓ.பன்னீர் செல்வத்தை மீண்டும் தமிழக முதல்வராக்க திட்டம்- தங்க தமிழ்ச்செல்வன்\nஅனுராக் காஷ்யப் மோடிக்கு வாழ்த்துக்கூறி என்ன சொன்னார்\nதமிழக பா.ஜனதாவைச் சேர்ந்த ஒருவருக்கு மந்திரி பதவி\nபாராளுமன்ற தேர்தல்- தமிழகத்தில் மிக அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது யார்\nஉலகக்கோப்பையில் இந்த மூன்று பேட்ஸ்மேன்களும் ஜொலிப்பார்கள்: ஸ்டீவ் வாக் கணிப்பு\nஅன்று வெற்றியை கொண்டாடிய ரசிகன், இன்று ஒரு வீரன்: ஹர்திக் பாண்டியா\nமாநில கட்சி அந்தஸ்தை இழந்தது தேமுதிக\nதமிழகத்தில் எம்.பி. தேர்தலில் வென்ற அரசியல் வாரிசுகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gk.tamilgod.org/ball-point-pen-was-discovered-gk65004", "date_download": "2019-05-27T10:01:46Z", "digest": "sha1:K6NUPZVFGB3IOA6BTWI7XOJRS5ZCJEIP", "length": 12572, "nlines": 246, "source_domain": "gk.tamilgod.org", "title": " Ball-point Pen was discovered by ? | Objective General Knowledge", "raw_content": "\nHome » பால்-பாயின்ட் பென் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nகண்டுபிடிப்பு கீழ் வரும் வினா-விடை\nTamil பால்-பாயின்ட் பென் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nபால்-பாயின்ட் பென் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nகுளிர்சாதன பெட்டி யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nen James Hansen and Alexander Catlin, In 1850.ta ஜேம்ஸ் ஹேன்சன் மற்றும் அலெக்சாண்டர் கேட்லின், 1850 இல்.\nதட்டச்சு இயந்திரம் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nமின்சார விளக்கு யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nஃபவுண்டெயின் பென் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nபால்-பாயின்ட் பென் (தற்போதைய வடிவம்) யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nஏர் கண்டிஷனிங் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nen Willis Haviland Carrier, In 1906.ta 1906 ஆம் ஆண்டில் வில்லிஸ் ஹெயிலான்ட�� கேரியர்.\nசமையலறை கலப்பான் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nதொலைக்காட்சி (மெக்கானிக்கல்) யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nதொலைக்காட்சி (மின்னணு) யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nகுளிர்சாதன பெட்டி யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nதட்டச்சு இயந்திரம் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nமின்சார விளக்கு யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nஃபவுண்டெயின் பென் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nபால்-பாயின்ட் பென் (தற்போதைய வடிவம்) யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nஏர் கண்டிஷனிங் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nசமையலறை கலப்பான் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nதொலைக்காட்சி (மெக்கானிக்கல்) யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nதொலைக்காட்சி (மின்னணு) யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nதெர்மோஸ் பிளாக்ஸ்க் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nமின்சார இஸ்திரி யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nமைக்ரோவேவ் ஓவன் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nடிஷ்வாஷர் (கையால் இயங்கும்) யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nதையல் இயந்திரம் (லாக் தையல்) யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nபெண்டுலம் கடிகாரம் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nஇயந்திர கடிகாரம் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nதையல் இயந்திரம் (செயின் தையல்) யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nபால்-பாயின்ட் பென் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nஅறிவியல் அலுவல் / தொழில் ஆன்மீகம் ஆபரணம் ஆரோக்கியம் இயற்பியல் இலக்கியம் உணவு உயிரியல் கணிதம் கணினி கல்வி குடும்பம் குழந்தை கைபேசி சமூகம் சமையல் சினிமா சுற்றுச்சூழல் செலலப்பிராணி ஜோதிடம்\nதற்போதைய நிகழ்வுகள் தாவரவியல் தொழிற்சாலை தொழில் நிறுவனம் தொழில்நுட்பம் பணம் பயணம் புவியியல் பூமி பொழுதுபோக்கு மக்கள் மருத்துவம் மென்பொருள் மொழி வரலாறு வர்த்தகம் வாகனம் வாழ்க்கை விலங்கியல் விளையாட்டு வீடு மனை வேதியியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZYelZQy", "date_download": "2019-05-27T10:08:00Z", "digest": "sha1:TBLHI2AEUHJUNIK2FFOHRNMOV6376YWF", "length": 7024, "nlines": 126, "source_domain": "tamildigitallibrary.in", "title": "நேஷனல் தமிழ் மாலை", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nமுகப்பு புத்தகங்கள்நேஷனல் தமிழ் ��ாலை\nபதிப்பாளர்: சென்னை : நேஷனல் பப்ளிஷிங் கம்பெனி , 1954\nகுறிச் சொற்கள் : வேத்தரங்கு , செக்கர் வானம் , இரவுப் பெண் , ஆசிய ஜோதி , பழமொழி நானூறு , பிள்ளைத் தமிழ்\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.marymartin.com/web/selectedCatalog?catalogno=2272", "date_download": "2019-05-27T09:44:33Z", "digest": "sha1:C6UVBZ53LHQP735INBWVIVLCFM52TNAW", "length": 102312, "nlines": 2177, "source_domain": "www.marymartin.com", "title": "Mary Martin Booksellers - Recent Tamil Books from India - Jan 2019", "raw_content": "\nAuthor அதியமான் கார்த்திக்= Atiyamāṇ kārttik\nTitle திருக்கார்த்தியல் = tirukkārttiyal\nTitle இள மனசை தூண்டிவிட்டு போறவரே\nTitle புதுமைப்பித்தன் எனும் பிரம்மராக்ஷஸ் = putumaippittaṇ Eṇum pirammarākśas\nTitle கண்மூடி வழக்கம் எலாம் மண்மூடிப் போக… சி. இராமலிங்கம் (1823-1874) = kaṇmūṭi valakkam Elām maṇmūṭip pōka…\nTitle காலனிய வளர்ச்சிக் காலம்: புலம் பெயர்ந்தவர்களின் வாழ்க்கை = kālaṇiya vaḷarccik kalam: pulam peyarntavarkaḷiṇ vālkkai\n (சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கட்டுரைகள்)= puviyiṇaip purintukoḷ\nAuthor முத்தாலாங்குறிச்சி காமராசு = muttālānkuricci kāmarācu\nAuthor முத்தாலாங்குறிச்சி காமராசு = muttālānkuricci kāmarācu\nTitle காந்தியத்தின் உதிரிப்பூக்கள் = kāntiyattiṇ Utirippūkkaḷ\nTitle தொல்காப்பியம் - சங்கஇலக்கியம்: உரைமேற்கோள் உரைகள் (செவ்வியல் நூல்களை முன்வைத்து = cevviyal nūlkaḷaimuṇvaittu) =tolkāppiyam canka Ilakkiyam Uraimērkōḷ Uraikaḷ\nTitle மொழியியல் நோக்கில் சொல்லியல் = moliyiyal nōkkil colliyal\nTitle திருக்குறளின் உண்மைப்பொருௗ்: இல்வாழ்வியல், சமுகவாழ்வியல், ஆட்சியியல், பொருளியல்,மெய்யியல் = tirukkuraḷiṇ Uṇmaippor: Ilvālviyal, camukavālviyal, āṭciyiyal, poruḷiyal, mauyyiyal\nTitle கீழைத்தேயக் கல்வியியற் சிந்தனைகௗ்= kīlaittēyak kalviyiyar cintaṇaik\nTitle சங்ககாலப் பழங்குடிமக்களின் வாழ்வியல் கோட்பாடு=cankakālap palankuṭimakkaḷiṇ vālviyal kōṭpāṭu\nTitle கலித்தொகை காட்டும் வாழ்வியல் சிந்தனைகள் = Kalittokai Kāṭṭum Vālviyal Cintaṇaikaḷ\nTitle தவிட்டுக் குருவியும் தங்கராசு மாமாவும் = Taviṭṭuk Kuruviyum Tankarācu Māmāvum\nAuthor முத்தாலங்குறிச்சி காமராசு = Muttālankuricci Kāmarācu\nPublisher பொன்சொர்ண பதிப்பகம்= Poṇcorṇa Patippakam, தூத்துக்குடி மாவட்டம்\nTitle பிரதியில் கிளைக்கும் பிம்பங்கள்: இலக்கியக் கோட்பாட்டுத் திறனாய்வுக் கட்டுரைகள் = Piratiyil Kiḷaikkum Pimpankaḷ: Ilakkiyak Kōṭpāṭṭut Tiraṇāyvuk Kaṭṭuraikaḷ\nTitle ‘சார் ஒரு சந்தேகம்\nTitle பெருந்தெய்வ வழிபாடும் பெண்தெய்வ வழிபாடும் = Perunteyva Valipāṭum Peṇteyva Valipāṭum\nTitle கலித்தொகை காட்டும் வாழ்வியல் சிந்தனைகள் = Kalittokai Kāṭṭum Vālviyal Cintaṇaikaḷ\nTitle பாவேந்தரும் தமிழக மறுமலர்ச்சியும்= Pāvēntarum Tamilaka Marumalarcciyum\nTitle பாவை பாடல்களும் வேதாத்திரியமும்=Pāvai Pāṭalkaḷum Vētāttiriyamum\nTitle திருவாசகத்தில் பன்முகத்திறன் = Tiruvācakattil Paṇmukattiraṇ\nTitle மாணிக்கவாசர் வரலாறும் திருவாசகப் பதிகஉரைத் திறனும் = Māṇikkavācar Varalārum Tiruvācakap PatikaUrait Tiraṇum\nTitle திருவாசகத்தின் ஆன்மிக வாழ்வியல் நெறிகள் = Tiruvācakattiṇ āṇmika Vālviyal Nerikaḷ\nTitle மூன்றெழுத்தில் கம்பரின் முழுக்காப்பியம் = Mūṇreluttil Kampariṇ Mulukkāppiyam\nTitle சொற்புணர்ச்சி விதிகளும் தொல்காப்பிய மரபும் = Corpuṇarcci Vitikaḷum Tolkāppiya Marapum\nTitle ஆழ்வார்கள் ஒலிசெய் தமிழ்மாலை= ālvārkaḷ Olicey Tamilmālai\nTitle திருவள்ளுவர் கால எழுத்தில் திருக்குறள் = Tiruvaḷḷuvar Kāla Eluttil Tirukkural\nTitle தொல்காப்பியத்தின் ஒருமையும் முழுமையும் = Tolkāppiyattiṇ Orumaiyum Mulumaiyum\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-05-27T10:08:34Z", "digest": "sha1:QZQ67TV6Y2BCKRT3ILLY2ZTRXHLTCAFK", "length": 9380, "nlines": 99, "source_domain": "tamilthamarai.com", "title": "பாஜக தேர்தல் அறிக்கை ஏப்ரல் 8ம் தேதி வெளியிடப்படுகிறது |", "raw_content": "\nதனது தாயிடம் பிரதமர் நரேந்திர மோடி ஆசிபெற்றார்\nநரேந்திர மோடிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அழைப்பு\nஓட்டு அளித்தவர், அளிக்காதவர் அனைவருக்கும் நாம் எப்போதும் துணை இருப்போம்\nபாஜக தேர்தல் அறிக்கை ஏப்ரல் 8ம் தேதி வெளியிடப்படுகிறது\n17-வது மக்களவைத் தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கை ஏப்ரல் 8ம் தேதி வெளியிடப்படுகிறது என தகவல் வெளியாகி உள்ளது.\nவரும் மக்களவைத் தேர்தல் உண்மைக்கும், ஊழலுக்கும் இடையே நடைபெறும் போட்டி. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கைகள் முழுவதும் பொய்கள்நிரப்பியவை. அக்கட்சி வெளியிட்டது தேர்தல் ���றிக்கை அல்ல; பொய்களால் நிரம்பிய ஆவணம்.\nஆனால், கடந்த 2014 மக்களவை தேர்தலில் நாங்கள் அளித்த வாக்குறுதிபடி, 18,000 கிராமங்களிலும் 1,000 தினங்களில் மின்சாரவசதி செய்துத்தரப்பட்டது.\nதேசியக் கொடியை அவமதிப்பவர்கள், நாட்டுக்கு எதிராக கோஷங்களை எழுப்புபவர்கள், சட்டமேதை அம்பேத்கரின் சிலைகளை சூறையாடுபவர்கள் ஆகியோருக்கு காங்கிரஸ்கட்சி ஆதரவு அளித்து வருகிறது. காங்கிரஸ்போன்று பொய்யான வாக்குறுதிகளை பாஜக அளிக்காது பாஜகவின் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில், 2019 மக்களவைத்தேர்தலுக்கான பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை ஏப்ரல் 8ம் தேதி வெளியிடப்படுகிறது. தில்லி உள்ள பாஜக தலைமையகத்தில் தேர்தல் அறிக்கையை தேசியதலைவர் அமித் ஷா வெளியிடுவார் என தகவல் வெளியாகி உள்ளது.\nமுதல்கட்ட தேர்தல் ஏப்ரல் 11 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் 8ம் தேதி தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறது பாஜக.\n17 வகை குழுக்களை பாஜக தலைமை நியமனம் செய்தது\nகாங்கிரஸ் தேர்தல் அறிக்கை முழுக்க முழுக்க பொய்களால்…\nபோட்டியில் இருந்து காங்கிரஸ் மற்றும் அதன்…\nநரேந்திரமோடி தேர்தல் நடத்தை விதிகளை மீறவில்லை ;…\nகர்நாடக தேர்தல் 82 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது பாஜக\nஅமித்ஷாவின் பதவிக்காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு\nபாஜக, பாஜக தேர்தல் அறிக்கை\nசாதியத்தைவிட தேசியவாதமே உயர்ந்து நிற் ...\nஇதுதான் தேசிய ஜனநாயக கூட்டணி குடும்பம� ...\nநாங்கள் ஏழை மக்களுக்கான அரசை வழங்கினோ� ...\nதைரியமிருந்தால் என்னை கைதுசெய்யுங்கள� ...\nஏழ்மையானவர்களாக இருப்பவர்களின் சாதித� ...\nஆளுங்கட்சிக்கு எதிராக அதிருப்திஇருக்கிறது, 2014 தேர்தலில் வென்ற தொகுதிகளில் பாதியை வெல்வதே பாஜகவுக்கு சவால், இந்தியா இம்முறை தொங்கு நாடாளு மன்றத்தைச் சந்திக்கலாம் என்றெல்லாம் தேர்தலுக்கு முன்பு ...\nதனது தாயிடம் பிரதமர் நரேந்திர மோடி ஆசி� ...\nநரேந்திர மோடிக்கு ஜனாதிபதி ராம்நாத் க� ...\nஓட்டு அளித்தவர், அளிக்காதவர் அனைவருக்� ...\nமோடியை போன்று எனது மகன் வெற்றி கரமானவர� ...\nஆட்சி அமைக்க மோடிக்கு ஜனாதிபதி அழைப்ப� ...\nமம்தாவுக்கு முதல் அடி தாவினார் ஒரு எம். ...\nமுற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் ...\nகாய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக��கியாகவும் செயல்படுகிறது.\nகோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-feb-19/36602-2019-02-08-04-43-41", "date_download": "2019-05-27T10:14:24Z", "digest": "sha1:3KAKCDEX3JNZIEYZWSFIX3PHM4IRH644", "length": 22967, "nlines": 232, "source_domain": "www.keetru.com", "title": "யார் தேசத் துரோகிகள்", "raw_content": "\nசிந்தனையாளன் - பிப்ரவரி 2019\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nதமிழ்த் தேசிய விடுதலை அரசியலே தமிழ் மக்களுக்கு விடிவைத் தரும்\nதந்தை பெரியாரின் குறிக்கோளை வென்றெடுத்திட, உண்மையான இந்தியக் கூட்டாட்சியே ஏற்ற வழி\nஇந்தியாவை உண்மையான கூட்டாட்சியாக மாற்றி அமைப்போம், வாரீர்\nபெரியார் நாடும் தமிழ்நாடும் - 2\nநம் குறிக்கோள்: உண்மையான இந்தியக் கூட்டாட்சி\nதமிழ்த் தேசம் - எங்கே நிற்கிறது\nகுடி ஆட்சி என்றால் என்ன\nபாஜக எப்படி வெற்றி அடைந்தது\nதேர்தலில் மோடி மஸ்தான் ஓதிய மாய மந்திரம்\nமேலப்பாளையத்தின் சுதந்திரப் போராட்ட வரலாறு\nராயல் கமிஷன் பஹிஷ்காரப் புரட்டு\nவெகுமக்களைக் கொடுமையாக வஞ்சித்துவிட்ட இந்திய ஒன்றிய அரசு\nமார்க்சை அறிவோம் - மார்க்சியம் கற்போம்\nஎன் ஜென்னி ஆ.சுசீலா அவர்களை இழந்தேன்\nபிரிவு: சிந்தனையாளன் - பிப்ரவரி 2019\nவெளியிடப்பட்டது: 08 பிப்ரவரி 2019\n29.12.1938 அன்று சென்னையில் தென்னிந்தியர் நல உரிமைச் சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெரியாரின் தலைமை உரையின் ஒரு பகுதி.\n தேசிய என்ற ஆரிய (வட) மொழிச் சொல்லுக்குச் சரியான ஆங்கில மொழிச்சொல் நேஷனல் () என்பதாகும். நேஷனல் என்ற சொல்லுக்கு ஜாதியம் என்பதுதான் சரியான கருத்து எனக் கற்றோர் கூறுகின்றனர். அக ராதியும் சொல்லுகிறது.\nஐரோப்பாக் கண்டம் என்ற ஒரு பூபாகத்தில் ஜெர்மனி நேஷன் வேறு; இட்டலி நேஷன் வேறு. ஐரோப்பிய மகாயுத்தத்திற்கு முன்பு போலிஷ் ஜனங்கள் தனி நாடின்றி ருஷிய, ஆஸ்திரிய, பிரஷிய ஆதிக்கங்களுக்குட்பட்டிருந்தும் தங்களை ஒரு நேஷன் என்று சொல்லி வந்தனர். யூதர்களுக்கெனத் தனிப்பட்ட நாடொன்று தற்போது இல்லாவிடினும் யூதர்களும் ஒரு நேஷனே.\nமேலே காட்டியபடி நேஷன் என்ற வார்த்தைக்கும் பொருள் கொண்டு பார்த்தால் இந்தியாவை ஒரு நேஷன் என்று கூறுவது எவ்வாறு பொருந்தும் மொழிகளை அடிப்படையாக வைத்துப் பிரித்தால் இந்தியாவை அநேக நேஷன்களாகப் பிரிக்கலாம். அல்லது அங்கமச்ச அடையாளத்தின் மீது பாகுபாடு செய்தாலும் ஆரியர்கள், திராவிடர்கள், மங்கோலியர்கள் எனப் பல (நேஷன்) பிரிவுகளாகும். பழக்கவழக்க சமுதாயக் கோட்பாடுகளைக் கொண்டு பிரித்தாலும், அதுவும் பார்ப்பனர், பார்ப் பனரல்லாத இந்துக்கள் எனப் பல ஜாதி வகுப்புக்களாகப் பிரிக்கப்படும். மற்றும் எவ்வகையில் பார்த்தாலும் இந்திய நேஷன் என்பதற்கு இந்தியா முழுமையும் சேர்ந்த நிலப்பரப்பு மாத்திரம் என எவ்வாறு பொருள்படும்\nஆந்திர தேசீயவாதிகள் சென்னை மாகாணத்தை விட்டுப் பிரிந்து தனி மாகாணமொன்று ஏற்படுத்தி அதன் நிர்வாகத்தைத் தாங்களே மேற்கொள்ள வேண்டுமென்று முயற்சிக்கின்றனர். அவ்வாறே ஒரிசாவும், சிந்துவும் தனித்தனி மாகாணமாய்விட்டன. பர்மாக்காரர்கள் இந்தியாவிலிருந்து பிரிந்து பர்மா பர்மியருக்கே என்று தீவிர கிளர்ச்சி செய்து வெற்றி பெற்றது நாம் அறிந்ததே. இலங்கைக்காரர்களும் இப்படியே. மற்றொரு வகையில் வடமேற்கெல்லை முஸ்லீம்கள் இந்துக்களிடமிருந்து பிரிந்து கொண்டார்கள். இப்படியே ஒரே மதத்தினரும், ஜாதியினரும் கூடத் தனித்தனி பிரிந்துபோக ஆசைப் படும்போது, இந்திய தேசிய சங்கம் என்னும் காங்கிரஸும் இதை அனுமதிக்கும்போது, தேசியம், தேசியம் என்று பறையறைவதின் அர்த்தந்தான் என்ன என்பது எனக்கு விளங்கவில்லை.\nவங்காளிகளிடமிருந்தும், குஜராத்தி களிடமிரந்தும், காஷ்மீரிகளிடமிருந்தும், சிந்திகளிட மிருந்தும், தமிழ்நாட்டினர், ஆந்திர நாட்டினர், மலை யாள கன்னட நாட்டவர் பிரிந்து போக வேண்டுமென்று எண்ணுவது தேசியத்திற்கு விரோதமா அதேபோல் ஆரியர்களிடமிருந்தும் மங்கோலியர்களிடமிருந்தும், திராவிடர்கள் பிரிந்துபோக நினைப்பது தேசீயத்திற்கு விரோதமாகுமா அதேபோல் ஆரியர்களிடமிருந்தும் மங்கோலியர்களிடமிருந்தும், திராவிடர்கள் பிரிந்துபோக நினைப்பது தேசீயத்திற்கு விரோதமாகுமா வெள்ளையர் ஆட்சியின்கீழ் இல்லாவிட்டால் அந்நியர் படையெடுப்பினின்று நம்மைக் காத்துக் கொள்ள முடியாதெனக் கூறப்படுமானால் சிலோன், பர்மா இவைகளைப் போலவோ அன்றி கனடா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா இவைகளைப் போன்றோ தமிழ்நாடோ திராவிட நாடோ பிரிந்திருக்கலா மல்லவா வெள்ளையர் ஆட்சியின்கீழ் இல்லாவிட்டால் அந்நியர் படையெடுப்பினின்று நம்மைக் காத்துக் கொள்ள முடியாதெனக் கூறப்படுமானால் சிலோன், பர்மா இவைகளைப் போலவோ அன்றி கனடா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா இவைகளைப் போன்றோ தமிழ்நாடோ திராவிட நாடோ பிரிந்திருக்கலா மல்லவா வெள்ளையர் ஆட்சியின் கீழேயே இருக்க லாகாது; பூரண சுதந்தரம் பெற்ற தேசமாக இருக்கலாம் எனப்படுமானால் ஐரோப்பாவில் 3 கோடி 4 கோடி ஜனத்தொகை கொண்ட பெல்ஜியம், ஹாலண்டு, ஸ்விட்ஸர்லாண்டு, டென்மார்க் போல சென்னை மாகா ணமோ, தமிழ்நாடோ தனித்த நாடாக இருப்பது அசாத்தியமா\nஅப்படிக்கின்றி இந்திய தேசிய சபையின் சர்வாதிகாரி குஜராத்தி நேஷனைச் சேர்ந்தவர்; பெருந்தலைவர் களிலே ஒருவர் காஷ்மீரி நேஷனைச் சேர்ந்தவர்; மற்றொருவர் வங்காளி நேஷனைச் சேர்ந்தவர். நிர்வாக சபையினர் அனைவரும் தமிழர்களோ, தமிழ் நாட்டினரோ அல்லாமல் இதரர்களாயிருந்துகொண்டு தேசீயம் பேசுவதென்றால் காங்கிரஸ் உண்மையில் எவ்வாறு தேசிய சபையாகும் அன்றியும் இந்தியா முழுவதும் ஒரே நாடு என்றுதான் எவ்வாறு சொல்வது அன்றியும் இந்தியா முழுவதும் ஒரே நாடு என்றுதான் எவ்வாறு சொல்வது அவ்வாறு கூறுவதற்குப் பூகோளப் படம் தவிர வேறு என்ன ஆதாரமிருக்கிறது அவ்வாறு கூறுவதற்குப் பூகோளப் படம் தவிர வேறு என்ன ஆதாரமிருக்கிறது ஐரோப்பிய பூகோளப் படத்தைப் போலவே இந்தியப் பூகோளப் படமும் வருடத்திற்கு ஒருமுறையில்லாவிட்டாலும் அடிக்கடி திருத்தப்படுவதை நாம் பார்க்கிறோம்.\nஇரண்டு ஜில் லாக்கள் ஒரு ஜில்லாவாகின்றன; பெரியமாகாணங்கள் சிறியனவாகவும், சிறியன பெரியனவாகவும், மாற்றிய மைக்கப்படுகின்றன. சென்னைக்காரனும் வங்காளியும் சுரண்டுவதை பர்மாக்காரன் பொறுக்க முடியாமல் துடிக்கிறான். தென்னாட்டான் சுரண்டுவதைப் பொறுக்க மாட்டாமல் சிங்களத்தான் சீறுகிறான். குஜராத்தி சுரண்ட லும் இந்து மார்வாடி சுரண்டலும் தமிழ்நாட்டைப் பாப் பராக்குகிறது. இதற்கு நாம் துடிதுடித்தால் தேசியத்திற்கு விரோதமாய் விடுகிறது திராவிட மக்கள் (தமிழ் மக்கள்) மீது ஆரிய மதம் சுமத்தப்பட்டு அத்தமிழர் உழைப்பின் பலனையெல்லாம் தமிழரல்லாத ஒரு சிறு கூட்டத்த வர்கள் பகற்கொள்ளை போல் சுரண்டுவதை, உறிஞ்சு வதை, இது நீதியா, முறையா, அடுக்கு���ா என்று கேட்கப் புகுந்தால் அது தேசிய துரோகமாவதுடன் ராஜதுவேஷ மும், வகுப்புத் துவேஷமுமாகி விடுகிறது. இம்மாதிரி தேசீய வேஷம் போட்டு நாம் அழிந்து போவதா திராவிட மக்கள் (தமிழ் மக்கள்) மீது ஆரிய மதம் சுமத்தப்பட்டு அத்தமிழர் உழைப்பின் பலனையெல்லாம் தமிழரல்லாத ஒரு சிறு கூட்டத்த வர்கள் பகற்கொள்ளை போல் சுரண்டுவதை, உறிஞ்சு வதை, இது நீதியா, முறையா, அடுக்குமா என்று கேட்கப் புகுந்தால் அது தேசிய துரோகமாவதுடன் ராஜதுவேஷ மும், வகுப்புத் துவேஷமுமாகி விடுகிறது. இம்மாதிரி தேசீய வேஷம் போட்டு நாம் அழிந்து போவதா அல்லது அதைக் கண்டு பயந்து தற்கொலை செய்து கொள்வதா அல்லது அதைக் கண்டு பயந்து தற்கொலை செய்து கொள்வதா தோழர்களே\nஉலக ஒற்றுமையை நான் வெறுப்பவனல்ல. உலக மக்கள் சமதர்ம வாழ்வை மேற்கொள்வதை வேண்டா மென்று கூறவில்லை. மக்கள் யாவரும் விகிதாசாரம் உழைத்து அவ்வுழைப்பின் பலனை விகிதாசாரம் பகிர்ந்து, தத்தம் தகுதிக்கும் தேவைக்கும் அவசியமான அளவு அனுபவிப்பதை நான் ஆட்சேபிக்கவில்லை. ஆனால் தேசீயம் என்றும், தேச சேவையென்றும், தேச பக்தி என்றும், தேச விடுதலை என்றும், தேச ஒற்றுமை என்றும், ஆத்மார்த்தம் என்றும், பிராப்தம் என்றும் பல பல சொற்களைக் காட்டி மெய்வருந்திப் பாடுபட்டுப் பொருளீட்டும் பொது மக்களை, கட்டின ஆடை கசங்காமல், மெய்யில் வெய்யில் படாமல் வாழ்க்கை நடத்தும் ஒரு சிறு கூட்டத்தார், வஞ்சித்து, ஏமாற்றி வயிறு வளர்ப்பதை, ஏன் உழைப்பாளிகளைவிட அதிகச் சுகமான வாழ்வு வாழ்வதை அடியோடு ஒழிக்க வேண்டுமென்பதற்காகவே நான் இதைச் சொல்லுகிறேன். ஆகவே தேசியம் என்கின்ற பேச்சு ஆத்மார்த்த விஷயத்தில் மோக்ஷம் வாங்கித் தருவது என்ற கூற்றுக்குச் சரியான கருத்தைக் கொண்டதேயாகும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2011_11_20_archive.html", "date_download": "2019-05-27T10:02:29Z", "digest": "sha1:OAZDO2W5TLS4EKFEFLVHXPMOND6K5AYB", "length": 23182, "nlines": 517, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: 2011-11-20", "raw_content": "\nசொல்லல் யார்க்கும் எளி தன்றோ\nநினைத்து நினைத்துப் பார்க் கின்றேன்\nநினைவில் ஏனோ வர வில்லை\nஅனைத்தும் மனதில் மறைந் தனவே\nஅறிவில் குழப்பம் நிறைந் தனவே\nதினைத்துணை அளவே செய் நன்றி\nதேடிச் செய்யின் மன மொன்றி\nபனைத்துணை யாகக் கொள் வாரே\nபயனறி உணரும் நல் லோரே\nஅடுத்தவர் வாழ்வில் குறை கண்டே\nஅன்னவர் நோக அதை விண்டே\nதொடுத்திடும் சொற்கள் அம் பாக\nதொடர்ந்து அதுவே துன் பாக\nகெடுத்திட வேண்டுமா நல் லுறவை\nகேடென தடுப்பீர் அம் முறிவை\nவிடுத்திட வேண்டும் அக் குணமே\nவேதனை குறையும் அக் கணமே\nகீழோ ராயினும் தாழ உரை\nவீழ்வே அறியா பெரும் பேறே\nவிளைவு அதனால் நற் பேரே\nபேழையில் உள்ள பணத் தாலே\nபெருமையும் வாரா குணத் தாலே\nஏழைகள் பசிப்பிணி போக்கி டுவீர்\nஇணையில் இன்பம் தேக்கி டுவீர்\nமக்கள் தொண்டு ஒன்றே தான்\nமகேசன் தொண்டு என்றே தான்\nதக்கது என்றே சொன் னாரே\nதன்நிகர் இல்லா அண் ணாவே\nஎள்ளல் வேண்டா எவர் மாட்டும்\nஇனிமை ஒன்றே மகிழ் வூட்டும்\nசொல்லல் யார்க்கும் எளி தன்றோ\nசொன்னதை செய்தல் அரி தன்றோ\nமறவாது எழுதுங்கள் மரப்பில் கவிதை\nமறவாது எழுதுங்கள் மரப்பில் கவிதை-அது\nமனமென்னும் நிலத்திலே போட்ட விதை\nஇறவாது எண்ணத்தில் கலந்தே விடும்-சொல்ல\nஎண்ணினால வந்துடன் கண்ணில் படும்\nபுறமாக அகமாக சங்கம் தொட்டே-புலவர்\nபுனைந்தது பத்தோடு தொகையும் எட்டே\nஅறமாக வந்தப்பின் நூல்கள் கூட-மரபு\nவழியொற்றி வந்ததாம் பலரும் பாட\nஒருமுறை உள்ளத்தில் தோன்றி விட்டால்-நம்\nஉயிருள்ள வரையிலே நினவைத் தொட்டால்\nவருமுறை மரபுக்கே உண்டு யொன்றே-கவிதை\nவடிக்கின்ற அனைவரும் அறிந்த ஒன்றே\nஇருமுறை சொன்னாலே எதுகை மோனை-நெஞ்சில்\nஎடுத்ததை தந்திடும் கவிதைத் தேனை\nதிருமுறை எந்நாளும் மரபே ஆகும-இன்றேல்\nதீந்தமிழ் சீர்கெட்டே மங்கிப் போகும்\nஇலக்கியம் கண்டேபின் இலக்கணம கண்டார்-பின்\nஎதற்காக அன்னவர் மரபினை விண்டார்\nகலக்கமே மொழிதன்னில் வருதலும் வேண்டாம்-என\nகருதியே மரபென வகுத்தனர் ஈண்டாம்\nவிளக்கமாய் அவரதை செல்லியும் உள்ளார்-அதன்\nவீணென்று எண்ணிட எவருமே சொல்லார்\nஅளக்கவே இயலாதாம் செம்மொழி சிறப்பே –அதை\nஅழியாமல் காப்பதும் நமக்குள்ளப் பொறுப்பே\nமழைநாளில் தோன்றிடும் காளானைப் போல-உடன்\nமறைவதா எண்ணுவீர் கவிதையும் சால\nவிழைவீரா அருள்கூர்ந்து கவிஞரும் நீரே-இதென்\nவேண்டுகோள் மட்டுமே மாசில்லை வேறே\nபிழையாக யாரையும் நானசொல்ல மாட்டேன்-வீண்\nபிடிவாதம் பிடித்திங்கே கவிதீட்ட மாட்டேன்\nஅழையாத விருந்தாக ஏதோநா னில்லை-நெஞ்சின்\nஆதங்கம் எழுதினேன் வேண்டாமே தொல்லை\nஅறிஞர் அண்ணா அவர்களால் பாராட்டப்பட்டு அவர் நடத்திய\nதிராவிட நாடு இதழின் முதல் பக்கத்தில் வெளிவந்த கவிதை\nஇது, இரண்டாம் முறை இந்தி நுழைய முயன்ற போது\n ஏறத்தாழ, ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால்\nLabels: கவிதை , புனைவு\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nஎன்றுமே வாழ்கயென முதல்வரைப் போற்றுவோம்-ஏதும் ஈடில்லா செயலென்றே நன்றியுரை ஆற்றுவோம்\nகாரணம் எதுவென ஆய்தலோ மடமை- செய்த காரியத்தை பாராட்டி போற்றலே கடமை தோரணம் கட்டியே கொண்டாட வேண்டும்-நீதி தோற்காது ...\nஏதேதோ நடக்குது நாட்டுனிலே –முழுதும் எழுதிட முடியுமா பாட்டினிலே\nஏதேதோ நடக்குது நாட்டுனிலே –முழுதும் எழுதிட முடியுமா பாட்டினிலே-நடக்கும் தீதேதோ தெரியாது வாழுகின்றோம்-போகும் திசைகாணா துயர்...\nசொல்லல் யார்க்கும் எளி தன்றோ\nமறவாது எழுதுங்கள் மரப்பில் கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/62086-parrikar-s-son-on-sharad-pawar-s-rafale-remarks-attempt-to-push-blatant-falsehood-for-political-gains.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-05-27T08:58:51Z", "digest": "sha1:OXQGKQSWADFJI7ERFXXRZBOPG233ILUX", "length": 12393, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“என் தந்தையின் பெயரை அரசியலுக்காக பயன்படுத்துவதா?” - சரத் பவாருக்கு பாரிக்கர் மகன் கேள்வி | Parrikar’s son on Sharad Pawar’s Rafale remarks: Attempt to push blatant falsehood for political gains", "raw_content": "\nதமிழகத்தில் ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை - அமைச்சர் செங்கோட்டையன்\n5 ஆண்ட��கள் விரைவாக சென்றுவிடும் என்பதால் அடுத்த பிரதமராக ராகுல் காந்தி நிச்சயம் வருவார்- திருநாவுக்கரசர்\nசென்னை உட்பட தமிழகம் முழுவதும் தனியார் குடிநீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்த வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ்\nகாவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்த தமிழக அரசு முடிவு\nபல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே\n“என் தந்தையின் பெயரை அரசியலுக்காக பயன்படுத்துவதா” - சரத் பவாருக்கு பாரிக்கர் மகன் கேள்வி\nதன் தந்தையின் பெயரை அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்துவதா என்று மனோகர் பாரிக்கரின் மகன் சரத் பவாருக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.\nரஃபேல் விவகாரம் குறித்து எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. ரஃபேல் குறித்த சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் விசாரிப்பதாக தெரிவித்துள்ளது. இதனையடுத்து ரஃபேல் விவகாரம் மீண்டும் அரசியல் களத்தில் எதிரொலிக்க தொடங்கியுள்ளது. எதிர்கட்சிகள் ரஃபேல் ஊழலை கூறி பாஜக அரசு மீது குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றன.\nஅந்த வகையில் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார், “ரஃபேல் விவகாரத்தின் காரணமாக தான் பாரிக்கர் பாதுகாப்பு துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்” எனத் தெரிவித்தார்.\nஇந்நிலையில் சரத் பவாருக்கு பதிலளிக்கும் விதமாக பாரிக்கரின் மகன் உட்பால் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “என்னுடைய தந்தையின் பெயர் அரசியல் காரணங்களுக்காக உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சரத் பவார் மாதிரியான மூத்த தலைவரிடமிருந்து நாட்டு மக்கள் இத்தகையை கருத்தை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். என்னுடைய தந்தை உயிருடன் இருந்தப்போது இதுபோன்று அரசியல் காரணங்களுக்காக அவரது பெயரை கூறிய போது அவர் தகுந்த பதிலடி கொடுத்தார்.\nதற்போது அவர் உயிருடன் இல்லை. அனைவரும் எளிதில் அவரது பெயரை வைத்து அரசியல் செய்ய தொடங்கிவிட்டனர். நான் ஒன்றை மட்டும் தெளிவுப் படுத்த விரும்பிகிறேன். என் தந்தை மிகவும் நேர்மையான மனிதர். அவர் நாட்டின் நலனுக்காக தான் எப்போதும் உழைத்தார். மேலும் அவர் பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்தப் போது பல முக்கியமான முடிவுகளை எடுத்தார். அதில் ஒன்றுதான் ரஃபேல் ஒப்பந்தம். இந்த ஒப்பந்தத்தில் முக்கிய பங்கும் ஆற்றினார்.\nஅதன்பின்னர் கோவா மக்கள் அவர் இங்கு வந்து பணியாற்ற வேண்டும் என அழைத்ததற்கு இணங்க அவர் மீண்டும் முதல்வராக பதவியேற்றார். அந்தப் பணியில் அவரது கடைசி மூச்சு வரை தொடர்ந்தார். இதனால் அவர் ரஃபேல் விவகாரத்தினால் தான் கோவா முதல்வராக வந்தார் எனக் கூறுவது அவரையும் கோவா மக்களையும் அவமான படுத்துவதற்கு சமம்”எனக் கூறியுள்ளார்.\n\"முதியோர், மாற்றுத்திறனாளிகள் வரிசையில் காத்திருக்க வேண்டாம்\" - சத்யபிரதா சாஹு\nடி வில்லியர்ஸ், மொயின் அலி அதிரடி - பெங்களூர் 171 ரன்கள் குவிப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஎதிர்க்கட்சிகளை ஒற்றுமையாக்க சரத்பவார் கடும் முயற்சி \nநாடாளுமன்றத் தேர்தலில் உற்சாகத்துடன் வாக்களித்த பாலிவுட் பிரபலங்கள்\nரஃபேல் விவகாரத்தில் மறுஆய்வு விசாரணை தேதியை நிர்ணயிக்க நீதிபதிகள் முடிவு - அருண் ஷோரி\n“குடும்ப அனுபவமே இல்லாத மோடி என் குடும்பத்தை விமர்சிப்பதா\nவிவசாயிகள் போராட்டம் வெடித்த வடக்கு மகாராஷ்டிராவை கைப்பற்ற போவது யார்\nரபேல் பேர ஊழல் பற்றிய புத்தக வெளியீட்டுக்குத் தடை\nபாரிக்கர் உடல் வைத்த இடம் புனிதப்படுத்தப்பட்டதா - விசாரணைக்கு கோவா அரசு உத்தரவு\nகோவாவின் பனாஜி தொகுதிக்கு இடைத் தேர்தலா \nபதவி காலத்தின் போது மறைந்த முதல்வர்கள் யார்\nசென்னை ஒஎம்ஆர் பகுதியில் தலை விரித்தாடும் தண்ணீர் தட்டுப்பாடு \nமோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் ரஜினி\n திருந்தியவருக்கு உதவிய தூத்துக்குடி கலெக்டர்\n\"ரஃபேல் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு இடமில்லை\"- மத்திய அரசு\nவாரணாசி செல்கிறார் பிரதமர் மோடி: பலத்த பாதுகாப்பு ஏற்பாடு\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n\"முதியோர், மாற்றுத்திறனாளிகள் வரிசையில் காத்திருக்க வேண்டாம்\" - சத்யபிரதா சாஹு\nடி வில்லியர்ஸ், மொயின் அலி அதிரடி - பெங்களூர் 171 ரன்கள் குவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil_shooting_spot.php?id=2106&ta=F&end=2&pgno=2", "date_download": "2019-05-27T09:03:15Z", "digest": "sha1:4DHJKYZYNET65CIERZLOKYCHIMTCR2PK", "length": 3849, "nlines": 88, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil Movie Shooting Spots | Shooting spot stills | Cinema Shooting Spots | Tamil Movie Shooting Spots | Upcoming Films.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பட காட்சிகள்\n« சினிமா முதல் பக்கம்\nராக்கி - தி ரிவெஞ்ச்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதமிழில் முதல் வெற்றியைப் பெறுவாரா சாய் பல்லவி \nகுஷ்பு - காயத்ரி ரகுராம் டுவிட்டர் சண்டை\nபள்ளி மாணவனாக நடிக்க 20 கிலோ எடை குறைத்த ஜெயம் ரவி\nமீண்டும் படம் இயக்குகிறார் எஸ்.ஏ.சந்திரசேகர்\nஎம்.பி. தேர்தலில் வெற்றி பெற்ற விஜயகாந்த் பட நாயகி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/car-worth-crores-employee/", "date_download": "2019-05-27T09:37:33Z", "digest": "sha1:5QTDLBVAKXII3GBCGGCSTREM576P7VPP", "length": 4982, "nlines": 93, "source_domain": "chennaionline.com", "title": "ரூ.1 கோடி மதிப்புடைய காரை ஊழியர்களுக்கு பரிசாக வழங்கிய நிறுவனம்! – Chennaionline", "raw_content": "\nரூ.1 கோடி மதிப்புடைய காரை ஊழியர்களுக்கு பரிசாக வழங்கிய நிறுவனம்\nகுஜராத் மாநிலம், சூரத்தில் ஹரே கிருஷ்னா எனும் ஏற்றுமதி நிறுவனத்தை நடத்தி வருபவர் சவ்ஜி தோலாகியா. இவரது நிறுவனத்தில் தற்போது 5,500 ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.\nஇந்த நிறுவனத்தில் 25 ஆண்டுகள் வேலைசெய்த 3 ஊழியர்களுக்கு தலா ரூ. ஒரு கோடி மதிப்பில் 3 பென்ஸ் காரை பரிசாக அளித்து சவ்ஜி தோலாகியா இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.\nநிலேஷ் ஜடா(வயது40), முகேஷ் சந்திரபாரா (38), மகேஷ் சந்திரபாரா(38) ஆகிய 3 பேரும் ஹரே கிருஷ்னா ஏற்றுமதி நிறுவனம் தொடங்கும் போது சிறுவர்களாக பணிக்குச் சேர்ந்து வேறு எந்த நிறுவனத்துக்கும் மாறாமல் தொடர்ந்து இங்குப் பணி செய்துள்ளனர்.\nஆரம்பத்தில் வைரம் பட்டை தீட்டும் பணியை செய்த இவர்கள் படிப்படியாக உயர்ந்து இப்போது நிறுவனத்தின் முக்கிய பொறுப்புக்களில் உள்ளனர்.\nஇதனால் அவர்களின் விசுவாசத்தை பாராட்டிய நிறுவன உரிமையாளர் சவ்ஜி தோலாகியா, பென்ஸ் ஜிஎல்எஸ் 350டி எஸ்யுவி காரை பரிசாக அளித்தார்.\nசூரத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இந்த 3 ஊழியர்களுக்கும் காரின் சாவியை குஜராத் முன்னாள் முதல்வர் ஆனந்திபென் படேல் வழங்கினார்.\n← 5 கோடி பேஸ்புக் கணக்குகள் ஹக்\nசபரிமலை தீர்ப்புக���கு காங்கிரஸ் கட்சி வரவேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/eemi-release-theater-list/13380/", "date_download": "2019-05-27T09:58:57Z", "digest": "sha1:3TX6ZIKFAADP27FK46JETSTGI5JKWDKK", "length": 5658, "nlines": 130, "source_domain": "kalakkalcinema.com", "title": "EEMI Release : விமலுக்கு உண்மையாவே மச்சம் இருக்கு", "raw_content": "\nHome Latest News விமலுக்கு உண்மையாவே மச்சம் இருக்கு – EEMI எத்தனை தியேட்டரில் ரிலீஸ் தெரியுமா\nவிமலுக்கு உண்மையாவே மச்சம் இருக்கு – EEMI எத்தனை தியேட்டரில் ரிலீஸ் தெரியுமா\nவிமல் ஆஷ்னா ஜவேரி நடிக்க சர்மிளா மாண்ட் ரே தயாரிக்க A.R.முகேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படம் இம்மாதம் 7 ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.\nஇதற்கு முன்பு விமல் நடித்த எந்த படமும் இவ்வளவு தியேட்டர்களில் வெளியானதில்லை.\nகேரளாவில் மிகப் பெரிய நடிகர்களின் படங்கள் கூட 100 தியேட்டர்களுக்குள் தான் வெளியாகும்.\nஆனால் இந்த படம் கேரளாவில் 100க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது.\nமுதன் முறையாக உலகம் முழுவதும் 500 தியேட்டர்களில் வெளியாக உள்ளது.\nஇந்த விஷயம் திரையுலகில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.\nஒளிப்பதிவு – கோபி ஜெகதீஸ்வரன்\nஇசை – நடராஜன் சங்கரன்\nதயாரிப்பு மேற்பார்வை – சுப்ரமணி\nதயாரிப்பு நிர்வாகம் – பி.ஆர்.ஜெயராமன்\nதயாரிப்பு – சர்மிளா மாண்ரே, ஆர்.சர்வண்\nதிரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் AR.முகேஷ்\nPrevious article“புயல் நிவாரணமாக 1401 கோடி” : வருவாய் துறை அறிக்கை\nNext articleஇந்தியன் 2 நாயகி நான் தான் – பிரபல நடிகை அதிரடி அறிவிப்பு.\nஇந்த வார ரிலீஸில் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் 2 படங்கள்.\nதமிழில் விஜய் மட்டுமே செய்த சாதனை – அதிரவைக்கும் தகவல்\nஆயிரத்தில் ஒருவர் 2 இசையமைப்பாளர் இவரே – செல்வராகவன் வெளியிட்ட அதிரடி தகவல்.\nதளபதி 63 பிளாஷ்பேக் குறித்த ரகசியத்தை உளறிய பிரபல நடிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ourjaffna.com/cultural-heroes/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-05-27T09:46:37Z", "digest": "sha1:M5L5PZPDHEZ3COE3IEPFDQIQBO5AULVP", "length": 13228, "nlines": 144, "source_domain": "ourjaffna.com", "title": "சிவஸ்ரீ ஐ. இரத்தினசாமிக்குருக்கள் | Jaffna | யாழ்ப்பாணம் | Jaffna | யாழ்ப்பாணம்", "raw_content": "\nCategory அண்ணமார் கோவில்அன்றாட பொருட்கள்அம்மன் ஆலயங்கள்அரச சார்பற்ற நிறுவனங்கள்அறிஞர்���ள்ஆஞ்சநேயர் கோயில்ஆபரண வகைகள்ஆயுத வகைகள்ஆலயங்கள்இசைக்கலைஞர்கள்இந்து ஆலயங்கள்இலக்கியம், நூல்கள்இஸ்லாம் ஆலயங்கள்உபாத்தியார்எழில்மிகு யாழ்எழுத்தாளர்கள்ஐயனார் ஆலயங்கள்ஓதுவார்ஓவியர்கள்கலையம்சமுள்ள கட்டடங்கள்கவிஞர்கள்காளி ஆலயங்கள்கிறிஸ்தவ தேவாலயங்கள்குருக்கள்குளங்கள்கைவினைப் பொருள்சட்டத்தரணிகள்சனசமூக நிலையம்சமூக சேவகர்சமூக சேவை மையம்சித்தர்கள்சிற்பிகள்சிவன் ஆலயங்கள்தமிழர் நிகழ்வுகள்தம்பிரான் ஆலயங்கள்தவயோகிகள்நாச்சியார் ஆலயங்கள்நாடக கலைஞர்கள்நிறுவனங்கள்நீதிமன்றங்கள்நூல் நிலையங்கள்பண்டிதர்கள்பாடசாலைகள்பாரம்பரிய கட்டமைப்புகள்பாரம்பரிய விளையாட்டுகள்பாரம்பரியம்பிரசித்தமானவைபிரதேச சபைகள்பிரதேச செயலகங்கள்பிரதேச வரலாறுகள்பிரபலமானவர்கள்புலவர்கள்பேராசிரியர்கள்பௌத்த ஆலயங்கள்மருத்துவர்கள்முகப்பு பக்கம்முனீஸ்வரன்முருகன் ஆலயங்கள்மேலதிகமானவையாழ்ப்பாண மன்னர்கள்யாழ்ப்பாணம் அன்றுவகைப்படுத்தப்படாததுவிநாயகர் ஆலயங்கள்விளையாட்டுக் கழகங்கள்விஷ்ணு ஆலயங்கள்வைத்தியசாலைகள்வைரவர் ஆலயங்கள்\nசுதுமலைப் பதியிலே ஐயாத்துரைக்குருக்களுக்கும் நாகரத்தினம்மாளுக்கும் மூத்த மகனாக 03.02.1912 இல் சிவஸ்ரீ ஐ. இரத்தினசாமிக்குருக்கள் பிறந்தார். தமது பெற்றோருடன் அம்மன் ஆலயத்துடனமைந்த தமது பரம்பரைச் சொத்தாகிய சிவன் கோவிலில் பூஜை, திருத்தொண்டில் ஈடுபட்டு வந்தார். சுன்னாகம் வித்துவான் சி.கணேச ஐயா், சுதுமலை பொன்னுச்சாமிக்குருக்கள் ஆகியோரிடம் வேதசிவாகமங்களை முறைப்படி பயின்று வேதசாஸ்திரங்களிலும் ஆலயக்கிரியைகளிலும் விற்பனரானார்.\nமானிப்பாய் மருதடி விநாயகருக்கும் பூஜை புரியும் குருத்துவப் பெரும்பேற்றில் திளைத்தும் பசித்து வந்த சிவனடியார்களுக்கும் அலைந்து வந்தடைந்த அபலைகளுக்கும் அருள் கனியும் நெஞ்சோடும் அன்பு கனிந்த முகத்தோடும் ஆதரவளித்து அறுபசி தீா்த்து அனுப்பும் இல்லறச்சுவை நுகா்ந்தும் மங்கலம் மிக்க மனைமாட்சியோடு நன்கலமான நன்மக்கட்பேறும் பெற்றும் பெருவாழ்வு வாழ்ந்தார்.\nதமது சொத்தாகிய சுதுமலை விசாலாட்சி சமேத விஸ்வநாதா் ஆலய ஆதினகா்த்தாவாகவும் பிரதம குருவாகவும், மானிப்பாய் மருதடி விநாயகா் ஆலய பிரதம குருவாகவும், நல்லூா் கந்தசாமி கோவில், சுதுமலை புவனேஸ்வரி அம்மன் கோவில் போன்ற ஈழவளநாட்டின் பிரபல தேவஸ்தானங்களில், நவாலி, சண்டிலிப்பாய், இணுவில், தாவடி, உடுவில், ஆனைக்கோட்டை ஆகிய அயல்கிராமங்களில் உள்ள ஆலயங்களிலும் கும்பாபிஷேகம், துவஜாரோகணம் முதலிய பணிகளை முன்னின்று நடாத்தி பெரும் பாராட்டுக்களைப் பெற்றார்.\nலோகோபகார சிந்தனையோடு மந்திரம், பார்வை என்பவற்றின் மூலம் சுதுமலைக் கிராமத்தின் சைவப்பெருங்குடி மக்களின் பிணிக்குறைகளை தீா்த்தும் அவா்தம் சமய வாழ்வில் ஒளி காட்டும் கலங்கரை விளக்காகவும் விளங்கினார். இவா் திருகோணமலை வில்லூன்றி கந்தசாமி கோவில் ஆதினகா்த்தாவும், பிரதம குருவுமாகிய காலஞ்சென்ற சிவஸ்ரீ.இ.கு.பூா்ணானந்தேஸ்வரக்குருக்களின் ஆத்ம நட்புடையவராக இருந்து வந்தார்.\n29.04.1985 இல் தனது ஜனன நட்சத்திரமாகிய மக நட்சத்திரத்தில் சிவனது திருவடிகளை சென்றடைந்தார்.\nAdd your review மறுமொழியை நிராகரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ourjaffna.com/tradition/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-05-27T10:17:09Z", "digest": "sha1:JV6HTELST5ZGHAIO4HITA4C6SXZHQQOM", "length": 11693, "nlines": 142, "source_domain": "ourjaffna.com", "title": "கோடரி - விறகு அடுப்புடன் ஒன்றிப் பிணைந்தது | Jaffna | யாழ்ப்பாணம் | Jaffna | யாழ்ப்பாணம்", "raw_content": "\nCategory அண்ணமார் கோவில்அன்றாட பொருட்கள்அம்மன் ஆலயங்கள்அரச சார்பற்ற நிறுவனங்கள்அறிஞர்கள்ஆஞ்சநேயர் கோயில்ஆபரண வகைகள்ஆயுத வகைகள்ஆலயங்கள்இசைக்கலைஞர்கள்இந்து ஆலயங்கள்இலக்கியம், நூல்கள்இஸ்லாம் ஆலயங்கள்உபாத்தியார்எழில்மிகு யாழ்எழுத்தாளர்கள்ஐயனார் ஆலயங்கள்ஓதுவார்ஓவியர்கள்கலையம்சமுள்ள கட்டடங்கள்கவிஞர்கள்காளி ஆலயங்கள்கிறிஸ்தவ தேவாலயங்கள்குருக்கள்குளங்கள்கைவினைப் பொருள்சட்டத்தரணிகள்சனசமூக நிலையம்சமூக சேவகர்சமூக சேவை மையம்சித்தர்கள்சிற்பிகள்சிவன் ஆலயங்கள்தமிழர் நிகழ்வுகள்தம்பிரான் ஆலயங்கள்தவயோகிகள்நாச்சியார் ஆலயங்கள்நாடக கலைஞர்கள்நிறுவனங்கள்நீதிமன்றங்கள்நூல் நிலையங்கள்பண்டிதர்கள்பாடசாலைகள்பாரம்பரிய கட்டமைப்புகள்பாரம்பரிய விளையாட்டுகள்பாரம்பரியம்பிரசித்தமானவைபிரதேச சபைகள்பிரதேச செயலகங்கள்பிரதேச வரலாறுகள்பிரபலமானவர்கள்புலவர்கள்பேராசிரியர்கள்பௌத்த ஆலயங்கள்மருத்துவர்கள்முகப்பு பக்கம்முனீஸ்வரன்முருகன் ஆலயங்கள்மேலதிகமானவையாழ்ப்பாண மன்னர்கள்யாழ்ப்பாணம் அன்றுவகைப்படுத்தப்படாததுவிநாயகர் ஆலயங்கள்விளையாட்டுக் கழகங்கள்விஷ்ணு ஆலயங்கள்வைத்தியசாலைகள்வைரவர் ஆலயங்கள்\nகோடரி – விறகு அடுப்புடன் ஒன்றிப் பிணைந்தது\nபன்நெடுங்காலமாக எங்களால் பயன்படுத்தப்படும் கோடரி பல்வேறு மாற்றுப் பெயர்கள் கொண்டு அழைக்கப்படுகிறது. அதாவது “கோடாலி”, “கோடாரி” என்பனவே. மரத்தை வெட்டுவதற்கு அல்லது பிளப்பதற்கு பயன்படும் கோடரி ஆரம்ப காலங்களின் யுத்தங்களின் போது ஆயுதமாகவும் பயன்பட்டது. ஒரு கைப்பிடியையும் கூரான வெட்டும் பகுதியையும் கொண்டது. கைப்பிடி மரத்தில் செதுக்கப்பட்டதாக இருக்கும் கூரான வெட்டும் பகுதி உலோகத்தால் ஆக்கப்பட்டது. ஆதி காலத்தில் வெட்டும் பகுதி கல்லில் செதுக்கப்பட்டதாக பகுதியாக பாவிக்கப்பட்டது.\nதற்போதும் கிராமப்புறங்களில் விறகு பாவனை அதிகமாக உள்ளது. ஒவ்வோர் வீட்டிலும் கோடரி காணப்படும். தமக்கு தேவையான விறகை கொத்துவதற்கு அல்லது பிளப்பதற்கு கோடரி பாவிக்கப்படும். அடுப்பில் வைக்கக்கூடிய அளவில் ஒரு சீராக பிளக்கப்படும்.\nஇதைப்போல சிறிய அளவில் விறகை வெட்டுவதற்கு கைக் கோடரி பயன்பட்டது. இரு சிறிய அலகும் குறுகிய பிடியுடனும் அமைந்திருக்கும். நீண்ட மரக்குற்றியை ஒரு சீராக நேர்கோட்டில் பிளப்பதற்கு நல்ல அனுபவம் இருந்தால் மட்டுமே முடியும். பிளக்கும் போது சில தடவைகள் நிலத்திலுள்ள கல்லில் பட்டு அலகின் முனை உடைவது அல்லது நெளிவதும் உண்டு. எது எவ்வாறாயினும் கோடரி என்றும் எம் வாழ்வில் ஒன்றிப் பிணைந்த ஒரு உபகரணமே.\nவிறகை சிறு துண்டுகளாக பிளத்தல்\nAdd your review மறுமொழியை நிராகரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-8-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81&id=2224", "date_download": "2019-05-27T10:03:27Z", "digest": "sha1:PPBLLNLRYBFDXXXOAXN5NNJX7IRCO2YU", "length": 8266, "nlines": 57, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nஇந்தியாவில் நோக்கியா 8 விற்பனை துவங்கியது\nஇந்தியாவில் நோக்கியா 8 விற்பனை துவங்கியது\nநோக்கியாவின் சமீபத்திய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான நோக்கியா 8 விற்பனை இன்று (அக்டோபர்-14) துவங்கியுள்ளது. ஆன்லைனில் இன்று முதல் விற்பனைக்கு வரும் நோக்கியா 8, ஆஃப்லைன் சந்தைகளில் நேற்று முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.\nநாட்டின் முன்னணி மொபைல் போன் விற்பனையாளர்களான க்ரோமா, சங்கீதா மொபைல்ஸ், பூர்விகா, ரிலையன்ஸ் மற்றும் இதர விற்பனையாளர்களிடம் நோக்கியா 8 விற்பனை செய்யப்படுகிறது. ஸ்டீல், டெம்பர்டு புளூ மற்றும் பாலிஷ்டு புளூ நிறங்களில் கிடைக்கும் நோக்கியா 8 சில வாரங்கள் கழித்து பாலிஷ்டு காப்பர் நிறத்தில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆன்லைன் விற்பனையை பொருத்த வரை நோக்கியா 8 ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் மட்டும் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்படுகிறது. இத்துடன் நோக்கியா 8 ஸ்மார்ட்போன் வாங்கும் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு 100 ஜிபி அளவு இலவச 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது.\nஅதன்படி ரூ.309 அல்லது அதற்கும் அதிகமான தொகை செலுத்தி ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 10 ஜிபி அளவு கூடுதல் டேட்டா முதல் 10 ரீசார்ஜ்களுக்கு ஆகஸ்டு 31, 2018 வரை வழங்கப்படுகிறது. இத்துடன் நோக்கியா மொபைல் கேர் கான்சீர்ஜ் சேவை நாட்டின் 50 நகரங்களில் வழங்கப்படுகிறது. இதன் மூலம் சேவைகளை வீட்டில் இருந்தபடியே வாடிக்கையாளர்கள் பெற முடியும்.\nநோக்கியா 8 ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றாக அதன் ஆடியோ அம்சம் இருக்கிறது. ஹூவாய் சமீபத்தில் வெளியிட்ட P10 ஸ்மார்ட்போன் போன்றே சரவுண்டு சவுண்டு அம்சம் மற்றும் நோக்கியாவின் சொந்த OZO விர்ச்சுவல் ரியாலிட்டி கேமரா வழங்கப்பட்டுள்ளது. மெட்டல் யுனிபாடி வடிவமைப்பு கொண்ட நோக்கியா 6000-சீரிஸ் அலுமினியம் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளதோடு IP54 சான்று பெற்ற வாட்டர் ப்ரூஃப் வசதி கொண்டுள்ளது.\n5.3 இன்ச் 2K LCD டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 மற்றும் யுஎஸ்பி டைப்-சி கனெக்டிவிட்டி வழங்கப்பட்டுள்ளது. ஆணட்ராய்டு நௌக்கட் 7.1.1 இயங்குதளம் கொண்டு இயங்குவதோடு விரைவில் ஆண்ட்ராய்டு ஒ அப்டேட் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட், 4 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி, சிங்கிள் சிம் மற்றும் டூயல் சிம் என இரண்டு மாடல்களில் வெளியிடப்படுகிறது. இத்துடன் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி மற்றும் 3090 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.\nபுகைப்படங்களை எடுக்க 13 எம்பி டூயல் பிரைமரி கேமரா, f/2.0 RGB மற்றும் மோனோக்ரோம் சென்சார்கள் வழங்கப்பட்���ுள்ளது. இத்துடன் ஒரே சமயத்தில் முன்பக்க கேமரா மற்றும் பிரைமரி கேமராக்களை பயன்படுத்தி வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது.\nபெண்களுக்கு கச்சித அமைப்புடன் கம்பீர தோ�...\nகருவளையம் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு: இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/statements/01/209544?ref=archive-feed", "date_download": "2019-05-27T09:03:21Z", "digest": "sha1:P3C3SRUVJYJBMH2MF5UL5CW2246F4DXJ", "length": 19194, "nlines": 173, "source_domain": "www.tamilwin.com", "title": "மைத்திரி மற்றும் ரணிலுக்கு அவசர கடிதம் எழுதியுள்ள இரா.சம்பந்தன்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமைத்திரி மற்றும் ரணிலுக்கு அவசர கடிதம் எழுதியுள்ள இரா.சம்பந்தன்\nகேப்பாப்புலவு காணி விடுவிப்பு மற்றும் தோப்பூர் உத்தேச பிரதேச செயலகம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தனித்தனியே கடிதங்களை எழுதியுள்ளார்.\nஇதன்படி, கேப்பாப்புலவு காணி விடுவிப்பு குறித்து ஜனாதிபதிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\n“முல்லைத்தீவு, கேப்பாப்புலவில் உள்ளதனியார் காணிகளை விடுவிக்கும் விடயம் தொடர்பாக நான் உங்களுக்குக் கடிதம் எழுதியிருப்பதோடு, அது தொடர்பாக தங்களோடு கலந்துரையாடியுமுள்ளேன்.\nஇவ்விடயம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சுடனும் ஆயுதப் படைஅதிகாரிகளுடனும் நான் தொடர்புகொண்டு எடுத்தியம்பியுள்ளேன். இக்காணிகள் விடுவிக்கப்படுமென நீங்கள் உறுதிமொழி வழங்கினீர்கள்.\nஇது, ஆயுதப்படையினர் வசமுள்ள, புலம்பெயர்ந்த தமிழ் குடிமக்களுக்குச் சொந்தமான தனியார் காணிகள் அனைத்தும் 2018 டிசெம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் விடுவிக்கப்படும் என்ற தங்களுடைய கொள்கைத் தீர்மானத்திற்கு அமைவானதாகும்,\nகேப்பாப்புலவிலுள்ள 70 ஏக்கர் பரப்புக்கொண்டகாணிகள் இன்னும் விடுவிக்கப்படவில்லை. இக்காணிகள் இப்புலம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் பரம்பரைபரம்பரையாக பல நூற்றாண்டுகாலம் சொந்தமாகவிருந்தது.\nஅவர்கள் அதில் தங்கிவாழ்ந்து தமது சமூக, கலாசார மற்றும் சமய நோக்கங்களுக்காக அவற்றைப் பயன்படுத்தியும் வந்தனர். இக்காணிகள் மீது அவர்களுக்குப்பெரும் பற்றுதல் உண்டு.\nஇப்புலம்பெயர் தமிழ் மக்கள் இக்காணிகள் மீது மட்டற்ற பற்றுகொண்டுள்ளனர். எனவே தமது அக்காணிகளைத் திரும்பப் பெறுவதில் அவர்கள் உறுதிபூண்டுள்ளனர். குறிப்பாக இக்காணிகளை விடுவிப்பது நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதை நோக்கிய ஒருபெரும் முன்னெடுப்பாக அமையும்.\nதனியார் காணிகளை விடுவிப்பதை சாதகமான முறையில் பரிசீலிக்க தாங்கள் விரும்புகிறீர்கள் என்பதைநான் அறிவேன். இக்காணிகள் விடுவிக்கப்பட வேண்டுமென தாங்கள் தீர்மானமொன்று மேற்கொள்ள வேண்டுமென நான் கேட்டுக்கொள்கிறேன்.” என குறிப்பிட்டுள்ளார்.\nஇதனிடையே, தோப்பூர் உத்தேச பிரதேச செயலகம் தொடர்பில் பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\n“திருகோணமலைமூதூர் பிரதேசசெயலாளர் பிரிவில் தோப்பூர் பிரதேசசெயலாளர் பிரிவு என அழைக்கப்படும் ஒரு புதிய பிரிவை ஏற்படுத்துவதன் மூலம் தற்போதைய மூதூர் பிரதேசசெயலாளர் பிரிவை பிரிப்பதற்கான முன்மொழிவு\n1.திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் பிரதேசசெயலாளர் பிரிவு என அறியப்படும் ஒரு பிரதேச செயலாளர் பிரிவு தற்போது உள்ளது.\n2.மூதூர் பிரதேச செயலாளர் பிரிவு தமிழர் பெரும்பான்மையினராகவிருந்த ஒரு தமிழ் பிரிவாகிய முன்னைய (ஆரம்பகால) கொட்டியாபுர பற்று பிரிவின் ஓர் உப பிரிவாகும்.\n3.கொட்டியாபுர பிரிவு மூன்று உப பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது:\nமூதூர் பிரதேச செயலாளர் பிரிவு\nசேருவில பிரதேச செயலாளர் பிரிவு\nவெருகல் பிரதேச செயலாளர் பிரிவு\n4. மூதூர் பிரதேச செயலாளர் பிரிவும் ஆரம்பத்தில் தமிழர் பெரும்பான்மையாகவிருந்த ஒரு பிரதேசமேயாகும். யுத்தம் காரணமாகபெரும் எண்ணிக்கையிலான தமிழர் இடம்பெயர்ந்து தற்போது திருகோணமலை மாவட்டத்தின் அல்லது நாட்டின் ஏனைய பாகங்களிலும் வெளிநாடுகளிலும் வசிப்பதையடுத்து, மூதூர் பிரதேசம் தற்போது முஸ்லிம் பெரும்பான்மை பிரதேசசெயலகப் பிரிவாக உள்ளது. அது 70,188 பேரைக்\nகொண்டிருக்கிறது. அவர்களுள் 42,599 பேர் முஸ்லிம்கள், 26,608 பேர் தமிழர். 981 பேர் சிங்களவர்.\n5.தற்போதைய முன்மொழிவு முஸ்லிம்களை பெரும்பான்மையினராகவும் ஒரு சில தமிழர்களையும் கொண்ட தோப்பூர் பிரதேச செயலகப்பிரிவு என்றழைக்கப்படும் இன்னமொரு முஸ்லிம் பெரும்பான்மை பிரிவை ஏற்படுத்துவதற்கானதாகும். இதன் விளைவாக ஏற்படும் நிலையானது, இரண்டு முஸ்லிம் பெரும்பான்மை பிரிவுகள் இருக்கும் என்பதாகும்:\nஇவ்விரு பிரிவுகளிலும் தமிழ் மக்கள் சிறுபான்மையினராகவே இருப்பர். இது அவர்களது எதிர்காலத்திற்குப் பாதகமானதாகும்.\n6.அத்தகைய முன்மொழிவிற்கு அனுமதிகோரி அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் அல்லது விரைவில் அமைச்சரவைப் பத்திரமொன்று சமர்ப்பிக்கப்படவிருப்பதாக எனக்குஅறியக் கிடைக்கிறது.\n7.நான் இம்மாவட்டத்தைச் சேரந்த ஒருசிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோதும், இவ்விடயம் தொடர்பாக என்னுடன் கலந்துரையாடப்படவில்லை. ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களோடும் கலந்துரையாடப்பட்டதாகத் தோன்றவில்லை.\n8.தமிழ் மக்கள் பெருமளவில் இடம்பெயர்ந்திருந்தும் மூதூர் பிரதேசசெயலகப் பிரிவின் மொத்த மக்கள் தொகையில் அவர்கள் இன்னும் 40 வீதத்தினராக உள்ளனர் என்பதை நீங்கள் காண்பீர்கள். தமிழ் மக்களை\nதோப்பூர் பிரதேசசெயலகப் பிரிவு என இரண்டுபிரதேசசெயலகப் பிரிவுகளில் பிரித்து இரு பிரிவுகளிலும் அவர்கள் சிறுபான்மையினராக இருக்கும் வண்ணம் செய்வது அநீதியானதாகும்.\n9.அநீதி இழைக்கப்படாதிருப்பதை உறுதிப்படுத்த அனைத்து மக்களது பிரதிநிதிகளோடும் உரிய கலந்துரையாடல்கள் செய்து தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். தற்போதைய முன்மொழிவு தமிழ் மக்களுக்குபெரும் அநீதி விளைவிக்கும்.\nஎனவே, தற்போதைய முன்மொழிவு முன்கொண்டு செல்லப்படலாகாது என்றும் அனைவருக்கும் நீதி வழங்கப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு மக்களது பிரதிநிதிகளோடும் உரியகலந்துரையாடல்கள் நடத்தப்பட வேண்டுமென்றும் நான் வலியுறுத்த விரும்புகின்றேன்.\nதோப்பூர் பிரதேசசெயலகப் பிரிவு என்று பெயரிடப்பட்ட இன்னமொரு முஸ்லிம் பெரும்பான்மை பிரதேசசெயலகப் பிரிவை ஏற்படுத்துவதற்கான தற்போதைய முன்மொழிவு இறுதித் தீர்மானங்கள் எட்டப்படும் வரை நிறுத்தப்படவேண்டுமென நான் வினயமாக கேட்டுக்கொள்கிறேன். ” என அவர் தனது கடித்த��ல் குறிப்பிட்டுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=109013", "date_download": "2019-05-27T09:40:42Z", "digest": "sha1:WCFUIYF2FI3RO76BOPBTIZELDPRFHMT5", "length": 14886, "nlines": 191, "source_domain": "panipulam.net", "title": "உணவகத்தின் எண்ணெய் குழாயில் சிக்கிய நபர் இரண்டு நாட்களின் பின் மீட்பு! Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nLogan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர். இந்துமதி செல்வேந்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nAmarnath on அம்மா உனக்காக மட்டும் என் கவிதைகள்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (31)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (95)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (35)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nமட்டக்களப்பில் CCTV கமெரா விற்பனை நிலையம் தீக்கிரை\nயாழ்,கச்சேரி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயம்\n2.2 பில்லியன் போலி பேஸ்புக் கணக்குகள் நீக்கம��\nஇரணைமடு பகுதியில் புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் பலி\nஅவுஸ்திரேலியா செல்ல முயன்ற 41 பேர் கைது\nஅரசியல் கைதிகளை ஒருபோதும் விடுவிக்க முடியாது – ஜனாதிபதி மைத்திரிபால\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« யாழில் பொலிஸாருக்கு எதிராக 31 முறைப்பாடுகள்\nபிரதமர் தெரேசா மே நம்பிக்கையில்லாப் பிரேரணை வாக்கெடுப்பில் வெற்றி »\nஉணவகத்தின் எண்ணெய் குழாயில் சிக்கிய நபர் இரண்டு நாட்களின் பின் மீட்பு\nகலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சீன உணவகம் ஒன்றின் எண்ணெய் கழிவுகள் வெளியேற்றப்படும் குழிக்குள் சிக்கியிருந்த 29 வயதான ஒருவர் இரண்டு நாட்களுக்குப் பின்னர் மீட்கப்பட்டுள்ளார்.\nமருத்துவ சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்ட அந்த நபர், உணவகத்தில் களவாடும் நோக்கில் வந்தாரா என விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சான் பிரான்சிஸ்கோ பகுதியில் உள்ள குறித்த விருந்தகத்தின் கழிவு எண்ணெய் அகற்றும் குழாயில் இருந்து ‘உதவிக்கான அவலக் குரல்’ வந்ததை அடுத்து அவசர மீட்புப் பிரிவில் அங்கு சென்று ஆராய்ந்துள்ளனர்.\nகுறித்த நபர் மிகவும் சோரவடைந்திருந்ததுடன், உடல் வறட்சி காரணமாக பாதிக்கப்பட்டிருந்தார். அவர் முழுமையாக குணமடையும் மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.\nஅவர் குறித்த கட்டிடத்திற்குள் பலவந்தமாக நுழைந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும் அந்த நபர் அங்கு திருடுவதற்காக வந்தாரா என்பது தௌிவில்லை.\nமீதொட்டுமுல்ல பிரதேசத்தில் எண்ணெயை குழாயில் வெடிப்பு\nஜன்னல் கம்பிகளுக்கு இடையே சிக்கிய குழந்தையின் தலை: ஒரு மணிநேர போராட்டத்திற்கு பின் மீட்பு\nஒருகொடவத்தை பிரதேசத்தில் நிலத்திற்கு அடியிலுள்ள எண்ணெய் குழாயில் கசிவு\nகொள்ளுப்பிட்டியில் இரண்டு கற்பாறைகளுக்குள் தலைகிழாக சிக்கிய இளைஞன்\nகாமராஜர் துறைமுகத்தில் இரண்டு சரக்கு கப்பல்கள் நேருக்குநேர் மோதியதில் கச்சா எண்ணெய் கசிவு\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallinam.com.my/navin/?p=3580", "date_download": "2019-05-27T09:42:03Z", "digest": "sha1:M5OOOROAO6WQ4LI22DAX5NVAI6IZTRD5", "length": 10092, "nlines": 47, "source_domain": "vallinam.com.my", "title": "கடிதம்: வெள்ளைப் பாப்பாத்தி |", "raw_content": "\nநிஜத்தில் ஒரு பாப்பாத்���ி என் மீது சில கனங்கள் வந்து அமர்ந்துவிட்டுச் சென்றது போல இந்தக் கதையை வாசித்த நிமிடங்கள் முழுக்க தோன்றியது. ஒரு பாப்பத்தியோடு கதைப் பேசிய உணர்வுதான் அது. ஒரு குழந்தையின் வெண்மையான மனப்போக்கிற்கும், கரை படியாத சிந்தனைக்கும் நீங்கள் தெரிவு செய்த அந்தப் பாப்பத்தியின் வெள்ளை நிறம் எத்தனைப் பொருத்தம். பொதுவாக வண்ணம் நிறைந்த பாப்பத்திகளையே விரும்பும் என்னைப் போல பல வாசகர்களிடம் ஒரு வெள்ளைப் பாப்பாத்தியின் அழகைப் பேசிய இந்தக் கதை ஒரு தேவதைக்கான கதை.\nஒரு குழந்தை தனது ஏமாற்றத்தை மறக்க எடுத்துக்கொண்ட கால அவகாசம் எவ்வளவு குறுகியது. அதற்கு தேவைப்பட்டது ஒரு பாப்பாத்தியின் சிறகசைப்புதான் எனும்போது அந்த வாழ்க்கை எத்தனைக் கவித்துவமானது. . அவளது துயரங்கள் சந்தோஷங்கள் எப்போதும் அதைச் சார்ந்தே இருக்கின்றன. “அதிக உயரம் பறக்காமல் தரையோடு சுற்றிக் கொண்டிருக்கும் வெள்ளை வண்ணத்திகளை முன்பு தோட்டத்தில் கண்டிருக்கிறாள்” ஒரு பாப்பாத்தி பறப்பதற்கு உயரந்த, அகன்ற வெளி அவசியப்படாததுபோல விலை உயர்ந்த பொம்மைகள் இவளுக்கு அவசியப்படாததாகவே. அவளது சந்தோஷமெல்லாம் வறுமைக்குள் தொலையக்கூடியதல்ல. அது ஒரு வண்ணதியிடம் தொடங்கி அதிலேயே முடிந்து பின் மீண்டும் தொங்குகிறது. ஒரு வண்ணத்தியின் வாழ்க்கை சுழற்சியைப் போலவே. இவை உங்கள் கதை எனக்குள் பேசிய வரிகள்.\nபால் வாளிகளுடன் அப்பா நடந்து செல்லும்போது காலை வெயிலில் அவைகளின் வெண்மை ஒளிரும். அவை மத்தியில் போய் நின்றால் சிண்ரல்லா கார்டூனில் வரும் தேவதையைச் சுற்றி வெளிபடும் ஒளிக்கீற்றுப் போல தன்னிலிருந்து ஒளிப்புள்ளிகள் வெளியேறிப் பறப்பதாக உணர்வாள். அவள் தேவைதையாகும்போதெல்லாம் கையில் மந்திரக்கோள் ஒன்று கிடைத்துவிடும்” வெள்ளை வண்ணத்திகள் பறந்து வேறு திசைக்குப் போகும் வரை அவள் தேவைதையாகவே ரப்பர் பாத்திகளில் சுற்றிக்கொண்டிருப்பாள்.\nகொடி மலர் மட்டுமல்ல எல்லா குழந்தைகளும் இப்படித்தான் யோசிப்பார்கள். அவர்களை குழந்தையாகவே வாழவும், வளரவும், சிந்திக்கவும் விடும்வரையில்.இந்த உலகில் பிறந்த நாம் எல்லோருமே கொடிமலரைப் போல குழந்தையாகவே இருந்துவிட்டால் என்ன என தோன்றுகிறது …. தோல் சுறுங்கி, முடி நரைத்த வயது முதிர்ந்த குழந்தைகள் தன்னோடு விளையாடுவதை வண்ணத்திகள் விரும்பாது என்பதால் அனுமதி இல்லை போலும்.இந்தக் கதையை வாசிக்கும் எல்லா குழந்தைகளுடனும் வண்ணத்திகள்வந்து பேசும். அதற்கான அனுமதிதான் உங்களிம் இந்தக் கதை.\nகொடிமலரைப் போல துக்கம் மறக்க நினைக்கும்போது எனக்கான வண்ணத்திகளாக பல நேரங்களில் வானத்து வின் மீன்கள் இருந்திருப்பதை இப்போது உணர்கிறேன். அவை இருண்ட வானில் மட்டும் தோன்றக் கூடியவை. எனவே அவை என் துக்கத்துக்கு மட்டுமே செவிசாய்க்கும் . கொடிமலரின் வெள்ளைப் பாப்பாத்தியைப் போல அவை நான் நினைக்கும்போதெல்லாம்…எல்லா இடத்துக்கும் வரக்கூடியதல்ல.\nநான் என்னைக் குழந்தையாய் மீட்டுக் கொள்ள விரும்பும் போதெல்லா உங்களின் இந்த கொடி மலரின் வெள்ளை வண்ணத்தி போதுமானது. நன்றி… அழகான வண்ணதிகளுக்கும் அது தந்த பாரமற்ற நிமிடங்களுக்கும்.\n← கண்டநற் சக்திக் கணமெலாம் நான்\nபிரபஞ்சன்: சாதாரணங்களின் அசாதாரண ஆளுமை →\nபதிவேற்றம் காணும் படைப்புகள் குறித்த தகவல்களை மின்னஞ்சல் வழி பெற கீழே உங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்க\nவகைகள் Select Category அனுபவம் அறிவிப்பு உலக இலக்கியம் கடிதம்/எதிர்வினை கட்டுரை/பத்தி க‌விதை சினிமா சிறுகதை திற‌ந்தே கிட‌க்கும் டைரி நேர்காண‌ல் பயணம் முட்டாளுடன் மூன்று நாட்கள் விமர்சனம்\n“அவதூறுகள் தரமான ஒரு விருதின் மூலம் பொடிப்பொடியாகின்றன” – ம.நவீன் May 26, 2019\nகலையும் கடமாவும்: ஊட்டி முகாம் அனுபவம் May 8, 2019\nம.நவீனுக்கு கனடா இலக்கியத் தோட்ட விருது May 1, 2019\nவல்லினம் – கலை, இலக்கிய இதழ்\nபுயலிலே ஒரு தோணி :… (2,334)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2015_05_31_archive.html", "date_download": "2019-05-27T09:19:32Z", "digest": "sha1:2QAHQ2XMLH2VREUQ4POJ3Z3C4A7RGCH6", "length": 22457, "nlines": 493, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: 2015-05-31", "raw_content": "\nமழையே மழையே வாராயோ-நீரும் மன்னுயிர் வாழ்ந்திட தாராயோ\nLabels: வான் சிறப்பு வையகம் வாழ வருதல் வளமை தருதல் கவிதை\nஎழுத்துதனை அறிவித்தான் இறைவன் என்றே எண்ணியதோர் காலமது இல்லை இன்றே\nஎழுத்துதனை அறிவித்தான் இறைவன் என்றே\nஎண்ணியதோர் காலமது இல்லை இன்றே\nஒழுக்கமின்றி அப்பணியைச் செய்வோர் சிலரால்\nஊர்தோறும் நடக்கின்ற செய்தி வரவால்\nஇதயத்தில் வேதனையே நிலையாய் ஆச்சே\nவழுக்குநிலம் ஆயிற்றாம் கல்வி இன்றே\nவகுப்பறையில் ஆசிரியர் உணர்தல் நன்றே\nLabels: ஆசிரியர் பணி அறப்பணி ஆனால் ���ருக்கமற்ற சிலரால் வந்தது சீர்கேடு\nLabels: மீனவர் தொல்லை தீரும் வழி உடன் காண வலியுறுத்தல் கவிதை புனைவு\nஆறுவது சினமென்றே ஆன்றோர் சொன்னார் அவ்வாறே தம்வாழ்வில் அவரும் நின்னார்\nஆறுவது சினமென்றே ஆன்றோர் சொன்னார்\nஅவ்வாறே தம்வாழ்வில் அவரும் நின்னார்\nமாற்றமில்லை இன்றுவரை இந்தத் தன்மை\nகூறுவது என்னவென ஆய்தே கூறும்\nகுற்றமொடு சினம்கூட குறைந்து மாறும்\nதேவையில்லா சாதிமதம் நீங்க நலமே\nLabels: சினம் கொள்பவர் தம்மையே ஆழிக்கும் குணம் உணர்தல் உணர்த்தல்\nமுடிந்தவரைப் பிறருக்கு உதவ வேண்டும் முடியவில்லை என்றாலும் முயல வேண்டும்\nமுடிந்தவரைப் பிறருக்கு உதவ வேண்டும்\nமுடியவில்லை என்றாலும் முயல வேண்டும்\nகடிந்தொருவர் பேசினாலும் பொறுத்தல் வேண்டும்\nகண்ணியமாய் அவர்பிழை உணர்த்த வேண்டும்\nவடிந்துவிடும் வெள்ளமென வந்தக் கோபம்-உடன்\nவற்றிவிட அவர்நிலையோ பார்க்கப் பாபம்\nவிடிந்தவுடன் இருளோடி போதல் போன்றே –அவர்\nவெட்கமுற தலைசாயும் நிலையே சான்றே\nLabels: சமூகம் வாழும்நடைமுறை கூடிவாழ்தல் அமைதி காணல்\nவிருந்து, உண்ணும் வயதில்லை-நாளும் விடுமா வேதனை\nLabels: முதுமை தளர்ச்சி உடலுக்கு எழுத முயற்சி உள்ளத்திற்கு\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nஎன்றுமே வாழ்கயென முதல்வரைப் போற்றுவோம்-ஏதும் ஈடில்லா செயலென்றே நன்றியுரை ஆற்றுவோம்\nகாரணம் எதுவென ஆய்தலோ மடமை- செய்த காரியத்தை பாராட்டி போற்றலே கடமை தோரணம் கட்டியே கொண்டாட வேண்டும்-நீதி தோற்காது ...\nஏதேதோ நடக்குது நாட்டுனிலே –முழுதும் எழுதிட முடியுமா பாட்டினிலே\nஏதேதோ நடக்குது நாட்டுனிலே –முழுதும் எழுதிட முடியுமா பாட்டினிலே-நடக்கும் தீதேதோ தெரியாது வாழுகின்றோம்-போக��ம் திசைகாணா துயர்...\nமழையே மழையே வாராயோ-நீரும் மன்னுயிர் வாழ்ந்திட தாரா...\nஎழுத்துதனை அறிவித்தான் இறைவன் என்றே எண்ணியதோர் கால...\nஆறுவது சினமென்றே ஆன்றோர் சொன்னார் அவ்வாறே தம்வாழ்வ...\nமுடிந்தவரைப் பிறருக்கு உதவ வேண்டும் முடியவில்லை என...\nவிருந்து, உண்ணும் வயதில்லை-நாளும் விடுமா வேதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/election/62238-violence-mars-polling-in-bengal-clashes-on-nh31-cpm-candidate-vehicle-attacked.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-05-27T09:21:24Z", "digest": "sha1:UPY2Q26S2I44TGXNIZRCYOIM7ED4QWRB", "length": 10714, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "போலீசுக்கு எதிராக நாட்டு வெடிகுண்டு வீசிய பொதுமக்கள் - மேற்கு வங்க வன்முறை | Violence mars polling in Bengal: Clashes on NH31; CPM candidate vehicle attacked", "raw_content": "\nதமிழகத்தில் ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை - அமைச்சர் செங்கோட்டையன்\n5 ஆண்டுகள் விரைவாக சென்றுவிடும் என்பதால் அடுத்த பிரதமராக ராகுல் காந்தி நிச்சயம் வருவார்- திருநாவுக்கரசர்\nசென்னை உட்பட தமிழகம் முழுவதும் தனியார் குடிநீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்த வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ்\nகாவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்த தமிழக அரசு முடிவு\nபல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே\nபோலீசுக்கு எதிராக நாட்டு வெடிகுண்டு வீசிய பொதுமக்கள் - மேற்கு வங்க வன்முறை\nமேற்கு வங்கத்தில் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட வன்முறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளரின் கார் ஒன்று தாக்கப்பட்டது.\nமேற்குவங்க மாநிலத்திலுள்ள டார்ஜிலிங், ஜல்பாய்குரி மற்றும் ராய்கன்ஞ் ஆகிய பகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அங்குள்ள சில வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பழுது எனப் புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. மேலும் சில வாக்குச்சாவடியில் வாக்காளர்களின் பெயர் இல்லை எனப் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகின.\nஇந்நிலையில் மேற் வங்கத்தின் சோப்ரா பகுதியிலுள்ள வாக்குச்சாவடியில் கலவரம் நடைபெற்றுள்ளது. அந்த வாக்குச் சாவடியில் பொதுமக்கள் தங்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை எனத் தகராறு செய்துள்ளனர். பின்னர் அவர்கள் தேசிய நெடுஞ்சாலை 31ஐ முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து இவர்களை விரட்டியடிக்க முற்பட்டனர்.\nஅப்போது அவர்கள் மீது டியர்கேஸ் பயன்படுத்தப்பட்டது. இதற்கு பொதுமக்கள் தரப்பிலிருந்து நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டததாக தெரிகிறது. இதனால் காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி கூட்டத்தை களைத்தனர். அத்துடன் அப்பகுதிக்கு வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் முகமது சலீமின் வாகனமும் தாக்குதலுக்கு உள்ளானது. இதனையடுத்து அப்பகுதியில் அதிவிரைவுப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.\nமனநலம் பாதித்து சிகிச்சையால் முன்னேறிய 159 பேர் வாக்குப்பதிவு\nசிவகார்த்திகேயனுக்கு மட்டும் சிறப்புச் சலுகையா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“முதல்வர் பதவியில் நீடிக்க விரும்பவில்லை” - மம்தா பானர்ஜி\n“மம்தாவுக்கு எதிரான 'மிஷன்22‌' ஆபரேஷன்” - வென்றது பாஜகவின் மாஸ்டர் ப்ளான்\n“வலிமையான இந்தியாவை உருவாக்க பாடுபடுவேன்” - மோடி உரை\nநான்கு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பாரிவேந்தர் இமாலய வெற்றி\n“தோல்வியை குறித்து ஆராய்வோம்”- மம்தா பானர்ஜி\nமேற்கு வங்கத்தில் 14 இடங்களில் பாஜக முன்னிலை\nமேற்கு வங்கம்: ஒரு வாக்குச்சாவடியில் நாளை மறுவாக்குப் பதிவு\nமேற்கு வங்கத்தில் அதிகரிக்கிறதா பாஜகவின் செல்வாக்கு\n“பாஜக தொண்டர்களின் தொல்லை தாங்க முடியவில்லை” - மம்தா பேட்டி\nRelated Tags : West Bengal , Violence in Loksabha polls , Violence at NH31 , Clashes on NH31; CPM candidate vehicle attacked , மேற்கு வங்கம் , நாடாளுமன்றத் தேர்தல் 2019 , தேர்தலின் போது வன்முறை , போலீசுக்கு எதிராக நாட்டு வெடிகுண்டு வீசிய பொதுமக்கள் - மேற்கு வங்க வன்முறை\nசென்னை ஒஎம்ஆர் பகுதியில் தலை விரித்தாடும் தண்ணீர் தட்டுப்பாடு \nமோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் ரஜினி\n திருந்தியவருக்கு உதவிய தூத்துக்குடி கலெக்டர்\n\"ரஃபேல் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு இடமில்லை\"- மத்திய அரசு\nவாரணாசி செல்கிறார் பிரதமர் மோடி: பலத்த பாதுகாப்பு ஏற்பாடு\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தல��முறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமனநலம் பாதித்து சிகிச்சையால் முன்னேறிய 159 பேர் வாக்குப்பதிவு\nசிவகார்த்திகேயனுக்கு மட்டும் சிறப்புச் சலுகையா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/44839", "date_download": "2019-05-27T09:33:51Z", "digest": "sha1:S5HVGSNO3AAOZG42FVJV37RM5E6D2LXG", "length": 11316, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "யாழில் 271 பேர் டெங்கு நோயால் பாதிப்பு | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி உத்தரவிட்ட போதிலும் வடக்கில் இராணுவ கெடுபிடிகளை குறைக்கவில்லை ; மக்கள் விசனம்\n216 வகையான மருந்துவகைகளை உடனடியாக கொள்வனவு பணிப்புரை\nஇராணுவத்தினரின் திடீர் சுற்றிவளைப்பில் சிக்கிய பெண் கைது\nதிருக்கோவிலில் பாரிய குடிநீர் தட்டுப்பாடு ; 12 கிராமங்களை சேர்ந்த 17ஆயிரம் பேர் பாதிப்பு\nகாத்தான்குடி பிரதேசத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 63 பேர் கைது\nசிறைமீண்ட ஞானசார தேரர் தமது நோக்கத்தை கூறுகிறார் \nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\nரிஷாத் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜர்\nஅவசரகால சட்ட யோசனை 14 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nயாழில் 271 பேர் டெங்கு நோயால் பாதிப்பு\nயாழில் 271 பேர் டெங்கு நோயால் பாதிப்பு\nயாழ். குடாநாட்டில் கடந்த ஒன்றரை மாத காலப்பகுதிக்குள் 271 பேர் டெங்கு நோய்தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர் என யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைத் தகவல்கள் தெரிவித்துள்ளன.\nமழை காலம் ஆரம்பித்துள்ள நிலையில் யாழ் மாவட்டத்தில் டெங்கு நோய் பரவுவதற்க்குரிய சாதகமான நிலை ஏற்ப்பட்டுள்ளது. கடந்த ஒன்றரை மாத காலப்பகுயில் 271 பேர் டெங்கு நோய்த் தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர்.\nகுறிப்பாக சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் 60 போர் வரையில் டெங்கு நோய்த்தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர். இனிவரும் காலங்களில் தொடர்ச்சியாக மழை பெய்யும் என எதிர்வு கூறப்படுவதால் பொது மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என சுகாதாரப்பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nஒவ்வொரு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையிலும் டெங்கு நோய்த் தடுப்பு செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் அதனை சுகாதாரப்பிரிவினர் பொலிஸா��் இராணுவத்தினர் இணைந்து முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.\nயாழ்ப்பாணம் டெங்கு பாதிப்பு சண்டிலிப்பாய்\n216 வகையான மருந்துவகைகளை உடனடியாக கொள்வனவு பணிப்புரை\n216 வகை மருந்துகளுக்கான கேள்வி அதிகரித்துள்ளதுடன் அந்த மருந்து வகைகளில் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. அவற்றை விரைவில் கொள்வனவு செய்வதற்கு உடனடி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன பணிப்புரை விடுத்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.\n2019-05-27 15:02:08 மருந்துகள் ராஜித சேனாரத்ன வைத்தியசாலை\nஇராணுவத்தினரின் திடீர் சுற்றிவளைப்பில் சிக்கிய பெண் கைது\nமட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் கஞ்சாவுடன் இன்று திங்கட்கிழமை (27.05.2019) பெண்ணொருவரை இராணுவத்தினர் கைது\n2019-05-27 15:01:44 கைது பெண் ஏறாவூர்\nதிருக்கோவிலில் பாரிய குடிநீர் தட்டுப்பாடு ; 12 கிராமங்களை சேர்ந்த 17ஆயிரம் பேர் பாதிப்பு\nஅம்பாறை திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சுமார் 12 கிராமங்களைச் சேர்ந்த 17 ஆயிரம் பேருக்கு குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளதனால்,\n2019-05-27 14:49:29 திருக்கோவில் குடிநீர் மண்டானை\nகாத்தான்குடி பிரதேசத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 63 பேர் கைது\nமட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் ஜ.எஸ்.ஜ.எஸ். பயங்கரவாதத்துடன் தொடர்புகொண்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இதுவரை 63 பேரைக் கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.\n2019-05-27 14:30:01 காத்தான்குடி பிரதேசம் பயங்கரவாத தடைச் சட்டம்\nமீண்டும் போராட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது - ஞானசார தேரர்\nநான் களைப்படைந்து விட்டேன். இனி போராடப்போவதில்லை என்று கூறினாலும் இளைஞர்களது கோரிக்கைக்கு இணங்கவும், மக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டும் மீண்டும் போராட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.\n2019-05-27 14:32:04 ஞானசார தேரர் பொதுபலசேனா அஸ்கிரிய\nஇராணுவத்தினரின் திடீர் சுற்றிவளைப்பில் சிக்கிய பெண் கைது\nசுற்றுலா பயணிகளுக்கு தேசிய காப்புறுதி திட்டம் அறிமுகம்\nஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு இலங்கை முஸ்லிம்களின் ஆதரவு ஒருபோதுமில்லை: பிரதமர்\nகடந்த வருடத்திலும் பார்க்க தேயிலை ஏற்றும���ியில் ஏற்பட்ட வளர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-27T09:37:09Z", "digest": "sha1:B2VL3LMPE3ZONAO6QPCPTGFZXWS4BLVK", "length": 8288, "nlines": 87, "source_domain": "ta.wikipedia.org", "title": "புளிப்பு வளிமம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுளிப்பு வளிமம் (Sour Gas) என்பது கணிசமான அளவிற்கு ஹைட்ரசன் சல்பைடு கலந்திருக்கும் இயற்கை எரிவளியையோ அல்லது எந்தவொரு வளிமத்தையுமோ குறிக்கும். இதனைக் கந்தக இயல்வளிமம் என்றும் கூறுவதுண்டு. ஹைட்ரசன் சல்பைடு-இன் அளவு 5.7 மில்லிகிராம்/கனமீட்டர் என்னும் அளவிற்கும் மேல் கலந்திருக்கும் இயற்கை எரிவளி பொதுவாகப் புளிப்பு வளிமம் என்று வழங்கப்பெறும். தரவெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் இந்த அளவு மில்லியனுக்கு 4 பகுதிகள் கன அளவுக்குச் சமமானதாகக் கருதப்படுகிறது[1][2] இந்த அளவுக்கும் குறைவாக இருப்பின், நேர்மாறாக இனிப்பு வளிமம் என்று வழங்கப்பெறும்.\nபொதுவாக அமில வளிமம் என்பதும் புளிப்பு வளிமம் என்பதும் ஒன்றற்கொன்று மாற்றி வழங்கப்பட்டாலும், அவை இரண்டிற்கும் வித்தியாசம் உண்டு. புளிப்பு வளிமம் என்பது அவ்வளிமத்தில் உள்ள ஹைட்ரசன் சல்பைடு-இன் அளவைக் கொண்டு மட்டுமே நிர்ணயிக்கப் படுகிறாது. அமில வளிமம் என்பது கார்பன் டை ஆக்சைடு, அல்லது, ஹைட்ரசன் சல்பைடு போன்ற அமில வளிமங்களின் அளவைக் கொண்டு நிர்ணயிக்கப் படுகிறது. காட்டாக, ஹைட்ரசன் சல்பைடு இன்றி வெறும் கார்பன் டை ஆக்சைடு மட்டுமே கொண்டுள்ள ஒரு வளிமத்தைப் புளிப்பு வளிமம் என்று சொல்லாது அமில வளிமம் என்று சொல்ல வேண்டும்.\nபுளிப்பு வளிமம் நச்சுத்தன்மை கொண்டது. மேலும் நச்சுப் பொருளான கந்தகம் பெரும்பாலும் ஹைட்ரசன் சல்பைடு வடிவத்தில் இருக்கும். புளிப்பு வளிமத்தின் ஹட்ரசன் சல்பைடு நீரோடு கலக்கும் போது சல்பியூரிக் அமிலம் தோன்றக் காரணமாகிக் குழாய்களையும் பிற ஏனங்களையும் உடைக்கும் தன்மையும் கொண்டது. அதனால், இயற்கை எரிவளியைப் பயன்படுத்தும் முன்பு, அதனில் கலந்திருக்கும் ஹைட்ரசன் சல்பைடு போன்றவற்றைக் குறைக்கும் வழிகளை மேற்கொள்ள வேண்டும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 அக்டோபர் 2016, 04:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக��கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/12/11/veera.html", "date_download": "2019-05-27T09:40:08Z", "digest": "sha1:TGUBTMJAVEEXLNAS7CYX2QXPJFQDCDRM", "length": 20192, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "மாயாவி வீரப்பன் | border security force will enter into jungle very shortly - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nJagan Mohan Reddy ஜெகன் தான் இனி மாநில தலைவர்களில் நாயகன்- வீடியோ\n28 min ago ரஜினியை அழைத்த கையோடு.. மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க கமலுக்கும் அழைப்பு\n34 min ago துவண்டு போக வேண்டாம்... சட்டசபை தேர்தலுக்கு தொண்டர்களை தயார்படுத்தும் அர்விந்த் கேஜ்ரிவால்\n35 min ago மேற்கு வங்கம் விரைவில் காவிகளின் கோட்டையாகும் லோக்சபா தேர்தலில் அதகள வெற்றியை அள்ளிய பாஜக\n38 min ago அவரை தாக்கியது தவறு.. ஒரே ஒரு டிவிட்டால் கம்பீரை 'டக் அவுட்' செய்த பாஜகவினர்.. என்ன நடந்தது\nFinance இந்தியா இல்லைன்னா தான் ஆச்சரியம்.. டாப் 10-ல் இந்தியா.. துபாய் தங்க வர்த்தகத்தில் இந்தியா டாப்\nSports நல்லா பாத்துக்குங்க… இவர் தான் பாகிஸ்தானின் விராட் கோலி.. புகழ்ந்து தள்ளிய முன்னாள் கேப்டன்\nMovies எனக்கும், சாய் பல்லவிக்கும் இடையே சண்டையா: ரகுல் ப்ரீத் சிங் விளக்கம்\nTechnology 60 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்த \"ஸ்டார்லிங்க் சேட்டிலைட் ட்ரெயின்\" வீடியோ.\nLifestyle மசாஜ் செஞ்சிக்கற பெண்ணை அரை நிர்வாணமாக நின்று லைவ்வாக பார்த்து ரசிக்கும் இளைஞன்...\nAutomobiles கன்னத்தை தடவியவாறு காரை ஓட்டிச் சென்றவருக்கு ரூ. 500 அபராதம்: போலீஸின் அத்துமீறல்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவீரப்பனைத் தேடிப் பிடிக்க அதிரடிப்படை ஈடுபட்டிருந்த போதிலும், இம்முறை பிடித்தே தீர வேண்டும் என்ற இருமாநில அரசுகளின் தீவிரத்திற்கு ஈடு கொடுக்க எல்லைப் பாதுகாப்பு படையினர் சில நாட்களில் தமிழகக் காடுகளில்முற்றுகையிட உள்ளனர்.\nஆனால், திக்குத் தெரியாத காட்டில் \"மாயாவி வீரப்பன் எப்படி மாயமாக மறைந்து விட்டான் என்பது தான்இப்போது அதிரடிப்படைகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\nகன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்��ிச் செல்லப்பட்ட பிறகு, வீரப்பனை நக்கீரன் கோபாலோ, மற்றதூதுக்குழுவினரோ எளிதாகச் சென்று சந்தித்து வந்தனர். மலைப் பகுதிகளின் எளிதான பகுதியில் பிணைக்கைதியான \"ராஜ்குமார் இருந்ததால் இது எளிதாக முடிந்தது.\nஆனால், ராஜ்குமார் விடுவிக்கப்பட்ட உடனேயே வீரப்பன் மாயமாக மறைந்து விட்டான். அவ்வாறு வேறுஇடத்திற்கு இடம் பெயர, அவனுக்குப் போதுமான கால அவகாசம் இருந்தது என்பது தான் உண்மை.\nராஜ்குமாரை விடுவித்த அடுத்த சில மணிநேரங்களில் சோதனையிட்டிருந்தால், நிச்சயம் அதிரடிப்படைக்கே வெற்றிகிட்டியிருக்கும். அரசு முடிவெடுக்க இரண்டு நாட்களுக்கும் மேல் ஏற்பட்ட தாமதம், வீரப்பனுக்குச் சாதகமாகஅமைந்தது. இதனால் வேகமாக வீரப்பன் இடம் பெயர்ந்து விட்டான். அடுத்த இரண்டு நாட்கள் நிலவிய மழை,வீரப்பனுக்கு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தியது.\nகண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல்:\nஇப்போது எங்கே வீரப்பன் எனத் தேடி அலையும் நிலைதா ன் அதிரடிப்படை வீரர்களுக்கு உருவாகியுள்ளது.\"கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல ஆறாயிரம் சதுர மீட்டர்கள் உள்ள அடர்ந்த சத்தி வனப்பகுதியில்தேடுதல் வேட்டையைத் துவங்கியுள்ளனர்.\nஇந்த தேடுதல் வேட்டையில் உளவுப் பிரிவும் ஈடுபட்டுள்ளது.\nஆனால், வீரப்பன் மறைந்த இடம் எங்கே அவன் சென்ற இடம் எது அவன் சென்ற இடம் எது என்பது போன்ற கேள்விகளுக்குச் சிறியதடயம் கூட உளவுப் பிரிவிற்கு கிடைக்கவில்லை என்பது தான் வியப்பிற்குரியது. வீரப்பன் நடமாட்டம் காடுகளில்உள்ளதா என்பது கூட சந்தேகமே.\nவீரப்பன் குறிப்பிட்ட ஒரு குகைக்குள் பதுங்கியிருந்தால், எல்லைப் பாதுகாப்பு படை உட்பட அதிரடிப்படையினரின்தேடுதல் வேட்டை அத்தனையும் அர்த்தமற்றதாகி விடும்.\nஎனவே, அதிரடிப்படையினரும் தங்களுக்கு நம்பகமான தகவல்கள் வரும் வரை வெறும் பயிற்சி நடவடிக்கைகளில்மட்டுமே ஈடுபட்டு வருகின்றனர் என்பதே உண்மை.\nவீரப்பனின் இருப்பிடம் கண்டறியப்பட்டு சுற்றி வளைக்கப்பட்டு விட்டால், அவன் எந்த வழியாகத் தப்பிச் செல்லவாய்ப்பு உள்ளது என்பது குறித்து அதிரடிப்படை அதிகாரிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.அதே சமயம், கண்டறியப்படும் வழிகள் மற்றும் வீரப்பன் செல்ல வாய்ப்புள்ள பகுதிகளுக்கு அதிரடிப்படைவீரர்களை அனுப்பி வருகின்றனர். இந்த அதிரடி���்படை வீரர்கள், வீரப்பனைத் தேடா விட்டாலும், காடுகளில்உள்ள வழிகளைத் தெரிந்து கொண்டு வருகின்றனர்.\nஅதே சமயம், எல்லைப் பாதுகாப்பு பணியின் படைப் பிரிவுகள் ஒவ்வொன்றாக வந்து காட்டுப் பகுதியை ஆராயத்தொடங்கியுள்ளது. எல்லைப் பாதுகாப்பு படையினரின் முன்யோசனை, வியூகம், புதிய யுக்திகள் ஆகியவற்றுடன்அதிர்ஷ்டம் இருந்தால் வீரப்பனைப் பிடிப்பது எளிதான காரியமாகும். இப்படையினர் தங்களது ஆபரேஷனுக்கு\"ஜங்கிள் ஸ்ட்ரோம் ஆபரேஷன் எனப் பெயரிட்டுள்ளனர்.\nஇப்படைகளின் உளவுப் பிரிவுகளை விட, வீரப்பனுக்கு ஆதிவாசி கிராம மக்களின் உளவுத் தகவல்கள் சாதகமானசூழ்நிலையை உருவாக்கித் தந்துள்ளது. பிரிவினை வாத சக்திகளும் வீரப்பனுடன் இணைந்துள்ள சூழ்நிலையில்இந்த முறை தோல்வி என்ற நிலை ஏற்பட்டால், தீவிரவாதத்திற்கு அது வித்தாகி விடும் என்பதில் சந்தேகமில்லை.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஎல்லையில் பதற்றம்.. 25 நாட்கள் விடுப்பை ரத்து செய்து விட்டு ஸ்ரீநகர் புறப்பட்ட ராணுவ வீரர்\nஆஹா.. இந்தியா எத்தனை அழகு.. இங்கேயே இருந்து விடுகிறேனே.. பாக். சிறுவனின் ஏக்கம்\nஉலக நாடுகளின் கோரிக்கை ஏற்பு.. மரண தண்டனையிலிருந்து தப்பியது கர்ப்பிணி பசு 'பென்கா'\nஎல்லை தாண்டி சென்ற கர்ப்பிணி பசுவுக்கு மரண தண்டனை.. விலக்கு அளிக்க சமூக வலைதளங்களில் கோரிக்கை\nகிடுகிடு விலை உயர்வு எதிரொலி: நேபாளத்தில் இருந்து இந்தியாவுக்கு கடத்தப்படும் பெட்ரோல், டீசல்\nதமிழக மாணவர்களை பாக்., சீனா எல்லைகளில் போய் நீட் தேர்வு எழுத சொல்லுவது என்ன மாதிரியான குரூரம்\n10 மாவட்டங்கள், 96 கிராமங்கள், 8 வனப்பகுதிகள் யாருக்கு சொந்தம் 4 மாநிலங்களுடன் மல்லுக்கட்டும் ஒடிஷா\nநீலகிரி.. கர்நாடக மாநில பேருந்துகள் நிறுத்தம் - சுங்கச்சாவடிகள் வெறிச்சோடின\nபோலீஸ் கண்ணில் மண்னை தூவி விஎச்பி ரத யாத்திரையை தடுக்க சீமான் முயற்சி - கைது\n144 தடை விதித்துவிட்டு ரத யாத்திரைக்கு அனுமதிப்பது எந்த வகையில் நியாயம்\nவிஎச்பி ரத யாத்திரைக்கு எதிர்ப்பு.. போராட்டங்களால் போர்க்களமான செங்கோட்டை\nகடும் எதிர்ப்பையும் மீறி தமிழகத்தில் நுழைந்தது விஎச்பியின் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை\nமிகவும் பிரசித்தி பெற்ற செங்கோட்டை பரோட்டா கடை, வீட்டில் வருமான வரி துறை அதிகாரிகள் சோதனை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/16025949/Collectors-information-to-all-devotees-for-temple.vpf", "date_download": "2019-05-27T10:07:23Z", "digest": "sha1:3JAIHLACIWV4BCQUFE3SJQQWUV7GUM33", "length": 13571, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Collector's information to all devotees for temple devotees || கோவில் திருவிழாவையொட்டி பக்தர்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்படும் கலெக்டர் தகவல்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகோவில் திருவிழாவையொட்டி பக்தர்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்படும் கலெக்டர் தகவல் + \"||\" + Collector's information to all devotees for temple devotees\nகோவில் திருவிழாவையொட்டி பக்தர்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்படும் கலெக்டர் தகவல்\nகரூர் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பக்தர்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்படும் என்று மாவட்ட கலெக்டர் அன்பழகன் கூறினார்.\nகரூரில் உள்ள பிரசித்திபெற்ற மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 13-ந் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதனால் பல்வேறு இடங்களில் இருந்தும் பக்தர்கள் பலர் வருகை தந்து கம்பத்திற்கு புனிதநீர் ஊற்றி வழிபாடுசெய்கின்றனர். எனவே திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு குடிநீர்வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தருவது மற்றும் பாதுகாப்பினை பலப்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் முன்னிலை வகித்தார்.\nபக்தர்கள் குளிக்க செயற்கை நீரூற்றுகள்\nகூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பேசியபோது கூறியதாவது:-\nகரூர் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்துதல் மற்றும் கம்பம் ஆற்றுக்கு எடுத்துச்செல்லுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுவதால் வருகிற 28, 29, மற்றும் 30-ந் தேதி ஆகிய மூன்று நாட்கள் அதிக எண்ணிக்கையில் மக்கள் வந்து செல்வர். எனவே கோவிலில் இருந்து கம்பம் அமராவதி ஆற்றுக்கு எடுத்துச் செல்லும் பகுதி, ஆற்றில் கம்பம் விடும் பகுதி உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் குளிப்பதற்கு செயற்கை நீரூற்றுகள் அமைப்பதற்கும், குளோரினேசன் செய்ய���்பட்ட குடிநீர் தொட்டிகள் தற்காலிகமாக அமைப்பதற்கும் தேவையான இடங்களில் தற்காலிக கழிவறைகளை அமைப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ள நகராட்சி நிர்வாகம் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nமேலும் அதிகளவில் மக்கள் கூடும் இடங்களில் தற்காலிக மின்விளக்குகள், சாலையோரங்களில் சவுக்கு மரங்களை கொண்ட தற்காலிக தடுப்புகள் அமைக்கப்படவுள்ளன. கம்பத்திற்கு தண்ணீர் ஊற்றுபவர்களால் கொண்டு வரப்படும் வேப்பந்தழைகள், நாணல்கள் ஆகியவற்றை நகராட்சி லாரிகள் மூலம் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். தேவையான அளவிற்கு சிறப்பு பஸ்கள் இயக்குவதற்கும், போக்குவரத்து வழித்தடத்தை மாற்றி அமைப்பதற்கும் நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருகிறது. கோவிலை சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் கரூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் ரோந்து பணியை மேற்கொண்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.\nஇந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வசுரபி, கோவில் அறங்காவலர் முத்துகருப்பன், நகராட்சி ஆணையர் அசோக்குமார், வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n1. திருமணத்திற்கு மறுத்ததால் உல்லாச வீடியோக்களை முகநூலில் வெளியிட்ட காதலி : அவமானத்தால் ஊழியர் தற்கொலை\n2. தாய் அடிக்கடி செல்போனில் பேசியதால் மனமுடைந்த மகன் தூக்குப்போட்டு தற்கொலை\n3. செட்டிகுளத்தில் தெர்மாகோலால் கட்டப்படும் வீடு ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்\n4. மதுரையில் பட்டப்பகலில் வீடுபுகுந்து பயங்கரம்: தூங்கிக் கொண்டிருந்தவரின் தலையை துண்டித்து எடுத்துச் சென்ற கும்பல்\n5. 17 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த எலக்ட்ரீசியன் மறுவாழ்வுக்கு கலெக்டர் உதவி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/banana-with-ice-cream_5490.html", "date_download": "2019-05-27T09:03:10Z", "digest": "sha1:BVQ45656QCU63GDMARHFJRFHIMOZXLRH", "length": 14036, "nlines": 229, "source_domain": "www.valaitamil.com", "title": "பனானா வித் ஐஸ்கிரீம் | Banana with Ice Cream", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் சமையல் இனிப்பு\nபனானா வித் ஐஸ்கிரீம் (Banana with Ice Cream)\nவெண்ணெய் - 2 டீஸ்பூன்\nவெண்ணிலா ஐஸ்கிரீம்- 2 டேபிள் ஸ்பூன்\n1.முதலில் தோலுரித்த வாழைப்பழத்தை வட்டமாக வெட்டிக்கொள்ளவும்.கடாயில் வெண்ணெய் போட்டு உருகியதும் வெட்டிய வாழைப்பழத்தை அதனுள் போடவும்.வாழைப்பழம் நிறம் மாறியதும் எடுத்து பரிமாறும் கிண்ணத்தில் போடவும்.அதன் மேல் வனிலா ஐஸ் கீறீம் போட்டு பரிமாறவும்.\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/44560", "date_download": "2019-05-27T09:38:15Z", "digest": "sha1:J4YC5YJ6GICVEHHZD5B64ED6EXPTXUXU", "length": 21973, "nlines": 114, "source_domain": "www.virakesari.lk", "title": "ஜனநாயகத்திற்காக உயிர்த்தியாகம் செய்யவும் தயார் ; “தில்” இருந்தால் மைத்திரி ஜனாதிபதித் தேர்தலை நடத்தட்டும் - சஜித் | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி உத்தரவிட்ட போதிலும் வடக்கில் இராணுவ கெடுபிடிகளை குறைக்கவில்லை ; மக்கள் விசனம்\n216 வகையான மருந்துவகைகளை உடனடியாக கொள்வனவு பணிப்புரை\nஇராணுவத்தினரின் திடீர் சுற்றிவளைப்பில் சிக்கிய பெண் கைது\nதிருக்கோவிலில் பாரிய குடிநீர் தட்டுப்பாடு ; 12 கிராமங்களை சேர்ந்த 17ஆயிரம் பேர் பாதிப்பு\nகாத்தான்குடி பிரதேசத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 63 பேர் கைது\nசிறைமீண்ட ஞானசார தேரர் தமது நோக்கத்தை கூறுகிறார் \nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\nரிஷாத் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜர்\nஅவசரகால சட்ட யோசனை 14 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nஜனநாயகத்திற்காக உயிர்த்தியாகம் செய்யவும் தயார் ; “தில்” இருந்தால் மைத்திரி ஜனாதிபதித் தேர்தலை நடத்தட்டும் - சஜித்\nஜனநாயகத்திற்காக உயிர்த்தியாகம் செய்யவும் தயார் ; “தில்” இருந்தால் மைத்திரி ஜனாதிபதித் தேர்தலை நடத்தட்டும் - சஜித்\nஇது ஏகாதிபத்திய நாடல்ல, ஜனநாயக நாடாகும். ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக வீதியில் இறங்கி எமது உயிரைத் துறக்கவும் தயாரென ஐக்கிய தேசியக் கட்சியின் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.\nஇதேவேளை, பாராளுமன்றில் கட்சி சார்பற்ற ஜனநாயகத்தை பாதுகாக்கும் வாக்கெடுப்பிற்கு பயமில்லாத சபாநாயகர் எமக்கிருப்பதற்காக. ஜனநாயத்திற்கும் ஏகாதிபத்தியத்திற்கும் இடையில் இருக்கும் வித்தியாசம் தொடர்பாக அறிந்து கொள்ள எம் நாட்டு மக்களுக்கு எவருடைய வகுப்புக்களும் தேவையில்லையெனவும் அவர் தெரிவித்தார்.\nலிப்டன் சுற்றுவட்டத்தில் இடம்பெற்ற மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,\nஇன்று தோன்றிருக்கும் பிரச்சினை ஜனநாயகத்திற்கும் ஏகாதிபத்திய தீர்ப்பிற்கும் இடையிலான பிரச்சினையாகும். எங்களுடைய ஜனநாயக நாட்டினுள்ள தனி ஒரு மனிதன் தான் தோன்றித்தனமாக ஆட்சி செய்ய முடியாது. இது ஏகாதிபத்திய நாடல்ல, ஜனநாயக நாடாகும். ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக வீதியில் இறங்கி எமது உயிரை துறக்கவும் தயார்.\nபலர் நினைத்துக் கொண்டிருந்தார்கள் நல்லாட்சியின் மூலம் பெரிய மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை என நேற்று முன்தினம் நாம் கண்கூடாக கண்டோம் சுயாதீனமாக இயங்கும் மேல் முறையீட்டு நீதிமன்றை ஜனநாயக ஆட்சியுள்ள தேசத்திற்குள் மக்களின் விருப்பு வெறுப்பு வெளிப்படுவது 225 பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றிலாகும்.\nஅத்தகைய பாராளுமன்றில் மக்கள் சக்தியை பாதுகாக்கும் பிரதான அதிகாரம் இருப்பது சபாநாயகருக்காகும். நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் பாராளுமன்றில் கட்சி சார்பற்ற ஜனநாயகத்தை பாதுகாக்கும் வாக்கெடுப்பிற்கு பயமில்லாத சபாநாயகர் எமக்கிருப்பதற்காக.\nஜனநாயத்திற்கும் ஏகாதிபத்தியத்திற்கும் இடையில் இருக்கும் வித்தியாசம் தொடர்பாக அறிந்து கொள்ள எம் நாட்டு மக்களுக்கு எவருடைய வகுப்புக்களும் தேவையில்லை. நேற்று, இன்று கடந்த சில தினங்களாக என்ன நடந்தது என்று நீங்கள் இணையத்தினூடாக கண்டிருப்பீர்கள், பாராளுமன்றில் வாக்கெடுப்பிற்கு பயந்து ஓடியவர்கள் யார் என்று சமூகவலைத்தளங்களினூடாக நீங்கள் கண்டிருப்பீர்கள்.\nவாக்கெடுப்புக்களுக்கு பயந்தவர்கள் மக்களின் பலம் இல்லாதவர்கள், திருட்டு வழியில் பிரதமர் பதவியையும் அரசாங்கத்தையும் கைப்பற்றியவர்கள் இன்று பாராளுமன்றிற்குள் வாக்கெடுப்பிற்கு பயந்துள்ளார்கள்.\nஅதனால் தான் பாராளுமன்றிற்குள் வாக்கெடுப்புக்கு விடும் போது காட்டுவாசிகளையும் விட மோசமாக செயற்படுகிறார்கள். அடிக்க வருகிறார்கள், வெட்ட துடிக்கிறார்க���், சபாநாயகரின் ஒலிவாங்கியை உடைக்கிறார்கள், அரச சொத்தை வீணடிக்கிறார்கள்.\nஆனால் நாங்கள் அவர்களுக்கு சொல்வது என்னவென்றால் பாராளுமன்றில் அமைச்சு பதவி மற்றும் மக்கள் பலம் இல்லாதவர்களுக்கு விஷேடமாக சொல்லிக்கொள்வது என்னவென்றால் நாங்கள் தோட்டாக்களுக்கு பயமில்லை. நாங்கள் கட்டுத்துப்பாக்கிகளுக்கு பயமில்லை. வாள் , கத்திகளுக்கு பயமில்லை. தற்கொலை செய்துகொள்ளும் குண்டுதாரிகளுக்கும் பயமில்லை. நாங்கள் உறுதியாக ஜனநாயகத்தின் மூலம் வெற்றி பெறுவோம் எனக் கூறிக்கொள்கிறேன்.\nநாங்கள் நேற்று முன்தினமும் வெற்றி பெற்றோம் நேற்றும் வெற்றி பெற்றோம் இன்றும் வெற்றி பெற்றோம். இந்த திருட்டு அரசாங்கத்திற்கு முதுகெலும்பிருந்தால், உயிருள்ள தலைவர்களாயிருந்தால் நாளை பாராளுமன்றை கூட்டும் போது உங்களுக்கு தைரியம் இருந்தால் தேர்தலுக்கு முகம் கொடுங்கள் என சவால் விடுக்கின்றோம்.\nஆனாலும் தோழர்களே இவர்களுக்கு தேர்தல் பழக்கமில்லை வாக்கெடுப்பு என்று கூறியதும் சரி என்றால் தைரியமாக விரலை பதித்து தங்களது வாக்குகளை பதிவு செய்ய வேண்டும். ஆனால் இவர்களுக்கு விரல் அடையாளங்கள் இல்லை, அவர்களுக்கு இருப்பது சர்வாதிகாரத்தோடு எச்சரிப்பது மிரட்டுவது ஆகும்.\nஇவர்களது மிரட்டலுக்கெல்லாம் நாங்கள் பயந்து விடுவோம் என நினைத்து கொண்டிருக்கிறார்கள். ஒன்று கூறிக்கொள் விரும்புகிறேன் இவர்களது மிரட்டல்களுக்கு ஐக்கிய தேசியக்கட்சி ஒரு போதும் பணியாது ஐக்கிய தேசிய கட்சி தலைவர் உட்பட அனைவரும் உயிர்த்தியாகம் செய்தாவது ஜனநாயகத்தை நிலைநாட்ட தயாராகவுள்ளோம்.\nநாங்கள் இன்று செய்துகொண்டிருப்பதும் மற்றுமொரு மக்கள் சுதந்திரப் போராட்டமாகும். தேசப்பிதா டி.எஸ்.சேனாநாயக்க அன்று வெள்ளையர்களிடமிருந்து சுதந்திரத்தை பெற்று தந்தார். அந்த சுதந்திர போராட்டத்தினூடாக நாங்கள் பெற்றுக்கொண்ட ஜனநாயகம் இன்று சூழ்ச்சிகாரர்களால் சிக்கலில் உள்ளது.\nஇச் சிக்கலில் இருந்து நாட்டையும் தேசியத்தையும் பாதுகாப்பது எமது நோக்கமாகும்.\nஇன்று ஆட்சி மாறியுள்ளது ஆனால் இடங்கள் பகிர்ந்தளிக்கப்படுகிறதா வீடுகள் கட்டப்படுகிறதா என்டபிரைஸ் ஸ்ரீலங்காவிற்கு என்ன நடந்தது வேலை வாய்ப்பு வேலைத்திட்டங்களுக்கு என்ன நடந்தது\nஇன்று விவசாயிகள் அநாதைகளாகியுள��ளனர். கடற்றொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மன உளைச்சலுக்குள்ளாகியுள்ளார்கள். இந்த மக்களை கட்டி காக்க வேண்டும்.\nபெரும்பான்மையில்லாத சிறுபான்மையினருக்கு தில்லிருந்தால் நளை பாராளுமன்றில் மூன்றாவது முறையாகவும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளுமாறு கூறிக்கொள்கிறேன்.\nநாங்கள் தேர்தலுக்கு பயந்தவர்கள் இல்லை தேர்தலுக்கு தயார் ஜனாதிபதிக்கு தில்லிருந்தால் எதிர்வரும் ஜனவரி மாதம் 8ஆம் திகதிக்கு பின்னர் ஜனாதிபதி தேர்தலில் நின்று வெற்றி பெற்று காட்ட சொல்லுங்கள் இந்த சவாலை பகிரங்கமாக தெரிவிக்கின்றேன்” என தெரிவித்தார்.\nமக்கள் எழுச்சிப் போராட்டம் சஜித் பிரேமதாஸ ஐக்கிய தேசியக் கட்சி\nஜனாதிபதி உத்தரவிட்ட போதிலும் வடக்கில் இராணுவ கெடுபிடிகளை குறைக்கவில்லை ; மக்கள் விசனம்\nவடக்கில் இராணுவ கெடுபிடிகளை குறைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராணுவ தளபதிக்கு உத்தரவிட்ட போதிலும் அதில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.என மக்கள் தெரிவித்துய்யளர்.\n2019-05-27 15:07:10 ஜனாதிபதி உத்தரவு வடக்கு\n216 வகையான மருந்துவகைகளை உடனடியாக கொள்வனவு பணிப்புரை\n216 வகை மருந்துகளுக்கான கேள்வி அதிகரித்துள்ளதுடன் அந்த மருந்து வகைகளில் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. அவற்றை விரைவில் கொள்வனவு செய்வதற்கு உடனடி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன பணிப்புரை விடுத்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.\n2019-05-27 15:02:08 மருந்துகள் ராஜித சேனாரத்ன வைத்தியசாலை\nஇராணுவத்தினரின் திடீர் சுற்றிவளைப்பில் சிக்கிய பெண் கைது\nமட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் கஞ்சாவுடன் இன்று திங்கட்கிழமை (27.05.2019) பெண்ணொருவரை இராணுவத்தினர் கைது\n2019-05-27 15:01:44 கைது பெண் ஏறாவூர்\nதிருக்கோவிலில் பாரிய குடிநீர் தட்டுப்பாடு ; 12 கிராமங்களை சேர்ந்த 17ஆயிரம் பேர் பாதிப்பு\nஅம்பாறை திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சுமார் 12 கிராமங்களைச் சேர்ந்த 17 ஆயிரம் பேருக்கு குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளதனால்,\n2019-05-27 14:49:29 திருக்கோவில் குடிநீர் மண்டானை\nகாத்தான்குடி பிரதேசத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 63 பேர் கைது\nமட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் ஜ.எஸ்.ஜ.எஸ். பயங்கரவாதத்துடன் தொடர்புகொண்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேர���ல் இதுவரை 63 பேரைக் கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.\n2019-05-27 14:30:01 காத்தான்குடி பிரதேசம் பயங்கரவாத தடைச் சட்டம்\nஇராணுவத்தினரின் திடீர் சுற்றிவளைப்பில் சிக்கிய பெண் கைது\nசுற்றுலா பயணிகளுக்கு தேசிய காப்புறுதி திட்டம் அறிமுகம்\nஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு இலங்கை முஸ்லிம்களின் ஆதரவு ஒருபோதுமில்லை: பிரதமர்\nகடந்த வருடத்திலும் பார்க்க தேயிலை ஏற்றுமதியில் ஏற்பட்ட வளர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/cricket/62767-ipl-delhi-148-runs-target-chennai.html", "date_download": "2019-05-27T11:10:39Z", "digest": "sha1:V76KGPFN7FJHQK7RQXK5EHOEQAKCELF3", "length": 11463, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "கலக்கிய ஸ்பின்னர்கள்: சென்னை அணிக்கு 148 ரன்கள் வெற்றி இலக்கு | ipl delhi 148 runs target chennai", "raw_content": "\nயூகங்கள், வதந்திகள் வேண்டாம்: காங்கிரஸ் கோரிக்கை\nபிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க கமலுக்கு அழைப்பு\nபிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் ரஜினிகாந்த்\nபாஜக - மக்கள் இடையே அற்புத வேதிமாற்றம் - தவிடுபொடியான வாக்கு வங்கிக் கணக்கு : மோடி பெருமிதம்\nபாஜக - மக்கள் இடையே அற்புத வேதிமாற்றம் - தவிடுபொடியான வாக்கு வங்கிக் கணக்கு : மோடி பெருமிதம்\nகலக்கிய ஸ்பின்னர்கள்: சென்னை அணிக்கு 148 ரன்கள் வெற்றி இலக்கு\nவிசாகப்பட்டினத்தில் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 2-ஆவது தகுதி சுற்றுப்போட்டியில், சென்னை அணி வெற்றி பெற 148 ரன்களை இலக்காக டெல்லி அணி நிர்ணயித்துள்ளது.\nஇந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து, டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷா, தவான் களமிறங்கினர்.\nபிரித்வி ஷா (5 ரன்) சாஹர் பந்துவீச்சி எல்பிடபிள்யூ ஆனார். இதையடுத்து, சென்னை அணியின் ஸ்பின்னர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தவான்18, முன்ரோ 27, ஸ்ரேயாஸ் அய்யர் 13 ரன்கள் எடுத்து அவுட் ஆகினர். ஒரு பக்கம் ரிஷாப் பாண்ட் அதிரடி காட்டமுடியாமல் நிதானமாக விளையாடினார்.\nஅக்ஸர் பட்டேலின் விக்கெட்டை பிராவோவும், ரூதர்போர்டின் விக்கெட்டை ஹர்பஜனும் வீழ்த்தினார். ரூதர்போர்டின் விக்கெட்டை வீழ்த்தியன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் 150 விக்கெட்டை எடுத்த 4 -ஆவது வீரர் என்ற பெருமையை ஹர்ப���ன் பெற்றார். அடித்து ஆட முடியாமல் தவித்து வந்த பண்ட், சாஹர் பந்துவீச்சில் பிரவோவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அப்போது அணியின் ஸ்கோர் 18.4 ஓவர்களுக்கு 137-9 என இருந்தது.\nகடைசி ஓவரை வீசிய ஜடேஜாவின் பந்துவீச்சில், போல்ட் ஒரு சிக்ஸ், இஷாந்த் ஷர்மா ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸ் அடிக்க, 20 ஓவர்களின் முடிவில் டெல்லி அணி 9 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் எடுத்து, சென்னை அணிக்கு 148 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.\nஅதிகபட்சமாக ரிஷாப் பண்ட் 38, முன்ரோ 27 ரன்கள் அடித்தனர். சென்னை அணி தரப்பில் சாஹர், ஹர்பஜன் சிங், ஜடேஜா, பிராவோ தலா இரு விக்கெட்டுகளையும், இம்ரான் தாஹீர் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்கள்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஐபிஎல் ப்ளே ஆஃப்: சென்னை அணி பவுலிங் தேர்வு\nசினம் கொண்ட சிங்கமாய் களமிறங்கும் சிஎஸ்கே... டெல்லி சிறுத்தையை வேட்டையாடுமா\nபிரபல கால்பந்தாட்ட வீரர் கார் ஓட்டத் தடை\nவேல்டுகப் டீமில் ரிஷப் ஃபண்டை ஏன் சேர்க்கல\n1. புவனேஷ்வரில் தரையிறங்கிய கொல்கத்தா விமானம்... மனதை நெகிழ வைத்த சம்பவம் \n2. எச்சரிக்கை...அதிகப்படியான உடல் எடை புற்றுநோயை உண்டாக்கிவிடும்…\n3. பிரபல ரவுடியின் தலையை துண்டாக வெட்டி வீசி சென்ற கொடூரம்..\n4. நோயாளியின் வயிற்றிலிருந்து கரண்டிகள் உள்பட பல பொருட்கள் அகற்றம்\n5. பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை\n6. கனமழை எதிரொலி- கரைபுரண்டு ஓடும் வெள்ளம்\n7. பிரதமர் மோடி தங்கியிருந்த குகை சுற்றுலா தலமாகிறது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nரூ.1.56 கோடி பணத்தை சாலையில் வீசி சென்ற மர்ம நபர்கள்\nநேரு நினைவு தினம்: ராகுல் அஞ்சலி\nகாங்கிரஸ் மூத்த தலைவரை சந்தித்து வாழ்த்து பெற்ற பாஜக வெற்றி வேட்பாளர்\nடெல்லியில் பாஜக கூட்டணி ஆலோசனைக்கூட்டம் தொடங்கியது\n1. புவனேஷ்வரில் தரையிறங்கிய கொல்கத்தா விமானம்... மனதை நெகிழ வைத்த சம்பவம் \n2. எச்சரிக்கை...அதிகப்படியான உடல் எடை புற்றுநோயை உண்டாக்கிவிடும்…\n3. பிரபல ரவுடியின் தலையை துண்டாக வெட்டி வீசி சென்ற கொடூரம்..\n4. நோயாளியின் வயிற்றிலிருந்து கரண்டிகள் உள்பட பல பொருட்கள் அகற்றம்\n5. பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை\n6. கனமழை எதிரொலி- கரைபுரண்டு ஓடும் வெள்ளம்\n7. பிரத��ர் மோடி தங்கியிருந்த குகை சுற்றுலா தலமாகிறது\n3 வயது பெண் குழந்தை சடலமாக மீட்பு\nரூ.1.56 கோடி பணத்தை சாலையில் வீசி சென்ற மர்ம நபர்கள்\nராகுல் தான் அடுத்த பிரதமராம்..சொல்லிட்டாரு சாரு\nபிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/07/germany-black-july.html", "date_download": "2019-05-27T10:47:53Z", "digest": "sha1:C5X6FO4KUEQ4QVHWYOAWG4Z3PUHMOZZS", "length": 6589, "nlines": 52, "source_domain": "www.pathivu.com", "title": "யேர்மனியில் நினைவேந்தப்பட்ட கறுப்பு யூலை - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / புலம்பெயர் வாழ்வு / யேர்மனியில் நினைவேந்தப்பட்ட கறுப்பு யூலை\nயேர்மனியில் நினைவேந்தப்பட்ட கறுப்பு யூலை\nஅகராதி July 24, 2018 சிறப்புப் பதிவுகள், புலம்பெயர் வாழ்வு\nயேர்மன் தலைநகரத்தில் கறுப்பு யூலை இனவழிப்பு நினைவேந்தல் கண்காட்சி வடிவத்தில் வேற்றின மக்களிடம் நீதி கோரி முன்னெடுக்கப்பட்டது. இவ் நிகழ்வில் பேர்லின் வாழ் உயர்கல்வி மாணவர்கள் மற்றும் தமிழ் இளையோர் அமைப்பினர் துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்து ஈழத்தமிழர்களுக்கு நடைபெறும் இனவழிப்பை எடுத்துரைத்தனர்.\nநம்பிக்கை பிறந்திருக்கிறது; மகிழ்ச்சியில் நாம்தமிழர்\nமாற்று அரசியலாக தமிழ்த் தேசிய அரசியலை முன்னிறுத்தி தேர்தலில்\n4% வாக்குகளை பெற்றுள்ளார் சீமான்\nமாற்று அரசியலாக உருவெடுத்த சீமானின் நாம்தமிழர் கட்சி கடந்த பாராளளுமன்ற தேர்தல் முடிவுகளின்படி 37 தொகுதிகளில் போட்டியிட்டு 4% வாக்குகளை ...\nதோண்டி எடுக்கப்பட்டது விடுதலைப் புலிகளின் உறுப்பினரின் உடலம்\nமுள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரது எலும்புக்கூடு சீருடையுடன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்விடத்தில் அகழ்வுப் ப...\nஇந்திய பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவும் அதிமுக கூட்டணியும் தமிழகத்தல் படுதோல்வியடைந்துள்ளது , எனினும் மத்தியில் தனிப்பெருமப்பான்மை ஆட்சி அம...\nயாழ்.பல்கலையில் மீண்டும் கவனயீர்ப்பு போராட்டம்\nயாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் .சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களை வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கக் கோரி மா...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் ம���்டக்களப்பு இந்தியா மன்னார் வவுனியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை கவிதை அறிவித்தல் காணொளி மலையகம் கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் நோர்வே மலேசியா இத்தாலி சிறுகதை ஆஸ்திரேலியா மண்ணும் மக்களும் சிங்கப்பூர் சினிமா மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anitham.suganthinadar.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-05-27T09:05:45Z", "digest": "sha1:GW6SL767NOHDKA6SAKOLW3IT77PEL7FR", "length": 4077, "nlines": 94, "source_domain": "anitham.suganthinadar.com", "title": "தமிழ் வளர்க்க ஒரு கவிதை | அநிதம்", "raw_content": "\nதமிழ் படிக்க தமிழில் படிக்க\nதமிழின் திருவிளையாடல் – இலந்தை இராமசாமி.\nஒரே நாள் உனை நான்\nஒரே நாள் உனை நான் 1\nஒரே நாள் உனை நான் 2\nதமிழ் படிக்க தமிழில் படிக்க\nதமிழின் திருவிளையாடல் – இலந்தை இராமசாமி.\nஒரே நாள் உனை நான்\nஒரே நாள் உனை நான் 1\nஒரே நாள் உனை நான் 2\nதமிழ் வளர்க்க ஒரு கவிதை\nதமிழ் வளர்க்க ஒரு கவிதை\nபூவைச் சுற்றும் வண்டுக்கும் கவிதை\nதமிழ் வளர்க்கப் பிறந்த கவிதை\nAutism Life poem அபிரமி 4 அபிராமி அபிராமி 1 அபிராமி 2 அபிராமி 3 இயற்கை ஒரே நாள் உனை ஒரே நாள் உனை 2 ஒரே நாள் உனை நான் ஓரே நான் உனை நான் 2 கொண்டாடலாம் நினைவுகள்.... மரத்தின் கவிதை வெற்றி நிச்சயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?cat=44", "date_download": "2019-05-27T09:44:39Z", "digest": "sha1:LTVNOASDWILK6AQ6D7IWDJUYTNVZ2HK3", "length": 17569, "nlines": 215, "source_domain": "panipulam.net", "title": "வர்த்தக விளம்பரம் - Panipulam,Kalaiyady.Saanthai,Kaladdy net", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nLogan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர். இந்துமதி செல்வேந்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nAmarnath on அம்மா உனக்காக மட்���ும் என் கவிதைகள்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (31)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (95)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (35)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nமட்டக்களப்பில் CCTV கமெரா விற்பனை நிலையம் தீக்கிரை\nயாழ்,கச்சேரி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயம்\n2.2 பில்லியன் போலி பேஸ்புக் கணக்குகள் நீக்கம்\nஇரணைமடு பகுதியில் புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் பலி\nஅவுஸ்திரேலியா செல்ல முயன்ற 41 பேர் கைது\nஅரசியல் கைதிகளை ஒருபோதும் விடுவிக்க முடியாது – ஜனாதிபதி மைத்திரிபால\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\nமூலதனம் தந்த மாமேதை மார்க்ஸ் பிறந்தநாள்\nகார்ல் மார்க்ஸ், தற்போது ஜெர்மனியின் ஒரு பகுதியாக இருக்கும் புருசியாவில் ட்ரையர் நகரில் 1818 மே மாதம் இதே நாளில் பிறந்தார். இவரது தந்தை ஹைன்றிச், மார்க்ஸ் பிறக்கும் முன்பே யூதத்தில் இருந்து கிறிஸ்தவராக மதம் மாறிவிட்டார். இவரின் தந்தை வசதி படைத்த வழக்குரைஞர், கார்ல் மார்க்ஸ் அவருக்கு மூன்றாவது மகனாவார். கார்லின் இளவயது பற்றி அதிகம் வெளியே தெரியவில்லை. 1830 வரை தனிப்பட்ட முறையில் இவருக்கு கல்வி கற்பிக்கப்பட்டது. கார்ல் தமது பதினேழாம் வயதில் சட்டம் பயில பான் பல்கலைக் கழகம் சென்றார். பெர்லின் பல்கலைக்கழகத்தில் வரலாறு, மெய்யியல் ஆகிய துறைகளில் பயின்ற கார்ல் மார்க்ஸ் யெனா பல்கலைக்கழகத்தில் மெய்யியலுக்கான முனைவர் பட்டத்தினைப் பெற்றார். Read the rest of this entry »\nஏப்பிரல் 14 தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு நமது சீலன் டிஜிட்டல் போடோஸ் புத்தம் புதிய பரிமாணத்தில் அதி நவீன காலத்திற்கு ஏற்ப பெயர் மாற்றம் செய்யப்பட்டு உங்கள் முன் எமது சேவையை ஆரம்பிக்க உள்ளோம் .\nநீங்கள் இன்று வரை எமக்கு தந்த ஆக்கத்தையும் ஊக்கத்தையும் இனியும் குறைவின்றி தருவீர்கள் என் நம்புகின்றோம் . எமது வாடிக்கையாளர்கள் நன்���ர்க மற்றும் உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் எமது உளம் கனிந்த தமிழ் புத்தாண்டு நல வாழ்த்துக்கள் …\nநன்றி நன்றி நன்றி ..\nPosted in சுவிஸ், வர்த்தக விளம்பரம் | 1 Comment »\nPosted in செய்திகள், வர்த்தக விளம்பரம் | 1 Comment »\nதாசன் சுஜாதா தம்பதியினரின் பிள்ளைகளின் பிறந்தநாள் வீழாப்படங்கள்:\nபுகைப்படம் சீலன் டிஜிட்டல் போடோஸ் சுவிஸ்\nசீலன் வீடியோ & போட்டோ இணையத்தள அறிமுகம்\nபண்டத்தரிப்பு ஜெய பவான் சைவ உணவகத் திறப்பு விழா புகைப்படங்கள்\nபண்டத்தரிப்பு ஜெய பவான் சைவ உணவகத்திற்காக புதிதாக கட்டப்பட்ட புதிய கடைக்கு கடந்த 11/04/2013 அன்று மாலை 05.00 மணியளவில் சாந்தை சித்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து படம் எடுத்துச்செல்லப்பட்டு படம் வைத்து,திறப்பு விழா நிகழ்வுகள் இடம்பெற்றது அவ நிகழ்வுகளில் இருந்து சில புகைப்படங்கள் கீளே பதிவாகியுள்ளன.\nகடை உரிமையாளார் செல்லத்துரை ஜெயராயா (சாந்தை)\nநன்றி shanthai.com இணைய இயக்குனர் அவர்களுக்கு\nஅபிநயா விடியோ கனடா ஒளிப்பதிவில் cine style song\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/177519", "date_download": "2019-05-27T09:42:05Z", "digest": "sha1:SS5GXB343XWCH5MLPOVBGKJEXKK3HCMX", "length": 7063, "nlines": 97, "source_domain": "selliyal.com", "title": "இந்தோனிசியா சுனாமியால் 43 பேர் மரணம் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome உலகம் இந்தோனிசியா சுனாமியால் 43 பேர் மரணம்\nஇந்தோனிசியா சுனாமியால் 43 பேர் மரணம்\nஇந்தோனிசியாவில் சுனாமி தாக்கிய பகுதிகள் சிவப்பு நிறத்தால் அடையாளம் காட்டப்பட்டுள்ளன\nஜாகர்த்தா – பொதுவாக ஒரு நிலநடுக்கத்திற்குப் பின்னரே ஆழிப் பேரலை எனப்படும் சுனாமி ஏற்படும் என்ற நிலையில், நேற்று இந்தோனிசியாவில் உள்ள ஓர் எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து அந்நாட்டின் பண்டெக்லாங், செராங், தென் லாம்புங் (Pandeglang, Serang and South Lampung) போன்ற சில பகுதிகளை ஆழிப் பேரலைத் தாக்கியுள்ளது.\nஇதில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 168-ஆக உயர்ந்திருக்கும் அதே வேளையில் குறைந்தது 745 பேர் காயமடைந்திருக்கின்றனர்.\nஇதுவரையில் 30 பேர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றனர்.\nசுனாமியால் சுற்றுலாப் பகுதிகளும், குடியிருப்புப் பகுதிகளும் பாதிக்கப்பட்டன. சுமார் 558 வீடுகளும் 9 தங்கும் விடுதிகளும் மோசமான நிலையில் சேதமடைந்தன. மேலும் 60 உணவகங்களும் 350 ப���குகளும் சேதமடைந்திருக்கின்றன.\nஇதுவரையில் வெளிநாட்டவர்கள் யாரும் மரணமடைந்ததாக உறுதிப்படுத்தப்படவில்லை. மரணமடைந்தவர்கள் அனைவரும் உள்நாட்டவர்களும், உள்நாட்டுச் சுற்றுப் பயணிகளும் ஆவர்.\nPrevious articleபேராசிரியர் க.ப.அறவாணன் காலமானார்\nNext article“தமிழ் ஆய்வுலகுக்கு பேரிழப்பு” அறவாணனின் மாணவர் மு.இளங்கோவன் உருக்கம்\nஇந்தோனிசிய அதிபர் தேர்தல் முடிவுகள் எதிரொலி – கலவரங்களில் 6 பேர் பலி\nஜோகோவி மீண்டும் இந்தோனிசிய அதிபரானார்\nஇந்தோனிசியா: பணிச்சுமை காரணமாக 270-க்கும் மேற்பட்ட தேர்தல் அலுவலர்கள் மரணம்\nபுனித நகரான மெக்கா நோக்கி ஏவுகணை தாக்குதல், நடுவானில் சுட்டு வீழ்த்திய சவுதி\nபன்னீர் செல்வம் தூக்குத் தண்டனையிலிருந்து தப்புவாரா\nலீ குவான் இயூவின் பேரன் ஓரினத் திருமணம் புரிந்தார்\nபன்னீர் செல்வத்தின் வாதத்தை ஏற்க, சிங்கப்பூர் மேல்முறையீட்டு நீதிமன்றம் ஒப்புதல்\n400 மாணவர்களின் கல்விக் கடனை அடைக்க தொழிலதிபர் உறுதி, உலகளவில் பாராட்டுகள்\nஅன்வார்-மகாதீர் சந்திப்பு: இஸ்லாமிய நாடுகளை தற்காக்க மலேசியா விரைந்து செயல்பட வேண்டும்\n2020 முதல் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் விளம்பரம் செய்யலாம்\nஜசெகாவின் பரிந்துரையை மஸ்லீ ஏற்பது அவசரமான முடிவு\nமகாதீர், வான் அசிசா வாழ்த்துகளுக்கு நன்றி கூறிய மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=437726", "date_download": "2019-05-27T10:26:21Z", "digest": "sha1:SZORJI353RUBBEIYZHLWQHGRO6OKZ5BR", "length": 8217, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "பாலாற்றில் கழிவுகளை கொட்டியதாக தனியார் பள்ளிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் | Private schools have been fined Rs 10 thousand for burning waste in balaji - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nபாலாற்றில் கழிவுகளை கொட்டியதாக தனியார் பள்ளிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்\nகாஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பாலாற்றில் கழிவுகளை கொட்டியதாக தனியார் பள்ளிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பாலாற்றில் பள்ளி கழிவுகளை கொட்டியதால் காஞ்சிபுரம் மாநகராட்சி ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது. பாலாற்றில் மீண்டும் பள்ளி கழிவுகளை கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ���ச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nபாலாறு தனியார் பள்ளி அபராதம் காஞ்சிபுரம்\nசென்னையில் மாம்பலம் காவல்நிலைய ஆய்வாளர் இடமாற்றம்: காவல் ஆணையர் உத்தரவு\nதமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் ஜூன் 3ம் தேதி திறக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை அதிகாரபூர்வ அறிவிப்பு\nஈரோடு அருகே 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் ஒருவர் கைது\nசென்னை மெட்ரோ சுரங்க ரயில் நிலையங்களில் படிப்படியாக குளிர்சாதன வசதி குறைக்கப்படும்: மெட்ரோ ரயில் நிர்வாகம்\nநடிகர் அஜய் தேவ்கனின் தந்தையும், பழம்பெரும் சண்டை பயிற்சியாளருமான வீரு தேவ்கன் காலமானார்\nசெயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக பத்திரிகைகளில் வெளியாகும் செய்திகள் உண்மை அல்ல: காங்கிரஸ் அறிக்கை\nபுதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் மே 29ம் தேதி பதவியேற்பு\nதிருச்சியில் இருந்து மலேசியாவுக்கு கடத்த முயன்ற வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்\nஇசையமைப்பாளர் இளையராஜாவுடன் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சந்திப்பு\nமக்களவை தேர்தல் தோல்வியையடுத்து தனது பதவியை ராஜினாமா செய்தார் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் சுனில் ஜாகர்\nகோவையில் வீட்டு வரி ஆவணம் வழங்க லஞ்சம் வாங்கிய உதவி ஆணையர் கைது\nபிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு அழைப்பு\nகோவை மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை\nமக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றிபெற செய்த வாக்காளர்களுக்கு ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் நன்றி\nகோடைதொல்லைகளை நீக்கும் எலுமிச்சை இயன்ற வரையிலும் இலவச சிகிச்சை\nநாட்டின் முதலாவது பிரதமரான ஜவஹர்லால் நேருவின் 55வது நினைவு தினம் : சோனியா, ராகுல் காந்தி உள்ளிட்டோர் அஞ்சலி\n2வது முறையாக பிரதமராகும் நரேந்திர மோடி ; கட்சித் தலைவர்கள் மோடிக்கு மலர் கொத்துக்களுடன் வாழ்த்து\nபெரு நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவுகோலில் சுமார் 8 ஆக பதிவு\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஜப்பான் பயணம் : ஜப்பான் பிரதமருடன் கோல்ஃப் விளையாடி அசத்தல்\nதீவிரவாதி ஜாகீர் முசா கொல்லப்பட்டதன் எதிரொலி : காஷ்மீரில் வன்முறை வெடிப்பு; ஊரடங்கு உத்தரவு அமல்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜ��‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-10-07-10-39-24/09-sp-525478719/1392-2009-11-25-02-22-21", "date_download": "2019-05-27T09:40:08Z", "digest": "sha1:Q5P2UAKTKBQVAX2E5T4XQG5LETFHFVGL", "length": 37801, "nlines": 237, "source_domain": "www.keetru.com", "title": "நோபல் பரிசு: ஒபாமாவும் மொரேல்சும்", "raw_content": "\nமனிதகுலத்தின் உறுதியற்ற எதிர்காலம் - பிடல் காஸ்ட்ரோ\nசேகுவேரா: வரலாற்றின் நாயகன் -1\nசேகுவேரா: வரலாற்றின் நாயகன் -2\nஅக் 9 சேகுவேரா நினைவு\nகசாப்புக் கடைக்காரன் கூட்டிய கொல்லாமை மாநாடு\nதீர்வுகளுடன் வருபவர் - க்யூப ஆதரவு மாநாடு\nகம்யூனிஸ்ட்டு நாடான கியூபா - ஏகாதிபத்திய நாடான அமெரிக்கா இடையே உறவு வருமா\nபாஜக எப்படி வெற்றி அடைந்தது\nதேர்தலில் மோடி மஸ்தான் ஓதிய மாய மந்திரம்\nமேலப்பாளையத்தின் சுதந்திரப் போராட்ட வரலாறு\nராயல் கமிஷன் பஹிஷ்காரப் புரட்டு\nவெகுமக்களைக் கொடுமையாக வஞ்சித்துவிட்ட இந்திய ஒன்றிய அரசு\nமார்க்சை அறிவோம் - மார்க்சியம் கற்போம்\nஎன் ஜென்னி ஆ.சுசீலா அவர்களை இழந்தேன்\nவெளியிடப்பட்டது: 25 நவம்பர் 2009\nநோபல் பரிசு: ஒபாமாவும் மொரேல்சும்\nஒரு இனப்பாகுபாடு மிக்க சமூகத்தில் ஆப்பிரிக்க அமெரிக்கராக இருந்தபோதிலும் கூட தேர்தலில் வெற்றிபெற்றதற்காக திருவாளர் ஒபாமாவுக்கு நோபல்பரிசு வழங்கப்படுமானால், ஈவோ மொரேல்ஸ் தனது சொந்த நாட்டின் குடிமகன் என்ற முறையில் தேர்தலில் வெற்றி பெற்றதற்காகவும், வெற்றிக்குப்பிறகு தனது வாக்குறுதிகளையெல்லாம் செயல்படுத்திக்கொண்டிருப்பதற்காகவும் இந்தப் பரிசை பெறுவதற்கு உரிய தகுதி பெறுகிறார். முதல்முறையாக இரண்டு நாடுகளிலுமே அவரவர் இனக்குழுக்களைச் சேர்ந்த ஒரு நபர் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார்.\nநான் பலமுறை கூறியிருக்கிறேன், ஒபாமா, தான் விரும்புகிற சமூக மற்றும் அரசியல் கட்டமைப்பிற்குள் ஒரு நவீனமான, நாகரிகமான மனிதர். அவர் சுமார் 50 மில்லியன் அமெரிக்கர்களுக்கு சுகாதார வசதியைக் கொண்டுவர விரும்புகிறார்; தனது நாடு அடைந்துள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து அதை மீட்டெடுக்க விரும்புகிறார்; படுகொலைகளை அரங்கேற்றிய போர்களையும், கொடிய சித்ரவதைகளையும் நடத்தியதன் விளைவாக சீர்குலைந்து போயிருக்கும் அமெரிக்க தேசத்தின் நற்பெயரை மீட்டுக்கொண்டுவர முயற்சிக்கிறார். ஆனால் அவர் ஒருபோதும் தனது நாட்டின்அரசியல் மற்று��் பொருளாதார அமைப்புமுறையை மாற்றுவதற்கு விரும்பவில்லை; அந்த சிந்தனைகூட அவருக்கு இல்லை; அது அவரால் முடியாது.\nநமது ஊடகங்களிலும், கியூப விவாதக்களத்திலும் மதிப்புமிக்க புரட்சிகர தோழர்கள் தங்களது விமர்சனத்தை வெளிப்படுத்தினார்கள். அவர்களில் ஒருவர் இப்படி எழுதினார்: “ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட அதே வாரத்தில், அமெரிக்க செனட் சபை அதன் வரலாற்றிலேயே மிகப்பெரிய அளவிற்கான ராணுவ பட்ஜெட்டை நிறைவேற்றியிருக்கிறது; 626 பில்லியன் டாலர்கள்.”டி.வி. செய்தியின்போது மற்றொரு பத்திரிகையாளர் இவ்வாறு கருத்து கூறினார்: “இந்த விருதை பெறும் அளவிற்கு ஒபாமா அப்படி என்ன செய்துவிட்டார்”. மற்றொருவர் கேட்கிறார் : “ஆப்கன் போர் தொடர்கிறதே, அங்கே குண்டு வீச்சுகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறதே”. மற்றொருவர் கேட்கிறார் : “ஆப்கன் போர் தொடர்கிறதே, அங்கே குண்டு வீச்சுகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறதே’’ இத்தகைய கருத்துக்கள் எதார்த்த நிலைமையின் அடிப்படையில் எழுகின்றன. ரோம் நகரில் திரைப்படத் தயாரிப்பாளர் மைக்கேல் மூர் இப்படி ஒரு கருத்தை வெளியிட்டார்: “பாராட்டுக்கள், ஜனாதிபதி ஒபாமா அவர்களே, நீங்கள் நோபல் பரிசு பெற்றதற்காக; இப்போது, தயவு செய்து, அதை பெறுவதற்கான தகுதியை ஈட்டிக்கொள்ளுங்கள்’’. மூரின் இந்தக் கருத்தை ஒபாமா ஏற்றுக்கொள்வார் என்று நான் நம்புகிறேன்.\nஇந்தப் பிரச்சனையில் எழுந்துள்ள நிலைமைகள் குறித்து மிக எளிதாக புரிந்துகொள்ளும் அளவிற்கு அவர் புத்திசாலி. இந்த விருதை பெறும் அளவிற்கு எதையும் செய்துவிடவில்லை என்பதை அவர் அறிவார். அன்றைய தினம் காலையில், இந்தப் பரிசால் மிகவும் ஈர்ப்புமிக்க தலைசிறந்த நபர்கள் கவுரவப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் அவர்களது வரிசையில் நின்று அதை பெறும் அளவிற்கு பொருத்தமான காரியத்தை இன்னும் செய்துவிடவில்லை என்ற கருத்திலேயே தான் இருப்பதாக அவர் கூறினார். அமைதிக்கான நோபல் பரிசை தீர்மானிக்கிற குழுவில் 5 பேர் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் ஸ்வீடன் நாடாளுமன்றத்தின் உறுப்பினர்கள் இந்தத் தேர்வு ஏகமனதான ஒன்றே என்று ஒரு செய்தித் தொடர்பாளர் கூறினார். பரிசு அறிவிக்கப்பட இருப்பது குறித்து, அவரிடம் முன்கூட்டியே ஆலோசனை நடத்து��ிறார்களா, இல்லையா; முன்கூட்டியே அவரது கவனத்திற்கு கொண்டுவராமலேயே இத்தகைய முடிவு எடுக்கப்படுமா என்பதெல்லாம் ஆச்சரியத்திற்குரிய கேள்விகளே.\nதனது 6வது பிறந்தநாளுக்கு முன்பு, ஈவோ மொரேல்ஸ், மிக மிக வறிய உள்ளூர் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தார்; தனது சொந்த சமூகமான இல்லமா சமூகக்குழுவினரோடு, தனது தந்தையின் கைகளைப் பிடித்துக் கொண்டு ஆண்டிஸ் மலைத்தொடர் வழியாக கால்நடையாகவே பஞ்சம் பிழைக்க சென்றவர். அவர்களோடு 15 நாட்கள் நடந்து சென்று வெகுதூரத்தில் உள்ள சந்தையை அடைந்தார்கள். அங்கே இவரது சமூகத்தினரின் உணவை வாங்குவதற்காக இவரைப்போன்ற சிறுவர்கள் விற்கப்பட்டார்கள். இந்த கொடுமையான அனுபவம் குறித்து ஒருமுறை நான் கேட்டபோது ஈவோ என்னிடம் கூறிய பதில் அதிர வைத்தது. “அவர் ஓராயிரம் நட்சத்திரங்கள் ஜொலிக்கும் ஹோட்டலில் தங்கியிருந்தேன்’’ என்று கூறினார். மலை உச்சிக்கு மேலே தெரியும் மிகத்தெளிவான வானத்தைத்தான் ஈவோ அவ்வளவு அழ கான வார்த்தைகளில் சொன்னார். தனது குழந்தைப்பருவத்தில் மிகமிகக் கடினமான வாழ்க்கையை அனுபவித்த மொரேல்சின் சமூகத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு அன்றைய காலகட்டத்தில் இருந்த ஒரே மாற்றுவழியாக அர்ஜென்டினா நாட்டின் ஜூஜூய் மாகாணத்தில் கரும்புகளை வெட்டும் வேலை கிடைத்தது என்பது மட்டுமே இருந்தது. அய்மாரா என்ற பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த அந்த மக்களுக்கு இங்கே அறுவடை காலத்தில் கொஞ்சம் வேலை கிடைத்தது.\nலா ஹிகுவேரா. 1967ஆம் ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதி சே குவேரா நிராயுதபாணியாக்கப்பட்டு. மிகக்கொடூரமாக தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட இடம். இந்த இடத்திலிருந்து சற்று தொலைவில் 1959ஆம் ஆண்டு அதே மாதத்தில் 26ஆம் தேதி ஈவோ பிறந்தார். சே கொல்லப்பட்டபோது இவர் 8 வயதைக்கூட தாண்டியிருக்கவில்லை. மிகச்சிறிய ஒரு பொதுப்பள்ளியில் ஸ்பானிய மொழியை படிக்கவும் எழுதவும் கற்றுக்கொண்டார். அந்தப் பள்ளிக்கூடம், தனது பெற்றோரும் உடன் பிறந்தவர்களும் வசித்த ஒற்றை அறை குடிசையிலிருந்து 3.2 மைல் தூரத்தில் அமைந்திருந்தது. தினந்தோறும் நடந்தே சென்று படித்து வந்தார். மிகக்கொடூரமான தனது குழந்தைப்பருவத்தில் ஈவோ ஆசிரியர் எங்கே இருந்தாரோ அங்கேயெல்லாம் சென்று படித்தார். அவரது பழங்குடி இனம் அவருக்கு 3 பாரம்பரியக் ��ோட்பாடுகளைக் கற்றுக்கொடுத்தது: பொய்சொல்லாதே, திருடாதே, எப்போதும் பலவீனம் அடையாதே. 13 வயதில் அவரது தந்தை அவரது உயர் கல்விக்காக சான் பெட்ரோ தி ஒருரோ எனும் நகருக்கு அனுப்பி வைத்தார்.\nஈவோவின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர்களில் ஒருவர், அவர் புவியியல், வரலாறு ஆகியவற்றிலும், இயற்பியல் மற்றும் கணிதத்தைவிட தத்துவயியலிலும் மிகச்சிறந்த மாணவராக விளங்கினார் என்று கூறுகிறார். இதில் முக்கியமானது என்னவென்றால் பள்ளிக்கூடத்திற்கு கட்டணம் செலுத்துவதற்காக ஈவோ தினந்தோறும் அதிகாலை 2 மணிக்கெல்லாம் எழுந்துவிடுவார். அந்த சிறுவயதிலேயே ஒரு பேக்கரி தொழிலாளியாக, ஒரு கட்டிடத் தொழிலாளியாக வேலை செய்தார். எல்லாவிதமான உடல் உழைப்பையும் தனது பள்ளிக்கட்டணத்திற்காக செய்தார். இந்த வேலையைச் செய்துவிட்டு மதியம் போய் பள்ளிக்கூடத்தில் பாடம் படித்தார். அவரது சக மாணவர்கள் பெரிய அளவிற்கு உதவினார்கள். தனது குழந்தைப் பருவத்திலேயே காற்று இசைக்கருவிகளை எப்படி இசைப்பது என கற்றுக்கொண்டார். ஒருரோ நகரில் அறியப்பட்ட மிகச்சிறந்த டிரம்பெட் கலைஞராகக் கூட அவர் மிளிர்ந்தார்.\nகடந்த 50 ஆண்டுகளில் பொலிவியாவில் ஒரு சமூகப்புரட்சிக்கான நிலைமைகள் கனிந்து வந்துள்ளன. 1952 ஏப்ரல் 9ஆம் தேதி தேசியவாத புரட்சிகர இயக்கத்தின் தலைவர் விக்டர் பாஸ் எஸ்டன்சோரோ தலைமையில் பொலிவியா நாட்டில் ஒரு புரட்சி வெடித்தது. இது கியூபாவில் எங்களது ஆயுதமேந்தியப் போராட்டத்திற்கு முன்னர் நடந்தது. புரட்சிகர சுரங்கத்தொழிலாளர்கள் அரசின் அடக்குமுறை படைகளைத் தோற்கடித்தனர்; தேசியவாத புரட்சிகர இயக்கம் அதிகாரத்தை கைப்பற்றியது.\nஆனால் பொலிவியாவில் புரட்சிகர நோக்கங்கள் ஈடேறவில்லை. 1956இல் இந்த நடவடிக்கைகள் வீழ்ச்சியடையத் துவங்கின. 1959 ஜனவரி 1ஆம் தேதி, கியூபாவில் புரட்சிகர இயக்கம் வெற்றிக்கொடி நாட்டியது; மூன்று ஆண்டுகள் கழித்து 1962இல் எங்களது தேசம் அமெரிக்க நாடுகள் அமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்டது. அதற்காக நடந்த வாக்கெடுப்பை பொலிவியா புறக்கணித்தது. பிற்காலத்தில் மெக்சிகோவைத் தவிர இதர எல்லா அரசுகளும் கியூபாவுடனான உறவுகளை துண்டித்துக்கொண்டன. சர்வதேச புரட்சிகர இயக்கத்தில் ஏற்பட்ட பிளவுகளும் பொலிவியாவில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. கியூபா மீதான 40 ஆண்ட��கால பொருளாதாரத் தடைகளோடு காலம் உருண்டோடியது; புதிய தாராளமயக் கொள்கைகளும் அதன் கொடூரமான தொடர் விளைவுகளும் நாடுகளை உலுக்கின. வெனிசுலாவில் பொலிவாரியன் புரட்சி ஏற்பட்டது; லத்தீன் அமெரிக்காவின் சில நாடுகளிலும் இது பரவியது; அனைத்திற்கும் மேலாக ஈவோ பொலிவிய தேசத்தின் தலைவராக உயர்ந்தார். அவரது இந்த மகத்தான ஒரு வரலாற்றை ஒரு சிலபக்கங்களில் சுருக்கி எழுதுவது மிகக்கடினமானது.\nநான் இங்கே மிகக்கொடிய ஏகாதிபத்திய சதிகளையெல்லாம் முறியடித்து எப்படி ஈவோ நிலைத்து நிற்கிறார் என்பதையும், பொலிவிய நாட் டின் உள் விவகாரங்களில் தலையிடவும், கலகங்கள் செய்யவும் ஏகாதிபத்தியம் மேற்கொண்ட முயற்சி களை தாண்டி பொலிவியாவின் இறையாண்மையை பாதுகாத்து அவர் எப்படி மிளிர்ந்து நிற்கிறார் என்பதையும், ஆயிரம் ஆண்டு பழமையான பாரம்பரியம் கொண்ட தனது தேசத்தின் மக்களது மாண்புகளை அவர் எப்படி உயர்த்திப்பிடிக்கிறார் என்பதையும்தான் சுட்டிக் காட்டியிருக்கிறேன்.\nஇப்போது இந்த போதைப்பொருள் கடத்தல் வலைப்பின்னலில் இருந்து கியூபாவைப் போலவே புரட்சிகர நாடுகளான பொலிவியாவும் வெனிசுலாவும் ஈக்வடாரும் வெளியேறி இருக்கின்றன; அவர்களது வலையில் விழாமல் தங்களது மக்களுக்கான சுகாதார வசதிகளையும் கல்வி வசதிகளையும் இதர பல்வேறு அடிப்படை வசதிகளையும் செய்வதில் மிகப்பெரும் கவனம் செலுத்தி வருகின்றன. போதைப்பொருள் கடத்தலை வீழ்த்துவதற்கு இவர்களுக்கு அந்நிய நாட்டு துருப்புகள் நீடித்திருக்கத் தேவையில்லை. அய்மாரா பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒரு ஜனாதிபதியின் தலைமையில் மக்களின் பேராதரவோடு பொலிவியா ஒரு அற்புதமான செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலைமையைவிட எழுத்தறிவின்மை மிகக் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது: 8 லட்சத்து 24 ஆயிரத்து 101 பொலிவியர்கள் எழுதவும் படிக்கவும் கற்றுக்கொண்டிருக்கிறார்கள்; இவர்களில் 24 ஆயிரத்து 699 பேர் அய்மாரா இனத்தைச் சேர்ந்தவர்கள், 13 ஆயிரத்து 599 பேர் கொச்சுவா பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள். கியூபா, வெனிசூலாவைத் தொடர்ந்து லத்தீன் அமெரிக்காவில் எழுத்தறிவின்மையை ஒழிக்கிற மூன்றாவது நாடு பொலிவியா.\nதனது லட்சக்கணக்கான மக்கள் இதற்கு முன்பு எப்போதும் பெற்றிராத இலவச சுகாதார வசதியை ஈவோ அரசு அளித்திருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் இந்த உலகத்திலேயே குழந்தை இறப்பு விகிதத்தை மிகப்பெரும் அளவிற்கு கட்டுப்படுத்தியிருக்கிற முதல் 7 நாடுகளில் ஒன்றாக பொலிவியா மாறியிருக்கிறது. ஐ.நா. சபை வகுத்த 21ஆம் நூற்றாண்டின் இலக்குகளை உண்மையிலேயே பூர்த்தி செய்கிற ஒரு நாடாக 2015இல் பொலிவியா மாறியிருக்கும். பேறுகால இறப்பை தடுப்பதிலும் பெரிய அளவிற்கு பொலிவியா முன்னேறியிருக்கிறது. 4 லட்சத்து 54 ஆயிரத்து 161 பேருக்கு கண் ஆபரேசன் செய்து சாதனை படைத்துள்ளது பொலிவியா. இவர்களில் 75 ஆயிரத்து 974 பேர் பிரேசிலியர்கள், அர்ஜென்டினியர்கள், பெருவியர்கள், பராகுவே நாட்டவர்கள். பொலிவியா உலகிற்கே முன்மாதிரியாக திகழும் ஒரு சமூகத் திட்டத்தையும் வகுத்துள்ளது. முதல் வகுப்பிலிருந்து 8ஆம் வகுப்பு முடிய படிக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் கல்விக் கட்டணம் உட்பட அனைத்து கல்வி பொருட்களும் இலவசமாக வழங்கப்படுகிறது. இதன்மூலம் 20 லட்சம் குழந்தைகள் தங்களது படிப்பை இடைவிடாமல் தொடர்கிறார்கள். 60 வயதைத் தாண்டிய 7 லட்சத்திற்கும் அதிகமான மூத்த குடிமக்கள் ஆண்டுதோறும் 342 டாலருக்கு இணையான போனஸ் பெறுகிறார்கள். ஒவ்வொரு கர்ப்பிணித்தாயும். 2வயதுக்கு உட்பட்ட ஒவ்வொரு குழந்தையும் கூடுதல் உதவியாக 257 டாலருக்கு இணையான நிதி உதவியை பெறுகிறார்கள்.\nஅமெரிக்க கண்டத்தில் இருக்கிற மிகவும் ஏழ்மையான மூன்று நாடுகளில் ஒன்று பொலிவியா. இத்தகைய சூழலில், நாட்டின் மிக முக்கியமான அனைத்து எரிசக்தி மற்றும் சுரங்க வளங்களையும் அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருக்கிறது. இதில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உரிய நிவாரணமும் அளிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு அடியையும் மிக கவனமாகவே ஈவோவின் அரசு எடுத்து வைக்கிறது. ஏனென்றால் ஒரு சிறு சறுக்கலைக் கூட அது சந்திக்க விரும்பவில்லை. பொலிவியாவின் பண கையிருப்பு விகிதம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. முதன்முதலில் ஈவோவுக்கு வாக்களித்த மக்களைப்போல மூன்று மடங்கு மக்கள் இப்போது அவருக்கு வாக்களிக்க விரும்புகிறார்கள். வெளியுறவு கொள்கையிலும் சரி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் சரி பொலிவியா முன்னிற்கிறது.\nஎதிர்வரும் டிசம்பர் 6ஆம் தேதி அங்கே தேர்தல் நடைபெற இருக்கிறது. உறுத��யாக, மக்களின் ஜனாதிபதி மீண்டும் வெல்வார். அவரது மதிப்பு அதிகரித்து வருவதை எவராலும் தடுத்துநிறுத்த முடியாது. ஆனால் அவருக்கு நோபல் பரிசு மட்டும் கிடைக்காது. ஏன் அந்தப் பரிசு கிடைக்காது நான் நினைக்கிறேன், அவரது மிகப்பெரிய பலவீனம்: அவர் அமெரிக்காவின் ஜனாதிபதி இல்லை.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-36/28461-2015-05-06-05-42-57", "date_download": "2019-05-27T09:25:00Z", "digest": "sha1:PRC2EGKVP5JT6XYH5UDNBTYJOEOKA4SN", "length": 22141, "nlines": 240, "source_domain": "www.keetru.com", "title": "பகுத்தறிவுக்குத் தடை", "raw_content": "\nஉறைந்த கடவுள்கள், பதற்றத்தில் மதவாதிகள்\nஇந்துமத காப்புப் பிரசாரத்திலே பார்ப்பன சர்க்கார் இறங்கியிருக்கிறது\nநாத்திகனாகத் தயாராக இல்லாதவன் சமதர்மம் பேச முடியவே முடியாது\nகடவுள் என்ற சர்வசக்தியை நம்புவது உண்மையெனில் மக்கள் ஏன் யோக்கியர்களாய் நடந்து கொள்வதில்லை\nகடவுள் உண்டு என்று சொன்னேனா\nஎல்லா மதமும் மூர்க்கப் பிரச்சாரமே\nபாஜக எப்படி வெற்றி அடைந்தது\nதேர்தலில் மோடி மஸ்தான் ஓதிய மாய மந்திரம்\nமேலப்பாளையத்தின் சுதந்திரப் போராட்ட வரலாறு\nராயல் கமிஷன் பஹிஷ்காரப் புரட்டு\nவெகுமக்களைக் கொடுமையாக வஞ்சித்துவிட்ட இந்திய ஒன்றிய அரசு\nமார்க்சை அறிவோம் - மார்க்சியம் கற்போம்\nஎன் ஜென்னி ஆ.சுசீலா அவர்களை இழந்தேன்\nவெளியிடப்பட்டது: 06 மே 2015\nமேலூர் கிராமம் மிக்க வளமுள்ளது; மிக்க பணக்காரர் நிறைந்த ஊர். அவ்வூரில் பல சந்தர்ப்பங்களில் சரியாய் ஒரு வருடகாலத்தில் ஒரு லக்ஷத்து முப்பதினாயிரம் ரூபாய் திருட்டுப் போயிருக்கிறது. ரொக்க வகையிலும் நகை வகையிலும்.\nஇதற்கு மேலும் ஒருநாள் அதிகாலை முதற் கோழி கூவிற்று. கண்ணு ரெட்டியார் வீட்டு வேலைக்காரி தெருக்கதவைத் திறந்தாள். வீட்டிற்கெதிரிலிருக்கும் மாட்டுக் கொட்டகையில் சாணம் எடுக்கப் போனாள். அச்சமயம் வீட்டின் உள்ளிலிருந்து ஓர் ஆள் கையில் ஒரு சிறு மூட்டையோடு வெளிப்பட்டான்.\nஅவன் கிழக்கு வீதியை நோக்கி விரைவாக நடந்தான். வேலைக்காரி, வீட்டு ரெட்டியார் போகிறார் என்று நினைத்தாள். அடுத்த நிமிஷம் வீட்டு ரெட்டியார் வெளியில் வந்தார் வேலைக்காரிக்குச் சந்தேகம். அதோ _ வீட்டிலிருந்து கீழ வீதியாக ஓர் ஆள் போகிறார். அவர் யார் பாருங்கள்\nஇதைக் கேட்டதும் ரெட்டியார் திடுக்கிட்டார். ஆளைத் தொடர்ந்து ஓடினார். திருடன் பெத்த பெருமாள் ஆலயத்தில் நுழைந்தான். அவன் மூலஸ்தானத்தில் நுழைந்ததையும் ரெட்டியார் இரண்டு கண்களாலேயும் நன்றாய்ப் பார்த்தார். மூலஸ்தானம் திறந்திருந்தது. விளக்கும் எரிந்து கொண்டிருந்தது. பரபரப்போடு, அய்யரே, அய்யரே மூலஸ்தானத்தில் திருடன் வந்து நுழைந்தான்.\nஅவனைப் பிடியுங்கள் என்றார். மூலஸ்தானத்தில் பார்ப்பனரல்லாதவர் போகக் கூடாதல்லவா\n நான்தான் இருக்கிறேன். பெருமாள்தான் இருக்கிறார்; தினம் இப்படித்தான் பலர் வந்து கேட்கிறார்கள். விஷயம் இன்னதென்று புரியவில்லை. காற்று சேஷ்டையாய் இருக்கலாம்; அந்தக் காற்றானது கோவில் மூலஸ்தானத்தில் நுழைவது விந்தை என்றார். ரெட்டியாரின் சந்தர்ப்பம் சாஸ்திரத்தை மீறச் செய்துவிட்டது.\nஅவர் உடனே மூலஸ்தானத்தில் நுழைந்து திருடனைத் தேடினார். திருடன் இல்லை. உள் நுழைந்தவன் தப்பியோட வேறு வழியுமில்லை. திகைப்படைந்த ரெட்டியார் வீட்டிற்குத் திரும்ப வேண்டியதுதான் பாக்கி. ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. மற்றும் அநேக ரெட்டிமார் - போலீஸ்காரர் அங்கு வந்து சேர்ந்தார்கள். மூலஸ்தானத்து அய்யர் வெளியிற் போகாமலும், வெளி மனிதர் மூலஸ்தானத்திற்குப் போகாமலும் காப்பு ஏற்படுத்தப்பட்டது. பிறகு மூலஸ்தானம் நன்றாய்ச் சோதிக்கப்பட்டது.\nமேலும் ஆராய்ச்சி; மற்றும் நடவடிக்கை ஒன்றும் பயனில்லை. திருடன் கோவிலின் மூலஸ்தானத்திற்குள் புகுந்தான் என்பதே சுத்தப் பொய் என்று ஏற்பட்டது. ஆனால் இம்முடிவு ஜனங்களுடையது, பறிகொடுத்த ரெட்டியாருக்கோ கெட்ட காற்றின்மேல் (பசாசின் மேல்) அதிக சந்தேகம். சில நாட்கள் சென்றன.\nபெத்த பெருமாள் என்ற தொடரில் பெத்த என்பது தெலுங்குப்பதம். பெரிய என்பது அதன் அர்த்தம். அந்தப் பெரிய பெருமாள் விக்ரகம் மிகப் பெரியதுதான். அது கிடந்த கோலமாய்ச் செய்யப்பட்டிருக்கிறது. 50 வருடங்கட்கு முன் அது பூமியில் கிடந்தது. அப்போது _ தற்கால அர்ச்சகப் பிரா��ணரின் தகப்பனார் இருந்தார். அவர் செத்துப் போன பின் தற்காலத்தார் அமைந்தார். பெரிய நாராயண அய்யங்கார்.\nசனிக்கிழமை வந்தது. காலை 10 மணி, கோவிலில் கூட்டம். நாராயண அய்யங்கார் _ பெத்த பெருமாளுக்கு அர்ச்சனை பண்ணுகிறார். அய்யங்கார் வீட்டைப் பரிசோதனை செய்த சர்க்கார், கோவிலுக்குள் புகுந்தார்கள். வெள்ளைக்கார உத்தியோகஸ்தர் உட்பட ஓர் உத்தியோகஸ்தர், அய்யங்கார் சுவாமிகளே ஓர் உத்தியோகஸ்தர், அய்யங்கார் சுவாமிகளே மூலஸ்தானத்தைப் பரிசோதிக்க வேண்டும் என்றார். இது பயனற்ற வார்த்தை அய்யர் சாத்திரம் படிக்கத் தொடங்கினார். சர்க்கார் உட்புகுந்து ஆராயத் தொடங்கினார்கள். பக்தர்கள் முணுமுணுத்தார்கள். அர்ச்சகர், அக்ரமம், அக்ரமம் என்றார். சர்க்கார் செய்கை அனைவராலும் கண்டிக்கப்படுகிறது. உண்மையறிவதே நோக்கமாக வந்த உத்தியோகஸ்தர்கள் மேலும் சொன்னதாவது: பெத்த பெருமாள் விக்ரகத்தின் உட்புறத்தை ஆராய வேண்டும்.\nஇதற்கு, பெத்த பெருமாள் கடவுள் என்று மாத்திரம் அறிந்துள்ள ஜனங்கள், சாமியை _ உடைப்பதோ _ என்று சொல்லி வருந்தினர்.\nபிறகு, பெத்த பெருமாளின் தலை திருகப்-பட்டது. திருவயிற்றிலிருந்து எடுக்கப்பட்ட சாமான்கள்; நோட்டுகள்; நகைகள்; கத்திரிக்கோல் ஒன்று; 6 தோட்டா போட்ட ரிவால்வர் ஒன்று; கடைசியாய்க் களவு போன ரெட்டியார் வீட்டுப் பணமுடிப்பு. இதன் பின் பக்தர்களின் கோபத்திலிருந்து அய்யங்காரைக் காப்பாற்றுவது அருமையாகிவிட்டது.\nஇத்தனை நாள் கடவுள் _ சாமி _ தெய்வம் _ என்ற பெயர் மயக்கத்தால் அப்பெயர்-களையுடைய மனிதன் _ பொருள் _செயல் _இவைகளின் உட்புறத்தை அலசிப் பார்க்க இந்திய மக்கள் கருதவில்லை. பகுத்தறிவு செத்துப் போனதற்கு கடவுட் கொள்கை காரணம் என்க.\nபூமியை பூமிதேவியென்றும், ஆகாயத்தை ஆகாய வாணியென்றும், ஜலத்தை வருணபகவான் என்றும், நெருப்பை அக்கினி பகவான் என்றும், காற்றை வாயு பகவான் என்றும் கொண்டாடும் இந்திய மக்கள் அப்பஞ்ச பூதங்களின் தத்துவத்தை உட்புகுந்து ஆராய, அவர்கள் கருத்தைச் செலுத்த முயன்றதேயில்லை. பஞ்சபூதங்களுக்குத் தொண்டர் ஆனார்கள். ஆனால் பகுத்துப் பகுத்துப் பொருளின் உண்மையறியும் கூட்டத்தினருக்கு அப்பஞ்ச பூதங்கள் வேலை செய்யும் விதத்தைக் காண்கிறோம்.\nதந்தித் தபால், புகைவண்டி, ஆகாய விமானம், தூர தரிசனம், போலி மனிதன், இமயமலை ஆராய்ச்சி, செயற்கை மழை, செயற்கை வெயில் ஆகிய இன்றைய அபூர்வ வாழ்க்கை விநோதங்கள் அனைத்தும் பஞ்ச பூதங்களின் உள்ளும் புறமும் ஆராய்ந்து அவைகளை அடிமையாக்கியவர்களால் ஏற்பட்டவை.\nதிருடன் தான் திருடிய பணம் வைக்கும் பெட்டிக்குப் பெத்த பெருமாள் என்று பெயர் இருந்தால் பகுத்தறிவுள்ளவன் பெத்த பெருமாளின் தலையைத் திருக வேண்டியது ஞாயம். ஊரிற் கொள்ளை போன பொருள்கள் உடையவர்களிடம் கணக்குப் பார்த்து ஒப்புவிக்கப்பட்டது.\nபுரட்சிக் கவிஞர் பாரதிதாசன்- \"புதுவை முரசு\", 2.2.1931\nஅனுப்பி உதவியவர்:- தமிழ் ஓவியா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.canadamirror.com/usa/04/214801?ref=rightsidebar-canadamirror", "date_download": "2019-05-27T10:30:32Z", "digest": "sha1:TYM4WUXYI2RLO7YHTTHH56GBT6YWH27S", "length": 10395, "nlines": 78, "source_domain": "www.canadamirror.com", "title": "9 கொலைகளை செய்ய திட்டமிட்ட இரண்டு பதின்ம வயது சிறுமிகள் கைது! - Canadamirror", "raw_content": "\nகாங்கோவில் படகு கவிழ்ந்து விபத்தில் 30-பேர் பலி\nஅரசுமுறை பயணமாக ஜப்பான் வந்துள்ள டிரம்ப் புதிய மன்னருடன் சந்திப்பு\nவவுனியாவில் படையினரால் சுற்றிவளைக்கப்பட்ட வீடு - தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பொருட்கள் மீட்பு.\nஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தலில் முன்னிலை வகிக்கும் பசுமைக் கட்சி\nகனடாவில் தீ விபத்தில் உயிரிழந்த அழகிய இளம் பெண்ணை நினைவு கூறும் மக்கள்\nகனடாவில் Bothwell பகுதியில் விபத்தில் சிக்கி இருவர் உயிரிழப்பு\nகனடாவில் கார் மீது சைக்கிள் மோதியதில் நான்கு வயது சிறுவனுக்கு ஏற்பட்ட விபரீதம்\nகனடாவில் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஹல்மிடன் நபரின் புகைப்படம் வெளியீடு\nஉயிருடன் இருக்கும் பாம்பை உண்ணும் அணில்\nஆப்கானிஸ்தானில் தலிபான் தளபதிகள் உள்பட 15 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\nஇலங்கையில் கணவனுடன் பேசிக் கொண்டிருந்த போதே உடல் சிதறி உயிரிழந்த பிரித்தானிய பெண்\nஉலகின் மிகப்பெரிய உருளைக்கிழங்கில் தங்கும் விடுதி - ஒரு நாள் வாடகை எவ்வளவு தெரியுமா\nநூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை இழந்து கலங்கி நிற்கும் கட்டுவாப்பிட்டிய.\nஇலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டவர்களின் முழுவிபரம்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\n9 கொலைகளை செய்ய திட்டமிட்ட இரண்டு பதின்ம வயது சிறுமிகள் கைது\nபுளோரிடா மாநிலத்தில் 9 பேரை கொலை செய்ய திட்டமிட்ட குற்றச்சாட்டில் இரண்டு பதின்ம வயது மாணவியர் கைது செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.\nஅவென் பார்க் நடுநிலைப்பள்ளியில் படிக்கும், 14 வயதான இரண்டு மாணவியரின் திட்டங்களை விவரிக்கின்ற கோப்பு ஒன்றை ஆசிரியர் கண்டுபிடித்த பின்னர், புதன்கிழமை அவர்கள் கைது செய்யப்பட்டனர்.\nதுப்பாக்கிகள் வாங்குதல், கொலை செய்தல் மற்றும் உடல்களை புதைத்தல் ஆகியவை பற்றி எட்டு தாள்களில் இரு மாணவியரும் விவரித்திருந்ததாக குற்றஞ்சாட்டப்படுகிறது.\nஇந்த இரு மாணவியரும் விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த இருவரும் 9 கொலைகளையும், 3 கடத்தல்களையும் செய்ய இருந்ததாகவும் சந்தேகம் உள்ளது.\nஅவர்கள் எழுதி வைத்ததை தேடியபோது, அந்த மாணவர்கள் \"மிகையுணர்ச்சிக் கோளாறால்\" (ஹிஸ்டீரியா) பாதிக்கப்பட்டவர்களைபோல இருந்ததை பார்த்ததாக அந்த ஆசிரியர் தெரிவித்துள்ளார்.\nமேலும், \"அவர்கள் என்னை அழைத்தால் அல்லது கண்டுபிடித்தால் இது ஏமாற்று வேலை என்று கூறிவிடுவேன்\" என மாணவிகளில் ஒருவர் சொல்லியதை ஒட்டுக்கேட்டதாகவும் ஆசிரியர் தெரிவித்திருக்கிறார்.\n\"தனிப்பட்ட தகவல்\", \"திறக்க கூடாது\" மற்றும் பணித்திட்டம் 11/9\" என்று பெயரிடப்பட்ட இந்த போல்டரை இந்த ஆசிரியர் பின்னர் கண்டுபிடித்தார்.\nபெயர் பட்டியல் மற்றும் கொலைகளை செய்வது எப்படி என விவரமான திட்டங்களை கொண்டிருந்த கையால் எழுதப்பட்ட திட்ட வரைவு உள்ளே இருந்தது.\nதுப்பாக்கிகளை வாங்குவது. சான்றுகளை எரித்து அழிப்பது, கொலை செய்யப்பட்டோரின் உடல்களை புதைப்பது போன்றவை பற்றி இந்த ஆவணங்கள் விவரிக்கின்றன.\nஇந்த நடவடிக்கையின்போது அணிகின்ற உடைகள் பற்றி இன்னொரு குறிப்பு தெரிவித்தது.\n\"நகங்கள் வேண்டாம். நமது ஆடைகளை அணிந்த தருணத்தில் இருந்து தலைமுடியை வெளிக்காட்ட வேண்டாம்\" என்று அதில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.\n\"இதுவொரு நகைச்சுவை என்று அவர்கள் எண்ணியிருந்தால் பரவாயில்லை என்று ஹய்லாண்ட்ஸ் வட்டார ஷெரீப் அலுவலக செய்தி தொடர்பாளர் ஸ்காட் டிரசெல் கூறியதாக தனியார் செய்தி தொலைக்காட்சி அவரது கூற்றை மேற்கோள்காட்டி தெரிவித்துள்ளது.\n\"ஆனால், இதுபோன்றவற்றில் நகைச்சுவை ஏதுமில்லை. மக்களை கொலை செய்வது பற்றி நாம் நகைச்சுவை செய்வதில்லை\" என்று அவர் தெரிவித்துள்ளார்.\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lekhafoods.com/chinese-recipes/chinese-non-vegetarian-recipes/pork-in-schezwan-ginger-sauce/", "date_download": "2019-05-27T10:25:15Z", "digest": "sha1:ZU26EAJMGQJRRHEYL2VXYLYDSO3KFKWN", "length": 8194, "nlines": 96, "source_domain": "www.lekhafoods.com", "title": "பன்றி இறைச்சி—சேஷ்வான்—இஞ்சி ஸாஸ்", "raw_content": "\nபன்றி இறைச்சி துண்டுகள் (Pork) 100 கிராம்\nபேக்கிங் பவுடர் 3 சிட்டிகை\nஇதயம் நல்லெண்ணெய் 300 மில்லி லிட்டர்\nஜிஞ்சர் ஸாஸ் தயாரிப்பதற்கு (Ginger Sauce) தேவையான பொருட்கள்:\nஇஞ்சி அரைத்தது 1 மேஜைக்கரண்டி\nபூண்டு அரைத்தது 1 தேக்கரண்டி\nஸோயா சாஸ் 1 தேக்கரண்டி\nசோளமாவு (Corn Flour) 3 தேக்கரண்டி\nசில்லி ஸாஸ் (Chilli Sauce) 1 தேக்கரண்டி\nதக்காளி கெட்ச்சப் (Tomato Ketchup) 1 மேஜைக்கரண்டி\nஇதயம் நல்லெண்ணெய் 1 மேஜைக்கரண்டி\nதீயை மிதமாக்கி தக்காளி சாறு, தக்காளி கெட்ச்சப் (Tomato Ketchup), 4 மேஜைக்கரண்டி தண்ணீர் ஊற்றி கிளறி 2 நிமிடம் ஆனபின் ஸோயா ஸாஸ், உப்பு, சர்க்கரை, அஜ்—னு—மோட்டோ சேர்க்கவும்.\nஅதன்பிறகு சோள மாவை, சிறிதளவு தண்ணீரில் கரைத்து ஊற்றி, ஓரளவு கெட்டியானதும் இறக்கி தனியே வைக்கவும்.\nபன்றி இறைச்சி — சேஷ்வான் செய்முறை:\nபன்றி இறைச்சி துண்டுகளை வேக வைத்துக் கொள்ளவும்.\nபாத்திரத்தில் (Bowl) மைதாமாவு, பேக்கிங் பவுடர், உப்புத்தூள் இவற்றுடன் 5 மேஜைக்கரண்டி தண்ணீர் சேர்த்து, ஓரளவு கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.\nவாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பன்றி இறைச்சி துண்டுகளை ஒவ்வொன்றாக மாவில் நனைத்து எண்ணெய்யில் போட்டுப் பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.\nபரிமாறும் போது தயாரித்து வைத்துள்ள இஞ்சி ஸாசுடன் (Ginger Sauce) பொரித்து வைத்துள்ள இறைச்சி துண்டுகளை கலந்து பரிமாறவும்.\nசைனீஸ�� சாப் சுயி (சிக்கன்)\nசைனீஸ் சாப் சுயி (சிக்கன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2019/05/13112254/1241435/hydrocarbon-project-issue-Vaiko-warns-central-and.vpf", "date_download": "2019-05-27T10:14:04Z", "digest": "sha1:7AEOVXVBSYP45SAXPCEHE7AZ2AXMWFZU", "length": 21296, "nlines": 198, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடாவிட்டால் போராட்டம் வெடிக்கும்- வைகோ எச்சரிக்கை || hydrocarbon project issue Vaiko warns central and state govts", "raw_content": "\nசென்னை 27-05-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடாவிட்டால் போராட்டம் வெடிக்கும்- வைகோ எச்சரிக்கை\nஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்தும் முயற்சியை மோடி அரசும், எடப்பாடி பழனிசாமி அரசும் கைவிட வேண்டும். இல்லையேல் மக்கள் போராட்டம் எரிமலைபோல் வெடிக்கும் என்று வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்தும் முயற்சியை மோடி அரசும், எடப்பாடி பழனிசாமி அரசும் கைவிட வேண்டும். இல்லையேல் மக்கள் போராட்டம் எரிமலைபோல் வெடிக்கும் என்று வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-\nதமிழகத்தின் உயிராதாரமான காவிரி படுகை மாவட்டங்களில் வேளாண்மைத் தொழிலை முற்றிலும் அழித்து ஒழித்து விட்டு, லட்சக்கணக்கான மக்களை ஏதிலிகளாக புலம் பெயரச் செய்வதற்கு நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசும், அதற்கு வெண்சாமரம் வீசும் எடப்பாடி பழனிசாமி அரசும் சதித் திட்டத்தைச் செயல்படுத்த முடிவு செய்து இருக்கின்றன.\nஇத்திட்டத்தில் தமிழகத்தில் 3 வட்டாரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் தியாகவல்லி முதல் நாகை மாவட்டம் சீர்காழி வரையில் உள்ள தரைப்பகுதி வட்டாரத்தில் 731 சதுர கி.மீ. ஹைட்ரோ கார்பன் ஆய்வு நடத்த இந்திய அரசின் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு உரிமம் அளிக்கப்பட்டுள்ளது.\n1794 சதுர கி.மீ. விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் முதல் கடலூர் மாவட்டம் வரையிலான கடல் பகுதி வட்டாரத்திலும், கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை முதல் நாகை மாவட்டம் புஷ்பவனம் வரையில் 2674 சதுர கி.மீ. நிலப்பகுதி வட்டாரத்திலும் என ஆக மொத்தம் இரண்டு வட்டாரங்களில் ஹைட்ரோ கார்பன் ஆய்வு நடத்த வேதாந்தா குழுமத்திற்கும் மத்திய அரசு உரிமம் வழங்கி இருக்கிறது.\nமத்திய அரசு நிறுவனமான ஓ.என்.ஜி.சி. மற்றும் வேதாந்தா குழுமம் ஆகியவை ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஆய்வு நடத்த மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மே 10 ஆம் தேதி அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.\nஇதனால் வளம் கொழிக்கும் காவிரி பாசனப் பகுதியின் நிலங்களில் நீர் வளம் பாதிக்கப்படும். கடல்நீர் உட்புகும் ஆபத்து நேரும். விளை நிலங்கள் பாழாகி பயிர் சாகுபடி செய்ய முடியாத பேராபத்து உருவாகும். இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விடும். சொந்த மண்ணிலேயே நிலங்களைப் பறிகொடுத்துவிட்டு ஏதிலிகளாக அலையும் கொடுமைக்கு மக்கள் தள்ளப்படுவார்கள்.\nவேளாண்மையை அழித்து பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை பலிகொடுத்து, இந்திய அரசு ஹைட்ரோ கார்பன் மூலம் பல இலட்சம் கோடிகளைக் குவிப்பதற்கும், பெரு நிறுவனங்கள் கொள்ளை அடிப்பதற்கும் தமிழக மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்.\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நச்சு ஆலை மூலம் லட்சக்கணக்கான மக்களை வாழ முடியாத நிலைமைக்குத் தள்ளி கொடுமை புரிந்த வேதாந்தா குழுமத்திற்கு எதிராக அமைதி வழியில் போராடிய மக்களைச் சுட்டுக்கொன்று 13 பேர் உயிரைப் பறித்த எடப்பாடி பழனிசாமி அரசு, என்ன துணிச்சலில் அதே வேதாந்தா குழுமம் ஹைட்ரோ கார்பன் எடுக்க உரிமம் பெற்றுள்ளதை அனுமதிக்கிறது\nதூத்துக்குடி போன்று காவிரி டெல்டாவிலும் மக்களை பலிவாங்கத் துடிக்கும் தப்புக் கணக்கை மத்திய, மாநில அரசுகள் போடக்கூடாது.\nகாவிரி தீரத்து மக்கள் தங்கள் உயிரைவிட மேலாக நேசிக்கும் நிலத்தையும், வேளாண் தொழிலையும் மற்றும் காவிரி உரிமையையும் பாதுகாப்பதற்கு அணி அணியாக திரண்டு வருவார்கள்.\nஎனவே காவிரி டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்தும் முயற்சியை மோடி அரசும், எடப்பாடி பழனிசாமி அரசும் கைவிட வேண்டும். இல்லையேல் மக்கள் போராட்டம் எரிமலைபோல் வெடிக்கும் என்று எச்சரிக்கிறேன்.\nஹைட்ரோகார்பன் எரிவாயு | மதிமுக | வைகோ | எடப்பாடி பழனிசாமி | மத்திய அரசு | பிரதமர் மோடி | வேதாந்தா நிறுவனம்\nபிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க கமல்ஹாசனுக்கு அழைப்பு\nநாட்டிற்கு நான் பிரதமர், உங்களுக்கு நான் சேவகன் - வாரணாசி மக்களிடம் மோடி உருக்கம்\nசிக்கிம் முதல்வராக பி.எஸ். கோலே பதவியேற்றார்\nகாசி விசுவநாதர் கோவ��லில் மோடி வழிபாடு- வாரணாசியில் விழாகோலம்\nநேரு நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மன்மோகன் சிங் மரியாதை\nநேபாள தலைநகர் காத்மண்டுவில் மூன்று வெவ்வேறு குண்டுவெடிப்புகளில் 4 பேர் பலி\nமாபெரும் வெற்றிக்கு பின்னர் தாயாரிடம் ஆசி பெற்றார் மோடி\nஅதிமுக தொண்டர்களால் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளேன்- திருநாவுக்கரசர் எம்பி\nகரூரில் தம்பிதுரையை வீழ்த்தியது எப்படி- காங்கிரஸ் எம்பி பரபரப்பு பேட்டி\nமோட்டார் சைக்கிளில் சென்றபோது வாலிபரின் கழுத்தை அறுத்த மாஞ்சா நூல்\nமலேசியாவில் மீட்கப்பட்ட தமிழக கராத்தே வீரர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி\nசென்னையில் 50 சொகுசு ஏ.சி. பஸ்கள் விரைவில் இயக்க திட்டம்\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை தொடங்கினால் தடுத்து நிறுத்துவோம் - நாராயணசாமி\nகூட்டணியில் இருந்தாலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை வர விடமாட்டோம்- அன்புமணி ராமதாஸ்\nஹைட்ரோகார்பன் அகழ்வால் அழிந்த அமெரிக்க நிலப்பரப்பு - உண்மையை வெளிப்படுத்திய ஆய்வு நிறுவனம்\nஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு: வயலில் இறங்கி விவசாயிகள்- கிராம மக்கள் போராட்டம்\nகெயில் குழாய் பதிக்க பயிர்கள் அழிப்பு: தினகரன், ராமதாஸ், வைகோ கண்டனம்\nதிட்டக்குடி என்ஜினீயருக்கு பேஸ்புக் மூலம் அடித்த யோகம்\nஉலகிலேயே விலை உயர்ந்த மருந்து இதுதான் -கோடிகளில் விற்பனை விலை\nஓ.பன்னீர் செல்வத்தை மீண்டும் தமிழக முதல்வராக்க திட்டம்- தங்க தமிழ்ச்செல்வன்\nஅனுராக் காஷ்யப் மோடிக்கு வாழ்த்துக்கூறி என்ன சொன்னார்\nதமிழக பா.ஜனதாவைச் சேர்ந்த ஒருவருக்கு மந்திரி பதவி\nபாராளுமன்ற தேர்தல்- தமிழகத்தில் மிக அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது யார்\nஉலகக்கோப்பையில் இந்த மூன்று பேட்ஸ்மேன்களும் ஜொலிப்பார்கள்: ஸ்டீவ் வாக் கணிப்பு\nஅன்று வெற்றியை கொண்டாடிய ரசிகன், இன்று ஒரு வீரன்: ஹர்திக் பாண்டியா\nமாநில கட்சி அந்தஸ்தை இழந்தது தேமுதிக\nதமிழகத்தில் எம்.பி. தேர்தலில் வென்ற அரசியல் வாரிசுகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2019/05/14234941/1241744/5-pounds-gold-jewel-theft.vpf", "date_download": "2019-05-27T10:14:10Z", "digest": "sha1:3RRTIQYA5R6L4G6NQR7HYPFM2NOWZUOO", "length": 20612, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "ரெயில்வே ஊழியரின் மனைவியிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு || 5 pounds gold jewel theft", "raw_content": "\nசென்னை 27-05-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nரெயில்வே ஊழியரின் மனைவியிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு\nரெயில்வே ஊழியரின் மனைவியிடம் 5 பவுன் சங்கிலியை பறித்த வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\nரெயில்வே ஊழியரின் மனைவியிடம் 5 பவுன் சங்கிலியை பறித்த வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\nதிருச்சி பொன்மலை தங்கேஸ்வரிநகரை சேர்ந்தவர் ஜான்பிரிட்டோ அல்மேரா. ரெயில்வே ஊழியரான இவருடைய மனைவி அனிதா மரியா (வயது 40). இவர் நேற்று காலை வீட்டில் இருந்து மொபட்டில் டி.வி.எஸ்.டோல்கேட் நோக்கி சென்று கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர்.\nஅதில் பின்னால் அமர்ந்து இருந்த வாலிபர், திடீரென அனிதாமரியா கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சல் போட்டார். ஆனால் அதற்குள் வாலிபர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.\nஇது பற்றி பொன்மலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பொன்மலை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். தொடர்ந்து வாலிபர்கள் தப்பி சென்ற பகுதியில் வணிக நிறுவனங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து, 2 பேரும் யார். எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என விசாரணை நடத்தி அவர்களை வலைவீசி தேடி வருகின்ற னர்.\n* திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து நேற்று மாலை மத்திய பஸ் நிலையத்துக்கு வந்த ஒரு பஸ்சில் 50 வயது மதிக்கத்தக்க நபர் பயணம் செய்து வந்தார். மத்திய பஸ் நிலையம் வந்ததும் அந்த நபர் பஸ்சில் இருந்து கீழே இறங்கி சிறிது தூரம் நடந்து சென்றார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதனை கண்ட அந்த பகுதியினர் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்தபோது, அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். ஆனால் அவர் யார் எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது குறித்து உடனடியாக தெரியவில்லை. இது குறித்து கண்டோன்மெண்ட் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n*த���ிழ்நாடு திருநங்கை நலவாரிய அலுவல் சாரா மாநில உறுப்பினர் கஜோல் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் நேற்று காலை திருச்சி கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், “கடந்த 13-ந் தேதி எங்களது கோரிக்கைகள் தொடர்பாக அரசு அதிகாரி ஒருவரை சந்தித்து மனு அளித்தபோது, அவர் என்னை தகாத வார்த்தையால் திட்டி பேசினார். இதனால் மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். ஆகவே அந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறி இருந்தார்.\n*திருச்சி புத்தூர் குளத்துமேடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (40). போலீஸ் காரரான இவர் தொட்டியம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இவருடைய வீட்டின் அருகே வசித்து வருபவர் கார்த்திக்(27), எலக்ட்ரீசியன். இவர் தனது மோட்டார் சைக்கிளை மணிகண்டன் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தாராம். இது தொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு மணிகண்டன் புத்தூர் மந்தை அருகே நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த கார்த்திக் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து மணிகண்டன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினார். இந்த சம்பவம் குறித்து உறையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n* திருச்சி கோட்டை பகுதியில் உள்ள இ.பி.ரோடு தேவதானத்தில் ஒரு தனியார் தண்ணீர் கம்பெனி அருகே முட்புதருக் குள் கேட்பாரற்ற நிலையில் 10 மோட்டார் சைக்கிள்கள் நிறுத்திவைக்கப்பட்டு இருந்தன. இதை அறிந்த கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அந்த வாகனங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க கமல்ஹாசனுக்கு அழைப்பு\nநாட்டிற்கு நான் பிரதமர், உங்களுக்கு நான் சேவகன் - வாரணாசி மக்களிடம் மோடி உருக்கம்\nசிக்கிம் முதல்வராக பி.எஸ். கோலே பதவியேற்றார்\nகாசி விசுவநாதர் கோவிலில் மோடி வழிபாடு- வாரணாசியில் விழாகோலம்\nநேரு நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மன்மோகன் சிங் மரியாதை\nநேபாள தலைநகர் காத்மண்டுவில் மூன்று வெவ்வேறு குண்டுவெடிப்புகளில் 4 பேர் பலி\nமாபெரும் வெற்றிக்கு பின்னர் தாயாரிடம் ஆச��� பெற்றார் மோடி\nஅதிமுக தொண்டர்களால் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளேன்- திருநாவுக்கரசர் எம்பி\nகரூரில் தம்பிதுரையை வீழ்த்தியது எப்படி- காங்கிரஸ் எம்பி பரபரப்பு பேட்டி\nமோட்டார் சைக்கிளில் சென்றபோது வாலிபரின் கழுத்தை அறுத்த மாஞ்சா நூல்\nமலேசியாவில் மீட்கப்பட்ட தமிழக கராத்தே வீரர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி\nசென்னையில் 50 சொகுசு ஏ.சி. பஸ்கள் விரைவில் இயக்க திட்டம்\nகாரைக்குடி அருகே பெண் அதிகாரி வீட்டில் 13 பவுன் நகை திருட்டு\nதொடர் நகை பறிப்பில் ஈடுபட்ட 5 பேர் கைது - 38½ பவுன் மீட்பு\nவீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை, பணம் திருட்டு\nவீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகைகள் திருட்டு\nவடபழனி பகுதியில் நகை திருடும் கும்பலைசேர்ந்த 2 பெண்கள் கைது\nதிட்டக்குடி என்ஜினீயருக்கு பேஸ்புக் மூலம் அடித்த யோகம்\nஉலகிலேயே விலை உயர்ந்த மருந்து இதுதான் -கோடிகளில் விற்பனை விலை\nஓ.பன்னீர் செல்வத்தை மீண்டும் தமிழக முதல்வராக்க திட்டம்- தங்க தமிழ்ச்செல்வன்\nஅனுராக் காஷ்யப் மோடிக்கு வாழ்த்துக்கூறி என்ன சொன்னார்\nதமிழக பா.ஜனதாவைச் சேர்ந்த ஒருவருக்கு மந்திரி பதவி\nபாராளுமன்ற தேர்தல்- தமிழகத்தில் மிக அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது யார்\nஉலகக்கோப்பையில் இந்த மூன்று பேட்ஸ்மேன்களும் ஜொலிப்பார்கள்: ஸ்டீவ் வாக் கணிப்பு\nஅன்று வெற்றியை கொண்டாடிய ரசிகன், இன்று ஒரு வீரன்: ஹர்திக் பாண்டியா\nமாநில கட்சி அந்தஸ்தை இழந்தது தேமுதிக\nதமிழகத்தில் எம்.பி. தேர்தலில் வென்ற அரசியல் வாரிசுகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF/", "date_download": "2019-05-27T09:03:13Z", "digest": "sha1:KPQLDS6B2ODKKKJCUIN4YWJHHVNL6TNI", "length": 15883, "nlines": 152, "source_domain": "ctr24.com", "title": "கனடா முக்கியமாக புலம்பெயர்தல் மற்றும் அகதிகள் பாதுகாப்பு சட்டத்தில் ஒரு மாற்றம் | CTR24 கனடா முக்கியமாக புலம்பெயர்தல் மற்றும் அகதிகள் பாதுகாப்பு சட்டத்தில் ஒரு மாற்றம் – CTR24", "raw_content": "\nஎதிர்வரும் தினங்களில் நாட்டில் விஷவாயு தாக்குதல் நடக்கலாமென ஒரு தகவல் உலாவிவருவதாக எதிர்க் கட்சித் தலைவர் ��கிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்\nதமிழ் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க அரசாங்கம் தவறியுள்ளது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது\nபிரிட்டிஸ் கொலம்பிய வீடு விற்பனைத் துறையில் பாரியளவில் நிதிச் முறைகேட்டுடின் மூலம் பணம் உள்ளீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது\nவாக்கு இயந்திரத்தில் குளறுபடி ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று இந்திய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் சரத்பவார் எச்சரிக்கை விடுத்துள்ளார்\nதமிழர்கள் மீதான அரசின் நம்பிக்கையின்மையே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பலம்பெறக் காரணம் என அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்\nஅரச தலைவரும் பிரதமரும் அதிகாரப் போட்டியில் இருந்ததன் விளைவாகவே நாட்டின் இந்த நிலைக்கு காரணம் என்று ஜே.வி.பி.யின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்\nபிரிட்டிஷ் கொலம்பியாவின் நனைமோ லேடிசிமித் (Nanaimo-Ladysmith) நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தலில் பசுமைக் கட்சியின் வேட்பாளர் Paul Manly வெற்றி பெற்றுள்ளார்\nநைஜீரியாவில் இந்திய மாலுமிகள் ஐந்து பேர் கடத்தப்பட்டுள்ளமையை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உறுதிப்படுத்தியுள்ளார்\nஅடிப்படைவாத கொள்கைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு தேவையென இலங்கை பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்\nமுன்னாள் போராளிகள் சிலருக்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவோடு தொடர்பு இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்\nகனடா முக்கியமாக புலம்பெயர்தல் மற்றும் அகதிகள் பாதுகாப்பு சட்டத்தில் ஒரு மாற்றம்\nதனியார் நிதி உதவியுடன் அகதிகளுக்கு உதவும் திட்டத்தின் 40ஆவது ஆண்டு விழா கொண்டாடப்படும் அதே நேரத்தில், அகதிகளுக்கு அதிர்ச்சி செய்தி ஒன்றை கனடா விடுத்துள்ளது.\nமுக்கியமாக புலம்பெயர்தல் மற்றும் அகதிகள் பாதுகாப்பு சட்டத்தில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nசமீபத்தில் கூட ஆயிரக்கணக்கான சிரிய அகதிகளை கனடா ஏற்றுக் கொண்டது. பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தானே நேரடியாக விமான நிலையம் சென்று அகதிகளை வரவேற்ற சம்பவமும் நடந்தேறியது.\nஆனால் அதற்கு நேர் மாறாக, வெளியிடப்பட்டுள்ள அரசின் பட்ஜெட்டில், அகதிகள் தீர்மானிப்பு அமைப்பில் இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.\nஅதாவது இன்னொரு நாட்டில் அகதி கோரிக்கை வைத்தவர்கள் இனி கனடாவில் அகதி கோரிக்கை வைக்க முடியாது என்னும் அதிர்ச்சிக்குரிய மாற்றம்தான் அது.\nஇந்த மாற்றம் சமூக ஆர்வலர்கள் மற்றும் அகதிகள் நலனுக்காக குரல் கொடுப்போருக்கு கடும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் அளித்துள்ளது. கனடா அரசு புலம்பெயர்தல் மற்றும் அகதிகள் பாதுகாப்பு சட்டத்தில் இந்த சட்ட திருத்தத்தைச் சேர்த்துள்ளது.\nஇதனால் அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்ரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளில் ஏற்கனவே அகதி கோரிக்கை வைத்தவர்கள், கனடாவில் அகதி அந்தஸ்து தீர்மானிப்பதற்கான விசாரணக்குட்படுத்தப்படமாட்டார்கள்.\nஇந்த மாற்றம் அகதிகள் உரிமைகளை பாதிக்கும் என்றும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் மொன்றியல், கனடா அகதிகளுக்கான குரல் கொடுப்போர் மற்றும் சட்ட நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.\nPrevious Postமியன்மாரில் சுரங்க நிலச்சரிவு: 54 பேர் உயிரிழப்பு Next Postதலைநகர் கொழும்பு உட்பட நாட்டில் நடத்தப்பட்ட 8 தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர்\nஎதிர்வரும் தினங்களில் நாட்டில் விஷவாயு தாக்குதல் நடக்கலாமென ஒரு தகவல் உலாவிவருவதாக எதிர்க் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்\nதமிழ் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க அரசாங்கம் தவறியுள்ளது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது\nபிரிட்டிஸ் கொலம்பிய வீடு விற்பனைத் துறையில் பாரியளவில் நிதிச் முறைகேட்டுடின் மூலம் பணம் உள்ளீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது\nயாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி, கனடா...\nகரவெட்டியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவரும் பலாலி...\nமரணஅறிவித்தல் திரு. செல்லப்பா சிவசோதிராஜா யாழ். உரும்பராயைப் ...\nஓவியர் இயூஜின் கருணா வின்சென்ற் அவர்களின் துயர்பகிர்வு\nயாழ். கரவெட்டியை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nவாக்கு இயந்திரத்தில் குளறுபடி ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று இந்திய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவன��் சரத்பவார் எச்சரிக்கை விடுத்துள்ளார்\nவாக்கு இயந்திரத்தில் குளறுபடி ஏற்பட வாய்ப்பு உள்ளது என...\nநைஜீரியாவில் இந்திய மாலுமிகள் ஐந்து பேர் கடத்தப்பட்டுள்ளமையை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உறுதிப்படுத்தியுள்ளார்\nஇந்தியாவின் எல்லைப்பகுதிகளை பாதுகாக்க ரோபோக்கள் பயன்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஎப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில்...\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gk.tamilgod.org/largest-artificial-lake-india-gk64679", "date_download": "2019-05-27T09:10:50Z", "digest": "sha1:KQALILFRE3ZPEYKCS2UCA4XAIDF3OWHG", "length": 11401, "nlines": 246, "source_domain": "gk.tamilgod.org", "title": " Largest Artificial Lake in India | Objective General Knowledge", "raw_content": "\nHome » இந்தியாவில் மிகப் பெரிய செயற்கை ஏரி\nLargest In India கீழ் வரும் வினா-விடை\nTamil இந்தியாவில் மிகப் பெரிய செயற்கை ஏரி\nGovind Sagar (Bhakhra Nangal), கோவிந்த் சாகர் (பாக்ரா நங்கல்)\nஇந்தியாவில் மிகப் பெரிய செயற்கை ஏரி - Govind Sagar (Bhakhra Nangal), கோவிந்த் சாகர் (பாக்ரா நங்கல்)\nGeography Largest In India Which இந்தியாவின் மிகப்பெரிய எது புவியியல்\nen Indian museum (Kolkata)ta இந்திய அருங்காட்சியகம் (கொல்கத்தா)\nஇந்தியாவில் மிகப் பெரிய குவிமாடம்\nஇந்தியாவில் மிகப் பெரிய பொதுத்துறை வங்கி\nen State Bank of Indiata ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா\nஇந்தியாவில் பெரிய கடல் பாலம்\nஇந்தியாவில் உள்ள மிகப் பெரிய குருத்வாரா\nen Golden Temple, Amritsarta கோல்டன் கோயில், அம்ரித்ஸர்\nஇந்தியாவில் மிகப் பெரிய தேவாலயம்\nen St. Cathedral (Old Goa)ta செயின்ட். கதீட்ரல் (பழைய கோவா)\nஇந்தியாவின் மிகப்பெரிய நதி தீவு\nen Birla planetarium (Kolkata)ta பிர்லா கோளரங்கம் (கொல்கத்தா)\nஇந்தியாவில் மிகப் பெரிய குவிமாடம்\nஇந்தியாவில் மிகப் பெரிய பொதுத்துறை வங்கி\nஇந்தியாவில் பெரிய கடல் பாலம்\nஇந்தியாவில் உள்ள மிகப் பெரிய குருத்வாரா\nஇந்தியாவில் மிகப் பெரிய தேவாலயம்\nஇந்தியாவின் மிகப்பெரிய நதி தீவு\nஇந்தியாவின் மிகப்பெரிய யூனியன் பிரதேசம்\nஇந்தியாவில் அதிகபட்சமான வனப் பகுதி கொண்ட மாநிலம்\nஇந்தியாவின் மிகப் பெரிய டெல்டா\nஇந்தியாவின் மிக நீண்ட பனிப்பாறை \nஇந்தியாவின் மிகப்பெரிய நன்னீர் ஏரி\nஇந்தியாவில் மிகப் பெரிய உப்பு நீர் ஏரி\nஇந்தியாவில் மிகப்பெரிய விலங்குகளுக்கான கண்காட்சி\nஇந்தியாவில் மிகப் பெரிய செயற்கை ஏரி\nஅறிவியல் அலுவல் / தொழில் ஆன்மீகம் ஆபரணம் ஆரோக்கியம் இயற்பியல் இலக்கியம் உணவு உயிரியல் கணிதம் கணினி கல்வி குடும்பம் குழந்தை கைபேசி சமூகம் சமையல் சினிமா சுற்றுச்சூழல் செலலப்பிராணி ஜோதிடம்\nதற்போதைய நிகழ்வுகள் தாவரவியல் தொழிற்சாலை தொழில் நிறுவனம் தொழில்நுட்பம் பணம் பயணம் புவியியல் பூமி பொழுதுபோக்கு மக்கள் மருத்துவம் மென்பொருள் மொழி வரலாறு வர்த்தகம் வாகனம் வாழ்க்கை விலங்கியல் விளையாட்டு வீடு மனை வேதியியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/121810/", "date_download": "2019-05-27T10:10:17Z", "digest": "sha1:DULT5AEF4PRW5PAOC7NE5RZKZZ4S6ZKE", "length": 10765, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "எதிர்வரும் ஓகஸ்ட் 15ஆம் திகதி முதல் கோக், பெப்சி உள்ளிட்டவற்றுக்குத் தடை – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஎதிர்வரும் ஓகஸ்ட் 15ஆம் திகதி முதல் கோக், பெப்சி உள்ளிட்டவற்றுக்குத் தடை\nஎதிர்வரும் ஓகஸ்ட் 15ஆம் திகதி முதல் அந்நியக் குளிர்பானங்களான கோக், பெப்சி உள்ளிட்டவற்றுக்குத் தடை விதிக்கப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் தெரிவித்துள்ளார். 2017ஆம் ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு எதிராகச் செயல்பட்ட பீட்டா அமைப்பைக் கண்டித்து அந்நிய நாட்டு குளிர்பானங்களான கோக், பெப்சியை தமிழகத்தில் விற்பனை செய்யக் கூடாது என போராட்டக்காரர்கள் கோரிக்கை வைத்து பானங்களைப் புறக்கணித்தனர்.\nஇதைத்தொடர்ந்து தமிழகத்தில் பெப்சி, கோக் விற்பனை செய்யப்படாது என்று வணிகர் சங்க பேரவை அறிவித்திருந்தது. எனினும் மத்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து பெப்சி, கோக் தமிழகத்தில் மீண்டும் விற்பனையாகத் தொடங்கியிருந்தது.\nஇந்த நிலையில், விழுப்புரத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளையன் எதிர்வரும் ஓகஸ்ட் 15ஆம் திகதி முதல் தமிழகத்தில் அனைத்து கடைகளிலும் பெப்சி, கோக் ���ள்ளிட்ட வெளிநாட்டு குளிர்பானங்களுக்குத் தடை விதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.\nவெளிநாட்டுக் குளிர்பானங்களுக்குப் பதிலாக இளநீர், பதநீர் மற்றும் உள்ளூர் குளிர்பானங்கள் விற்பனை செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\n#ஓகஸ்ட் #கோக் #பெப்சி #தடை #coke #pepsi #banned\nTagsஓகஸ்ட் கோக் தடை பெப்சி\nஇந்தியா • பிரதான செய்திகள்\n“வரக்கூடிய நாட்கள் எமக்கு மிகக் கடினமான காலமாக இருக்கப்போகிறது”\nஉலகம் • பிரதான செய்திகள்\n16 ஆயிரம் தொன் இரும்கை கொண்ட மார்ட்டின் ரவர் 16 வினாடிகளில் தகர்க்கப்பட்டது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n5 அரச நிறுவன பிரதானிகள், பாராளுமன்ற தெரிவுக்குழு முன்பாக முன்னிலையாகின்றனர்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் பிரபல பாடசாலைகளில் இன்று விசேட சோதனை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதொடரும் தண்டனை விலக்கீட்டுக் கலாசாரம் – பி.மாணிக்கவாசகம்..\nஉலகம் • பிரதான செய்திகள்\nநேபாளத்தின் காத்மண்டு குண்டுவெடிப்புகளில் 4 பேர் உயிரிழப்பு….\nசடலமாக மீட்கப்பட்ட சிறுவனின் மரணம் தொடர்பில் சந்தேகம் :\nஜெட் ஏர்வேஸின் மூன்று முக்கிய நிர்வாகிகள் பதவி விலகல்\n“வரக்கூடிய நாட்கள் எமக்கு மிகக் கடினமான காலமாக இருக்கப்போகிறது” May 27, 2019\n16 ஆயிரம் தொன் இரும்கை கொண்ட மார்ட்டின் ரவர் 16 வினாடிகளில் தகர்க்கப்பட்டது… May 27, 2019\n5 அரச நிறுவன பிரதானிகள், பாராளுமன்ற தெரிவுக்குழு முன்பாக முன்னிலையாகின்றனர்.. May 27, 2019\nகிளிநொச்சியில் பிரபல பாடசாலைகளில் இன்று விசேட சோதனை May 27, 2019\nதொடரும் தண்டனை விலக்கீட்டுக் கலாசாரம் – பி.மாணிக்கவாசகம்.. May 27, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\nSiva on ஞானசார தேரருக்கான மன்னிப்பு, பெரும்பான்மை வாதத்தின் அடுத்த கட்டம்…..\nLogeswaran on முஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=30804106", "date_download": "2019-05-27T09:02:51Z", "digest": "sha1:7OKWNLJ5E3HS7DE7PGTS3MIMCH6FLTGJ", "length": 42066, "nlines": 1048, "source_domain": "old.thinnai.com", "title": "தீபச்செல்வன் கவிதைகள் | திண்ணை", "raw_content": "\nஎன்னிடம் இருபது ரூபா இருக்கிறது\nஒரு சிகரட் புகைப்போம் என்றான்.\nஒரு சிகரட்டை மாறிமாறி இழுத்தோம்.\nமாமரத்தில் ஏறி சிகரட்டை இரகசியமாய் குடித்தோம்\nஅந்த சைக்கிள் நகர மறுத்தது.\nநாளைக்கு நீ போகாதே என்றான்\nசிகரட்டில் கலந்திருந்த நமது சொற்கள்\nமாலைத் தேனீரை தவிர்க்கப்போறேன் என்றான்.\nஅந்த பொறுப்புடைய வாழ்க்கைச் சிரிப்பு.\nபல்லி வசித்த அறைக்கு திரும்பியது\nநான் அறையை விட்டு போய்விட்டேன்\nஅது ஒரு குளிரான அறை\nநான் அவனிடம் எதுவும் சொல்லவில்லை\nஅவன் என்னை கண்டு பேசினான்\nதொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 6\nவண்ணநிலவன்: ஜே.கே மொழிந்ததுபோல் கணங்களை எழுத்தால் வளைத்துப் பிடித்தவர்\nஇளங்கோவின் (டிசே தமிழன்) ‘நாடற்றவனின் குறிப்புகள்’ கவிதைத் தொகுப்பு வெளியீடும், அறிமுகமும்\nவார்த்தை ஏப்ரல் 2008 இதழ்\nமலர் மன்னன் ‘முகமதியர்’ என குறிப்பிடுவதன் காரணம்\nசோதிர் இலதா கிரிசாவின் ‘தித்திக்கும் தீந்தமிழ் எத்திக்கும் பரவட்டும்\nஎனது மூன்று வயது மகள்\n“மணல் வீடு” என்னும் இரு மாத இதழை கொண்டு வரும் முயற்சி\nசம்பந்தமில்லை என்றாலும் – குருகுலப்போராட்டம் – நரா. நாச்சியப்பன்\nமார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியரின் ‘எனக்கொரு கனவுண்டு’ எழுச்சி உரை\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 2 (சுருக்கப் பட்டது)\nதாகூரின் கீதங்கள் – 25 ஏற்கும் இதயம் எனக்கு \nஎண்ணச் சிதறல்கள் : வித்யா எனும் சரவணன், சாரு நிவேதிதா, ஜெயமோகன், இந்துத்துவம்.\nசரியான பார்வையில் டாக்டர் அம்பேத்கர்: ஹிந்துத்துவக் கோட்பாட்டை வகுத்த சாவர்கரின் ஆதரவாளர்\nஎழுத்தாளர் சுஜாதா – என் பார்வையில்\nகாற்றினிலே வரும் கீதங்கள் – 14 சிறிய படகுக்கு வழிகாட்டு \nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் சூரியனுக்கு என்ன நேரிடும் இறுதியில் சூரியனுக���கு என்ன நேரிடும் இறுதியில் \nகனமான இலக்கியத்தை எனக்கும் சொல்லிக்கொடுப்பீர்களா\nபுத்தக அறிமுகம் : புதிய வெளியீடுகள் உஷாதீபனின் இரு சிறுகதைத் தொகுதிகள்\nசோதிர்லதா கிரிசா திண்ணையில் எழுதிய “தித்திக்கும் தீந்தமிழ் எத்திக்கும் பரவட்டும்” கட்டுரை\nயாரோ எங்களைக் களவாடிச் செல்கிறார்கள்\nகோசவோ குறித்து திண்ணையில் வெளி வந்துள்ள இந்தக்கட்டுரை\nசங்க இலக்கியத்திற்குச் சைவர்கள் எதிரா\nபொறாமைப்பட வைக்கும் புத்தகம் = வியத்தலும் இலமே (அ.முத்துலிங்கம்)\nPrevious:தொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 5\nNext: பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் சூரியனுக்கு என்ன நேரிடும் இறுதியில் சூரியனுக்கு என்ன நேரிடும் இறுதியில் \nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nதொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 6\nவண்ணநிலவன்: ஜே.கே மொழிந்ததுபோல் கணங்களை எழுத்தால் வளைத்துப் பிடித்தவர்\nஇளங்கோவின் (டிசே தமிழன்) ‘நாடற்றவனின் குறிப்புகள்’ கவிதைத் தொகுப்பு வெளியீடும், அறிமுகமும்\nவார்த்தை ஏப்ரல் 2008 இதழ்\nமலர் மன்னன் ‘முகமதியர்’ என குறிப்பிடுவதன் காரணம்\nசோதிர் இலதா கிரிசாவின் ‘தித்திக்கும் தீந்தமிழ் எத்திக்கும் பரவட்டும்\nஎனது மூன்று வயது மகள்\n“மணல் வீடு” என்னும் இரு மாத இதழை கொண்டு வரும் முயற்சி\nசம்பந்தமில்லை என்றாலும் – குருகுலப்போராட்டம் – நரா. நாச்சியப்பன்\nமார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியரின் ‘எனக்கொரு கனவுண்டு’ எழுச்சி உரை\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 2 (சுருக்கப் பட்டது)\nதாகூரின் கீதங்கள் – 25 ஏற்கும் இதயம் எனக்கு \nஎண்ணச் சிதறல்கள் : வித்யா எனும் சரவணன், சாரு நிவேதிதா, ஜெயமோகன், இந்துத்துவம்.\nசரியான பார்வையில் டாக்டர் அம்பேத்கர்: ஹிந்துத்துவக் கோட்பாட்டை வகுத்த சாவர்கரின் ஆதரவாளர்\nஎழுத்தாளர் சுஜாதா – என் பார்வையில்\nகாற்றினிலே வரும் கீதங்கள் – 14 சிறிய படகுக்கு வழிகாட்டு \nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் சூரியனுக்கு என்ன நேரிடும் இறுதியில் சூரியனுக்கு என்ன நேரிடும் இறுதியில் \nகனமான இலக்கியத்தை எனக்கும் சொல்லிக்கொடுப்பீர்களா\nபுத்தக அறிமுகம் : புதிய வெளியீடுகள் உஷாதீபனின் இரு சிறுகதைத் தொகுதிகள்\nசோதிர்லதா கிரிசா திண்ணையில் எழுதிய “தித்திக்கும் தீந்தமிழ் எத்திக்கும் பரவட்டும்” கட்டுரை\nயாரோ எங்களைக் களவாடிச் செல்கிறார்கள்\nகோசவோ குறித்து திண்ணையில் வெளி வந்துள்ள இந்தக்கட்டுரை\nசங்க இலக்கியத்திற்குச் சைவர்கள் எதிரா\nபொறாமைப்பட வைக்கும் புத்தகம் = வியத்தலும் இலமே (அ.முத்துலிங்கம்)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?cat=45", "date_download": "2019-05-27T09:38:49Z", "digest": "sha1:KS62LMATCJC6H3XRZP4PH7AULTZ7WQHH", "length": 37541, "nlines": 225, "source_domain": "panipulam.net", "title": "வாரமொரு பெரியவர் - Panipulam,Kalaiyady.Saanthai,Kaladdy net", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nLogan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர். இந்துமதி செல்வேந்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nAmarnath on அம்மா உனக்காக மட்டும் என் கவிதைகள்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (31)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (95)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (35)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nமட்டக்களப்பில் CCTV கமெரா விற்பனை நிலையம் தீக்கிரை\nயாழ்,கச்சேரி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயம்\n2.2 பில்லியன் போலி பேஸ்புக் கணக்குகள் நீக்கம்\nஇரணைமடு பகுதியில் புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் பலி\nஅவுஸ்திரேலியா செல்ல முயன்ற 41 பேர் கைது\nஅரசியல் கைதிகளை ஒருபோதும் விடுவிக்க முடியாது – ஜனாதிபதி மைத்திரிபால\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\nமகாகவி சுப்ரமணிய பாரதியின் 136வது பிறந்ததினம்\nமகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 136 வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.1882ஆம் ஆண்டு எட்டயபுரத்தில் பிறந்த பாரதியார், சிறுவயதிலேயே தமிழ் மீது அதீத பற்று கொண்டிருந்தார். கவிஞராக அறியப்பட்டு, தமிழாசிரியராய் பணி செய்து பின்னர் பத்திரிகையாளர், எழுத்தாளர், சுதந்திர போராட்ட தியாகி, சமூக சீர்த்திருத்தவாதி, சாதி மறுப்பாளர், பெண்ணுரிமைப் போராளி என பன்முகங்கள் கொண்டவராகப் பாரதியார் விளங்குகின்றார். Read the rest of this entry »\nவானவியலின் தந்தை நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ்\nநிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ்போலந்து நாட்டின் ராயல் புருசியாவில் தோர்ன் என்ற நகரில் 1473 பிப்ரவரி19ஆம் நாள் பிறந்தார்.இவரது தந்தை கிராக்கொவ் நகரில் பெரிய வணிகர் ஆவார். தாயார் பார்பரா வாட்சன்ராட் தோர்ன், நகரின் மிகப்பெரிய செல்வந்தரின் மகள். இத்தம்பதிகளுக்கு நான்காவது மகனாகப் பிறந்தவர் நிக்கோலாஸ். இவரது தந்தை கிராக்கொவ் நகரிலிருந்து தோர்ன் நகருக்கு இடம்பெயர்ந்து அங்கு ஒரு மரியாதைக்குரிய குடிமகனாக இருந்தார். செம்பு வியாபாரம் செய்து செல்வந்த வணிகராகத் திகழ்ந்த இவர், நிக்கோலாசுக்குப் பத்து வயதாகும்போது காலமானார். இவரது தாயார் பார்பரா வாட்சன்ராட் கணவருக்கு முன்னரே இவர் இறந்து விட்டதாகக் கருதப்படுகிறது. Read the rest of this entry »\nPosted in செய்திகள், வாரமொரு பெரியவர் | No Comments »\nசாரணியத்தின் தந்தை பேடன் பவல்\nபேடன் பவல் பேடன் பவல், 1857 பெப்ரவரி 22ம் தேதி பிறந்தார். ரெவறண்ட் பேடன் பவல் என்பவரின் மூன்றாவது திருமணத்தில் பிறந்த பத்துக் குழந்தைகளில் எட்டு ஆண்கள். அந்த ஆண்களில் ஏழாவதாகப் பிறந்தவர் பேடன் பவல். இவருக்கு மூன்று வயதாக இருக்கும் போது இவரது தந்தையார் காலமானார். காலமானவரைக் கௌரவிப்பதற்காகப் பவல் என்றிருந்த குடும்பப் பெயர் பேடன் பவல் ஆக்கப்பட்டது.புலமைப் பரிசில் பெற்று சார்ட்டார்ஹவுஸ் பாடசாலையில் கல்வி கற்ற பேடன் பவல் 1876இல் பிரித்தானிய இராணுவத்தில் இணைந்தார். இளம் வயதில் இராணுவத்தில் இணைந்து கொண்ட பேடன் பவல் இந்தியா, கனடா, தென்னாபிரிக்கா போன்ற நாடுகளில் பணிபுரிந்தார். 1910 இல் ஓய்வு பெற்றார். Read the rest of this entry »\nஉலகத் தந்தை சேர் ஐசாக் நீயுட்டன் ஐசக் நியூட்டன் 1642 ஆம் ஆண்டு டிசம்பர் 25 நாள்இங்கிலாந்தில் லிங்கன்ஷயர் கவுண்டியில், கோல்ஸ்டர்வேர்த்துக்கு அருகிலுள்ள வூல்ஸ்தோர்ப் என்னும் ஒரு சிற்றூரில் ஒரு சராசரி விவசாய குடும்பத்தில் பிறந்தார். இவர் பிறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே இவரது தந்தையார் இறந்துவிட்டார். இரண்டு ஆண்டுகள் கழிய நியூட்டனை அவரது பாட்டியின் கவனிப்பில் விட்டுவிட்டு, தாயாரும் தனது புதிய கணவருடன் சென்றுவிட்டார Read the rest of this entry »\nமகாகவி பாரதியின் 92ம் ஆண்டு நினைவு நாள்:\nமகாகவி பாரதியை, தமிழ் உலகம் எளிதில் அவ்வளவு சீ்க்கிரத்தில் மறந்துவிட முடியாது. கவிதைகள், கட்டுரைகள், கதைகள் என இவரது படைப்புகள் எண்ணிலடங்கா. தனது தாய்மொழி மீது கொண்டுள்ள பற்றினையும் காதலையும் மிக அழகாக தனது படைப்பின் மூலம் வெளிப்படுத்தியவர் பாரதியார். இவர் நம்மை விட்டு நீங்கி 92 ஆண்டுகள் நிறைவடைகின்றது. இந்த வேளையில் அவரை பற்றி சில விடயங்களை நாம் நினைவு கூற கடமைப்பட்டிருக்கின்றோம்.\nஇவர் ஒரு கவிஞர், எழுத்தாளர் மட்டுமின்றி மிகச்சிறந்த பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்களை தன்னகத்தே கொண்டவர்.கவிதை எழுதுபவன் கவிஞனாகிறான். ஆனால் அதற்கும் மேலாக கவிதையையே தனது வாழ்க்கையாகவும் முழு மூச்சாகவும் கொண்டு வாழ்ந்தவர் தான் மகாகவி பாரதியார் என்றால் மிகையாகாது.\nஇவரது கவித்திறனை கண்டு வியந்த மதுரை எட்டப்ப நாயக்க மன்னர் எட்டயபுர அரசசபையின் முன்நிலையில் “சுப்புரமணியாக” இருந்த நமது கவிஞருக்கு பாரதி என பட்டமளித்து மகிழ்ந்தார். அன்று முதல் சுப்புரமணியாக இருந்தவர் பாரதி என்று பெருமையுடன் அழைக்கப்பட்டார் தமிழ் மீதும் தாய்நாட்டின் மீதும் அளவு கடந்த அன்பு கொண்ட பாரதி தாய்நாட்டிற்காகவும், தமிழிற்காகவும் தனது வாழ்க்கையை அற்பணித்துள்ளார். பல மொழிகளை கற்று அ���ிந்த இவர் “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்” என பெருமையுடன் மார்தட்டி தமிழுக்கு பெருமை சேர்த்துள்ளார், டிசம்பர் 11ம் திகதி1882ம் ஆண்டு பிறந்த இவர் செப்டம்பர் 11, 1921 ம் ஆண்டு காலமானார்\nPosted in செய்திகள், வாரமொரு பெரியவர் | No Comments »\nபகுத்தறிவாளர் ஆப்ரகாம் தாமஸ் கோவூர்\nஆப்ரகாம் தாமஸ் கோவூர். கேரளாவில் திருவள்ளா என்னுமிடத்தில் 1898ஆம் ஆண்டு ஏப்பிரல் 10ஆம் நாள், மார் தொம்மா சிரியன் திருச்சபையின் தலைவரான கோவூர் ஈய்ப்பெ தொம்மா காத்தனாரின் மகனாகப் பிறந்தார். கல்கத்தாவில் வங்கபாசி கல்லூரியில் கல்வி கற்று பின்னர் கேரளாவில் சில காலம் கல்லூரி உதவி விரிவுரையாளராக இருந்தர் கோவூர், இலங்கையில் பல பாடசாலைகளில் தாவரவியல் ஆசிரியராகப் பணிபுரிந்து கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரியிலிருந்து 1959 இல் பணி ஓய்வுபெற்ற பின்னர் ஆவிகள் ஆதன்களின் விந்தை நிகழ்வுகள் தொடர்பான தம் வாழ்நாள் ஆராய்ச்சியைப் பற்றிப் பேசவும் எழுதவும் தொடங்கினார்;.அத்தகைய நிகழ்வுகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் பின்னால், நம் சிந்தனைக்கு அப்பாற்பட்டதான உண்மை ஏதும் சிறிதும் இல்லை என்று முடிவு கண்டவர் கோவூர். ஆவி, பேய் ஆகியவை தொடர்பான ஆற்றல்கள் பெற்றுள்ளதாகக் கூறுகின்ற எல்லாரும் ஒன்று ஏமாற்றுக்காரர்களாக இருக்க வேண்டும் அல்லது மூளைக்கோளாறோ மனநோயோ கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்பதே அவரின் உறுதியான கருத்தாகும் இறுதிவரை அவர் தீவிர பகுத்தறிவாளராகவே கொள்கை முழக்கம் செய்தார் மூட நம்பிக்கைகளை ஒழிப்பதிலும், அறிவியல் ரீதியாகப் பரப்புரை செய்து அவைபற்றிய நம்பிக்கைகளை மக்கள் மனதிலிருந்து அப்புறப்படுத் துவதிலும் சலியாத தொண்டு புரிந்தவர். Read the rest of this entry »\nஅர்த்தமுள்ள இந்துமதம்-10>>> மங்கல வழக்குகள்\nதிருமணத்தில் மாங்கல்யம் சூட்டும்போது ஏன் கெட்டிமேளம் கொட்டுகிறார்கள் ஏதாவது ஒருமூலையில், யாரோ யாரையோ, ‘நீ நாசமாய்ப் போக’ என்றோ, ‘உன் தலையில் இடி விழ’ என்றோ அமங்கலமாய்த் திட்டிக் கொண்டிருக்க்கூடும். அத்தகைய வார்த்தைகள் மணமக்களின் காதுகளில் விழக்கூடாது என்பதற்காகவே,மணமக்கள் வீட்டுக்குள் நுழையும்போது, ஏன் வலது காலை வரச்சொல்லுகிறார்கள். மணவறையைச் சுற்றி ஏன் வலம் வருகிறார்கள். ஏதாவது ஒருமூலையில், யாரோ யாரையோ, ‘நீ நாசமாய்ப் போக’ என்றோ, ‘உன் தலையில் இடி விழ’ என்றோ அமங்கலமாய்த் திட்டிக் கொண்டிருக்க்கூடும். அத்தகைய வார்த்தைகள் மணமக்களின் காதுகளில் விழக்கூடாது என்பதற்காகவே,மணமக்கள் வீட்டுக்குள் நுழையும்போது, ஏன் வலது காலை வரச்சொல்லுகிறார்கள். மணவறையைச் சுற்றி ஏன் வலம் வருகிறார்கள். ஊர்வலம் வருவது என்று ஏன் கூறுகிறார்கள் ஊர்வலம் வருவது என்று ஏன் கூறுகிறார்கள் எல்லாமே வலப்புறம் போவதன் நோக்கம் என்ன எல்லாமே வலப்புறம் போவதன் நோக்கம் என்ன காரணம், பூமியே வலப்புறமாகச் சுழல்கிறது என்பதுதான். மனிதனின் இரண்டு கால்களில் இரண்டு கைகளில இடது கால் கைகளைவிட, வலது கால் கைகள் பலம் வாய்ந்தவை. ‘சக்தியோடு வாழ’ நிரந்தரமாக எதிலும் வலப்புறாமாக வருவது நன்று என இந்துக்கள் நம்பினார்கள்; Read the rest of this entry »\nPosted in மெய், வாரமொரு பெரியவர் | No Comments »\n“Creation” என்று டார்வினைப் பற்றி ஒரு திரைப்படத்தைப் பார்த்தேன். அது என்னை மிகவும் பாதித்துவிட்டது. அந்தப் படம் பார்த்த சில நாட்களுக்கு டார்வினைப் பற்றி நிறைய தேடி வாசித்தேன். எவ்வளவு பெரிய ஆளுமை. எவ்வளவு சுற்றியலைந்து பயணம் செய்து வாழ்வனுபவங்களைச் சேகரித்திருக்கிறார். ஆழ்ந்து ஆய்வு செய்திருக்கிறார். அவரது இயற்கை வரலாற்றுப் புத்தகம் விஞ்ஞானத்தின் மீது மனிதன் கொண்ட நம்பிக்கையின் முதல் சாதனை என்றே தோன்றுகிறது. மொத்த மனித வாழ்வையே டார்வினுக்கு முன்பு டார்வினுக்கு பின்பு என்று பிரிக்குமளவு அவர் ஒரு முக்கிய புள்ளியாக உருக்கொண்டிருந்திருக்கிறார். Read the rest of this entry »\n1882-ம் ஆண்டு டிசம்பர் 11 சின்னசாமி ஐயருக்கும் லட்சுமி அம்மாளுக்கும் எட்டயபுரத்தில் பிறந்த பாரதி சுப்பையா என்று அழைக்கப்பட்டார் தனது 11-ம் வயதில் பள்ளியில் படித்து வரும்பொழுதே கவிபுனையும் ஆற்றலை வெளிப்படுத்தினார். 1897 ஆம் ஆண்டு செல்லம்மாளை மணந்தார். 1898 ஆம் ஆண்டு தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தினால் வறுமை நிலையினை அடைந்தார். இதனை எட்டையபுரம் மன்னருக்குத் தெரிவித்து பொருளுதவி வழங்குமாறு கடிதத்தில் கேட்டுக்கொண்டார் பின்னர் எட்டையபுரம் அரண்மனையில் பணி கிடைத்தது. சிறிது காலங்களிலேயே அப்பணியை விடுத்து காசிக்குச் செல்கின்றார். 1898 முதல் 1902 வரை காசியில் தங்கி இருந்தார். Read the rest of this entry »\nPosted in செய்திகள், வாரமொரு பெரியவர் | 10 Comments »\nஇலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள சிறுப்பிட்டி என்னும் கிராமத்தில் வைரவநாத பிள்ளை – பெருந்தேவி தம்பதியினர்க்கு மகனாக 1882ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி பிறந்தார்.\nதாமோதரம் பிள்ளை, சிறுவயது முதல் தமது தந்தையாரிடத்திலே வாக்குண்டாம், நன்னெறி, திவாகரம் போன்ற நூல்களைக் கற்றுணர்ந்தார். தொடர்ந்து சுன்னாகம் முத்துக்குமாரக் கவிராயர் என்பவரிடம் நைடதம், பாரதம், கந்தபுராணம் முதலிய இலக்கியங்களையும் மேலும் சில இலக்கண நூல்களையும் பயின்றார். Read the rest of this entry »\nசுவாமி விபுலாநந்தரின் இயற்பெயர் மயில்வாகனன் ஆகும். இவர் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் காரைதீவு என்னும் ஊரில் 27-03-1892 இல் சாமித்தம்பி, கண்ணம்மா தம்பதிகளுக்கு பிறந்தார்.இவருடைய ஆரம்பக் கல்வி கல்முனை மெதடிஸ்த ஆங்கிலப் பாடசாலையிலும் மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரியிலும் இடம்பெற்றது. Cambridge Senior பரீட்சையில் சித்தியடைந்த பின்னர்,அவர் புனித மைக்கல் கல்லூரியில் ஆசிரியராகச் சிலகாலம் பணி புரிந்து, அதன் பின் கொழும்பில் உள்ள ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு விரிவுரையாளராயிருந்த தென்கோவை கந்தையா பிள்ளையிடம் பண்டைய தமிழ் இலக்கியத்தைக் கற்றார். Read the rest of this entry »\nPosted in செய்திகள், வாரமொரு பெரியவர் | 2 Comments »\nஆறுமுக நாவலர் யாழ்ப்பாணம், நல்லூர் என்னும் ஊரில் 1822 டிசம்பர் 18 இல் (சித்திரபானு வருடம் மார்கழி 5) புதன்கிழமை அவிட்ட நட்சத்திரத்தில் கந்தப்பிள்ளை – சிவகாமி அம்மையார் தம்பதிகளுக்கு இறுதி மகவாகப் பிறந்தார். நாவலரின் இயற்பெயர் ஆறுமுகம்பிள்ளை என்பதாகும். தகப்பனார் கந்தப்பிள்ளை, பேரன் பரமானந்தர், பூட்டன் இலங்கைக்காவல முதலியார் ஆகிய அனைவரும் தமிழ் அறிஞர்கள். அரசாங்கத்தில் வேலை பார்த்தவர்கள். நாவலருக்கு நான்கு மூத்த சகோதரர்களும் மூன்று சகோதரிகளும் இருந்தனர். சகோதரர்கள் நால்வரும் அரசாங்க உத்தியோகத்தர்கள். சகோதரிகளுள் ஒருவர் வித்துவசிரோமணி பொன்னம்பல பிள்ளை அவர்களின் தாயார். Read the rest of this entry »\nPosted in செய்திகள், வாரமொரு பெரியவர் | 1 Comment »\nநெடுந்தீவைச் சேர்ந்த நாகநாதன் கணபதிப்பிள்ளை கென்றி ஸ்ரெனிஸ் லெஸ், கரம்பொன் சிசில் இராசம்மா தம்பதிகளுக்கு 02.08.1913 இல் அடிகளார் பிறந்தார். சேவியர் என்ற திருமுழுக்கு பெயர் கொண்ட இவர் யாழ்ப்பானத்திலுள்ள புனித அந்தோனியார் ஆங்கிலப்பாடசாலை, புனித சம்பத்திரீசியார் கல்லூரி ஆகியவற்றில் ஆரம்ப கல்வியை கற்ற இவர் Read the rest of this entry »\nதங்கத் தாத்தா சோமசுந்தரப் புலவர்\nபத்தொன்பதாம் இருபதாம் நூற்றாண்டில் தமிழை தமது மூச்சாக கொண்டு வாழ்ந்த அறிஞர்கள் பலர். இவர்கள் தமிழ் மொழிக்கென பல இலக்கிய வடிவங்களை உருவாக்கியவர்கள். இவர்களால் தமிழ்மொழி செழுமை பெற்று வளர்ந்ததென்றே கூறலாம். சில பாடல்களை கேட்கும்போது நாமும் பாடவேண்டும் என்ற ஊக்கத்தை தர வல்லன. இவ்வாறான பாடல்களை தந்தவர்களுள் தங்கத்தாத்தாவும் ஒருவர்.இவர் ஈழத்திருநாட்டில் யாழ்ப்பாண மாவட்டத்தில் நவாலி என்னும் ஊரில் 1880ம் ஆண்டு ஆனி மாதம் 12ம் திகதி வன்னிய சேகர முதலியார் வழித்தோன்றலாய் வாழ்ந்த கதிர்காமர் இலக்குமிப்பிள்ளை என்போருக்கு திருமகனாய் பிறந்தார். Read the rest of this entry »\nPosted in முத்தமிழ், வாரமொரு பெரியவர் | 5 Comments »\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=438294", "date_download": "2019-05-27T10:28:28Z", "digest": "sha1:ATZV24NMGQR6ANBTK63KBX7DVNIGSJED", "length": 11670, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை மாநிலங்கள் செயல்படுத்த வேண்டும் : தலைமை நீதிபதி வலியுறுத்தல் | States should implement the orders of the Supreme Court: Chief Justice Urges - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஉச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை மாநிலங்கள் செயல்படுத்த வேண்டும் : தலைமை நீதிபதி வலியுறுத்தல்\nபுதுடெல்லி: பசு பாதுகாவலர்கள் மற்றும் கூட்டு வன்முறையில் ஈடுபடும் நபர்களை கட்டுப்படுத்த உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் பின்பற்ற வேண்டும் என தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு கேட்டுக் கொண்டுள்ளது. நாடு முழுவதும் பல பகுதிகளில் பசு மாடுகளை வாகனங்களில் ஏற்றிச் செல்பவர்கள் மீது பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் செயல்படும் கும்பல் தாக்குதல் நடத்தி வந்தன. இதை தடுக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன. இதில், கடந்த ஜூலை 17ம் தேதி உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றம், ‘‘மக்கள் கூட்டாக சேர்ந்து வன்முறையில் ஈடுபடுவதை அனுமதிக்க முடியாது.\nஇதை தடுக்க மத்திய அரசு சட்டம் கொண்டு வர வேண்டும். கூட்டு வன்முறை சம்பவங்களை தடுக்க மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் எஸ்.பி அந்தஸ்துக்கு குறையாத அதிகாரிகளை ஒவ்வொரு மாவட்டத்திலும் நியமித்து, கூட்டு வன்முறையை தடுக்க வேண்டும். இந்த அதிகாரிகள் சிறப்பு குழுவை அமைத்து பொய் செய்தி மற்றும் வெறுப்பு பேச்சுக்களை பரப்புபவர்கள் பற்றி தகவலை் சேகரிக்க வேண்டும்’’ என கூறியது. ஆனால் இந்த உத்தரவுகளை பல மாநிலங்கள் பின்பற்றியதாக தெரியவில்லை.\nஇது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் பூனாவாலா உச்சநீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தொடர்ந்தார். கூட்டு வன்முறை சம்பவம் குறித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த 3 நாளில் ராஜஸ்தான் ராம்கர் மாவட்டத்தில் லல்வாண்டி கிராமத்தில் ரக்பர் கான் என்ற விவசாயியும், அவரது நண்பர் அஸ்லாம் எனபவரும் இரண்டு பசுக்களை வாகனத்தில் ஏற்றி சென்றனர். அவர்களை பசுவதை செய்பவர்கள் என நினைத்து ஒரு கும்பல் தாக்கியது. இதில் 28 வயது ரக்பர் கான் பலியானார். உச்ச நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத ராஜஸ்தான் தலைமை செயலாளர் மற்றும் காவல்துறை தலைவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கன்வில்கர், சந்திராசூட் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் ‘‘கூட்டு வன்முறை சம்பவத்தை கட்டுபடுத்துவது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற அறிக்கையை மிசோரம், தெலங்கானா, மேகாலயா, அருணாச்சலப் பிரதேசம், டெல்லி உட்பட 8 மாநிலங்கள் இன்னும் தாக்கல் செய்யவில்லை. சட்டத்தை கையில் எடுத்து கூட்டு வன்முறையில் ஈடுபட்டால், சட்டத்தின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்பதை மக்கள் உணர வேண்டும்.\nஇந்த மாநிலங்கள் 3 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு 2 வாரத்துக்குப்பின் விசாரிக்கப்படும்’’ என கூறினர்.\nபசு பாதுகாவலர்கள் கூட்டு வன்முறை தலைமை நீதிபதி\nஎளிய எம்பியை தேர்ந்தெடுத்ததற்காக பாலசோர் தொகுதி மக்களுக்கு குவியும் பாராட்டு: சைக்கிள், ஆட்டோவில் பிரசாரம் செய்து சாதனை\n25 வயதில் மக்களவை எம்.பி...... தடைகளை தக��்த்தெறிந்து சாதனை படைத்த பழங்குடியின பெண்\nபாஜக தொண்டர்களின் மகிழ்ச்சிதான் தனது உயிர்மூச்சு; வாரணாசியில் பிரதமர் மோடி பேச்சு\nசிக்கிம் மாநில முதல்வராக பதவியேற்றார் கிரந்தகாரி மோர்ச்சா கட்சித் தலைவர் பி.எஸ்.கோலோ\nநேபால் தலைநகரான காத்மண்டுவில் நேற்று மூன்று வெவ்வேறு இடங்களில் குண்டுவெடிப்பு: 4 பேர் உயிரிழப்பு, 7 பேர் படுகாயம்\nசிக்கிமில் பி.எஸ்.கோலே தலைமையிலான புதிய அரசு 17 எம்எல்ஏக்களுடன் இன்று பதவியேற்பு\nகோடைதொல்லைகளை நீக்கும் எலுமிச்சை இயன்ற வரையிலும் இலவச சிகிச்சை\nநாட்டின் முதலாவது பிரதமரான ஜவஹர்லால் நேருவின் 55வது நினைவு தினம் : சோனியா, ராகுல் காந்தி உள்ளிட்டோர் அஞ்சலி\n2வது முறையாக பிரதமராகும் நரேந்திர மோடி ; கட்சித் தலைவர்கள் மோடிக்கு மலர் கொத்துக்களுடன் வாழ்த்து\nபெரு நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவுகோலில் சுமார் 8 ஆக பதிவு\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஜப்பான் பயணம் : ஜப்பான் பிரதமருடன் கோல்ஃப் விளையாடி அசத்தல்\nதீவிரவாதி ஜாகீர் முசா கொல்லப்பட்டதன் எதிரொலி : காஷ்மீரில் வன்முறை வெடிப்பு; ஊரடங்கு உத்தரவு அமல்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/62317-a-prisoner-at-tihar-jail-complained-at-karkardooma-court-that-jail-officials-tattooed.html?utm_source=site&utm_medium=home_banner&utm_campaign=home_banner", "date_download": "2019-05-27T09:02:14Z", "digest": "sha1:Q2U3LSTIVFYDIEUZCA7PU6PQDIJP2472", "length": 12091, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திஹார் சிறைக்குள் நடந்தது என்ன? - 24 மணி நேரத்தில் அறிக்கை கேட்ட நீதிமன்றம் | A prisoner at Tihar Jail, complained at Karkardooma court that jail officials tattooed", "raw_content": "\nதமிழகத்தில் ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை - அமைச்சர் செங்கோட்டையன்\n5 ஆண்டுகள் விரைவாக சென்றுவிடும் என்பதால் அடுத்த பிரதமராக ராகுல் காந்தி நிச்சயம் வருவார்- திருநாவுக்கரசர்\nசென்னை உட்பட தமிழகம் முழுவதும் தனியார் குடிநீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்த வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ்\nகாவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்த தமிழக அரசு முடிவு\nபல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே\nதிஹார் சிறைக்குள் நடந்தது என்ன - 24 மணி நேரத்தில் அறிக்கை கேட்ட நீதிமன்றம்\nடெல்லி திஹார் சிறையிலுள்ள இஸ்லாமிய சிறைக் கைதி ஒருவர் தனது முதுகில் சிறை அதிகாரிகள் ‘ஓம்’ முத்திரையை குத்திவிட்டதாக நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார்.\nடெல்லியின் சீலம்பூரி பகுதியை சேர்ந்தவர் நபீர். இவர் ஆயுதங்கள் விற்றக் குற்றத்திற்காக விசாரணை கைதியாக திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அப்போது அங்குள்ள சிறை அதிகாரிகள் இவர் இஸ்லாமியர் என்று தெரிந்தும் இவரது முதுகில் ‘ஓம்’ முத்திரையை குத்தி விட்டதாக தெரியவந்துள்ளது.\nநபீரின் நீதிமன்றக் காவல் முடிவடைந்த நிலையில் இன்று அவர் கார்கர்டூமா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டார். அப்போது நபீர் இதுதொடர்பாக நீதிபதியிடம் புகார் அளித்தார். அதில் அவர், “திஹார் சிறைச்சாலை அதிகாரிகள் என் முதுகில் ‘ஓம்’ முத்திரையை பதித்தனர். அத்துடன் அவர்கள் என்னை அடித்து சித்திரவதை செய்தனர். மேலும் எனக்கு உணவு அளிக்காமல் பட்டி இருக்கவும் வற்புறுத்தினர்” எனத் தெரிவித்தார்.\nஇதனையடுத்து இந்தப் புகாரை ஏற்ற நீதிபதி ரிச்சா பாராசர் இந்தச் சம்பவம் குறித்து விசாரித்து 24 மணி நேரத்தில் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டார். அந்த உத்தரவில் அவர், “குற்றம் சாட்டப்பட்டுள்ளவரின் புகார் மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. இதனால் அது விசாரிக்கப்படவேண்டிய ஒன்று. திஹார் சிறையின் டிஜிபி உடனே நபீரை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்று அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்.\nஅத்துடன் டிஜிபி இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை ஆய்வு மேற்கொள்ளவேண்டும். மேலும் பிற சிறை கைதிகளிடமும் இச்சம்பவம் குறித்து விசாரித்து விரிவான அறிக்கையை 24 மணி நேரத்தில் தாக்கல் செய்யவேண்டும்” என ஆணை பிறப்பித்துள்ளார்.\nஇப்படியா கல்யாண ஆல்பம் எடுப்பீர்கள் - படகிலிருந்து தவறி விழுந்த ஜோடி\nப்ளஸ் 2 தேர்வு முடிவுகள்: உயர்கல்வி சேர்க்கையில் தாக்கம் என்ன\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nடெல்லி: சிறுபான்மையினர் வசிக்கும் பகுதிகளில் காங்கிரசுக்கே அதிக வாக்குப்பதிவு\nடெல்லியை மிரட்டும் துப்பாக்கி கலாச்சாரம் - அச்சத்தில் மக்கள்\n“வலிமையான இந்தியாவை உருவாக்க பாடுபடுவேன்” - மோடி உரை\nதேர்தல் முடிவுகள் காங்கிரஸ்-க்கு சாதகமாகவே அமையும்: அஜய் மக்கான்\nகாவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 28ம் தேதி நடைபெறுகிறது\n“நான் கொல்லப்பட வேண்டுமென மோடி விரும்புகிறார்” - கெஜ்ரிவால் குற்றச்சாட்டு\nகர்‌‌நாடகாவில் குமாரசாமி ஆட்சிக்கு ‌சிக்கல்: டெல்லி பயணம் திடீர் ரத்து\nடிராபிக்கை நிறுத்தி நடுரோட்டில் ரவுடி கும்பல் துப்பாக்கிச் சண்டை\nRelated Tags : Delhi , Tihar Jail , Nabbir , Tihar jail officials , DGP prisons , Karkardooma court , A prisoner at Tihar Jail , Complained at Karkardooma court that jail officials tattooed , டெல்லி , திஹார் சிறை , ‘ஓம்’ முத்திரை , நபீர் , டெல்லி திஹார் சிறையிலுள்ள இஸ்லாமிய சிறைக் கைதி ஒருவர் தனது முதுகில் சிறை அதிகாரிகள் ‘ஓம்’ முத்திரையை குத்திவிட்டதாக நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார்.\nசென்னை ஒஎம்ஆர் பகுதியில் தலை விரித்தாடும் தண்ணீர் தட்டுப்பாடு \nமோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் ரஜினி\n திருந்தியவருக்கு உதவிய தூத்துக்குடி கலெக்டர்\n\"ரஃபேல் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு இடமில்லை\"- மத்திய அரசு\nவாரணாசி செல்கிறார் பிரதமர் மோடி: பலத்த பாதுகாப்பு ஏற்பாடு\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇப்படியா கல்யாண ஆல்பம் எடுப்பீர்கள் - படகிலிருந்து தவறி விழுந்த ஜோடி\nப்ளஸ் 2 தேர்வு முடிவுகள்: உயர்கல்வி சேர்க்கையில் தாக்கம் என்ன", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/category.php?id=12&cat=%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD&page=1", "date_download": "2019-05-27T10:17:23Z", "digest": "sha1:MOS3QDX5ZOR4CWGXBLRTFJ75ZNBDH6TU", "length": 5335, "nlines": 80, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nகூகுள் பிக்சல் 3ஏ XL இந்திய விலை வெளியானது\nரியல்மி X ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி அறிவிப்பு\n6 ஜி.பி. ரேமுடன் உருவாகும் ஹெச்.டி.சி. என்ட்ரி-லெவல் ஸ்மார்ட்போன்\nமோட்டோரோலா ஒன் விஷன் அறிமுக தேதி அறிவிப்பு\nமே 7-ல் நோக்கியா 4.2 , நோக்கியா 3.2 மற்றும் நோக்கியா 9 ப்யூர்வியூ அறிமுகம்\nபல்வேறு ஆஃபருடன் ஒன்பிளஸ் 7 சீரிஸ் ப்ரீ-புக்கிங் தொடங்கியது\nவிரைவில், பாப் அப் கேமராவு���ன் ரியல்மி X விற்பனைக்கு வரலாம்\nசாம்சங் கேலக்ஸி ஏ சீரிஸ் விலை குறைப்பு., எங்கே வாங்கலாம் \nரூ.8,490க்கு அறிமுகமான ஒப்போ A1k சிறப்புகளை அறியலாம்\nசுழலும் கேமராவுடன் கேலக்ஸி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஹூவாய் மேட் எக்ஸ் மடிக்கக்கூடிய 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனை விவரம்\nமூன்று பிரைமரி கேமரா கொண்ட ஹூவாய் பி30 லைட் இந்தியாவில் அறிமுகம்\nநான்கு பிரைமரி கேமரா, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாருடன் ஹூவாய் பி30 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஉலகின் முதல் அணியக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஇணையத்தில் லீக் ஆன கேலக்ஸி ஏ90 ஸ்மார்ட்போன்\nபெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரியல்மி- 2 ப்ரோ ஸ்மார்ட் போன் இந்தியாவில் அறிமுகம்\nரூ.10,999-க்கு வரவுள்ள நோக்கியா 5.1 ப்ளஸ்\nபேட்ரி பவர்னா இப்படி இருக்கணும் - ஆச்சர்யப்படுத்தும் மோட்டோ ரோலா\nஃப்ளிப்கார்ட் ஹானர் டே சேல்; சலுகை விலையில் ஹானர் ஸ்மார்ட்போன்கள்\nஹானர் 7S பட்ஜட் ஸ்மார்ட் போன் இந்தியாவில் பிரத்யேக விற்பனை\nசாம்சங் கேலக்ஸி மொபைல் விலை குறைக்கப்பட்டுள்ளது - ரூ. 12,490-க்கு விற்பனை\n5 கேமராக்கள் மற்றும் நாட்ச் டிஸ்பிளேயுடன் வெளியானது ’எல்ஜி வி40 தின்க்யூ’\nஉலகின் முதல் குவாட் கேமரா கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஇணையத்தில் லீக் ஆன ஐந்து கேமரா கொண்ட நோக்கியா ஸ்மார்ட்போன்\nHonor 7S: சிக்கமான விலையில் ஹோனர் 7S விற்பனை இன்று ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Districts/Chennai/2018/09/08042424/Sexual-harassment-of-a-student-and-a-young-man-3-years.vpf", "date_download": "2019-05-27T09:58:39Z", "digest": "sha1:5PWBB6ARI564LZUHSNBR66M4LVG34MGK", "length": 5017, "nlines": 47, "source_domain": "www.dailythanthi.com", "title": "மாணவிக்கு பாலியல் தொல்லை: வாலிபருக்கு 3 ஆண்டு ஜெயில்||Sexual harassment of a student and a young man 3 years in jail -DailyThanthi", "raw_content": "\nமாணவிக்கு பாலியல் தொல்லை: வாலிபருக்கு 3 ஆண்டு ஜெயில்\nமாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.\nசெப்டம்பர் 08, 04:24 AM\nபால்கர் மாவட்டம் டெம்பி-கோவாடே பகுதியை சேர்ந்தவர் ரூபேஷ் பாட்டீல் (வயது26). தொழிலாளி. இவர் கடந்த 2013-ம் ஆண்டு அந்த பகுதியில் 10-ம் வகுப்பு படித்து வந்த 15 வயது மாணவி ஒருத்தியை பின் தொடர்ந்து சென்று பாலியல் தொல்லை கொடுத்து வந்தார்.\nமேலும் ஒருநாள் அவர் மாணவியிடம் ஆபாசமாக எழுதப்பட்ட ஒரு காகிதத்தை கொடுத்து உள்ளார்.\nஇதை பார்த���து அதிர்ச்சி அடைந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறி அழுதாள். அவர்கள் ரூபேஷ் பாட்டீலை கண்டித்தனர்.\nஇருப்பினும் அந்த வாலிபர் கேட்கவில்லை. அந்த ஆண்டு ஜூலை மாதம் 13-ந் தேதி மாணவி பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்த போது, அவர் மாணவியின் தோளில் கையை போட்டு அநாகரிகமாக நடந்து உள்ளார். இதனால் பயந்து போன மாணவி வீட்டிற்கு ஓடிச்சென்று பெற்றோரிடம் கூறி அழுதாள்.\nஅவர்கள் ரூபேஷ் பாட்டீல் மீது போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் அவரை கைது செய்து செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.\nஇந்த வழக்கு விசாரணை நிறைவில், அவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டு நிரூபணமானது. இதையடுத்து தீர்ப்பு கூறிய கோர்ட்டு ரூபேஷ் பாட்டீலுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5,500 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறியது.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.searchtamilmovie.com/2019/01/blog-post_69.html", "date_download": "2019-05-27T09:27:23Z", "digest": "sha1:6B5HZXU24O2EIVRHZ6D6FKW5KHBL3W3C", "length": 4814, "nlines": 64, "source_domain": "www.searchtamilmovie.com", "title": "கலப்பை மக்கள் இயக்கம் சார்பாக சாலிகிராமத்தில் குடியரசு தின விழா Search Tamil Movie Search Tamil Movie", "raw_content": "\nகலப்பை மக்கள் இயக்கம் சார்பாக சாலிகிராமத்தில் குடியரசு தின விழா\n70வது குடியரசு தினத்தை முன்னிட்டு கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வக்குமார் அவர்கள் சாலிகிராமத்தில் கொடியேற்றி வைத்து அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது…\nதற்போது நம் நாட்டில் முக்கியமான நோய் வறுமை. இந்த நோய் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு நம் நாடு வளர்ச்சியடைய வேண்டுமெனில் தொழில் வளர்ச்சி நன்றாக இருக்க வேண்டும். தொழில் வளர்ச்சி நன்றாக இருக்க வேண்டுமெனில் இன்றைய இளைஞர்களுக்கு படிப்புக்கேற்ற வேலை வாய்ப்பு, புதிய தொழில் தொடங்க மானியங்கள் வழங்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் தொழில் வளர்ச்சி அதிகரித்தால் தான் இளைஞர்களுக்கு திறமைக்கேற்ற வேலை வாய்ப்பு கிடைப்பதோடு, பொருளாதார வளர்ச்சியும் மேம்படும். அரசுக்கு ஜி.எஸ்.டி. மற்றும் வருமான வரி மூலமாக வரும் வருமானத்தை தொழில் வளர்ச்சிக்கு பயன்படுத்தி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு மூலமாக ஒளிமய���ான எதிர்காலத்தை உருவாக்கி கொடுத்து உற்பத்தியை பெருக்கினால் அனைத்து மக்களின் வாழ்க்கைத் தரமும் உயர்வதோடு நாட்டுக்கும் நன்மை உண்டாகும். எனவே புதிதாக தொழில் தொடங்குவதற்கு அதிரடி சலுகைகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வக்குமார் பேசினார்.\nமேற்கண்ட விஷயத்தை வலியுறுத்தி பாரத பிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்களுக்கு இந்த குடியரசு தினத்தில் கலப்பை மக்கள் இயக்கம் சார்பாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/profile/6458-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-05-27T09:48:32Z", "digest": "sha1:HFQW7PXJBPA4EKLZB4VZYOCPQN47JKSQ", "length": 13432, "nlines": 219, "source_domain": "yarl.com", "title": "ராசவன்னியன் - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nராசவன்னியன் replied to குமாரசாமி's topic in யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்\n\"அய்த்தான்..அய்த்தான்..\"ன்னு அம்மணி ரொம்பக் கொழையுறத பார்த்தால் கு.சா. 'அம்பேல்' தான்.. பார்ப்போம், கலியாணம் கட்டினப் பிறகு எப்படி போகுதென்று..\nஇந்திய பாராளுமன்ற தேர்தல் 2019\nராசவன்னியன் replied to அபராஜிதன்'s topic in தமிழகச் செய்திகள்\nஅட நான் அனுமானித்து சொன்னது சரியா வந்திருக்கே..\nகாத்தான்குடியில் காய்த்து குலுங்கும் பேரீத்தம் மரங்கள்.\nராசவன்னியன் replied to colomban's topic in ஊர்ப் புதினம்\nராஜீவ் காந்தியின் 28வது நினைவு தினம் இன்று\nராசவன்னியன் replied to கிருபன்'s topic in அயலகச் செய்திகள்\nஇந்தப் படம்தான் உடனே ஞாபகத்திற்கு வருகிறது..\nஇலங்கை உள்நாட்டுப் போர்: ஜெர்மனிக்கு தப்பிச்சென்று மருத்துவராகி சாதனைப் படைத்த உமேஸ்வரன்\nராசவன்னியன் replied to கிருபன்'s topic in வாழும் புலம்\nவாழ்த்துக்கள்.. முடிந்தால் தாயக மக்களுக்கு உதவி செய்யுங்கள்..\nவிடுதலைப் புலிகள் மீதான தடையை.. மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்தது இந்திய அரசு.\nராசவன்னியன் replied to தமிழ் சிறி's topic in அயலகச் செய்திகள்\nஒவ்வாமையை போக்க அப்படியும் வழி இருக்கா என்ன..\nராசவன்னியன் replied to ராசவன்னியன்'s topic in தமிழ்நாடு குழுமம்'s காணொளிகள்\n'படலைக்கு படலை' ன்னு காணொளி தொடர் நாடகம் வெளிவந்ததாமே.. யாருக்காவது அதனின் இணைப்பு தெரியுமா.. யாருக்காவது அதனின் இணைப்பு தெரியுமா.. யூடுயூபில் இருக்கும் ஓரிரண்டு பதிப்புகள் தெளிவில்லாமல் உள்ளது.\nராசவன்னியன் replied to ராசவன்னியன்'s topic in தமிழ்நாடு குழுமம்'s ரசித்தவை\nநானும் முதலில் இது சிவாஜிதான் என நினைத்தேன். க்ளோசப்பில் காட்டும்போது முகம் வேறு மாதிரி இருந்ததாலும், 'இப்படி மேடை நடிகராக சிவாஜி வர வாய்ப்பே இல்லை' என்பதாலும் இவர் நகல்தான் என்ற முடிவிற்கு வந்தேன். ஆனால் இவரின் உடல்மொழியும், அசைவும் அச்சொட்டாக சிவாஜியின் நடிப்பை ஒத்தேயிருக்கிறது.\nராசவன்னியன் posted a topic in தமிழ்நாடு குழுமம்'s காணொளிகள்\n பெரும்பாலும் பாரிஸ் லாசப்பல் பகுதிகளில் படமாக்கப்பட்டு வெளிவரும் இந்த நகைச்சுவை தொடர்கள் சிலவற்றை நான் பார்த்துள்ளேன். (செல்ப்ஃபி அக்கம் பக்கம், சேம் டூ யூ போன்றவைகள்) சமீபத்தில் வெளிவந்துள்ள இந்த நகைச்சுவை காணொளி அருமை.. இதில் நடித்துள்ள கணபதி ரவீந்திரன், சிறீ அங்கிள் மற்றும் மன்மதன் பாஸ்கி ஆகியோரின் இயல்பான நகைச்சுவை கலந்த நடிப்பு நன்றாக உள்ளது. ஈழத்திலும் நல்ல கலைஞர் உள்ளனரே, ஏன் அவர்களின் திறமைகள் அதிகம் வெளியே தெரிவதில்லை இதில் நடித்துள்ள கணபதி ரவீந்திரன், சிறீ அங்கிள் மற்றும் மன்மதன் பாஸ்கி ஆகியோரின் இயல்பான நகைச்சுவை கலந்த நடிப்பு நன்றாக உள்ளது. ஈழத்திலும் நல்ல கலைஞர் உள்ளனரே, ஏன் அவர்களின் திறமைகள் அதிகம் வெளியே தெரிவதில்லை\nராசவன்னியன் posted a topic in தமிழ்நாடு குழுமம்'s ரசித்தவை\n நகல் இருக்கலாம், ஆனால் நகலுக்கும் அசலுக்கும் வித்தியாசமே இல்லாமல் நடிப்பது சாதாரண காரியம் அல்ல.. நம்ப முடியவில்லை..\nமுஸ்லிம் தோழர்களுக்கு - வ.ஐ.ச.ஜெயபாலன்\nராசவன்னியன் replied to poet's topic in அரசியல் அலசல்\nபொயட், உங்களுக்கு நூறு வயசு.. 'எங்கேடா நம்ம கவிஞரை இன்னமும் காணேல்லையே'ன்னு நெனைச்சேன், தொபுக்கடீர்ன்னு குதிச்சிட்டீங்க..\nகிரேக்கச் சுற்றுலா - பயணக் கட்டுரை\nராசவன்னியன் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்\nயப்பா சாமிகளே, எப்படியெல்லாம் சிந்திக்கிறீர்கள்..\nராசவன்னியன் replied to குமாரசாமி's topic in யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்\nஎங்கேயிருந்து சாமி இப்படி 'படக் படக்'குன்னு திரியின் ஓட்டத்திற்கேறவாறு பொருத்தமான படங்களை தேர்ந்தெடுத்து போடுறீங்கள்..\nகருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்\nராசவன்னியன் replied to மோகன்'s topic in யாழ் உறவோசை\n ஏதோ வேலையாவது செய்யுத���, இங்கே அதுவும் இல்லை.. கடந்த ஆறு மாதங்களாக யாழின் வரம் கிடைக்குமா, தரிசணம் கிட்டுமா.. கடந்த ஆறு மாதங்களாக யாழின் வரம் கிடைக்குமா, தரிசணம் கிட்டுமா..\nராசவன்னியன் replied to nochchi's topic in யாழ் உறவோசை\nபின் அங்கே எப்படிதான் சமாளிக்கிறீர்கள்.. அலுவலக வேலையென்றால் அதில் நமக்கு ஒரு 'பிடிமானம்' வைத்துக்கொள்ள வேண்டும். புதுப்புது தொழில் உத்திகளை புகுத்த வேண்டும், நாம் இல்லையென்றால் அந்த துறையில் சமாளிக்க இயலாது என்ற வகையில் இருக்க வேண்டும், வேலையில் நமது பெறுமதி அப்பொழுதான் மேலிடத்திற்கு தெரியும். \"என் ஆத்துக்காரரும் கச்சேரிக்கு போறார்\" எனற வகையில் பத்தோடு பதினொன்றாக வேலையில் இருந்தால் நீங்கள் சொன்ன அறுபது வயதிற்கு மேல் வேலையில் நீடிக்க முடியாது. அதுவே இங்கேயும் நிலை..\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gk.tamilgod.org/largest-sea-bridge-india-gk64675", "date_download": "2019-05-27T09:49:19Z", "digest": "sha1:MP6ZZTIDSOWDZXFR7DK5XI4GMH53XCI5", "length": 11476, "nlines": 246, "source_domain": "gk.tamilgod.org", "title": " Largest Sea Bridge in India | Objective General Knowledge", "raw_content": "\nHome » இந்தியாவில் பெரிய கடல் பாலம்\nLargest In India கீழ் வரும் வினா-விடை\nTamil இந்தியாவில் பெரிய கடல் பாலம்\nAnna Indira Gandhi Bridge (Tamil Nadu), அண்ணா இந்திரா காந்தி பாலம் (தமிழ்நாடு)\nஇந்தியாவில் பெரிய கடல் பாலம் - Anna Indira Gandhi Bridge (Tamil Nadu), அண்ணா இந்திரா காந்தி பாலம் (தமிழ்நாடு)\nGeography Largest In India Which இந்தியாவின் மிகப்பெரிய எது புவியியல்\nஇந்தியாவில் மிகப் பெரிய செயற்கை ஏரி\nஇந்தியாவின் மிகப்பெரிய நதி தீவு\nen Birla planetarium (Kolkata)ta பிர்லா கோளரங்கம் (கொல்கத்தா)\nஇந்தியாவின் மிகப்பெரிய யூனியன் பிரதேசம்\nஇந்தியாவில் அதிகபட்சமான வனப் பகுதி கொண்ட மாநிலம்\nen Madhya Pradeshta மத்தியப் பிரதேசம்\nen Indian museum (Kolkata)ta இந்திய அருங்காட்சியகம் (கொல்கத்தா)\nஇந்தியாவில் மிகப் பெரிய குவிமாடம்\nஇந்தியாவில் மிகப் பெரிய பொதுத்துறை வங்கி\nen State Bank of Indiata ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா\nஇந்தியாவில் மிகப் பெரிய செயற்கை ஏரி\nஇந்தியாவின் மிகப்பெரிய நதி தீவு\nஇந்தியாவின் மிகப்பெரிய யூனியன் பிரதேசம்\nஇந்தியாவில் அதிகபட்சமான வனப் பகுதி கொண்ட மாநிலம்\nஇந்தியாவில் மிகப் பெரிய குவிமாடம்\nஇந்தியாவில் மிகப் பெரிய பொதுத்துறை வங்கி\nஇந்தியாவில் உள்ள மிகப் பெரிய கு���ுத்வாரா\nஇந்தியாவில் மிகப் பெரிய தேவாலயம்\nஇந்தியாவில் மிகப் பெரிய உப்பு நீர் ஏரி\nஇந்தியாவில் மிகப்பெரிய விலங்குகளுக்கான கண்காட்சி\nஇந்தியாவின் மிகப் பெரிய குகைக் கோயில்\nஇந்தியாவில் மிகப் பெரிய பூங்கா\nஇந்தியாவில் பெரிய கடல் பாலம்\nஅறிவியல் அலுவல் / தொழில் ஆன்மீகம் ஆபரணம் ஆரோக்கியம் இயற்பியல் இலக்கியம் உணவு உயிரியல் கணிதம் கணினி கல்வி குடும்பம் குழந்தை கைபேசி சமூகம் சமையல் சினிமா சுற்றுச்சூழல் செலலப்பிராணி ஜோதிடம்\nதற்போதைய நிகழ்வுகள் தாவரவியல் தொழிற்சாலை தொழில் நிறுவனம் தொழில்நுட்பம் பணம் பயணம் புவியியல் பூமி பொழுதுபோக்கு மக்கள் மருத்துவம் மென்பொருள் மொழி வரலாறு வர்த்தகம் வாகனம் வாழ்க்கை விலங்கியல் விளையாட்டு வீடு மனை வேதியியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.cococast.com/videocast/detail_web/PhfrneiCgrE", "date_download": "2019-05-27T09:36:32Z", "digest": "sha1:RXXS3Y647YAUZ2ULHUUE2Z5EL3WWLC5C", "length": 2786, "nlines": 29, "source_domain": "www.cococast.com", "title": "karpa pai irakkam - Uterus Problems - Karpa pai irakkam Treatment - YouTube - cast to TV - cococast.com", "raw_content": "\nGRANDMA'S ADVICE FOR PCOD/AWANESS/கர்ப்பப்பை பிரச்சினைகளுக்குப் பாட்டி வைத்தியம்/Anitha Kuppusamy\nKarupai Problem in Tamil | கருப்பை இறக்கம் பிரச்சினைகளும் அதற்கான இயற்கை மருத்துவ தீர்வுகளும்\nகருப்பையை பலப்படுத்தும் அற்புத மருத்துவம்..\nஅதிக திமிர் பிடித்தவர்களாக இருக்கும் 5 ராசிக்காரர்கள் தெரியுமா\nஇதெல்லாம் கற்பப்பை புற்றுநோயின் அறிகுறிகள் Karpapai Cancer\nகர்ப்பப்பை பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு இதோ \nஅம்மை நோய் ஒரு விழிப்புணர்வு பதிவு An awareness record of pox disease\nவிரைவில் கர்பம் தரிக்க ஒரு எளிய வழி\nபெண்களுக்கான கர்ப்பப்பை பிரச்சனைகளும் அதற்கான இயற்கை மருத்துவ முறைகளும் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-sep-15", "date_download": "2019-05-27T09:27:47Z", "digest": "sha1:XUXKHKIHWJZ3FW22OCGST5UEPBJOGXQL", "length": 10932, "nlines": 214, "source_domain": "www.keetru.com", "title": "சிந்தனையாளன் - செப்டம்பர் 2015", "raw_content": "\nபாஜக எப்படி வெற்றி அடைந்தது\nதேர்தலில் மோடி மஸ்தான் ஓதிய மாய மந்திரம்\nமேலப்பாளையத்தின் சுதந்திரப் போராட்ட வரலாறு\nராயல் கமிஷன் பஹிஷ்காரப் புரட்டு\nவெகுமக்களைக் கொடுமையாக வஞ்சித்துவிட்ட இந்திய ஒன்றிய அரசு\nமார்க்சை அறிவோம் - மார்க்சியம் கற்போம்\nஎன் ஜென்னி ஆ.சுசீலா அவர்களை இழந்தேன்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை ��ெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு சிந்தனையாளன் - செப்டம்பர் 2015-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nதந்தை பெரியாரின் 137ஆம் பிறந்த நாள்\nபெரியாரின் பண்பு நலன் எழுத்தாளர்: மறை.திருநாவுக்கரசு\nஆயுள் தண்டனை : 14 ஆண்டுகள் எழுத்தாளர்: சிந்தனையாளன்\nபெரியாரின் ஓராண்டுக்கால அய்ரோப்பியப் பயணம் இதுவரை வெளிவராத அரிய செய்தி எழுத்தாளர்: ஆ.இரா.வெங்கடாசலபதி\nமுழு மது ஒழிப்பு வேண்டும் வேண்டும்\nஇந்தியாவின் 69ஆவது சுதந்தர நாளில் தமிழ்நாட்டில் சேச சமுத்திரத்தில் தாழ்த்த்தப்பட்டவர் மீது தாக்குதல் எழுத்தாளர்: க.முகிலன்\nபெரியார் - சாதி மாநாடுகளில் பங்கேற்றுச் சாதியொழிப்பு முழக்கம் எழுத்தாளர்: தமிழேந்தி\nஜம்மு-காஷ்மீர் அரசமைப்பும், இந்திய அரசமைப்பும் - 2 எழுத்தாளர்: வே.ஆனைமுத்து\n ஏழைகளின் வாழ்வாதாரங்களைப் பறிக்கத் திட்டமா\nதனியார் மயத்தின் தகுதி திறமைக் கூப்பாட்டுக்கு ஒரு செருப்படி எழுத்தாளர்: செங்கதிர்\nஇந்தியாவில் பொதுவுடைமை இயக்கம் : ஒரு கண்ணோட்டம் எழுத்தாளர்: இராகுலன்\nவெல்க சசி பெருமாள் கோரிக்கை\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nவெல்க சசி பெருமாள் கோரிக்கை\nதகப்பன் தாலாட்டு எழுத்தாளர்: பாவலர் வையவன்\nகொடுங்கோல் அரசு எழுத்தாளர்: உழவர் மகன் ப.வ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/scripture/Tamil/611/shivakeshadi-padanta-varnana-stotram", "date_download": "2019-05-27T08:59:19Z", "digest": "sha1:56AGXGVNWYQCEXFSZEOHRWEWLVJCX4IF", "length": 61160, "nlines": 686, "source_domain": "shaivam.org", "title": "சிவகேசாதிபாதாந்தவர்ணனஸ்தோத்ரம் - Shivakeshadi Padanta Varnana Stotram Lyrics in Tamil script", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nசிவகேசாதிபாதாந்தவர்ணனஸ்தோத்ரம்-Shivakeshadi Padanta Varnana Stotram\nசிவகேசாதி பாதாந்த வர்ணன ஸ்தோத்ரம்\nப்ராம்சுஸ்தம்பா: பிசங்காஸ்துலிதபரிணதாரக்தசாலீலதா வ: |\nகோராகோர்வீருஹாலீதஹநசிகிசிகா: சர்ம சார்வா: கபர்தா: ||௧||\nசக்ராரீணாம் புராணாம் த்ரயவிஜயக்ருதஸ்பஷ்டரேகாயமாணம் |\nஜ்ஜாஹ்நவ்யாபம் ம்ருடாநீகமிதருடுபருக்பாண்டரம் வஸ்த்ரிபுண்ட்ரம் ||௨||\nபிந்து��்பர்தி ஸ்மராரே: ஸ்படிகமணித்ருஷந்மக்நமாணிக்யசோபம் |\nமூர்த்ந்யுத்யத்திவ்யஸிந்தோ: பதிதசபரிகாகாரி வோ மஸ்தகம்\nஸ்தாதஸ்தோகாபத்திக்ர்ருத்த்யை ஹுதவஹகணிகாமோக்ஷரூக்ஷம் ஸதாக்ஷி ||௩||\nபூத்யை த்ருக்பூதயோ: ஸ்யாத்யதஹிமஹிமருக்பிம்பயோ: ஸ்நிக்தவர்ணோ\nதைத்யௌகத்வம்ஸசம்ஸீ ஸ்புட இவ பரிவேஷாவசேஷோ விபாதி |\nசர்வாணீபர்துருச்சைர்யுகளமத ததத்விப்ரமம் தத்ப்ருவோர்வ: ||௪||\nயுக்மே ருக்மாஞ்ஜபிங்கே க்ரஹ இவ பிஹிதே த்ராக்யயோ: ப்ராக்துஹித்ரா\nதே த்ரைநேத்ரே பவித்ரே த்ரிதசவரகடாமித்ரஜைத்ரோக்ரசஸ்த்ரே\nநேத்ரே நேத்ரே பவேதாம் த்ருதமிஹ பவதாமிந்த்ரியாச்வாந்நியந்தும் ||௫||\nப்ரோத்யத்கண்டூம் விநேதும் விதநுத இவ யே ரத்னகோணைர்விக்ருஷ்டிம் |\nசாண்டீசே தே ச்ரியே ஸ்தாமதிகமவநதாகண்டலே குண்டலே வ: ||௬||\nசச்வத்த்ராணாய பூயாதலமதிவிமலோத்துங்ககோண: ஸ கோண: ||௭||\nகுத்யத்யத்தா யயோ: ஸ்வாம் தநுமதிலஸதோர்பிம்பிதாம் லக்ஷயந்தீ\nபர்த்ரே ஸ்பர்தாதிவிக்நா முஹுரிதரவதூசங்கயா சைலகன்யா |\nவவ்யாஸ்தாம் திவ்யஸிந்தோ: கமிதுரவநமல்லோகபாலௌ கபோலௌ ||௮||\nயோ பாஸா பாத்யுபாந்தஸ்தித இவ நிப்ருதம் கௌஸ்துபோ த்ரஷ்டுமிச்சந்\nஸோத்தஸ்நேஹாந்நிதாந்தம் கலகதகரளம் பத்யுருச்சை: பசூநாம் |\nப்ரோத்யத்ப்ரேம்ணா யமார்த்ரா பிபதி கிரிஸுதா ஸம்பத: ஸாதிரேகா\nலோகா: சோணீக்ருதாந்தா யததரமஹஸா ஸோ(அ)தரோ வோ விதத்தாம் ||௯||\nஅத்யர்தம் ராஜதே யா வதநசசதராதுத்கலச்சாருவாணீ-\nத்யுத்யா தீப்தேந்துகுந்தச்சவிரமலதரப்ரோந்நதாக்ரா முதம் வ: ||௧0||\nஸ்பூர்ஜத்வார்த்யுத்திதோருத்வநிதமபி பரப்ரஹ்மபூதோ கபீர: |\nஸுவ்யக்தோ வ்யக்தமூர்தே: ப்ரகடிதகரண: ப்ராணநாதஸ்ய ஸத்யா:\nப்ரீத்யா வ: ஸம்விதத்யாத்பலவிகலமலம் ஜன்ம நாத: ஸ நாத: ||௧௧||\nபாஸா யஸ்ய த்ரிலோகீ லஸதி பரிலஸத்பேநபிந்த்வர்ணவாந்தர்-\nபுஷ்டாம் துஷ்டிம் க்ருஷீஷ்ர்ட ஸ்புடமிஹ பவதாமட்டஹாஸோ(அ)ஷ்டமூர்தே: ||௧௨||\nநாம்நா ஹேம்நா ஸத்ருக்ஷம் ஜலதநிபமகோராஹ்வயம் தக்ஷிணம் யத் |\nயத்திவ்யம் தாநி சம்போர்பவதபிலஷிதம் பஞ்ச தத்யுர்முகாநி ||௧௩||\nஆத்மப்ரேம்ணோ பவாந்யா ஸ்வயமிவ ரசிதா: ஸாதரம் ஸாம்வநந்யா\nமஷ்யா திஸ்ர: ஸுநீலாஞ்ஜநநிபகரரேகா: ஸமாபாந்தி யஸ்யாம் |\nபத்யு: ஸாத்யந்தமந்தர்விலஸது ஸததம் மந்தரா கந்தரா வ: ||௧௪||\nஸோத்தாநாம் ப்ரார்தயந் ய ஸ்திதிமசலபுவே வாரயந்த்யை நிவேசம் |\nப்ராயுங்க்தேவாசிஷோ ய: ப்ரதி��தமம்ருதத்வே ஸ்தித: காலசத்ரோ:\nகாலம் குர்வந் கலம் வோ ஹ்ருதயமயமலம் க்ஷாலயேத்காலகூட: ||௧௫||\nரங்கந்நாகாங்கதாட்யம் ஸததமவிஹிதம் கர்ம நிர்மூலயேத்த-\nதோர்மூலம் நிர்மலம் யத்த்ருதி துரிதமபாஸ்யார்ஜிதம் தூர்ஜடேர்வ: ||௧௬||\nகண்டாச்லேஷார்தமாப்தா திவ இவ கமிது: ஸ்வர்கஸிந்தோ: ப்ரவாஹா:\nக்ராந்த்யை ஸம்ஸாரஸிந்தோ: ஸ்படிகமணிமஹாஸங்க்ரமாகாரதீர்கா: |\nபாஹாவஸ்தா ஹரஸ்ய த்ருதமிஹ நிவஹாநம்ஹஸாம் ஸம்ஹரந்து||௧௭||\nநிக்ஷிப்தசும்பந்மலயஜமிலிதோத்பாஸி பஸ்மோக்ஷிதம் யத் |\nக்ஷிப்ரம் தத்ரூக்ஷசக்ஷு: ச்ருதி கணபணரத்னௌகபாபீக்ஷ்ணசோபம்\nயுஷ்மாகம் சச்வதேந: ஸ்படிகமணிசிலாமண்டலாபம் க்ஷிணோது ||௧௮||\nநாப்யாவர்தே விலோலத்புஜகவரயுதே காலசத்ரோர்விசாலே |\nயுஷ்மச்சித்தத்ரிதாமா ப்ரதிநவருசிரே மந்திரே காந்திலக்ஷ்ம்யா:\nசேதாம் சீதாம்சுகௌரே சிரதரமுதரக்ஷீரஸிந்தௌ ஸலீலம் ||௧௯||\nவையாக்ரீ யத்ர க்ருத்தி: ஸ்புரதி ஹிமகிரேர்விஸ்த்ருதோபத்யகாந்த:\nஸாந்த்ராவச்யாயமிச்ரா பரித இவ வ்ருதா நீலஜீமூதமாலா |\nநி:ச்ரேயஸே ஸ்யாஜ்ஜகநமதிகநம் பாலசீதாம்சுமௌலே: ||௨0||\nபுஷ்டாவஷ்டம்பபூதௌ ப்ருதுதரஜகநஸ்யாபி நித்யம் த்ரிலோக்யா:\nஸம்யக்வ்ருத்தௌ ஸுரேந்த்ரத்விரதவரகரோதாரகாந்திம் ததாநௌ |\nஸாராவூரூ புராரே: ப்ரஸபமரிகர்டாகஸ்மரௌ பஸ்மசுப்ரௌ\nபக்தைரத்யார்த்ரசித்தைரதிகமவநதௌ வாஞ்சிதம் வோ விதத்தாம் ||௨௧||\nசித்தாதர்சம் நிதாதும் விதததி சரணே தாண்டவாகுஞ்சநாநி |\nகாஞ்சீபோகீந்த்ரமூர்த்நா ப்ரதிமுஹுருபதாநாயமாநே க்ஷணம் தே\nகாந்தே ஸ்தாமந்தகாரேர்த்யுதிவிஜிதஸுதாபாநுநீ ஜாநுநீ வ: ||௨௨||\nவ்யாதீர்காநர்கரத்நத்யுதிகிஸலயிதே ஸ்தூயமாநே த்யுஸத்பி: |\nபிப்ரத்யௌ விம்ரமம் வ: ஸ்படிகமணிப்ருஹத்தண்டவத்பாஸிதே யே\nஜங்கே சங்கேந்துசுப்ரே ப்ருசமிஹ பவதாம் மானஸே சூலபாணே: ||௨௩||\nகுர்வத்பி: ஸர்வதோச்சை: ஸததமபிவ்ருதௌ ப்ரஹ்மவித்தேவலாத்யை: |\nஸம்யக்ஸம்பூஜ்யமாநாவிஹ ஹ்ருதி ஸரஸீவாநிசம் யுஷ்மதீயே\nசர்வஸ்ய க்ரீடதாம் தௌ ப்ரபதவரப்ருஹத்கச்சபாவச்சபாஸௌ ||௨௪||\nப்ராணம் ப்ராக்ரோசயந்ப்ராங் நிஜமசலவரம் சாலயந்தம் தசாஸ்யம் |\nபாதாங்குல்யோ திசந்து த்ருதமயுகதச: கல்மஷப்லோஷகல்யா:\nகல்யாணம் புல்லமால்யப்ரகரவிலஸிதா வ: ப்ரணத்தாஹிவல்ல்ய: ||௨௫||\nஜ்யாயோரத்நோத்கரோஸ்த்ரைரவிரதமமலா பூரிநீராஜிதா யா |\nப்ரோதக்ராக்ரா ப்ரதேயாத்ததிரிவ ருசிர�� தாரகாணாம் நிதாந்தம்\nநீலக்ரீவஸ்ய பாதாம்புருஹவிலஸிதா ஸா நகாலீ: ஸுகம் வ: ||௨௬||\nஸத்யா: ஸத்யாநநேந்தாவபி ஸவிதகதே யே விகாஸம் ததாதே\nஸ்வாந்தே ஸ்வாம் தே லபந்தே ச்ரியமிஹ ஸரஸீவாமரா யே ததாநா:|\nலோலம் லோலம்பகாநாம் குலமிவ ஸுதியாம் ஸேவதே யே ஸதா ஸ்தாம்\nபூத்யை பூத்யைணபாணேர்விமலதரருசஸ்தே பதாம்போருஹே வ: ||௨௭||\nயேஷாம் ராகாதிதோஷாக்ஷதமதி யதயோ யாந்தி முக்திப்ரஸாதா-\nத்யே வா நம்ராத்மமூர்தித்யுஸத்ருசிபரிஷந்மூர்த்நி சேஷாயமாணா: |\nபாராவாராச்சிரம் வோ துரிதஹதிக்ருதஸ்தாரயேயு: பராகா: ||௨௮||\nபூம்நா யஸ்யாஸ்தஸீம்நா புவநமநுஸ்ருதம் யத்பரம் தாம தாம்நாம்\nஸாம்நாமாம்நாயதத்த்வம் யதபி ச பரமம் யத்குணாதீதமாத்யம் |\nயச்சாம்ஹோஹந்நிரீஹம் ககநமிதி முஹு: ப்ராஹுருச்சைர்மஹாந்தோ\nமாஹேசம் தந்மஹோ மே மஹிதமஹரஹர்மோஹரோஹம் நிஹந்து ||௨௯||\nஸ்ரீமச்சங்கராசார்யஸ்ய க்ருதம் சிவகேசாதிபாதாந்தவர்ணனஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ||\nசங்க இலக்கியங்களில் சிவ வழிபாடு\nதிருமுறைகள் மற்றும் திருமுறை சார்ந்தவைகள்\nதிருவாவடுதுறை ஆதீனப் பண்டாரசாத்திர நூல்கள்\nதிருக்குறள் - கடவுள் வாழ்த்து\nதிருவிளையாடற் புராணம் - படலம் 1-முதல் 5-வரை\nஔவையார் பாடல்கள் - சிவன் பற்றி\nதிருவிளையாடற் புராணம் - படலம் 6-முதல் 13-வரை\nதிருக்கடவூர் காலசம்ஹாரமூர்த்தி பதிகம் - I\nஉமாபதி சிவாசாரியார் அருளிய திருவருட்பயன்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 14-முதல் 18-வரை\nசிவஞானயோகிகள் அருளிச் செய்த அகிலாண்டேசுவரிபதிகம்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 29-முதல் 39-வரை\nMedhadakshinamurtisahasranaamastotra and naamaavali-மேதா தக்ஷிணாமூர்த்தி ஸஹஸ்ரநாம ஸ்தோத்ர ஏவம் நாமாவளீ\nகுருஞான சம்பந்தர் அருளிய சொக்கநாத வெண்பா\nதிருவிளையாடற் புராணம் - படலம் 40-முதல் 48-வரை\nNandikeshvara ashtottarashatanamavalI-நந்திகேஷ்வர அஷ்டோத்தர சதநாமாவளி\nதிருவிளையாடற் புராணம் - படலம் 49-முதல் 57-வரை\nகொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த திருத்தொண்டர் புராண வரலாறு என்னும்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 62-முதல் 64-வரை\nதிருவிளையாடற் புராணம் - பாயிரம் முதல் பதிகப் படலம் வரை\nசித்தர் பாடல்கள் - 4 (அகப்பேய் சித்தர், இடைக்காட்டுச் சித்தர், கொங்கணச் சித்தர் பாடல்கள் )\nShri Shiva Niranjanam-ஸ்ரீஷிவ நீராஞ்ஜனம்\nதிருவருட்பா அகவல் மற்றும் திருவொற்றியூர் வடிவுடைமாணிக்க மாலை\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்த புராணம்\nகுருஞானசம்பந்தர் அருளிய சோடசகலாப் பிராசாத சட்கம்\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 1 பாயிரம் & படலம் 1-6 (1-444)\nஇருபாஃ இருபது - அருணந்தி சிவாசாரியார்\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 2 படலம் 7 - 29 (445-1056)\nKalki kritam shivastotra-கல்கி க்ருதம் ஷிவஸ்தோத்ரம்\nமுத்தி நிச்சயம் குருஞான சம்பந்தர் அருளியது\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 3 படலம் 30 - 50 (1057 - 1691 )\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் படலம் 51 - 60 (1692 - 2022 )\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-1\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-2\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-3\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் படலம் 61 - 65 (2023 - 2742 )\nசிவஞானயோகிகள் அருளிச் செய்த 1. இளசைப் பதிற்றுப்பத்தந்தாதி. 2. குளத்தூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி\nதொட்டிக்கலை ஸ்ரீ சுப்பிரமணியமுனிவர் இயற்றிய கலைசைக்கோவை.\nசிவாபராதக்ஷமாபன ஸ்தோத்ரம்-Shivaaparaadha Kshamaapana Stotram\nகளக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை\nத்வாதச ஜோதிர்லிங்க ஸ்தோத்ரம்-Dvadasa Jyothirlinga Stotram\nராவணக்ருதம் சிவதாண்டவ ஸ்தோத்ரம்-Ravanakrutam Sivathaandava Stotram\nகோயில் திருப்பணிகள் வெண்பாக் கொத்து\nபிரபந்தத்திரட்டு\" - பகுதி 2 (3370- 3408) திருவரன்குளப்புராணம்\nதிருஞானசம்பந்த சுவாமிகள் அருளிய திருக்குற்றாலப்பதிகம் மற்றும் திருக்குறும்பலாப்பதிகம்\nபேரூர்ப்புராணம் - பகுதி-4 - கச்சியப்ப முனிவர்\nபேரூர்ப்புராணம் - பகுதி-3 - கச்சியப்ப முனிவர்\nநிம்பைச் சங்கர நாரணர் இயற்றிய \"மதுரைக் கோவை\"\nசிவஷடக்ஷர ஸ்தோத்ரம்-Siva Shadakshara Stotram\nமாலை மூன்று (ஸ்ரீ சுந்தரேசுவரர் துதி, களக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை மற்றும் திருக்காளத்தி இட்டகாமிய மாலை)\nசிதம்பரச் செய்யுட்கோவை - குமரகுருபரர்\nதிருநெல்லையந்தாதி - ஸ்ரீசுப்பைய சுவாமிகள்\nசிவபுஜங்க ப்ரயாத ஸ்தோத்ரம்-Sivabhujanga Prayata Stotram\nசிதம்பர மும்மணிக்கோவை - குமரகுருபரர்\nசிவஸ்துதி லங்கேச்வர விரசிதா-Sivastuti Langesvara Virachitaa\nகாசிக் கலம்பகம் - குமரகுருபரர்\nவேதஸார சிவஸ்தவ ஸ்தோத்ர சங்கராசார்ய விரசிதோ-Vedasara Sivastava Stotram Shankaracharya Virachito\nகுமரகுருபரர் அருளிய மதுரைக் கலம்பகம்\nசுலோக பஞ்சகம் என்னும் பஞ்சரத்ன மாலிகா\nஅபம்ருத்யுஹரம் மஹாம்ருத்யுஞ்ஜய ஸ்தோத்ரம்-Apamrutyuharam Mahamrutyunjaya Stotram\nதிருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை & நீதிநெறி விளக்கம் (ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளியது) - Works of Kumaragurupara Samikal: Tirucentur Kantar Kalivenpa, Chakalakalavallimalai and Nitineri Vilakkam\nசித்தர் பாடல்கள் - ஸ்ரீ பட்டணத்துப்பிள்ளையார் பாடல்கள்-II\nஸ்ரீசந்த்ரசேகர அஷ்டக ஸ்தோத்ரம்-Chandrashekara Ashtaka Stotram\nPantara Mummanikkovai of kumarakuruparar - ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளிய பண்டார மும்மணிக்கோவை\nசித்தர் பாடல்கள் தொகுப்பு - II பட்டினத்துப் பிள்ளையார் (பட்டினத்தார்) அருளியது\nம்ருத்யுஞ்ஜய மானஸ பூஜா ஸ்தோத்ரம்-Mrutyunjaya Maanasa Puja Stotram\nதிருவாரூர் நான்மணி மாலை - குமரகுருபரர்\nகோவை செட்டிபாளையம் மகாவித்துவான் குட்டியப்ப கவுண்டர் இயற்றிய திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nபேரூர்ப்புராணம் - பகுதி-1 - கச்சியப்ப முனிவர்\nவிஷ்ணுக்ருதம் சிவஸ்தோத்ரம் - Vishnukrutam Shivastotram\nஅர்த்தநாரீ நடேச்வர ஸ்தோத்ரம்-Ardhanari Nateshvara Stotram\nபேரூர்ப்புராணம் - பகுதி-2 - கச்சியப்ப முனிவர்\nசந்த்ரமௌலீச ஸ்தோத்ரம் - Chandramoulisha Stotram\nஅநாதி கல்பேஸ்வர ஸ்தோத்ரம்-Anaadi Kalpeshvara Stotram\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nபிரபுலிங்க லீலை - இரண்டாம் பாகம்\nஸதாசிவ மஹேந்த்ர ஸ்துதி-Sadashiva Mahendra Stutih\nமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - துறைசையமகவந்தாதி - பகுதி-16\nபிரபுலிங்க லீலை - மூன்றாம் பாகம்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\"\nகுமாரதேவர் அருளிய சாத்திரக் கோவை\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\"\nசித்தாந்த சிகாமணி சிவப்பிரகாசரின் தமிழாக்கம்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\"\nசிவப்பிரகாசரின் தமிழாக்கம் சித்தாந்த சிகாமணி\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - இரண்டாம் பகுதி திருவானைக்கா அகிலாண்டநாயகி பிள்ளைத் தமிழ்\nசித்தாந்த சிகாமணி -3 - சிவப்பிரகாசரின் தமிழாக்கம்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nஸ்ரீ அப்பைய த��க்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை\nமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\" - திருப்பழைசைப் பதிற்றுப்பத்தந்தாதி - பகுதி 21 (2544 - 2644)\nபிரபந்தத்திரட்டு : பூவாளூர்ப் பதிற்றுப்பத்து அந்தாதி - மீனாட்சிசுந்தரம் பிள்ளை\nசித்தர் பாடல்கள்: சிவவாக்கியம் (ஆசிரியர் : சிவவாக்கியர்)\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nசுருதி ஸூக்தி மாலா 101-151\nஜன்ம ஸாகரோத்தாரண ஸ்தோத்ரம் - Janma Saagarottaarana Stotram\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nசுருதி ஸூக்தி மாலா 1-50\nவேதஸார சிவஸ்தோத்ரம் - உரை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nசுருதி ஸூக்தி மாலா 51-100\nஶ்ரீ லோஷ்ட்தேவர் எழுதிய ஶ்ரீ தீனாக்ரந்தனம் என்னும் காசிவிச்வேச்வர ஸ்தோத்திரம்\nபிரபந்தத்திரட்டு : திருச்சிராமலையமக அந்தாதி - மீனாட்சிசுந்தரம் பிள்ளை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\" - திருப்பைஞ்ஞீலித்திரிபந்தாதி.\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - மூன்றாம் பகுதி ஸ்ரீசேக்கிழார் பிள்ளைத்தமிழ்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - பகுதி 9 (947 -1048) வாட்போக்கிக்கலம்பகம்\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - முதல் பாகம்\nசிவபாதாதிகேசாந்தவர்ணனஸ்தோத்ரம்-Shivapadadi Keshanta Varnana Stotram\nஸ்ரீதூர்வேச ஸ்தோத்ரம் - Shri Doorvesha Stotram\nசிவகேசாதிபாதாந்தவர்ணனஸ்தோத்ரம்-Shivakeshadi Padanta Varnana Stotram\nசிறுமணவூர் முனிசாமி முதலியாரின் நடராசபத்து\nசித்தர் பாடல்கள் தொகுப்பு - I\nஅர்த்தநாரீச்வர ஸ்தோத்ரம் - தமிழ் உரை\nஉமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த \"திருப்பதிகக் கோவை\"\nகுருஞான சம்பந்தர் அருளிய சொக்கநாத கலித்துறை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\" - துறைசையமகவந்தாதி - பகுதி 16 (1925 - 2026)\nஅர்த்தந���ரீச்வர ஸ்தோத்திரம் - மஹாகவி கல்ஹணர்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய *ஏசுமத நிராகரணம்\nசசாங்கமௌலீச்வர ஸ்தோத்ரம் - Shashaangamoulishvara Stotram\nசிவகவசம் - வரதுங்கராம பாண்டியர்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய இட்ட லிங்க அபிடேக மாலை\nவிச்வமூர்த்தி ஸ்தோத்ரம் - Vishvamoorti Stotram\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய கைத்தல மாலை\nகொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த நம்பியாண்டார்நம்பி புராணம் என்னும் திருமுறைகண்ட புராணம்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சீகாளத்திப் புராணம் கண்ணப்பச் சருக்கம்\nசிவ பராக்ரம போற்றி அகவல்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சீகாளத்திப் புராணம் நக்கீரச் சருக்கம்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய குறுங்கழிநெடில்\nகாசி மஹாத்மியம் - உரைநடை\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய நெடுங்கழிநெடில்\nஊற்றத்தூர் என்கின்ற இரத்தினபுரிப் புராணம் - மூலமும் உரையும்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய நிரஞ்சன மாலை\nமதுரைச் சொக்கநாதர் உலா புராணத்திருமலைநாதர்\nஹிமாலயக்ருதம் சிவஸ்தோத்ரம்-Himalaya Krutam Shiva Stotram\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய பழமலையந்தாதி\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய பிக்ஷாடன நவமணி மாலை\nத்வாதச ஜ்யோதிர்லிங்க ஸ்மரணம்-Dvadasha Jyotirlinga Smaranam\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சிவநாம மகிமை\nபலபட்டடை சொக்கநாதக்கவிராயர் இயற்றிய தேவையுலா\nதாரித்ர்ய தஹன சிவ ஸ்தோத்ரம்-Daridrya Dahana Shiva Stotram\nவேதாந்த சூடாமணி - மூலம்\nகும்பேசர் குறவஞ்சி - நாடகம்\nஈச்வர ப்ரார்த்தனா ஸ்தோத்ரம்-Ishvara Prarthana Stotram\nசீகாழித் தலபுராணம் - பாகம்-1 - அருணாசலக் கவிராயர்\nஶ்ரீ மஹா ம்ருத்யுஞ்ஜய ஸஹஸ்ர நாமாவளி\nசீகாழித் தலபுராணம் - பாகம்-2 - அருணாசலக் கவிராயர்\nவடமொழி சுலோகங்களில் சிவமஹிமையும் அடியார் மஹிமையும்\nமஹா ம்ருத்யுஞ்ஜய மாலா மந்த்ரம்\nசிதம்பர இரகசியமும் நடராஜ தத்துவமும்\nசிவநாம மகிமையுரை - சிவபிரகாச சுவாமிகள்\nஹ்ருதயபோதன ஸ்தோத்ரம் - Hrudayabodhana Stotram\nசைவ சித்தாந்தக் குறியீட்டுச் சொல் அகராதி\nஸ்ரீகாசிவிஸ்வேஶ்வராதி ஸ்தோத்ரம் - Sri Kashivishveshvaraadi Stotram\nதண்டி கவி இயற்றிய அநாமயஸ்தவம்\nமேலைச்சிதம்பரம் என்கிற பேரூர் மும்மணிக்கோவை\nதிருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி மூலமும் உரையும்\nஅர்தநாரீச்வர ஸ்தோத்ரம் - Ardhanaarishvara Stotram\nகச்சி ஆனந்த ருத்ரேசர் பதிகம்\nபஞ்சதேவதா ஸ்தோத்ரம் - Panchadevataa Stotram\nசிவ தத்துவ விவேகம் (தமிழ் மொழிபெயர்���்பு)\nஉமாமஹேச்வர ஸ்தோத்ரம் - Umamaheshvara Stotram\nசிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம் - Shivapanchakshara Nakshatramala Stotram\nஸ்ரீகாமேச்வர ஸ்தோத்ரம் - Srikameshvara Stotram\nகச்சித் திருவேகம்பர் ஆனந்தக் களிப்பு\nஸ்ரீமத்ருஷ்யச்ருங்கேச்வர ஸ்துதி: - Srimadrushyashrungeshvara Stutih\nஸ்ரீகண்டேச ஸ்தோத்ரம் - Srikantesha Stotram\nஸ்ரீகண்ட அஷ்டகம் - Srikanta Ashtakam\nஸ்ரீசிவஸ்துதி கதம்பம் - Srishivastuti Kadambam\nஸ்ரீராமநாத ஸ்துதி: - Sriramanatha Stutih\nஹரிஹர ஸ்தோத்ரம் - Harihara Stotram\nசிவமஹிம ஸ்தோத்ரம் - Shivamahima Stotram\nகல்கிக்ருதம் சிவஸ்தோத்ரம் - Kalkikrutam Shiva Stotram\nப்ரதோஷ ஸ்தோத்ரம் - Pradosha Stotram\nபேதபங்காபிதானஸ்தோத்ரம் - Bhedabhanggaabhidhaana Stotram\nவிச்வநாதநகரீஸ்தோத்ரம் - Vishvanathanagari Stotram\nதிருவிளையாடற் புராணம் - படலம் 19-முதல் 28-வரை\nதிருவிளையாடற் புராணம் - படலம் 58-முதல் 61-வரை\nபிரபந்தத்திரட்டு : சீகாழிக் கோவை - மீனாட்சிசுந்தரம்பிள்ளை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/barmer-travel-guide-attractiions-things-do-how-reach-003247.html", "date_download": "2019-05-27T09:09:37Z", "digest": "sha1:SNTCURMR5HMDKY74H3IO4UBXRCNDEXJH", "length": 13452, "nlines": 166, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "பார்மேர் சுற்றுலா வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்படி அடைவது | Barmer Travel Guide - Attractiions, things to do and How to reach - Tamil Nativeplanet", "raw_content": "\n»பார்மேர் சுற்றுலா வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்படி அடைவது\nபார்மேர் சுற்றுலா வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்படி அடைவது\n சசிகலாவுக்கு சொந்தமான இடங்களில் இவ்வளவு இருக்கா\nமேற்கு வங்கம் விரைவில் காவிகளின் கோட்டையாகும் லோக்சபா தேர்தலில் அதகள வெற்றியை அள்ளிய பாஜக\nஇதுவரை இப்படி பரிதாபமாக தோற்றதே இல்லையே... காங்கிரஸ் உறவை முறிக்கிறது லாலுவின் ஆர்ஜேடி\nஏன் தோத்தீங்க.. விளக்கம் கொடுங்க.. தமிழக பாஜகவுக்கு மேலிடம் நோட்டீஸ்\nஎன்னா செல்லம் பிரகாஷ் ராஜ்.. பேச்செல்லாம் பெருஸ்ஸா இருந்துச்சேம்மா.. மன்சூர் அலிகான் கலக்கிட்டாரே\n2 day ago சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2 days ago சாத்தால் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n3 days ago சாரநாத் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n4 days ago சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nMovies எனக்கும், சாய் பல்லவிக்கு���் இடையே சண்டையா: ரகுல் ப்ரீத் சிங் விளக்கம்\nTechnology 60 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்த \"ஸ்டார்லிங்க் சேட்டிலைட் ட்ரெயின்\" வீடியோ.\nNews கணக்கு காலி.. கெமிஸ்ட்ரியால் நமக்கு ஜாலி.. வாரணாசியில் மோடி அதிரடி பேச்சு\nSports சொந்த மண்ணில் உலக கோப்பையை கைப்பற்றிய அணிகள்…\nLifestyle காயங்களை விரைவாக குணப்படுத்த மற்றும் சீழ்கட்டுவதை தவிர்க்க வீட்டிலிருக்கும் இந்த பொருட்களே போதும்..\nAutomobiles கன்னத்தை தடவியவாறு காரை ஓட்டிச் சென்றதற்காக ரூ. 500 அபராதம்: போலீஸின் அத்துமீறல்...\nFinance எஸ்கேப்பானா ஏர்ஏசியா.. ஜெட் விமானங்களை குத்தகைக்கு எடுக்க டாடா குழுமம் ஆர்வம்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nபார்மேர் எனும் இந்த புராதன நகரம் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள பார்மேர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது 13ம் நூற்றாண்டில் பஹதா ராவ் அல்லது பர் ராவ் என்பவரால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.\nஇவர் நினைவாகவே துவக்க காலத்தில் இந்நகரம் பஹதாமேர் என்று அழைக்கப்பட்டது. அதாவது 'பஹதாவின் மலைக்கோட்டை' என்பது அதன் பொருளாகும். காலப்போக்கில் அப்பெயர் பார்மேர் என்று மாறி அதுவே நிலை பெற்றுவிட்டது. ராஜஸ்தான் மாநிலத்தின் இப்பகுதி செழுமையான கைவினைப்பொருட்கள் மற்றும் பாரம்பரிய கலையம்சங்களுக்கு புகழ்பெற்று விளங்குகிறது. இங்குள்ள பல வரலாற்றுத்தலங்களும் பார்மேர் நகரத்தை முக்கியமான சுற்றுலாத்தலமாக மாற்றியுள்ளன.\nபார்மேர் பகுதிக்கு சுற்றுலா மேற்கொள்வதன் மூலம் கிராமப்புற அழகு, ராஜஸ்தானிய பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் போன்றவற்றை ஒருவர் மிக எளிதாக அறிந்துகொள்ளலாம். இங்கு பார்மேர் கோட்டை, ராணி படியானி கோயில், விஷ்ணு கோயில், தேவ்கா சூரியக்கோயில், ஜுனா ஜெயின் கோயில் மற்றும் சஃபேத் அக்காரா போன்ற முக்கியமான சுற்றுலா ஸ்தலங்கள் அடங்கியுள்ளன. பலவகையான திருவிழாக்கள் இங்கு விமரிசையாக கேளிக்கைகளுடன் கொண்டாடப்படுகின்றன. தில்வாரா எனும் இடத்தில் நடத்தப்படும் கால்நடைச்சந்தை வருடாவருடம் ரவால் மல்லிநாத் நினைவாக நடத்தப்படுகிறது. வீரதாரா மேளா மற்றும் பார்மேர் தார் திருவிழா போன்றவை இங்கு கொண்டாடப்படும் முக்கியமான திருவிழாக்களாகும்\nபார்மேர் நகரம் முக்கியமான இந்திய நகரங்களுடன் விமான, ரயில் மற்றும் சாலை மார்க���கமாக எளிதில் சென்றடையலாம். பார்மேர் ரயில் நிலையம் மீட்டர்கேஜ் இருப்புப்பாதை மூலம் ஜோத்பூர் நகரத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. மற்ற ராஜஸ்தானிய நகரங்களிலிருந்து பேருந்துகள் மற்றும் டாக்சி சேவைகளும் பார்மேர் நகரத்திற்கு கிடைக்கின்றன. இங்கிருந்து 207 கி.மீ தூரத்தில் ஜோத்பூர் விமான நிலையம் அமைந்துள்ளது. அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான இடைப்பட்ட பருவம் பார்மேர் நகரத்துக்கு சுற்றுலா மேற்கொள்ள உகந்ததாக உள்ளது.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/05/05/first.html", "date_download": "2019-05-27T09:33:45Z", "digest": "sha1:MEG3N6QW3VTFDVF7YRHBPIC6LCXD5ALH", "length": 19188, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "கீதையின் பாதையில்... யோகம் - யாகம் - துரோகம் | lanka issue - dmk condemn centre on military assistance - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nJagan Mohan Reddy ஜெகன் தான் இனி மாநில தலைவர்களில் நாயகன்- வீடியோ\n22 min ago மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு அழைப்பு\n28 min ago துவண்டு போக வேண்டாம்... சட்டசபை தேர்தலுக்கு தொண்டர்களை தயார்படுத்தும் அர்விந்த் கேஜ்ரிவால்\n29 min ago மேற்கு வங்கம் விரைவில் காவிகளின் கோட்டையாகும் லோக்சபா தேர்தலில் அதகள வெற்றியை அள்ளிய பாஜக\n31 min ago அவரை தாக்கியது தவறு.. ஒரே ஒரு டிவிட்டால் கம்பீரை 'டக் அவுட்' செய்த பாஜகவினர்.. என்ன நடந்தது\nFinance இந்தியா இல்லைன்னா தான் ஆச்சரியம்.. டாப் 10-ல் இந்தியா.. துபாய் தங்க வர்த்தகத்தில் இந்தியா டாப்\nSports நல்லா பாத்துக்குங்க… இவர் தான் பாகிஸ்தானின் விராட் கோலி.. புகழ்ந்து தள்ளிய முன்னாள் கேப்டன்\nMovies எனக்கும், சாய் பல்லவிக்கும் இடையே சண்டையா: ரகுல் ப்ரீத் சிங் விளக்கம்\nTechnology 60 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்த \"ஸ்டார்லிங்க் சேட்டிலைட் ட்ரெயின்\" வீடியோ.\nLifestyle மசாஜ் செஞ்சிக்கற பெண்ணை அரை நிர்வாணமாக நின்று லைவ்வாக பார்த்து ரசிக்கும் இளைஞன்...\nAutomobiles கன்னத்தை தடவியவாறு காரை ஓட்டிச் சென்றவருக்கு ரூ. 500 அபராதம்: போலீஸின் அத்துமீறல்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகீதையின் பாதையில்... யோகம் - யாகம் - துரோகம்\n: மத்திய அரசுக்கு திமுக கண்டனம்\nஇலங்கை ராணுவத்துக்கு ஆயுதங்கள் வழங்குவது குறித்து அந்நாட்டு அரசுடன் இந்தியா ரகசியப் பேச்சு நடத்துகிறதா என்பது குறித்து நாடாளுமன்றத்தில்மத்திய அரசு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் திமுக எம்.பிக்கள் வியாழக்கிழமை கோரிக்கைவிடுத்தனர்.\nஇலங்கை அரசுக்கு இந்தியா எந்தஉதவியும் செய்யக் கூடாது என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இலங்கைப் போரில் புலிகள் முன்னேற்றம் கண்டுவருகின்றனர். இதைத் தடுக்க இலங்கை அரசுக்கு இந்தியா உதவி செய்யும் என பேச்ச அடிபடுகிறது. இதுதொடர்பாக ரகசியப் பேச்சு நடப்பதாகவும்தெரிகிறது. இதுகுறித்து சபையில் தெரிவிக்கப்பட வேண்டும் என்றனர்.அதற்குப் பதிலளித்த நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரமோத் மகாஜன்கூறுகையில், இதுதொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் அறிக்கை வைப்பார் என்றார்.\nராஜ்யசபாவிலும் இப்பிரச்சினை எழுப்பப்பட்டது. திமுக எம்.பி. விடுதலை விரும்பி பேசுகையில், இலங்கை விஷயத்தில் என்ன நடக்கிறது என்பதுதெரியவில்லை. இதுதொடர்பாக மத்திய அரசு தனது நிலையை தெளிவுபடுத்த வேண்டும் என்றார். இதற்குப் பதிலளித்த வெளியுறவத் துறை அமைச்சர் ஜஸ்வந்த்சிங், இப்பிரச்சினை தொடர்பாக புதன்கிழமைதான் ஆலோசனை நடத்தினோம். உறுப்பினர்களின் சந்தேகத்தைப் போக்கும் வகையில் சபாநாயகரின்அனுமதியுடன் அறிக்கை சமர்ப்பிக்கப்படும். இதுதொடர்பாக திமுக தலைவரும், அமைச்சருமான முரசொலி மாறனுடன் பேசியுள்ளேன். மீண்டும் அவருடன்ஆலோசிக்கப்படும் என்றார்.\nஆயுத உதவி கூடாது: வைகோ\nஇதற்கிடையே, இலங்கைக்கு ஆயுத உதவி செய்யக் கூடாது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். மத்தியபாதுகாப்பு அமைச்சர் அத்வானியைச் சந்தித்த அவர் இக்கோரிக்கையை விடுத்தார். பிரதமர் வாஜ்பாயிடமும் இக்கோரிக்கையை அவர் கூறினார்.\nபின்னர் நிருபர்களிடம் அவர் கூறுகையில், இலங்கைப் பிரச்சினையில் மத்திய அரசின் நிலை திருப்தி தரும் விதமாக உள்ளதாக தெரிவித்தார்.\nஇலங்கை பிரச்சனை: கருணாநிதி - வாஜ்பாய் இன்று சந்திப்பு\nஇந்த நிலையில், இலங்கைப் பிரச்சினை தொடர்பாக பிரதமர் வாஜ்பாயுடன், முதல்வர் கருணாநிதிவெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசுகிறார்.\nமுன்னதாக பிரதமர் அழைப்பை ஏற்று கருணாநிதி வியாழக்கிழமை டெல்லி சென்றார். யானை இறவு மற்றும்பலாய் ராணுவ முகாம்களை கைப்பற்றியுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தை நெருங்க வருகின்றனர். விடுதலைப்புலிகள். அங்கு நிலை கொண்டுள்ள 40,000 ராணுவ வீரர்களின் உயிருக்கு தற்போது ஆபத்து ஏற்பட்டுள்ளதால்அவர்களைக் காப்பாற்ற இந்தியாவின் ராணுவ உதவியை இலங்கை அரசு நாடியது. ஆனால் மனிதாபிமானமுறையில் மட்டுமே உதவ முடியும் என்று இந்தியா கூறி விட்டது. இலங்கை அரசுக்கு ஆயுதங்கள் வழங்கப்படலாம்என்றும் தெரிகிறது.\nஇந்த நிலையில், இப்பிரச்சனையில் தமிழக மக்களின் உணர்வைத் தெரிந்து கொள்வதற்காக தமிழக முதல்வர்கருணாநிதியை டில்லி வருமாறு வாஜ்பாய் அழைத்திருந்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவட சென்னை தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nகோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத்திற்கு ராமதாஸ் வரவேற்பு.. விரைந்து செயல்படுத்தவும் வலியுறுத்தல்\nகை பம்பு அடித்து கை வலிக்கிறதா.. இதோ ஜாலியா தண்ணீர் இரைக்க புதிய ஐடியா.. இதோ ஜாலியா தண்ணீர் இரைக்க புதிய ஐடியா\nவெற்றி பார்முலாவை சொல்லுங்கள்.. திமுக ஜெயித்தது எப்படி ஸ்டாலினிடம் வரிசைகட்டும் தேசிய தலைவர்கள்\nகோபமா.. எங்க மேலயா.. நோ நோ.. நீங்களா கிளப்பி விடாதீங்க.. தமிழிசை தடால்\nகலக்கிய மக்கள் நீதி மய்யம்.. கடும் உற்சாகத்தில் கமல்ஹாசன்.. அடுத்த வியூகம் ரெடி\nஇன்னும் 20 நாள்தான்.. சென்னைக்கு காத்திருக்கும் மாபெரும் தண்ணீர் பஞ்சம்.. அதிர வைக்கும் அலெர்ட்\nசென்னை மக்களே ஹேப்பி நியூஸ்.. தனியார் தண்ணீர் லாரி ஸ்ட்ரைக் வாபஸாம்\nஏன் தோத்தீங்க.. விளக்கம் கொடுங்க.. தமிழக பாஜகவுக்கு மேலிடம் நோட்டீஸ்\nஎன்னா செல்லம் பிரகாஷ் ராஜ்.. பேச்செல்லாம் பெருஸ்ஸா இருந்துச்சேம்மா.. மன்சூர் அலிகான் கலக்கிட்டாரே\nஆஹா.. அச்சு அசலா அப்படியே வரைஞ்சுருக்காரே.. திருமாவுக்கு நடிகர் பொன் வண்ணன் வழங்கிய அந்த பரிசு\n12 இடங்களில் சதம��� அடித்த வெயில்.. அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு\nஎன்னாது.. விவசாயக் கடன் தள்ளுபடி செய்ய மனு வாங்குறோமா.. வசந்தகுமார் காட்டம்\nஒழுங்குமுறை சட்டத்தை பின்பற்றாத மருத்துவமனைகள் மீது நடவடிக்கை.. இந்திய மருத்துவச் சங்கம் எதிர்ப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D&id=2803", "date_download": "2019-05-27T09:47:16Z", "digest": "sha1:F6M7ZN3UTA2DTCFCFFPUFLQQK3JNR4N7", "length": 7691, "nlines": 59, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் வசதியுடன் ஹோன்டா அமேஸ்\nஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் வசதியுடன் ஹோன்டா அமேஸ்\nஹோன்டா நிறுவனத்தின் பிரபல தயாரிப்பான அமேஸ் மாடலில் 2-வது தலைமுறை மாடல் 2018-ம் ஆண்டு மே மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் அறிமுகமானது முதல் இதுவரை அமேஸ் கார் விற்பனை 85,000 யூனிட்களை கடந்திருக்கிறது. இதிலிருந்தே இதற்கு மிகச் சிறந்த வரவேற்பு உள்ளதை உணர முடியும்.\nஹோன்டா நிறுவன வாகன விற்பனையில் 46 சதவிகித அளவுக்கு அமேஸ் காரின் பங்களிப்பு உள்ளது. இதில் ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் வசதி கொண்ட மாடல் அமேஸ் வி.எக்ஸ். என்ற பெயரில் அறிமுகமாகி இருக்கிறது. பிரீமியம் மாடலாக பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் வகையில் இது வெளியாகியுள்ளது. ஏற்கனவே உள்ள மாடலைக் காட்டிலும் இதன் விலை ரூ.41,000 அதிகமாகும்.\nஇந்த ஆட்டோமேடிக் மாடலில் 7 இன்ச் தொடு திரை, ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே உள்ளிட்ட கனெக்டிவிட்டி வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. கூடுதலாக ஒரு யு.எஸ்.பி. போர்ட் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது. இத்துடன் ரியர் வியூ கேமரா பொருத்தப்பட்டுள்ளது.\nஅத்துடன் ஸ்டீரிங்கிலேயே குரல்வழி கட்டுப்பாட்டில் இயங்கும் ஸ்விட்ச்களும் உள்ளன. டிரைவர் அருகே உள்ள ஜன்னல் கண்ணாடி கதவுகளை இதன் மூலம் இயக்க முடியும். இத்துடன் ஏற்கனவே உள்ள வசதிகளான கீ-லெஸ் என்ட்ரி, தட்ப வெப்ப நிலையை தானாக கணிக்கும் தன்மை, பவர் விண்டோ உள்ளிட்ட வசதிகளும் இதில் உள்ளன.\nஆட்டோமேடிக் கியர் வசதி கொண்ட அமேஸ் காருக்கு அமோக வரவேற்பு இருக்கும் என்று நிறுவ��ம் எதிர்பார்க்கிறது. இந்தியாவில் ஹோன்டா அமேஸ் வி.எக்ஸ். விலை ரூ.8.57 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஇந்த ஆட்டோமேடிக் மாடலில் 7 இன்ச் தொடு திரை, ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே உள்ளிட்ட கனெக்டிவிட்டி வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. கூடுதலாக ஒரு யு.எஸ்.பி. போர்ட் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது. இத்துடன் ரியர் வியூ கேமரா பொருத்தப்பட்டுள்ளது.\nஅத்துடன் ஸ்டீரிங்கிலேயே குரல்வழி கட்டுப்பாட்டில் இயங்கும் ஸ்விட்ச்களும் உள்ளன. டிரைவர் அருகே உள்ள ஜன்னல் கண்ணாடி கதவுகளை இதன் மூலம் இயக்க முடியும். இத்துடன் ஏற்கனவே உள்ள வசதிகளான கீ-லெஸ் என்ட்ரி, தட்ப வெப்ப நிலையை தானாக கணிக்கும் தன்மை, பவர் விண்டோ உள்ளிட்ட வசதிகளும் இதில் உள்ளன.\nஆட்டோமேடிக் கியர் வசதி கொண்ட அமேஸ் காருக்கு அமோக வரவேற்பு இருக்கும் என்று நிறுவனம் எதிர்பார்க்கிறது. இந்தியாவில் ஹோன்டா அமேஸ் வி.எக்ஸ். விலை ரூ.8.57 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nகோவைக்காய் மசாலாபாத் செய்வது எப்படி...\nகுழந்தைகளுக்கு சத்தான கேழ்வரகு போளி...\nநாட்டு மக்களின் \\'ஆதார்\\' விபரங்களின் பாது...\nஜென் கதைகள் – ஒன்பது திருடர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/category.php?id=12&cat=%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD&page=2", "date_download": "2019-05-27T10:20:22Z", "digest": "sha1:CVUPJ4XCTOGEO2LDGBY7NMBAUDHKXTUZ", "length": 4995, "nlines": 80, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nOppo RealMe 2: அசத்தாலான ஆஃபர்களுடன் இன்று பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வருகிறது ரியல்மீ2\nரூ.6,000 பட்ஜெட்டில் சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகம்\n2018 ஐபோன் மாடல்களில் பேட்டரி பேக்கப் பிரச்சனை ஏற்படாது\nபட்ஜெட் விலையில் எல்ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் ரூ.12,000 விலை குறைக்கப்பட்ட சாம்சங் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்\nபட்ஜெட் விலையில் ரியல்மி 2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nஎல்ஜி ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஇந்தியாவில் சாம்சங் ஸ்மார்ட்போன் விலை அதிரடி குறைப்பு\nபிளாக்பெரி கீ2 எல்.இ. வெளியீட்டு விவரங்கள் வெளியாகின\nசியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ விவரங்கள் வெளியாகின\nமூன்று கேமராக்களுடன் உருவாகும் ஒப்போ ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்\nவிரைவில் இந்தியா வரும் சியோமி போகோபோன் ஸ்மார்ட்ப��ன்\nஅசத்தல் அம்சங்களுடன் சியோமி Mi A2 இந்தியாவில் அறிமுகம்\nரூ.1947 விலையில் விற்பனைக்கு வரும் விவோ நெக்ஸ்\nசர்வதேச சந்தையில் முதலிடம் பிடித்த ஜியோபோன்\nஸ்மார்ட்போன் உடைந்தால் நாங்க இருக்கோம் - ஹூவாய் அதிரடி\nநோக்கியா X6 ஸ்மார்ட்போன் வெளியானது\nஇந்தியாவில் ஹானர் 10 ஸ்மார்ட்போன் வெளியானது\nஇரண்டு புதிய நிறங்களில் கேலக்ஸி எஸ்9 சீரிஸ்\nஜூன் 7-இல் இந்தியா வரும் சியோமி ஸ்மார்ட்போன்\nசாம்சங் கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போன் இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் என தகவல்\nமடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் உருவாக்கும் மோட்டோரோலா\nஇந்தியாவில் நோக்கியா 6.1 விற்பனை துவங்கியது\nஒன்பிளஸ் 6 அவென்ஜர்ஸ் எடிஷன் வெளியீட்டு தேதி\nமூன்று கேமரா கொண்ட ஹூவாய் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/news/62151-new-mobile-app-for-gst-payers.html", "date_download": "2019-05-27T11:08:14Z", "digest": "sha1:6ZQ7SGX52LZMCA3FWIG3EFZ3YBFUKFAG", "length": 9848, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "ஜிஎஸ்டி ஏமாற்றுகாரர்களை கண்டறிய உதவும் புதிய மொபைல் ஆப்..! | New Mobile App for GST Payers", "raw_content": "\nயூகங்கள், வதந்திகள் வேண்டாம்: காங்கிரஸ் கோரிக்கை\nபிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க கமலுக்கு அழைப்பு\nபிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் ரஜினிகாந்த்\nபாஜக - மக்கள் இடையே அற்புத வேதிமாற்றம் - தவிடுபொடியான வாக்கு வங்கிக் கணக்கு : மோடி பெருமிதம்\nபாஜக - மக்கள் இடையே அற்புத வேதிமாற்றம் - தவிடுபொடியான வாக்கு வங்கிக் கணக்கு : மோடி பெருமிதம்\nஜிஎஸ்டி ஏமாற்றுகாரர்களை கண்டறிய உதவும் புதிய மொபைல் ஆப்..\nகடந்த நாட்களில் வாட், கலால் வரி, சேவை வரி, மத்திய விற்பனைவரி, என வரி வசூரலிக்கப்பட்டு வந்தன. இந்த வரிகளுக்கு பதிலாக கடந்த 2017 ஆண்டு ஜுலை 1ஆம் தேதி ஜி.எஸ்.டி என்னும் புதிய ஒற்றை வரி மட்டுமே வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.\nஜி.எஸ்.டியில் காம்போஸிசன் ஸ்கீமின் கீழ் வரும் பல நிறுவனங்கள் 'பில்'லில் ஜிஎஸ்டி என குறிப்பிட்ட கட்டணத்தை சேர்த்து வாடிக்கையாளரிடம் பணமும் பெற்றுகொண்டு அரசையும் ஏமாற்றி வருவது பரவலாக பேசப்படுகிறது. இப்படி ஜி.எஸ்.டி. வரியை செலுத்தாத வியாபாரிகளை கண்டறிய புதிய செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nஜி.எஸ்.டி. வரியை செலுத்தாத வியாபாரிகளை கண்டறிய ஐரிஸ் எனப்படும் நிறுவனம் புதிய செயலி ஒன்றை உருவாக்கியுள்ளது. https://wiki.irisgst.com/peridot என்ற இந்த செயலியை கொண்டு எந்த ஒரு நிறுவனத்தின் ஜி.எஸ்.டி விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். ஐ.எஸ்.ஓ தர சான்றிதழ் பெற்ற இந்த செயலியில் ஜி.எஸ்.டி ரிட்டன்ஸ் விவரங்களை தெரிந்து கொள்ளும் வசதியும் உள்ளது. இனி அனைத்து வியாபாரிகளும் ஜி.எஸ்.டி. வரியை செலுத்துவார்கள் என எதிர்பார்க்கலாம்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஃப்ளிப்கார்ட் க்ரெடிட் கார்டுகள் அறிமுகம்..\n1. புவனேஷ்வரில் தரையிறங்கிய கொல்கத்தா விமானம்... மனதை நெகிழ வைத்த சம்பவம் \n2. எச்சரிக்கை...அதிகப்படியான உடல் எடை புற்றுநோயை உண்டாக்கிவிடும்…\n3. பிரபல ரவுடியின் தலையை துண்டாக வெட்டி வீசி சென்ற கொடூரம்..\n4. நோயாளியின் வயிற்றிலிருந்து கரண்டிகள் உள்பட பல பொருட்கள் அகற்றம்\n5. பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை\n6. கனமழை எதிரொலி- கரைபுரண்டு ஓடும் வெள்ளம்\n7. பிரதமர் மோடி தங்கியிருந்த குகை சுற்றுலா தலமாகிறது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஏப்ரலில் மட்டும் ரூ.1.13 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி வசூல்\nஇலங்கையில் முகத்தை மூடுவதற்கு தடை : அதிபர் சிறிசேனா அதிரடி உத்தரவு\nஇலங்கை குண்டுவெடிப்பில் தொடர்புடைய மதகுரு ஜக்ரன் ஹசிம் உயிரிழப்பு\nஇலங்கையில் சிறிசேனா தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்\n1. புவனேஷ்வரில் தரையிறங்கிய கொல்கத்தா விமானம்... மனதை நெகிழ வைத்த சம்பவம் \n2. எச்சரிக்கை...அதிகப்படியான உடல் எடை புற்றுநோயை உண்டாக்கிவிடும்…\n3. பிரபல ரவுடியின் தலையை துண்டாக வெட்டி வீசி சென்ற கொடூரம்..\n4. நோயாளியின் வயிற்றிலிருந்து கரண்டிகள் உள்பட பல பொருட்கள் அகற்றம்\n5. பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை\n6. கனமழை எதிரொலி- கரைபுரண்டு ஓடும் வெள்ளம்\n7. பிரதமர் மோடி தங்கியிருந்த குகை சுற்றுலா தலமாகிறது\n3 வயது பெண் குழந்தை சடலமாக மீட்பு\nரூ.1.56 கோடி பணத்தை சாலையில் வீசி சென்ற மர்ம நபர்கள்\nராகுல் தான் அடுத்த பிரதமராம்..சொல்லிட்டாரு சாரு\nபிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/209542?ref=archive-feed", "date_download": "2019-05-27T09:03:00Z", "digest": "sha1:ICN3BQFIKD2UUTLNGSINBAJZ7HQBTRNB", "length": 8587, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "இப்போது வரை நாம் தோல்வியடைந்து இருக்கிறோம்! மனோ கணேசன் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇப்போது வரை நாம் தோல்வியடைந்து இருக்கிறோம்\nநாட்டின் பிரச்சினைகளை உள்நாட்டிலேயே தீர்த்துக்கொள்ளாமல் நாம் இதுவரை தோல்வியடைந்து காணப்படுகின்றோம் தேசிய ஒருமைப்பாடு,அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.\n‘மொழி வளர்ப்போம் மனதை வெல்வோம்’ என்னும் கருப்பொருளில் அரசகரும மொழிக் கொள்கையை பாடசாலை மாணவரிடையே நடைமுறைபடுத்தும் நிகழ்வு இன்று கொழும்பில் இடம்பெற்றது.\nஇதில் கலந்துகொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,\nஜெனிவாவில் பரிசுத்தம் இல்லாத வெள்ளையார்கள் எம்மீது விசாரணைகளை நடத்துகின்றனர். அவர்களின் பிழைகள் இலங்கையில் இடம்பெற்றதை விடவும் பெரியவை. ஒரு வகையில் இது நகைச்சுவையானது.\nநாட்டில் உள்ளவர்கள் இரு மொழிகளையும் கற்றால் இவ்வாறான பிரச்சினையிருக்காது. நாட்டில் மிகப்பெரிய தேசியப் பிரச்சினை உள்ளதாகத் தெரிவித்துவருகின்றனர். நாடாளுமன்றத்தில் உள்ள நல்லிணக்கத்தை விட பாடசாலைகளில் நல்லிணக்கம் காணப்படுகின்றது.\nநாட்டின் பிரச்சினைகளை உள்நாட்டிலேயே தீர்த்துக்கொள்ளாமல் நாம் இதுவரை தோல்வியடைந்து காணப்படுகின்றோம் என்றார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ypvnpubs.com/2018/07/", "date_download": "2019-05-27T09:25:28Z", "digest": "sha1:QM2FAU64XNQ7QEUTUMIJEGX3T47WQWNS", "length": 61066, "nlines": 683, "source_domain": "www.ypvnpubs.com", "title": "Yarlpavanan Publishers: July 2018", "raw_content": "\nஒரு சிலரின் புனைவு (கற்பனை)\nநானும் எழுதுகிறேன். - அதை\nஅறியாதோர் அறிந்திட்டால் - சிறந்த\nஇடமுண்டு என்பதை அறியாதோரும் உண்டோ\nபடிக்கப் படிக்க இனிக்கிறதே என\nபுளிக்கின்ற படிப்புத் தானே - நாளை\nபடித்த படிப்புத் தானே - நாளை\nசான்றிதல்களின் பட்டங்களின் எண்ணிக்கை - அது\nபடித்ததைப் பாவித்த மக்களின் எண்ணிக்கை - அது\nபடித்ததைப் பலரும் பயனீட்ட வழங்கினாலே\nபடித்தவரென மக்கள் பாராட்டுக் கிட்டுமே\nஇறுதி வரை எம்மோடு பயணிக்கும்\nபடித்துப் படித்துச் சொன்னார்கள் - உங்கள்\nஅடையாளத்தை இழக்காமல் வாழப் பழகென்று\nபடித்துப் படித்துப் பின்பற்றினேன் - எங்கள்\nஅடையாளத்தை இழக்காமல் பணி செய்யவே\nஎன் பணி என்னை அடையாளப்படுத்துகிறதே\nஉங்கள் பணி உங்களை அடையாளப்படுத்துகிறதா\nமுடிவு எடுக்கும் என்னை விட\nபிரம்மா - படைத்தற் கடவுள்\nபதினொரு பக்கம் - முன், பின், இடம், வலம், கடந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம், நேர் எண்ணம், மறை எண்ணம், நேர் மறை எண்ணம், எதிர் மறை எண்ணம்.\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nஓர் இணையாக வருகின்ற சொல்களாயும் அவை பிரிந்தால் பொருள் தராததுமாக அமைவன இரட்டைக்கிளவி எனத் தமிழில் பேசப்படுகிறது. எ-கா: நறநற என பல்லைக் கடித்துக் காட்டினாள் என்பதில் \"நறநற\" என்பது இரட்டைக்கிளவி எனலாம்.\n\"சலசல சலசல இரட்டைக் கிளவி\nதகதக தகதக இரட்டைக் கிளவி\nபிரித்து வைத்தல் நியாயம் இல்லை\nபிரித்துப் பார்த்தால் பொருளும் இல்லை\nஇரண்டல்லோ இரண்டும் ஒன்றல்லோ\" என\nபாவலர் வைரமுத்து அழகாகச் சொல்லியுள்ளார்.\nசின்னப் பொடியன் நானும் இரட்டைக் கிளவி எனும் இணைச் சொல்களை கையாண்டு 'பா' நடையில கதையளந்துள்ளேன். 'பா' புனைய விரும்புவோர் இதனைக் கையாண்டால் சுவையான பாக்களை உருவாக்கலாம். வாருங்கள் இரட்டைக்கிளவியோடு விளையாடுவோம்\nஇரட்டைக் கிளவி எனும் இணைச் சொல்களைக் கீழுள்ள இணைப்பைச் சொடுக்கிப் பார்வையிடலாம்.\nசலசல என ஓடிய ஆற்றின் மேலே\nமடமட என முறிந்தன மரங்கள்\nசரசர என்று மான்கள் ஓடின\nகீசுகீசு என குருவிகள் கத்தின\nகிசுகிசுவாக \"ஆறு வேரைக் கரைத்தது\" என\nகரகரத்த குரலில் \"விரைவாக முடி\" என\nதொள தொளச் சட்டைக்காரர் சொல்ல\nகசகச என வியர்வை சிந்தி\nமளமள என மரங்களை அகற்றிய பின்\nசிலுசிலு என வீசும் காற்றில் ஓய்வாம்\nகிளுகிளு படங்களில் வருவோரைப் போல\nகலகலப்பான பேச்சோடு வாலைகள் வர\nதளதளவென்று நின்ற காளைகள் நோக்க\nகுடுகுடு கிழவர் \"காதல் அரும்புதோ\nசவசவ என்று முகம் சிவக்க - அவளோ\nகடகட எனச் சிரித்தவாறு சொன்னாள்\nதகதக என மின்னும் தன்னவரைக் கேளென்று\nதைதை என்று ஆடினாள் அந்த வாலை\nதிடுதிடு என நுழைந்த அவளது கணவன்\nவெடவெட என நடுங்கியது அவனது உடல்\nபொலபொல எனக் கண்ணீரும் வடித்தான்\nவழவழ என்று பேசியவாறு அமைதியாக\nலொடலொட எனப் பேசும் வாலை ஒருவள்\nமொறுமொறு என்று சுட்ட முறுக்கு விற்று வர\nசுடச்சுட வேண்டிக் கடித்துக் கொறித்துண்டு\nமடமட என ஆற்று நீரைக் குடித்துக் கலைந்தனரே\nதரதர என நண்பன் இழுத்துச் செல்ல\nசதசத என்ற சேற்றில் விழுந்ததும்\nகுபுகுபு எனக் குருதி சிந்தாது கசிய\nவடவட என உடல் வேர்க்கும் வேளை\nகமகம என மணந்த பக்கம் திரும்ப\nகிடுகிடு பள்ளம் தெரியக் கண்டதும்\nபடபட என இமைகள் கொட்ட\nகிறுகிறு என்று தலை சுற்றியதே\nசலசலவென அலைகள் வீசும் கடற்கரைகள்\nபளபளவென வெயிலில் மின்னும் மலைகள்\nகமகமவென மணம் பரப்பும் பூங்காக்கள்\nகுளுகுளுவெனக் குளிரக் குளித்தோம் - ஆயினும்\nசிலுசிலுவென்ற காற்றிலே கெடுநாற்றம் போகலையே\nகடகடவெனச் சிரித்து மகிழ்ந்தோம் - நாம்\nகிடுகிடுவெனப் பலவிடம் போய்ப் பார்த்தோம்\nபுதுப்புதுச் சூழலைச் சுற்றிவரவே - ஈற்றில்\nதிருதிருவென ஊர்திரும்பப் பணமின்றி விழித்தோம்\nடிக் டிக் என நல்லநேரம் கரைய\nஅடிக்கடி நாம் விட்ட தவறுகளால்...\nபக்குப்பக்கென எங்கள் நெஞ்சு அடித்ததே\nகுறிப்பு: ஒன்றிலே திட்டமிட்டு இன்னொன்றிலே கோட்டைவிடும் உறவுகள��க்காக எழுதியது.\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nவிடிந்த பிறகு தானே தெரிகிறது\nகடன் தொல்லை கழுத்தை நெரிக்கிறதென்று\nநல்லபடி சாவதே சிறந்த வழி\nசாவு தான் தீர்வென்று கூறும்\nசற்றுத் தலைக்கு எண்ணெய் தேய்த்து\nமூளை இயங்கியதும் எண்ணிப் பாருங்க...\nவருவாய் வரவில்லையாயின் சாவதே வழி\nநிதி நிறுவனங்கள் விளம்பரம் செய்ய\nநுண்மதிக் கடன், வாடகைக் கொள்வனவு,\nமுக்கோண (பிரமிட்) முறை வணிகம்,\nசீட்டுக் குலக்கல், கடன் அட்டைப் பாவனை\nஇருக்கு இருக்கென முண்டியடிப்பீர் - பின்\nவருவாய் வரவில்லையாயின் சாவதே வழி\nவருவாய் வர வரச் சேர்த்தோ\nதெருவில பிச்சை எடுத்துத் திரட்டியோ\n\"பணம் கொடு பயன் பெறு\" என்ற - அதாவது\n'கையில காசு வாயில தோசை' என்ற\nகள்ளமில்லா உள்ளம் - பையிலே\nஅவளோடு ஆயிரம் தான் போக\nஇவன் உள்ளத்தில் அவள் தானே\n'அம்மா' என்று தான் அழுகிறாங்க\nஉலகின் முதன்மொழி தமிழ் என்பதாலா\n'அம்மா' என்ற சொல்லின் வலு\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nநான் ஒரு செல்லாக் காசென\nவிடா முயற்சியும் தொடர் பயிற்சியும்\nவிலகிச் செல்லும் வெற்றிகளைக் கூட\nநெருங்கி சென்றால் எட்டிப் பிடிக்கலாம்\nஉனக்குப் பின்னே கடவுள் கூட வருவாரே\nபா/ கவிதை இல்லை என்பேன்\nபா நடையில தான் - என்\nஉள்ளத்தை உரசிய / உறுத்திய தகவலை\nஎழுத முயற்சி எடுப்பதாகச் சொல்வேன்\nநான் பாவலனோ / கவிஞனோ இல்லை\n��ழுதிய எதுவும் பா / கவிதை ஆக\nபுனைவு (கற்பனை) ஊற்றுப் போதாதென\nவாசகர் கருத்துக் கணிப்புத் தெரிவிப்பதால்\nபா நடையில புனைந்து தான்\nஅன்பு காட்டியோர் கொஞ்சம் தான்\nவெறுப்புக் காட்டியோர் அதிகம் தான்\nஉதவி செய்தோர் கொஞ்சம் தான்\nஉதவி செய்யாதோர் அதிகம் தான்\nமொத்தத்தில் வாழ்ந்தது கொஞ்சம் தான்\nவாழ்ந்ததில் நொந்தது அதிகம் தான்\nமகிழ்ச்சியை விடத் துயரம் தான்\nநான் சுமப்பதிலே அதிகம் தான்\nகொஞ்சம் கொஞ்சமாக இறக்கி வைக்கவே\nபா நடையில எழுதிப் பார்க்கிறேன்\nஎன எம் பக்கம் - ஏதோ\nஎவர் என்ன சொன்னால் என்ன\nஎழுது பிள்ளாய் - உன்\nஎண்ணங்களை எல்லாம் - நான்\nபடித்துச் சுவைத்து - உன்\nஉள்ளத்து இருப்பறிந்து - நான்\nஅதை வைத்து - என்னைப் போன்ற\nவிசர்/ பைத்தியம் எனப் பட்டமளிப்பரே\nஎழுதி வெளியிடுவதால் - உங்கள்\nஊடகமாகவே முகநூலைக் (Facebook) காண்பீர்...\nஉனக்கு உள (மன) நோயோ இல்லையோ\nஅதுபோலத் தான் - உன்\nஉனக்கு உள (மன) நோயென\nஉங்களை ஓர் உள (மன) நோயாளரென\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nதமிழர் உள்ளத்தில் ஆறாத புண்கள்\nதிறமையாகப் படிப்பித்ததால தான் - எனக்கு\nசிங்கள மாணவர்கள் பெருகியதால தான்\nசிங்கள ஆசிரிய நண்பர்கள் - சிலருக்கு\nஎன் மீது பொறாமை பொங்கியதாம்\nதமது சிக்கல்களைத் தாமே தீர்க்காமல்\nநாட்டு மக்கள் கண்டு களிக்கவே - நடு\nவழியே என்னை வாட்டி வதைத்தே - என்\nதிறனை எல்லோரும் உணர வைத்தனரே\nசிந்திக்க மறந்த சிங்கள ஆசிரிய நண்பர்கள்\n\"நீயொரு வெங்காயம் உன்னை உரித்தால்\nஎனது செயல்களைச் செயலிழக்க வைத்தனரே\nகற்பித்தல் கருவிகளைக் களவாடியும் தான்\nகற்பித்தல் பணியை முடக்கினால் தான்\nசிங்கள மாணவர் எண்ணிக்கை - எனக்கு\nகுறையுமென நம்பி ஏமாந்தனர் போலும்\nகற்பித்த நிறுவனத்தை விட்டு வெளியேற்றியே\nகொழும்பு வீதிகளில் வாட்டி வதைத்துமே\nஎன்னை யாழ்ப்பாணத்திற்கு விரட்டி விட்��னரே\nசிங்கள மண்ணில் இருந்து விரட்டியதால்\nஎன்னைப் போலப் பலர் லங்காராணியில்\nயாழ்ப்பாணம் வந்திறங்கிய 1983 நிகழ்வுகள்\nஅடிக்கடி தமிழரின் உள்ளத்தில் உருளுமே\nயாழ்ப்பாணம் திரும்பிய நாள் தொட்டு\nநம்மவர் நிலை பரவவும் நற்றமிழ் பேணவும்\nதமிழுக்காக என் குரல் ஒலிக்கட்டுமென\nஇலக்கியம் படைப்பதோடு ஊரிலே முடங்கினேன்\nதமிழரின் உயிரைக் காப்பாற்றிய சிங்களவரை\nமதித்துப் போற்றும் தமிழரும் இருக்க\nதமிழரைக் கொன்ற சிங்களவரால் ஏற்பட்ட\nஆறாத புண்களைத் தமிழரும் சுமக்கின்றனரே\nதமிழர் உள்ளத்தில் ஆறாத புண்கள் தான்\nவாழ்நாள் சொத்தாக இருக்கும் வரை\nதமிழர் - சிங்களவர் நல்லுறவு மலருமா\nசொல்கள், செயல்கள் எல்லாம் உலகறியுமே\nஉங்களால் புண்பட்ட எங்கள் தமிழருக்கு\nஉங்களால் தீர்வும் வாழ்வும் தரவியலாதே\nதீர்வும் வாழ்வும் தரவியலாத உங்களால்\nதமிழர் - சிங்களவர் நல்லுறவுக்கு இடமுண்டோ\nஉள்ளத்து மாற்றத்தில் தான் அமைதியுண்டே\nலங்காராணி: 1983 இல் கொழும்பில் இருந்து உயிர் தப்பிய தமிழரை யாழ்ப்பாணம் ஏற்றி வந்த கடற்கப்பலின் பெயர்.\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nஉலகில் உள்ள எல்லா அறிவும் திருக்குறளில் உண்டு.\nதளத்தின் நோக்கம் (Site Ambition)\nவலை வழியே உலாவும் தமிழ் உறவுகளை இணைத்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேணுவதோடு நெடுநாள் வாழ உளநலம், உடல்நலம், குடும்ப நலம் பேண உதவுவதும் ஆகும்.\nஉளமாற்றம் தரும் தகவல், கணினி நுட்பம், புனைவு (கற்பனை), புனைவு கலந்த உண்மை, உண்மை, நகைச்சுவை எனப் பலச் சுவையான பதிவுகளைப் படிக்க வருமாறு அழைக்கின்றோம்.\n1-உளநலக் கேள்வி – பதில் ( 4 )\n1-உளநலப் பேணுகைப் பணி ( 6 )\n1-உளவியல் நோக்கிலோர் ஆய்வு ( 3 )\n1-எல்லை மீறினால் எல்லாமே நஞ்சு ( 3 )\n1-குழந்தை வளர்ப்பு - கல்வி ( 3 )\n1-சிறு குறிப்புகள் ( 8 )\n1-மதியுரை என்றால் சும்மாவா ( 1 )\n1-மருத்துவ நிலையங்களில் ( 1 )\n2-இலக்கணப் (மரபுப்)பாக்கள் ( 3 )\n2-எளிமையான (புதுப்)பாக்கள் ( 288 )\n2-கதை - கட்டுஉரை ( 28 )\n2-குறும் ஆக்கங்கள் ( 29 )\n2-நகைச்சுவை - ஓரிரு வரிப் பதிவு ( 74 )\n2-நாடகம் - திரைக்கதை ( 23 )\n2-நெடும் ஆக்கங்கள் ( 6 )\n2-மூன்றுநாலு ஐந்தடிப் பாக்கள் ( 41 )\n2-வாழ்த்தும் பாராட்டும் ( 13 )\n3-உலகத் தமிழ்ச் செய்தி ( 8 )\n3-ஊடகங்களில் தமிழ் ( 1 )\n3-தமிழைப் பாடு ( 1 )\n3-தமிழ் அறிவோம் ( 1 )\n3-தூய தமிழ் பேணு ( 9 )\n3-பாயும் கேள்வி அம்பு ( 4 )\n4-எழுதப் பழகுவோம் ( 11 )\n4-எழுதியதைப் பகிருவோம் ( 7 )\n4-கதைகள் - நாடகங்கள் எழுதலாம் ( 1 )\n4-செய்திகள் - கட்டுரைகள் எழுதலாம் ( 1 )\n4-நகைச்சுவை - பேச்சுகள் எழுதலாம் ( 1 )\n5-நான் படித்ததில் எனக்குப் பிடித்தது ( 3 )\n5-பா புனைய விரும்புங்கள் ( 56 )\n5-பாக்கள் பற்றிய தகவல் ( 12 )\n5-பாப்புனைய - அறிஞர்களின் பதிவு ( 34 )\n5-யாப்பறிந்து பா புனையுங்கள் ( 13 )\n6-கணினி நுட்பத் தகவல் ( 8 )\n6-கணினி நுட்பத் தமிழ் ( 2 )\n6-செயலிகள் வழியே தமிழ் பேண ( 1 )\n6-மொழி மாற்றல் பதிவுகள் ( 1 )\n6-மொழி மாற்றிப் பகிர்வோம் ( 2 )\n7-அறிஞர்களின் பதிவுகள் ( 27 )\n7-ஊடகங்களும் வெளியீடுகளும் ( 30 )\n7-எமது அறிவிப்புகள் ( 39 )\n7-பொத்தகங்கள் மீது பார்வை ( 10 )\n7-போட்டிகளும் பங்குபற்றுவோரும் ( 16 )\n7-யாழ்பாவாணனின் மின்நூல்கள் ( 5 )\n7-வலைப்பூக்கள் மீது பார்வை ( 2 )\nசிந்திக்க வைக்கும் சில பதிவுகள்\nஎல்லோரும் பாக்கள் (கவிதைகள்) புனைகின்றனர். சிலர் பா (கவிதை) புனையும் போதே துணைக்கு இலக்கணமும் வந்து நிற்குமாம். சிலர் இலக்கணத்தைத் துணைக்கு...\nகரப்பான் பூச்சிக்குக் குருதி இல்லையா நம்மாளுங்க கரப்பான் பூச்சிக்கு செந்நீர் (குருதி) இல்லை என்பாங்க… விலங்கியல் பாடம் படிப்...\nஇன்றைய சிறார்கள் நாளைய தமிழறிஞர் ஆகணும்\nமொழி எம் அடையாளம் என்பதால் நாம் பேசும் தமிழ் உணர்த்துவது தமிழர் நாமென்று பிறர் உணர்ந்திடவே தமிழ்வாழத் தமிழர் தலைநிமிருமே\nதமிழ் பற்றாளன் வினோத் (கன்னியாகுமரி)\n01/09/2016 காலை \"தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தின் நிறுவுனர் நண்பர் திரு.வினோத் கன்னியாகுமரி இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்துவிட்டார்&quo...\nநாம் வெளியிடவுள்ள மின்நூல்களின் தலைப்புகள்\nயாழ்பாவாணன் வெளியீட்டகம் ஊடாக யாழ்பாவாணனின் மின்நூல்களை மட்டும் வெளியிடுவதில் பயனில்லை. ஆகையால், அறிஞர்களின் பதிவுகளைத் திரட்டி மின்நூல் ஆக...\nவெட்டை வெளி வயலில் பட்ட மரங்களும் இருக்கும் கெட்ட பயிர்களும் இருக்கும் முட்ட முள்களும் இருக்க���ம் வெட்டிப் பண்படுத்துவார் உழவர்\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nஎனது தமிழ்நண்பர்கள்.கொம் நண்பர் வினோத் (கன்னியாகுமரி, தமிழகம்) அவர்களது Whatsup இணைப்பூடாகக் குரல் வழிச் செய்தி ஒன்று எனக்குக் கிடைத்தது. அத...\nபடித்துச் சுவைக்கச் சில பதிவுகள்\nவலைப் பக்கம் சில நாள்களாக வரமுடியவில்லை... வலைப் பக்கம் வந்து பார்த்ததில் சில பதிவுகள் என்னையும் ஈர்த்தன வலை வழியே வழிகாட்டலும் ...\nஉங்களுக்குக் கவிதை எழுத வருமா\nஉங்கள் பதிவுகளை இணையுங்கள்; நாம் மின்நூலாக்குகிறோம்\n 1987 இல் எழுதுவதில் நாட்டம் கொண்டேன். 1990-09-25 அன்று 'உலகமே ஒருகணம் சிலிர்த்தது.' என்ற அடியில் தொடங்கிய என...\nதமிழர் உள்ளத்தில் ஆறாத புண்கள்\nஎன் பா/ கவிதை நடை\nஉலகின் முதன் மொழியாம் தமிழுக்கு முதலில் இலக்கணம் அளித்தவர்.\nதளத்தின் செயற்பாடு (Site Activity)\nஎமது வெளியீடுகள் ஊடாகப் படைப்பாக்கப் பயிற்சி, நற்றமிழ் வெளிப்படுத்தல், படைப்புகளை வெளியிட வழிகாட்டல், வலைப்பூக்கள் வடிமைக்க உதவுதல், மின்நூல்களைத் திரட்டிப் பேணுதல் ஆகியவற்றுடன் போட்டிகள் நடாத்தி வெற்றியாளர்களை மதிப்பளித்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேண ஊக்கம் அளிக்கின்றோம். படிக்க, உழைக்க, பிழைக்க, திட்டமிட, முடிவெடுக்க, ஆற்றுப்படுத்தத் தேவையான உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குகின்றோம்.\n தங்கள் கருத்துகளே; எனக்குப் பாடம் கற்பித்தும் வழிகாட்டியும் என்னையும் அறிஞன் ஆக்குகின்றதே\nமின்னஞ்சல் வழி புதிய பதிவை அறிய\nவலைப்பூ வழியே - புதிய பத்துப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - பதிந்த எல்லாப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - வலைப்பூக்களும் எமது வெளியீடுகளும்\nவலைப்பூ வழியே - தமிழ் மின்நூல் களஞ்சியம்\nவலைப்பூ வழியே - கலைக் களஞ்சியங்கள்\nவலைப்பூ வழியே - உங்கள் கருத்துகளை வெளியிடுங்கள்\nவலைப்பூ வழியே - என்றும் தொடர்பு கொள்ள\nஉளநலமறிவோம் - ஐக்கிய இலங்கை அமைய\nஉளநலமறிவோம் - மருத்துவ நிலையம் + மருத்துவர்கள்\nஉளநலமறிவோம் - குழந்தை + கல்வி + மனிதவளம்\nஉளநலமறிவோம் - உள நலம் + வாழ்; வாழ விடு\nஉளநலமறிவோம் - உளநோய் + நோயற்ற வாழ்வே\nஉளநலமறிவோம் - எயிட்ஸ் நலம் + பாலியல் அடிமை\nஉளநலமறிவோம் - முடிவு எடுக்கக் கற்றுக்கொள்\nஉளநலமறிவோம் - வேண்டாமா + வேணுமா\nஎன் எழுத்துகள் - எதிர்பார்ப்பின்றி எழுதுகோலை ஏந்தினேன்\nஎன் எழுத்துகள் - படித்தேன், சுவைத்தேன், எழுதினேன்\nஎன் எழுத்துகள் - பெறுமதி சேர்க்கப் பொறுக்கி எழுதினேன்\nஎன் எழுத்துகள் - நானும் எழுதுகோலும் தாளும்\nஎன் எழுத்துகள் - எழுதுவதற்கு எத்தனையோ கோடி இருக்கே\nநற்றமிழறிவோம் - தமிழ் மொழி வாழ்த்து\nநற்றமிழறிவோம் - தமிழரின் குமரிக்கண்டம்\nநற்றமிழறிவோம் - உலகெங்கும் தமிழர்\nநற்றமிழறிவோம் - நற்றமிழோ தூயதமிழோ\nநற்றமிழறிவோம் - எங்கள் தமிழறிஞர்களே\nஎழுதுவோம் - கலைஞர்கள் பிறப்பதில்லை; ஆக்கப்படுகிறார்கள்\nஎழுதுவோம் - எமக்கேற்பவா ஊடகங்களுக்கு ஏற்பவா எழுத வேணும்\nஎழுதுவோம் - எழுதுகோல் ஏந்தினால் போதுமா\nஎழுதுவோம் - படைப்பும் படைப்பாளியும்\nஎழுதுவோம் - வாசகர் உள்ளம் அறிந்து எழுதுவோம்\nபாப்புனைவோம் - யாழ்பாவாணன் கருத்து\nபாப்புனைவோம் - யாப்பறியாமல் யாப்பறிந்து\nபாப்புனைவோம் - கடுகளவேனும் விளங்காத இலக்கணப் பா\nபாப்புனைவோம் - பாபுனையப் படிப்போம்\nபாப்புனைவோம் - பா/ கவிதை வரும் வேளையே எழுதவேணும்\nநுட்பங்களறிவோம் - மொழி மாற்றிப் பகிர முயலு\nநுட்பங்களறிவோம் - நீங்களும் முயன்று பார்க்கலாம்\nநுட்பங்களறிவோம் - தமிழில் குறும் செயலிகள்\nநுட்பங்களறிவோம் - செயலிகள் வழியே தமிழ்\nநுட்பங்களறிவோம் - யாழ் மென்பொருள் தீர்வுகள்\nவெளியிடுவோம் - இதழியல் படிப்போம்\nவெளியிடுவோம் - ஊடகங்களும் தொடர்பாடலும்\nவெளியிடுவோம் - மின் ஊடகங்களும் அச்சு ஊடகங்களும்\nவெளியிடுவோம் - மின்நூல்களும் அச்சு நூல்களும்\nவெளியிடுவோம் - உலக அமைதிக்கு வெளியீடுகள் உதவுமா\nஎன்னை அறிந்தால் என்னையும் நம்பலாம்.\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nஎன் ஒளிஒலிப் (Video) பதிவுகளைப் பாருங்கள்.\nஎனது இணையவழி வெளியீடுகளைத் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் தொடங்கிப் பின் கீழ்வரும் ஆறு வலைப்பூக்களில் பேணினேன்.\nதூய தமிழ் பேணும் பணி\nஇவ் ஆறு வலைப்பூக்க��ையும் ஒருங்கிணைத்து இப்புதிய தளத்தை ஆக்கியுள்ளேன். இனி இப்புதிய தளத்திற்கு வருகை தந்து எனக்கு ஒத்துழைப்புத் தாருங்கள்.\nஅறிஞர் உமையாள் காயத்திரி அவர்களும் அறிஞர் ரூபன் அவர்களும் வழங்கிய வலைப்பதிவர் விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rassy-tamilsex-story.blogspot.com/2018/01/7.html", "date_download": "2019-05-27T09:35:04Z", "digest": "sha1:4TYCUK5BKKVP67GNM5IB6JSZCPX6T45M", "length": 43096, "nlines": 162, "source_domain": "rassy-tamilsex-story.blogspot.com", "title": "Rassy's Tamil Sex Stories - ரசியின் காம கதைகள்: காம அஸ்திரங்கள்! பாகம்-7", "raw_content": "\nரசியின் அனைத்து காம கதைகளையும் இங்கே படித்து மகிழுங்கள்.\nமதியம் லன்ச் முடித்துவிட்டு அவரவர் அறைக்குள் புகுந்துகொண்டார்கள். நாலு மணிக்கு மினிஸ்டர் அப்பாயிண்ட்மெண்ட். எல்லா டாக்குமெண்ட்ஸும் சரி பார்த்துவிட்டு அவன் அறைக்குச் சென்றாள். கார்த்திக் டி.வி பார்த்துக்கொண்டிருந்தான்.\n“ ஸார், சோழன் சிட்டி டாக்குமெண்ட்ஸ் ரெடி. ஒரு தடவ சரி பார்த்துட்டா இன்னும் ஹாஃப் அன் அவர்ல கிளம்பிடலாம் “ என்றாள்.\n“ கமான் ரஞ்சிதா. இந்த விவேக் ஜோக் பாரு. செமத்தியா இருக்கு. இதெல்லாம் மிஸ் பண்ணிட்டேன்னு இப்பத்தான் தெரியுது “\nரஞ்சிதாவுக்கு லேசான கோபம் துளிர்த்தது. “ ஸார், இது சோழன் சிட்டி புராஜக்ட். நீங்க உக்காந்து ஜோக் பார்த்துட்டு இருக்கீங்க “ குரலில் உஷ்ணத்தை காட்டினாள்.\nஅவளின் கோபத்தை ரசித்தான். ” இங்க வா. ” கையை பிடித்து இழுத்து பக்கத்தில் உட்கார வைத்தான். “ ஏன் டென்ஷனாகுற செல்லம். இந்த டாக்குமெண்ட்ஸ் எதுவுமே வேலைக்காகாது. இது மாதிரி எத்தனை தடவ கொண்டு போயிருக்கோம். எதாச்சும் நடந்துச்சா. “ என்று அவளை உற்று பார்த்தான்.\n“ ம்ஹும்.. ஒன்னும் ஆகலை “ தலையை ஆட்டினாள்.\n“ ஸோ. நாம போற ரூட் சரியில்ல. அதை மாத்தனும். இன்னைக்கு மினிஸ்டர்கிட்ட நான் பேசும்போது நீயே தெரிஞ்சிக்குவ. இப்போதைக்கு முடிஞ்சா ஜோக் பாரு, இல்லன்னா போயி தூங்கு “ என்றான்.\nரஞ்சிதாவுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. இவன் ஏதோ பெரிய திட்டம் போட்டுவிட்டு அமைதியாக இருக்கிறான் என்பது மட்டும் புரிந்தது. டிவியில் விவேக் ’ஏண்டா. 1800 பார்ட்ஸ்ல ஓடாத வண்டி இத்துனூண்டு எழுமிச்சம் பழத்துலயா ஓடப்போகுது’ என்றதும் இருவருமே வாய்விட்டு சிரித்தார்கள்.\nரூரல் டெவலப்மெண்ட் மினிஸ்டர் ஏகாம்பரத்தின் அறையில்:\n” வாங்க தம்பி. போனதடவ சொன்னா பேப்பரெல்லாம் ரெடி பண்ணிட்டிங்களா “ ஏகாம்பரத்தின் குரலில் இருந்த நக்கலை இந்த முறை ரஞ்சிதாவும் கண்டுகொண்டாள்.\n“ இல்ல ஸார் “ கூலாக பதில் சொன்னான் கார்த்திக்.\n அப்புறம் எதுக்குப்பா என் டைம் வேஸ்ட் பண்றீங்க. போயி பேப்பர்ஸ் ரெடி பண்ணிட்டு அடுத்த மாசம் பி.ஏ. கிட்ட டேட் வாங்கிட்டு வந்து பாருங்க “ விரட்டுவதிலேயே குறியாக இருந்தார்.\n“ ஸார். பேப்பர்ஸ் எல்லாம் ரெடியாத்தான் இருக்கு. எப்படி இருந்தாலும் அதுல எதாச்சும் குத்தம் சொல்லி திருப்பி அனுப்பத்தான் போறீங்க. அதனால அது தேவையில்ல “\nகுட்டு உடைந்துபோன அதிர்ச்சி மினிஸ்டரின் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.\n” ஸாரி தம்பி. நானும் நேரடியா சொல்லிடுறேன். அந்த புராஜக்ட் அப்ரூவல் கொடுக்க வேண்டாம்னு ஹோம் மினிஸ்டர் கிட்டேருந்து எனக்கு பிரஷர். என்னால அவரை மீறி ஒன்னும் பண்ண முடியாது. என்னை மன்னிச்சிடுப்பா “ உண்மையான வருத்தம் அவர் குரலில் இருந்தது.\n” ஓக்கே ஸார். இப்ப ரூட் க்ளியர். நானும் நேரடியாவே வரேன். அவருக்கு எவ்ளோ பணம் கொடுக்கனும். உங்களுக்கு எவ்ளோ பணம் வேணும். சொல்லிட்டிங்கன்னா நாளைக்கே டீலிங் முடிச்சிடலாம் “ பேப்பர் வெயிட்டை உருட்டிகொண்டே கேட்டான் கார்த்திக்.\n“ தம்பி. உன் இடத்துல இருக்கிறவங்க எல்லாரும் இப்படித்தான் பேசுவாங்க. காஞ்சீபுரம் என்னோட தொகுதி. அங்க இப்படி ஒரு டெவலப்மெண்ட் வந்தா அது எனக்கும் பெருமைதான். ஆனா பிரச்சினை பணமில்ல. தேவி டெக்ஸ்டைல்ஸ் ஓனர் சாந்திதேவி தெரியுமா\n“ ஹோம் மினிஸ்டரோட சிஸ்டர் தானே. பார்த்ததில்ல. கேள்விப்பட்டிருக்கேன். அவங்களுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் “\n“ அவங்கதான் இந்த கன்ஸ்ட்ரன்ஷன் ஆரம்பிக்க கூடாதுன்னு ஒத்தை கால்ல நிக்கிறாங்க. இதுக்கு என்ன காரணம்னு எனக்கு சத்தியமா தெரியலை. உன்னால முடிஞ்சா கண்டுபிடிச்சி சரி பண்ணப்பாரு. ஹோம்மினிஸ்டர் ஓக்கேன்னு சொன்னா போதும். இதோ நீ சப்மிட் பண்ணின பேப்பர் பத்தரமா வச்சிருக்கேன். ஒரு டாக்குமெண்ட்டும் தேவையில்ல. உடனே கையெழுத்து போட்டு குடுத்திடுறேன். என்னை பார்க்கிறதைவிட அந்தம்மாவை பார்க்கிறதுதான் புத்திசாலித்தனம். “ என்று சொல்லிவிட்டு கிளாஸில் இருந்த தண்ணிரை மடக் மடகென்று குடித்தார்.\n“ தகவலுக்கு ரொம்ப நன்றி ஸார். சீக்கிரமா உங்க தலைமையிலேயே அடிக்கல் நாட்டிடலாம் �� என்று உற்சாகமாக எழுந்தான் கார்த்திக்.\n“ ரொம்ப சந்தோசம் தம்பி. உங்களுக்கு மறைமுகமா எதுனாச்சும் உதவி வேணும்னா. இந்தாங்க. இதுல என் பர்ஸனல் நம்பர் இருக்கு. எப்ப வேணும்னாலும் போன் பண்ணுங்க. ஆனா., மெயின் பிக்சர்ல என் பேரு வரக்கூடாது. அம்புட்டுதான் “ என்று அவரும் கை குலுக்கினார்.\nவிடைபெற்றுக்கொண்ட வெளியே வந்தவன் மினிஸ்டர் ஆபீஸென்று கூட பார்க்காமல் வாயில் விரலை விட்டு விசிலடித்தான். செக்யூரிட்டி போலீஸெல்லாம் அவனை வித்தியாசமாக பார்த்தாலும் கண்டுகொள்ளாமல் காரில் ஏறியவனை பார்த்து ’மூன்று வருடமாக தடுமாறிக்கொண்டிருந்த ஒரு விசயத்தை முப்பது நிமிடங்களில் இவனால் எப்படி தீர்க்க முடிந்தது’ என்று ரஞ்சிதா பிரம்மித்துப் போனாள்.\nஅம்மாவை போனில் அழைத்து மொத்தத்தையும் கொட்டித் தீர்த்தாள். “ தேங்க்ஸ் காட். ரஞ்சிதா. நீ அவன் கூடவே இருடா செல்லம். அவன் இதே மாதிரி எப்பவும் இருக்கனும். டேக் கேர் ஆஃப் ஹிம் ஆல்வேஸ் “ என்றவள் அவனிடம் போனை கொடுக்கச் சொல்லி மகள் இருக்கிறாளே என்ற எண்ணம் கூட இல்லாமல் முத்தமழை பொழிய இவனும் பதிலுக்கு முத்தமிட்டான்.\n“ ஸார், தேவி டெக்ஸ்டைல்ஸ் சாந்தி வீட்டுக்கு இப்பவே போகலாமா. எக்ஸேஞ்ல என் ஃப்ரண்டு இருக்கா. அட்ரஸ் வாங்கிடலாம் “\n அவங்க வீட்டுக்கு இப்ப போனா அதோட இந்த பிராஜக்ட் செத்துடும். அவங்களுக்கே தெரியாம ஏன் தடுத்து வச்சிருக்காங்கன்னு கண்டுபிடிக்கனும். அதான் சரியான ரூட். யூ காட் இட் “ என்றான்.\n“ ம்ஹும். எனக்கு ஒன்னும் புரியலை ஸார். நீங்க திடீர்னு சூப்பர் மேன் ஆயிட்டீங்கன்னு மட்டும் தெரியுது “ என்றாள்.\nகாரை ஷாப்பர் ஸ்டாப்பில் பார்க் செய்தான். இவனுக்கும் அவளுக்கும் விதவிதமான உடைகளை வாங்கினான். லிஃப்டில் இறங்கும் போது கூட்டம் அதிகமாக இருந்ததால் ரஞ்சிதா அவனுடன் ஒட்டி நின்றள். பக்கத்தில் நின்ற ஒருத்தன் இவள் மேல் உரச ரஞ்சிதாவை தன்னோடு அனைத்துக்கொண்டான்.\n இவன் சந்தோசம் தான் என் சந்தோசம்.’ அவள் மனதில் ஏதேதோ எண்ணங்கள் சுற்றிச் சுழன்றன. அந்த மயக்கத்திலேயே ஹோட்டலுக்கு வந்தார்கள். மணி 8 ஆகிவிட்டிருந்தது.\n“ ஸார், டின்னர் எத்தனை மணிக்கு போகலாம் “\n யூ டு ஒன் திங். அந்த ரெட் கலர் டிரஸ் இருக்கில்ல. அதை போட்டுகிட்டு 8.30-க்கு ரெடியாயிடு. நாம வெளிய போறோம். வி வில் பார்டி டுடே “ என்று கன்னத்தை தட்டிவிட்டு போனான்.\nஅறைக்குள் நுழைந்தவள் கையிலிருந்ததையெல்லாம் கட்டிலில் எறிந்துவிட்டு “ யா ஹூ … யேய்ய்ய்ய்ய்ய் பார்ட்டி “ என்று துள்ளி குத்தித்துக்கொண்டே சீக்கிரம் ரெடியாகிவிட்டு 8.20-க்கெல்லாம் அவன் அறையை தட்டாமலே திறந்தாள்.\nஜட்டியோடு உடை மாற்ற நின்றவனைப் பார்த்துவிடு வெட்கத்தில் திரும்பிக்கொண்டு ‘ ஸாரி ஸார் ‘ என்று வெளியே போக எத்தனித்தவளை “ இட்ஸ் ஓக்கே. ஃபைவ் மினிட்ஸ் வந்துடுறேன் “ அவசரமாக உடைமாற்றியவனை ரசித்துக்கொண்டே நின்றாள். ஏக்க பெருமூச்சில் முலைகள் விம்ம ஆரம்பித்தன. வழக்கமான கோட் சூட் எதுவுமில்லாமல் கல்லுரி இளைஞனைப் போல டி-சர்ட்டும் ஜீன்ஸும் மாட்டிகொண்டு வந்தான். இவனை மூன்று வருடங்களுக்கு முன்பு இப்படி பார்த்திருக்கிறாள். இன்றும் அதே இளமை துடுக்குடன் தெரிந்தான்.\nரஞ்சிதா கருப்பு நிற ஜெர்கின், அதே நிறத்தில் ஸ்ட்ராப்லெஸ் ட்யூப் பிரா. ஜீன்ஸ். ஜெர்கினை மூடாமல் திறந்துவிட்டிருந்தாள். முலைகளை மட்டும் மறைத்துக்கொண்டிருந்த இன்னருக்கு கீழே அடி வயிறு வரை திறந்துகிடந்தது. அவ்வப்போது மின்னிவிட்டு போகும் தொப்புள் குழி இன்று முழுநேர சேவையில் இருக்க “ வாவ்வ்வ்வ்வ். யூ ஆர் ஸோ செக்ஸி “ என்று அவளை ஒரு முறை சுற்றிப்பார்த்தான்.\nஇது போல பலதடவை டிரஸ் போட்டுக்கொண்டு அவன் பார்க்கமாட்டானா என்று ஏங்கியவளை இப்போது அவன் பார்த்த பார்வை வெட்கப்பட வைத்தது. நெளிந்துகொண்டே ஜெர்கினை மூடினாள்.\n“ ஏன் க்ளோஸ் பண்ற. கீப் இட் ஒப்பன் அப்பத்தான் நல்லாயிருக்கு “\n“ போங்க ஸார். இப்புடியெல்லாம் உத்து பார்த்தா எனக்கு வெக்கமாயிருக்கு “ என்று தலை குனிந்து உதட்டை சுழித்தாள்.\n“ இங்க பாருடா. ரஞ்சிதாவுக்கு வெட்கம் வந்துடிச்சி. இதுக்கே உனக்கு பார்ட்டி கொடுக்கலாம் “ என்றவன் அவளுக்கு நேராக நின்று கழுத்தின் இரண்டு பக்கமும் பிடித்து தலையை நிமிர்த்தினான். அவன் பார்வை தாங்காமல் கண்களை தாழ்த்தினாள். ” சம்திங் ஈஸ் மிஸ்ஸிங் “ என்றவன் ஓடிச்சென்று பெட்டியிலிருந்து ஒரு முத்துமாலையை எடுத்துக்கொண்டு வந்தான்.\n“ இதை போட்டுக்க. ஒரிஜினல் பியர்ள். அம்மாவுக்கு வாங்கினது. அப்புறமா வேற வாங்கிக்கலாம் “ என்று கழுத்தில் மாட்டினான். இன்னருக்கு வெளியே கிடந்த மாலையை விம்மிக்கொண்டிருந்த முலைப் பள்ளங்களுக்கு நடுவில் எடுத்து விட்டான். ரஞ்சிதாவுக்கு அவன் விரல் பட்ட இடமெல்லாம் உணர்ச்சி பிளம்புகள் பாளம் பாளமாய் வெடித்து தீ கக்கியது.\n“ நவ் பர்ஃபெக்ட் “ என்று நெற்றியில் முத்தமிட கரைந்துபோய் நின்றாள்.\n“ டு யூ லைக் மி..” என்றான்.\n“ ஹௌ மச் யூ லைக் மி “\n“ இதென்ன ஸார்.. என்னால அளவெல்லாம் சொல்ல முடியாது “\n“ ஓக்கே.. நான் எது சொன்னாலும் செய்வியா “\n“ ம்ம்ம் “ மெல்ல அவன் மார்பில் சாய்ந்தாள். அவனும் அவளை அனைத்தான்.\n“ முதல்லா இந்த ஸார் போடுறதை நிறுத்து. கால் மி கார்த்திக் “\nரஞ்சிதா சட்டென்று மார்பிலிருந்து பிரிந்தாள். “ போங்க ஸார். நான் என்னமோன்னு நினைச்சிட்டேன். உங்களை பேர் சொல்லி என்னால கூப்பிடமுடியாது. அது சரியாவும் வராது “\n“ சரி. பேர் சொல்லலைன்னா. டார்லிங். அத்தான், மச்சான் இப்புடி கூப்பிடு “ ஒவ்வொரு வார்த்தையும் சங்கீதமாக அவள் காதில் விழுந்தது. இன்னும் என்னென்ன நடக்கப்போகிறதோ என்று பயந்தாள். அம்மா சொன்ன வார்த்தைகளும் நினைவுக்கு வந்தன. ஒரு வேளை இவன் என்னை காதலிக்கிறானோ என்று சந்தேகம் வந்தது.\n“ நோ நோ.. அதெல்லாம் வேண்டாம். கார்த்திக்னே சொல்றேன் ஓக்கேவா. “ என்று உறுதியாக சொன்னாள்.\n“ தட்ஸ் குட் பேபி. லெட்ஸ் கோ “ இழுத்துக்கொண்டு காரில் பறந்தான். ஈ.சி.ஆரில் இருக்கும் பிரபலமான இரவு விடுதிக்குள் நுழைந்தார்கள்.\nஅதிக கூட்டம் இல்லை. ஒரு டேபிளில் சென்று அமர்ந்து ட்ரிங்ஸ் ஆர்டர் செய்தான். “ உனக்கு என்ன வேணும். ஹாட் ஆர் பியர் “\n“ ம்ஹும்.. எனக்கு அதெல்லாம் வேண்டாம் ஸார்..” என்றவள் அவன் முறைத்து பார்த்ததும் “ வேண்டாம் கார்த்திக். நீங்க சாப்பிடுங்க. எனக்கு சாஃப்ட் ட்ரிங்க்ஸ் போதும் “ என்று திருத்திக்கொண்டாள்.\n“ நீ குடிக்காமாட்டியா. நான் இருக்கேன்னு வேண்டாம்னு சொல்றியா “\n“ ம்ஹும்.. நான் குடிச்சதில்ல கார்த்திக் “\n“ அப்ப சரி. ஆமாம். நீ எதுக்கு தூரமா உக்காந்திருக்க. நம்மளை பார்க்கிறவன் நான் உன்னை தள்ளிட்டு வந்து ரேட் பேசிட்டு இருக்கேன்னு நினைச்சிக்குவான். இங்க வந்து உக்காரு “ என்றான். பக்கத்து சீட்டுக்கு தாவினாள். தோளில் கை போட்டுக்கொண்டு விஸ்கியை உறிந்தான்.\n“ ஒன் மினிட் “ என்று எழுந்துபோய் கிங்க்ஸ் ஃபில்டர் பாக்கெட்டை கவுண்டரிலிருந்து வாங்கிகொண்டு வந்தாள் ரஞ்சிதா.\n“ நீ தம்மடிப்பியா. சொல்லவேயில்ல “ என்று தொடையில் தட்டினான்.\n“ எனக்கில்ல. உங்களுக்கு “ சிகரெட்டை அவன் வாயில் வைத்து பற்ற வைத்தாள்.\n“ பிஸினஸ்ல வந்ததுக்கு அப்புறம் இதெல்லாம் விட்டுட்டேன். உனக்கு பிடிச்சிருக்கா. ஐ வில் கண்டினியூ “ இழுத்து புகையை வளையம் வளையமாக விட்டான். கன்னத்தில் கை வைத்துக்கொண்டு ரசித்தாள். எதிரேயிருந்த டேபிளை பார்த்தான். மூன்று பெண்களில் ஒருத்தி இவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். ஒரே பார்வையில் இவனுக்கு பற்றிக்கொண்டது. கவனித்து பார்த்தான். மற்றவர்கள் பியரை உறிந்துகொண்டிருக்க இவள் மட்டும் கோக் குடித்துக்கொண்டிருந்தாள்.\n“ ரஞ்சிதா. அங்க பாரு உன்னை மாதிரியே ஒரு பூட்ட கேஸ். கோக் குடிச்சிட்டிருக்கு “ என்று சீண்டினான்.\n“ கோக் குடிச்சா பூட்ட கேஸா. மத்த ரெண்டும் நல்ல ’கேஸ்’ மாதிரியே இருக்கு. போய் ரேட் பேசிட்டு வரவா “ என்று சூடாக சொன்னாள்.\n“ ஹை.. உனக்கு கோபமெல்லாம் வருதே “ இழுத்து கன்னத்தில் முத்தமிட்டான்.\n” பப்ளிக்ல போயி.. சும்மா இருங்க “ என்று குளிர்ந்தாள்.\n“ எனக்கென்னா. யூ ஆர் மை பிராப்பர்டி.” என்றவன் ஏதோ அதிகமாக பேசிவிட்டதை உணர்ந்து “ அப்படித்தானே “ என்று அவள் கண்களை பார்த்தான்.\n“ ம்ம் .. எப்படி வேணும்னாலும் வச்சிக்கங்க “ என்றாள்.\nஎதிரில் இருந்தவள் கார்த்திக்கை விட்டுவிட்டு இவளை முறைப்பது போல தோன்றியது. நான்காவதாக ஒருத்தியும் அந்த கூட்டத்தில் வந்து சேர “ ஹேய்ய் .. ஷாலு “ ரஞ்சிதா கையசைத்தாள். “ ஓ மை காட். ரஞ்சிதா.. கமான் காமான் “ அவளும் இவளை அழைக்க “ இருங்க வரேன் “ என்று சொல்லிவிட்டு அந்த டேபிளுக்கு போக கோக் பார்ட்டியுடன் கார்த்திக் கண்களால் பேச ஆரம்பித்தான்.\nஷாலுவும் ரஞ்சிதாவும் ஏதேதோ பேசினார்கள். தோழிகளை அறிமுகப்படுத்தி வைத்தாள். “ திஸ் ஈஸ் ராகினி “ என்று கோக் பார்ட்டியை காட்ட கை குலுக்கினாள். ராகினியின் கைகுலுக்கலில் ஏதோ வெறுப்பு தெரிந்தது. ரஞ்சிதாவை ஷாலு தனியே தள்ளிக்கொண்டு போனாள்.\n“ யாருடி அவன். உன் பாய் ஃப்ரண்டா. க்யூட்டா இருக்கான் “ பொறாமையுடன் கேட்டாள்.\n“ பாய் ஃப்ரண்டு மாதிரி. பட் அவர் என்னோட பாஸ் “ ரஞ்சிதா பெருமையாக சொன்னாள்.\n“ நீ எதுக்கு யூ.எஸ். வராம இவன்கிட்ட வேலைக்கு சேர்ந்தேன்னு இப்பத்தாண்டி தெரியுது. வாவ்.. கடிச்சி திங்கலாம் போல இருக்கு“ சப்புக்கொட்டினாள்.\n“ உதை வாங்குவ நாயே.” தோழிகள் சிரித்தார்கள். “ அவ பேரு என���ன” தோழிகள் சிரித்தார்கள். “ அவ பேரு என்ன ராகினியா. “ ஆதங்கத்தைச் சொன்னாள் ரஞ்சிதா.\n“ அவ அப்புடித்தாண்டி. பெரிய பணக்காரி. அதனால கொஞ்சம் அப்டித்தான் இருப்பா. பட் பழகிட்டா ரொம்ப சாஃப்டி “\n“ அப்புடி என்னடி பணக்காரி. அம்பாணியா, லஷ்மி மித்தலா. “ ரஞ்சிதா கடுப்புடன் கேட்டாள்.\n“ அதெல்லாம் இல்லடியம்மா. ’தேவி டெக்ஸ்டைல்ஸ்’ சாந்திதேவியோட ஒன் அண்டு ஒன்லி டாட்டர். அவளோட அங்கிள் ஹோம் மினிஸ்டர் “ என்று ஷாலு சொன்னதும் ரஞ்சிதாவின் கண்ணில் மின்னல் வெட்டி மறைந்தது.\nஅதைக் காட்டிக்கொள்ளாமல் “ ரொம்ப திமிறுதான். அங்க பாரு என் ஆள பார்த்து ஜொள்ளூ விடுறா. சரி சரி. நீ போ. நான் உன் ஃப்ரண்ட காயவைக்கிறேன் பார்த்து என்ஜாய் பண்ணு. அப்புறம் உன்கிட்ட நிறைய பேசனும். ஐ வில் கால் யூ லேட்டர்” என்றவள் ஷாலுவின் மொபைலிலிருந்து தன் செல்லுக்கு டயல் செய்துவிட்டு கார்த்திக்கிடம் போய் ஒட்டிகொண்டாள்.\nஅதற்குள் மூன்று சிகரெட்டை வளையம்விட்டே தீர்த்தவன் நான்காவதை பற்ற வைத்திருந்தான். ராகினி கண் கொட்டாமல் கார்த்திக்கையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவன் வாயிலிருந்த சிகரெட்டை பிடிங்கி அனைத்தாள் ரஞ்சிதா.\n“ யேய்.. இப்ப எதுக்கு ஆஃப் பண்ணின. கிவ் மி அனதர் ஒன் “\n“ ஸடைலுக்கு தம்மடிக்க சொன்னா வளையம் போட்டு அவளுக்கு நூல் விடுறீங்களா. அம்புட்டுதான் ஸ்டாப்.\n“ என்னாங்கடி இது. அவளை ரூட் போட்ட உனக்கென்னா. வேணும்னா அடிக்கனும். வேணாம்னா நிறுத்தனும். கிண்டலா இருக்கா “ என்று கன்னத்தை கிள்ளினான்.\n“ டேய்.. அடங்கு. ரொம்ப ஓவரா போற “ என்றாள் ரஞ்சிதா.\n“ இன்னாது.. டேய்ய்ய்யா.. அடியே.. நானெல்லாம் இறங்கினா பக்கா லோக்கல் தெரியுமா.. கஸ்மாலம்.. குடுடி “ என்று சத்தம் போட்டு கத்தினான். எதிர் டேபிள் கூட்டம் முழுவதும் இவர்களையே பார்த்தது.\n“ கார்த்திக்.. போதும்.. எல்லாரும் பாக்குறாங்க. சும்மா இருங்க “ அவன் காதருகில் கிசு கிசுத்தாள்.\n“ சரி நான் சும்மா இருக்கனும்னா. கிவ் மி எ கிஸ்.. ஆன் மை லிப்ஸ் “ என்றான்.\nகொஞ்சம் கூட யோசிக்காமல் அவனை இழுத்து இதழோடு இதழ் வைத்து உறிந்தாள். அவள் வேகத்தில் கார்த்திக் தடுமாறினான். மெல்ல அவளை இழுத்து அனைத்தான். இதழை விலக்கி பிரிந்தாள். எதிரிலிருந்த ராகினி அவர்கள் இருவரையும் எரித்துவிடுவது போல பார்த்தாள்.\n“ கார்த்திக் வாங்க போகலாம் “ அவனை இ��ுத்துக்கொண்டு வெளியே வந்தாள்.\n“ ஹா.. ஹா .ஹா “ வேகமாக சிரித்துவிட்டு காரை கிளப்பிக்கொண்டு படுவேகமாக ஹோட்டலை நெருங்கினான். இருவர் மனதிலும் நேரெதிரான எண்ணங்கள். அறையில் நுழைந்ததும் “ பார்ட்டி நல்லாயிருந்திச்சா ரஞ்சிதா “ என்று படு கூலாக கேட்டான்.\n“ நீங்க ஃபிட் ஆகலையா “\n“ லூஸு. ரெண்டு பெக் அடிச்சி யாராச்சும் ஃபிட் ஆவாங்களா. கோக்கு பார்ட்டி உன்னை எரிக்கிறாமாதிரி பார்த்தா. அதுக்குத்தான் அப்புடி பண்ணினேன். “ என்று கட்டிலில் விழுந்தான். அவள் யாரென்று சொல்லாமலே சில காரியங்களை சாதிக்க வேண்டும் என்பது ரஞ்சிதாவின் கணக்கு.\n“ குட் நைட் கார்த்திக். தேங்க்ஸ் ஃபார் த பார்ட்டி “ என்று கிளம்பிவளை “ ரஞ்சிதா. உன்கிட்ட கொஞ்சம் பேசனும்” இழுத்து கட்டிலில் அமர வைத்தான்.\n“ இன்னைக்கு எல்லாமே நல்லபடியாவே இருந்துச்சி தானே. எல்லாத்துக்கும் காரணம் அந்த தேவதைதான். பட் .. பட்.. அந்த தேவதை டெய்லி வராது. அது என் கூடவே இருந்தா தினம் தினம் நல்லதாவே நடக்கும் “\nஅவன் யாரைச் சொல்கிறான் என்று இவளுக்கு தெரியும். “ ம்ம்ம் “ மட்டும் கொட்டினாள்.\n“ அந்த தேவதை ஒரு ஆப்ஷன் சொல்லிட்டு போச்சி. என்னன்னா, அது இல்லாட்டியும் இன்னொரு குட்டி தேவதை இருக்காம். அதை பக்கத்துல வச்சிகிட்டா என்னை நல்லபடியா பார்த்துக்குமா “ என்று நிறுத்தினான். குட்டி தேவதையென்று தன்னைச் சொல்கிறான் என்பதல் ரஞ்சிதா மெல்ல சூடாக ஆரம்பித்தாள்.\n“ சரி. அந்த குட்டி தேவதை எங்க இருக்குன்னு சொல்லுங்க. நான் போயி அழைச்சிட்டு வரேன் “ என்று குசும்பாக சொன்னாள்.\n“ அது எங்கேயும் இல்ல ரஞ்சிதா. நீ தான். “ என்று சொல்லிவிட்டு கண்களை மூடிக்கொண்டான்.\n“ நான் தான் உங்ககூடவே இருக்கேனே. அப்புறம் என்ன கவலை “ அவன் தாடையை பிடித்துச் சொன்னாள்.\n நேரடியா சொல்லிடுறேன். நான் உன்னை கட்டாயம் பண்ணலை. இது தப்புன்னு தெரியுது. ஆனா கேட்காம இருக்க முடியலை. எனக்கு நீ முழுசா வேணும். யெஸ் ஐ வாண்ட் யூ.. பட்… பட்.. என்னால தேவதைய கல்யாணம் பண்ணிக்க முடியாது. “ என்று சொல்லிவிட்டு அவள் முகத்தை பார்க்கமுடிமால் அப்படியே மல்லார்ந்து படுத்துவிட்டான்.\nரஞ்சிதா கட்டிலை விட்டு எழுந்து மௌனமாக வாசல் பக்கம் நடந்தாள்.\nஉங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யவும். நன்றி\nஇங்கு பதிவு செய்யப்படும் கதைகள் யாவும் ஆசிரியருக்கு ���ரிமையானது. தயவு செய்து இங்கு வரும் கதைகள் வேறு எங்கும் பதிவு செய்யவேண்டாம். கதைகளில் வரும் பாத்திரங்கள், சம்பவங்கள் யாவும் ஆசிரியரின் சொந்த கற்பனையே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kallarai.com/ta/obituary-20180911218897-print.html", "date_download": "2019-05-27T10:24:40Z", "digest": "sha1:NWFYKHHJF3F2JDW533IFWZQX7PZROUCI", "length": 5251, "nlines": 39, "source_domain": "www.kallarai.com", "title": "சாவு அறிவித்தல் — LankasriNotice.com", "raw_content": "\nபிறப்பு : 4 யூலை 1927 — இறப்பு : 10 செப்ரெம்பர் 2018\nயாழ். அராலி மேற்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா தெற்கிலுப்பைகுளத்தை வதிவிடமாகவும் கொண்ட நாகரட்ணம் முத்தையா அவர்கள் 10-09-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா சேதுப்பிள்ளை தம்பதிகளின் இளைய மகளும், கந்தைவனம் விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nகாலஞ்சென்ற முத்தையா அவர்களின் அன்பு மனைவியும்,\nகாலஞ்சென்ற பற்குணம்(டென்மார்க்), சிவஞானம்(டென்மார்க்), மல்லிகாதேவி(இலங்கை), தனபாக்கியம்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,\nகாலஞ்சென்றவர்களான செல்லம்மா, வேதநாயகம், கந்தையா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nகமலாம்பிகை(டென்மார்க்), வசந்தகுமாரி(டென்மார்க்), தெய்வேந்திரம்(இலங்கை), காலஞ்சென்ற கருணாகரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nகணேசன், சிவமணி ஆகியோரின் அன்புச் சின்னம்மாவும்,\nகமலாம்பிகை, வசந்தகுமாரி, சிவகுமார், இந்திரகுமார் ஆகியோரின் அன்பு மாமியும்,\nகவிதா சந்திரன், காலஞ்சென்ற கவிநேசன், கவிதர்சன் சுகந்தி, பிரதீபன் கவிதா, றாஜீ கிருபா, காண்டீபன் யமுனா, கோணேஸ் சசிகலா, கவிதேஷ்மன் கலா, அச்சுதன் சகுணா, கவீந்திரன் நிஷா, சுபாஜினி விஜயபாஸ்கர், சுபகேஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,\nதீபிகா, சபிக்கா, எய்டன், பதூஜன், பவிஷ்னன், சஜீவ், அபிரா, கதிர், ரிஷானி, மகிஷ்னன், மகாரா, லெயோநார்த் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 13-09-2018 வியாழக்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வெளிக்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nஇல: 112, 6வது ஒழுங்கை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-06-00-39/2009-10-06-14-40-17/2009-10-06-14-43-22/2758-2010-01-29-05-13-46", "date_download": "2019-05-27T10:07:22Z", "digest": "sha1:JVV7QLTFIPSF2K5ONCUIYFOJWHY6I7J5", "length": 8087, "nlines": 213, "source_domain": "www.keetru.com", "title": "ரயிலைப் பிடிக்கணும்", "raw_content": "\nபாஜக எப்படி வெற்றி அடைந்தது\nதேர்தலில் மோடி மஸ்தான் ஓதிய மாய மந்திரம்\nமேலப்பாளையத்தின் சுதந்திரப் போராட்ட வரலாறு\nராயல் கமிஷன் பஹிஷ்காரப் புரட்டு\nவெகுமக்களைக் கொடுமையாக வஞ்சித்துவிட்ட இந்திய ஒன்றிய அரசு\nமார்க்சை அறிவோம் - மார்க்சியம் கற்போம்\nஎன் ஜென்னி ஆ.சுசீலா அவர்களை இழந்தேன்\nவெளியிடப்பட்டது: 29 ஜனவரி 2010\nவாடிக்கையாளர் ஒருவர் சர்தார்ஜியின் கடையில்\n\"சீக்கிரம் ஒரு பேக் கொடுங்க. ரயிலைப் பிடிக்கணும்\"\n\"ஐயோ, அவ்வளவு பெரிய பேக் நம்மகிட்ட இல்லைங்க\"\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35?start=240", "date_download": "2019-05-27T10:33:52Z", "digest": "sha1:77HJHG54TB3V5L33EYSIMJ6AKUOVHKHU", "length": 12351, "nlines": 241, "source_domain": "www.keetru.com", "title": "பெரியார்", "raw_content": "\nபாஜக எப்படி வெற்றி அடைந்தது\nதேர்தலில் மோடி மஸ்தான் ஓதிய மாய மந்திரம்\nமேலப்பாளையத்தின் சுதந்திரப் போராட்ட வரலாறு\nராயல் கமிஷன் பஹிஷ்காரப் புரட்டு\nவெகுமக்களைக் கொடுமையாக வஞ்சித்துவிட்ட இந்திய ஒன்றிய அரசு\nமார்க்சை அறிவோம் - மார்க்சியம் கற்போம்\nஎன் ஜென்னி ஆ.சுசீலா அவர்களை இழந்தேன்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு பெரியார்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\n - சித்திரபுத்திரன் எழுத்தாளர்: பெரியார்\nசட்டசபைத் தேர்தலில் பார்ப்பனரல்லாதார் கட்சிக்கு வெற்றி உறுதி எழுத்தாளர்: பெரியார்\n5000 ரூபாய் இனாம் எழுத்தாளர்: பெரியார்\n“தேசிய அறிக்கை” எழுத்தாளர்: பெ���ியார்\n (மித்திரனின் விஷமம்) எழுத்தாளர்: பெரியார்\nஇந்துமத பரிபாலன மசோதாவும் பார்ப்பனர்கள் சூழ்ச்சியும் எழுத்தாளர்: பெரியார்\nகோயமுத்தூர் ஜில்லா சட்டசபைத் தேர்தல் நிலைமை எழுத்தாளர்: பெரியார்\nதற்கால நிலைமையும் நமது கடமையும் எழுத்தாளர்: பெரியார்\nஸ்ரீமான் ஆர்.கே. ஷண்முகம் செட்டியார் எழுத்தாளர்: பெரியார்\nபார்ப்பனர் தேர்தல் முழக்கம் எழுத்தாளர்: பெரியார்\nசேவையும் பாராட்டுதலும் எழுத்தாளர்: பெரியார்\nஸ்ரீமான் ஸ்ரீனிவாசய்யங்காரின் ஆசை எழுத்தாளர்: பெரியார்\nசென்னை பார்ப்பனரல்லாத வாலிப சங்கம் எழுத்தாளர்: பெரியார்\nதீண்டாமையும் பார்ப்பனரும் - முனிசிபல் சட்டத்தில் ஸ்ரீமான் வீரய்யனின் திருத்த மசோதா எழுத்தாளர்: பெரியார்\nமுளையிலேயே வெறுப்பு எழுத்தாளர்: பெரியார்\nலாலாஜியும் சுயராஜ்யக் கட்சியும் எழுத்தாளர்: பெரியார்\nயாரை யார் மோசஞ் செய்தார்கள்\nதென்னாட்டு ஜமீன்தாரர்களுக்கு ஆபத்து எழுத்தாளர்: பெரியார்\nபார்ப்பன அகராதி எழுத்தாளர்: பெரியார்\nபார்ப்பனரின் வெடிகுண்டு எழுத்தாளர்: பெரியார்\nவிதவா விவாக விளக்கம் எழுத்தாளர்: பெரியார்\nகுடி ஆட்சி என்றால் என்ன\nவரப்போகும் தேர்தல் - தமிழர்களுக்கு ஓர் தனிப்பெரும் விண்ணப்பம் எழுத்தாளர்: பெரியார்\nமுளையிலேயே குறும்புத்தனம் எழுத்தாளர்: பெரியார்\nஅதிகார துஷ்பிரயோகம் செய்வது நாமா பார்ப்பனர்களா\n - பார்ப்பனர்களின் புதிய தந்திரம் எழுத்தாளர்: பெரியார்\nபம்பாயில் பார்ப்பனர் கொடுமை எழுத்தாளர்: பெரியார்\nபக்கம் 9 / 39\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/36248", "date_download": "2019-05-27T09:48:07Z", "digest": "sha1:GGIQK7VUG7FAW74TSBBBF2LMFI7GSBW5", "length": 9757, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "போதைப்பொருளுடன் பாகிஸ்தான் பிரஜை கைது | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி உத்தரவிட்ட போதிலும் வடக்கில் இராணுவ கெடுபிடிகளை குறைக்கவில்லை ; மக்கள் விசனம்\n216 வகையான மருந்துவகைகளை உடனடியாக கொள்வனவு பணிப்புரை\nஇராணுவத்தினரின் திடீர் சுற்றிவளைப்பில் சிக்கிய பெண் கைது\nதிருக்கோவிலில் பாரிய குடிநீர் தட்டுப்பாடு ; 12 கிராமங்களை சேர்ந்த 17ஆயிரம் பேர் பாதிப்பு\nகாத்தான்குடி பிரதேசத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 63 பேர் கைது\nசிறைமீண்ட ஞானசார தேரர் தமது நோக்கத்தை கூறுகிறார் \nகைதுசெய்யப்பட்ட வைத்தியர��� சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\nரிஷாத் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜர்\nஅவசரகால சட்ட யோசனை 14 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nபோதைப்பொருளுடன் பாகிஸ்தான் பிரஜை கைது\nபோதைப்பொருளுடன் பாகிஸ்தான் பிரஜை கைது\nஹெரோயின் போதைப்பொருளுடன் பாகிஸ்தான் பிரஜை ஒருவர் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nபண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகுறித்த நபரிடமிருந்து 4.186 கிலோ கிராம் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளினை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மீட்டுள்ளனர். இதன் மொத்த பெறுமதி சுமார் 50 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமென கணக்கிடப்பட்டுள்ளது.\nஹெரோயின் பாகிஸ்தான் பிரஜை கைது\nஜனாதிபதி உத்தரவிட்ட போதிலும் வடக்கில் இராணுவ கெடுபிடிகளை குறைக்கவில்லை ; மக்கள் விசனம்\nவடக்கில் இராணுவ கெடுபிடிகளை குறைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராணுவ தளபதிக்கு உத்தரவிட்ட போதிலும் அதில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.என மக்கள் தெரிவித்துய்யளர்.\n2019-05-27 15:07:10 ஜனாதிபதி உத்தரவு வடக்கு\n216 வகையான மருந்துவகைகளை உடனடியாக கொள்வனவு பணிப்புரை\n216 வகை மருந்துகளுக்கான கேள்வி அதிகரித்துள்ளதுடன் அந்த மருந்து வகைகளில் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. அவற்றை விரைவில் கொள்வனவு செய்வதற்கு உடனடி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன பணிப்புரை விடுத்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.\n2019-05-27 15:02:08 மருந்துகள் ராஜித சேனாரத்ன வைத்தியசாலை\nஇராணுவத்தினரின் திடீர் சுற்றிவளைப்பில் சிக்கிய பெண் கைது\nமட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் கஞ்சாவுடன் இன்று திங்கட்கிழமை (27.05.2019) பெண்ணொருவரை இராணுவத்தினர் கைது\n2019-05-27 15:01:44 கைது பெண் ஏறாவூர்\nதிருக்கோவிலில் பாரிய குடிநீர் தட்டுப்பாடு ; 12 கிராமங்களை சேர்ந்த 17ஆயிரம் பேர் பாதிப்பு\nஅம்பாறை திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சுமார் 12 கிராமங்களைச் சேர்ந்த 17 ஆயிரம் பேருக்கு குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளதனால்,\n2019-05-27 14:49:29 திருக்கோவில் குடிநீர் மண்டானை\nகாத்தான்குடி பிரதேசத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 63 பேர் கைது\nமட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் ஜ.எஸ்.ஜ.எஸ். பயங்கரவா���த்துடன் தொடர்புகொண்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இதுவரை 63 பேரைக் கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.\n2019-05-27 14:30:01 காத்தான்குடி பிரதேசம் பயங்கரவாத தடைச் சட்டம்\nஇராணுவத்தினரின் திடீர் சுற்றிவளைப்பில் சிக்கிய பெண் கைது\nசுற்றுலா பயணிகளுக்கு தேசிய காப்புறுதி திட்டம் அறிமுகம்\nஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு இலங்கை முஸ்லிம்களின் ஆதரவு ஒருபோதுமில்லை: பிரதமர்\nகடந்த வருடத்திலும் பார்க்க தேயிலை ஏற்றுமதியில் ஏற்பட்ட வளர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/45950", "date_download": "2019-05-27T09:54:12Z", "digest": "sha1:YF46L5B2IOEVC4WR2CS4AVLIR4LG5TZR", "length": 9926, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "நீரில் மூழ்கி மூதாட்டி பலி | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி உத்தரவிட்ட போதிலும் வடக்கில் இராணுவ கெடுபிடிகளை குறைக்கவில்லை ; மக்கள் விசனம்\n216 வகையான மருந்துவகைகளை உடனடியாக கொள்வனவு பணிப்புரை\nஇராணுவத்தினரின் திடீர் சுற்றிவளைப்பில் சிக்கிய பெண் கைது\nதிருக்கோவிலில் பாரிய குடிநீர் தட்டுப்பாடு ; 12 கிராமங்களை சேர்ந்த 17ஆயிரம் பேர் பாதிப்பு\nகாத்தான்குடி பிரதேசத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 63 பேர் கைது\nசிறைமீண்ட ஞானசார தேரர் தமது நோக்கத்தை கூறுகிறார் \nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\nரிஷாத் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜர்\nஅவசரகால சட்ட யோசனை 14 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nநீரில் மூழ்கி மூதாட்டி பலி\nநீரில் மூழ்கி மூதாட்டி பலி\nமாத்தளை, வில்கமுவ பிரதேசத்தில் நீரில் முழ்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nநீரோடை ஒன்றில் நீராடிக்கொண்டிருந்த போது குறித்த பெண் நீரினால் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் பிரதேச வாசிகளால் காப்பாற்றப்பட்டு ஹெட்டிப்பொல வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்துள்ளார்.\nமரணமடைந்தவர் வில்கமுவ பேரகனத்த பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதுடைய மூதாட்டியென வில்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.\nஇது தொடர்பாக மரண விசாரணை இடம் பெறவுள்ளதுடன் வில்கமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nமாத்தளை வில்கமுவ உயிரிழப்பு மூதாட்டி\nஜனாதிபதி உத்தரவிட்ட போதிலும் வடக்கில் இராணுவ கெடுபிடிகளை குறைக்கவில்லை ; மக்கள் விசனம���\nவடக்கில் இராணுவ கெடுபிடிகளை குறைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராணுவ தளபதிக்கு உத்தரவிட்ட போதிலும் அதில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.என மக்கள் தெரிவித்துய்யளர்.\n2019-05-27 15:07:10 ஜனாதிபதி உத்தரவு வடக்கு\n216 வகையான மருந்துவகைகளை உடனடியாக கொள்வனவு பணிப்புரை\n216 வகை மருந்துகளுக்கான கேள்வி அதிகரித்துள்ளதுடன் அந்த மருந்து வகைகளில் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. அவற்றை விரைவில் கொள்வனவு செய்வதற்கு உடனடி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன பணிப்புரை விடுத்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.\n2019-05-27 15:02:08 மருந்துகள் ராஜித சேனாரத்ன வைத்தியசாலை\nஇராணுவத்தினரின் திடீர் சுற்றிவளைப்பில் சிக்கிய பெண் கைது\nமட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் கஞ்சாவுடன் இன்று திங்கட்கிழமை (27.05.2019) பெண்ணொருவரை இராணுவத்தினர் கைது\n2019-05-27 15:01:44 கைது பெண் ஏறாவூர்\nதிருக்கோவிலில் பாரிய குடிநீர் தட்டுப்பாடு ; 12 கிராமங்களை சேர்ந்த 17ஆயிரம் பேர் பாதிப்பு\nஅம்பாறை திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சுமார் 12 கிராமங்களைச் சேர்ந்த 17 ஆயிரம் பேருக்கு குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளதனால்,\n2019-05-27 14:49:29 திருக்கோவில் குடிநீர் மண்டானை\nகாத்தான்குடி பிரதேசத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 63 பேர் கைது\nமட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் ஜ.எஸ்.ஜ.எஸ். பயங்கரவாதத்துடன் தொடர்புகொண்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இதுவரை 63 பேரைக் கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.\n2019-05-27 14:30:01 காத்தான்குடி பிரதேசம் பயங்கரவாத தடைச் சட்டம்\nஇராணுவத்தினரின் திடீர் சுற்றிவளைப்பில் சிக்கிய பெண் கைது\nசுற்றுலா பயணிகளுக்கு தேசிய காப்புறுதி திட்டம் அறிமுகம்\nஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு இலங்கை முஸ்லிம்களின் ஆதரவு ஒருபோதுமில்லை: பிரதமர்\nகடந்த வருடத்திலும் பார்க்க தேயிலை ஏற்றுமதியில் ஏற்பட்ட வளர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ar.scribd.com/book/389348748/Ottrai-Roja", "date_download": "2019-05-27T09:25:25Z", "digest": "sha1:VX2UU4HY3GEYURSOTDL5QWWKPGP3H526", "length": 15350, "nlines": 235, "source_domain": "ar.scribd.com", "title": "Ottrai Roja by Vidya Subramaniam - Read Online", "raw_content": "\n பரத் தன் வருங்கால மனைவியை நோக்கி கண்கள் மின்ன கேட்டான்.\nநல்லா தான் இருக்க���... ஆனா...\nஇப்போதைக்கு நம்ம ரெண்டு பேருக்கும் இந்த வீடு போதும். ஆனா வீட்டுக்கு நாலு பேர் வந்தா ரொம்ப கஷ்டமா இருக்காது\n எங்க வீட்லேர்ந்து அடிக்கடி யார் வரப் போறாங்க மிஞ்சிப்போனா அம்மா வருவாங்க. அவங்க ரொம்ப அட்ஜஸ்ட்மென்ட். கிச்சன்ல கூட சுருண்டு படுத்துக்கற டைப். யாரையும், எதுக்கும் தொந்தரவு பண்ண மாட்டாங்க. ஒரு வாரம் அல்லது பத்து நாள் இருந்துட்டு போய்டுவாங்க. அக்காவால அவ பெரிய குடும்பத்தை விட்டுட்டு வர முடியாது. தம்பி இப்பத்தான் வேலையில சேர்ந்திருக்கான். அவனும் வரமாட்டான். தவிர நாமதான் வருஷத்துக்கொரு தரம் ஊருக்குப் போய்டப் போறோமே. எல்லாரையும் ஒரே நேரத்துல பார்த்துடப் போறோம். அப்புறம் என்ன\nநா உங்க வீட்டைப் பத்தி பேசலை.\nஎங்க வீட்லேர்ந்து யாராவது வந்தா எங்க தங்குவாங்க அவங்களுக்கெல்லாம் கிச்சன்ல சுருண்டு படுத்து பழக்கமில்லையே...\nபவானி கேட்க, முதன்முறையாக பரத் முகம் சுருங்கினான். ஒரு வினாடிதான் பிறகு சிரிப்போடு அவளைப் பார்த்தான்.\nஅவங்களுக்கு பெட்ரூமைக் கொடுத்துட்டு நாம வெளில வந்துடுவோம். நாம ரெண்டு பேரும் சேர்ந்து இருக்கற இடம் நமக்கு சொர்க்கம்தானே\nபவானி எதுவும் சொல்லாவிட்டாலும் இரட்டை படுக்கையறை கொண்ட வீடாக அவன் பார்த்திருக்கலாம் என்ற ஆதங்கம் அவள் முகத்தில் தெரிந்தது.\nஎன்னாச்சு... இன்னும் பெரிசா வீடு எடுத்திருக்கலாம்னு தோணுதா பரத் அவள் தோளில் கை வைத்துக் கேட்க, அவள் அசட்டு சிரிப்போடு அவனைப் பார்த்தாள்\n இதுக்கே வாடகை எவ்ளோ தெரியுமில்ல ரெண்டாயிரத்தி இருநூற்றுக்கு ஒரு பைசா குறைக்க மாட்டேன்னுட்டார் வீட்டுக்காரர். தவிர மெயின் டென்ஸுக்கு இருநூறு ரூபாயாம். அப்புறம் கரண்ட் பில், டெலிபோன் பில்லுன்னு எல்லா செலவையும் சமாளிக்கணும் இல்லையா ரெண்டாயிரத்தி இருநூற்றுக்கு ஒரு பைசா குறைக்க மாட்டேன்னுட்டார் வீட்டுக்காரர். தவிர மெயின் டென்ஸுக்கு இருநூறு ரூபாயாம். அப்புறம் கரண்ட் பில், டெலிபோன் பில்லுன்னு எல்லா செலவையும் சமாளிக்கணும் இல்லையா என்ன தான் ரெண்டு பேரும் சம்பாதிக்கறோம்னா கூட இப்போதைய விலைவாசி விழி பிதுங்க வைக்குமே...\nவிலைவாசி பற்றி அவன் பேசியதும் அவள் முகம் மாறியது. அம்மா சொன்னது நினைவுக்கு வந்தது. பரத்தும், அவளும் ஒரே பில்டிங்கில் வெவ்வேறு அலுவலங்களில் பணிபுரிந்து வந்தாலும் ஒருவரை ஒருவருக்கு பழக்கமில்லை. தரகர் மூலம் ஜாதகம் வந்தபோதுதான், அட நம்ம பில்டிங்கில்தான் இருக்கிறானா என்ற வியப்பேற்பட்டது. யாரவன் என்று பார்க்கும் ஆவல் ஏற்பட்டது. லன்ச் டைமில் ஒருநாள் அவன் அலுவலகத்திற்குச் சென்றாள். தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள். கல்யாணம் நடக்குதோ, இல்லையோ அட்லீஸ்ட் ஒரு மனிதரைத் தெரிஞ்சு வெக்கறதில் ஒண்ணும் தப்பில்லையே... அதான் உங்களை சந்திக்க நானே வந்துட்டேன் என்றவளை வியப்போடு பார்த்தான் பரத். அம்மா தன் ஜாதகத்தைக் கொடுத்தது கூட அவனுக்குத் தெரியாது. அப்படியா என்றான் ஆச்சரியமாக. அதே நேரம் அவளுடைய வெளிப்படையான பேச்சும், அணுகுமுறையும் அவனுக்குப் பிடித்திருந்தது. அதன் பிறகு இரண்டு, மூன்று முறை லிஃப்ட் கியூவில் இருவரும் பார்த்துக் கொள்ள நேரிட சிரிப்பும், ஒன்றிரண்டு வார்த்தை பேசுவதும் தொடர்ந்தது.\n அப்புறம் ஒரு தகவலும் இல்லை பரத் கேட்க, பவானி உதடு பிதுக்கினாள். தெரியலையே... வேணும்னா வீட்ல கேட்டு சொல்லவா\nவேணாம்... நா ஜஸ்ட் கேட்டேன் அவன் அவசரமாய் மறுத்தாலும் அவள் வீட்டில் கேட்கத்தான் செய்தாள்.\n அம்மா அலட்சியமாய் உதடு சுழித்தாள்.\nஅதை டிராப் பண்ணிட்டோம் என்றாள்.\nபையன் நல்ல பையன்தானாம். ஆனா ரொம்ப சாதாரண குடும்பம். ரொம்ப கஷ்டப்பட்டு இந்தப் பையன் தலையெடுத்துதான் குடும்பத்தை நல்லபடியா வெச்சிருக்கானாம். அக்கா கல்யாண கடனே இன்னும் அடையலையாம். குடும்பம் எல்லாம் இன்னமும் மதுரைல ஒரு ஒண்டுக்குடித்தனத்துலதான் இருக்காங்களாம். கல்யாணத்துக்கப்புறம் நீ மாமியார் வீட்டுக்குன்னு போனா, அந்த ஒண்டுக்குடித்தன பொந்துக்குள்ளதான் இருக்கணும். அதான் இன்னும் நல்ல இடமா பார்க்கலாம்னு வெச்சுட்டோம்.\nஅம்மா சொல்ல பவானிக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. இதை எப்படி பரத்திடம் சொல்வது அவன் முகம் வாடி விடாதா\nஅதன் பிறகு ஒரு வாரம் வரை பரத் அவள் கண்ணில் படவில்லை. எட்டாவது நாள் பரத்தே அவளைத் தேடி வந்தான். கையிலிருந்த சாக்லேட் கவரை நீட்டினான்.\n என்றபடி பையில் கைவிட்டு ஒரு சாக்லேட் எடுத்துக் கொண்டாள். தேங்க்ஸ். இவ்ளோ தூரம் என்னைத் தேடி வந்து ஸ்வீட் கொடுத்ததுக்கு.\nஅவன் சிரித்தபடி விடைபெற, பக்கத்து கம்ப்யூட்டரில் வேலையாயிருந்த அனிதா திரும்பினாள்.\nஏய்... பவி, இந்தாளை உனக்குத் தெரியுமா\nநம்ம அஸிஸ்டன்ட் மானேஜர் சுமி தெரியுமில்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tnpsc.academy/tnpsc-current-affairs-tamil-dec-02-2016/", "date_download": "2019-05-27T10:30:14Z", "digest": "sha1:WWYM2H3LGYYGWHU33CIOIHHYDHXQQJZQ", "length": 20056, "nlines": 387, "source_domain": "tnpsc.academy", "title": "Read December TNPSC Current Affairs in Tamil for Dec 02, 2016", "raw_content": "\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nIntegrated Preparation – ஒருங்கிணைந்த வழிகாட்டி\nTNPSC குரூப் 2 வழிகாட்டி\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC குரூப் 2 வழிகாட்டி\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNUSRB காவலர் – PC | தமிழில்\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nதலைப்பு : வரலாறு – கலாச்சார நிகழ்வுகள் மற்றும் அதன் சமீபத்திய நிகழ்வுகள்\nயோகா யுனெஸ்கோவின் புகழ்பெற்ற கலாச்சார பாரம்பரியத்திற்குள் நுழைந்தது\nஇந்தியாவின் பண்டைய நடைமுறைகளில் ஒன்றான “யோகா” என அழைக்கப்படுகின்ற பயிற்சி, முறையாக யுனெஸ்கோவின் மனிதனின் முக்கிய கலாச்சார பாரம்பரிய பட்டியலில் ஏற்கப்பட்டது.\nயுனெஸ்கோ பட்டியலிடப்பட்ட யோகா இந்தியாவில் இருந்து பட்டியலிடப்பட்ட 13வது புகழ்பெற்ற கலாச்சார பாரம்பரியம் ஆகும்.\nஏற்கனவே பட்டியலிடப்பட்டுள்ள இந்தியாவின் கலாச்சாரம் :\nChhau நடனம் (2010 சேர்க்கப்பட்டுள்ளது), லடாக்கின் புத்த நாமங்கள், Sankirtana சம்பிரதாயங்களில் நடனம், பாடல் மற்றும் டிரம்ஸ் அடித்தல் மற்றும் மணிப்பூர் நடனம், பஞ்சாபிலுள்ள jandiala guruvil Thatheras இனத்தவர் மத்தியில், பாத்திரம், பாரம்பரிய பித்தளை மற்றும் செப்பு கைவினை பொருட்கள் தயாரித்தல், மற்றும் Ramlila – பாரம்பரிய நாடகம் இராமாயணம் இவைகள் தான் முந்தைய பட்டியலில் உள்ளன.\nகலாச்சார பொக்கிஷங்கள் பட்டியல் 10 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது.\nமுக்கியமாக அவற்றை பற்றி விழிப்புணர்வை அதிகரிக்கவும் அந்தந்த நாடுகளுக்கு அவற்றை பாதுகாக்க உதவவும் யுனெஸ்கோ கூட சில நேரங்களில் நிதி அல்லது தொழில்நுட்ப ஆதரவு ���ழங்குகிறது.\nதலைப்பு : வரலாறு – மாநில அமைப்பு மற்றும் சமீபத்திய நாட்குறிப்பு நிகழ்வுகள்\nஉத்தரப் பிரதேசம் ஆசியாவின் முதல் சைக்கிள் நெடுஞ்சாலையை பெறுகிறது\nஒரு முதல் சைக்கிள் நெடுஞ்சாலை திட்டம், உத்தரப் பிரதேசம் – ன் பொதுப்பணித் துறை மூலம் கட்டப்பட்டு Etawah மற்றும் ஆக்ரா இடையே இயங்கும் 207km நீண்ட சைக்கிள் நெடுஞ்சாலையாக உள்ளது.\nஇந்த சைக்கிள் நெடுஞ்சாலையானது முக்கிய நெடுஞ்சாலைக்கு இணையாகச் செல்கிறது மற்றும் சுமார் 7 அடி அகலமும் கொண்டது.\nசாலைகளுக்கிடையில் சைக்கிள் பாதுகாப்பு உறுதிசெய்யும் பொருட்டு ஒரு இடைவெளி உள்ளது.\nதலைப்பு : அரசியல் அறிவியல் – அரசு, நலம் சார்ந்த திட்டங்கள் மற்றும் அவற்றின் பயன்பாடு\nநிதி பரிமாற்றங்களுக்கு பணமில்லா பொருளாதார அமைப்பு பற்றி மக்கள் தெரியப்படுத்தும் நோக்கத்துடன் மனித வள மேம்பாட்டு துறையின் மத்திய அமைச்சர் மூலம் “Vittiya Saksharata Abhiyan” தொடங்கப்பட்டது.\nதலைப்பு : அறிவியல் – அறிவியல் தொழில்நுட்பத்தில் புதிய கண்டுபிடிப்பு\nமுதல் நீர் அலை லேசர்\nஇஸ்ரேலிய விஞ்ஞானிகள் உருவாக்கிய முதல் “நீர்-அலை லேசர்”, ஒளி மற்றும் நீர் அலைகள் தொடர்பு மூலம் ஒரு ஒலிக்கற்றையை வெளியேற்றுகிறது.\nஒரு பொதுவான லேசர் எப்படி உருவாக்கப்படுகிறது\nகதிர்வீச்சின் தூண்டு உமிழ்வு மூலம் செறிவூட்டப்பட்ட ஒளி அதாவது ஒரு பொதுவான லேசர் உருவாக்க முடியும்.\nஇந்த கண்டுபிடிப்பின் முக்கியத்துவம் :\nதொகையற்ற ஒளியியல் மற்றும் நீர் அலைகள் ஆகிய ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாதவை என கருதப்பட்ட இரண்டு பகுதிகளுக்கிடையே ஒரு பாலமாக தொழில்நுட்ப டெக்னியானில் இஸ்ரேல் நிறுவனம் நடத்திய ஆய்வில், இந்த ஆராய்ச்சி அமைந்தது.\nமனித தலைமுடியை அகலம் விட சிறிய ஒரு அளவில் ஒளி மற்றும் திரவம் தொடர்பு ஆய்ந்தறிய நீர்-அலை லேசர் விஞ்ஞானிகளுக்கு வாய்ப்பினை வழங்குகிறது.\nஒளி அலைகள், ஒலி மற்றும் நீர் அலைகள் இணைக்க லேசர் உணர்கருவிகள் பயன்படுத்தவும் செல் உயிரியல் படிக்கவும் மற்றும் புதிய மருந்து சிகிச்சைகளை சோதிக்கவும் உதவுகிறது.\nதலைப்பு : வரலாறு – சமீபத்திய விண்வெளி தொழில்நுட்பங்கள்\nபெங்களூருவை சார்ந்த தனியார் விண்வெளி நிறுவனமான TeamIndus மூலம் கட்டப்பட்ட இது, ஒரு இஸ்ரோவின் ராக்கெட் மூலம் டிசம்பர் 2017 இல் சந்திர மண்டலத்த��ற்கு விண்கலம் அனுப்ப உள்ளது.\nஇப்பயணத்தின் நோக்கமானது, நிலவில் இந்த விண்கலத்தினை நிலைநிறுத்தி மற்றும் உயர் வரையறையற்ற வீடியோ, படங்கள் எடுக்கவும் மற்றும் மீண்டும் பூமிக்கு தரவு செய்திகளை அனுப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது.\nஇஸ்ரோவின் ஏவுகணையை தவிர அனைத்து தொழில்நுட்பங்களும் TeamIndus மூலம் உருவாக்கப்பட்டது.\nஇஸ்ரோவின் மிகுந்த பயன்மிக்க போலார் எஸ்.எல்.வியை (பி.எஸ்.எல்.வி.) டிசம்பர் 2017 இல் விண்ணில் விண்கலத்தினை செலுத்த உள்ளது.\nTeamIndus, டாடா குழுமத்தின் ரத்தன் டாடா உட்பட உயர்ந்த ரக முதலீட்டாளர்கள் மற்றும் பொறியாளர்கள், விண்வெளி ஆர்வலர்கள், முன்னாள் விமானப் படை விமானிகள் மற்றும் முன்னாள் இஸ்ரோ ஊழியர்கள் போன்ற ஒரு 100-உறுப்பினர் குழு உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.lekhafoods.com/parotta-recipes/", "date_download": "2019-05-27T10:26:14Z", "digest": "sha1:NEIL7MZF6XBVFD5QFLOTOWGQATN4OBJ6", "length": 3311, "nlines": 77, "source_domain": "www.lekhafoods.com", "title": "Lekhafoods", "raw_content": "\nகத்தரிக்காய் சட்னி, முள்ளங்கி சட்னி , புதினா சட்னி, தக்காளி சட்னி, தேங்காய் சட்னி, இஞ்சி சட்னி, வேர்க்கடலை சட்னி, பீர்க்கங்காய் தோல் சட்னி,\nதக்காளி ஜாம், பீட்ரூட் ஜாம்,\nஇட்லி உப்புமா, இட்லி , வெந்தய இட்லி, சிறு பருப்பு இட்லி, துவரம் பருப்பு இட்லி, கொத்துக்கறி ஸேண்ட்விச் இட்லி, கம்பு இட்லி, அவல் இட்லி,\nமுட்டை ஆம்லெட் , மஸாலா ஆம்லெட், முட்டை மஸாலா, முட்டை ஆம்லெட் குழம்பு, ஸ்பைஸி முட்டை குழம்பு, முட்டை குருமா, முட்டை குழம்பு, ஜம்போ ஆம்லெட்,\nப்ளெயின் கேக், சாக்கலெட் கேக், நட் கேக், மார்பிள் கேக், தேங்காய் பூ லேயர் கேக், ரிச் ஃப்ரூட் கேக், சாக்லேட் சிப் கேக்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/worship/62646-aathi-sankararar-jayanthi.html", "date_download": "2019-05-27T11:14:56Z", "digest": "sha1:VSWADUFLCBJXGQOPFQ2LRNC5QDR3YD77", "length": 15837, "nlines": 120, "source_domain": "www.newstm.in", "title": "உயிர்பலிகளை தடுத்து நிறுத்திய ஆதிசங்கரர் – அதிசங்கரர் ஜெயந்தி… | Aathi Sankararar Jayanthi", "raw_content": "\nயூகங்கள், வதந்திகள் வேண்டாம்: காங்கிரஸ் கோரிக்கை\nபிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க கமலுக்கு அழைப்பு\nபிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் ரஜினிகாந்த்\nபாஜக - மக்கள் இடையே அற்புத வேதிமாற்றம் - தவிடுபொடியான வாக்கு வங்கிக் கணக்கு : மோடி பெருமிதம்\nபாஜக - மக்கள் இடையே அற்புத வேதிமாற்றம் - தவிடுபொடியான வாக்கு வங்கிக் கணக்கு : மோடி பெருமிதம்\nஉயிர்பலிகளை தடுத்து நிறுத்திய ஆதிசங்கரர் – அதிசங்கரர் ஜெயந்தி…\nஉடல் தூய்மையும் உடை தூய்மையும் இறைபக்தியை அடையும் வழிக ளில் ஒன்று என்று சொல்லும் நேரத்தில் உள்ளம் தூய்மையாக இருந்தால் தான் ஆன்மாவின் தத்துவத்தை நாமெல்லாம் அறிந்துகொள்ள முடியும் என்று உணர்த்தியவர் ஜகத் குரு ஆதிசங்கரர்.\nஐந்துவயதில் உபநயனம் நடத்தப்பெற்ற ஆதிசங்கரர் கருவிலேயே திருவாக வளர்ந்தார். ஆதிசங்கரருக்கு இளம் வயதிலேயே துறவு மேற்கொள்ள ஆசை இருந்தது. ஆனால் தாயின் அனுமதியின்றி துறவறம் மேற்கொள்ள விரும்ப வில்லை. ஒருமுறை பூர்ணா நதியில் குளிப்பதற்காக தாயுடன் சென்றிருந்த ஆதிசங்கரரின் காலை முதலை ஒன்று கவ்வி பிடிக்க ஆதிசங்கரர், தாயிடம் அம்மா நான் சந்நி யாசி ஆக நீங்கள் உத்தரவு கொடுத்தால் முதலை என் காலை விட்டுவிடும்என்றார். இக்கட்டான நிலையில் ஆர்யாம்பாளும் ஒத்துக்கொண்டார். தகுந்த மந்திரங்களைச் சொல்லி அந்த நதியிலேயே துறவறம் மேற்கொண்டார். வீடு வந்த பின்பும் வாசலிலேயே பிக்ஷாந்தேஹி என்று நின்றபோதுதான் அவ ருக்கு உண்மை புரிந்தது.\nதுறவிகள் பெற்றோர்களுக்கு ஈமக்கிரியைகள் செய்யக்கூடாது என்று சாஸ் திரம் சொல்கிறது. அதனால் தாயின் சோகத்தைக் கண்ட ஆதிசங்கரர் உன் அந்திமக் காலத்தில் ஈமக்கிரியைகளைச் செய்ய நான் வருவேன் என்று வாக்கு கொடுத்தார். அதற்கேற்ப தன்னுடைய தாயின் இறுதிக்காலத்தை ஞானதிருஷ்டி யால் அறிந்து வந்த ஆதிசங்கரர் துறவி தீ மூட்டக்கூடாது என்று சுற்றியிருந் தவர்களின் எதிர்ப்பை கண்டு, தன் சக்தியாலேயே தன் தாய்க்கு தீ மூட்டினார்.\nதுறவறம் மேற்கொண்ட ஆதிசங்கரர் கோவிந்த பகவத் பாகவரிடம் நான்கு வேதங்களும் கற்றறிந்தார். காசி கங்கையில் நீராடியபோது சிவப்பெருமான் எதி ரில் வந்தபோது ஆதிசங்கரர் விலகிச்செல் என்று சொன்னபோது உடலா ஆன் மாவா எது விலக வேண்டும் என்று சிவப்பெருமான் கேட்டாராம் அந்தத் தெளி வின் காரணமாகத்தான் மனீஷா பஞ்சகத்தை இயற்றினார் ஆதிசங்கரர்.\nஆதிசங்கரரின் ஆன்மிக பங்கு அளப்பறியாதது. நாடு முழுவதும் பயணம் செய்து மக்களை நல்வழிப்படுத்திய மகான் இவர். காணாபத்யம் கணபதி வழிபாடு, சைவம் - சிவ வழிபாடு, வைணவம்- விஷ்ணு வழிபாடு, செளரம் - சூரிய வழிபாடு, சாக்தம்- அம்பிகை வழிபாடு, கெளமாரம்- முருக வழிபாடு போன்ற ஷண்மதங் களை ஸ்தாபித்தார். மேலும் சைவ வைணவ பேதங்களை நீக்கி ஹரியும் சிவ னும் ஒன்று என்பதை நிரூபித்தார். சிவனை நினைத்து ஸ்தோத்ரம் சொன்னார். அதே நேரம் கோவிந்தனை நினைத்து பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம் என்றும் உருகினார்.\nமகாபெரியவர் ஆதிசங்கரரின் காலத்தை பரம புண்ணிய காலம் என்று போற்றினார். ஸ்ரீ சங்கர ஜெயந்தி வழிபாட்டுக்கு பிறகே சிவராத்திரி, கோகுலா ஷ்டமி, ஸ்ரீ ராமநவமி, அனுமன் ஜெயந்தி போன்றவை கொண்டாடப்படுவதாக கூறப்படுகிறது. ஆலயங்களில் இருந்த மூர்த்தங்களைச் சாந்தமடையச் செய்வதி லும் உயிர்பலிகளை தடுத்து நிறுத்தியதும் இவரது முக்கிய பணியாக இருந்தது. ஆலயங்களில் சாத்விகமான வழிபாட்டு முறைகளைக் கொண்டு வந்தவர் இவர்.\nபிட்சை பெறும் போது ஏழைபெண் ஒருத்தி அளித்த நெல்லிக்கனிக்கு மகிழ்ந்து அவளுடைய வறுமையைப் போக்க மகாலட்சுமி ஸ்தோத்ரங்களால் துதித்து தங்க நெல்லிக்கனிகளை பொழிய செய்தார். இதுதான் கனகதாரா ஸ்தோத்ரம். அதுமட்டு மல்லாமல் செளந்தர்ய லஹரி, மாத்ருகா பஞ்சகம், கோவிந்தாஷ்டகம், சுப்ர மணிய புஜங்கம், பஜ கோவிந்தம், ஆத்மபோகம்., சித்தாந்த சாங்கியம், விவேக சூடாமணி போன்ற ஸ்தோத்ரம் மற்றும் நூல்களை இயக்கியுள்ளார்.பிரம்ம சூத்ரம், உபநிடதங்கள். பகவத் கீதை, விஷ்ணு சகஸ்ரநாமம் போன்றவற்றுக்கு பேரு ரைகளைக் கண்டார். இவர் இயற்றிய பிரம்ம சூத்ர பாஷ்யத்தைக் கேட்டு வேத வியாசரே வயோதிகராக வந்து அங்கீகரித்தராம்.\nஇவருடைய அவதாரமில்லாம் இருந்தால் இன்று முக்கிய தலங்களில் ஸ்ரீ சக்ர பிரதிஷ்டை , ஜன ஆகர்ஷண பிரதிஷ்டை இல்லாமல் போயிருக்கும். அம்பி கையை ஸ்ரீ சக்ர வடிவில் வழிபடுவதை உருவாக்கியவர் இவர். இந்த சக்ரத்தில் விஞ்ஞானமும் உண்டு, துல்லியமான கணிதமும் உண்டு, தெற்கில் சிருங்கேரி மடத்தையும், மேற்கில் துவாரகை துவாரகா பீடத்தையும், வடக்கில் ஜோஷி பீடத்தையும், கிழக்கில் பூரி நகரில் கோவர்த்தன பீடத்தையும் என்று நான்கு திசை களிலும் அத்வைத மடங்களை நிறுவி மக்களிடம் ஆன்மிக சிந்தனையை உரு வாக்கிய மகான் ஆதிசங்கரர்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. புவனேஷ்வரில் தரையிறங்கிய கொல்கத்தா விமானம்... மனதை நெகிழ வைத்த சம்பவம் \n2. எச்சரிக்கை...அதிகப்படியான உடல் எடை புற்றுநோயை உண்டாக்கிவிடும்…\n3. பிரபல ரவுடியின் தலையை துண்டாக வெட்டி வீசி சென்ற கொடூரம்..\n4. நோயாளியின் வயிற்றிலிருந்து கரண்டிகள் உள்பட பல பொருட்கள் அகற்றம்\n5. பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை\n6. கனமழை எதிரொலி- கரைபுரண்டு ஓடும் வெள்ளம்\n7. பிரதமர் மோடி தங்கியிருந்த குகை சுற்றுலா தலமாகிறது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n1. புவனேஷ்வரில் தரையிறங்கிய கொல்கத்தா விமானம்... மனதை நெகிழ வைத்த சம்பவம் \n2. எச்சரிக்கை...அதிகப்படியான உடல் எடை புற்றுநோயை உண்டாக்கிவிடும்…\n3. பிரபல ரவுடியின் தலையை துண்டாக வெட்டி வீசி சென்ற கொடூரம்..\n4. நோயாளியின் வயிற்றிலிருந்து கரண்டிகள் உள்பட பல பொருட்கள் அகற்றம்\n5. பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை\n6. கனமழை எதிரொலி- கரைபுரண்டு ஓடும் வெள்ளம்\n7. பிரதமர் மோடி தங்கியிருந்த குகை சுற்றுலா தலமாகிறது\n3 வயது பெண் குழந்தை சடலமாக மீட்பு\nரூ.1.56 கோடி பணத்தை சாலையில் வீசி சென்ற மர்ம நபர்கள்\nராகுல் தான் அடுத்த பிரதமராம்..சொல்லிட்டாரு சாரு\nபிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/01/7_7.html", "date_download": "2019-05-27T10:45:06Z", "digest": "sha1:CDCO5KKPTSZ7DCG56AROJVTGEU3PEPYF", "length": 11310, "nlines": 59, "source_domain": "www.pathivu.com", "title": "ரவிகரன் மற்றும் சிவாஜிலிங்கம் மீதான வழக்கு ஒத்திவைப்பு - www.pathivu.com", "raw_content": "\nHome / முல்லைத்தீவு / ரவிகரன் மற்றும் சிவாஜிலிங்கம் மீதான வழக்கு ஒத்திவைப்பு\nரவிகரன் மற்றும் சிவாஜிலிங்கம் மீதான வழக்கு ஒத்திவைப்பு\nதமிழ் January 07, 2019 முல்லைத்தீவு\nமுன்னாள் வட மாகாண சபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன் மற்றும் எம்.கே. சிவாஜிலிங்கம் மீதான வழக்கு விசாரணை மே மாதம் 27 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.\nகடந்த 22 ஆம் திகதி முல்லைத்தீவு, வட்டுவாகல் பகுதியில் மக்களுக்கு சொந்தமான 617 ஏக்கர் காணியினை அபகரிக்க சென்ற நில அளவீட்டாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்கள் து. ரவிகரன் மற்றும் எம்.கே. சிவாஜிலிங்கம் மீதான வழக்கு விசாரணை இன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.\nஇந் நிலையில் குறித்த வழக்கு விசாரணை 27 ஆம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை, முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களத்திற்கு சேதம் ஏற்படுத்தியமை தொடர்பில் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் மார்ச் மாதம் 12 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nமுல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர்கள் ஒன்றிணைந்து கடந்த 2018.08.02 ஆம் திகதி கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்ததுடன், மாவட்ட கடற்தொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகளுக்கு தமது கோரிக்கைகளை முன்வைக்கச் சென்றபோது, நீண்டநேரம் ஆகியும் திணைக்களத்திற்குள் இருந்த அதிகாரிகள் மக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காது இருந்த நிலையில் அலுவலகம் சேதமாக்கப்பட்டது.\nஇவ்வாறு அலுவலகம் சேதமாக்கப்பட்டமை தொடர்பில் முல்லைத்தீவுப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன், இதில் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.\nஇந்நிலையில் குறித்த 7 பேரும் கைது செய்யப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டதுடன், 21.08.2018 அன்று தவணையிடப்பட்டு, அன்றைய தினம் வழக்கு விசாரணைகள் நடைபெற்று, 2018.10.30 ஆம் நாளுக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டு, பின்பு குறித்த நாளில் இடம்பெற்ற விசாரணைகளினைத் தொடர்ந்து 07.01.2019 ஆம் நாளுக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.\nஅந்த வகையில் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் து. ரவிகரன் உள்ளிட்ட 7 பேரும் இன்று வழக்கு விசாரணைக்காக முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலையானதைத் தொடர்ந்து எதிர்வரும் மார்ச் மாதம் 12 ஆம் திகதிக்கு வழக்கு தவணையிடப்பட்டுள்ளது...\nநம்பிக்கை பிறந்திருக்கிறது; மகிழ்ச்சியில் நாம்தமிழர்\nமாற்று அரசியலாக தமிழ்த் தேசிய அரசியலை முன்னிறுத்தி தேர்தலில்\n4% வாக்குகளை பெற்றுள்ளார் சீமான்\nமாற்று அரசியலாக உருவெடுத்த சீமானின் நாம்தமிழர் கட்சி கடந்த பாராளளுமன்ற தேர்தல் முடிவுகளின்படி 37 தொகுதிகளில் போட்டியிட்டு 4% வாக்குகளை ...\nதோண்டி எடுக்கப்பட்டது விடுதலைப் புலிகளின் உறுப்பினரின் உடலம்\nமுள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலை���் புலிகளின் உறுப்பினர் ஒருவரது எலும்புக்கூடு சீருடையுடன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்விடத்தில் அகழ்வுப் ப...\nஇந்திய பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவும் அதிமுக கூட்டணியும் தமிழகத்தல் படுதோல்வியடைந்துள்ளது , எனினும் மத்தியில் தனிப்பெருமப்பான்மை ஆட்சி அம...\nயாழ்.பல்கலையில் மீண்டும் கவனயீர்ப்பு போராட்டம்\nயாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் .சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களை வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கக் கோரி மா...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா மன்னார் வவுனியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை கவிதை அறிவித்தல் காணொளி மலையகம் கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் நோர்வே மலேசியா இத்தாலி சிறுகதை ஆஸ்திரேலியா மண்ணும் மக்களும் சிங்கப்பூர் சினிமா மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/01/Parleament.html", "date_download": "2019-05-27T10:47:01Z", "digest": "sha1:I62P4USTICDPASUUAIYDCPP73KB4MMNU", "length": 11159, "nlines": 61, "source_domain": "www.pathivu.com", "title": "நாடாளுமன்ற அடிதடி - 59 எம்.பிக்களுக்கு எதிராக நடவடிக்கை - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / நாடாளுமன்ற அடிதடி - 59 எம்.பிக்களுக்கு எதிராக நடவடிக்கை\nநாடாளுமன்ற அடிதடி - 59 எம்.பிக்களுக்கு எதிராக நடவடிக்கை\nநிலா நிலான் January 26, 2019 கொழும்பு\nசிறிலங்கா நாடாளுமன்றத்தில் கடந்த நவம்பர் மாதம் நடந்த குழப்பங்களில் தொடர்புடைய 59 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்திய நாடாளுமன்றக் குழு பரித்துரைத்துள்ளது.\nகடந்த நொவம்பர் 14, 15, 16ஆம் நாள்களில் சிறிலங்கா நாடாளுமன்றத்தை நடத்த விடாமல், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் ஏற்படுத்திய குழப்பம், அதையடுத்து இடம்பெற்ற மோதல்கள் தொடர்பாக விசாரிக்க பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையிலான விசாரணைக் குழுவொன்றை சபாநாயகர் ��ரு ஜெயசூரிய நியமித்திருந்தார்.\nஇந்தக் குழு கடந்த செவ்வாய்க்கிழமை தமது அறிக்கையை சபாநாயகரிடம் கையளித்துள்ளது,\nஇந்தக் குழுவில் இணைத்துக் கொள்ளப்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமல் ராஜபக்ச, சந்திரசிறி கஜதீர ஆகியோர், குழுவின் விசாரணைகளில் பங்கேற்க மறுப்புத் தெரிவித்திருந்தனர்.\nஏனைய குழு உறுப்பினர்கள் நடத்திய விசாரணைகளின் முடிவில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின்படி, 59 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாமன்ற விதிகள் (அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமைகள்) சட்டத்தை மீறியுள்ளனர் என்று கண்டறியப்பட்டுள்ளது.\nஇவ்வாறு குற்றம்சாட்டப்பட்டுள்ள 59 உறுப்பினர்களில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த 54 பேரும், ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த 4 உறுப்பினர்களும், ஜேவிபி உறுப்பினர் ஒருவரும் அடங்கியுள்ளனர்.\nஇந்த அறிக்கையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர மீது அதிகளவில், 12 குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. அதையடுத்து, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின், ஜோன்ஸ்டன் பெர்னான்டோ, பத்ம உதயசாந்த ஆகியோருக்கு எதிராகவும் அதிகளவு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன.\nகுழப்பங்கள் நடந்த போது, எடுக்கப்பட்ட வீடியோ பதிவுகள் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மிளகாய்தூள் வீசியது, சபாநாயகரின் ஆசனத்தில் நீர் ஊற்றியது, காவல்துறையினரை தாக்கியது, கத்தி போன்ற பொருட்களைப் பயன்படுத்தியதும் கண்டறியப்பட்டுள்ளது.\nமூன்று நாள் குழப்பங்களின் போது, 325,000 ரூபா சேதங்கள் ஏற்படுத்தப்பட்டதாகவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது,\nஇந்த அறிக்கை சபாநாயகரின் ஆய்வுக்குப் பின்னர் மேல் நடவடிக்கைகள் எடுப்பதற்காக சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது\nநம்பிக்கை பிறந்திருக்கிறது; மகிழ்ச்சியில் நாம்தமிழர்\nமாற்று அரசியலாக தமிழ்த் தேசிய அரசியலை முன்னிறுத்தி தேர்தலில்\n4% வாக்குகளை பெற்றுள்ளார் சீமான்\nமாற்று அரசியலாக உருவெடுத்த சீமானின் நாம்தமிழர் கட்சி கடந்த பாராளளுமன்ற தேர்தல் முடிவுகளின்படி 37 தொகுதிகளில் போட்டியிட்டு 4% வாக்குகளை ...\nதோண்டி எடுக்கப்பட்டது விடுதலைப் புலிகளின் உறுப்பினரின் உடலம்\nமுள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரது எலும்புக்கூடு சீருடையுடன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்விடத்தில் அகழ்வுப் ப...\nஇந்திய பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவும் அதிமுக கூட்டணியும் தமிழகத்தல் படுதோல்வியடைந்துள்ளது , எனினும் மத்தியில் தனிப்பெருமப்பான்மை ஆட்சி அம...\nயாழ்.பல்கலையில் மீண்டும் கவனயீர்ப்பு போராட்டம்\nயாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் .சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களை வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கக் கோரி மா...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா மன்னார் வவுனியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை கவிதை அறிவித்தல் காணொளி மலையகம் கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் நோர்வே மலேசியா இத்தாலி சிறுகதை ஆஸ்திரேலியா மண்ணும் மக்களும் சிங்கப்பூர் சினிமா மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F/", "date_download": "2019-05-27T09:48:31Z", "digest": "sha1:5VQMOG7KI6WQND5BWXULFQCBEGVP4MVY", "length": 8685, "nlines": 98, "source_domain": "tamilthamarai.com", "title": "ஏழ்மைக்கு முடிவுகட்ட மோடியால் மட்டுமே முடியும் |", "raw_content": "\nதனது தாயிடம் பிரதமர் நரேந்திர மோடி ஆசிபெற்றார்\nநரேந்திர மோடிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அழைப்பு\nஓட்டு அளித்தவர், அளிக்காதவர் அனைவருக்கும் நாம் எப்போதும் துணை இருப்போம்\nஏழ்மைக்கு முடிவுகட்ட மோடியால் மட்டுமே முடியும்\nவறுமை ஒழிக்கப்படும் என்ற பொய்யான வாக்குறுதியை ஜவாஹர்லால்நேரு காலம் தொடங்கி தலைமுறை தலைமுறையாக கூறிவருகின்றனர் என்று மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான நிதின் கட்கரி தெரிவித்தார்.\nபயங்கரவாதத்தை வேரறுப்பதன் மூலமாக நாட்டை பாதுகாப்பானதாக வைத்திருக்கவும், விரைவான வளர்ச்சியை ஏற்படுத்தவும், ஏழ்மைக்கு முடிவுகட்டவும் பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும் என்றும் அவர் கூறினார்.\nஒடிஸா மாநிலம், புவனேசுவரத்தில் வியாழக் கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் நிதின்கட்கரி பேசியதாவது:\nநாடுவிடுதலை அடைந்ததில் இருந்து பல ஆண்டுகளாக காங்கிரஸ்தான் ஆட்சி செய்திருக்கிறது. ஜவாஹர்லால் நேரு தொடங்கி அக்கட்சியில் 4 தலைமுறைகளாக இருந்த தலைவர்கள் வறுமையை ஒழிப்பதாக வாக்குறுதிஅளித்தனர். ஆனால், அவையெல்லாம் பொய்யாகின.\nநேருவுக்குப்பிறகு அவரது மகள் இந்திரா காந்தி பிரதமரானார். வறுமை ஒழிக்கப்படும் என்று வாக்குறுதிகொடுத்த அவர் 20 அம்ச திட்டங்களை செயல்படுத்தினார். ஆனால், காங்கிரஸ் வறுமையை ஒழிக்கவில்லை .\n55 வருட ஆட்சியில் வறுமையை நிலைபெறச் செய்ததே…\nவறுமையை ஒழிப்பதே அரசின் முக்கிய நோக்கம்\nநான் உத்தரப் பிரதேசத்தின் தத்துப்பிள்ளை\nமாநிலங்களின் வளர்ச்சியே எங்கள் லட்சியம்\nஅமித்ஷாவின் பதவிக்காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு\nகங்கைநதி மார்ச் 2020-ல் முழுமையாக சுத்தமா ...\nபயோ எத்தனாலில் இயங்கும் வாகனங் களை தயா� ...\n4 தலைமுறை ஆட்சியில் காங்கிரஸ் நாட்டுக்� ...\nஎனது தகுதியும் திறமையும் எனக்குதெரியு ...\nஆளுங்கட்சிக்கு எதிராக அதிருப்திஇருக்கிறது, 2014 தேர்தலில் வென்ற தொகுதிகளில் பாதியை வெல்வதே பாஜகவுக்கு சவால், இந்தியா இம்முறை தொங்கு நாடாளு மன்றத்தைச் சந்திக்கலாம் என்றெல்லாம் தேர்தலுக்கு முன்பு ...\nதனது தாயிடம் பிரதமர் நரேந்திர மோடி ஆசி� ...\nநரேந்திர மோடிக்கு ஜனாதிபதி ராம்நாத் க� ...\nஓட்டு அளித்தவர், அளிக்காதவர் அனைவருக்� ...\nமோடியை போன்று எனது மகன் வெற்றி கரமானவர� ...\nஆட்சி அமைக்க மோடிக்கு ஜனாதிபதி அழைப்ப� ...\nமம்தாவுக்கு முதல் அடி தாவினார் ஒரு எம். ...\nஎட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ...\nஉணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, ...\nஉடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanjoor-vanjoor.blogspot.com/2012/09/?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=YEARLY-1293811200000&toggleopen=MONTHLY-1346428800000", "date_download": "2019-05-27T09:09:35Z", "digest": "sha1:PIV4P4FLW5EHTS5XOO2XIHJVBX2H66AU", "length": 51764, "nlines": 350, "source_domain": "vanjoor-vanjoor.blogspot.com", "title": "***வாஞ்ஜுர்***: September 2012", "raw_content": "\nசுவைத்தேன் - தொகுத்தளித்தேன் - சுவையுங்கள். வருகையாளரே வருக இங்குள்ள அனைத்து பதிவுகளையும் படித்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளுவதுடன் மீண்டும் மீண்டும் வருமாறு அன்புடன் அழைக்கிறேன்.\nஅஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்.- (உங்கள் மீது சாந்தி விழைகிறேன்.)\nவாஞ்ஜுர் அனைத்து பதிவுகளையும் பார்வையிட‌\n***வாஞ்ஜுர்*** அனைத்து பதிவுகளும் >>> இங்கே <<< சொடுக்கி படியுங்கள்\n\"முகலாய மன்னர்கள் கோயிலை இடித்தார்கள் என்பது வரலாற்று திரிப்பு.\n“இந்தியாவில் இந்து முஸ்லிம் வேற்றுமையினால் ஏற்படுகின்ற பதட்டம் ஒரு திட்டமிடப்பட்டு திணிக்கப்பட்ட வரலாறு ஆகும்.\nஇந்தியாவை ஆண்ட முகலாய மன்னர்கள் முஸ்லிம் அல்லாத மக்களை வெறுப்போடு நடத்தினார்கள் என்றும்,\nஇந்து மத கோட்பாடுகளுக்கு எதிராக இருந்தார்கள் என்றும்,\nகஜினி முஹம்மத் சோமநாதர் கோயிலை இடித்தார் என்றும்\nபல்வேறு செய்திகள் உண்மைக்கு புறம்பாக வரலாற்றில் திரித்து எழுதப்பட்டு உள்ளன.\nமுகலாய மன்னர்கள் இந்து மக்களை கொடுமைபடுத்தியதாக வேண்டுமென்றே திரித்து கூறிய திட்டமிடப்பட்ட வரலாற்று சதி\" என்று\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி\nமக்களை பிளவுபடுத்துகிறது மீடியா. \"நீதிபதி மார்கண்டேய கட்ஜு\"\nஒரு ஊரில் குண்டு வெடித்தால் போதும். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்‘குண்டு வைத்தது நாங்கள்தான்என்று இந்தியன் முஜஹிதின் கூறுகிறது‘ அல்லது ‘ஜய்ஷ் இ முகமத் அல்லது ஹர்கத் உல் ஜிஹாத் அமைப்பு கூறுகிறது‘\nஎன்று ஏதோ ஒரு முஸ்லிம் பெயரை சேனல்கள் சொல்கின்றன அதற்குள் எப்படி தெரியும் என்றால் எஸ்எம்எஸ் வந்தது, இமெயில் வந்தது என்று காட்டுகிறார்கள்.\nஎஸ்எம்எஸ், இமெயில் எல்லாம் யார் வேண்டுமானாலும் யார் பெயரிலும் அனுப்ப முடியும்.\nயாரோ ஒரு விஷமி அனுப்பியிருக்கலாம். அதை பெரிதாக டீவியில் காட்டி மறுநாள் பத்திரிகைகளிலும் பிரசுரிக்கும்போது என்ன ஆகிறது\nமுஸ்லிம்கள் எல்லாரும் குண்டு வைப்பவர்கள், தீவிரவாதிகள் என்று ஒரு மதத்தையே ஒட்டுமொத்த அசுரர்கள் மாதிரி சித்தரிக்கிறது மீடியா.\nஎந்த மதமாக இருந்தாலும் 99 சதவீதம் பேர் நல்லவர்கள் என்பதுதான் உண்மை.\nமதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த மீடியா வேண்டுமென்றே இவ்வாறு நடப்பதாக நினைக்கிறேன்.\nநிச்சயமாக இது நாட்டு நலனுக்கு எதிரானது.\nமீடியா வேண்டுமென்றே மக்களுக்குள் பிளவை உண்டாக்குவதாகவா சொல்கிறீர்கள்\nகுண்டு வெடித்த சிறிது நேரத்தில் எஸ்எம்எஸ் வந்தது இமெயில் வந்ததது\nஎன்பதை சாக்கிட்டு ஒரு மதத்தையே வில்லனாக மீடியா சித்தரிக்கும்போது அதற்கு வேறென்ன அர்த்தம் கொடுக்க முடியும்\n**************** அறிந்திராத உண்மைகளை கேட்டு சிந்தியுங்கள்.கீழே உள்ள‌ சுட்டிகளைசொடுக்கி ப‌டிக்க‌வும்.\n1.நமது மீடியாக்களின் வண்டவாளங்கள் தண்டவாளத்திலே.\n2. தீவிரவாதம் முஸ்லீம்களின் தனிஉடைமையா\nஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி ஒழு செய்யும் பொழுதும் கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தமாகி\nஉட‌ற்சுகாதார‌ம் எவ்வாறு பேணி க‌டைப் பிடிக்கப்ப‌டுகின்ற‌து என்ப‌தை சிந்தித்தீர்க‌ளா\nஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால் அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள்.\nஇதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது.\nசுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை, உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை தொழுகை தன்னகத்தில் கொண்டது.\nஐவேளை தொழுகையின் மூல‌ம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாத‌ய‌ சூழ்நிலைக‌ளிலேயே மூழ்கி கிட‌ந்திடாம‌லும்\nஇறைவ‌னிட‌ம் தொட‌ர்பை ச‌ற்றும் தொய்வில்லாம‌ல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்ப‌த‌ற்கு துணை புரியும் அமைப்பை கண்டீர்களா \nஉலகின் அத்தனை முஸ்லீம்களும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை.\nஉலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடு, இனம், மொழி, நிற பேதமின்றி மறைபொருளாய் பிணைத்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற\nதொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன்,\nநெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய‌ சஜ்தா செய்யும்பொழுது\nநம் உடலுக்கு பூமியின் மூலமாக பல சூட்சுமமான நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா\nஉடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பல பலன்களையும் பெற்று விடுகிறார்.\nபிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து\n\"இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள்.\nஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது '\nஇதை நான் பதினான்கு வயதில் 1953ல் படித்தது. ஆசனத்தின் பெயரை மறந்துவிட்டேன்.\nதொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் \"பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு நிலை தான்.\"\nதொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முய‌ற்ச்சி அல்ல இது.\nதொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.\nதொழும்போது இறைவ‌னிட‌ம் பேசுகிறீர்க‌ள். திருக்குரான் ஓதும்பொழுது இறைவ‌ன் உங்க‌ளிட‌ம் பேசுகிறான்.\nநமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை. தொழுகையினால் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே. உங்களுக்கே. உங்களுக்கே. வாஞ்சையுடன் வாஞ்சூர்.\n மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிர‌யாண‌த்திலும், சண்டையிலும், சமாதான‌த்திலும், சிறையிலும், சுக‌போக‌த்திலும், ந‌ட்பிலும், ப‌கையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்…… அனைத்திடத்திலும் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் ஒரே சீரிய செயல். ஓ மானுடனே சிந்திப்பாயா உள்ளத்தை திறக்கும் காட்சிகள். சற்றே சிந்தியுங்கள். பார்ப்ப‌வை எல்லாம் நதியில் ஒரு துளிதான். அகிலஉலக பிரஜைகளான‌ முஸ்லீம்களே கீழே உள்ள‌ சுட்டியைசொடுக்கிஉன் சகோதரர்களை பார் கீழே உள்ள‌ சுட்டியைசொடுக்கிஉன் சகோதரர்களை பார் . அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல் அரிதான விடியோக்கள் காண‌த்த‌வ‌றாதீர்க‌ள். >>>*** இங்கே*** <<< *********\nஇஸ்லாம் பெண்க���ின் உரிமையை பறிக்கிறதா கொடுமைப்படுத்துகிறதா\nநீ ரதியாய் இருப்பதனால் நாலடியில் உடை உடுத்தி நடு வீதியிலே நடப்பதிலே இல்லையடி பெண்ணுரிமை \nஅறியாமையின் காரணமாகவோ வேண்டுமென்றோ இஸ்லாத்தின் மீது சேறு வாரியிறைப்பது இன்று பலருக்கும் ஒரு தொழிலாகிவிட்டது.\nதாங்கள் சார்ந்துள்ள மார்க்கங்களில், பின்பற்றக்கூடிய கொள்கைகளில் பெண்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் உரிமைகள் எவை\nபெண்களுக்குரிய மரியாதை, கண்ணியம், கௌரவம் எவை\nஅவை எவ்வாறு போற்றப்படுகின்றன என்பதைச் சிந்தித்து ஆராய்ந்து குறை நிறைகளைக் கண்டு நிவர்த்தி செய்வதற்குப் பதிலாக முஸ்லிம் பெண்களைப் பார்த்து விமர்சன அம்புகளை ஏவி விடுகிறார்கள்.\nமீடியாக்களின் பொறுப்பற்ற தன்மையும் கருத்துக் குருடர்களின் நியாயமற்ற போக்கும் முஸ்லிம் பெண்கள் தவறாக சித்தரிக்கப்படுவதற்குக் காரணமாக அமைந்துள்ளன.\nபொருத்தமான சில கட்டுப்பாடுகளுடன் முஸ்லிம் பெண்கள் வளர்க்கப்படுகிறார்கள் என்பது உண்மை அதற்காக அவர்களது வாழ்வுரிமை மற்றும் சுதந்திரம் பறிக்கப்படுகிறது என்பது அபத்தம்.\nஇஸ்லாத்தில் சில சட்டங்கள் ஆண் பெண் இருபாலாரையும் கட்டுப்படுத்துகிறது.\nஇன்னும் சில சட்டங்கள் ஆண்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறது.\nவேறுசில சட்டங்களோ பெண்களின் உரிமைகளை உறுதிசெய்து ஆண்களை கட்டுப்படுத்துகிறது.\nஇஸ்லாத்திற்கும் மாற்றுமதக் கொள்கைகளுக்கு இடையிலுள்ள அடிப்படை வேறுபாடுகள் இவைதான்.\nஇந்த உலகின் முதன்மை மதம் என்று சொல்லப்படக் கூடிய யூத, கிறிஸ்தவ மதத்தின் வேதநூலான பைபிள் பெண்ணை இப்படித்தான் சித்தரிக்கிறது.\nஆன்மா இல்லாதவள், • பிறப்பால் இழிவானவள், • ஆண்களை வஞ்சிக்கும் குணமுடையவள், • விவாகரத்து உரிமையற்றவள், • மறுமணத்திற்கு தகுதியற்றவள், • வாரிசு சொத்து தடுக்கப்பட்டவள், • வேதம் படிக்க அருகதையற்றவள், • மாதத்தீட்டால், பிரசவத்தீட்டால் அசிங்கமானவள், • ஆணின் அதிகாரங்களுக்குள் அடங்கப்பட்டவள்.\nபோலிப் பெண்ணுரிமை பேசும் கூட்டம், தங்கள் காழ்ப்புணர்ச்சியையும் வறட்டு கவுரத்தையும் சற்று கழட்டி வைத்து விட்டு,\nஇஸ்லாமியச் சட்டபுத்தகமான திருக்குர்ஆனையும், ரஸூல்(ஸல்) அவர்களின் சொல், செயல் அங்கீகாரமான ஹதீஸ்களையும் சற்றே நடுநிலையான, நியாயமான பார்வையுடன் பார்த்தார்கள் என்ற���ல் 1428 ஆண்டுகளுக்கு முன்னரே இஸ்லாம் பெண்ணுரிமையை நிறைவாக வழங்கியுள்ளது என்று முழு மனதுடன் ஒப்புக்கொண்டு அதனைப் பின்பற்றவும் செய்வார்கள்.\nஇஸ்லாத்தினைக் குறை கூற முற்படுமுன் தங்களது வழிபாட்டிற்குரிய மதங்கள் என்ன போதிக்கின்றன என்பதை இவர்கள் ஒரு முறை நினைவு படுத்திக்கொண்டு இஸ்லாத்தில் பெண்களுக்குரிய உரிமைகள் யாவை என்று கணக்கெடுத்துப் பார்த்தாரேயானால் தாங்கள் எங்கே நின்று கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து விடுவர்.\n பெண்குழந்தை என்றால் சிசுவிலேயே அழித்துவிடுவதையோ அல்லது பிறந்ததும் கள்ளிப்பால் கொடுத்துக் கொல்வதையோ இஸ்லாம் மிக வன்மையாக எதிர்க்கிறது.\nபெண்குழந்தை பிறந்தால் உண்மையான முஸ்லிம் அதனை ரஹ்மத் (அல்லாஹ்வின் அருட்கொடை) என்று சந்தோஷப்படுவர்.\nபெண்ணுக்கு வயது வந்தவுடன் பொருத்தமான மணமகனைத் தேடித் திருமணம் செய்யும்போது பெண்களுக்குரிய மஹரைக் கண்ணியமான முறையில் கொடுத்து விடுங்கள் என்பது இறைக்கட்டளையாகும் (காண்க அல்குர்ஆன் 4:4)\nபெண்ணுரிமை பேசுபவர்களும் இஸ்லாமிய ஆர்வலர்களும் இஸ்லாத்தின் முழு பரிமாணத்தையும் விளங்காத முஸ்லிம்களும் உண்மையான பெண்ணுரிமை இஸ்லாத்தில் ஏற்கனவே தெளிவாக்கப் பட்டிருப்பதை உணர்ந்து தெளிந்திட வேண்டும்.\nவல்ல ரஹ்மான் அதற்கு அருள் புரிவானாக - ஆக்கம்: சகோதரி. ஜஸீலா\nஇஸ்லாத்தில் பெண்ணடிமைத்தனமுள்ளது என்று முனகுவோர் ஏனோ கிறித்துவப் பெண்பாதிரிகளைக் கண்டு கொள்வதில்லை.\nஇஸ்லாம் ஏற்படுத்தித் தந்திருக்கும் அதே கண்ணியமிக்க உடையினைப் பிற மதப் பெண்கள் அணிந்திருந்தாலும் அவர்களது பார்வை இஸ்லாமிய உடைகளின் மீது மட்டும் திரும்புவது, இஸ்லாத்தின் மீதான காழ்ப்புணர்ச்சியையே காட்டுகிறது.\nதடித்த கருப்புத் துணியால் உடலைப்போர்த்தச் சொல்லி பெண்களை அடக்குமுறைக்கு ஆளாக்குகிறது இஸ்லாம் என்பவர்கள்,\nசினிமா நடிகையரும் பிரபலமான பெண்களும் மோசடி, விபச்சாரம் போன்ற குற்றச்சாடுகளில் கைது செய்யப்பட்டு காவல் நிலையம் வரும்போது பர்தா அணிந்து முழுதும் மூடிக்கொண்டு வருவதை வேண்டுமென்றே விமர்சிப்பதில்லை.\nசினிமா போஸ்டர்களில் நடிகைகளின் படங்கள் ஆபாசமாகக் காட்டப்பட்டிருந்தால் தார்பூசி அளிப்பதில் மட்டுமா பெண்மையின் கண்ணியம் காக்கப்படுகிறது\nஇதுபோல், ஒருசமூகம் ��ண்ணியத்திற்காக பின்பற்றும் உடையைத் தவறாகப் பயன்படுத்துவதையும் கண்டிக்க முன்வர வேண்டும் இப்படியாக, வெவ்வேறு காரணங்களுக்காக பர்தா அணியும் பெண்கள் அதில் கண்ணியமும் ஆண்களின் வக்கிரப் பார்வையிலிருந்து பாதுகாப்பும் கிடைப்பதாக உணரும்போது, பர்தாவை எதிர்ப்பவர்களுக்கு எதிர்மறையாகத் தெரிவது ஏன்\nஐரோப்பிய நாடுகளில் பர்தாவுக்கு எதிரான கருத்துக்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.\nஇதனைச் சொல்பவர்கள் பெரும்பாலும் கிறிஸ்தவக் கோட்பாடுகளில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர்கள்\nஇவர்கள் பர்தாவின் முன்னோடி கிறிஸ்தவமதம் என்பதை அறியாமல் விமர்சிக்கிறார்கள்.\nஇயேசுவின் அன்னை மரியம் )அலை..அவர்களை சித்திரமாகக் காட்டும் போதும் (முஸ்லிம்கள் அவ்வாறு காட்டுவதில்லை) நாம் நன்கறிந்த அன்னை தெரஸா போன்ற கிறிஸ்தவ நானிகள் (NUN) பர்தா அணிந்திருப்பதையும் கண்டிருக்கிறோம்.\nகடந்த 1960 ஆம் ஆண்டு வரையில் தேவாலயங்களிலுள்ள பெண்கள் தலையை முக்காடிட்டு மூட வேண்டுமென்பது கட்டாயமாக இருந்தது.\nபெண்களை பர்தா அணியச் சொல்லும் இஸ்லாம் அதில் அவர்களுக்கு கண்ணியம் இருக்கிறது என்கிறது.\nஅந்நிய ஆடவர் முன்பு மட்டுமே பர்தா அணிந்து மறைக்கச் சொல்கிறது.\nபெண்கள் பர்தா அணிய வேண்டும் என்பது குர்ஆனில் மட்டும் சொல்லப் படவில்லை;\nI கொரிந்தியர் 11:5 ஜெபம்பண்ணுகிறபோதாவது,\nதீர்க்கதரிசனஞ் சொல்லுகிற போதாவது, தன் தலையை மூடிக்கொள்ளாதிருக்கிற எந்த ஸ்திரீயும் தன் தலையைக் கனவீனப்படுத்துகிறாள்; அது அவளுக்குத் தலை சிரைக்கப்பட்டது போலிருக்குமே. I\nஸ்திரீயானவள் முக்காடிட்டுக்கொள்ளாவிட்டால் தலைமயிரையும் கத்தரித்துப்போடக்கடவள்; தலைமயிர் கத்தரிக்கப் படுகிறதும் சிரைக்கப்படுகிறதும் ஸ்திரீக்கு வெட்கமானால் முக்காடிட்டுக் கொண்டிருக்கக் கடவள்.\nபுருஷனானவன் தேவனுடைய சாயலும் மகிமையுமாயிருக்கிறபடியால், தன் தலையை மூடிக்கொள்ள வேண்டுவதில்லை; ஸ்திரீயானவள் புருஷனுடைய மகிமையாயிருக்கிறாள்.\nI கொரிந்தியர் 11:10 ஆகையால் தூதர்களினிமித்தம் ஸ்திரீயானவள் தலையின் மேல் முக்காடிட்டுக்கொள்ளவேண்டும்.\nI கொரிந்தியர் 11:13 ஸ்திரீயானவள் தேவனை நோக்கி ஜெபம் பண்ணுகையில், தன் தலையை மூடிக்கொள்ளாமலிருக்கிறது இலட்சணமாயிருக்குமோ என்று உங்களுக்குள்ளே நிதானித்துக் கொள்ளுங்கள்.\n��ஸ்லாத்தில் பெண்கள் முக்காடிட்டு பர்தா அணிய வேண்டுமென்பது எல்லா சூழலிலும் கட்டாயமில்லை\nஇஸ்லாம் சொல்லும் பர்தா பெண்கள் கண்ணியப்படுத்தப் படவேண்டும் என்பதற்காகவேயன்றி, பைபில் சொல்வதுபோல் பெண்கள் ஆண்களுக்குக் கட்டுப்பட்டவர்கள் என்பதற்காக அல்ல என்பதை அறிந்து கொண்டால், இஸ்லாமியப் பெண்களின் பர்தா, அடக்கு முறைச் சின்னமல்ல என்பது தெளிவாகும்.\nபுர்க்கா.. குறைந்துவிட்ட ஆடையால் கும்மாளக் கொண்டாட்டம் உலகுக்கு; மறைக்க வேண்டியவையை மறந்துவிட்டப் பரிதாபம்\nஅரைகுறை ஆடையில் எல்லாமே விலகும்; முன்னேறிவிட்டோமென்று முரசுக் கொட்டும் உலகம் போர்திக்கொண்டுப் போகும் எம் சகோதிரியைக் கண்டு பொறுக்கவில்லையோ பொருக்கி உனக்கு\nஒழுங்கான ஆடையில் உலா வரும் ஒரேச் சமுதாயம்; படையுடன் வந்து தடைப்போட்டாலும் நடைப்போடமாட்டோம் வீதியிலே; மரணம் வந்தாலும் மானம் காப்போம் தரணியிலே\n– காலமெல்லாம் கட்டுப்படுவோம் இறைமறைக்கு\nஉடையவர் காணும் உடல் உறுப்பை; அந்நியர் காண்பது சரியா; அரித்தெடுக்கும் பார்வைக்காகத் திரையிடச் சொல்வதுப் பிழையா\nவிழிக் காணும் சருமம் விரல் தொடத் தூண்டாதா; உணர்ச்சிக்கு உரம் இட்டப் பின்னேப் படித்தாண்டத் தோன்றாதா பார்வை மட்டும்தானே; அழகைப் பார்க்கட்டும்; என விழிகளுக்கு விருந்து வைப்பது முறையா; பசிக்கும் பார்வைக்கு அணைப்போடச் சொல்லித் திரைப்போடச் சொல்வது சிறையா பார்வை மட்டும்தானே; அழகைப் பார்க்கட்டும்; என விழிகளுக்கு விருந்து வைப்பது முறையா; பசிக்கும் பார்வைக்கு அணைப்போடச் சொல்லித் திரைப்போடச் சொல்வது சிறையா மரத்துப்போன மனதினால் மரித்துப்போன வெட்கம்; கறுத்துப் போன உள்ளத்தை மீட்டெடுப்பதில் என்ன தயக்கம் மரத்துப்போன மனதினால் மரித்துப்போன வெட்கம்; கறுத்துப் போன உள்ளத்தை மீட்டெடுப்பதில் என்ன தயக்கம் மற்றவர் அணிந்தால் வாய் மணக்க உரைக்கும் ஒழுக்கமுறை என்று; நாங்கள் அணிந்தால் மட்டும் வாய் குரைக்கும் அடக்கு முறையென்று மற்றவர் அணிந்தால் வாய் மணக்க உரைக்கும் ஒழுக்கமுறை என்று; நாங்கள் அணிந்தால் மட்டும் வாய் குரைக்கும் அடக்கு முறையென்று\nபெண்கள் முகத்தை மறைக்க வேண்டுமா\nசுட்டிகளை சொடுக்கி படித்து சிந்திப்போமா\n1 இஸ்லாமிய ஆடை ஹிஜாபுக்குப் (புர்கா) பின் கண்ட வாழ்க்கை\n2. புர்கா போட்டுண்டா என்ன\n3. ; போலிப் பெண்ணுரிமை பேசும் கூட்டம், தங்கள் காழ்ப்புணர்ச்சியையும் வறட்டு கவுரத்தையும் சற்று கழட்டி வைத்து விட்டு சிந்தி . எது பெண்ணுரிமை\n6. பர்தா, பெண்ணுரிமை & பொதுக்கழிப்பிடம்\n7; இஸ்லாத்தில் பெண்களை ஹிஜாப் (பர்தா - புர்கா, -துப்பட்டி)அணிய கட்டாயப்படுத்துவது ஏன்\n8.ஹிஜாப் ( ‘பர்தா’ / 'அபாயா') தரும் சுதந்திரம்\nஆகியவை குறித்து அறியாமையின் காரணமாகவோ, வேண்டுமென்றோ இஸ்லாத்தின் மீது சேறு வாரி இறைப்பது இன்று பலருக்கும் ஒரு தொழிலாகவே ஆகிவிட்டது.\nசில வகுப்புவாத அமைப்புகள் நடத்தும் பத்திரிகைகள் மட்டுமல்ல தேசிய நாளேடுகள் கூட இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் தவறாகவே விமர்சித்து வருகின்றன.\nமேற்கண்ட விஷயங்களில் அவர்கள் சுமத்தும் தவறான குற்றச்சாட்டுகளுக்கு இந்நூல் 'இஸ்லாம் பெண்களைக் கொடுமைப்புடுத்துகிறதா ' \\ பதில் தருகிறது. Download this book in pdf. http://www.onlinepj.com/PDF/download.php\nமேலும் படிக்க... Read more...\nசமீபத்திய பதிவுகள். \"க்ளிக்\" செய்து படியுங்கள்.\nசொல்லாத சோகம். யாருக்கு தெரியும் .\nதேசபக்தியை மொத்த விலைக்கு குத்தகை எடுத்திருப்பதாக சொல்லிக் கொள்ளும் இந்துத்துவா கும்பல் உண்மையில் நாட்டு விடுதலைப் போராட்ட தியாகிகளுக்குச் செய்யும் துரோகங்களின் வரலாற்றை சித்தரிக்கும் பாடல்.\nநாமெல்லாம் நாட்டு வரலாற்றை புதிதாகக் கற்றுக் கொள்ளும் தேவையை உணர்ச்சி ததும்ப உணர்த்தும் பாடல்.\nமற்ற எவரையும் விட நாட்டின் விடுதலைக்காக தன்னையே அர்ப்பணித்து உழைத்த இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்.\nபொய் வழக்குகளால் சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது-சித்தி ஆலியா\nபொய் வழக்குகள் ஜோடிக்கப்பட்டு சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது. மேலும் அவர்கள் குடும்பம் நடு தெருவில் நிற்கிறது. போதும் முஸ்லிம்களை கொடுமை படுத்தியது. ********************\nஅல்லாஹ்வின் 99 பெயர்கள்.- வீடியோ\n\"முஹம்மத் - யார் இவர்\nஇத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்\n>>> *** இங்கே ***<<< சொடுக்கி படியுங்கள்\nகடைசி வரை தேடிப் பார்த்தாலும்,\nஎன் தந்தையார் தீவிர வைணவர்.”\n(தினமணி ரம்ஜான் மலர் – 2003)\n*********பெரியாரிஸ்டுகளான கலைஞரும், வீரமணியும் தவறு செய்கிறார்கள் என்பதற்காக யாரும் பெரியாரையோ அல்லது அவரின் தத்துவங்களையோ சாடுவதில்லை.\nநந்திகிராமில் எளிய மக்க���ின் மீது அடக்குமுறைகளை ஏவி விட்டது கம்யூனிஸ்ட் அரசாங்கம் என்பதற்காக யாரும் கம்யூனிசத்தை திட்டுவதில்லை.\nநாடு முழுவதும் குண்டு வைக்கும் ஆர்.எஸ்.எஸ்காரர்கள் இந்துக்கள் என்பதற்காக யாரும் இந்து மதத்தை விமர்சிப்பதில்லை.\nஆனால், இஸ்லாத்தை சரியாகப் புரிந்து கொள்ளாத முஸ்லிம்கள் செய்கின்ற அனைத்துத் தவறுகளுக்கும் இஸ்லாத்தைத் தான் காய்ச்சி எடுக்கின்றனர்.\nஇந்த ஒரு விசயத்தில் மட்டும் பெரியாரிஸ்டுகளும், கம்யூனிஸ்டுகளும், இந்துத்துவ சக்திகளும் ஒன்றுபோல் உள்ளனர்.\n*இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்* மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.\nமர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது\nஇளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்*\nஇஸ்லாம் பெண்களின் உரிமையை பறிக்கிறதா\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் வலைப்பதிவுகளை திரட்டும் பிற தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவ‌துடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\nஇஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.\n***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.\nஅல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது (1)\nஇந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு (11)\nஇளையாங்குடி Dr. சாகிர் உசேன் கல்லூரி (1)\nசுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு (1)\nடாக்டர் சாகிர் நாயக் (2)\nமவ்லானா அபுல் கலாம் ஆசாத் (1)\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் பிற வலைப்பதிவுகளை திரட்டும் தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவ‌துடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF-90-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0/", "date_download": "2019-05-27T09:11:43Z", "digest": "sha1:53T5VUB37L53XMMOTZMPFFWHRBIG24JI", "length": 9865, "nlines": 126, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "இந்தியாவில் எலக்ட்ரிக் கார்கள் அறிமுகம் எப்போது? | Chennai Today News", "raw_content": "\nஇந்தியாவில் எக்ஸ்.சி.90 வேரியன்ட் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் அறிமுகம் எப்போது\nசிறப்புப் பகுதி / தொழில் துறை\nமோடி பதவியேற்பு விழா: ரஜினியை அடுத்து கமல்ஹாசனுக்கும் அழைப்பு\nமோடி பதவியேற்பு விழாவில் ரஜினிகாந்த்\nஇனி வாழ்நாள் முழுவதும் காவி வேட்டி தான்: விஜய்க்கு வந்த மர்ம கடிதம்\nஆந்திராவில் முழு மதுவிலக்கு: ஜெகன்மோகன் ரெட்டியின் அதிரடி திட்டம்\nஇந்தியாவில் எலக்ட்ரிக் கார்கள் அறிமுகம் எப்போது\nவால்வோ ஆட்டோ இந்தியா நிறுவனம் தனது எக்ஸ்.சி.90 மாடலின் எலெக்ட்ரிக் வேரியன்ட் 2019ம் ஆண்டின் இறுதியில் தயாரிப்பு பணிகள் துவங்கும் என தெரிவித்துள்ளது. இந்தியாவில் இந்த ஆண்டின் துவக்கத்தில் ஹைப்ரிட் வேரியன்ட் மாடலை அறிமுகம் செய்தது. இதன் தற்போதைய விலை ரூ.1.25 கோடி (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் வோல்வோ நிறுவனம் எக்ஸ்.சி.90 கார் மாடலை 2017ம் ஆண்டு முதல் தயாரித்து இருக்கிறது. இதைத் தொடர்ந்து எஸ்90 மாடலை பெங்களூருவில் உள்ள ஆலையில் தயாரித்தது. செப்டம்பர் மாதத்தில் எக்ஸ்.சி.60 மாடல் அதிகம் விற்பனையாவதாக தெரிவித்தது.\nபோல்ஸ்டாரின் முதல் எலெக்ட்ரிக் கார் வெளியான பின் வால்வோ XC40 EV (எலெக்ட்ரிக் மாடல்) அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. வால்வோ XC40 EV மற்றும் XC90 என இரண்டு எஸ்.யு.வி. மாடல்களும் அமெரிக்காவில் உள்ள தெற்கு கரோலினாவில் உள்ள தயாரிப்பு ஆலையில் உருவாக்கப்படுகிறது.\nஎக்ஸ்.சி.90 டி8 இன்ஸ்க்ரிப்ஷன் மாடலில் 2.0-லிட்டர், டைரக்ட் இன்ஜெக்ஷன், நான்கு சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 320 பி.ஹெச்.பி. பவர், 240என்.எம். டார்கியூ செயல்திறன் வழங்கும். எலெக்ட்ரிக் மோட்டாருடன் எக்ஸ்.சி.90 டி8 இன்ஸ்க்ரிப்ஷன் மாடல் 398 பி.ஹெச்.பி. பவர், 640 என்.எம். டார்கியூ வழங்கும்.\nஇந்த என்ஜின் 8-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன், காரின் பின்புற சக்கரங்களில் எலெக்ட்ரிக் மோட்டாரும், முன்பக்க சக்கரங்களுக்கு பெட்ரோல் என்ஜின் மூலம் இயங்குகிறது. எலெக்ட்ரிக் மோட்டாருடன் எக்ஸ்.சி.90 டி8 இன்ஸ்க்ரிப்ஷன் ஒருமுறை சார்ஜ் செய்தால் 32 கிலோமீட்டர் வரை செல்லும் என்றும், மணிக்கு 0-100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 6 நொடிகளில் கடக்கும் என தெரிகிறது.\nமுன்னணி டெலிகாம் நிறுவனங்களுக்கு டிராய் போட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள்\nபொன்னாங்கன்னி கீரை சாம்பார் செய்வது எப்படி\nஆசிரியர் தகுதி தேர்விற்கான ஹால் டிக்கெட்டுக்கள் இணையத்தில் வெளியீடு\n92 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை குறைக்க அண்ணா பல்கலை உத்தரவு\nபி.இ., பி.டெக். இரண்டாம் ஆண்டு நேரடி மாணவர் சேர்க்கையில் இடங்கள் குறைப்பு\nபள்ளி டிசியில் ஜாதி குறிப்பிட தேவையில்லை: பள்ளிக்கல்வித் துறை\nமோடி பதவியேற்பு விழா: ரஜினியை அடுத்து கமல்ஹாசனுக்கும் அழைப்பு\nபிரபல தமிழ் நடிகரின் ‘விந்து தானம்’ முயற்சி\nமோடி பதவியேற்பு விழாவில் ரஜினிகாந்த்\nஇனி வாழ்நாள் முழுவதும் காவி வேட்டி தான்: விஜய்க்கு வந்த மர்ம கடிதம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D&id=2270", "date_download": "2019-05-27T10:03:37Z", "digest": "sha1:TAFOSCLN2VXJI5ZSYYKIWJS7QL4QXJEC", "length": 7286, "nlines": 56, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nஇந்தியாவின் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் பட்டியலில் சீன நிறுவனம்\nஇந்தியாவின் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் பட்டியலில் சீன நிறுவனம்\nஇந்திய ஸ்மார்ட்போன் சந்தையின் 2017 மூன்றாம் காலாண்டில் மட்டும் 3.9 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும் போது 40 சதவிகிதம் வளர்ச்சி ஆகும், இதோபோல் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 21 சதவிகித வளர்ச்சி என சர்வதேச டேட்டா கார்பரேஷன் (IDC) வெளியிட்டுள்ள தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசர்வதேச ஸ்மார்ட்போன் விற்பனையில் இந்திய ஸ்மார்ட்போன்களின் விற்பனை மட்டும் 10 சதவிகிதம் ஆகும். ஒரு காலாண்டில் இத்தனை ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகியுள்ளது இதுவே முதல் முறையாகும். சியோமி நிறுவனம் இந்த காலாண்டில் மட்டும் 92 லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளதாக தெரிவித்தது.\nஇந்நிலையில், சாம்சங் நிறுவனத்திற்கு இணையாக சியோமி நிறுவனமும் 23.5 சதவிகித பங்குகளை பெற்றுள்ளதாக IDC தெரிவித்துள்ளது. சியோமி ஸ்மார்ட்போன்கள் ஆன்லைன் விற்பனை 37 சதவிகிதமாக இருந்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட ஐந்து சதவிகிதம் அதிகம் ஆகும். Mi ஸ்டோர் மற்றும் இதர நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களின் மூலம் ஆஃப்லைன் விற்பனையையும் சியோமி அதிகரித்துள்ளது.\nசாம்சங் கேலக்ஸி ஜெ2, கேலக்ஸி ஜெ7 Nxt, ஜெ7 மேக்ஸ் உள்ளிட்ட ஸ்மார்ட்போன்கள் சாம்சங் நிறுவனத்தின் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன்களாக இருந்தது. சியோமி ஸ்மார்ட்போன் விற்பனை முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது மும்மடங்கும், முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும் போது இருமடங்கு அதிகமாகியுள்ளது. சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 4 இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட ஸ்மார்ட்போனாக இருக்கிறது.\n2017 மூன்றாம் காலாண்டில் மட்டும் சுமார் 40 லட்சம் ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனகள் விற்பனையாகியுள்ளது. லெனோவோ நிறுவனம் 9 சதவிகித பங்குகளுடன் சந்தையில் மூன்றாவது இடம் பிடித்துள்ளது. இது முந்தைய காலாண்டை விட 83 சதவிகிதம் அதிகம் ஆகும். விவோ நிறுவனம் 8.5 சதவிகித பங்குகளுடன் நான்காவது இடத்திலும், ஒப்போ நிறுவனம் 7.9 சதவிகித பங்குகளுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளன.\nஇந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் நிறுவனங்களின் ஸ்மார்ட்போன் விற்பனை 40 சதவிகிதமும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 81 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக IDC தெரிவித்துள்ளது.\nவிரைவில் சந்தைக்கு வருகிறது நோக்கியா பு�...\nடூயல் கேமரா கொண்டு தயாராகும் ரெட்மி நோட்...\nசத்தான சுவையான ஓட்ஸ் புட்டு செய்வது எப்ப...\nவீட்டை சுத்தமாக வைக்க வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpsc.academy/tnpsc-current-affairs-tamil-dec-03-2016/", "date_download": "2019-05-27T10:30:20Z", "digest": "sha1:PN6LMMOWWXU4GXAJORRXXCC2FAXLLZAK", "length": 16509, "nlines": 374, "source_domain": "tnpsc.academy", "title": "Read December TNPSC Current Affairs in Tamil and download as PDF", "raw_content": "\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nIntegrated Preparation – ஒர���ங்கிணைந்த வழிகாட்டி\nTNPSC குரூப் 2 வழிகாட்டி\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC குரூப் 2 வழிகாட்டி\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNUSRB காவலர் – PC | தமிழில்\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nதலைப்பு : வரலாறு – மாநிலங்களின் அமைப்பு மற்றும் விவரங்கள்\nமகாராஷ்டிரா மாநிலத்தில், தானே மாவட்டத்தின் DHASAI கிராமமானது முதல் பணமில்லா கிராமமாக மாறிவிட்டது.\nஇனிமேல் அனைத்து பண பரிமாற்றங்களும் இயந்திரங்கள் பயன்படுத்தி பணமில்லா முறை மூலம் செய்யப்படுகிறது.\nNGO வின் “veer Savarkar Pratishthan” உடன் பேங்க் ஆப் பரோடா (BOB) இணைந்து இந்த கிராமத்தை முன்முயற்சியாக எடுத்து இதனை துவங்கியுள்ளது.\nதலைப்பு : வரலாறு – சமீபத்திய நாட்குறிப்பு நிகழ்வுகள்\nசுதந்திர இந்தியாவின் முதல் ஜனாதிபதியின் பிறந்த நாள்\nபீகாரின் சரண் மாவட்டத்தின் Ziradei கிராமத்தில் பிறந்த சுதந்திர இந்தியாவின் முதல் ஜனாதிபதியான “ராஜன் பாபு” என்று அழைக்கப்படும் டாக்டர் ராஜேந்திர பிரசாத் (Dr. Rajendra Prasad) அவர்களின் 131வது பிறந்த நாள் டிசம்பர் 3, 2016 ஆகும்.\nடாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்கள் ஒரு சிறந்த சுதந்திரப் போராட்ட வீரராகவும் புகழ்பெற்ற சட்ட நிபுணராகவும் பாராளுமன்ற உறுப்பினராகவும் ஒரு திறமையான நிர்வாகியாகவும் இராஜ தந்திரம் கொண்டவராகவும் இருந்தார்.\nஎல்லாவற்றிற்கும் மேலாக இவர் ஒரு மனிதநேயமிக்க மனிதராவார்.\nதலைப்பு : வரலாறு – கலாச்சார நிகழ்வுகள்\nதிருவிழாக்களின் விழா: ஹார்ன்பில் விழா (Hornbill Festival)\nவட கிழக்கு இந்தியாவில் வாழும் நாகாலாந்து பழங்குடியினர் கோஹிமா கிராமத்தில் கொண்டாடும் “திருவிழாக்களின் விழா” என்றழைக்கப்படும் ஹார்ன்பில் பண்டிகையை ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் முதல் வாரம் கொண்டாடி மகிழ்கின்றனர்.\nநாகாலாந்து பழங்குடியினர் தங்கள் கலாச்சார பாரம்பரியத்தை ஊக்குவிக்க ஹார்ன்பில் திருவிழா (Hornbill Festival) கொண்டாடப்படுகிறது.\nமேலும��� பழங்குடி மக்கள் தங்கள் நடனங்களில் பெரும்பாலும் பயன்படுத்தும் மிகப்பெரிய மற்றும் வண்ணமயமான காட்டு பறவையான இந்திய ஹார்ன்பில் என்ற பறவையின் நினைவில் இத்திருவிழாவிற்கு இப்பெயரிடப்பட்டது.\nதலைப்பு : வரலாறு – விருதுகள்\nகொல்கத்தா – திட கழிவு மேலாண்மை மேம்பாட்டுத் திட்டதிற்காக விருதை வென்றது\nகாலநிலை மாற்றங்களால் ஏற்படும் பிரச்சனைகளை மிகைத்திறமையாக கையாண்ட உலகின் மிகவும் எழுச்சியூட்டும் மற்றும் புதுமையான நகரங்களில் கொல்கத்தா C40 நகரங்கள் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.\n“திண்மக் கழிவு” – களில் கொல்கத்தா தனது திட கழிவு மேலாண்மை மேம்பாட்டுத் திட்டதிற்காக (KSWMIP) இந்த ஆண்டு விருதை வென்றது.\nகொல்கத்தா திட கழிவு மேலாண்மை மேம்பாட்டுத் திட்டமானது, திண்மக்கழிவுகளிலிருந்து 60லிருந்து 80% வரை கழிவுகளை அகற்றிய பின்னர் மேலும் கழிவுகள் அதன் பரிமாற்ற நிலையங்களில் நிகழும்.\nஇந்த திட்டம் கழிவுகளை ஒட்டுமொத்தமாக திறந்த வெளியினில் குவிப்பதையும் எரிப்பதனையும் ஒழிக்கும் நோக்கமாக கொண்டுள்ளது.\nமேலும் மீத்தேன் வாயு செறிவினை குறைக்கவும் வழிவகை செய்ய பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/197092-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-05-27T09:46:43Z", "digest": "sha1:QOBPRFI3FLHYQ2IDM4KYQCVG7LGAVQSM", "length": 106002, "nlines": 678, "source_domain": "yarl.com", "title": "தந்தையுமானவன்.....! - கதைக் களம் - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nஅன்று நல்ல முகூர்த்தநாளாக இருக்க வேண்டும். சந்நதி முருகன் ஆலயத்தில் வள்ளி அம்மன் ஆலய முன்றலில் அன்று இருபது திருமணங்கள் வரை நடந்தன.எதிர்பாராமல் அவசரம் அவசரமாக இருபத்தியொராவது திருமணமாக கதிர்வேலுக்கும் வசந்திக்கும் திருமணம் நடக்கின்றது. விதி மிகவும் விசித்திரமானது.\nஅன்று காலை சுன்னாகத்தில் ஒரு பனங்கூடலுக்குள் மென்பந்தில் நண்பர்களுடன் கிரிக்கட் விளையாடும் போதோ அல்லது மத்தியானம் அம்மா திட்டிக் கொண்டு சாப்பாடு போடும்போதோ ( இது அம்மாவின் டெக்னிக்,தான் திட்டாது விட்டால்,அப்பா ஆரம்பித்து அவன் சாப்பிடாமல் வெளியே போய்விடுவான்). அதனால் அம்மா முந்திக் கொண்டு அவனைப் பேசிக்க���ண்டு தாராளமாய் சாப்பாடு போடுவாள். அவர்களுக்கு தெரியாது அன்று அங்கு கதிர்வேலுக்கு கல்யாணம் நடக்குமென்று.\nஅப்போது சயிக்கிளில் ஓடியபடியே படலையை திறந்து கொண்டு கார்த்திக் வந்து இறங்குகின்றான். கையில் ஒரு போத்தலில் காய்ச்சலுக்கு கட்டயடி ஆஸ்பத்திரியில் வாங்கிய கலர் மருந்து இருக்குது.அம்மா கேட்க்கிறாள், என்னடா வடிவாய் சொல்லி மருந்து மாத்திரை வாங்கினியா. ஓமனை, யூரின் டெஸ்ட் பண்ண வேணும் என்று சொன்னவை. நாளைக்கு காலைமை வாறன் என்று சொல்லிட்டு வந்தனான். கிடாய்க்கு புண்ணாக்கு தீத்திக் கொண்டிருந்த அப்பா, அதென்னடி பிள்ளை யூரினாம் என்று பக்கத்தில் குலை கட்டிக் கொண்டிருந்த மூத்தவள் தேன்மொழியிடம் கேட்க அவளும் அது ஐயா சோதிக்கிறதுக்காக மூத்திரம் கேட்டிருக்கினம். உடனே மகனிடம் குறுக்கிட்டு... ஏண்டா அத அங்கன பேஞ்சு குடுத்திட்டு வாரத விட்டிட்டு இஞ்சை என்ன அலுமாரிக்கை கிடக்கெண்டு எடுத்துக் கொண்டு போக வந்தனியே... அவனுக்கு முகம் உர் என்று வருகுது. அம்மா உடனே ஏன்டா அவர் கேட்கிறதில என்ன தப்பு. எனை நீயும் சேர்ந்து விசர்க்கத கதையாதையனை. அதுக்கு விடிய வெறும் வயித்தோடதான் போய்க் குடுக்க வேண்டும். அதுதானே பார்த்தேன் நீ விடிய காய்சசாலோட பழஞ்சோறையும் சாப்பிடேக்கை நினைச்சனான். தங்கை சௌம்யா மெதுவாய் சிரிக்கிறாள். உரத்து சிரித்தால் குட்டு விழும் என்று அவளுக்கு தெரியும்.\n கடந்த நான்கு நாட்களாக ஒரு பூ புனிதநீராட்டுவிழா, ஒரு பிறந்தநாள் விழா, ஒரு 31ம் நாள் விழா, போன்ற விழாக்களில் நாங்கள் வீழ்ந்து கிடந்தது விழாமல் எழுந்து வந்ததால் இன்று ஆடிப்பிறப்பில் ஆடிக் கொண்டிருக்கிறோம்.(மூன்றுநாள் வீட்டில் குசினி குளோஸ்). அடுத்த தொடர்சிக்கான குறிப்புகள் தயார் நிலையில் இருப்பதால் அவர் கெதியாய் வருவார்......\nகதிர்வேலு \"விளையும் பயிரை முளையிலே தெரியும்\" என்பதற்கேற்ப சிறுவயது முதலே துறு துறு என்று இருப்பான். குரும்பையில் தேர் கட்டி இழுத்து, பாம்பனில் இருந்து பிரான்தன் வரை பட்டங்கள் நுணுக்கமாய் கட்டி,சயிக்கிளில் சாகசம் செய்து, மோட்டாரில் வித்தைகள் செய்தெ வளர்ந்தான்.சமீபகாலத்தில் தொழில்நுட்பக் கல்லூரிக் கண்காட்சியில் அவன் தனியாகவும், குழுவாகவும் செய்த சில உபகரணங்கள் ஆசிரியர்களாலும், பார்வையாளர்களாலும் வெகுவாகப் பாராட்டி பரிசில்களும் கொடுக்கப் பட்டன. அங்கு வருகை தந்திருந்த ஒரு பெரிய கம்பெனியின் உயரதிகாரி ஒருவர் தனது சக அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து அவனுக்கு தங்களது கம்பெனியில் வேலை போட்டுத் தருவதாக கூறியிருந்தார். அதன்படி சிலநாட்களுக்கு முன்பு கணனி வீடியோ மூலம் அவனுக்கு இண்டர்வியூ நடாத்தியிருந்தார்கள். இன்று அவனது மெயிலில் ஒரு நல்ல சம்பளத்துடன் வேலை தருவதாகவும் வரும் திங்கட் கிழமை காலை 09:00 மணிக்கு அலுவலகம் வந்து பொறுப்பேற்க வேண்டும் என்றும் தகவல் வந்திருந்தது.\nஇந்த நல்ல செய்தியை கதிர் வீட்டில் சொன்னதும் எல்லோருமே மிகவும் சந்தோசப் பட்டார்கள்.கொஞ்சம் கொஞ்சமாக அவனுக்கு தம்மையுமறியாமல் மரியாதை தரத் தொடங்கியிருந்தார்கள். மதியம் சாப்பிட்டு எல்லோரும் ஓய்வாக முற்றத்தில் இருந்து கதைக்கும் பொழுது தமக்கை தேன்மொழி தாயிடம் அம்மா, தம்பிக்கு தொடக்க சம்பளமே என்பதினாயிரம் ருபாய்யம்மா.அவள் முருகனுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும் என்று நேர்ந்து கொள்கிறாள். அதுமட்டுமல்ல பலவிதமான அலவன்ஸ், தங்குவதற்கு குவாட்டர்ஸ் எல்லாம் குடுக்கினமாம்.அப்பா ராஜசேகரம் ஏதோ வேலை செய்வதுபோல் இருந்தாலும் இவர்களின் பேச்சுகளை காது கொடுத்து கேட்டுக் கொண்டிருந்தார்.சௌம்யாவும் கார்த்தியும் நிலத்தில் கோடு கீறி பசுவும் புலியும் ஆடிக் கொண்டிருக்கின்றனர்.சௌம்யா அளாப்பி அளாப்பி அவனைத் தோற்கடித்துக் கொண்டிருக்கிறாள்.\nஇந்நேரத்தில் வாசலில் புழுதிமண் பறக்க ஒரு கார் வந்து நிக்கிறது. அதிலிருந்து நான்கு ஆண்களும் மூன்று பெண்களுமாக ஏழு பேர் இறங்கி பாடலை திறந்து கொண்டு பதற்றமாக வருகின்றனர். வந்தவர்களில் ராஜசேகரத்துக்கு நன்றாகத் தெரிந்தவர்களும் நண்பர்களுமான இருவர் அவரைத் தனியாக கூட்டிக்கொண்டு போய் தனியாகக் கதைக்கின்றனர்.சற்று நேரத்தில் வந்த மற்றவர்களும் சேர அம்மா பார்வதியையும் அழைத்து கதைக்கின்றனர்.பின்னால் இன்னுமொரு காரும் வந்து நிக்க , அம்மாவும் அப்பாவும் அங்கு போய் காரினுள் பார்க்கிறார்கள். பின் இருக்கையில் ஒரு பெண் மணப்பெண் கோலத்தில் கண்ணீரும் கம்பலையுமாய் உட்க்கார்ந்திருக்க பக்கத்தில் இரண்டு பெண்கள் அவர்களும் சோகமாய் இருக்கினம். சிறிது நேரத்தில் அம்மா வந்து கதிரைப் பார்த்து இஞ்சை ஒருக்கால் வா தம்பி என்று அவனைக் வீட்டுக்குள் கூட்டிக் கொண்டுபோய் அவனிடம், தம்பி கேட்க்கிறேன் என்று குறை நினைக்காதையனை நீ யாரையாவது விரும்பிறியோடா ..., என்ன கதையம்மா கதைக்கிறாய்.அப்படி ஒன்றும் இல்லையனை. எனக்கு இப்பதான் வேலை கிடைத்திருக்கு, நான் வேலைக்கு போகணும், அப்பாவும் பாவம் எவ்வளவு நாள்தான் கஸ்டப் படுவார். முதல்ல அக்காவுக்கு கலியாணம் கட்டி வைக்கவேணும்.என்று சொல்கிறான்.(மனதுக்குள் நானா லவ் பண்ண மாட்டன் என்கிறன், ஒன்றும் சரியா செட் ஆகேல்ல. பார்த்த ஒன்றிரண்டும் பாட்டாவை தூக்கி காட்டிட்டு போகுதுகள்). பார்வதிக்கு அவன் சொல்வதை கேட்க வலு சந்தோசமாய் இருக்கு. என்ரை வளர்ப்பு சோடை போகேல்ல பிள்ளை எவ்வளவு பொறுப்பாய் கதைக்கிறான்.\nஇல்லடா கதிர் ஒரு நல்ல சம்பந்தம் வந்திருக்கு.அவையும் எங்கட உறவுகள்தான்.பக்கத்தில மல்லாகத்து ஆட்கள். அப்பா வழி சொந்தம்.அதிகம் புழக்கமில்லாததால விட்டுப் போச்சு. அவர்களின் பெண்ணுக்கு இன்று கலியாணம் நடக்க வேண்டியது , ஏனோ குழம்பிப் போச்சு. பின்புதான் யார் யாரிடமோ விசாரிச்சு எங்களைத் தேடி வந்திருக்கினம். அதுக்கில்லை அம்மா, அக்கா இன்னும் கட்டாமல் இருக்கிறா. அதோட நான் வாறகிழமை வேலைக்கு போறன் என்ட உடனே அவைக்கு கண் தெரிஞ்ச்சுட்டுதாக்கும். உதை நான் சொல்லாமல் விடுவேனோடா, ஆனால் உனக்கு வேலை கிடைச்சது ஒண்டும் இன்னும் அவைக்குத் தெரியாது. இப்ப தங்கட மானத்தைக் காப்பாத்தினால் போதும் ஏன்டா நிலையில இருக்கினம். அக்காவின்ர கலியாணத்துக்கும் தங்கள் உதவி செய்யிறம் என்று வேறை சொல்லினம். அதோட பெட்டைக்கு ஒரு தங்கைதான், வேற பிள்ளையளும் இல்லை. நிறைய சொத்து பத்தும் இருக்கு. தானா வரேக்க செய்யலாம்தானே என்று கொப்பரும் நினைக்கிறார். அப்போது அங்கு ராஜசேகரமும் வருகிறார். என்னப்பா கதைத்தனியே, உவர் என்ன சொல்லுறார். அவனப்பா ஒருத்தரையும் விரும்பேல்ல. என்ற பிள்ளையெல்லோ. தமக்கையைப் பற்றித்தான் யோசிக்கிறான்....\nஅப்பாவும், பின்ன சரி எல்லோரும் கெதியாய் வெளிக்கிட்டு வாங்கோ, சுன்னாகத்தில் என்ற சிநேகிதன்ர கடையில ஒரு கூறைச்சேலையும் தாலியும் எடுத்துக் கொண்டு போவம்.பிறகு கொடிக்கு மாத்தலாம் என்று சொல்லிய படி ராஜசேகரமும் வேலியால விடுப்பு பார்த்துக் கொண்டிருந்த அயலவர்களையும் அவனது நண்பர்களையும் அழைத���து விஷயத்தை சுருக்கமாகச் சொல்லிவிட்டு, நாங்கள் சந்நிதிக்கு போயிட்டு வாறம் நீங்களும் முடிந்தளவு வீட்டை கொஞ்சம் அழகு படுத்தி விடுங்கோ. ஞ<யிற்று கிழமை எல்லாருக்கும் சொல்லி விருந்து வைக்கிறன் என்று சொல்லி விட்டு பொம்பிளை வீட்டுக்காரர் இரண்டு காரிலும் இவர்கள் ஒரு காரிலுமாக சுன்னாகத்துக்கு செல்கின்றார்கள்.\nராஜசேகரத்தின் நண்பன் இரத்தினத்தின் கடைக்கு முன்னாள் கார்கள் வந்து நிக்கின்றன. வரும்போதே போனில் தகவல் சொல்லியதால் இரத்தினமும் கடையில் வந்து நின்று எதிர்கொண்டு வரவேற்று உள்ளே அழைத்து போகின்றார். மணப்பெண் வசந்தி காரிலேயே இருந்து கொள்கிறாள். கூறை எடுக்கும்போது மணமகள் வருவது வழக்கமல்ல. அரக்கு கலரில் கூறையும் அதற்கேற்ற ரெடிமேட் பிளவ்ஸும் எடுக்கின்றார்கள்.மாப்பிள்ளைக்கும் வேட்டி சட்டை ,மற்றவர்களுக்கும் ஆடைகள் எல்லாம் எடுக்கின்றார்கள்.\nகடை இரத்தினம்: உங்களுக்கு என்ன தாலி வேணும் ராஜு . இரண்டு கொம்பு, மூன்று கொம்பு, பிள்ளையார் தாலி, அம்மன்தாலி எல்லாம் உண்டு.\nராஜசேகர்: இது எதிர்பாராமல் நடக்கும் திருமணம். சாதகப் பொருத்தம் ஒன்றும் பார்க்கேல்ல என்று சொல்ல,பார்வதியும் அதனால அந்த துர்க்கை அம்மனை நினைத்து ஒரு அம்மன் தாலி தாங்கோ என்கிறாள்.\nஇரத்தினம்: மெத்தச் சரியாய் சொல்லிட்டீங்கள், கொடி எத்தனை பவுனில என்ன மாதிரி கொடி வேணும்.\nராஜசேகர்: என்னென்ன கொடிகள் இருக்கு.\nஇரத்தினம்: மின்னல் கொடி, வயிரக்கொடி எல்லாம் இருக்கு.\nபார்வதி: வயிரக்கொடி சோர்ந்து வர கனகாலம் செல்லும், மின்னல் கொடி என்றால் இப்பத்தைய பிள்ளைகளுக்கு பரவாயில்ல, சங்கிலி மாதிரிக் கழுத்தில கிடைக்கும்.\nஇரத்தினம்: முடிச்சுக்குத்தி எப்படி வேணும். இரண்டு கைகள் பிடிக்கிற மாதிரியும் இருக்கு. அதுதான் இப்ப அதிகம் வாங்கிக் கொண்டு போகினம்.\nபார்வதி: அது வேண்டாம் அண்ணை, வேதக்காரர் போடுறது. எங்களுக்கு தண்டில பூவும், கொடியும் சிகப்பு கல்லும் வைத்து சுரை பூட்டுறதாய் தாங்கோ.\nஇரத்தினம் : நீங்கள் நல்ல விவரமாய்தான் இருக்கிறியள்.\nராஜசேகர்: எல்லாமா தாலியுடன் சேர்த்து ஒரு பதினைந்து பவுன் போதும். பிறகு காசுகள் வளையம் என்று சேர எப்படியும் ஒரு இருபத்தியொரு பவுன் வரும்.\nசில நிமிடத்தில் எல்லாவற்றையும் அழகிய பெட்டியில் வைத்து கொண்டுவந்து தருகின்றார் இரத்தினம்.\nராஜசேகரும் இந்தா இரத்தினம் இதில ஐம்பதாயிரம் ரூவா இருக்கு, வார கிழமை வாங்கி திறந்ததும் கணக்கு முடிக்கிறன் என்று சொல்ல சம்பந்தி முத்துலிங்கம் தோற்பையில் இருந்து பணம் எடுத்து இந்தாங்கோ சம்பந்தி இப்ப இதை வைத்து கணக்கை முடியுங்கோ என்று முன்வர ராஜு தடுத்து அது முறையல்ல முத்து இது என் நண்பன்ர கடைதான்,அது மட்டுமல்ல தாலி கூறை எல்லாம் மாப்பிள்ளைதான் எடுக்க வேண்டும். பணம் இருக்கட்டும் என்று சொல்லி மறுத்து விடுகின்றார்.\nராஜு தந்த பணத்தில் இரத்தினம் ஒரு நூறு ரூபாயை மாட்டும் எடுத்துக் கொண்டு ராஜு நீ உனது அலுவல்கள் எல்லாவற்றையும் முடித்துவிட்டு வசதியான நேரம் வந்து குடுத்தால் போதும் என்று சொல்கின்றார்.\nரொம்ப நன்றிடா ரத்தினம் என்று ராஜு சொல்கிறார்.\nமுத்துலிங்கமும் பக்கத்தில் இருந்த வீடியோ கடைக்காரரிடம் கதைக்க அவர்களும் ஒரு மோட்டார் சைக்கிளில் கமராக்கள் சகிதம் இவர்களுடன் புறப்பட தயாராகி விட்டனர்.\nஎல்லோருமாக கார்களிலும் மோட்டார் சயிக்கிளிலும் சந்நிதி நோக்கி விரைகின்றனர்....\nகெதியா முடித்து வைங்க நல்ல நேரம் முடியப்போதில்லை தம்பி தாலி கட்டியவுடன்\nகெதியா முடித்து வைங்க நல்ல நேரம் முடியப்போதில்லை தம்பி தாலி கட்டியவுடன்\nயோவ் அவசரக்குடுக்கை கொஞ்சம் அமத்தி வாசியப்பா\nசுவியர் இப்பதான் பிரான்சுக்கு போயிட்டு வந்திருக்காரு\nபூனைக்குட்டி வெளியில வராமலா போகும் // வெயிட் அப்பா வெயிட்\nஅன்று கோவிலில் நிறைய சனம் கூடியிருக்கு. சுற்றிவர இருக்கும் அன்னதான மடங்களில் எல்லாம் ஜே...ஜே என்று ஒரே கூட்டமாய் இருக்கு. எல்லோரும் முன்னாலே விநாயகரையும் முருகனையும் வணங்கிவிட்டு வள்ளியம்மன் சந்நிதிக்கு வருகின்றனர். அருகே சிலர் உரு வந்து ஆடிக் கொண்டிருக்கின்றனர். அங்கு இவர்கள் தங்களது முறை வந்ததும் போய் நிக்கின்றனர். கோவில் மேளம் கெட்டிமேளமாய் முழங்க,வீடியோவும் கேமராக்களும் ஒளிர பூசாரியார் அம்மன் பாதத்தில் தாலியை வைத்து பூசை செய்து எடுத்துக் கொடுக்க ராஜசேகர் பார்வதி தம்பதிகளின் சிரேஷ்ட்ட புத்திரன் கதிர்வேலுவுக்கும் முத்துவேலு சிவகாமி தம்பதிகளின் புத்திரி வசந்திக்கும் திருமணம் ஜாம் ஜாம் என்று நடந்தேறுகின்றது.முத்துவேலரும் சிவகாமியும் அம்மன் சந்நிதியில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து குலுங்கி குலுங்கி அழுகின்றனர்.வசந்திக்கு கண்ணீரே வரவில்லை. எல்லாம் வேறு யாருக்கோ நடப்பதுபோல சிலைபோல் பார்த்துக் கொண்டிருக்கிறாள். பார்வதி மட்டும் அவர்களுக்கு ஆறுதல் சொல்லி அனைத்து எழுப்புகின்றாள். அக்கா இந்த நன்றியை எங்கள் வாழ்நாள் முழுதும் மறக்க மாட்டம் என்று பார்வதியின் தோளில் சாய்ந்து அழுகின்றாள்.\nபின்பு எல்லோரும் ஒருவாறு மனம் சமாதானமடைந்து முருகன் கோயிலை மூன்றுதரமும், அம்மன் கோயிலை அஞ்சு தரமும் சுற்றிக் கும்பிட்டு விட்டு மடத்துக்கு போய் வயிறார சாப்பிடுகின்றார்கள்.வசந்தியும் கதிரும் ஏதோ பெயருக்கு சாப்பிட்டுவிட்டு வருகினம்.வெளியே முத்துவேலரின் சோமசெட் கார் சரங்களாலும் பூக்களாலும் அலங்கரித்தபடி நிக்கின்றது. அதில் மாப்பிள்ளை மணப்பெண்ணுடன் இன்னுமிருவர்தேன்மொழியும் ,சுகந்தியும் பின்னால் ஏறி இருக்க முன்னால் மகேசு( போலீஸ் உத்தியோகத்தில் இருப்பவர், உறவினர்)கார் ஓட்ட அருகே கார்த்திக் இருக்கிறான். மற்ற கார்களிலும் எல்லோரும் பங்கிட்டு ஏறியதும் முத்துவேலர் வந்து மகேஷிடம் தம்பி எங்கட கார் முன்னுக்கு போகட்டும், நீ இரண்டாவதாய் வா. பொம்பிளை மாப்பிளைக்கார் முன்னுக்கு போக வேண்டாம் என்று சொல்ல சரி சித்தப்பா நாங்கள் பின்னாலேயே வருகிறோம் என்று சொல்கின்றான். எல்லோரும் சுன்னாகத்துக்கு மாப்பிள்ளை வீட்டுக்கு செல்கின்றார்கள்.\nகாரினுள் கதிரின் மடியில் இருக்காத குறையாய் வசந்தி ஒருக்களித்துக் கொண்டு அமர்ந்திருக்கிறாள்.கதிர் கூச்சத்தில் அவளின் பக்கமே திரும்பவில்லை.மற்றப்பக்கம் வெளியே பார்த்தபடி இருக்க கழுத்தும் வலிக்கத் தொடங்கிட்டுது. சூல்கொண்ட கருமேகத்திலிருந்து நிலம் நோக்கி முதலாவது மழைத்துளி விழுவதுபோல் வசந்தியின் கண்களில் இருந்து ஒவ்வொரு துளி கன்னத்தில் உருண்டு மடியில் மறைகின்றது. கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் இருக்கு. நான் என்ன தவறு செய்தேன், எங்கே தவறு செய்தேன் எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது முருகா. நானா கலியாணம் கேட்டேன்.என்வாழ்வில் சதி செய்து போட்டாயே என்று மனதினுள் குமுறுகிறாள்.\nவசந்தி ஒரு பல்கலைக்கழக பட்டதாரி. மருத்துவபீட மாணவி. சமீபத்தில்தான் அவள் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று பதக்கமும் சான்றிதழ்களும் பெற்றிருந்தா���். இனி கொழும்பில் பயிற்சியுடன் நல்ல வேலை தேடவேண்டும். அதற்காக பல கிளினிக்குகள் ஆஸ்பத்திரிகளுக்கு விண்ணப்பம் செய்திருக்கின்றாள். அதுவரை பெற்றோருடன் இருப்பதற்காக மல்லாகத்துக்கு வந்திருக்கிறாள். மிகவும் தைரியமான பெண். எதிலும் துணிந்து முன்னாள் இறங்கி விடுவாள். பின்விளைவுகள் பற்றி அலட்டிக் கொள்ள மாட்டாள்.சென்ற வாரம்தான் சிவகாமி வானம்பாடிபோல் திரிந்த வசந்தியிடம் வந்து, பிள்ளை உனக்கு ஒரு நல்ல மாப்பிள்ளையோடு சம்பந்தம் வந்திருக்கு. அவர் வெளிநாட்டில்தான் வேலை செய்கின்றார். கலியாணம் கட்டியபின் இரண்டொரு மாதத்தில் உன்னையும் தன்னோடு அழைத்துக் கொண்டு போவாராம்.என்று சொல்கிறாள்.....\nகலியாணம் கட்டியபின் இரண்டொரு மாதத்தில் உன்னையும் தன்னோடு அழைத்துக் கொண்டு போவாராம்.என்று சொல்கிறாள்.....\nInterests:கதை,கவிதை, இசை,பாடல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\nஇரண்டொரு மாதத்தில் உன்னையும் தன்னோடு அழைத்துக் கொண்டு ....\nஎன்று தீரும் இந்த வெளிநாட்டு மோகம் \nபிள்ளை உனக்கு ஒரு நல்ல மாப்பிள்ளையோடு சம்பந்தம் வந்திருக்கு. அவர் வெளிநாட்டில்தான் வேலை செய்கின்றார். கலியாணம் கட்டியபின் இரண்டொரு மாதத்தில் உன்னையும் தன்னோடு அழைத்துக் கொண்டு போவாராம்.என்று சொல்கிறாள்....\nஓ அப்ப இதுவும் வெளிநாட்டு பார்சலாக இருந்திருக்கிறது ஆப்பை கொடுத்திருக்கிறான் போல ஹாஹாஹா தொடரட்டும் சுவியர் கொஞ்சமா கழுவி ஊத்துங்க வெளிநாட்டைப்பற்றி\nயோவ் அவசரக்குடுக்கை கொஞ்சம் அமத்தி வாசியப்பா\nசுவியர் இப்பதான் பிரான்சுக்கு போயிட்டு வந்திருக்காரு\nபூனைக்குட்டி வெளியில வராமலா போகும் // வெயிட் அப்பா வெயிட்\nஅதெல்லாம் முடியாது ஒட்டு மொத்த கதையும் வந்தாகணும்\nஅம்மா நான் படிச்ச படிப்புக்கு கொஞ்ச காலம் வேலை செய்ய வேணும் அம்மா. வெளிநாடு என்று போய் விட்டால் நீங்கள் இவ்வளவு நாளும் பட்ட கஷ்டமும் என்ற படிப்பு பட்டம் எல்லாமே வீணாய் போய்விடும் என்று எவ்வளவோ சொல்லியும் முத்துவேலு சிவகாமியின் வெளிநாட்டு மோகம் அவளைத் திருமணத்துக்கு சம்மதிக்க வைத்தது. பின்பு மாப்பிள்ளை முகுந்தனும் அங்கு அடிக்கடி வரத் தொடங்கினான்.அவனை எல்லோருக்கும் பிடித்திருந்தது.முகுந் அடிப்படையில் மிகவும் நல்லவனாகவும் பெரியவர்களுக்கு மரியாதை தருபவனாகவும் இருந்தான். அவளது வீட்டுக் காரில் சாரதியோடு மேலும் ஓரிருவர் கூட வர அவர்கள் கடற்கரை சினிமா நண்பர்கள் வீடு என சுற்றித் திரிந்தார்கள். அப்படித்தான் ஒருநாள் கே.கே.எஸ் ஜெற்றியோடு அண்டிய கடற்கரையில் அவர்கள் காலாற நடந்து கொண்டிருக்கையில் இரு சிறு நண்டுகள் ஒன்றையொன்று இழுத்துக் கொண்டு ஓடி விளையாடுவதை ரசித்துக் கொண்டிருக்கையில்,முகுந்தும் தான் முன்பு ஒரு பெண்ணை காதலித்ததும், பின் அது பெயிலியராகி வேறு ஒரு பெண்ணை விரும்பியதையும் அதுவும் தவறிப் போய் விட்டது என்றும் பகிடியாகவும் சீரியஸாகவும் சொல்லிக் கொண்டு வந்தான். ஆனால் அவன் எதிர்பார்த்தபடி அதை வசந்தி சீரியசாக எடுக்கவில்லை. இப்ப இதெல்லாம் சாதாரணமான ஒன்று என்பதுபோல் மெல்லிய சிரிப்புடன் நிறுத்திக் கொண்டாள்.\nஅப்படியே வசந்தியிடமும் நீரும் யாரையாவது விரும்பியிருந்தனீரா என்று கேட்க அவளது மௌனத்தைப் பார்த்து பரவாயில்லை சொல்லும் நான் ஒன்றும் நினைக்க மாட்டன் என்கிறான். வசந்தியும் அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை என்று சொல்கிறாள். என்ன நீர் இதெல்லாம் சகஜம்தானே அத்துடன் நீர் நல்ல அழகாய் இருக்கின்றீர் காதலிக்காமல் இருந்தால்தான் ஆச்சரியம் என்று கூற அவளும் நிறைய யோசித்து நான் யாழ்ப்பாணத்தில் ஏ.எல் படித்துக் கொண்டிருந்த பொழுது இன்னொரு கல்லூரி மாணவனை விரும்பினேன். அப்போது நாங்கள் படத்துக்கும், பார்க்குக்கும், கடைவிதிகளுக்கும் போய் வருவோம். அப்போ நீங்கள் டேட்டிங் போனதில்லையா, நான் ஒருத்தியுடன் மட்டும் போய் இருந்தேன். செம ஜாலியாய் இருந்தது. அவள் குறுக்கிட்டு நோ நோ அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. இந்த ஒரு வாரமாக உங்களோடு எப்படி பழகித் திரிகின்றேனோ அப்படித்தான். ஆனால் இப்ப நினைத்தால் சிரிப்பாக இருக்கின்றது. அவனும் ஒரு விடலைப்பையன் நானும்கூட ... நண்பர்களுக்கு கெத்து காட்டத்தான் அப்படி நடந்துகொண்டோம் போல் தோன்றுகின்றது. அப்ப பின்பு நீங்கள் சந்திக்கவில்லையா.... இல்லை, ஆண்டு இறுதி விடுமுறை வந்து விட்டது. நான் பேராதனைக்குப் போய் விட்டேன். அங்கு ஒரு சிநேகிதமும் இல்லையா. இல்லை நான் மிகவும் தெளிவாய் இருந்தேன். அதனால் மாலைவேளைகளில் பல மாணவிகள் டான்ஸ் வகுப்புகளுக்கு செல்லும்போது நாங்கள் ஒரு சிலர் மட்டும் கராத்தே வகுப்புகளுக்கு போனோம். அதில் நான் முதலாவது கறுப்புப் பட்டியும் எடுத்திருக்கின்றேன். இன்னும் வீட்டுக்கு தெரியாது. தங்கச்சி சுகந்திக்கு மட்டும் தெரியும் என்றுசொல்லும்போது மற்றவர்களும் வர சம்பாஷணை அத்துடன் முடிவடைந்து எல்லோரும் காரில் வீட்டுக்கு திரும்புகின்றனர்.\nஇன்னும் இருநாட்களில் கலியாணம். வீட்டின் முன்னால் பந்தல் எல்லாம் போட்டு அமர்க்களமாய் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. காலைநேரம் முகுந்தின் பெற்றோர்களும் நண்பர்களுமாக கார்களிலும் மோட்டார் சயிக்கிளிலும் வந்து இறங்குகின்றனர். பெற்றோர்கள் உள்ளே செல்ல முகுந்தும் நண்பர்களுடன்சேர்ந்து கொள்கின்றான். மச்சான் அசல் இடமடா இது. வரேக்கை பார்த்தோம் பனைகள் எல்லாம் பால் சுமந்து நிக்குதடா.ஓமடா என்று சொல்லி எல்லோரும் வெளியே போகின்றார்கள். முத்துவேலுவும் அவர்கள் தங்குவதற்கு மேல்மாடியை ஒதுக்கி விடுகின்றார். அது அவர்களுக்கு எல்லாத்துக்கும் வசதியாய் இருக்கும்.போனவர்கள் இரவு சாமம்போல் நிறை போதையுடன் வீட்டுக்கு வருகிறார்கள். முகுந்தன் மட்டும் நிதானத்துடன் இருக்கிறான். அவனும் வசந்தியும் சேர்ந்து அவர்களை ஒருவாறு மாடியில் படுக்க வைக்கின்றார்கள். சொறி வசந்தி. தப்பா நினைக்காதே அவர்கள் சந்தோசத்தில்..... பரவாயில்லை முகுந்... இட்ஸ் ஓ கே. நீங்களும் இப்ப கீழே வரவேண்டாம். என்று சொல்லி விட்டு இறங்கிப் போய்விடுகிறாள்.\nஅடுத்தநாள் காலையிலேயே வீட்டின் பின் முற்றத்தில் வாங்கும் மேசைகளும் போட்டு நண்பர்கள் ஜாலியாக கதைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது காரில் இருந்து சில பாரின் குடிவகைகளை கொண்டுவந்து மேசைமேல் வைத்து கொஞ்சம் கொஞ்சமாய் குடித்துக் கொண்டிருக்கிறார்கள். முகுந்தின் தாய் வந்து எட பிள்ளையள், கனக்க குடிக்காதையுங்கோ. நீங்கள் நேற்று குடிச்சதே இன்னும் முறியேல்ல. இந்தக் கலியாணம் நல்லபடியாய் நடக்க வேணும் போதும் எழும்புங்கோ என்று மெதுவாய் சொல்லிவிட்டு போகிறாள். அவர்களின் டேஸ்ட்டுக்காக விசேஷமாய் செய்த கறியையும் பொரியலையும் வசந்தி கொண்டுவந்து மேசையில் வைத்து விட்டு போகும்போது அவர்களில் ஒருத்தன் கண்னைச் சிமிட்டிக் கொண்டு என்ன சிஸ்டர் நீங்கள் பெரிய ஆள், டேட்டிங் எல்லாம் போய் இருக்கிறீங்களாமே, செமையா இருந்ததா என்கிறான். அவள் ஒரு நிமிடம் ஆடிப் போய் விட்டாள். நீங்கள�� என்ன சொல்லுறிங்கள். எங்களுக்கு எல்லாம் தெரியும். முகுந் எல்லாம் சொல்லிப் போட்டான். நேற்று முழுதும் எங்கட ஹிரோயினே நீங்கள்தான். மற்றவன் .... எண்டாலும் முகுந்தனுக்கு பெரிய மனசுடா... சிலர் ஆமா...ஆமா என்கின்றனர்.\nவசந்தி: ப்ளீஸ் இப்படியெல்லாம் கதைக்காதையுங்கோ சரியில்லை என்கிறாள்.\nநண்பர்: உள்ளதைத்தானே சொல்கிறோம். சும்மா சிலிர்ப்புக் காட்டுறியள்.\nமுகுந்தன்: டேய் தயவுசெய்து பேசாமல் இருங்கோடா. வசந்தி நீ முதல்ல இங்கிருந்து போ என்கிறான். அவள் கிளம்ப....\nஒரு நண்பன்: உதட்டை கோணலாக நெளித்தபடி டேட்டிங் ஒருத்தனோடு மட்டுந்தானா கல்லூரிக்கு ஒண்டு யுனிக்கு ஒண்டா என்கிறான்.\nவசந்தி: முகுந் இவர்களை பேசாமல் இருக்கச் சொல்லு. மாடிக்கு கூட்டிக் கொண்டு போ. ஆட்கள் பார்க்கினம்.\nஅவர்களும் ஏதேதோ உளற முகுந்தாலும் அவர்களை சமாளிக்க முடியவில்லை. நிலைமை விபரீதமாய் போவதை உணர்ந்த இரு நண்பர்கள் முகுந்தனுடன் சேர்ந்து மற்றவர்களை அடக்க முயன்றபோதும் முடியவில்லை.\nசத்தம் கேட்டு முத்துவேலரும் முகுந்தின் பெற்றோரும் வந்து விட்ட னர்.\nமுத்துவேலர் முகுந்தனிடம் மாப்பிள்ளை முதல்ல இவர்களை இங்கிருந்து போகச் சொல்லுங்கள். நாளைக்கு கலியாணத்துக்கு வந்தால் போதும் என்று சொல்ல முகுந்தனும் அது எப்படி மாமா... அவர்கள் எனது நண்பர்கள். அப்படி நீங்கள் நினைப்பதுபோல் அவர்களும் நினைக்க வேண்டாமா.... மாறி மாறி கதைவளிப்பட அங்கு வந்த சிவகாமி வேண்டாம், நானும் நேற்றில் இருந்து பார்க்கிறன் எங்க கண் முன்னாலேயே என்ர பிள்ளையை இவ்வளவு வேதனைப் படுத்துகிறீர்களே நாளைக்கு கண்காணாத தேசத்திலே என்ர பிள்ளை தனது கஸ்டத்தை சொல்லி ஆறத்தன்னும் யார் பக்கத்தில் இருக்கப் போகினம்.... செய்த செலவு எங்களோடையே போகட்டும், நீங்கள் எல்லோரும் போகலாம் என்கிறாள். அதுக்கு மேல் அங்கு யாரும் நிக்கவில்லை. முகுந்தனின் தாய் மட்டும் உதுக்குத்தான் உவங்களை கூட்டி வராதே என்று அப்பவே சொன்னனான். காலமை கூட சொல்லிட்டுப் போனன்,கேட்டாங்களா என்று புறுபுறுத்துக் கொண்டு போகிறாள்.\nInterests:கதை,கவிதை, இசை,பாடல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\nநல்ல கதை நன்றி. மேலும் தொடர்க\nவெளிநாட்டு மாப்பிள்ளைமாரை கொஞ்சம் உசத்தியா எழுதுங்கோ\nவெளிநாட்டு மாப்பிள்ளைமாரை கொஞ்சம் உசத்தியா எழுதுங்கோ\nவெளிநாட்டு மாப்பிள்ளைமாரை கொஞ்சம் உசத்தியா எழுதுங்கோ\nயோவ் எவ்வளவு உசத்தியா வெள்ள மனசுடையவர் என்றும் எழுதுறார் - இது போதாதா\nநண்பர்களுடன் எல்லாத்தையுமே பகிரும் வெள்ளை மனசுக்காரர்.\nசுவியர் எனக்கு பிடிக்காத வார்த்தை தொடரும் என்பது.அதை எந்த வடிவத்தில் எழுதினாலும்\nஇந்தத் திருமணத்துக்காக முத்துவேலர் நிறைய செலவு செய்திருந்த போதிலும் அவர் அதை பற்றிச் சிறிதும் கவலைப்பட வில்லை.மகள் எதோ ஒரு பெரும் இக்கட்டில் இருந்து தப்பினதே போதும் என்றிருந்தது. ஆனாலும் இந்த முகூர்த்தத்துக்கு மகளுக்கு எப்படியாவது ஒரு வரன் பார்த்து கலியாணம் செய்யவேண்டும் என்ற எண்ணம் சிறு விதையாக மனதில் தோன்றி ஆலமரமாய் வளர்ந்து நிக்குது.தனது நண்பர்கள் தரகர்கள் எல்லோரிடமும் மாப்பிள்ளை தேடச் சொல்லி விட்டார். ஆனாலும் மனம் சமாதானமடையவில்லை. முருகனிடம் உளமார பிரார்த்தித்துக் கொள்கிறார். ஒரு நல்ல பிள்ளையை எனக்கு மருமகனாய்க் கொடு, உன்னுடைய சந்நிதியிலேயே இந்தத் திருமணத்தை நடத்துகிறேன் என்று வேண்டிக் கொள்கின்றார்.நம்பிக்கை இழந்த நேரத்தில் ஒரு உறவினர் மூலமாக சுன்னாகத்தில் தமது உறவுக்குள்ளேயே இப்படி ஒரு பையன் இருக்கிறான் என்பதை அறிந்து வந்து கதைத்து இந்தத் திருமணம் சந்நிதி ஆலயத்தில் நடந்தேறியது.யோசித்த வசந்திக்கு தலைசுற்ற கண்களில் இருந்து தாரை தாரையாக கண்களில் இருந்து கண்ணீர் வடிகின்றது. எப்போதும் தமக்கை கூடவே இருக்கும் சுகந்திக்கு அவளை பார்க்க பாவமாக இருக்கின்றது.ஆதரவாக அவள் கைகளைப் பற்றிக் கொள்கிறாள்.\nமாப்பிள்ளையின் வீட்டில் அவசரத்துக்கு ஏற்றாற் போல் கூட்டி மெழுகி கோலம் போடப்பட்டிருக்கு. வீட்டில் அயலவர்களும் அவனது நண்பர்களும் கூடியிருக்கின்றனர்.இவர்கள் காரில் இருந்து இறங்கி வந்ததும் வாசலிலேயே நிறுத்தி வைத்து ஆரத்தி எடுத்து வீதியில் கொட்டிவிட்டு அவர்களை வீட்டுக்குள்ளே அழைத்து செல்கின்றனர். அங்கு எல்லோருக்கும் சுடச்சுட பால்தேத்தண்ணியும், வடையும் பரிமாறப் பட்டது. பின் எல்லோரும் கலைந்து போக வசந்தியின் தாயார் சிவகாமியும் தங்கச்சி சுகந்தியும் மாப்பிள்ளை வீட்டில் நிற்பது என்று முடிவெடுத்து தங்குகிறார்கள்.மற்றவர்கள் முத்துவேலருடன் மல்லாகத்துக்கு கிளம்பி விட்டனர்.\nஓர் அறை சாந்தி முகூர்த்தத்துக்கு தயாராகி விட்டிருந்தது. கட்டிலில் புது விரிப்புகள், புதுத் தலையணைகளும் போடப்பட்டிருந்தன. அதன்மேல் உதிர்த்த மல்லிகை, ரோஜா இதழ்களும் தூவப்பட்டிருந்தன.அருகே மேசையில் பால், திராட்சை, தோடை, வாழைப்பழங்களும் கடலை உளுந்து வடைகள் மற்றும் செம்பில் தண்ணீரும் வைக்கப் பட்டிருக்கு. கதிரின் தாயார் பார்வதி அவனிடம் வந்து அவ எங்களுடன் அறிமுகமில்லாத புதுப் பொண்ணு, கொஞ்சம் பதமாய் நடந்துகொள் என்று சொல்லி அவனை அறைக்குள் தள்ளாத குறையாக அனுப்பிவிட்டு கதவை சாத்திக் கொண்டு வருகிறாள். பெண்ணின் தாயார் சிவகாமி மகளை தனியாக கூட்டிக் கொண்டு போய் ஒரு நூல் புடவையும் சட்டையும் குடுத்து நீ அறைக்குள் போனதும் இதை மாத்திக் கட்டிக்கொள்.நீ படிச்சனி உனக்கு நான் அதிகம் சொல்லத் தேவையில்லை.பார்த்து இதமா நடந்துகொள். நாங்கள் வெளியிலதான் இருப்பம். ஏதாவது தேவையென்றால் கூப்புடு என்று சொல்லி அவளையும் அறைக்குள் கொண்டுபோய் விட்டிட்டு வெளியே கதவை சாத்தி விட்டார்கள்.\nகதிர் கட்டிலின் ஒரு ஓரத்தில் குழப்பமான சிந்தனையில் அமர்ந்திருக்கின்றான்.உள்ளே வந்த வசந்தியிடம் இதுவரை அடங்கியிருந்த கோபமும்,தனது கையாலாகாத்தனமும் கழிவிரக்கமும் ஒருங்கேசேர தனது நெற்றிச்சுட்டி,ஒட்டியாணம், சடைநாகம் எல்லாவற்றையும் இழுத்து அறுக்காத குறையாய் கழட்டி மேசைமேல் எறிகிறாள்.சடைநாகம் கழட்டிய வேகத்தில் கூந்தல் அவன் முகத்தில் அடிக்க அவன் அதை கண்டுகொள்ளவில்லை. எவனோ ஒரு காட்டான் அங்கிருக்கிறான். முந்தாநாள் எவனோ ஒருத்தனோட கடற்கரையில் கைகோர்த்து நடக்கிறன், இப்ப இவனோட கட்டிலில் இருக்கவேணும். இவன் பெயர் கூடத் தெரியாது. இவனோடு முதலிரவாம். என்ன கொடுமை இது. இந்த அப்பா அம்மாவுக்கு விவஸ்தையே கிடையாதா. என்னைப் பற்றி என் மனசைப் பற்றி சிறிதும் புரிந்து கொள்ளவில்லையே. மவனே... கிட்டவந்து பார், இந்த பழம் நறுக்கும் கத்தியால குத்தி கொன்னு போட்டுருவன். நினைக்க நினைக்க ஆவேசம் வருகுது....\nஅன்று நல்ல முகூர்த்தநாளாக இருக்க வேண்டும். சந்நதி முருகன் ஆலயத்தில் வள்ளி அம்மன் ஆலய முன்றலில் அன்று இருபது திருமணங்கள் வரை நடந்தன.எதிர்பாராமல் அவசரம் அவசரமாக இருபத்தியொராவது திருமணமாக கதிர்வேலுக்கும் வசந்திக்கும் திருமணம் நடக்கின்றது. விதி மிகவும் விசித்திரமானது.\nஅன்��ு காலை சுன்னாகத்தில் ஒரு பனங்கூடலுக்குள் மென்பந்தில் நண்பர்களுடன் கிரிக்கட் விளையாடும் போதோ அல்லது மத்தியானம் அம்மா திட்டிக் கொண்டு சாப்பாடு போடும்போதோ ( இது அம்மாவின் டெக்னிக்,தான் திட்டாது விட்டால்,அப்பா ஆரம்பித்து அவன் சாப்பிடாமல் வெளியே போய்விடுவான்). அதனால் அம்மா முந்திக் கொண்டு அவனைப் பேசிக்கொண்டு தாராளமாய் சாப்பாடு போடுவாள். அவர்களுக்கு தெரியாது அன்று அங்கு கதிர்வேலுக்கு கல்யாணம் நடக்குமென்று.\nஅப்போது சயிக்கிளில் ஓடியபடியே படலையை திறந்து கொண்டு கார்த்திக் வந்து இறங்குகின்றான். கையில் ஒரு போத்தலில் காய்ச்சலுக்கு கட்டயடி ஆஸ்பத்திரியில் வாங்கிய கலர் மருந்து இருக்குது.அம்மா கேட்க்கிறாள், என்னடா வடிவாய் சொல்லி மருந்து மாத்திரை வாங்கினியா. ஓமனை, யூரின் டெஸ்ட் பண்ண வேணும் என்று சொன்னவை. நாளைக்கு காலைமை வாறன் என்று சொல்லிட்டு வந்தனான். கிடாய்க்கு புண்ணாக்கு தீத்திக் கொண்டிருந்த அப்பா, அதென்னடி பிள்ளை யூரினாம் என்று பக்கத்தில் குலை கட்டிக் கொண்டிருந்த மூத்தவள் தேன்மொழியிடம் கேட்க அவளும் அது ஐயா சோதிக்கிறதுக்காக மூத்திரம் கேட்டிருக்கினம். உடனே மகனிடம் குறுக்கிட்டு... ஏண்டா அத அங்கன பேஞ்சு குடுத்திட்டு வாரத விட்டிட்டு இஞ்சை என்ன அலுமாரிக்கை கிடக்கெண்டு எடுத்துக் கொண்டு போக வந்தனியே... அவனுக்கு முகம் உர் என்று வருகுது. அம்மா உடனே ஏன்டா அவர் கேட்கிறதில என்ன தப்பு. எனை நீயும் சேர்ந்து விசர்க்கத கதையாதையனை. அதுக்கு விடிய வெறும் வயித்தோடதான் போய்க் குடுக்க வேண்டும். அதுதானே பார்த்தேன் நீ விடிய காய்சசாலோட பழஞ்சோறையும் சாப்பிடேக்கை நினைச்சனான். தங்கை சௌம்யா மெதுவாய் சிரிக்கிறாள். உரத்து சிரித்தால் குட்டு விழும் என்று அவளுக்கு தெரியும்.\nமிகவும் ரசிக்கும்... மறந்து போன, யாழ்ப்பாண எழுத்து நடை. சுவி.\nமெய்.. மறந்து, கடந்த காலத்துக்கு... போய் விட்ட,\nஅவர்களை... மீண்டும். கண் முன்னே... கொண்டு நிறுத்திய உங்களுக்கு, நன்றிகள்... சுவி.\nசுவியர் எனக்கு ஒரு சின்ன குழப்பம்.கதையின் படி பாத்தால் மணப்பந்தலில் தான் கலியானம் கனைசி நேரத்தில் குளம்மபின மாதிரி எல்லோ இருக்குது.ஆனால் இறுதியாக வந்த பதிவைப்பாக்கும் போது அப்படி தெரியவில்லையே.மற்றும் ஏன் மணப்பெண் கோலத்தில் வந்தா\nஇந்தக் கதையை வாசித்து வரும் அனைவருக்கும் எனது பணிவான நன்றிகள்.....\nசுவியர் எனக்கு ஒரு சின்ன குழப்பம்.கதையின் படி பாத்தால் மணப்பந்தலில் தான் கலியானம் கனைசி நேரத்தில் குளம்மபின மாதிரி எல்லோ இருக்குது.ஆனால் இறுதியாக வந்த பதிவைப்பாக்கும் போது அப்படி தெரியவில்லையே.மற்றும் ஏன் மணப்பெண் கோலத்தில் வந்தா\nஇதில் குழப்பமில்லை சுவை...., கலியாணம் வெள்ளிக் கிழமை.வீட்டில் செய்யத்தான் பந்தல் எல்லாம் போட்டிருக்கின்றார்கள். ஆனால் வியாழன் பகலே நண்பர்களுடன் பிரசினைப்பட்டு குழம்பி விடுகிறது. அதன்பின் தந்தை மும்மரமாக வரன் தேடுகின்றார்.கடைசிவரை யாரும் கிடைக்காத சமயத்தில்தான் முருகனைப் பிரார்த்தித்து உன் கோயிலில் செய்கிறேன் என்று சரணாகதி அடைகிறார்.வெள்ளி மதியம்போல்தான் மாப்பிள்ளை அமைகின்றது. மல்லாகமும் சுன்னாகமும் 2/3 கி.மீ துரம்தானே.அதுதான் அவர் முன்பே போய் ஒழுங்கு பண்ணியதும் பெண் வெளிக்கிடடபடி காரில் வருகிறாள்.அதன்பின் கடைக்குப்போய் எல்லாம் வாங்கிக்கொண்டு போகின்றனர்.....\nபி.கு அநேகமாய் கையில் சிறு குறிப்புகள் வைத்துக் கொண்டுதான் எழுதுகிறேன். சிலசமயம் தவறுகளும் வரலாம். சுட்டிக்காட்டுவதை வரவேற்கிறேன்.சுவை... இடைக்கிடை விமர்சனம் வந்தால்தான் கதையில் மசாலா கலந்த பிரியாணி, இல்லாட்டில் வெண்பொங்கள்தான். இது தனிக்கும் ஜீவனுக்கும்.....\nயோவ் எவ்வளவு உசத்தியா வெள்ள மனசுடையவர் என்றும் எழுதுறார் - இது போதாதா\nநண்பர்களுடன் எல்லாத்தையுமே பகிரும் வெள்ளை மனசுக்காரர்.\nகட்டிலின் ஒரு ஓரத்தில் குத்துக்காலிட்டு முழங்காலுக்குள் முகத்தைப் புதைத்து மௌனமாய் விசும்பி விசும்பி அழுகிறாள். மேனி குலுங்குகிறது. எதிர் ஓரத்தில் இருந்த கதிர் தனக்குள் இப்ப இவள் என்னத்துக்கு அழுகிறாள்.உண்மையில் நானெல்லோ அழவேனும் என்று நினைத்தவன், ம்....ம்.... அவளுக்கும் என்ன என்ன பிரச்சினைகளோ தெரியேல்ல, கொஞ்சம் அழட்டும் பிறகு கதைப்பம் என்று விடுகிறான். வசந்தியும் அலுத்து விம்மல் தணிந்ததும் இந்தா பொண்ணு உனக்கு என்னென்ன பிரச்சினைகளோ எனக்கு தெரியாது. அப்படித்தான் எனக்கும், உன் பேர் கூட எனக்கு இன்னும் தெரியாது.காலையில் விளையாடிட்டு இருந்தஎன்னை இழுத்து வந்து கலியாணம் பண்ணிவைத்து இப்ப கட்டில்ல வந்து நிக்குது.\nவசந்தி: நான் பொம்பிளை எதையும் எதிர்த்து சொல்ல முடியவில்லை. நீ ஆம்பிளைதானே இந்தக் கலியாணம் வேண்டாம் என்று சொல்லியிருக்கலாம்தானே.\nகதிர்: இஞ்சபார் இவவின்ர கதையை, நான் என் வேண்டாம் என்று சொல்ல வேண்டும்.நாங்களா உன் விடு தேடி வந்தனாங்கள்.\nவசந்தி: சரி எங்களிலதான் பிழை, கொஞ்சம் பேசாமல் இருக்கிறியா....\nகதிர்: இந்த சும்மா கோபப்படாமல் யோசித்துப் பார், இப்ப நான் இல்லை என்றாலும் இன்னொருத்தனுக்கு நீ கழுத்தை நீட்டத்தான் போற. நானா இருக்கப்போய் என்ர கற்பையும் காப்பாத்தி உன்னையும் காப்பாத்திக் கொண்டு இருக்கிறன்.\nஅவன் சொல்வதிலும் உண்மை இருக்குதுதான்....\nஇந்த இடத்தில ரகு மட்டும் இருக்க வேணும் .....\nவசந்தி: அது யார் ரகு .....\n அவள் பகிடியை ரசிக்கவில்லை. சரி இந்தா நீ காலையில் இருந்து வடிவாய் சாப்பிட்டு இருக்க மாடடாய், கோயிலிலும் சரியா சாப்பிடேல்லை. என்று சொல்லி பலகாரத் தட்டை அவளுக்கு அருகே நகர்த்தி விட்டு தோடம்பழத்தை எடுத்து கத்தியால் தோல் சீவுகிறான். அவள் எனக்கு ஒண்டும் வேண்டாம் என்று தட்டத்தை அவனிடம் தள்ளிவிட கத்தி அவள் விரலில் பட்டு ரத்தம் கொட்டுது. உடனே மறுகையால் விரலைப் பொத்திப் பிடிக்க கதிர் கலவரமாகி பதற்றத்துடன் அருகில் கிடந்த துணியால் சுத்திப் பிடிக்க சிறிது நேரத்தில் ரத்தம் கட்டுப்பட்டு விட்டது. சொறி தெரியாமல் பட்டு விட்டது. என்று சொல்லிவிட்டு பிளாஸ்கில் இருந்த பாலை ஊற்றி இதையாவது குடித்துவிட்டு படு என்கிறான். இம்முறை அவள் மறுக்காமல் வாங்கிக் குடித்துவிட்டு மறுபுறம் திரும்பி ஒருக்களித்துப் படுத்துக்க கொள்கிறாள். அவனும் சிறிது பால் அருந்திவிட்டு ஓரமாய் படுக்கிறான்.\nஎப்ப தூங்கிப் போனார்கள் என்றே தெரியாது.வெளியே பேச்சுக் குரல்கள் கேட்க வசந்தி எழுந்து நேரத்தைப் பார்க்கிறாள். ஒன்பது மணி. அவள் எழுந்த அசுமாத்தத்தில் கதிரும் எழுந்து வேட்டியை சரிசெய்து கொள்கிறான். அவன் கதவைத் தட்ட தாய் பார்வதி வந்து கதவைத் திறக்கிறாள்.அவன் வெளியே போனவுடன் பார்வதியும் சிவகாமியும் உள்ளே வருகிறார்கள். வெளியேறப் போன மருமோளைத் தடுத்து அலுமாரியில் இருந்து தேன்மொழியின் சடடை ஒன்றை எடுத்து மாத்திக்க சொல்லி குடுத்துவிட்டு, கலைந்திருந்த தலைமுடியை வழித்து கையால் சுற்றி ஒரு கோடாலி கொண்டை போட்டுவிட்டு கலைந்திருந்த திலகத்தையும் விரலால் சரிப்பண்ணி அவள் உச்சியில் முத்தமிட்டுவிட்டு போய் குளிச்சுட்டு வானை என்று சொல்லி அனுப்பிவிடுகிறாள்.வெளியேறிய வசந்திக்கு எல்லோரும் தன்னையே புன்சிரிப்புடன் பார்ப்பதுபோல் இருக்கு.\nபார்வதியும் சிவகாமியும் அங்கு கட்டில் விரிப்பிலும் பூக்களிலும் ஆங்காங்கே கறைகள் படிந்திருப்பதைக் கண்டு கண்களால் பேசிக் கொள்ளினம். எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும் இப்பத்தைய பொடி பொட்டைகள் விவரமாய்தான் இருக்கினம் என்று சிவகாமி சொல்ல பார்வதி தலையசைத்து ஆமோதிக்கிறாள்.\nகிணத்தடிக்கு வந்த சிவகாமி இருவரையும் பார்த்து கிடாரத்தில சுடுதண்ணி பதமான சூட்டில விளாவி விட்டிருக்கிறன், கெதியாய் தோய்ஞ்ச்சுட்டு வாங்கோ என்று சொல்லிப் போட்டுவர அவன் பம்செட்டிலும் அவள் சுடுதண்ணிரிலும் தோய்ஞ்சிட்டு வருகினம்.வீட்டுக்குள் வந்தவர்களிடம் பார்வதி இரண்டு கிண்ணத்தில் முட்டை கோப்பி வார்த்துக் குடுக்க இருவரும் ஒன்றும் பேசாமல் வாங்கிக் குடிக்கிறார்கள்......\nமுட்டை கோப்பி வார்த்துக் குடுக்க இருவரும் ஒன்றும் பேசாமல் வாங்கிக் குடிக்கிறார்கள்......\nமுட்டைகோப்பிதான் அந்த காலத்து பூஸ்ட்,கொர்லிக்ஸ் விட்டமின் எல்லாம்....\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nநாட்டைப் பொறுப்பேற்பது தொடர்பில் வெளியான செய்திக்கு இராணுவத் தளபதி கருத்து\nவடக்கில் முன்னொருபோதும் இல்லாத வரட்சி – 3 இலட்சம் பேர் பாதிப்பு\nஒரு சித்திரமும் ஓராயிரம் எண்ணங்களும்\n96 பாடல்கள்: இளையராஜாவின் சர்ச்சை பதில்\nகாத்தான்குடி பிரதேசத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 63 பேர் கைது\nநாட்டைப் பொறுப்பேற்பது தொடர்பில் வெளியான செய்திக்கு இராணுவத் தளபதி கருத்து\nஐ.நா. என்ற அமைப்பின் கீழேயே உங்கள் ஒழுக்கம் ஹெயிட்டியில் கொடிகட்டி பறந்ததையும் உலகம் அறியும் \nவடக்கில் முன்னொருபோதும் இல்லாத வரட்சி – 3 இலட்சம் பேர் பாதிப்பு\nஒரு சிலரா........போர் முடிந்த்வுடன் எத்தனை பேர் இங்கு வந்து அசைலம் அடித்தனர்..... அதன் பின்னர் அசைலம் கிடைத்த பின்னர் இவர்கள் திருமணம் முடித்து வந்தவர்கள் எத்தனை பேர்......... அதன் பின்னர் அசைலம் கிடைத்த பின்னர் இவர்கள் திருமணம் முடித்து வந்தவர்கள் எத்தனை பேர்......... அதுமட்டுமல்ல இந்த யாழ் களத்திலேயே எத்தனை பேர் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தமிழ் சிங்கள போராக சித்தரிக்க முற்பட்டனர்\nஒரு சித்திரமும் ஓராயிரம் எண்ணங்களும்\nஒரு சித்திரமும் ஓராயிரம் எண்ணங்களும் ஒரு கப் காபி ஒரு முதிர்ந்த ஆண், இளம் பெண்ணிடம் தாய்ப்பால் பருகும் காட்சியானது ஐரோப்பிய நாடுகளில் பல முறை ஓவியமாகத் தீட்டப்பட்டிருக்கிறது. அந்த ஓவியங்களில் தென்படும் முகங்கள் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால், அதில் சில அம்சங்கள் மட்டும் ஒன்றாக இருப்பதைக் காண முடியும். அந்த நபர் ஓர் அறையில் சிறை வைக்கப்பட்டிருக்கிறார் என்பதைக் குறிப்பிடும் விஷயங்கள் பின்னணியில் இருக்கும். யாராவது பார்த்துவிடுவார்களோ என்ற பயம், அந்த இளம் பெண்ணின் கண்களில் தென்படும். அந்தப் பெண் சில நாட்கள் அல்லது மாதங்களுக்கு முன்னதாகக் குழந்தை பெற்றவள் என்றோ அல்லது அவள் அருகில் பச்சிளங்குழந்தை இருப்பது போன்றோ காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். சில ஓவியங்களில் முதிர்ந்த பெண் தன் கையினால் இளம் குழந்தையின் வாயை மூடி அதன் அழுகையைக் கட்டுப்படுத்துவது போன்றிருக்கும். இந்தச் சித்திரத்தைப் பார்த்தவுடன் சிலருக்கு இன்செஸ்ட் கதைகள் நினைவுக்கு வரலாம். ஆனால், அதுவும்கூடச் சில நொடிகளில் காணாமல்போகும். ஐரோப்பியக் கண்டத்தில் சில நூறு ஆண்டுகளாகச் சொல்லப்பட்டு வரும் கதைகளை மையமாகக்கொண்டு இந்த ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. நாட்டை ஆளும் மன்னனுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்ததாகக் கூறி, ஒரு முதியவர் கைது செய்யப்படுகிறார். உணவு, நீர் எதுவுமின்றி அவர் சிறையில் வாடுகிறார். தந்தையைக் காண வரும் மகள், அவரது வறிய தோற்றம் கண்டு வருந்துகிறாள். கையில் எதுவும் எடுத்துச் செல்லக் கூடாது எனும் கட்டுப்பாடு உள்ளதால், வேறு வழியின்றித் தாய்ப்பால் ஊட்டித் தந்தையின் பசியைப் போக்குகிறாள். இதனைக் கண்டு சம்பந்தப்பட்ட சிறை அதிகாரி புல்லரித்துப் போகிறார் அல்லது மனம் மாறுகிறார் என்று சில கதைகளில் சொல்லப்பட்டிருக்கின்றன. ஒரே நாளில் நடந்து முடிவதாக இந்தக் கதை அமைகிறது. இதற்கு மாறாக, பல ஆண்டுகள் தொடர்ந்து அம்மகள் தந்தைக்குப் பாலூட்டியதாகவும், ஒரு நாள் உண்மை தெரிந்து அம்மகளின் தியாகத்துக்காக அந்தத் தந்தையை விடுதலை செய்ததாகவும் விவரணைகள் நீள்கின்றன. எந்த ஒன்றையும் பா���்த்தவுடன் எந்த முடிவுக்கும் வந்துவிடக் கூடாது என்பதை இது உணர்த்துகிறது. உதாரணமாக, குறை தூரத்தில் இருக்கும் ஒரு சுவருக்குப் பின்னால் பெண்ணின் அல்லது ஆணின் தலை தெரிவதாக வைத்துக்கொள்வோம். சுவருக்குப் பின் மேடு, பள்ளம் அல்லது சமவெளி இருக்கலாம். தலையை நீட்டும் நபர் அங்கு உட்கார்ந்திருக்கலாம் அல்லது நின்றுகொண்டிருக்கலாம் அல்லது உயரமான கட்டிலில் படுத்துக்கொண்டு தலையை உயர்த்திப் பார்த்துக் கொண்டிருக்கலாம். இந்த சாத்தியங்களை மீறி அந்த நபரின் முகபாவனைகளும் அசைவுகளும் நம் மனதில் ஒரு சித்திரத்தை உருவாக்கும். ஒவ்வொருவரும் அடுத்தவர் குறித்து இப்படியொரு சித்திரத்தை வாழ்நாள் முழுவதும் வரைந்துகொண்டிருக்கிறோம். இடையில் இருக்கும் சுவரைத் தாண்டினாலோ அல்லது எட்டிப் பார்த்தாலோ உண்மையை ஓரளவுக்கு உணர முடியும். மீண்டும் அந்தத் தந்தை மகள் விஷயத்துக்கே வருவோம். ஐரோப்பியக் கண்டத்தில் தொடர்ந்துவரும் இந்தச் சித்திரங்களும் கதைகளும் நமக்கு ஒரு விஷயத்தை அழுத்தமாகச் சொல்கின்றன. அம்மகள் செலுத்தும் அன்புக்கு முன்னால் நமது முன்முடிவுகள் மட்டுமல்ல, இந்த உலக நியதிகளும் தூள் தூளாகும் என்பதே அது. - பா.உதய் https://minnambalam.com/k/2019/05/27/9\nவடக்கில் முன்னொருபோதும் இல்லாத வரட்சி – 3 இலட்சம் பேர் பாதிப்பு\nமுதலில் நங்கள் எங்கள்து பொருளாதாரத்தை நிலை நிறுத்த வேண்டும் அதுக்கு பின்னர் தான். அதை விட சிங்கள பேரினவாதம் தமிழருக்கு பெரும் பிரச்சனையாக இருக்காது. அது மின்சாரம் நின்ற மின் விசிறி கொஞ்சம் சுற்றி தான் நிற்கும்: அதுக்குரிய காரணம் 80களுக்கு பின்னர் பிறந்த சிங்கள சமூகம் இனவாதத்தில் அக்கறை காட்டபோவதில்லை: ஒரு கேள்வி எத்தனை வீடுகள் புலம்பெயர் தமிழரால் மக்களுக்கு கட்டி கொடுக்கபட்டன; எத்தனை வியாபார முயற்சிகள் செய்யபட்டன; ஆனால் ஊர் கோவில்களை திருத்த ஊருக்கு எத்தனை கோடிகள் செலவளிக்கப்ட்டது ....... அங்கு இருப்பவர்களை வெளிநாட்டுக்கு எடுக்க எத்தனை கோடிகள் செல்வளிக்கப்பட்ட்து....... அங்கு இருப்பவர்களை வெளிநாட்டுக்கு எடுக்க எத்தனை கோடிகள் செல்வளிக்கப்பட்ட்து....... இவற்றை யோசியுங்கோ தமிழன் தோல்வி எங்கே தொடங்குகிறது என விளங்கும்\nவடக்கில் முன்னொருபோதும் இல்லாத வரட்சி – 3 இலட்சம் பேர் பாதிப்பு\nஒரு சிலரின் அறியாமைக்கு ஒட்ட�� மொத்தமாய் கோவப்படுவதும் அறியாமைதான் .\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arjunatv.in/9438/", "date_download": "2019-05-27T09:41:06Z", "digest": "sha1:4KGDT3FHK5BWNWJMIDOQ5Y6UFISHICQR", "length": 6628, "nlines": 125, "source_domain": "arjunatv.in", "title": "மின் விளக்கு இல்லாததால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது… – ARJUNA TV", "raw_content": "\nமின் விளக்கு இல்லாததால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது…\nமின் விளக்கு இல்லாததால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது…\nபோத்தனூர் மேம்பாலத்தில் போதிய மின் விளக்கு இல்லாததால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது…\nபல கோடிகள் செலவு செய்து கட்டிய மேம்பாலத்தில் இன்னும் மின்விளக்கு எரியாததால் மக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்…\nபெரும் விபத்து நடக்கும் முன் அரசு விழித்து கொள்ளுமா\nTags: மின் விளக்கு இல்லாததால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது...\nதிருப்பூர் வாரியர்ஸ் அணியின் துவக்க விழா\nகமலஹாசன் அவர்களை தகாத வார்த்தையில் பேசிய தமிழக பால்வளத் துறை அமைச்சர்\nஎடப்பாடி பழனிசாமியின் ஆட்சி கோமா நிலையில் இருப்பதாக... உதயநிதி ஸ்டாலின் பேசினார்.\nமெட்ரிக்குலேஷன் பள்ளியில் புதிய கட்டிடத் திறப்பு விழா\nஎல்.ஆர்.ஜி நாயுடு நினைவு 61 ஆம் ஆண்டு ஆண்களுக்கான அகில இந்திய கூடைப் பந்தாட்ட போட்டி\nகமல் பேச்சை எதிர்த்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்\nஇனப்படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுக்காக , நினைவேந்தல் கூட்டம்\nஇந்தியன் டெரைன் - ன் பிராண்டு தூதராக பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி ஒப்பந்தம்\nஇலங்கையில் வன்முறையில் சொத்துக்களை இழந்த மக்களுக்கு நஷ்ட ஈட்டை உடனே வழங்க வேண்டும்,\n1¼ லட்சம் மலர் கண்காட்சி கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார்\nமின் விளக்கு இல்லாததால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது...\nடைரக்டர்ஸ் கிளப் மூன்றாம் ஆண்டு விழா…\nகொரில்லா படம் குழந்தைகள் முதல் குடும்பங்கள் வரை அனைவரையும் மகிழ்விக்கும் படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/44566", "date_download": "2019-05-27T10:12:19Z", "digest": "sha1:4PKFIPLVPGXTFJZR5DZKKI4DCA23HTOI", "length": 10893, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "பொதுத் தேர்தலுக்கு செல்ல தயாராகவுள்ளதாக ஜே.வி.ப��. தெரிவிப்பு | Virakesari.lk", "raw_content": "\nகுருநாகல் வைத்தியரை விசாரிக்க விசேட குழு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; இதுவரை வழங்கப்பட்ட நஷ்டஈட்டுத் தொகை எவ்வளவு தெரியுமா\nஜனாதிபதி உத்தரவிட்ட போதிலும் வடக்கில் இராணுவ கெடுபிடிகளை குறைக்கவில்லை ; மக்கள் விசனம்\n216 வகையான மருந்துவகைகளை உடனடியாக கொள்வனவு பணிப்புரை\nஇராணுவத்தினரின் திடீர் சுற்றிவளைப்பில் சிக்கிய பெண் கைது\nகுருநாகல் வைத்தியரை விசாரிக்க விசேட குழு\nசிறைமீண்ட ஞானசார தேரர் தமது நோக்கத்தை கூறுகிறார் \nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\nரிஷாத் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜர்\nபொதுத் தேர்தலுக்கு செல்ல தயாராகவுள்ளதாக ஜே.வி.பி. தெரிவிப்பு\nபொதுத் தேர்தலுக்கு செல்ல தயாராகவுள்ளதாக ஜே.வி.பி. தெரிவிப்பு\nபாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் பொதுத் தேர்தலுக்கு செல்ல நடவடிக்கையெடுக்கப்பட்டால் அதனை ஆதரிப்பதற்கு மக்கள் விடுதலை முன்னணி தயராக இருப்பதாக அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹதுன்நெதி தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷவுக்கும் புதிய அமைச்சரவைக்கும் எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டமை தொடர்பாக சபாநாயகர் ஜனாதிபதிக்கு அனுப்பியிருந்த கடிதத்தை ஜனாதிபதி நிராகரித்து எழுத்து மூலம் அது தொடர்பாக அறிவித்திருந்தார்.\nஇதன் காரணமாகவே ஜனாதிபதியுடன் நடத்தப்படவிருந்த கட்சி தலைவர்களின் கூட்டத்தை ஜே.வி.பி. புறக்கணித்தது என்றும் இதன்போது தெரிவித்தார்.\nபாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற அமைதியின்மையை தொடர்ந்து பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் அது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nபொதுத்தேர்தல் பாராளுமன்றம் பெருமான்மை ஜே.வி.பி.\nகுருநாகல் வைத்தியரை விசாரிக்க விசேட குழு\nகுருநாகலில் கைதுசெய்யப்பட்ட மகப்பேற்று வைத்தியர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள விசேட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.\n2019-05-27 15:34:20 குருநாகல் வைத்தியர் விசேட குழு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; இதுவரை வழங்கப்பட்ட நஷ்டஈட்டுத் தொகை எவ்வளவு தெரியுமா\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தொடர் குண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்த, காய���டைந்தவர்களுக்கு இதுவரையில் மொத்தம் 149 மில்லியன் ரூபா நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளதாக இழப்பீட்டிற்கான அலுவலகம் தெரிவித்திருக்கிறது.\n2019-05-27 15:29:38 உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் நஷ்டஈடு\nஜனாதிபதி உத்தரவிட்ட போதிலும் வடக்கில் இராணுவ கெடுபிடிகளை குறைக்கவில்லை ; மக்கள் விசனம்\nவடக்கில் இராணுவ கெடுபிடிகளை குறைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராணுவ தளபதிக்கு உத்தரவிட்ட போதிலும் அதில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.என மக்கள் தெரிவித்துய்யளர்.\n2019-05-27 15:07:10 ஜனாதிபதி உத்தரவு வடக்கு\n216 வகையான மருந்துவகைகளை உடனடியாக கொள்வனவு பணிப்புரை\n216 வகை மருந்துகளுக்கான கேள்வி அதிகரித்துள்ளதுடன் அந்த மருந்து வகைகளில் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. அவற்றை விரைவில் கொள்வனவு செய்வதற்கு உடனடி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன பணிப்புரை விடுத்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.\n2019-05-27 15:02:08 மருந்துகள் ராஜித சேனாரத்ன வைத்தியசாலை\nஇராணுவத்தினரின் திடீர் சுற்றிவளைப்பில் சிக்கிய பெண் கைது\nமட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் கஞ்சாவுடன் இன்று திங்கட்கிழமை (27.05.2019) பெண்ணொருவரை இராணுவத்தினர் கைது\n2019-05-27 15:01:44 கைது பெண் ஏறாவூர்\nஇராணுவத்தினரின் திடீர் சுற்றிவளைப்பில் சிக்கிய பெண் கைது\nசுற்றுலா பயணிகளுக்கு தேசிய காப்புறுதி திட்டம் அறிமுகம்\nஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு இலங்கை முஸ்லிம்களின் ஆதரவு ஒருபோதுமில்லை: பிரதமர்\nகடந்த வருடத்திலும் பார்க்க தேயிலை ஏற்றுமதியில் ஏற்பட்ட வளர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fullybuy.com/men-are-from-mars-women-are-from-venus-john-gray-tamil-book", "date_download": "2019-05-27T09:38:10Z", "digest": "sha1:O6KYUZLSPOADBUDW3PPSSWIBBVR2KQGI", "length": 6110, "nlines": 149, "source_domain": "fullybuy.com", "title": "Men Are From Mars, Women Are From Venus (ஆண்களின் பூர்விகம் செவ்வாய் பெண்களின் பூர்விகம் சுக்கிரன்) - John Gray - Tamil", "raw_content": "\nMen Are From Mars, Women Are From Venus (ஆண்களின் பூர்விகம் செவ்வாய் பெண்களின் பூர்விகம் சுக்கிரன்) - John Gray - Tamil\nMen Are From Mars, Women Are From Venus (ஆண்களின் பூர்விகம் செவ்வாய் பெண்களின் பூர்விகம் சுக்கிரன்) - John Gray - Tamil\nகணவன்-ம​னைவி உறவு குறித்து இதுவ​ரை ​வெளிவந்துள்ளதி​லே​யே மிகப் பிரபலமான புத்தகம் இது.உறவுகளில் உள்ள ..\nTags:\tMen Are From Mars, Women Are From Venus (ஆண்களின் பூர்விகம் செவ்வாய் பெண்களின் பூர்விகம் ��ுக்கிரன்) - John Gray - Tamil\nகணவன்-ம​னைவி உறவு குறித்து இதுவ​ரை ​வெளிவந்துள்ளதி​லே​யே மிகப் பிரபலமான புத்தகம் இது.உறவுகளில் உள்ள சிக்கலக​ளைக் கு​றைப்பதற்கும், ஆண்களும்​ பெண்களும் எவ்வாறு ​வேறுபட்டுள்ளனர் என்ப​​தைக் கண்டு ​கொள்வதன் மூலம் அதிக அன்​பை உருவாக்குவதற்கான புதிய உத்திக​ளை இப்புத்தகம் ​வெளிப்படுத்துகிறது.\nஆண்களைப் பற்றிப் பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களும், பெண்களைப் பற்றிப் ஆண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களும் அடங்கிய புத்தகம். இந்த புத்தகம் லட்சக்கணக்கான தம்பதியரின் வாழ்க்கையில் விளக்கேற்றி வைத்துள்ளது.தம்பதியருக்கிடையே அன்பான நீடித்து நிலைத்திருக்கும் உறவை வளர்த்தெடுப்பது எப்படி போன்ற பல கருத்துகள் அடங்கிய ஒர் பொக்கிஷம். திருமணமான அனைவருக்கும் பயன்படும் ஒர் புத்தகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/03/22/sabana.html", "date_download": "2019-05-27T09:52:45Z", "digest": "sha1:5LZI6AQ2J7KTA7NBKL2ES4WJRGWT442R", "length": 17416, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள் | my biggest strength is also my biggest weakness - shabana azmi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nJagan Mohan Reddy ஜெகன் தான் இனி மாநில தலைவர்களில் நாயகன்- வீடியோ\n3 min ago விரைவில் பதவி விலகும் தெரசா மே.. பந்தயத்தில் உள்ள 8 பேர்.. அடுத்த பிரிட்டன் பிரதமர் யார்.\n5 min ago முன்னாள் பிரதமர் நேருவின் நினைவு தினம்.. சோனியா, ராகுல் மரியாதை.. டிவிட்டரில் மோடி அஞ்சலி\n11 min ago சார் இங்க 200.. அப்டியா எனக்கு 400ப்பா... பரவாயில்லையே சடகோபன் வீட்டுல 600ஐ தாண்டிருச்சாம்\n12 min ago 3-வது குழந்தைக்கு 'நோ' வாக்குரிமையாம்.. மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் பாபார் ராமேத்வின் யோசனை\nMovies பழசை மறந்து ஒன்று சேர்ந்த இளையராஜா, எஸ்.பி.பி.: வைரல் புகைப்படங்கள்\nAutomobiles நீங்கள் மிகவும் நேசித்த இந்த டாடா கார்கள் இந்தியாவில் இருந்து பிரியாவிடை பெற்றன... காரணம் இதுதான்...\nFinance இந்தியா இல்லைன்னா தான் ஆச்சரியம்.. டாப் 10-ல் இந்தியா.. துபாய் தங்க வர்த்தகத்தில் இந்தியா டாப்\nSports நல்லா பாத்துக்குங்க… இவர் தான் பாகிஸ்தானின் விராட் கோலி.. புகழ்ந்து தள்ளிய முன்னாள் கேப்டன்\nTechnology 60 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்த \"ஸ்டார்லிங்க் சேட்டிலைட் ட்ரெயின்\" வீடியோ.\nLifestyle மசாஜ் செஞ்சிக்கற பெண்ணை அரை நிர்வாணமாக நின்று லைவ்வாக பார்த்து ரசிக்கும் இளைஞன்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்\nஎனது பலமே எனக்கு பலவீனம் - ஷபனா ஆஸ்மி\nஎன்னுடைய பெய பலமே எனக்குப் பெய பலவீனமாகும் என்கிறார் ஹிந்தி திரைப்பட நிடிகையும், மாநலங்களவை உறுப்பினருமான ஷபனா ஆஸ்மி தெவித்தார்.\nதற்போது பிரான்ஸ் நிாட்டில் டாவில்லி என்ற நிகல் உள்ள அவர், ஆர்.எஸ்.எஸ். மற்றும் விஷ்வ ஹிந்து பஷத் அமைப்புகளின் நிடவடிக்கைகளால் இந்திய கலாசாரம் மற்றும் பண்பாட்டுக்குப் பாதிப்பு ஏற்படும் சூழ்நலை ஏற்பட்டுள்ளது என்றார்.\nஇந்தியாவின் தனித்தன்மையை அழிக்கும் வகையில் இவ் விரு அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு இந்தியருக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட அடையாளங்கள் உள்ளன. என்னை எடுத்துக் கொண்டால், நிான் ஒரு பெண், ஒரு இந்தியன், ஒரு ஸ்லிம், ஒரு சக சேவகர், ஒரு நிடிகை என பல அடையாளங்கள் உள்ளன. இந்தியர் அனைவருக்கும் இதுபோல் பல அடையாளங்கள் உள்ளன. அவை எல்லாம் கலாசாரத்தை மையப்படுத்தியுள்ளன.\nஆனால், ஆர்.எஸ்.எஸ். மற்றும் விஷ்வ ஹிந்து பஷத் அமைப்புகளின் நிடவடிக்கைகள் இந்த பல அடையாளங்கள் என்ற தனித்தன்மைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் உள்ளன. ஹிந்து அல்லது ஹிந்து அல்லாதவர் என்ற ஒரே அடையாளத்தைக் கொண்டு வரவே இரு அமைப்புகளும் யன்று வருகின்றன.\nசமீபத்தில் உத்தரப் பிரதேசத்தில் வாட்டர் படப்பிடிப்பை நறுத்த இரு அமைப்புகளும் மேற்கொண்ட நிடவடிக்கைகள் இவ் வகையைச் சேர்ந்ததுதான். இந்திய கலாசாரத்துக்கு எதிராக இல்லை என்றதால்தான் வாட்டர் திரைப்படத்தின் கதைக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. ஆனால், இதற்கு எதிர்மறையாக தங்களது அரசியல் நிலனுக்காக இந்தியாவின் மத நில்லிணக்கத்தை அழிக்க ஆர்.எஸ்.எஸ். மற்றும் விஷ்வ ஹிந்து பஷத் அமைப்புகள் நிடந்து கொண்டன.\nஇந்திய அரசியல் அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படவேண்டும். உலகத்தைப் பெண்கள் வித்தியாசமான கோணத்தில் பார்க்கவேண்டும். உலகம் ழுவதும் பெண்களுக்குப் பல சலுகைகள் வழங்கப்படுகின்றன. இருப்பினும், பெண்களை வழி நிடத்திச் செல்லவும், பெண்கள் கோணத்திலிருந்து உலகைப் பார்க்கவும் ஒரு சிறந்த பெண் தலைவி தேவைப்படுகிறது.\nஎன்னுடைய மாநலங்களவை பதவிக்காலம் 2003-ம் ஆண்டுடன் டிவடைகிறது. மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவேனா என்பது பற்றி இப்போது கருத்து தெவிக்க விரும்பவில்லை. என்னுடைய பெய பலமே, எனக்கு பெய பலவீனமாகும். நிான் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்திருக்கவில்லை என்றார் ஷபனா ஆஸ்மி.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஒரு செருப்பு வந்துவிட்டது.. இன்னொரு செருப்புக்காக காத்திருக்கிறேன்.. கமலின் அசரா பேச்சு\nஹப்பா.. தேர்தல் முடிவு எப்படி வந்தா என்ன இது சரியா நடந்தா போதும்.. நிம்மதியில் மோடி\nபிஎம் நரேந்திர மோடி படத்திற்கு தடை.. இப்போது வெளியிட கூடாது.. தேர்தல் ஆணையம் அதிரடி\nபிஎம் நரேந்திர மோடி படத்திற்கு தடையில்லை.. தேர்தல் ஆணையத்தை அணுகுங்கள்.. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nமோடிக்கு கிரீன் சிக்னல்.. பி.எம் நரேந்திர மோடி படத்திற்கு தடையில்லை.. டெல்லி ஹைகோர்ட்\nபிரியா பவானி சங்கரைத் தொடர்ந்து வெள்ளித் திரைக்குத் தாவும் வாணி போஜன்\nமுகமா இல்லை புன்னகைக் குளமா.. உற்சாகத்தில் மூழ்கியிருக்கும் டூலெட் ஷீலா\nராகா.. தோல்வியிலிருந்து மீண்டவரின் கதை.. படமாகிறது ராகுல் காந்தியின் வாழ்க்கை வரலாறு\nஇளையராஜா 75 விழா திட்டமிட்டபடி நடக்கும்.. தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.. விஷால் பேட்டி\nஇளையராஜா 75 விழாவிற்கு கிரீன் சிக்னல்.. சென்னை ஹைகோர்ட் சரமாரி கேள்வி\nஇளையராஜா 75.. இசை விழாவுக்குத் தடை இல்லை.. சென்னை ஹைகோர்ட் அதிரடி\nதாக்கரே முதல் ஜெ.வின் அயர்ன் லேடி வரை.. லோக்சபா தேர்தலுக்கு களமிறங்கும் படங்கள்.. புது அரசியல்\nசெம.. அதிர வைத்த பாயும் புலி பதுங்கும் நாகம் பட ஹீரோ.. ரூ.4000 கோடியை தானமாக அள்ளிக்கொடுத்தார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/government-guiness-record-try-390356.html", "date_download": "2019-05-27T09:53:12Z", "digest": "sha1:ZRTRDXN46TJNGUHEGAVKV462ZJLS7DCK", "length": 12422, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "31,104 வசனங்கள் பதிக்கப்பட்ட புத்தகம் கின்னஸ் சாதனைக்கு பரிந்துரை-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n31,104 வசனங்கள��� பதிக்கப்பட்ட புத்தகம் கின்னஸ் சாதனைக்கு பரிந்துரை-வீடியோ\nகாஞ்சிபுரம் மாவட்டம் குரோம்பேட்டை புதுவாழ்வு ஜெம்ஸ் கிறிஸ்துவ ஆலயத்தின் போதகர் ஐசக் டேனியல் என்பவர் உலக கின்னஸ் சாதனை புரியும் விதமாக பைபிள் வாசகங்கள் அடங்கிய இரண்டு கிலோ மீட்டர் நீலத்திற்க்கு ஐந்து மொழிகளில் 31,104 வசனங்கள் பதிக்கப்பட்ட புத்தகத்தை தயாரித்தார். இதுமட்டுமின்றி சிறிய அளவிலான 2.2 அங்குலம் கொண்ட பைபிள் புத்தகத்தையும் 2500 பக்கங்களை கொண்ட 40000 இந்து,கறிஸ்துவ,முஸ்லீமை சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் ,சினிமா பிரபலங்கள்,மற்றும் பொதுமக்கள் தங்களது கைகளால் எழுதபட்ட வாசகங்களை கொண்ட பைபிள் புத்தகத்தகமும் தயாரிக்கப்பட்டது. இந்நிலையில் இதனை கவுரவிக்கும் விதமாக யூனிவர்சல் அச்சீவ்மெண்ட புக் ஆப் ரெகார்ட்ஸ் மற்றும் ஐ பூயச்சர் கலாம் புக் ஆப் ரெகார்ட்ஸ் சார்பில் அதன் நிறுவன தலைவர் பாபு பாலகிருஷ்ணன் ,தலைமை நிர்வாக அதிகாரி உமா , பேராயர் தயானந்தன் ஆகியோர் ஐசக் டேனியலுக்கு சாதனைக்கான பதக்கத்தையும் ,கேடகங்களையும் வழங்கினர். மேலும் இவை உலக கின்னஸ் சாதனை புத்தகத்திற்காக பரிந்துரை செய்யபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\n31,104 வசனங்கள் பதிக்கப்பட்ட புத்தகம் கின்னஸ் சாதனைக்கு பரிந்துரை-வீடியோ\nWeather Report: தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இன்று நல்ல கோடை மழை பெய்யும்- வீடியோ\nப.சிதம்பரத்தின் கருத்துக்கு எஸ்.வி சேகர் பதிலடி | காங்கிரஸ்ஜேடிஎஸ் கூட்டணி ஆட்சி கவிழு வாய்ப்பு\nPollachi News: சிபிஐ குற்றப்பத்திரிக்கையில் பொள்ளாச்சியில் பெண்கள் பலாத்காரம் நிரூபணம்- வீடியோ\n அதிமுக பாஜக கூட்டணியில் பெரிய அளவில் மாற்றங்கள்-வீடியோ\n6 பேரை நம்பும் ஸ்டாலின்.. ஸ்லீப்பர் செல்களை களமிறக்கும் தினகரன்..வீடியோ\nஎப்படி கஷ்டப்பட்டார் விஜயகாந்த்.. எல்லாம் போச்சு இப்போ.\n.. பிரகாஷ் ராஜ் அசத்தல் யோசனை\nஆந்திராவில் வைரலாகும் எம்.பி போட்டோ\nஇந்திய அளவில் ’தமிழ்நாடு வியூகம்’.. ஸ்டாலினின் கடிதம்\nமத்தியில் ஆளும் பா.ஜ.க தமிழகத்திற்கு தீங்கான திட்டத்தை எதிர்கட்சிகள் உருவாக்கி இருந்தார்கள்\nபாஜக படுதோல்வியடைந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை கண்ணீர்\nபொய் பிரச்சாரம் அதிகமாக எடுபட்டு விட்டதோ\nவதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சிம்பு | Cinema News | வீடியோ\nஈரமான ரோஜாவே சீரிய��்: நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெற்றி, மலர் காதல் -வீடியோ\nDirector Bala Given Notice to Vikram: காட்சிகளைப் பயன்படுத்தக் கூடாதுநடிகர் விக்ரம்ற்கு நோட்டீஸ்-வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 பெட்ரோல் - ரிவியூ\nஜாகுவார் எக்ஸ்இ 20டீ பிரிமியம் கார் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nமினி கூப்பர் கன்ட்ரிமேன் எஸ்டி-ஓர் அலசல்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/video/6586-pariyerum-perumal-trailer.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-05-27T09:41:23Z", "digest": "sha1:2GZMTTXMY4JQ5VRRY6XXNTEBVJE7VYEA", "length": 4853, "nlines": 108, "source_domain": "www.kamadenu.in", "title": "’பரியேறும் பெருமாள்’ ட்ரெய்லர் | pariyerum perumal trailer", "raw_content": "\n’சர்கார்’ படத்தின் சிம்டாங்காரன்’ பாடல் லிரிக்கல் வீடியோ\n’நோட்டா’ படத்தின் 'SHOT NUMBER' பாடலின் வீடியோ டீஸர்\nபாலா இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ் நாயகனாக நடித்திருக்கும் 'வர்மா' டீஸர்\n’செக்கச்சிவந்த வானம்’ ட்ரெய்லர் 2\nநயன்தாராவின் ‘கொலையுதிர் காலம்’: ஜூன் 14-ம் தேதி ரிலீஸ்\nசசிகுமார் - நிக்கி கல்ராணி நடிக்கும் ‘ராஜ வம்சம்’\n‘பரியேறும் பெருமாள்’ டு ‘சூப்பர் சிங்கர்’: ஒரு பாடகரின் நெகிழ்ச்சிக் கதை\nஇன்று நான் நடிகனாக மறுபடியும் பிறந்திருக்கிறேன்: ஜீவா நெகிழ்ச்சி\nஅணுகுண்டு சோதனைகளால் விளைந்த அணுக்கழிவுகள் கடலில் கலக்கும் அபாயம்: கிளம்பியது புதிய கவலை\nகாவல்துறையில் புரட்சி: தீவிரவாதத் தாக்குதலை எதிர்கொள்ளும் நவீன கருவியுடன் ரோந்து வாகனம் அறிமுகம்\nசிட்னி விமான நிலையத்தில் ஷில்பா ஷெட்டிக்கு நேர்ந்த அவமானம்\nகேட்டவுடனே பிடிக்காதாம் கேக்க கேக்கத்தான் பிடிக்குமாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/01/Iranaimadu_23.html", "date_download": "2019-05-27T10:43:54Z", "digest": "sha1:XPLV35NZ7T2RNISDQ2HGSJSK4RJVRHMT", "length": 12123, "nlines": 64, "source_domain": "www.pathivu.com", "title": "இரணைமடு அனைவருக்குமானதே:வடமாகாண ஆளுநர்? - www.pathivu.com", "raw_content": "\nHome / முல்லைத்தீவு / இரணைமடு அனைவருக்குமானதே:வடமாகாண ஆளுநர்\nடாம்போ January 23, 2019 முல்லைத்தீவு\nநாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனது ஆதரவாளர்களது முற்றுகைப்போராட்டத்தை கண்டு அதனை சாதுரியமாக கையாண்���ுள்ளார் வடமாகாண ஆளுநர் சுரேன் இராகவன்.\nகிளிநொச்சி விவசாயிகளுக்கு உரித்தான இரணைமடுக் குளநீரை அவர்களே பயன்படுத்தும் முதல் உரிமை உடையவர்கள் என்று வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார்.\nகைதடியில் உள்ள வடக்கு மாகாண சபை அலுவலகத்திற்கு இன்று காலை வந்த கிளிநெச்சி விவசியிகள் வடக்கு ஆளுநரை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.\nஅவர்கள் மத்தியில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஇவ்விடயம் தொடரபில் அவர் மேலும் தெரிவிக்கையில்:- இரணைமடுக் குளத்தில் உள்ள தண்ணீர் கிளிநொச்சி மக்களுக்கு உரியதாகும். அக் குளத்தின் தண்ணீரை அம்மக்கள் முழுமையாக பயன்படுத்த வேண்டும். இருப்பினும் யாழ் மாவட்டத்தில் உள்ள மக்களுக்கும் தண்ணீர் தேவை உள்ளது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.\nதண்ணீருக்கு உரித்துடையவர்கள் அந்த தண்ணீரை வீண்விரையமாக்காமல் பயன்படுத்திவிட்டு, வேறு மாவட்டங்களில் தண்ணீர் தேவை உடையவர்களுக்கு பகிர்ந்து வழங்க வேண்டும் என்பதே சர்வதேச நீதியாகும்.\nஇதே வேளை வடக்கின் ஜந்து மாவட்டங்களிலும் எங்கு நீர் உள்ளது, அதனை எவ்வாறு சேமித்து மக்களின் தேவைகளுக்காக பயன்டுத்த வேண்டும் என்பது தொடர்பில் ஆராய்வதற்கு குழு ஒன்று நியமிக்கப்படவுள்ளது. இக்குழுவில் விவசாய சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 3 பெண்களல் உட்பட 5 பேர் மாவட்டங்களின் அடிப்படையில் உள்ளடக்கப்படுவார்கள்.\nஇந்த வகையில் கிளிநொச்சி விவசாயிகளுக்கு எந்தவிதமான இடையூறும் இல்லாமல் இவ்வருடன சிறுபோகச் செய்கைக்காக இரணைமடுக் குளத்தில் உள்ள நீரை விவசாயிகளுக்கு பகிர்ந்து வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.\nயாழ்ப்பாணத்து மக்களின் நீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக வடக்கில் வீண்விரையமாக்கப்பட்டு கடலுடன் கலக்கும் நன்னீரை எவ்வாறு சேமித்து மக்களுக்கு வழங்க முடியும் என்பது தொடர்பில் ஆராய்ந்து எதிர்காலத்தில் நீர் தேவைகளை முழுமையாக நிர்த்தி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்.\nகிளிநொச்சியில் உள்ள விவசாயிகள் தமது பிரச்சினைகளோ அல்லது, நீர் முகாமைத்துவம் தொடர்பான கருத்துக்களை அக்குழுவிடம் முன்வைக்க முடியும்.\nவடக்கு மக்களின் தேவைகளை முழுமையாக தீர்த்துக் கொள்வதற்கான நீர் வளம் இங்கு உண்டு. அந்த நீரை பராமரித்து மக்களுக்கு வழங்குவதிலேயே பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது.\nஒரு மாவட்டத்தில் தண்ணீர் அதிகமாக உள்ளது, மற்றுமொரு மாவட்டத்தில் தண்ணீர் குறைவாக உள்ளது. இதனல்தான் நீர் பிரச்சினை மெலேழுகின்றது.\nஇதனால் பேச்சுவார்த்தை ஊடாக எதிர்வரும் 20 ஆண்டுகளுக்கு வடமாகாணத்தின் முகாமைத்துப்படுத்தப்படும் திட்டம் ஒன்று முன்மொழியப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் தண்ணீர் பிரச்சினை தொடர்பான பிரகடணம் உருவாக்கப்பட வேண்டும் என்றார்.\nநம்பிக்கை பிறந்திருக்கிறது; மகிழ்ச்சியில் நாம்தமிழர்\nமாற்று அரசியலாக தமிழ்த் தேசிய அரசியலை முன்னிறுத்தி தேர்தலில்\n4% வாக்குகளை பெற்றுள்ளார் சீமான்\nமாற்று அரசியலாக உருவெடுத்த சீமானின் நாம்தமிழர் கட்சி கடந்த பாராளளுமன்ற தேர்தல் முடிவுகளின்படி 37 தொகுதிகளில் போட்டியிட்டு 4% வாக்குகளை ...\nதோண்டி எடுக்கப்பட்டது விடுதலைப் புலிகளின் உறுப்பினரின் உடலம்\nமுள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரது எலும்புக்கூடு சீருடையுடன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்விடத்தில் அகழ்வுப் ப...\nஇந்திய பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவும் அதிமுக கூட்டணியும் தமிழகத்தல் படுதோல்வியடைந்துள்ளது , எனினும் மத்தியில் தனிப்பெருமப்பான்மை ஆட்சி அம...\nயாழ்.பல்கலையில் மீண்டும் கவனயீர்ப்பு போராட்டம்\nயாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் .சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களை வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கக் கோரி மா...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா மன்னார் வவுனியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை கவிதை அறிவித்தல் காணொளி மலையகம் கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் நோர்வே மலேசியா இத்தாலி சிறுகதை ஆஸ்திரேலியா மண்ணும் மக்களும் சிங்கப்பூர் சினிமா மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/01/Sumanthiran_17.html", "date_download": "2019-05-27T10:41:36Z", "digest": "sha1:PDM34A5M2LAH5NRBCOJEF2TJSFRLJ2T7", "length": 10004, "nlines": 63, "source_domain": "www.pathivu.com", "title": "மகிந்தவுக்கு சுமந்திரன் அழைப்பு - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / மகிந்தவுக்கு சுமந்திரன் அழைப்பு\nநிலா நிலான் January 17, 2019 யாழ்ப்பாணம்\n“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அல்லது மஹிந்த தலைமையிலான அணியினருக்குப் பகிரங்கமாக ஒரு அழைப்பு விட விரும்புகின்றேன். அதாவது புதிய அரசமைப்பு உருவாகுவதை தயவு செய்து நீங்கள் தடுக்கவேண்டாம். அவர் எங்களோடு சேர்ந்து வரவேண்டும்.”\n– இவ்வாறு பகிரங்கமாகக் கோரினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி.\nநேற்றுப் பருத்தித்துறையில் தனக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் ஏற்புரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.\nஅவர் அங்கு மேலும் கூறுகையில்,\n“பொங்கல் தின வாழ்த்துச் செய்தியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வொன்று கிடைக்க வேண்டுமெனத் தான் பிரார்த்திப்பதாகச் சொல்லியிருக்கிறார்.\nஅதனை நாங்கள் வரவேற்கிறோம். தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு தேவை என்பதை அவர் வெளிப்படையாகச் சொன்னதை நாங்கள் வரவேற்கிறோம்.\nஅப்பிடியொன்று இப்போது பிறந்திருக்கும் தை மாதத்திலே வர வேண்டுமென அவர் பிரார்த்திப்பதாகச் சொல்லியமைக்கு நாங்கள் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.\nஆகவே, அதனைச் செய்யும் வழியில் எங்களோடு சேர்ந்து வரவேண்டுமென்றும் அவரிடம் நாங்கள் ஒரு கோரிக்கையையும் விடுக்கிறோம்.\nஇந்த வரைவைப் பாருங்கள். இந்த வரைவிலே நாட்டைப் பிரிப்பதற்கான எந்தவித யோசனையும் கிடையாது. முற்று முழுதாகப் பிளவுபடமுடியாத நாடு என்பதற்கு அப்பாலும் சென்று பிரிக்கப்பட முடியாத நாடு என்ற சொல் சேர்க்கப்பட்டிருக்கின்றது.\nஆனால் அதிகாரங்கள் முழுமையாகப் பிரிக்கப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கின்றது. அதைத் தான் நாங்கள் கேட்கின்றோம்.\nஆளும் அதிகாரங்கள் எங்கள் கைக்கு வரவேண்டும். ஒரே நாடாக இருப்பதில் எங்களுக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் கிடையாது. ஆனால் அதிகாரங்கள் பிரிக்கப்படவேண்டும்.\nஅப்படியான ஒரு நிலைப்பாட்டில் நாங்கள் இருக்கின்றபோது எங்களோடு சேர்ந்து வரவேண்டுமென்ற அன்பான அழைப்பையும் அவருக்கு விடுக்கிறோம்” – என்றார்.\nநம்பிக்கை பிறந்தி���ுக்கிறது; மகிழ்ச்சியில் நாம்தமிழர்\nமாற்று அரசியலாக தமிழ்த் தேசிய அரசியலை முன்னிறுத்தி தேர்தலில்\n4% வாக்குகளை பெற்றுள்ளார் சீமான்\nமாற்று அரசியலாக உருவெடுத்த சீமானின் நாம்தமிழர் கட்சி கடந்த பாராளளுமன்ற தேர்தல் முடிவுகளின்படி 37 தொகுதிகளில் போட்டியிட்டு 4% வாக்குகளை ...\nதோண்டி எடுக்கப்பட்டது விடுதலைப் புலிகளின் உறுப்பினரின் உடலம்\nமுள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரது எலும்புக்கூடு சீருடையுடன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்விடத்தில் அகழ்வுப் ப...\nஇந்திய பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவும் அதிமுக கூட்டணியும் தமிழகத்தல் படுதோல்வியடைந்துள்ளது , எனினும் மத்தியில் தனிப்பெருமப்பான்மை ஆட்சி அம...\nயாழ்.பல்கலையில் மீண்டும் கவனயீர்ப்பு போராட்டம்\nயாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் .சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களை வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கக் கோரி மா...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா மன்னார் வவுனியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை கவிதை அறிவித்தல் காணொளி மலையகம் கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் நோர்வே மலேசியா இத்தாலி சிறுகதை ஆஸ்திரேலியா மண்ணும் மக்களும் சிங்கப்பூர் சினிமா மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/profile/14947-kadancha/", "date_download": "2019-05-27T09:47:27Z", "digest": "sha1:VE4SFOGEJPCDSBRMUOKNPTL6LHXHUIAS", "length": 42464, "nlines": 197, "source_domain": "yarl.com", "title": "Kadancha - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nஅன்புள்ள அப்பா ,அம்மா இந்தா ஒரு அவஸ்தை .\nஇதில் பிரிந்தன பிரச்சனையாக பெண்ணின் பெற்றோருக்கு தோற்றமளிப்பதுவும், தடங்கலாகவும் இருப்பது சாதி. மறுவளமாக, பெண் 18 வயது அடையாவிட்டாலும், ஆண் சராசரி வருமானத்திழும் அதிகமாக white collar வேளையில் உழைப்பவராய் யிருந்தால், இந்த சாதி என்பது இரண்டாம் பட்சமாகவே அநேகமாக கருத்தில் எடுக்கப்பட்டிருக்கும். இருவரையும் அழைத்து, இரு வீட்டாரும் முன்னிலையிலும் இருந்தால் இன்னும் நன்று, , வாழ்கைக்கு வேண்டிய வரவு செலவு திட்டத்தையும் விலா வாரியாக நாதமுனி சொல்லியபடியே அவர்கள் இருவரிடமும், குறிப்பாக ஆணிடம், எப்படி வாழ்க்கையை கொண்டு நடுத்துவீர்கள் என்ற கேள்வியை முன்வைக்கலாம். உணர்ச்சி வசப்படாமல் இதை அணுக வேண்டும். பெண்ணின் தந்தை, ஆண் படித்து ஏதாவது ஓர் துறையில் வேலை எடுப்பதத்திற்கு கூட உதவி செய்வதத்திற்கு தயார் என்றும் சொன்னால், பெண் மற்றும் ஆண் சிந்திபதற்கு வாய்ப்புகள் அதிகம். சாதி இதில் இரண்டாம் பட்சமே. பெண்ணின் தந்தை, தனது மக்களின் வாழ்க்கையை, தன்னால் இயலுமானவரை, எப்படி ஒளிமயமான எதிர்காலம் இருப்பதாக ஆக்கலாம் என்பதை பற்றியே சிந்திக்க வேண்டும்.\nஇலங்கை உள்நாட்டுப் போர்: ஜெர்மனிக்கு தப்பிச்சென்று மருத்துவராகி சாதனைப் படைத்த உமேஸ்வரன்\nஎனது நண்பன் interview panel இல் பங்கெடுப்பவர். அதிலும் ஓர் விதமான வர்க்க பாகுபாடு இருப்பதாக எனது நண்பனின் அவதானம். உ.ம். வெள்ளையர் அல்லாத interviewee சொல்லும் பதிலை, உழைக்கும் (ஒர்கிங் கிளாஸ்) வரகத்தில் உள்ள வெள்ளைஇன interviewee தனது accent இல் சொல்வதை, வெள்ளையரான interviewer ஏ குறைத்து மதிப்பிடுவதாக. Interviewers உம் மனிதர்கள் தான், மனிதரை விட பல மடங்கு விவேகம் படைத்த வேற்று கிரக வாசிகள் அல்ல. இந்த interview இற்கு coach பண்ணும் பல சேவைகள் உண்டு. ஏனெனில், நான் தொழில் செய்த நிறுவனகனங்ளில், வைத்திய படிப்பை முடித்து, மருத்துவ துறையை விட்டு பணத்திற்காக குறிப்பிட்ட துறையை (investment banking) நாடி வந்தவர்களை கண்டிருகிறேன். பயிற்றுவிக்கப்பட்ட Interviewers கூட ஏய்க்கப்படலாம். ஓர் doctor ஐ முழுமையாக பயிற்றுவிப்பதற்கு, 2010 அல்லது 2015 தரவு என்றே நினைவு, ஏறத்தாள £400,000. ஆனாலும், முழுமையான பயிற்சியின் பின்பும், ஒருவர் முழுமையான டாக்டர் அல்ல, மேற்ப்பார்வை இன்றி மருத்துவத் தொழில் செய்வதற்கு.\nஇலங்கை உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்டு சுயதொழிலில் சர்வதேச அளவில் சாதித்த சாய்ராணி\nதமிழினப் படுகொலையின் நிதிப் பங்காளர்கள், சாய்ரணி போன்றவர்கள் அழிவிலும், தமிழினப் படுகொலைக்கு சொறி லங்காவிற்கு நிதி வழங்கிய உலகவங்கி ஓநாய்கள், தற்போது சாரணி போன்றவர்கள் களையும் கையையும் முறித்து விட்டு, ஊன்று கோலும், கரண்டியும் கொடுக்கின்றனர். இந்த பயங்கரவாத உலக வாங்கி ஓநாய்களை நம்பாதீர்கள்.\n10ஆண்டுகள் கடந்து அப்பாவுக்காக -அருள்நிலா (புலிகளின் குரல் பொறுப்பாளர் ஜவான் அவர்கள் இளைய மகள்)\nஇங்கே சொல்வது காயங்களை கிளறுவதற்காகவோ, உங்கள் அப்பாவின் மீது பழி தீர்ப்பதற்காகவோ, அல்லது உங்களை காயப்படுத்துவதற்காகவோ அல்ல. நீங்கள் உங்கள் அப்பாவின் அன்பையும், அரவணைப்பையும் எதிர்பார்த்து ஏங்கி தவிப்பது போல, உங்கள் அப்பாவின் செயலால் ஏங்கி தவித்த ஓர் சில குழந்தைகளும் உண்டு. இது ஹிந்தியை ஆக்கிரமிப்பு படைக்க காலத்தில் நடந்தது. உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நீங்கள் அந்தப் பக்கத்தையும் ஓர் முறை எண்ணிப் பாருங்கள். உங்கள் அப்பா போரத்திட்டற்காக செய்ததை சிறுமைப்படுத்தும் எண்ணம் இல்லை. ஈழத்தமிழருக்குளேயே, நல்லிணக்கம் அவசியமாகிறது.\nலண்டன் மெட்ரோ வங்கி முன்பாகத் திரளும் தமிழர்கள் எந்தப் பிரச்சனையும் இல்லை என்கின்றது நிர்வாகம்\nலண்டன் மெட்ரோ வங்கி முன்பாகத் திரளும் தமிழர்கள் எந்தப் பிரச்சனையும் இல்லை என்கின்றது நிர்வாகம்\nலண்டன் மெட்ரோ வங்கி முன்பாகத் திரளும் தமிழர்கள் எந்தப் பிரச்சனையும் இல்லை என்கின்றது நிர்வாகம்\nஎம்மவர்கள் வெளி உலகிலும், பரந்துபட்ட பொருளாதாரத்தில் என்ன நடக்கிறது என்பதை கவனிப்பதில்லை. 2008 வாங்கி நிதி திவால் நெருங்கடி பின்பு, பல விதி முறைகள் வந்துள்ளது. அதில் ஒன்று, வங்கி வங்குரோத்து அடைவதை, UK அரசாங்கம், bank of england வழியாக, இரகசியமாக அணுகலாம். அதாலேயே, 85000 (சில காலம் 75000 என்றும் இருந்தது) மட்டும் வரைக்கும் சேமிப்பு உத்தரவாதம். சேமிப்பு உத்தரவாதம் வரைமுறை இருப்பதால், மேற்ப்பட்ட சேமிப்பை வங்கி திவாலாகும் நிலையை தடுப்பதற்கு எடுக்கலாம் என்பது வெளிப்படை. எந்தவொரு வங்கியிலும் எதாவது பொருளை சேமித்தாலும், அதன் கட்டுப்பாடு வங்கிக்கே சொந்தமானது. உ.ம். பொருளை வைத்தவர்கள் எடுக்கப் போகும் போது, வங்கி இந்தப் பொருட்களுக்கு நீங்கள் சட்ட அடிப்படையிலான உரிமையாளர் என ஆதாரம் வேண்டும் என நிபந்தனை வைக்கலாம். பெரும்பாலானவர்கள், நகை மற்றும் அரிய பொருட்களுக்கு ஆதாரம் கொடுப்பது கடினம். இது இதுவரையிலும் நடக்கவில்லை, ஆனாலும், சட்டத்தில் இடம���ண்டு. ஆனாலும், Metro போன்ற பல சவாலான வங்கிகள் 2008 பின்பும், buy-to-let இருப்பிட சொத்துக்களின் அடமானத்திற்கு கொடுத்த கடனை (mortgage) தவறான risk rating செய்தது உண்மை. buy-to-let mortgage risk உண்மையில் வர்த்தக அடிப்படையிலான risk ஆகும் (commercial risk). அது மட்டுமல்ல, இருப்பிட buy-to-let mortgage இற்கான வரி ஆதரவையும் UK goverment 2015 இல் விலக்கிவிட்டது. இது buy-to-let mortgage risk ஐ இன்னும் Metro போன்ற வங்கிகளில் அதிகப்படுத்தியுள்ளது. இந்த risk, UK banking system தில் உள்ள systemic risk. இதை 2008 இல் UK அரசாங்கமும், bank of england உம் லாவகமாக மறைத்துவிட்டது என்பதே உண்மை. இந்த yarl தளத்தில், வங்கி அமைப்பு யதார்த்தத்தில் எப்படி இயங்குகின்றன என்பதை பற்றி ஓர் you tube இணைப்பை கொடுத்திருந்தேன். இப்போதும் இணைக்கிறேன்.\nலண்டன் மெட்ரோ வங்கி முன்பாகத் திரளும் தமிழர்கள் எந்தப் பிரச்சனையும் இல்லை என்கின்றது நிர்வாகம்\nதீவிரவாதிகளின் தாக்குதல்கள் குறித்த தகவல்களை இந்தியா அறிந்திருந்தும் தலையிடாமைக்கான காரணத்தை தெரிவிக்கிறார் கேர்ணல் ஹரிகரன்\nKadancha replied to கிருபன்'s topic in நிகழ்வும் அகழ்வும்\nஇது கிந்தியாவின் சுத்தப் பொய்யும் புரட்டும். இந்த தாக்குதல்கள் முதலில் தமிழ் பகுதிகளில் நடப்பதாகவும், சிங்களத்துக்கு பெரியளவில் விளைவுகள் இருக்காது எனவும் கிந்தியவும் சிங்களமமம் நன்கு அறிந்து இருந்தது. இந்தா அடிப்படையிலேயே, தாக்குகித்தல் நடத்தப்பட்டால் அழிவை தமிழர்களே எதிர்கொள்ளுவார்கள் என்பதும், சிங்கள அரசுக்கும், சிங்களத்துக்கு முற்றான நன்மைகளும், மாற்றின அரசியல் தீர்வை முற்றாக நிகழ்ச்சி நிரலில் இருந்து நீக்கி விடலாம் என்பதும் கிந்தியாவினதும், சிங்களத்தினதும் திட்டமாகும். இதை மறைப்பதத்திற்கு, கிந்தியா மலையாள பழியை இறக்கி இருக்கிறது பிரச்சாரத்திற்கு. ஹிந்தியா, சிங்கள, மலையாள பயங்கரவாதத்தை அழிப்பதே இந்த போயிரத்தியத்தின் பாதுகாப்பையம், அமைதியையும் நிலை நாட்டும்.\nஇனிச் செய்யக்கூடியது என்ன. முஸ்லிம் பெற்றோருக்கு ஒரு விண்ணப்பம். - வ.ஐ.ச.ஜெயபாலன்\nகருணா அம்மானை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஏன் கைது செய்யவில்லை – சார்ள்ஸ் கேள்வி\n தேவையற்றதாக இருக்கலாம். சொறி லங்கா அரசால் முடியும், அரசாங்கத்திற்கு விருப்பம் இல்லையாயினும். இதன் காரணமோ அல்லது வேறு விடயமோ, கருணா பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. இதன் காரணமோ அல்லது வேறு விடயமோ, கருணா பெ��ிதாக அலட்டிக் கொள்வதில்லை. அப்படி செய்த ஓர் வேளையில், சரத் பொன்செவால் கருணா பகிரங்கமாக அதட்டப்பட்டது வெளிப்படையானது. இப்பொது சரத் பொன் உள்நாட்டு மிகவும் முக்கிய பொறுப்பில், உள்நாட்டு பாதுகாப்பின் அம்சமும் கொண்டது சரத்தின் பொறுப்பு.\nகருணா அம்மானை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஏன் கைது செய்யவில்லை – சார்ள்ஸ் கேள்வி\nசொறி லிங்காவின் யாப்பிற்குள்ளும், சட்டதிற்குள்ளுமே இந்த கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. சொறி லங்காவின் யாப்பிற்குள்ளும், சட்டதிற்குள்ளுமே இந்த கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. சட்டப்படியும், அவர் செய்தவைகள் காலாதியாகவில்லை. ஆனால், சொறி லங்கா அரசிற்கு கருணாவின் உபயோகமும், அறிவை பயன்படுத்தும் தேவையும் கலாதியாகிவிட்டது. இது ஏற்கனவே பல இடங்களில் யாழில் கலந்துரையாடப்பட்டிருக்கிறது. ங்கள் UK இல் வசிப்பவர் என்றே நான் எண்ணுகிறேன். நீங்கள் சொல்லியது, UK anti terrorism legislation படி குற்றமாக கருதப்படுவதற்கு இடமுண்டு. ஏனெனில், நீங்கள் சொல்லியவர் வேறு ஓர் அரசாங்கத்தின் பிரதிநிதி.\n100 வீதம் சித்தியடைந்த- வேம்படி மாணவிகள்\nஓர் பிரதேசத்தில், பொருளாதாரம் ஒரே தன்மையான பிரதேசத்தில், பிழைக்கும் அளவிற்கு வருமானம் இருந்தால், அந்த வருமானத்தை பெறுபவர்கள் வறுமையின் விளிம்பில் இருப்பவர்கள். இதன் காரணமாகவே, யாழ்பாசனத்திலும், கொழும்பிலும், வன்னியிலும், வளர்ந்த லண்டன் போன்ற நகரங்களிலும் வறுமையின் விளிம்பில் இருக்கும் சனத்தொகை உள்ளது. ஆனால், லண்டன், யாழ்பாணத்திலும், கொழும்பிலும், வன்னியிலும் உள்ள வறுமையின் தன்மை வேறு வேறானவை.\nயாழ்ப்பாணம்-துரையப்பா விளையாட்டு மைதானத்தின் பெயர்மாற்றம் தொடர்பான எதுசரி எதுபிழை\nஅது துரையப்பா விளையாட்டரங்கு என்றே அதன் பிறப்பில் இருந்து வரலாறு இருக்கிறது. எவ்வளவோ அதிகாரம் இருந்த, துரையப்பாவை துரோகி என்று எண்ணுமளவிடற்கு கொள்கை முரண்பட்டிருந்த, பிரபாகரனே அந்த வரலாற்றை மாற்றி எழுதவில்லை, அதை விரும்பவும் இல்லை. வரலாற்றை மாற்ற முனைவதே தவறு. இதில் சரி, பிழை.\nவட கிழக்கு லண்டனில் தமிழ் கடைக்காரர் கொலை\nஓர் முக்கியமான விடயத்தை குறிப்பிட மறந்துவிட்டேன். பட்டதாரிப் படிப்பு பற்றியது. இங்கு ஒக்ஸ்போர்ட், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களில், இரு முக்கிய பட்டமளிப்பு நிகழ்வ���கள் இருக்கின்றன. ஒன்று, graduation ceremony -பட்டமளிப்பு விழா. மற்றது, matriculation - ஒக்ஸ்போர்ட், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களில் ஓர் நபரை பட்டதாரிப் படிப்பிடற்கு உகந்தவராக ஒக்ஸ்போர்ட், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்கல் ஏற்றுக்கொள்வது. Matriculation விழா கூட வெளியாருக்கு பட்டமளிப்பு விழாவாகவே தோற்றமளிக்கும். Matriculation ceremony யில், முதல் அறிவுரை, உரை துணை வேந்தர் வழங்குவார். வெவ்வேறு பொறுப்பில் இருப்போரும் வழங்குவர். அறிவுரையின், உரையின் முதல் கூற்று - 'This is NOT your passport to success.' அதன் பின் பல அறிவுரைகள் - கடின உழைப்பு, காலத்துக்கேற்றப்ப தகமையை வளர்த்தல், எதிர்பாராத இடர்கள் வந்தாலும் அவற்றை எதிர்கொள்ளும் விதம், மீண்டெழுதல், Oxford இன் பாரம்பரியத்தை பேணி காப்பது, academic honesty - இப்படி பல வழங்கப்படும். இறுதியில், ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள், அதன் படி ஒழுகுவதாக சத்தியப்பிரமாணம் எடுக்க வேண்டும். மெட்ரிகுலேஷன் விழா வேறு எந்த UK பல்கலைக்கழகங்களிலும் நடப்பதாக நான் அறியவில்லை. ஆயினும், St. Andrews இல் நடைபெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. University of London - 1940 களில் மெட்ரிகுலேஷன் நடத்தியது. எனது அம்மா இலங்கையில் இருந்தவாறே BA பட்டதாரி University of London இல் 1940 களில் செய்து முடித்தார். Matriculation இல் அவர் பங்குபெற முடியாவிட்டாலும், University of London கடிதம் மூலமாக அவரின் பிரசனத்தை உறுதிப்படுத்தியிருந்தது. US இல் உள்ள சில பல்கலைக்கழகங்களில் Matriculation ceremony நடைபெறுகிறது. ஆனால், அதில் பாரம்பரியங்கள் அவ்வளவாக இல்லை. அதனால், பட்டதாரிப் படிப்பு மற்றும் பட்டம் என்பது எவரினதும் வளர்ச்சிப் பாதையில் ஓர் சிறு, மாற்றீடு செய்யக்கூடிய படிக்கல் மட்டுமே. சில வேளைகளில், தடைக் கல்லாகவும் அமைந்து விடக்கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு. தற்போதைய தொழிநுட்ப வளர்ச்சியில், பட்டதாரிப் படிப்பும் பட்டமும் (மருத்துவப் பட்டம் கூட) காலாவதியாகுவதற்கோ அல்லது அடிபட்டு போவதற்கோ பல இடைவெளிகளும், வாய்ப்புகளும் உள்ளது. உ.ம். புற்று நோய்க்கான சாத்தியாக்கூறை, தற்போதய Aritifical Intelligence - அதாவது machine learning, deep learning, neural networks, 90% துல்லியத்துடன் எதிர்வு கூறும் நிலையை அடைந்து விட்டது. சமீபத்தில், Dr பட்டம் பெற்றவர்கள் தமது சலுகைகைகளை காப்பதற்கு போராட வேண்டி வந்தது. Dr பட்டம் கூட கால மாற்றத்தில், அரசாங்க, சமூக மாற்றத்தில், அரசாங்கமே அதை மாற்ற வேண்டி வரும்.\nவாடிக்கையாளர் ��ேவை, வாடிக்கையாளரை சிக்கப் பண்ணுதல் என்பவற்றிற்க்கு, வளைந்த நாடுகளில் உள்ள முதலைகளே business intelligence, preditive analytics என்று பணத்தை வாரி இறைத்தது ஆராய்ச்சி நடத்திகிறார்கள். எம்மது கைவண்ணம் வந்த பொருளை, நாமே மெருகூட்டாமல், யாருக்கோ எடுத்து எறிந்து விட்டார்கள். காரணம், உலகின் வளர்ச்சி தெரியவில்லையா சொறி சிங்களம் எம்மைக்கு எப்படி இருந்தாலும், வியாபாரம் மற்றும் வணிகம் செய்வதற்கான இலகு சுட்டியில் சொறி சிங்களதின் நிர்வாகம் மிகவும் தாராளமாக நிர்வகிக்கிறது. தமிழருக்கும் அதில் சிங்களம் இனவாதத்தால் இடம் கொடாமல் இருக்கிறதோ தெரியவில்லை.\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99/", "date_download": "2019-05-27T09:17:05Z", "digest": "sha1:RU2OURT4Y2ROPLFWI6MAFU2WRFWJHKGG", "length": 16485, "nlines": 149, "source_domain": "ctr24.com", "title": "இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக கனடிய பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ பின்வரும் அறிக்கையை வெளியிட்டார்: | CTR24 இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக கனடிய பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ பின்வரும் அறிக்கையை வெளியிட்டார்: – CTR24", "raw_content": "\nஎதிர்வரும் தினங்களில் நாட்டில் விஷவாயு தாக்குதல் நடக்கலாமென ஒரு தகவல் உலாவிவருவதாக எதிர்க் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்\nதமிழ் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க அரசாங்கம் தவறியுள்ளது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது\nபிரிட்டிஸ் கொலம்பிய வீடு விற்பனைத் துறையில் பாரியளவில் நிதிச் முறைகேட்டுடின் மூலம் பணம் உள்ளீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது\nவாக்கு இயந்திரத்தில் குளறுபடி ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று இந்திய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் சரத்பவார் எச்சரிக்கை விடுத்துள்ளார்\nதமிழர்கள் மீதான அரசின் நம்பிக்கையின்மையே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பலம்பெறக் காரணம் என அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்\nஅரச தலைவரும் பிரதமரும் அதிகாரப் போட்டியில் இருந்ததன் விளைவாகவே நாட்டின் இந்த நிலைக்கு காரணம் ���ன்று ஜே.வி.பி.யின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்\nபிரிட்டிஷ் கொலம்பியாவின் நனைமோ லேடிசிமித் (Nanaimo-Ladysmith) நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தலில் பசுமைக் கட்சியின் வேட்பாளர் Paul Manly வெற்றி பெற்றுள்ளார்\nநைஜீரியாவில் இந்திய மாலுமிகள் ஐந்து பேர் கடத்தப்பட்டுள்ளமையை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உறுதிப்படுத்தியுள்ளார்\nஅடிப்படைவாத கொள்கைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு தேவையென இலங்கை பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்\nமுன்னாள் போராளிகள் சிலருக்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவோடு தொடர்பு இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்\nஇலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக கனடிய பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ பின்வரும் அறிக்கையை வெளியிட்டார்:\nஇலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக கனடிய பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ பின்வரும் அறிக்கையை வெளியிட்டார்:\n“இலங்கையில் இருநூறுக்கும் அதிகமானவர்கள் உயிரிழக்கவும், மேலும் பல நூறு பேர் காயமடையவும் காரணமாக அமைந்த பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து அறிந்து அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளேன. அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது இதயபூர்வமான இரங்கலைத் தெரிவித்து, காயமடைந்தோர் விரைவில் முழுமையாக நலமடைவார்களென்ற எதிர்பார்ப்பை கனேடிய அரசின் சார்பாகவும் அனைத்துக் கனேடியர்களின் சார்பாகவும் வெளியிடுகிறேன்.\n“தங்கு விடுதிகள் மீதும் தேவாலய வழிபாடுகளின் மீதும் இடம்பெற்ற கொடூரமான தாக்குதல்களைக் கனடா கடுமையாகக் கண்டிக்கிறது. வழிபாட்டு இடங்கள் புனிதமானவை, அங்கு அனைவரும் பாதுகாப்பாக உணரவேண்டும். மத நம்பிக்கையின் அடிப்படையில் எவரும் தாக்கப்படக் கூடாது.\n“உலகெங்கும் வாழும் பல மில்லியன் பேர் இயேசுவின் – இரக்கம், அன்பு ஆகிய செய்திகளை நினைவுகூரும் வேளையாகவும், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் ஒன்றுசேரும் வேளையாகவும் உயிர்த்த ஞாயிறு விளங்குகிறது. நாம் அனைவரும் கொண்டிருக்கும் நம்பிக்கையை இத்தகைய தாக்குதல்கள் பலவீனப்படுத்த நாம் அனுமதிக்க முடியாது.\n“இலங்கை மக்களுக்கும், இன்றைய தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட ஏனைய சமூகத்தினருக்கும் கனடா ஆதரவாக இருக்கிறது. உங்களுடனும், ஏனைய சர்வதேச பங்காளிகளுடனும் இணைந்து, உலகெங்கும் பயங்கரவாதம், தீவிரவாதம் ஆகியவற்றை எதிர்கொள்வதற்கும், சமாதானத்தையும், உறுதிப்பாட்டையும் மேம்படுத்துவதற்கும் நாம் தொடர்ந்து நடவடிக்கை எடுப்போம்.\nPrevious Postஇலங்கையில் மீண்டும் தாக்குதல் திட்டம்: இந்திய உளவுத்துறை எச்சரிக்கை Next Postஇலங்கை குண்டு வெடிப்பு: புலனாய்வில் உதவ குழுவை அனுப்புகிறது இன்டர்போல்\nஎதிர்வரும் தினங்களில் நாட்டில் விஷவாயு தாக்குதல் நடக்கலாமென ஒரு தகவல் உலாவிவருவதாக எதிர்க் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்\nதமிழ் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க அரசாங்கம் தவறியுள்ளது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது\nபிரிட்டிஸ் கொலம்பிய வீடு விற்பனைத் துறையில் பாரியளவில் நிதிச் முறைகேட்டுடின் மூலம் பணம் உள்ளீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது\nயாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி, கனடா...\nகரவெட்டியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவரும் பலாலி...\nமரணஅறிவித்தல் திரு. செல்லப்பா சிவசோதிராஜா யாழ். உரும்பராயைப் ...\nஓவியர் இயூஜின் கருணா வின்சென்ற் அவர்களின் துயர்பகிர்வு\nயாழ். கரவெட்டியை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nவாக்கு இயந்திரத்தில் குளறுபடி ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று இந்திய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் சரத்பவார் எச்சரிக்கை விடுத்துள்ளார்\nவாக்கு இயந்திரத்தில் குளறுபடி ஏற்பட வாய்ப்பு உள்ளது என...\nநைஜீரியாவில் இந்திய மாலுமிகள் ஐந்து பேர் கடத்தப்பட்டுள்ளமையை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உறுதிப்படுத்தியுள்ளார்\nஇந்தியாவின் எல்லைப்பகுதிகளை பாதுகாக்க ரோபோக்கள் பயன்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஎப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில்...\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘���ிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2012/06/02/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2019-05-27T09:49:37Z", "digest": "sha1:YQEICU6DFBIKG3A5L6RJMIL6OBRJEEDS", "length": 9227, "nlines": 102, "source_domain": "eniyatamil.com", "title": "யூடியூப்பில் கசிந்த பாலிவுட் நடிகை பிபாசா பாசுவின் நிர்வாண விளம்பரம் - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ March 17, 2019 ] தென்னாட்டின் மொழியினம் பாகம்-6\tதமிழ்ப்பேழை\n[ March 17, 2019 ] சங்கம் இருந்ததற்கான அகச்சான்றுகள்\tசங்ககாலம்\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\n[ March 17, 2019 ] இந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\n[ March 17, 2019 ] இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nHomeகாமம்யூடியூப்பில் கசிந்த பாலிவுட் நடிகை பிபாசா பாசுவின் நிர்வாண விளம்பரம்\nயூடியூப்பில் கசிந்த பாலிவுட் நடிகை பிபாசா பாசுவின் நிர்வாண விளம்பரம்\nJune 2, 2012 கரிகாலன் காமம், திரையுலகம் 5\nபாலிவூட் நடிகை பிபாசா பாசு நடித்த பழைய நிர்வாண குளியல் விளம்பர வீடியோ யூடியூபில் கசிந்துள்ளது. இதை வைத்து பிபாசா பாசுவை வெளுத்து வாங்க ஆரம்பித்து இருக்கும் பாலிவூட் செய்தி சேனல்கள்.\nஇவர் ஒரு மாடல் அழகியும் ஆவார். 2001 இலிருந்து நடித்து வருகிறார். தமிழ்த் திரைப்படமான சச்சினில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபாலிவுட்டின் கவர்ச்சி பிசாசு என்ற செல்லப்பெயருடன் மும்பையை வலம் வருபவர் நடிகை பிபாசா பாசு.\nதன்னை விட வயதில் குறைந்தவர்களுடன் டேட்டிங் செய்வது பிபாசா பாசுவின் பொழுது போக்கு இதற்கு அவர் அளிக்கும் விளக்கம் “என்னை விட 7 வயது பெரியவரை பல ஆண்டுகளாக காதலித்தேன். அப்படி இருக்கையில் வயதில் சிறியவரைக் டேட் செய்யக் கூடாதா….\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\nநமீதாவும், சோனாவும் போட்ட பிறந்த நாள் ஆட்டம்\nசன்னி லியோனின் இடுப்பை கிள்ளிய ரசிகருக்கு தர்ம அடி…\nபாலிவுட் ஹீரோக்கள் அசுத்தமானவர்கள் – நடிகை கத்ரீனா கைப்\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\nஇந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\nஇந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nஎடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு\nபுரியாதவர்களுக்கு புதிர்……புரிந்தவர்களுக்கு புரட்சிக்காரன்….யார் இவர்\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZtdlZY7", "date_download": "2019-05-27T09:49:05Z", "digest": "sha1:YVNRGLN336WUQCIIIXLOJPGV4TDAOS5Z", "length": 6144, "nlines": 114, "source_domain": "tamildigitallibrary.in", "title": "Archaeology and Tamil culture", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nவடிவ விளக்கம் : (88+3) 91 p.\nகுறிச் சொற்கள் : தொல்பொருளாய்வு , அகழ்வாராய்ச்சி , சிந்துவெளி , கற்காலக் கருவிகள்\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். ���வற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=31770", "date_download": "2019-05-27T10:29:43Z", "digest": "sha1:UQQSWDYYRLHETKRGW4OKCWNTME2OYLFA", "length": 16528, "nlines": 142, "source_domain": "www.anegun.com", "title": "மைடாவின் புதிய தலைவராக டத்தோ அப்துல் மஜிட் அகமட் கான் நியமனம்! – அநேகன்", "raw_content": "திங்கட்கிழமை, மே 27, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nமஇகா தலைமைச் செயலாளர் அசோகன் & நிர்வாக செயலாளர் ராமலிங்கம்\nஉறுப்பினர்களின் வாழ்க்கைத் தரத்தை சொத்துகள் வழி உயர்த்த வேண்டும் \nதுன் சம்பந்தன் பெயரை நீக்கி அடையாளத்தை அழிக்காதீர் – எம் பி ராஜா\nயாருக்கும் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை இனி கிளைக்கு 60 பேர் மட்டுமே – டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன்\nதுன் சம்பந்தன் சாலையின் பெயரை மாற்றக் கூடாது\nபுதிய பரிமாணத்தை நோக்கி இரவா காதல் இயக்குநர் கதிரின் முதல் முயற்சி\nசுங்கை வே ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தை நிலைநிறுத்த கணபதிராவ் துணைபுரிய வேண்டும்\nபாலஸ்தீன மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம்: நான்கு அமைச்சர்கள் வாய் திறக்காதது ஏன்\nமஇகாவில் இணையாவிட்டாலும் இணைந்து பணியாற்றுவோம் செனட்டர் டத்தோ எம் சம்பந்தன்\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு 2019 (ICLLSS 2019) நோக்கத்தை அடைந்தது; முழுமை பெற்றது.\nமுகப்பு > அரசியல் > மைடாவின் புதிய தலைவராக டத்தோ அப்துல் மஜிட் அகமட் கான் நியமனம்\nமைடாவின் புதிய தலைவராக டத்தோ அப்துல் மஜிட் அகமட் கான் நியமனம்\nமைடா எனப்படும் மலேசிய முதலீடு மேம்பாட்டு வாரியத்தின் தலைவராக டத்தோ அப்துல் மஜிட் அகமட் கான் நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாண்டு ஏப்ரல் 22 ஆம் தேதி முதல் அவர் இந்தப் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளார். மலேசியா -சீனா நட்புறவு சங்கத்தின் தலைவராகவும் அப்துல் மஜிட் அகமட் கான் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் மைடா அறிவித்துள்ளது.\nதொழில்துறை உலகிலும் முத்திரை பதித்துள்ள மலேசியர்களில் ஒருவராகவும் அவர் விளங்கி வருகிறார் மலேசிய பங்கு பரிவர்த்தனையில் இடம்பெற்றுள்ள பல முன்னணி நிறுவனங்களின் வாரியங்களிலும் அப்துல் மஜீத் இருந்து வருகிறார்.\nமலாயா பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறையில் அப்துல் மஜிட் பட்டம் பெற்றவர் ஆவார். ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக மைடாவின் தலைவராக சிறப்பாக பணியாற்றிய டான்ஸ்ரீ அமிர்ஷாம் அஸிஸ் அவர்களுக்கு பதில் டத்தோ அப்துல் மஜிட் அகமட் மைடாவின் புதிய தலைமை பொறுப்பை ஏற்றுள்ளார். இந்த அமைப்பிற்கும் நாட்டிற்கும் அற்புதமான முறையில் சிறந்த பங்காற்றிய டான்ஸ்ரீ அமிர்ஷாமிற்கு மைடா நன்றியை தெரிவித்துக் கொண்டது.\nபரவலான அனுபவம் கொண்ட டத்தோ அப்துல் மஜிட்டின் தலைமைத்துவம் மைடாவுக்கு பெரும் மதிப்பை கொண்டதாக இருக்கும் .குறிப்பாக அதிக தரமான முதலீடுகளை கவர்வதற்கான மைடாவின் முயற்சிக்கு ஆக்கப்பூர்வமான நன்மைகளை கொண்டுவரும் என அனைத்து மலேசியர்களும் நம்புகின்றனர்.\nமெட்ரிகுலேஷன்: கோட்டா முறையை அகற்றுவீர்\nகையூட்டு குற்றச்சாட்டு: நிறுவன உயரதிகாரி உட்பட இருவர் கைது\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\n20ஆவது மாடியிலிருந்து விழுந்த பெண் மரணம்; கொலையா\nஅரசாங்க ஆலோசனை மன்றத்தின் அறிக்கை வெளியிடாதது ஏன்\nAegan செப்டம்பர் 19, 2017\nசவால்மிக்க சாதனை சரித்திரத்தில் இடம் பிடிக்கும் 5600 கிமீ தூரத்தைக் கடக்கும் 9 வீரர்கள் என்பதில், Vijeyant\nஓம்ஸ் தியாகராஜன் தலைமையில் புதிய அரசியல் கட்சி உணர்வுமிக்க இளைய சமுதாயத்தை உருவாக்குவோம் என்பதில், சிவா\nஓம்ஸ் தியாகராஜன் தலைமையில் புதிய அரசியல் கட்சி உணர்வுமிக்க இளைய சமுதாயத்தை உருவாக்குவோம் என்பதில், மணிமொழி வீராசாமி\nமலேசிய உறுமி மேளம் இசை இயக்கத்தின் ஏற்பாட்டில் தமிழர் திருநாள் கலை விழா\nபிலோமினா கான்வெண்ட் தமிழ்ப்பள்ளியின் அனைத்துலக மகளிர் தினம் கொண்டாட்டம் என்பதில், MADESH.A\nபொதுத் தேர்தல் 14 (276)\nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nதமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்டம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை\nபேரா வளர்தமிழ் விழா :11 மாவட்டங்கள்; 180 மாணவர்கள் பங்கேற்பு\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nதமிழ்துறையே இல்லாத பல்கலைக்கழகத்தில் வாழ்கிறது தமிழ்\nதேனீக்களின் அழி���ுக்கு மனிதர்கள் துணை போகக் கூடாது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்\nபினாங்கு மே 23- மகரந்தச் சேர்க்கைக்கு பெரிதும் துணை நின்று தாவரங்களின் வளர்ச்சிக்கு உற்ற வகையில் பங்காற்றுகின்ற தேனீக்களின் அழிவுக்கு மனித குலம் ஒருபோதும் காரணமாக இருத்தல் ஆகாது எ\nஉலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை\nசிவபாலன் உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற்சேவையாளர் விருது\nதமிழில் பேசுவது தேசக் குற்றமா அமைச்சருக்கு ஊடகவியலாளரின் திறந்த மடல்\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%9A%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-05-27T10:24:42Z", "digest": "sha1:KOUF7AJOHONVR7PORYUX7FQXSKAAVMSG", "length": 8190, "nlines": 130, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "சக மாணவர்களை கொலை செய்து ரத்தம் குடிக்க திட்டமிட்ட சிறுமிகள் | Chennai Today News", "raw_content": "\nசக மாணவர்களை கொலை செய்து ரத்தம் குடிக்க திட்டமிட்ட சிறுமிகள்\nராகுலுக்கு முழு அதிகாரம் தரப்பட்டுள்ளது: ரந்தீப் சுர்ஜிவாலா\nமாநில அரசை எதிர்த்து தீப்பந்தம் ஏந்தி பாஜகவினர் போராட்டம்\nசூரத் தீ விபத்தில் இறந்த 22 குழந்தைகள் இவர்கள்தான்\nமோடி பதவியேற்பு விழா: ரஜினியை அடுத்து கமல்ஹாசனுக்கும் அழைப்பு\nசக மாணவர்களை கொலை செய்து ரத்தம் குடிக்க திட்டமிட்ட சிறுமிகள்\nபள்ளி சிறுமிகள் இரண்டு பேர் சக மாணவ, மாணவிகளை கொலை செய்து அவர்களின் ரத்தத்தை குடிக்க திட்டமிட்ட சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅமெரிக்காவில் பார்டோ பகுதியில் உள்ள ஒரு புகழ் பெற்ர பள்ளியில் கல்வி பயின்று வரும் இரண்டு சிறுமிகள் அங்குள்ள பாத்ரூமில் பதுங்கி இருந்தனர். இதனால் சந்தேகம் அடைந்த பள்ளி ஊழியர்கள் அவர்களை பிடித்து சோதனையிட்டனர். அப்போது அவர்களிடம் கத்தி இருந்தது.\nஅதை தொடர்ந்து 2 சிறுமிகளும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் சிறுமிகள் மனித ரத்தம் குடிக்க விரும்பினர். அதற்காக கத்தியுடன் வந்த அவர்கள் உடன் படிக்கும் சக மாணவர்களின் குரல்வளையை அறுத்து அவர்களை கொலை செய்ய திட்டமிட்டதும் தெரிய வந்தது. அதன் பின்னர் அவர்களின் சதையை கடித்து தின்ன விரும்பியதாகவும் கூறினர். அதன் பின்னர் தாங்களும் தற்கொலை செய்து கொள்ளவும் திட்டமிட்டிருந்தனர்.\nஜெகன்மோகன் ரெட்டிக்கு கத்திக்குத்து: விசாகப்பட்டினம் ஏர்போர்ட்டில் பரபரப்பு\nசர்கார் ரிலீஸ் தேதியை உறுதி செய்த சன் பிக்சர்ஸ்\nஜீன் 3-ல் பள்ளிகள் திறப்பு – அமைச்சர் உறுதி\nதிருமணம் செய்து கொள்ள வற்புறுத்திய கர்ப்பிணி காதலி எரித்து கொலை\nநிச்சயம் செய்த பெண்ணை திருமணம் செய்து வைக்க மறுத்த பெண்ணின் தாயார் கொலை\nஅமெரிக்காவின் மிக அதிக வயதான நபர் காலமானார்\nராகுலுக்கு முழு அதிகாரம் தரப்பட்டுள்ளது: ரந்தீப் சுர்ஜிவாலா\nமாநில அரசை எதிர்த்து தீப்பந்தம் ஏந்தி பாஜகவினர் போராட்டம்\nசூரத் தீ விபத்தில் இறந்த 22 குழந்தைகள் இவர்கள்தான்\nமோடி பதவியேற்பு விழா: ரஜினியை அடுத்து கமல்ஹாசனுக்கும் அழைப்பு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4/", "date_download": "2019-05-27T09:39:26Z", "digest": "sha1:UKL6QF2QJKUG73XKQE7QOIP3I67TB6PD", "length": 8092, "nlines": 129, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "வாய்ப்பு கிடைத்தால் பிரதமராக ஸ்டாலின் வரலாம்!- ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் | Chennai Today News", "raw_content": "\nவாய்��்பு கிடைத்தால் பிரதமராக ஸ்டாலின் வரலாம்\nமாநில அரசை எதிர்த்து தீப்பந்தம் ஏந்தி பாஜகவினர் போராட்டம்\nசூரத் தீ விபத்தில் இறந்த 22 குழந்தைகள் இவர்கள்தான்\nமோடி பதவியேற்பு விழா: ரஜினியை அடுத்து கமல்ஹாசனுக்கும் அழைப்பு\nமோடி பதவியேற்பு விழாவில் ரஜினிகாந்த்\nவாய்ப்பு கிடைத்தால் பிரதமராக ஸ்டாலின் வரலாம்\nஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தமிழக முதல்வராக வர வாய்ப்பு இருந்ததாக எந்த அரசியல் விமர்சகர்களும் எதிர்பார்த்ததில்லை. ஆனால் அதிர்ஷ்டம் மற்றும் அரசியல் சூழல் காரணமாக இருவரும் முதல்வர் பதவியில் உட்கார்ந்துவிட்டனர்.\nஆனால் கடந்த பல ஆண்டுகளாக தமிழக முதல்வர் பதவியில் உட்கார பகீரத முயற்சி எடுத்து வரும் மு.க.ஸ்டாலினால் அதிகபட்சம் துணை முதல்வர் பதவியில் மட்டுமே அமர முடிந்தது. இனிவரும் சட்டமன்ற தேர்தலிலும் திமுக வெற்றி பெறுவது சந்தேகம் என்று கூறப்படுவதால் ஸ்டாலினின் முதல்வர் கனவு கானல் நீராகவே போய்விட வாய்ப்பு இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்\nஇந்த நிலையில் வாய்ப்பு கிடைத்தால் பிரதமராக ஸ்டாலின் வரலாம் என தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இளங்கோவனின் இந்த கருத்தை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.\nஇன்று மீண்டும் பிரதமர் பதவியை ஏற்கின்றாரா ரணில்\nஐயப்பன் கோவிலுக்கு பெண்கள் வாங்க..ஆனால்…: எச்.ராஜா\n4 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு\nஎடப்பாடி பழனிச்சாமி ஒரு விஷவாயு: மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்\nதிமுக கூட்டணி தொகுதிகள் அறிவிப்பு எப்போது\nதேர்தல் அறிக்கை: மக்களிடம் உதவி கேட்ட திமுக தலைவர்\nமாநில அரசை எதிர்த்து தீப்பந்தம் ஏந்தி பாஜகவினர் போராட்டம்\nசூரத் தீ விபத்தில் இறந்த 22 குழந்தைகள் இவர்கள்தான்\nமோடி பதவியேற்பு விழா: ரஜினியை அடுத்து கமல்ஹாசனுக்கும் அழைப்பு\nபிரபல தமிழ் நடிகரின் ‘விந்து தானம்’ முயற்சி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/45953", "date_download": "2019-05-27T10:12:26Z", "digest": "sha1:GLQU6JWBNKOCAK3CYOL6VUDMQ75N4OII", "length": 10929, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "சமாதானத்திற்கு குந்தகம் ஏற்படுத்தாதீர்கள் : வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் | Virakesari.lk", "raw_content": "\nகுருநாகல் வைத்தியரை விசாரிக்க விசேட குழு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; இதுவரை வழங்கப்பட்ட நஷ்டஈட்டுத் தொகை எவ்வளவு தெரியுமா\nஜனாதிபதி உத்தரவிட்ட போதிலும் வடக்கில் இராணுவ கெடுபிடிகளை குறைக்கவில்லை ; மக்கள் விசனம்\n216 வகையான மருந்துவகைகளை உடனடியாக கொள்வனவு பணிப்புரை\nஇராணுவத்தினரின் திடீர் சுற்றிவளைப்பில் சிக்கிய பெண் கைது\nகுருநாகல் வைத்தியரை விசாரிக்க விசேட குழு\nசிறைமீண்ட ஞானசார தேரர் தமது நோக்கத்தை கூறுகிறார் \nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\nரிஷாத் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜர்\nசமாதானத்திற்கு குந்தகம் ஏற்படுத்தாதீர்கள் : வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம்\nசமாதானத்திற்கு குந்தகம் ஏற்படுத்தாதீர்கள் : வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம்\nவவுனியாவில் சமாதானத்திற்கு குந்தகம் ஏற்படுத்தாதீர்கள் என தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று இடம்பெற்றிருந்தது.\nவவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக வவுனியா மாவட்டத்தை சேர்ந்த மூவினங்களையும் உள்ளடக்கிய சிவில் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இக் கவனயீர்ப்பு போராட்டத்தில் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.\nஇதன்போது மீண்டும் நாட்டை பிளவு படுத்த முயற்சிக்காதே, கடந்த யுத்த வடுவே எம்மிடம் ஆறவில்லை, மீண்டும் யுத்தம் என்ற சொல் கூட எமது நாட்டிற்கு வேண்டாம், தேசிய நல்லிணக்கத்தினை காப்பாற்றுவோம் என்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை தாங்கியவாறு காவனயீர்ப்பு போராட்டத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஈடுபட்டிருந்தனர்.\nஇதன்போது முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் தர்மபால செனவிரத்தின, வவுனியா நகர பள்ளிவாசல் தலைவர் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.\nகுருநாகல் வைத்தியரை விசாரிக்க விசேட குழு\nகுருநாகலில் கைதுசெய்யப்பட்ட மகப்பேற்று வைத்தியர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள விசேட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.\n2019-05-27 15:34:20 குருநாகல் வைத்தியர் விசேட குழு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; இதுவரை வழங்கப்பட்ட நஷ்டஈட்டுத் தொகை எவ்வளவ�� தெரியுமா\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தொடர் குண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்த, காயமடைந்தவர்களுக்கு இதுவரையில் மொத்தம் 149 மில்லியன் ரூபா நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளதாக இழப்பீட்டிற்கான அலுவலகம் தெரிவித்திருக்கிறது.\n2019-05-27 15:29:38 உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் நஷ்டஈடு\nஜனாதிபதி உத்தரவிட்ட போதிலும் வடக்கில் இராணுவ கெடுபிடிகளை குறைக்கவில்லை ; மக்கள் விசனம்\nவடக்கில் இராணுவ கெடுபிடிகளை குறைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராணுவ தளபதிக்கு உத்தரவிட்ட போதிலும் அதில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.என மக்கள் தெரிவித்துய்யளர்.\n2019-05-27 15:07:10 ஜனாதிபதி உத்தரவு வடக்கு\n216 வகையான மருந்துவகைகளை உடனடியாக கொள்வனவு பணிப்புரை\n216 வகை மருந்துகளுக்கான கேள்வி அதிகரித்துள்ளதுடன் அந்த மருந்து வகைகளில் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. அவற்றை விரைவில் கொள்வனவு செய்வதற்கு உடனடி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன பணிப்புரை விடுத்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.\n2019-05-27 15:02:08 மருந்துகள் ராஜித சேனாரத்ன வைத்தியசாலை\nஇராணுவத்தினரின் திடீர் சுற்றிவளைப்பில் சிக்கிய பெண் கைது\nமட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் கஞ்சாவுடன் இன்று திங்கட்கிழமை (27.05.2019) பெண்ணொருவரை இராணுவத்தினர் கைது\n2019-05-27 15:01:44 கைது பெண் ஏறாவூர்\nஇராணுவத்தினரின் திடீர் சுற்றிவளைப்பில் சிக்கிய பெண் கைது\nசுற்றுலா பயணிகளுக்கு தேசிய காப்புறுதி திட்டம் அறிமுகம்\nஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு இலங்கை முஸ்லிம்களின் ஆதரவு ஒருபோதுமில்லை: பிரதமர்\nகடந்த வருடத்திலும் பார்க்க தேயிலை ஏற்றுமதியில் ஏற்பட்ட வளர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/04/23/16", "date_download": "2019-05-27T10:13:28Z", "digest": "sha1:DCXF5KCSNK3XVA3IKG76DLP5YFSQZKT7", "length": 5754, "nlines": 15, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:ஆக்‌ஷன் சொல்ல ரெடியான மோகன்லால்", "raw_content": "\nசெவ்வாய், 23 ஏப் 2019\nஆக்‌ஷன் சொல்ல ரெடியான மோகன்லால்\n‘தி கம்ப்ளீட் ஆக்டர்’ என அறியப்படும் நடிகர் மோகன்லால் நடிப்பு, தயாரிப்பைத் தொடர்ந்து தற்போது இயக்குநராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ளார்.\n40 வருட கால நடிப்பு அனுபவமுள்ள மோகன்லால் மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டாராக அறியப்படுபவர். தற்போது அவர் தான் அடுத்து இயக்கப்போகும் புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.\nபரோஸ் எனத் தலைப்பிடப்பட்ட 3டி தொழில்நுட்பத்தில் உருவாகவிருக்கும் படத்தை மோகன்லால் இயக்கவுள்ளார். போர்ச்சுகீஸ் நாட்டை அடிப்படையாகக் கொண்டு ஜிஜோ புன்னூஸ் எழுதிய வரலாற்றுப் புனைவு கதைதான் பரோஸ். இந்தியாவின் முதல் 3டி படமான மை டியர் குட்டிச்சாத்தான் படத்தை இயக்கிவர் ஜிஜோ புன்னூஸ் என்பது குறிப்பிடத்தக்கது.\nமலபார் கடலோரப் பகுதியில் உலவும் கட்டுக்கதையான, வாஸ்கோடகாமாவின் புதையலை 400 ஆண்டுகளாகக் காவல் காக்கும் பரோஸ், தனக்கு அடுத்து வரும் உண்மையான வாரிசிடம் புதையலை ஒப்படைக்க காத்திருக்கிறது. பரோஸையும் ஒரு சிறுவனையும் மையப்படுத்தி மந்திர சாகசங்களுடன் நகரும் கதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் விதமாக உருவாகவிருக்கிறது.\nஏற்கனவே சென்றாண்டு வெளியான ஒப்பம் திரைப்படத்தை மோகன்லால் இயக்க முடிவு செய்திருந்தார், அதன் பின் தன் முடிவை மாற்றியுள்ளார். இந்த நிலையில் தற்போது அவரது இயக்குநராகும் முடிவு ரசிகர்களை மட்டுமல்லாது மலையாளத் திரையுலகையும் வியப்புக்குள் ஆழ்த்தியுள்ளது.\nமோகன்லாலின் ஆஸ்தான இயக்குநர் பிரியதர்ஷன் இதைப் பற்றி டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் கொடுத்திருக்கும் பேட்டியில், “இதன் மூலம் சினிமாவை மேலும் என்னால் புரிந்துகொள்ள முடியும் என மோகன்லால் கூறியது முக்கியமானது. சினிமாவில் இருக்கும் நான், சினிமா உருவாக மற்ற அனைத்து துறைகளும் என்னென்ன பிரச்சினைகளைச் சந்திக்கின்றன என்பதை புரிந்துகொள்ள விரும்புகிறேன், அது என்னை இன்னும் மேம்பட்ட நடிகனாக மாற்றும் எனவும் கூறினார். வேறு எந்த நடிகரும் இந்த கோணத்தில் சிந்தித்து நான் பார்த்ததில்லை. இத்தனை வருட அனுபவமுள்ள ஒரு நடிகர் எடுத்திருக்கும் இந்த முடிவு நிச்சயம் தவறாகப் போகாது” எனக் கூறியுள்ளார் பிரியதர்ஷன்.\nபரோஸ் என்ற டைட்டில் கதாபாத்திரத்தில் மோகன்லாலே நாயகனாக நடிக்கவுள்ளார். டிசம்பர் மாத தொடக்கத்தில் இதன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.\nசெவ்வாய், 23 ஏப் 2019\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/us-president-donald-trump-described-as-a-situation-at-pulwama-384364.html", "date_download": "2019-05-27T09:03:57Z", "digest": "sha1:SZA3E5Y26EPGD3XKUJBYLYV4SLFSATGJ", "length": 10046, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்தியா, பாகிஸ்தானிற்கு டிரம்ப் அட்வைஸ்- வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்தியா, பாகிஸ்தானிற்கு டிரம்ப் அட்வைஸ்- வீடியோ\nபுல்வாமா தாக்குதலை நிகழ்த்திய குற்றவாளிகளை கண்டுபிடித்து, பாகிஸ்தான் தண்டிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.\nஇந்தியா, பாகிஸ்தானிற்கு டிரம்ப் அட்வைஸ்- வீடியோ\nநரேந்திர மோடி பெற்ற இந்திய மக்கள் அதிர்ஷ்டசாலிகள்\nபெண்ணை கொன்று வயிற்றை கிழித்து குழந்தையை எடுத்த கொடூரர்கள்- வீடியோ\nNo More Green Card : வருகிறது பில்ட் அமெரிக்கா கார்ட்.. டிரம்ப் அதிரடி\nரஷ்யாவில் திடீரென்று விழுந்த மிகப்பெரிய ஓட்டை- வீடியோ\nUSA Vs CHINA: அமெரிக்காவை எதிர்க்க துணிந்த சீனா.. இன்னும் ஆபத்து இருக்காம்- வீடியோ\nதீவிரவாதி ஹபீஸ் சயீத்தின் மைத்துனர் கைது.. பாகிஸ்தான் அரசு அதிரடி- வீடியோ\nSmriti Irani: உதவியாளரை கொன்றவர்களுக்கு நிச்சயம் மரண தண்டனை-வீடியோ\nதெலுங்கானாவில் காங் டி.ஆர்.எஸ்.வாக்கு வங்கிகள் பாஜகவுக்கு போனது எப்படி\nசவுதியில் டிரோன் மூலம் தாக்குதல்.. எண்ணெய் உலகில் தொடங்கிய பதற்றம்-வீடியோ\nநிலவில் நில நடுக்கம் ஏற்படுகிறது: நாசா வெளியிட்ட தகவல்- வீடியோ\nஈரான் வெளியுறவு அமைச்சர் டெல்லி வருகை\nசொந்தமாக இன்டர்நெட் உருவாக்க ரஷ்யா முடிவு\nஈரமான ரோஜாவே சீரியல்: நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெற்றி, மலர் காதல் -வீடியோ\nDirector Bala Given Notice to Vikram: காட்சிகளைப் பயன்படுத்தக் கூடாதுநடிகர் விக்ரம்ற்கு நோட்டீஸ்-வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 பெட்ரோல் - ரிவியூ\nஜாகுவார் எக்ஸ்இ 20டீ பிரிமியம் கார் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nமினி கூப்பர் கன்ட்ரிமேன் எஸ்டி-ஓர் அலசல்\nஇந்தியா பாகிஸ்தான் pak அமெரிக்கா america india trump டிரம்ப் புல்வாமா தாக்குதல்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/pollachi-sexula-assault-case-four-new-videos-and-second-victim-emerge-in-pollachi-sexual-harrasment/articleshow/68368390.cms", "date_download": "2019-05-27T09:22:17Z", "digest": "sha1:KYLBJLZTSHEX4EM76HNTSCAGM43ZLMD4", "length": 18187, "nlines": 177, "source_domain": "tamil.samayam.com", "title": "Pollachi Sex Abuse Case: பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மற்றொரு பெண்- வீடியோ வெளியானாதல் பரபரப்பு - pollachi sexula assault case; four new videos and second victim emerge in pollachi sexual harrasment | Samayam Tamil", "raw_content": "\nபொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மற்றொரு பெண்- வீடியோ வெளியானாதல் பரபரப்பு\nபொள்ளாச்சி மர்ம கும்பலால் பாதிக்கப்பட்ட மற்றொரு பெண் தொடர்பான விவரங்கள் தெரியவந்துள்ளதாகவும், பாதிக்கப்பட்ட பெண் தானாக முன்வந்து புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.\n”அண்ணா... என்ன விட்டுடங்க ...\nசூரியின் காதலியாக நடித்த ஷ...\nபொள்ளாச்சி சம்பவத்தில் தொடர்புடையவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், அவர்களால் பாதிக்கப்பட்ட மற்றொரு பெண் தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் பள்ளி, கல்லூாி மாணவிகள் மற்றும் குடும்ப பெண்கள் என பல பெண்களுடன் முகநூல் மூலம் பழகி ஆபாசப் படம் எடுத்து மிரட்டியதாக 7 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனா்.\nPollachi Case: சிபிஐ வசம் ஒப்படைக்கப்படுகிறது பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு\nபொள்ளாச்சி விவகாரம்: சாலையில் அமா்ந்து தா்ணாவில் ஈடுபட்ட கனிமொழி\nபொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் தொடர்பான வீடியோக்கள் சமூகவலைதளங்களில் பரவி வருகின்றன. மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கும் விதமாக இந்த வீடியோக்கள் அதிகளவில் பரபரப்பட்டு வருகின்றன. இதற்கு பலர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.\nபொள்ளாச்சி பாலியல் விவகாரம் குறித்து விசாரிக்கச் சொன்னதே நான் தான் – ஜெயராமன்\n20 பேர் கும்பல்., 1500 வீடியோக்கள்., பாதிக்கப்பட்ட 200 பெண்கள்- கொதிக்கும் பிரபலங்கள்\nஇப்படி செய்வதால் புகார் கொடுக்க முன்வரும் பெண்களின் வீடியோக்களும் இதுபோல் வெளியாகும் என்றும், அவர்களை மறைமுகமாகவும், மனரீதியாகவும் மிரட்டுவதற்கு காரணமாக அமைந்துவிடும் என்றும் சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nVideo: என் தங்கை நிலைமை யாருக்கும் வரக்கூடாது- ஒரு அண்ணனின் வேண்டுகோள்\nதற்போது, இந்த கும்பலால் பாதிக்கப்பட்ட மற்றொரு பெண் தொடர்பான விவரங்கள் தெரியவந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதுகுறித்து பேசிய காவல் கண்காணிப்பா���ர் பாண்டியராஜன், பொள்ளாச்சி கும்பலால் பாதிக்கப்பட்ட மற்றொரு பெண் தொடர்பான விவரங்கள் தெரியவந்துள்ளன. அவர் திருமணமானவர். இந்த விவகாரம் தொடர்பாக தானாக முன்வந்து பெண் புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்போம் என பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.\nதிருநாவுக்கரசுக்கு ஜாமீன் கோரி தாயார் தொடர்ந்த மனு தள்ளுபடி\nபொள்ளாச்சி விவகாரத்தில் மாறி மாறி குற்றம்சாட்டும் அரசியல் கட்சிகள்- தாமதிக்கப்படுமா நீதி..\nமேலும் பேசிய அவர், பொள்ளாச்சி கும்பலால் பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்பாக சமூகவலைதளங்களில் பரவி வரும் வீடியோக்களை நீக்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து பல வீடியோக்கள் பரவாமல் காவல்துறை தடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. தவிர, கடந்த 2 ஆண்டுகளாக மாவட்டத்தில் நடந்த பெண் தற்கொலை சம்பவம் தொடர்பாக மறுவிசாரணை செய்வதற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் கூறினார்.\nதவிர, இந்த கும்பலால் கல்லூரி மாணவிகள், திருமணமான பெண்கள் மட்டுமில்லாமல் மருத்துவர், பொறியியலாளர் உள்ளிட்ட உயரிய பொறுப்புகளை வகித்து வரும் பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.\n”அண்ணா... என்ன விட்டுடங்க அண்ணா...” பொள்ளாச்சி கயவர்களிடம் கதறும் இளம்பெண்\nIn Videos: ”அண்ணா... என்ன விட்டுடங்க அண்ணா...” பொள்ளாச்சி கயவர்களிடம் கதறும் இளம்பெண்\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் செய்திகள்:பொள்ளாச்சி வன்கொடுமை|பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை|பொள்ளாச்சி|காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன்|sexual abuse pollachi|pollachi sexual harassment|Pollachi Sexual Assault Case|Pollachi Sex Abuse Case|arrest pollachi rapist\n”அண்ணா... என்ன விட்டுடங்க அண்ணா...” பொள்ளாச்ச...\nFani Cyclone Video: அதிதீவிர புயலாக கடந்த ஃபா...\nSri Lanka CCTV Video: வெடிகுண்டுகளுடன் தேவாலய...\nMay month Astrology: துலாம், விருச்சிகம், தனு...\nபெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கழற்றிவிடும் ...\nகந்து வட்டியை தட்டிக் கேட்ட மாணவர் வெட்டிக் க...\nநாடு முழுவதும் மது விலக்கு வேண்டும்: பாபா ராம்தேவ்\nசென்னையில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு\nஇதான் நம்ம ஊரு.. நோன்பு திறக்கும் இஸ்லாமியர்களுக்கு விருந்த...\nநேரு நினைவு தினம்: சோனியா காந்தி, ராகுல் அஞ்சலி\nவாரணாசி சென்றார் நரேந்திர மோடி\n3வது குழந்தைக்கு வாக்குரிமை கூடாது\nதமிழக மக்கள் தவறிழைத்து விட்டாா்கள் – தமிழிசை சௌந்தரராஜன்\nமனைவிக்குத் தெரியாமல் திருநங்கையை மணந்து ஏமாற்றிய போலீஸ்\nஒருவழியாக ஆட்சியை தக்கவைத்துக் கொண்ட எடப்பாடி பழனிசாமி\nபெருமாளுக்கே சிக்கலா; பலகட்ட தடைகளைத் தாண்டி, கர்நாடகாவிற்கு...\nஅதிமுக, பாஜக எதிா்ப்பலையில் சிக்கி சின்னா பின்னமான பாமக\nசுதந்திரத்தை பறித்த பெற்றோரால் மனமுடைந்த மாணவி தற்கொலை\nபொதுமக்களுக்கு நன்றி கூற கட்சியினரை கேட்டுக்கொண்ட ஓபிஎஸ்\nPM Modi Oath: ரஜினியைத் தொடர்ந்து கமலுக்கு அழைப்பு; மோடி பதவியேற்பு நிகழ்வில் பங..\nகாவு வாங்கிய காட்டு யானையை விரட்ட கும்கி யானைகள் வரவழைப்பு\nஇப்படியொரு அதிரடியா; தமிழகத்தில் பாஜகவின் அடுத்த திட்டம் துவங்கியது\nசுதந்திரத்தை பறித்த பெற்றோரால் மனமுடைந்த மாணவி தற்கொலை\nபொதுமக்களுக்கு நன்றி கூற கட்சியினரை கேட்டுக்கொண்ட ஓபிஎஸ்\nPM Modi Oath: ரஜினியைத் தொடர்ந்து கமலுக்கு அழைப்பு; மோடி பதவியேற்பு நிகழ்வில் பங..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nபொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மற்றொரு பெண்- வீடியோ வெளியா...\nThirubuvanam Pattu: தஞ்சை திருபுவனம் பட்டுக்கு கிடைத்த அங்கீகாரம...\nவீரர்களின் தியாகத்தில் அரசியல் ஆதாயம் தேடும் பாஜக: பிரகாஷ் காரத்...\nகோவை பாரதியார் பல்கலை., பதிவாளராக முருகன் நியமனம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tholliyalmani/thaai-deivangal/2018/jul/06/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2954505.html", "date_download": "2019-05-27T09:02:09Z", "digest": "sha1:KORRGXBGN25FHCJXCH5W6RS3TTNJW7VJ", "length": 29473, "nlines": 126, "source_domain": "www.dinamani.com", "title": "சோழர்களும் மகிஷாசுரமர்த்தினியும்- Dinamani", "raw_content": "\n27 மே 2019 திங்கள்கிழமை 10:08:40 AM\nமுகப்பு தொல்லியல்மணி தாய் தெய்வங்கள்\nBy ச. செல்வராஜ். | Published on : 06th July 2018 04:54 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசோழ நாடு சோறுடைத்து என்று புலவர்களால் பாராட்டுப் பெற்ற நாடு. இதன் உட்பொருள் என்��வெனில், தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் எனப் பாடிய பாரதியுடன் ஒப்பிட்டுக்கண்டால், அதன் உண்மை புலப்படும். ஒருவனுக்கு உணவு கிடைத்துவிட்டால் அவனின் மனித ஆற்றலுக்கு நிகர் ஏதுமில்லை என்பதே அதன் உட்பொருள்.\nஅந்த உண்மையைப் புரிந்த சோழ மன்னர்கள், நாட்டின் நீர் வளத்தைப் பெருக்கினர். பின்னர் அந்நாடு கலைவளம் மிக்க நாடாகத் திகழ ஆரம்பித்தது. சிற்பக் கலை, செப்புப் படிமக்கலை, கட்டடக் கலை எனவும் இசைத்தமிழ், நாடகத்தமிழ் என அனைத்திலும் புகழ்பெற்ற நாடாகத் திகழ்ந்தது. அங்கு சிற்பக் கலைக்கு மட்டும் பஞ்சமா என்ன காண இங்கு அனைத்துச் சிற்பங்களையும் எடுத்துச் சொல்ல இயலாது. எனவே, எடுத்துக்கொண்ட துர்க்கை அம்மனைப் பற்றிய சிற்பங்கள் சிலவற்றை மட்டும் காண்போம்.\nஅவை வடிவமைக்கப்பட்ட விதமும், நுணுக்கமான வேலைபாடுகளும் கண்டு, சிற்பியின் திறத்தை வியப்பதா இதற்கு அனுமதி தந்து எவ்வாறெல்லாம் அமைய வேண்டும் என கருதிய சோழ மன்னர்களை நினைத்துப் பெருமிதம் அடைவதா நீங்களே பாருங்கள், நமது தமிழகத்துச் சோழர் காலச் சிற்பக் கலையை.\nபுள்ளமங்கை - பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருவலஞ்சுழி - துர்க்கை\nசோழ மன்னர்கள் துர்க்கையைப் போற்றினர், வணங்கினர் என்பதற்கு அவர்கள் படைத்த கோயில்களில் துர்க்கைக்கு அவர்கள் அளித்த இடமும் மற்றும் காளிக்கு கோயில் எடுப்பித்ததும் அதனை நன்கு வெளிப்படுத்துகிறது. விஜயாலய சோழனுக்குப் பின்னர் ஆட்சிபுரிந்த பராந்தகனால் கட்டப்பட்ட புள்ளமங்கையில் அமைந்த பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயிலில் உள்ள துர்க்கை மிகவும் சிறப்பாக வடிக்கப்பட்டுள்ளது. மகிஷாசுரன் மீது துர்க்கை நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறாள். தேவகோட்டத்தின் இரு பக்கமும் அவளது வாகனமான சிம்மமும், கலைமானும் வடிக்கப்பட்டுள்ளன. எட்டு கைகளுடன் காட்சியளிக்கும் துர்க்கையின் முன் கை அபயமுத்திரையுடனும், இடது கை கடியவலம்பித நிலையிலும் காட்டப்பட்டுள்ளன. மற்ற கைகளில் சங்கு, சக்கரம், வாள், வில், அம்பு, சங்கு, கேடயம் ஆகியவற்றை ஏந்தியவளாகக் காட்சி தருகிறாள்.\nதுர்க்கையின் சிற்பத்தை மிகவும் கலை நுணுக்கத்துடன், எழில்வாய்ந்த, கம்பீரமான தேவியை சோழர்கள் படைக்கும்பொழுது, தேவகோட்டச் சிற்பமாக இருந்தாலும், நின்ற கோலத்தில் காட்சி தருவதைப்போல இயற்கையாக அமைப்பது தனிச் சிறப்பாகும். படைப்பாளிகளின் ரசனைக்கு ஏற்ப, அக்காலச் சமூகச் சூழுலுக்கு தக்கதுமான துர்க்கையின் சிற்பங்கள், இடத்துக்கு இடம் வேறுபடுவதைக் காட்டவே, பல்வேறு கோயில்களில் சோழர் காலத்தில் தேவகோட்டத்தில் அமைந்த துர்க்கைச் சிற்பம் இங்கு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.\nஇங்குள்ள சிற்பத் தொகுப்பின் வாயிலாக, சோழர் காலச் சிற்ப அமைதியையும், காதணிகலன்களையும், கழுத்தணிகலன்களையும், ஆடை அலங்காரங்களையும் தெள்ளத் தெளிவாக கண்டறியலாம். எருமைத் தலை மீது நிற்பது பொதுவானதாக அமைந்தாலும், நிற்கும் விதம் சிற்பத்துக்குச் சிற்பம் மாறுபடுவதையும் காணலாம். கோபமாகவும், சாந்தமாகவும், வெற்றிக்களிப்புடனும் காட்சி தருவதுபோல அவர்கள் அமைத்துள்ளனர்.\nசோழர்கள் காலத்தில் மகிஷாசுரமர்த்தினி சிற்பத்தை மிகவும் அழகுற வடிக்கப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது. இங்கு போர்க்கலக் காட்சியைக் காட்டுபவையாக உள்ளவை மிகவும் குறைந்த இடங்களிலேயே காணமுடிகிறது. அவைகூட, புடைப்புச் சிற்பங்களாக சிறிய அளவில் வடிக்கப்பட்டுள்ளன. ஆனால், துர்க்கையின் வடிவத்தை நன்கு அழகிய வடிவில் சாந்தமான முகத்தோற்றத்துடன் எருமைத்தலையை பீடமாகக் கொண்டு நின்ற நிலையில் காட்டியுள்ளனர். முதல் சிற்பத்தில், துர்க்கையின் பாதுகாவல் நிலையில் இரண்டு பெண்களின் சிற்பம் வைக்கப்பட்டுள்ளன. துர்க்கையின் உருவம் எட்டு கரங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. சற்று வலது காலை மட்டும் மடித்து ஒய்யாரமாக நின்ற நிலையில் ஆயுதங்களுடன் அவள் காட்சி தருகின்றாள்.\nஅதற்கு அடுத்த நிலையில், சாந்தமே உருவான அன்னையின் தோற்றத்திலேயே காட்சியளிக்கிறாள். இச்சிற்பத்தில், அபய முத்திரையும் கட்டியவலம்பித முத்திரையும் இருப்பதைக் காணலாம். எருமைத் தலை மீது நின்ற நிலையில், சங்கு சக்கரம் ஏந்திய நிலையில் நான்கு கரங்களுடன் காட்டப்பட்டுள்ளது. இச்சிற்பம், மகிடனை வென்று தனது செயலை வெற்றிகரமாக முடித்து மீண்டும் பக்தர்களைக் காக்க அமைதியே உருவான நிலையில, கையில் ஆயுதங்கள் ஏதுமின்றி காட்சி அளிப்பது மிகவும் இயற்கையாக அமைந்த ஒன்று எனலாம்.\nதக்கோலம் ஜலநாதீஸ்வரத்தில் அமைந்த துர்க்கை. இவள் தனது காலை மடக்கி ஒரு காலை எருமைத் தலை அரக்கன் மீதும், அடுத்த காலை நிலத்தில் இருத்திக்கொண்டும் நிற்கும் காட்சி. மகிடனை அழித்து போரில் வெற்றிபெற்று தனது ஆவேசமான போர்க்குணத்தை துறந்து, மக்களுக்கு அபயகரத்தைக் காட்டிக்கொண்டு நளினமாக நிற்கும் விதமும், சிற்பக் கலைக்கே அழகு சேர்ப்பதாக அமைகிறது. துர்க்கை என்றால் கோபாவேசமாக கொடூரமான முகத்தோற்றமும், பல கைகளும், அக்கைகளில் வில்லும், வாளும், அம்பும் கொண்டு காட்சியளிப்பவள் என்ற நிலை மாறி சாந்தமே உருவான நிலையில், தனது தொடை மீது கையை கட்டியவலம்பித அமைப்பில் வைத்துக்கொண்டு யாமிருக்க அஞ்சேல் என்பதைக் கூறுவதுபோல அபயமுத்திரையையும் காட்டி வடிக்கப்பட்டுள்ளது இத்துர்க்கையின் வடிவம். பெரும்பாலும், தேவகோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள சோழர்கள் கால துர்க்கை, சாந்தமுடன் காட்சி தருபவளைப் போன்றே காட்டப்பட்டுள்ளதைக் காணலாம். மார்புக்கச்சையும், இடையில் ஆங்காங்கே ஆடும் ஆடையணிகலன்களும், கைகளில் காட்டியுள்ள கேயூரமும் அன்னையின் அழகை மேலும் மெருகூட்டுகின்ற நிலையில் அமைந்துள்ளன.\nபாபநாசம் வட்டம் கோபுரராஜபுரம் பகுதியில் அமைந்த திருக்கோயிலில் காணப்படும் துர்க்கையும் நான்கு கரங்களுடன் அபயமுத்திரையும், கட்டியவலப்பித அமைப்பிலும் எருமைத் தலை மீது நின்ற நிலையில் காட்சியளிக்கிறாள். பொதுவாக, சோழர்கள் காலத்தில் மகிஷாசுரமர்த்தினியை எருமைத் தலையைக் கொண்டு மட்டுமே பகுத்தறியலாம். சிவாலயங்களில், வடக்குப்புறத்தில் அமைந்த தேவகோட்டத்தில் துர்க்கைச் சிற்பங்கள் இடம் பெறுவது வழக்கமாக இருந்தது.\nபாநாசம் - கோபுரராஜபுரம்; கூடலூர் - தரங்கம்பாடி – நாகை மாவட்டம்\nசுந்தரசோழன் - புஞ்சை - நல்துணையீஸ்வரம் - மகிஷாசுரமர்த்தினி\nசோழர்களின் மிகவும் சிறப்பு வாய்ந்த சிற்பக் கலைகளுக்கும் சிற்பங்களுக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது, புஞ்சை நல்துணைஈஸ்வரம் எனும் திருக்கோயிலாகும். இத்திருக்கோயில் சுந்தரசோழன் காலத்திலோ அல்லது அவனது மைந்தன் இரண்டாம் ஆதித்தியனாலோ எடுப்பிக்கப்பட்டதாக இருக்கலாம் என கல்வெட்டுச் சான்றுகள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், இங்கு காணப்படும் துர்க்கை அம்மன் சிற்பமும், புடைப்புச் சிற்பங்களாக அமைக்கப்பட்ட மகிஷாசுரமர்த்தினி சிற்பமும், துர்க்கை சிற்பமும் மிகவும் கவனிக்கத்தக்கதாகும்.\nமகிடனுடன் போரிட��ம் காட்சி - புஞ்சை - மகிஷாசுரமர்த்தினி\nமுற்காலச் சோழர்கள் எடுப்பித்த இக்கோயிலில், மாமல்லபுரச் சிற்பங்களில் காணப்படுவதைப் போன்று மகிஷாசுரமர்த்தினி போர் புரியும் காட்சியையும், போரில் மகிஷனை வதம் செய்து தன்காலில் போட்டு மிதித்துக்கொண்டு சூலத்தால் கொல்வது போலவும் தத்ரூபமாகத் தூண்களில் சிறிய அளவில் புடைப்புச் சிற்பமாக வடித்துள்ளது போற்றுதலுக்குரியது. மூன்று சிற்பங்களும் புடைப்புச் சிற்பங்களே.\nஅவற்றில் முதலாவதாக, துர்க்கை அம்மன் தனது பிற பெண் தெய்வங்களுடனும், கைகளில் ஆயுதங்களை ஏந்தி சிம்ம வாகனத்தில் அமர்ந்துகொண்டு போர் புரியும் காட்சி செதுக்கப்பட்டுள்ளது. இக்காட்சியில், துர்க்கை சூலத்தை ஏந்திக்கொண்டு கோபாவேசமாக அசுரனை நோக்கிச் செல்வது போலவும், அவன் செய்வதறியாது தன் வலிமையைக் குறைத்துக்கொள்ள இயலாத சூழ்நிலையில் தவிப்பதும், போர்க்களத்திலிருந்து தப்பிச்செல்ல எத்தனிப்பது போலவும் காணமுடிகின்றது. எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடித்தலே துர்க்கையின் பண்பு. அதற்கேற்ப, அசுரனை நாடிவேகமாக முன் செல்வது போலவும், சிறய கற்பலகையில் பெரியதோர் நிகழ்வு மிகவும் இயற்கையாக வடிக்கப்பட்டுள்ளதையும் காணமுடிகிறது.\nதுர்க்கைக்குத் துணையாக பிற பெண் தெய்வங்களும் போரிடும் காட்சியும், அசுரர்களை அவர்களும் இணைந்து அழிக்கும் காட்சியும் தெளிவாக காட்டப்பட்டுள்ளது. அடுத்து, போர் முடிந்த பின்பு அந்த அசுரர் தலைவன் மகிடனைத் தனது காலில் கிடத்தி சூலத்தால் குத்துகின்ற காட்சி ஒரு தூணில் புடைப்புச் சிற்பமாகவும் படைக்கப்பட்டுள்ளது. அடுத்து, போர் முடிந்த பின்பு துர்க்கை தனது பக்தர்களுக்கு எதற்கும் அஞ்சேல் என்பதுபோல அபயக்கரம் நீட்டி, தனது சிம்ம வாகனத்தோடு துர்க்கை அம்மனாகக் காட்சியளிக்கும் நிலையும் வெகு சிறப்பாக வடிக்கப்பட்டுள்ளது.\nசிம்மவாகினி – துர்க்கை – புஞ்சை; திருக்கொண்டீஸ்வரம் – துர்க்கை\nஇவைமட்டுமின்றி, தேவகோட்டத்தில் பெரிய அளவில் துர்க்கை அம்மனின் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளதையும் காணலாம். தனது மேல்பகுதியில் வலது பக்கம் சிம்ம வாகனத்தையும, இடது பக்கம் மானையும், கீழ்பகுதியில் இரண்டு பக்கத்திலும் பாதுகாவலர்களையும் வைத்து தனக்கு பக்கத்திலும் உள்ளவாறு, எருமைத் தலை மீது நின்ற நிலை���ில் வடிக்கப்பட்டுள்ள இச்சிற்பம் காண கண்கோடி வேண்டுமென்றால் அது மிகையல்ல. சோழர்கள் காலத்துச் சிற்பங்களே மிகவும் அழகு. அவற்றிலும் முற்காலச் சோழர்களில் புஞ்சை திருக்கோயில் சிற்பங்கள் கலைகளுக்கெல்லாம் ஓர் எடுத்துக்காட்டாகும். இங்கு காணப்படும் அகத்தியர், தட்சிணாமூர்த்தி, விநாயகர் மற்றும் மகரதோரணங்களில் காணப்படும் சிற்ப நுணுக்கங்கள் அவற்றையெல்லாம் மிஞ்சும்வகையில் தூண்களில் புடைப்புச் சிற்பங்களாக ராமாயணக் காட்சிகளும் செதுக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும், சோழர்களின் சிற்பக் கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டுகள்.\nமாமல்லபுரத்தில் உள்ள மகிஷாசுரமர்த்தினி சிற்பத்துக்கு அடுத்து, சோழர்கள் காலத்தில் சுந்தரச் சோழனால் எடுக்கப்பட்ட புஞ்சை கோயிலில்தான் இதுபோன்ற புடைப்புச் சிற்பங்களில் மகிஷாசுரமர்த்தினியின் தொடர் நிகழ்ச்சிகளை தூண் சிற்பங்களில் வடித்துள்ளனர். தூண் சிற்பங்களில் மேலும் பல நிகழ்வுகளை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்தியுள்ளனர். ராமாயணக் காட்சிகள் சிறிய அளவில் அழகிய வடிவில் அற்புதமாகக் கதை புரியும் நிலைக்குத் தத்ரூபமாக விளக்கப்பட்டுள்ளது. போர்க்காலக் காட்சியை சித்தரிக்கும்பொழுது, ஒவ்வொருவரின் அசைவையும் நன்கு பதிவு செய்து காட்டியுள்ளனர். புஞ்சை சிற்பங்கள் சோழர் காலச் சிற்பக் கலைக்கு சிறந்ததோர் எடுத்துக்காட்டாக இன்றளவும் திகழ்கின்றன.\nதுர்க்கை – சிம்ம வாகனம் - மான் – புஞ்சை\nதுர்க்கை - எருமைத் தலை மீது நின்ற நிலை\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅன்னை உமை - மகிஷாசுரமர்த்தினி (தொடர்ச்சி 3)\nஅன்னை உமை - மகிஷாசுரமர்த்தினி (தொடர்ச்சி 2)\nஅன்னை உமை - மகிஷாசுரமர்த்தினி\nவிஜயநகர, நாயக்கர் காலத்தில் கன்னிமார் எழுவர்\nதமிழகத்தில் அன்னையர் எழுவருக்கு அமைந்த கோயில்கள்\nஇளையராஜாவை வாழ்த்தி கையெழுத்து இயக்கம்\nகருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nசுமோ மல்யுத்தத்தை கண்டுகளித்த டிரம்ப்\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2019-05-27T09:10:59Z", "digest": "sha1:RC4G6TTMTIPEMIEXUY4HZND3IXUQR44T", "length": 15355, "nlines": 167, "source_domain": "ctr24.com", "title": "ஓவியர் இயூஜின் கருணா வின்சென்ற் அவர்களின் துயர்பகிர்வு | CTR24 ஓவியர் இயூஜின் கருணா வின்சென்ற் அவர்களின் துயர்பகிர்வு – CTR24", "raw_content": "\nஎதிர்வரும் தினங்களில் நாட்டில் விஷவாயு தாக்குதல் நடக்கலாமென ஒரு தகவல் உலாவிவருவதாக எதிர்க் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்\nதமிழ் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க அரசாங்கம் தவறியுள்ளது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது\nபிரிட்டிஸ் கொலம்பிய வீடு விற்பனைத் துறையில் பாரியளவில் நிதிச் முறைகேட்டுடின் மூலம் பணம் உள்ளீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது\nவாக்கு இயந்திரத்தில் குளறுபடி ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று இந்திய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் சரத்பவார் எச்சரிக்கை விடுத்துள்ளார்\nதமிழர்கள் மீதான அரசின் நம்பிக்கையின்மையே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பலம்பெறக் காரணம் என அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்\nஅரச தலைவரும் பிரதமரும் அதிகாரப் போட்டியில் இருந்ததன் விளைவாகவே நாட்டின் இந்த நிலைக்கு காரணம் என்று ஜே.வி.பி.யின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்\nபிரிட்டிஷ் கொலம்பியாவின் நனைமோ லேடிசிமித் (Nanaimo-Ladysmith) நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தலில் பசுமைக் கட்சியின் வேட்பாளர் Paul Manly வெற்றி பெற்றுள்ளார்\nநைஜீரியாவில் இந்திய மாலுமிகள் ஐந்து பேர் கடத்தப்பட்டுள்ளமையை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உறுதிப்படுத்தியுள்ளார்\nஅடிப்படைவாத கொள்கைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு தேவையென இலங்கை பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்\nமுன்னாள் போராளிகள் சிலருக்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவோடு தொடர்பு இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்\nஓவியர் இயூஜின் கருணா வின்சென்ற் அவர்களின் துயர்பகிர்வு\nயாழ். கரவெட்டியை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ஓவியர் கருணா அவர்கள் பெப்பிர���ரி 22, 2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார் காலஞ்சென்ற வின்சென்ற் சின்னப்பு (இளைப்பாறிய தலைமை ஆசிரியர்), நெஜினா வின்சென்ற் (இளைப்பாறிய ஆசிரியை) ஆகியோரின் அன்பு மகனும், மரிய கருணாகரி ஜீவகுமாரின் பாசமிகு சகோதரரும், ஜீவகுமார் கிறிஸ்ரோப்பரின் அன்பு மைத்துனரும், பிரியா – குமணா, சிந்தியா – நிசாந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும். திரு. திருமதி மரியநாயகம் (ஓவியர்), காலஞ்சென்ற திரு. திருமதி செலஸ்ரின், காலஞ்சென்ற திரேசா – கிறிஸ்ரோப்பரின் அன்பு மருமகனும் ஆவார்.\nஅன்னாரின் இறுதி வணக்க நிகழ்வு\n01/03/2019 வெள்ளிக்கிழமை பிற்பகல் 5:00 மணி தொடக்கம் 9:00 மணி வரையிலும்\n02/03/2019 சனிக்கிழமை காலை 8:00 மணி தொடக்கம் 9:30 மணி வரையிலும்\nகாலை 10:00 மணி தொடக்கம் 14 Highgate Drive, Markham இல் அமைந்துள்ள\nSt Thomas the Apostle Roman Catholic Church இல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதன் பின்னர் திருவுடல் நல்லடக்கத்துக்காக 7777 Steels Ave East, Markham இலுள்ள Christ the King Catholic Cemetery க்கு எடுத்துச்செல்லப்படும்.\nஜீவகுமார்: (வீடு) 416 773 1379,\nஜீவகுமார்: (செல்லிடப்பேசி) 416 420 7845.\nடிலிப்குமார் : 416 857 6406.\nPrevious Postமன்னார் மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் தொடர்பிலான வழக்கு நாளை வரை Next Postகனடாவின் என்டீபீயின் தலைவர் ஜக்மீட் சிங், பிரிட்டிஷ் கொலம்பியாவின் பார்னபி தெற்கு நாடாளுமன்றத் தொகுதியில் இடம்பெற்ற இடைத் தேர்தலில் வெற்றி\nஎதிர்வரும் தினங்களில் நாட்டில் விஷவாயு தாக்குதல் நடக்கலாமென ஒரு தகவல் உலாவிவருவதாக எதிர்க் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்\nதமிழ் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க அரசாங்கம் தவறியுள்ளது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது\nபிரிட்டிஸ் கொலம்பிய வீடு விற்பனைத் துறையில் பாரியளவில் நிதிச் முறைகேட்டுடின் மூலம் பணம் உள்ளீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது\nயாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி, கனடா...\nகரவெட்டியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவரும் பலாலி...\nமரணஅறிவித்தல் திரு. செல்லப்பா சிவசோதிராஜா யாழ். உரும்பராயைப் ...\nஓவியர் இயூஜின் கருணா வின்சென்ற் அவர்களின் துயர்பகிர்வு\nயாழ். கரவெட்டியை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nவாக்கு இயந்திரத்தில் குளறுபடி ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று இந்திய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் சரத்பவார் எச்சரிக்கை விடுத்துள்ளார்\nவாக்கு இயந்திரத்தில் குளறுபடி ஏற்பட வாய்ப்பு உள்ளது என...\nநைஜீரியாவில் இந்திய மாலுமிகள் ஐந்து பேர் கடத்தப்பட்டுள்ளமையை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உறுதிப்படுத்தியுள்ளார்\nஇந்தியாவின் எல்லைப்பகுதிகளை பாதுகாக்க ரோபோக்கள் பயன்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஎப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில்...\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gk.tamilgod.org/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81/questions", "date_download": "2019-05-27T09:51:12Z", "digest": "sha1:FXCNBDEOUOJBHJ4TO34F5SDI4XDQZFWN", "length": 16074, "nlines": 411, "source_domain": "gk.tamilgod.org", "title": " நாணய குறியீடு | Objective General Knowledge Question answers", "raw_content": "\nHome » நாணய குறியீடு » நாணய குறியீடு\nதுவாலு நாட்டின் நாணய குறியீடு என்ன \nசூரினாம் நாட்டின் நாணய குறியீடு என்ன \nஉகாண்டா நாட்டின் நாணய குறியீடு என்ன \nஸ்வாஸ்லாந்து நாட்டின் நாணய குறியீடு என்ன \nஉக்ரைனின் நாட்டின் நாணய குறியீடு என்ன \nஸ்வீடன் நாட்டின் நாணய குறியீடு என்ன \nஐக்கிய அரபு எமிரேக்கர்ஸ் நாட்டின் நாணய குறியீடு என்ன \nசுவிட்சர்லாந்தின் நாட்டின் நாணய குறியீடு என்ன \nயுனைடெட் கிங்டம் நாட்டின் நாணய குறியீடு என்ன \nசிரியாவின் நாட்டின் நாணய குறியீடு என்ன \nயுனைடெட் ஸ்டேட்ஸ் நாட்டின் நாணய குறியீடு என்ன \nதைவான் நாட்டின் நாணய குறியீடு என்ன \nஉருகுவேயின் நாட்டின் நாணய குறியீடு என்ன \nதஜிகிஸ்தான் நாட்டின் நாணய குறியீடு என்ன \nஉஸ்பெகிஸ்தான் நாட்டின் நாணய குறியீடு என்ன \nதான்சானியா நாட்டின் நாணய குறியீடு என்ன \nவனூட்டு நாட்டின் நாணய குறியீடு என்ன \nதாய்ல��ந்து நாட்டின் நாணய குறியீடு என்ன \nவாட்டிகன்சிட்டி நாட்டின் நாணய குறியீடு என்ன \nடோகோ நாட்டின் நாணய குறியீடு என்ன \nவெனிசுலா நாட்டின் நாணய குறியீடு என்ன \nடோங்கா நாட்டின் நாணய குறியீடு என்ன \nவியட்நாமின் நாட்டின் நாணய குறியீடு என்ன \nதிரினிடாட் டொபாகோவின் நாட்டின் நாணய குறியீடு என்ன \nயேமன் நாட்டின் நாணய குறியீடு என்ன \nதுனிசியாவின் நாட்டின் நாணய குறியீடு என்ன \nஜாம்பியா நாட்டின் நாணய குறியீடு என்ன \nதுருக்கி நாட்டின் நாணய குறியீடு என்ன \nஜிம்பாப்வே நாட்டின் நாணய குறியீடு என்ன \nதுர்க்மெனிஸ்தான் நாட்டின் நாணய குறியீடு என்ன \nசூடான் நாட்டின் நாணய குறியீடு என்ன \nசியரோலோனின் நாட்டின் நாணய குறியீடு என்ன \nசிங்கப்பூர் நாட்டின் நாணய குறியீடு என்ன \nஸ்லோவாக்கியா நாட்டின் நாணய குறியீடு என்ன \nஸ்லோவேனியா நாட்டின் நாணய குறியீடு என்ன \nசாலமன் தீவுகளின் நாட்டின் நாணய குறியீடு என்ன \nசோமாலியா நாட்டின் நாணய குறியீடு என்ன \nதென்அஃப்ரிகா நாட்டின் நாணய குறியீடு என்ன \nதெற்கு சூடானின் நாட்டின் நாணய குறியீடு என்ன \nஸ்பெயின் நாட்டின் நாணய குறியீடு என்ன \nஸ்ரீலங்கா நாட்டின் நாணய குறியீடு என்ன \nசமோவாவின் நாட்டின் நாணய குறியீடு என்ன\nசான் மரினோவின் நாட்டின் நாணய குறியீடு என்ன \nசாவோ டோம் மற்றும் பிரின்சிப் நாட்டின் நாணய குறியீடு என்ன \nசவுதி அரேபியாவின் நாட்டின் நாணய குறியீடு என்ன \nபராகுவே நாணய குறியீடு என்ன\nசெனகல் நாட்டின் நாணய குறியீடு என்ன \nபெரு நாட்டின் நாணய குறியீடு என்ன\nசேர்பியா நாட்டின் நாணய குறியீடு என்ன \nபிலிப்பைன்ஸ் நாட்டின் நாணய குறியீடு என்ன\nஅறிவியல் அலுவல் / தொழில் ஆன்மீகம் ஆபரணம் ஆரோக்கியம் இயற்பியல் இலக்கியம் உணவு உயிரியல் கணிதம் கணினி கல்வி குடும்பம் குழந்தை கைபேசி சமூகம் சமையல் சினிமா சுற்றுச்சூழல் செலலப்பிராணி ஜோதிடம்\nதற்போதைய நிகழ்வுகள் தாவரவியல் தொழிற்சாலை தொழில் நிறுவனம் தொழில்நுட்பம் பணம் பயணம் புவியியல் பூமி பொழுதுபோக்கு மக்கள் மருத்துவம் மென்பொருள் மொழி வரலாறு வர்த்தகம் வாகனம் வாழ்க்கை விலங்கியல் விளையாட்டு வீடு மனை வேதியியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZtdlZY8", "date_download": "2019-05-27T09:49:24Z", "digest": "sha1:7FSRLSFMJFIUYGJ65UPTGSDYXAONE5PY", "length": 5831, "nlines": 112, "source_domain": "tamildigitallibrary.in", "title": "Selected Tamil inscriptions", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nவடிவ விளக்கம் : 170 p.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/61976-france-waived-144-million-tax-dues-of-anil-ambani-firm-while-rafale-talks-were-under-way-le-monde.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-05-27T09:52:22Z", "digest": "sha1:T53HL7BTLDWFTOJVWWOYOAMQ5HC5E564", "length": 12881, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரஃபேல் அறிவிப்புக்கு பின் அம்பானிக்கு ரூ1,127 கோடி வரிபாக்கி தள்ளுபடி - பிரான்ஸ் நாளிதழ் | France waived €144 million tax dues of Anil Ambani firm while Rafale talks were under way: Le Monde", "raw_content": "\nதமிழகத்தில் ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை - அமைச்சர் செங்கோட்டையன்\n5 ஆண்டுகள் விரைவாக சென்றுவிடும் என்பதால் அடுத்த பிரதமராக ராகுல் காந்தி நிச்சயம் வருவார்- திருநாவுக்கரசர்\nசென்னை உட்பட தமிழகம் முழுவதும் தனியார் குடிநீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்த வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ்\nகாவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்த தமிழக அரசு முடிவு\nபல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே\nரஃபேல் அறிவிப்புக்கு பின் அம்பானிக்கு ரூ1,127 கோடி வரிபாக்கி தள்ளுபடி - பிரான்ஸ் நாளிதழ்\nரஃபேல் விமான கொள்முதல் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த தருணத்தில், அனில் அம்பானியின் நிறுவனத்திற்கு பிரான்ஸ் நிறுவனம் ரூ1,127 கோடி வரிபாக்கி தள்ளுபடி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் நாட்டில் இருந்து வெளியாகும் லி மாண்டே செய்திதாளில் இந்த தகவல் இடம்பெற்றுள்ளது.\n2007 முதல் 2010 வரையில் ‘அனில் அம்பானியின் ரிலையன்ஸ் அட்லாண்டிக் பிளாக் பிரான்ஸ்’ நிறுவனத்திற்கு 469.7 கோடி ரூபாய் வரிபாக்கி இருப்பதாக பிரான்ஸ் அதிகாரிகள் கண்டறிந்தனர். 59.49 கோடி ரூபாய் மட்டும் செலுத்துவதாக ரிலையன்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், பிரான்ஸ் அதிகாரிகள் அதனை ஏற்க மறுத்துவிட்டனர். பின்னர், 2010 முதல் 2012 வரை வரிபாக்கி 712.41 கோடி வரிபாக்கி விதிக்கப்பட்டது. இந்த வரிபாக்கி தொகைகள் தொடர்பாக பிரான்ஸ் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\n2015ம் ஆண்டு பாரிஸ் நகருக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி 36 ரஃபேல் விமானங்கள் நேரடியாக கொள்முதல் செய்யப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பு வெளியான நேரத்தில், மொத்தம், 1,182.14 கோடி ரூபாய் வரி பாக்கி ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு இருந்தது.\nஇந்நிலையில், பிரான்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில், ரஃபேல் விமான கொள்முதல் அறிவிப்புக்கு பிறகு அனில் அம்பானியின் நிறுவனத்திற்கு ரூ1,127 கோடி வரிபாக்கி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அதாவது, மொத்தமுள்ள 1,182.14 கோடி வரிபாக்கியில், 54.80 கோடி ரூபாய் வரியை மட்டும் கட்டினால் போதும் என்று சலுகை அளிக்கப்பட்டது. ரஃபேல் அறிவிப்பு வெளியான 6 மாதத்தில் இந்த சலுகை அளிக்கப்பட்டது.\nஇந்த செய்தி தொடர்பாக விளக்கம் அளித்துள்ள ரிலையன்ஸ் நிறுவனம், தங்களுக்கு வரிச்சலுகை எதுவும் அளிக்கப்படவில்லை என்று கூறியுள்ளது. பிரான்ஸ் அதிகாரிகளுக்கும் தங்களுக்கும் இடையே மேற்கொள்ளப்பட ஒப்பந்தம் முழுக்க முழுக்க சட்டரீதியானது என்றும் அந்த நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தில் தெரிவித்துள்ளது.\n2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம், இந்தியா - பிரான்ஸ் அரசுகளுக்கு இடையே 61,612 கோடியில் ரஃபேல் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதைத்தொடர்ந்து விமான உதிரி பாகங்களை தயாரிப்பது தொடர்பாக அனில் அம்பானியின் நிறுவனத்துடன் டஸால்ட் நிறுவனம் 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒப்பந்தமிட்டது.\nகடனி���் இருக்கும் ரிலையன்ஸ் நிறுவனம் ஆதாயமடைவதற்காகவே இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், மிகப்பெரிய ஊழல் இதில் நடைபெற்றுள்ளதாகவும் காங்கிரஸ் கட்சி கூறி வருகிறது. அனுபவமிக்க மத்திய அரசின் ஹெச்.ஏ.எல் நிறுவனத்தை புறக்கணித்துவிட்டு, ரிலையன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது ஏன் என்றும் விமர்சனங்கள் எழுந்தது.\nநடிகர் ஜே.கே.ரித்திஷ் மாரடைப்பால் காலமானார்\nசூர்யாவின் ''சூரரைப் போற்று'' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபிரதமர் மோடி பதவியேற்பு விழா: கமல்ஹாசனுக்கு அழைப்பு\nஅடுத்த 5ஆண்டுகள் முக்கியமானது : பிரதமர் மோடி\n\"ரஃபேல் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு இடமில்லை\"- மத்திய அரசு\nவாரணாசி செல்கிறார் பிரதமர் மோடி: பலத்த பாதுகாப்பு ஏற்பாடு\nபிரதமர் மோடியுடன் ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு\nகுடியரசுத் தலைவரை சந்திக்கிறார் பிரதமர் மோடி\n''தாயிடம் ஆசி பெற குஜராத் செல்கிறேன்'' - பிரதமர் மோடி\nபிரதமர் மோடியை நாளை சந்திக்கிறார் ஜெகன்மோகன் ரெட்டி\nஅத்வானி, முரளி மனோகர் ஜோஷியிடம் பிரதமர் மோடி ஆசி\nசென்னை ஒஎம்ஆர் பகுதியில் தலை விரித்தாடும் தண்ணீர் தட்டுப்பாடு \nமோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் ரஜினி\n திருந்தியவருக்கு உதவிய தூத்துக்குடி கலெக்டர்\n\"ரஃபேல் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு இடமில்லை\"- மத்திய அரசு\nவாரணாசி செல்கிறார் பிரதமர் மோடி: பலத்த பாதுகாப்பு ஏற்பாடு\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநடிகர் ஜே.கே.ரித்திஷ் மாரடைப்பால் காலமானார்\nசூர்யாவின் ''சூரரைப் போற்று'' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://getvokal.com/question-tamil-pe/SV7H7NSPF-%E0%AE%89%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95", "date_download": "2019-05-27T09:03:23Z", "digest": "sha1:HOCWKBLABPEVB4XSJJNNZUS7M3LKD362", "length": 12992, "nlines": 60, "source_domain": "getvokal.com", "title": "உப்பிலியப்பன் கோயி���் பற்றி கூறுக? » Uppiliyappan Koyil Patri Kooruga | Vokal™", "raw_content": "\nஉப்பிலியப்பன் கோயில் பற்றி கூறுக\nஉப்பிலியப்பன் கோயில் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்து இருக்கும் ஒரு கோவில் ஆகும். இது 108 திவ்ய தேச வைணவக் கோவில்களில் ஒன்றாகும்.இந்த உப்பிலியப்பன் கோவில் திருநாகேஸ்வரத்திற்குத் தெற்கே ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது. மார்க்கண்டேய மகரிஷி, காவிரி, கருடன், தருமதேவதை ஆகியோருக்கு தரிசனம் தந்தவர். இத்தலம் செண்பகவனம், ஆகாசநகரம், திருவிண்ணகர், மார்க்கண்டேய க்ஷேத்திரம், ஒப்பிலியப்பன் கோவில், தென் திருப்பதி என்ற பெயர்களும் இத்தலத்திற்கு உண்டு. நம்மாழ்வாருக்கு ஐந்து வடிவங்களில் காட்சி அளித்துள்ளார். அவை பொன்னப்பன், ம்ணியப்பன், முத்தப்பன், என்னப்பன், திருவிண்ணகரப்பன்\nஉப்பிலியப்பன் கோயில் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்து இருக்கும் ஒரு கோவில் ஆகும். இது 108 திவ்ய தேச வைணவக் கோவில்களில் ஒன்றாகும்.இந்த உப்பிலியப்பன் கோவில் திருநாகேஸ்வரத்திற்குத் தெற்கே ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது. மார்க்கண்டேய மகரிஷி, காவிரி, கருடன், தருமதேவதை ஆகியோருக்கு தரிசனம் தந்தவர். இத்தலம் செண்பகவனம், ஆகாசநகரம், திருவிண்ணகர், மார்க்கண்டேய க்ஷேத்திரம், ஒப்பிலியப்பன் கோவில், தென் திருப்பதி என்ற பெயர்களும் இத்தலத்திற்கு உண்டு. நம்மாழ்வாருக்கு ஐந்து வடிவங்களில் காட்சி அளித்துள்ளார். அவை பொன்னப்பன், ம்ணியப்பன், முத்தப்பன், என்னப்பன், திருவிண்ணகரப்பன்Uppiliyappan Koil Indiyavin TAMILNADU Manilatthil Thanjavur Mavattatthil Amaindu Irukkum Oru Kovil Aakum Idhu 108 Divya Thies Vainavak Kovilkalil Onrakum Inda Uppiliyappan Kovil Tirunakesvaratthirkuth Terke Oru Key Me Tolaivil Ullathu Markkanteya Makarishi Kaviri Karutan Tarumathevathai Aakiyorukku Tarichanam Tandavar Itthalam Chembakavanam Aakachanakaram Tiruvinnakar Markkanteya Kshetthiram Oppiliyappan Kovil Than Tirupati Enra Peyarkalum Itthalatthirku Untu Nammazhvarukku Aindu Vativankalil Katchi Alitthullar Away Ponnappan Mniyappan Muthappan Ennappan Tiruvinnakarappan\nஉப்பிலியப்பன் கோவில் தரிசனம் பற்றி கூறுக ...Uppiliyappan kovil tarichanam badri kuruka\nஉப்பிலியப்பன் முனிவரே மற்றும் இந்து கடவுளான பூமே தேவி, பிரம்மா மற்றும் சிவன் ஆகியவற்றிற்கு தோன்றியதாக நம்பப்படுகிறது. கோவில் ஆறு தினசரி சடங்குகள் மற்றும் மூன்று வருடாந்திர திருவிழாக்களைக் கொண்டாடுகிறதजवाब पढ़िये\nஉப்பிலியப்பன் கோயில் பற்றி கூறுக\nஉப்பிலியப்பன் கோயில் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்து இருக்கும் ஒரு கோவில் ஆகும். இது 108 திவ்ய தேச வைணவக் கோவில்களில் ஒன்றாகும். கும்பகோணத்தில் இருந்து தென்கிழக்கில் கजवाब पढ़िये\nஉப்பிலியப்பன் கோயில் பற்றி கூறுக\nஉப்பிலியப்பன் கோயில் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்து இருக்கும் ஒரு கோவில் ஆகும். இது 108 திவ்ய தேச வைணவக் கோவில்களில் ஒன்றாகும். திருவிண்ணகர் என்பது பழம்பெயர், திருவிணजवाब पढ़िये\nஉப்பிலியப்பன் கோவில் வரலாற்று பற்றி கூறுக \nஉப்பிலியப்பன் கோயில் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்து இருக்கும் ஒரு கோவில் ஆகும். இது 108 திவ்ய தேச வைணவக் கோவில்களில் ஒன்றாகும்.இந்த உப்பிலியப்பன் கோவில் திருநாகேஸ்வரதजवाब पढ़िये\nஉப்பிலியப்பன் கோயில் எங்கே உள்ளது\nஉப்பிலியப்பன் கோயில், வெங்கடாசலபதி கோவிலின் திருவினராக அறியப்படுகிறது, இது தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின் கும்பகோணத்தின் புறநகர் பகுதியான திருநாகேஸ்வரம் அருகே உள்ள விஷ்ணு இந்து ஆலயத்திற்கு அர்ப்பணजवाब पढ़िये\nஉப்பிலியப்பன் கோயில் எங்கு உள்ளது \nஉப்பிலியப்பன் கோயில் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்து இருக்கும் ஒரு கோவில் ஆகும். இது 108 திவ்ய தேச வைணவக் கோவில்களில் ஒன்றாகும்.जवाब पढ़िये\nஉப்பிலியப்பன் கோயில் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்து இருக்கும் ஒரு கோவில் ஆகும். இது 108 திவ்ய தேச வைணவக் கோவில்களில் ஒன்றாகும். ஒப்பிலியப்பன் என்ற பெயர் பெருமாளுக்கு அமைந்தது. காலப்போக்கில் ஒப்பிலியப்பன் என்பது உப்பிலியப்பன் என மருவிற்று. இதனால், உப்பிலியப்பன் கோயில் என்ற பெயரும் விண்ணகருக்கு அமைந்தது. பூமாதேவியை திருமால் திருமணம் செய்து கொண்டு உப்பில்லாமல் அவள் சமைத்த உணவை உண்டதால் உப்பிலியப்பன் என்றாகி விட்டது என்றும் சொல்வதுண்டு. உப்பிலியப்பனுக்கு உப்பில்லாத நிவேதனமே உகந்தது என்பதால் இன்றும் உப்பில்லாத திருவமுதை பெருமாளுக்கு நிவேதனம் செய்கின்றனர்.\nஉப்பிலியப்பன் கோயில் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்து இருக்கும் ஒரு கோவில் ஆகும். இது 108 திவ்ய தேச வைணவக் கோவில்களில் ஒன்றாகும். ஒப்பிலியப்பன் என்ற பெயர் பெருமாளுக்கு அமைந்தது. காலப்போக்கில�� ஒப்பிலியப்பன் என்பது உப்பிலியப்பன் என மருவிற்று. இதனால், உப்பிலியப்பன் கோயில் என்ற பெயரும் விண்ணகருக்கு அமைந்தது. பூமாதேவியை திருமால் திருமணம் செய்து கொண்டு உப்பில்லாமல் அவள் சமைத்த உணவை உண்டதால் உப்பிலியப்பன் என்றாகி விட்டது என்றும் சொல்வதுண்டு. உப்பிலியப்பனுக்கு உப்பில்லாத நிவேதனமே உகந்தது என்பதால் இன்றும் உப்பில்லாத திருவமுதை பெருமாளுக்கு நிவேதனம் செய்கின்றனர்.Uppiliyappan Koil Indiyavin TAMILNADU Manilatthil Thanjavur Mavattatthil Amaindu Irukkum Oru Kovil Aakum Idhu 108 Divya Thies Vainavak Kovilkalil Onrakum Oppiliyappan Enra Pair Perumalukku Amaindathu Kalappokkil Oppiliyappan Enbathu Uppiliyappan Ena Maruvirru Ithanal Uppiliyappan Koil Enra Peyarum Vinnakarukku Amaindathu Pumatheviyai Thirumal Tirumanam Cheydu Kontu Uppillamal Aval Chamaittha Unavai Untathal Uppiliyappan Enraki Vittathu Enrum Cholvathuntu Uppiliyappanukku Uppillatha Nivethaname Ukandathu Enbathal Inrum Uppillatha Tiruvamuthai Perumalukku Nivethanam Cheykinranar\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/12/07/53", "date_download": "2019-05-27T09:43:02Z", "digest": "sha1:AIFEHO5AKPEU5BJTKB4L7WGCMD4YBFOJ", "length": 4462, "nlines": 13, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:தஞ்சை: ரவிசங்கர் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு!", "raw_content": "\nவெள்ளி, 7 டிச 2018\nதஞ்சை: ரவிசங்கர் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு\nதஞ்சை பெரிய கோயிலில் வாழும் கலை அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தியான நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.\nதஞ்சை பெரிய கோயிலில் ‘விஞ்ஞான பைரவம்’ என்ற தலைப்பில், இன்று (டிசம்பர் 7) ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தலைமையில் தியான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை எதிர்த்து பெரிய கோயில் முன்பு தமிழ் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியால் கோயிலின் புராதனம் கெடும் என்று போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇதற்கு முன்பே யமுனை நதிச் சமவெளிகளில் வாழும் கலை அமைப்பு நடத்திய தியான நிகழ்ச்சியால் அப்பகுதியின் சுற்றுச்சூழலில் கடும் சேதம் ஏற்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அந்த நிகழ்ச்சியில் சுமார் 35 லட்சம் நபர்கள் கலந்துகொண்டனர். சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட சேதத்தைச் சரிகட்டுவதற்காக வாழும் கலை அமைப்புக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் 5 கோடி ரூபாய் அபராதம் விதித்தது.\nஇதேபோல தஞ்சை பெரிய கோயிலில் நடத்தப்படும் நிகழ்ச்சியால் கோயிலின் புராதனம் சீர்குலையும் எனவும், சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் எனவும் தற்போது போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிகழ்ச்சிக்கு தொல்லியல் துறையும் அனுமதியளித்துள்ளது. யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமான தஞ்சாவூர் பெரிய கோயிலில் தனியார் நிகழ்ச்சிகள் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.இதனை மீறித் தொல்லியல் துறை அனுமதி அளித்திருப்பது சர்ச்சையை எழுப்பியுள்ளது.\nஇந்த நிகழ்ச்சிக்குத் தடை விதிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் முத்துகிருஷ்ணன் என்பவர் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனு அவசர வழக்காக இன்று மதியமே விசாரிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.\nவெள்ளி, 7 டிச 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/10/23162714/Tanushree-Dutta-I-said-MeToo-in-2008-too-But-2018.vpf", "date_download": "2019-05-27T10:09:08Z", "digest": "sha1:A4ZTYKLRTGDP7DEQA3XKKFNAJ3JLRADI", "length": 18450, "nlines": 149, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tanushree Dutta: I said #MeToo in 2008 too. But 2018 has social media || தைரியம் இல்லாத பல மக்களுக்கு சமூக ஊடகங்கள் வெளியே வந்து பேசுவதற்கு ஒரு தளத்தை வழங்கியுள்ளது - தனுஸ்ரீ தத்தா", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதைரியம் இல்லாத பல மக்களுக்கு சமூக ஊடகங்கள் வெளியே வந்து பேசுவதற்கு ஒரு தளத்தை வழங்கியுள்ளது - தனுஸ்ரீ தத்தா + \"||\" + Tanushree Dutta: I said #MeToo in 2008 too. But 2018 has social media\nதைரியம் இல்லாத பல மக்களுக்கு சமூக ஊடகங்கள் வெளியே வந்து பேசுவதற்கு ஒரு தளத்தை வழங்கியுள்ளது - தனுஸ்ரீ தத்தா\nமீ டூ தைரியம் இல்லாத பல மக்களுக்கு சமூக ஊடகங்கள் வெளியே வந்து பேசுவதற்கு ஒரு தளத்தை வழங்கியுள்ளது என தனுஸ்ரீ தத்தா கூறி உள்ளார்.\nபதிவு: அக்டோபர் 23, 2018 16:27 PM\nதனுஸ்ரீ தத்தா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பிரபல நடிகர் நானா படேகர் 10 ஆண்டுகளுக்கு முன்பு படப்பிடிப்பு ஒன்றில் பாலியல் ரீதியாக தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டினார்.\nஇது இந்தி திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த புகாருக்கு நானா படேகர் மறுப்பு தெரிவித்தார். மேலும் தனது வக்கீல் மூலம் தன்னை பற்றி தவறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்க வலியுறுத்தி நடிகைக்கு நோட்டீஸ் அனுப்பினார்.\nஇந்த பரபரப்பான நிலையில் நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா மும்பை போலீசில் புகார் அளித்தார். இந்த புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் பல நடிகர் நடிகைகள் அவருக்கு ஆதரவு அளித்தனர்.\nதனுஸ்ரீ தத்தா புகாருக்கு பின் பல நடிகைகள் தொடர்ந்து பலர் மீது புகார்களை கூறத் தொடங்கி உள்ளனர்.\nதனுஸ்ரீ தத்தா இந்தியாவின் # மீ டூ இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லும் நடிகையாக உள்ளார். பாலிவுட், ஊடகங்கள், அரசியல் மற்றும் பொது பணியிடங்களில் மிகவும் தேவையான சீர்திருத்தம் பற்றி விவாதிக்க இது உதவியது.\nதனுஸ்ரீ தத்தா அஜ் தக் மும்பை மந்தான் 2018 இல் மீ டூ இயக்கத்தின் முகமாக பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-\nநானா உட்பட நான்கு நபர்களால் நான் தொல்லைக்கு உட்படுத்தப்பட்டேன். 10 ஆண்டுகளுக்கு பின்னர் அது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியது. நான் ஏமாற்றமடைந்தேன். நான் பல கதவுகளை தட்டினேன், பதில் இல்லை. ஒரு சில நாட்களுக்கு முன்பு நான் ஒரு பத்திரிகையாளர் மாநாட்டில் கலந்துரையாடினேன். இப்போது நாட்டில் குரல் உயர்ந்துள்ளது. தொடர்ந்து வந்த அனைத்தும் எனக்கு ஆச்சரியமாக உள்ளது.\n#மீ டூ இயக்கம் உலகெங்கிலும் முன்னெடுத்துச் செல்லப்பட்டு உள்ளது . இந்தியாவில், எங்கள் சமுதாயம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பற்றி பேச முடியவில்லை. இத்தகைய வெளிப்பாடுகளை நிராகரிக்க முற்படுகிறது. நான் அதை தான் நேரம் என்று நினைக்கிறேன். மாற்றம் நடந்து கொண்டிருக்கிறது. நாம் ஒவ்வொரு தருணத்திலும் மாறி வருகிறோம். இன்னும் பல பெண்கள் பேசத் தயங்குகிறார்கள். அவர்கள் இன்னும் பயத்தில் உள்ளனர். இப்போது நீங்கள் பார்ப்பது பனி முனைதான். ஒரு மாற்றத்திற்கான வெடிப்பு என்று நான் இதை அழைக்க மாட்டேன், ஆனால் நீங்கள் எதிர்காலத்தில் பெண்கள் மற்றும் ஆண்கள் இடையிலான பார்வையில் மாற்றம் வரும்.\n19, 20 வருடங்களுக்கு பிறகு பேசுகிற பல பெண்கள் இருக்கிறார்கள். இது முறையாக நடக்கிறது என்று நமக்குத் தெரியும். நபர் சரியான நேரத்தில் தான் உணரும் போது, அது சரியான நேரமாகும்.\nநான் முதலில் ஒரு எப் ஐ ஆர் தாக்கல் செய்தபோது, நடந்தது எல்லாம் ஓவ்வொரு நிமிட கணக்கில் போலீசாரிடம் தெரிவித்தேன் . என் புகார் எஃப்.ஐ.ஆரில் முடிவடையவில்லை. 2008 ஆம் ஆண்டு என் புகார் சம்பவத்தின் ஒவ்வொரு விவரத்தையும் கொண்டிருந்தது.\nசராசரி இந்தியப் பெண்ணுக்காக ஒரு குரல் கூட இல்லை. இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் - நான் அருவருப்பான அணுகுமுறை பார்த்திருக்கிறேன். முன்னோக்கி வந்த நிறைய பெண்கள் அவர்கள் வெளியே துரத்தப்பட்டு உள்ளனர்.\nசமூக ஊடகங்கள் வெளியே வந்து பேசுவதற்கு தைரியம் இல்லாத பல மக்களுக்கு ஒரு தளத்தை வழங்கியுள்ளது. பிரச்சினைகள் பற்றி நாம் உணர வேண்டும். நீங்கள் ரோபோக்கள் அல்ல, நீங்கள் பேசுகிற மனிதர்கள். சமூக ஊடக வசதியாக உள்ளது.\nஅரசியல் என்னுடையது அல்ல. நிச்சயமாக நான் அரசியலுக்கு வரமாட்டேன். எனக்கு நிறைய உதவ முடியும் என்று நினைக்கிறேன். நான் உள்ளுணர்வு மற்றும் வெளியுணர்வுடன் செயல்படுகிறேன்.\nஇது ஒரு சர்ச்சைக்குரியது, ஒரு மறுமலர்ச்சி அல்ல, அதை நீங்கள் கடந்து செல்ல காத்திருக்கிறார்கள் - அதை நீங்கள் ஒரு சர்ச்சைக்குரியதாக கருதுகிறீர்கள்.\nபெரிய நட்சத்திரங்களுக்கு சங்கடமானதாக உள்ளது. அவர்களில் சிலர் உடந்தையாக உள்ளனர். நிறைய பேரிடம் என் தொலைபேசி எண் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.\n1. 2 வருடம் கழித்து ஷேவ் செய்த நடிகர் மாதவன்\nநடிக்கும் சினிமாவுக்காக நடிகர் மாதவன் 2 வருடம் கழித்து ஷேவ் செய்துள்ளார்.\n2. நடிகர் விஷாலுக்கு அக்டோபர் 9-ந் தேதி திருமணம்\nநடிகர் விஷாலுக்கும் அவரது காதலியான அனிஷாவுக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் இவர்களது திருமண தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.\n3. நடிகர் விஷாலின் அயோக்யா வெளியாகவில்லை : ரசிகர்கள் ஏமாற்றம் \nநடிகர் விஷாலின் அயோக்யா வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.\n4. பெண்களின் பொய்யான செக்ஸ் புகாரில் இருந்து ஆண்களை பாதுகாக்க \"மென் டூ\" இயக்கம்\nஆண்களுக்கு எதிராக பழி தீர்ப்பதற்காக, பாலியல் குற்ற வழக்குகளை பெண்கள் தவறாக பயன்படுத்துவதாக கூறி \"மென் டூ\" என்ற இயக்கத்தை, சமீபத்தில் பாலியல் குற்றவழக்கில் கைது செய்யப்பட்ட நடிகரின் நண்பர்கள் துவங்கியுள்ளனர். #mentoo\n5. நடிகர் பார்த்திபன் தன்னை தாக்கியதாக உதவியாளர் புகார்\nநடிகர் பார்த்திபன் தன்னை தாக்கியதாக, அவரது உதவியாளர் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்��� இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n1. தேர்தல் முடிவு பற்றி சர்ச்சை படத்தை வெளியிட்ட நடிகர் எஸ்.வி.சேகருக்கு எதிர்ப்பு\n3. சாய்பல்லவி: வயது 26.. திருமணம் எப்போது..\n4. திருமணம் செய்து கொள்ளும்படி நடிகைக்கு துப்பாக்கி முனையில் மிரட்டல்\n5. சினிமாவில் போட்டியில்லாத ஜீவா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.musivalingam.com/p/sri-lankan-tamil-short-stories-m.html", "date_download": "2019-05-27T09:08:36Z", "digest": "sha1:235ZAXBBEPRPXCYBBBM7MOM6FVT3M3ST", "length": 49171, "nlines": 102, "source_domain": "www.musivalingam.com", "title": "Mu Sivalingam - Sri Lankan Tamil writer : உயிர்ப் பிச்சை… - சிறுகதை", "raw_content": "\nஉயிர்ப் பிச்சை… - சிறுகதை\nMoonaseena வியாழன், பிப்ரவரி 16, 2017\n'தனியா போகாமே வீட்ல யாரையும் கூட்டிக்கிட்டுப் போகலாந்தானே..\n“தம்பி ஸ்கூலுக்குப் போயிட்டான்.. அம்மா வீட்டு வேல செய்யணும்.. அப்பாவுக்கு கஷ்டம் குடுக்க விருப்பமில்ல…” அவளின் வருத்தம் நிறைந்த முகத்தில் சிறு புன்னகை இழையோடியது.\n தக்காளிப் பழம் மாதிரி இருந்தவளாச்சே.. இப்ப… கருத்துப் போயி.. இந்த வயசுல ஒடம்பு தளர்ந்து… ச்சே… கடவுள் இப்பிடி சோதிக்கலாமா… இப்ப… கருத்துப் போயி.. இந்த வயசுல ஒடம்பு தளர்ந்து… ச்சே… கடவுள் இப்பிடி சோதிக்கலாமா…” சீரங்கன் மாமா ரொம்பவும் வருத்தப்பட்டார். தனது மகளுக்கும்¸ ரதிக்கும் ஒரே வயது.. ஒரே பள்ளிக்கூடம்… அவரது மகளை விட இவள் ரதி என்ற பெயருக்கேற்ற அழகு தேவதையாக இருந்தவள்.. இவள் தன்னை பெண் பார்க்க வந்த குடும்பங்களையெல்லாம் ஒதுக்கி வந்த ரகசியம் கடைசியில்தான் புரிந்தது... அவளுக்கு சிறுநீரகக் கோளாறு.. இந்த நோய் மருந்து மாத்திரைக்கு கட்டுப்படாது.. உறுப்பு மாற்று சிகிச்சை செய்வதை விட வேறு வழி கிடையாது. அவளின் நோயை அறிந்துக் கொண்ட குடும்பம் மௌனத்தில் ஆழ்ந்து போனது.. தனக்கு சிறுநீரகம் வழங்க முன் வந்த குடும்பத்தினரிடம் ரதி கடுமையாக நடந்துக் கொண்டாள். அண்ணனோ… அக்காவோ.. முன் வந்தால்¸ தான் தற்கொலை செய்துக் கொள்வதாக பயமுறுத்தினாள். அவளை பொறுமையாக அணுக வேண்டுமென்று குடும்பத்தினர் பேசிக் கொண்டனர்.\nஒரு காலத்தில் சிறுநீரகம் வழங்குவது தானமாகவிருந்தது.. இப்போது அதுவும் வியாபாரமாகிவிட்டது. பணமில்லாதவர்கள் உறவுகளின் உயிரைக் காப்பாற்றுவதற்கு தங்களது உறுப்புக்களை கொடுக்க முன்வருவதைத் தவிர வேறு அவர்களால் என்ன செய்ய முடியும்.. ரதி விஞ்ஞான கல்வியில் உயர் தரம் முடித்தவள். பல் கலைக் கழகம் போக முடியாது¸ இரண்டு புள்ளிகள் குறைவாகப் பெற்ற மன வேதனையிலிருந்தே… இந்த வருத்தமும் மறைவாக அவளைத் தொடர்ந்தது. உள் மனம் ஊமையாகிப் போனதால் உடலும் தளர்ச்சியடைந்தது.. அவள் மனச் சாந்திக்காக ஆசிரியர் வேலை தேடி வந்த பிறகே அவளும் தன்னை சுதாகரித்துக் கொண்டு வாழ்க்கையில் பிடிப்பை தற்காலிகமாக ஏற்படுத்திக் கொண்டாள்.\nஅவளுக்கு மருத்துவம் பார்க்கும் டாக்டர்¸ அவளிடம் மனோ ரீதியாக தைரியத்தை வளர்த்துக் கொண்டு வந்தார். ‘ரத்தம் சுத்தம் செய்து கொள்ளுங்கோ… பயப்படத் தேவையில்ல… நாட்டில தொன்னூறு வீதமானவங்களுக்கு இந்த வருத்தம் இருக்கு. ‘டோனர்” ஒருத்தரத் தேடிக் கொள்ள முயற்சி செய்யுங்கோ..’ என்று அன்பு ததும்பும் ஆதரவான வார்த்தைகளைச் சொல்வார்.\nஒரு சிறு நீரக நோயாளி¸ நோய் கண்ட காலத்தில் மாற்றுறுப்பு சிகிச்சை செய்துக் கொள்ள வேண்டும். அது வரை செயற்கை ரத்தச் சுத்திகரிப்பு எவ்வளவு காலந்தான் செய்துக் கொண்டிருப்பது..\nரதி செல்வந்தக் குடும்பத்தைச் சாராதிருந்தாலும் ஓரளவு வீடு¸ வாசல்¸ தொழில் வருமானம் என்ற மத்திய தர குடும்பமாகவிருந்தாள். அரசாங்க ஆஸ்பத்திரிக்குப் போய் டாக்டர்மார்களைச் சந்தித்து மருந்து வாங்கி வருவது ஓர் சாதனையாகவே இருந்தது. நீரிழிவு¸ சிறு நீரக வருத்தம் உள்ளவர்கள் ஆயிரம் ஆயிரமாக அரச வைத்தியசாலைகளில் நிறைந்திருப்பார்கள். முட்டி மோதிக் கொண்டு ஒரு போராட்டமாகவே அந்த ஆஸ்பத்திரி சூழல் அமைந்திருக்கும். நோயாளிகள் என்று கூட பாராமல் அங்கு தொழில் செய்வோரின் சுடு சொற்கள்… அவமரியாதைகள் வெறுப்பூட்டிக் கொண்டிருக்கும். மணிக் கணக்கில் வரிசையில் நின்று துண்டு எடுத்து¸ பதிவு பண்ணி போராட்டத்தின் உச்ச கட்டமாக இறுதியில் டாக்டர் அருகில் அமர்ந்து உயிரின் நம்பிக்கைக்கு உத்தரவாதம் வழங்கும் தெய்வமென அவரின் முகத்தையே பார்த்துப் பேசினாலும்¸ அவரது கொதிப்பு¸ அவரது அவதி¸ அவரது எரிச்சல் என அனைத்தும் நிறைந்தவராக¸ நோயாளியின் நோட் புத்தகத்தில் தொடர்ந்து எழுத வேண்டிய மருந்துகளை எழுதி ஆசனத்தை விட்டு அகன்று செல்லும்படி செய்து¸ அடுத்த நோயாளியின் நோட் புத்தகத்தை வாங்கி மருந்தெழுதும் ஒரு மருத்துவனின் மேல் எப்படி வருத்தக்காரர்கள் நம்பிக்கைக் கொள்வர்..\nநாட்டின் குடி சனத் தொகையில் அரைவாசி பேர் அந்த ஆஸ்பத்திரிக்குள் குவிந்திருப்பார்களோ.. ரதி பலமுறை இந்த நரக வேதனைகளுக்கு முகம் கொடுத்தவள்.. தனியார் மருத்துவமனையை நோக்கினாள். தனியார் மருத்துவமனைகள்¸ நாட்டின் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட கொள்ளையர்களின் நிறுவனமாக¸ பல மாடிக் கட்டிடங்களோடு உயர்ந்து நிற்கின்றது. நான்கு மணிநேரம் டயலோஸிஸ் செய்வதற்கு எட்டாயிரம் ரூபாய் கட்டவேண்டும். பண வசதி படைத்தவர்கள்… பணத்தைத் தேடிக் கொண்டிருப்பவர்கள் மட்டுமே இவ்வாறான ஆஸ்பத்திரிக்கு வர முடியும். இங்கே சிற்றூழியர்கள் நாய்களைப் போல உறுமிக் கொண்டிருக்க மாட்டார்கள். லஞ்சப் பணம் கேட்டு நச்சரித்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.\nஅரச வைத்தியசாலையில் சுடு சுடு முகத்தோடு ரதியை பல முறை சோதித்த அதே டாக்டரே புன் முறுவலோடு அந்த அழகிய தனியறையில் அமர்ந்து நோயாளிகளைப் பார்வையிடுகின்றார். அந்த ஒரு மணி நேரத்து வாடகைக் கதவில் அவரது மருத்துவப் படிப்பை விளம்பரப் படுத்தும் பெயர்ப்பலகை மாட்டப்பட்டிருந்தது.\nரதி தாயுடன் சென்றிருந்தாள். முகம் பூரித்து புன்னகையோடு அந்த டாக்டர்… ரதியின் அம்மாவையும் அமரச் சொல்கிறார். நோட் புத்தகத்தை ரதி நீட்டினாள். தனது கையெழுத்துக்களைக் கண்ட டாக்டர் அதிர்ச்சியைக் காட்டிக் கொள்ளாமல் மேலும் புன்முறுவல் செய்கிறார். “இந்த மருந்தோட இன்னும் இரண்டு மருந்து எழுதித் தாறன்.. அதையும் சேர்த்தெடுங்கோ… இந்த ‘டெஸ்ட்டை’ எடுத்துக் கொண்டு இன்னும் ஒரு மாதத்துக்குள்ள இங்க வாங்கோ..” என்று வணக்கம் கூறாத குறையாக அந்த அறையிலிருந்து ரதியை வழியனுப்பி வைத்தார்.\nஒரே மருத்துவர் இரண்டு சூழல்களில் இரண்டு மனோபாவங்களில் கருமம் ஆற்றுகின்றார். ஒரு பக்கம் மருத்துவ வியாபாரியாக தனியார் ஆஸ்பத்திரியிலும் மறு பக்கம் அரச சம்பளம் வாங்கும் விசுவாசமற்ற ஊழியராகவும் வாழப் பழகிக் கொண்டவர்கள். ரதி நகைப்புடன் தாயைக் கூட்டிக் கொண்டு வெளியில் வருகிறாள். 'டக்டர் சிரிச்ச மொகம்.. நல்ல மனுசனா இருக்காரு... ஒரு பக்கம் மருத்துவ வியாபாரியாக தனியார் ஆஸ்பத்திரியிலும் மறு பக்கம் அரச சம்பளம் வாங்கும் விசுவாசமற்ற ஊழியராகவும் வாழப��� பழகிக் கொண்டவர்கள். ரதி நகைப்புடன் தாயைக் கூட்டிக் கொண்டு வெளியில் வருகிறாள். 'டக்டர் சிரிச்ச மொகம்.. நல்ல மனுசனா இருக்காரு..” அம்மாவுக்கு அந்த ஏ.சி. அறையின் மூன்று நிமிட குளிர் காற்று நல்ல அபிப்பிராயத்தைப் பொழிந்தது. ' அம்மா அந்த ஆளு பொல்லாத சுடுமூஞ்சிக்காரன்..” அம்மாவுக்கு அந்த ஏ.சி. அறையின் மூன்று நிமிட குளிர் காற்று நல்ல அபிப்பிராயத்தைப் பொழிந்தது. ' அம்மா அந்த ஆளு பொல்லாத சுடுமூஞ்சிக்காரன்.. அரசாங்க ஆஸ்பத்திரியில புத்தகத்த நீட்டும் போதே புடுங்குவான்.. அரசாங்க ஆஸ்பத்திரியில புத்தகத்த நீட்டும் போதே புடுங்குவான்.. இங்க ரெண்டு கைகளையும் நீட்டி வாங்குவான்…” ரதியின் அனுபவம் அம்மாவின் அபிப்பிராயத்தைக் குழப்பியது. ரதி தனியார் மருத்துவமனைகளின் வருமானத்தை மேலோட்டமாக கணக்கு போட்டுக் கொண்டு போனாள்.\nதனியார் மருத்துவமனைகளில் டாக்டர் பீஸ் இரண்டாயிரத்து ஐந்நூறு ரூபாய்.. அதில் மருத்துவமனைக்கு ஐந்நூறு போக டாக்டருக்கு இரண்டாயிரம் ரூபாய்.. ஒரு மருத்துவமனையில் காலை ஏழு மணி முதல் எட்டு மணி வரை கிட்டத்தட்ட பதினைந்து அல்லது இருபது நோயாளரை பார்வையிடுவார். சில நேரங்களில் பிற்பகல் ஒரு மணிக்கும் வருவார். அப்போதும் பதினைந்து பேர்.. பின்னேரம் ஐந்து மணிக்கு இருபது பேரும் வருவர். அதன் பிறகு இன்னொரு மருத்துவமனையில் இரவு எட்டு¸ ஒன்பது மணி வரையிலும் வேலை… சில டாக்டர்கள் இரவு 11 மணி வரையிலும் நோயாளர்களைப் பார்வையிடுகின்றார்கள். ஒரு நாளில் தனியார் மருத்துவ மனைகளில் நாலாபுறமும் சுற்றிவரும் ஒரு டாக்டருக்கு ஐம்பது நோயாளராவது கிடைப்பார்கள். ஒரு நாளில் ஒரு லட்சத்துக்கு அதிகமாவே உழைக்கிறார். மாதத்தில்.. அத்துடன் அரச வைத்தியசாலை சம்பளம்.. அத்துடன் அரச வைத்தியசாலை சம்பளம்.. அத்துடன் தனியார் மருத்துவமனையில் ஒரு நோயாளிக்கு எத்தனை மெடிக்கல் 'டெஸ்ட்' எடுக்கச் சொல்கிறாரோ¸ அத்தனை டெஸ்ட்டுக்கும் கமிஷன்.. அத்துடன் தனியார் மருத்துவமனையில் ஒரு நோயாளிக்கு எத்தனை மெடிக்கல் 'டெஸ்ட்' எடுக்கச் சொல்கிறாரோ¸ அத்தனை டெஸ்ட்டுக்கும் கமிஷன்.. அது மட்டுமல்லாமல் மருந்து வியாபாரிகள் சிபாரிசு செய்யும் மருந்துகளை நோயாளிகளுக்கு எழுதிக் கொடுப்பதிலும் கமிஷன் உண்டு. அது மட்டுமல்லாமல் மருந்து வியாபாரிகள் சிபாரிசு செய்யும் மருந்துகளை நோயாளிகளுக்கு எழுதிக் கொடுப்பதிலும் கமிஷன் உண்டு. மருந்து விற்பனையாளர்கள் கழுத்துப் பட்டிகளைக் கட்டிக் கொண்டு நோயாளர்களுக்கு மத்தியில்¸ டாக்டரை கதவு இடுக்கில் எட்டி எட்டிப் பார்ப்பதும் ஒரு வேடிக்கையாகவிருக்கும் மருந்து விற்பனையாளர்கள் கழுத்துப் பட்டிகளைக் கட்டிக் கொண்டு நோயாளர்களுக்கு மத்தியில்¸ டாக்டரை கதவு இடுக்கில் எட்டி எட்டிப் பார்ப்பதும் ஒரு வேடிக்கையாகவிருக்கும். அம்மாவிடம் தன் நினைப்பை ரதி விவரித்துக் கொண்டுப் போனாள்.\n கைக் காசு ஆஸ்பத்திரியில மாட்டிக்கிட்டா.. ஒரு கிளாஸ் தேசிக்கா தண்ணிக்குக்கூட நூத்தி அம்பது ரூபா சார்ச்சு பன்னுவானுங்கலாம்.. அவள் காதுக்குக் கிட்டிய ஒரு தகவலை மட்டும் ஆதங்கப்பட்டுச் சொல்லிக் கொண்டுப் போனாள்.\nரதியும்¸ அம்மாவும் பஸ் ஏறி வீட்டுக்கு வந்தார்கள். ரதி அசதியோடு கட்டிலில் அமர்ந்தாள். அம்மாவை அருகில் அழைத்து தனது யோசனைகள் சிலவற்றைச் சொன்னாள். ரதிக்கு டயலோசிஸ் ஆரம்பத்தில் வாரம் ஒருமுறை செய்துக் கொள்ளும்படி சொல்லியிருந்தார்கள். பிறகு ஐந்து நாட்களுக்கு ஒருமுறை… இப்போது மூன்று நாட்களுக்கு ஒருமுறை செய்து கொள்ள வேண்டும் என்று சொல்கின்றார்கள். அந்தளவு அவளது உடல் நிலை பாதிப்படைந்திருந்தது. இரத்தம் சுத்திகரிப்பு சிகிச்சை இன்னும் நாடு முழுவதும் மக்களிடம் செல்ல வில்லை. ஆதார வைத்தியசாலைகளில் மருத்துவ ஊழியர்கள் சும்மா தொழில் வாய்ப்புக்காக நூற்றுக் கணக்கில் நியமிக்கப் பட்டிருந்தாலும்¸ நோயாளருக்கு அவசியமான சிகிச்சைகள் கிடைப்பதில்லை. ரதி தனது கிராமத்திலிருந்து இரத்தம் சுத்திகரிக்க வரவேண்டுமானால் நூறு கிலோ மீட்டர் பயணம் செய்ய வேண்டும். .\n“பெரியாஸ்பத்திரி பக்கத்திலேயே வாடகைக்கு ஒரு அறை வாங்கி¸ தங்கிக் கொள்றேம்மா… நானே சமைச்சி சாப்பிட்டுக்கிறேன். எனக்கு பஸ் பயணம் கஷ்டமாயிருக்கு.. ஒங்களால எதுவும் இனி செய்ய முடியாது. அப்பாவுக்கும்¸ ஒங்களுக்கும் வயசு போச்சு.. அண்ணன் குடும்பமாயிட்டாரு… அவருக்கு தொந்தரவு குடுப்பது குடும்பப் பிரச்சினைய உண்டாக்கும்.. நான் யாருக்கும் இனிமேலும் தொல்ல குடுக்க விரும்பலேம்மா… இந்த ரெண்டு வருசமா நான் ரொம்ப தொல்ல குடுத்திட்டேம்மா… நான் யாருக்கும் இனிமேலும் தொல்ல குடுக்க விரும்பலேம்மா… இந்த ரெண்டு வருசமா நான் ரொம்ப தொல்ல குடுத்திட்டேம்மா…” ரதியின் வார்த்தைகளை மீறி அவளது கண்கள் சுடுநீரைக் கொட்டின. தாய்க்குத் தெரியாமல் துடைத்துக் கொண்டாள்.\nஒரு சிறுநீரக நோயாளிக்கு¸ டயலோசிஸ் என்னும் ரத்தச் சுத்திகரிப்பு சிகிச்சையைத் தவிர வேறு சிகிச்சை கிடையாது. ஆதரவுக்காக மாத்திரைகள் சில கொடுப்பார்கள். இரத்தச் சுத்திகரிப்பு செய்து கொள்ளாவிட்டால்¸ இரத்தத்தில் கழிவுப் பொருள் கலந்து விடும். நிறம் கறுவலாகும். உடல் வீங்கத் தொடங்கும். வாழ்க்கையில் நிராகரிக்கப்பட வேண்டிய உறவாக ஒதுங்கிக் கொள்ளும் நிலைமை தானாகவே ஏற்பட்டு விடும்.\nரதியின் தாயார் அவளை இறுகக் கட்டிக் கொண்டு அழுதாள். “நான் என்ன பாவம் பண்ணினேனோ தெரியல்லீயே… ஆண்டவரே… ஏம் புள்ளய இப்பிடி சோதிக்கிறியே.. ஏம் புள்ளய இப்பிடி சோதிக்கிறியே..” அந்த வயோதிபத் தாய் குமுறி அழுவதைத் தாங்கிக் கொள்ள முடியாத மகளும் உணர்ச்சி வசப்பட்டு விம்மினாள். சிந்திக்கத் தெரிந்த மனித மனம் நோய்களை நினைத்துப் பயந்தது. ரதி தன்னைச் சுதாகரித்துக் கொண்டு அம்மாவை ஆறுதல் படுத்தினாள். இரவில் தனிமையில் இருக்கும் போதுதான் ரதிக்கு மரண பயம் ஏற்படுவதுண்டு. இரவு 11 மணியிலிருந்து இரண்டு… மூன்று… நான்கு மணி வரை தேவையில்லாத கற்பனைகளை வரவழைத்துக் கொண்டிருப்பாள். இரவுதான் நோயாளியை பயமுறுத்தும் பொழுதாகும். ஆஸ்பத்திரிக்கு வரும் போது¸ சக நோயாளிகளையெல்லாம் பார்க்கும் போது பத்தோடு பதினொன்றாய் மனம் அவர்களோடு சேர்ந்துக் கொள்ளும். தைரியம் மீண்டும் வந்து விடும்.\nஅம்மா ரதியிடம் ஆறுதலாகப் பேசினாள். “ அப்பாவையும்¸ தம்பியையும் அண்ணன் குடும்பத்தோட விட்டுட்டு… ஒன்னோட வந்து தங்கிக்கிறேன்..தங்கம்…” என்றவள்¸ மகளின் சிகிச்சைக்காக மூத்த மகன் செய்திருக்கும் ஏற்பாடுகளைச் சொல்ல வந்தவள்¸ வார்த்தைகளை அப்படியே அடக்கிக் கொண்டாள்.\n“இன்னும் கொஞ்ச நாளைக்கு ரத்தம் சுத்தம் செய்யலாம். கிட்னி தர்றதுக்கு ஆள் கெடைச்சிருக்கு.. அவருக்கு அஞ்சி லச்சம் குடுக்கனும். அவருக்கு மருத்துவ சோதனை செய்றதுக்கு மூனு லச்சம் போகும். எல்லா செலவுகளுக்கும் அண்ணன் பணம் தேடி வச்சிருக்கான். நீ கவலப் படுறதுக்கு ஒன்னுமே இல்ல..” என்று ரதியின் தாய் மகளின் தலையைக் கோதி விட்டாள். அவள் “அண்ணனுக்கு எப்படி அவ்வளவு பணம் தேட முடியும்.. அவருக்கு அஞ்சி லச்சம் குடுக்கனும். அவருக்கு மருத்துவ சோதனை செய்றதுக்கு மூனு லச்சம் போகும். எல்லா செலவுகளுக்கும் அண்ணன் பணம் தேடி வச்சிருக்கான். நீ கவலப் படுறதுக்கு ஒன்னுமே இல்ல..” என்று ரதியின் தாய் மகளின் தலையைக் கோதி விட்டாள். அவள் “அண்ணனுக்கு எப்படி அவ்வளவு பணம் தேட முடியும்..” என்று கிண்டி கிழங்கு தேடிக் கொண்டிருந்தாள். அம்மாவிடம் பதில் கிடைக்காதவளின் நோய்வாய்பட்ட மனச் சிறகு சுத்தி சுத்தி வெளியில் பறந்தது. மனிதரின் நோய்…. பரிதாபப் படும் உறவுகள்… கட்டாயப் படுத்தும் சிகிச்சை… வியாபாரம் செய்யும் மருத்துவச் சூழல்… குடும்பத்தாரின் தவிப்புக்கள்…\nஅவள் எத்தனை பத்திரிக்கை செய்திகளைப் வாசித்திருக்கிறாள்… நோயாளிகளின் படத்தைப் போட்டு¸ வங்கிக் கணக்கு இலக்கத்தைத் குறித்து நிவாரணம் கேட்கும் நிலை… உயிர்ப் பிச்சைக் கேட்கும் நிர்க் கதி… அதை எத்தனைப் பேர் வாசிக்கின்றனர்… இரக்கம் கொள்கின்றனர்… நோயாளிகளின் படத்தைப் போட்டு¸ வங்கிக் கணக்கு இலக்கத்தைத் குறித்து நிவாரணம் கேட்கும் நிலை… உயிர்ப் பிச்சைக் கேட்கும் நிர்க் கதி… அதை எத்தனைப் பேர் வாசிக்கின்றனர்… இரக்கம் கொள்கின்றனர்… எத்தனைப் பேர் வங்கியைத் தேடி¸ கணக்கு இலக்கத்தை எழுதிக் கொண்டுப் போய் வைப்பிலிடுகின்றனர்.. எத்தனைப் பேர் வங்கியைத் தேடி¸ கணக்கு இலக்கத்தை எழுதிக் கொண்டுப் போய் வைப்பிலிடுகின்றனர்.. அவதி நிறைந்த வாழ்க்கையில்¸ யார் யாரை நினைப்பர்.. அவதி நிறைந்த வாழ்க்கையில்¸ யார் யாரை நினைப்பர்.. ரதிக்கு ஒன்று நினைவுக்கு வந்தது.. ஆசிரியர் தொழிலுக்கு வந்தப் பிறகு ¸ இரண்டு நோயாளிகளுக்கு ஆயிரம்… ஆயிரம் என்று இரண்டாயிரம் கணக்கில் இட்ட ஞாபகம்..\nபத்திரிக்கையில் பண உதவி கேட்பவரும் உண்டு.. சிறுநீரகம் கேட்பவரும் உண்டு.. சிறுநீரகம் இன்று வருமானம் தரும் வியாபாரமாகி விட்டது. ஓர் உயிருக்கு உறுப்பு விற்பனை செய்வதற்கு இன்னொரு உயிரைத் திருடுகின்ற குரூரம் உலகமயமான வர்த்தகமாகிவிட்டது. மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனியுண்டோ.. என்று வினா தொடுத்த பாரதி இன்றிருந்தால்¸ மனிதர் உயிரை மனிதர் பறிக்கும் வழக்கம் உருவாகியிருப்பதை பற்றி என்ன நினைத்திருப்பார்.. என்று வினா தொடுத்த பாரதி இன்றிருந்தால்¸ மனிதர் உயிரை ��னிதர் பறிக்கும் வழக்கம் உருவாகியிருப்பதை பற்றி என்ன நினைத்திருப்பார்.. ரதி தன்னை வேதாந்தியாக சற்று நேரம் நினைத்துக் கொண்டு மனதுக்குள் சிரித்துக் கொண்டாள்.\nரதியின் அண்ணன்¸ கிட்னி கொடுத்து உதவுபவருக்கு ஐந்து லட்சம் பணம் கொடுத்திருந்தார். அவர் தன் மண் குடிசை வீட்டைத் திருத்திக் கொள்வதற்காகவேதான் கிட்னியை விற்க சம்மதித்தாராம்.\nஅவரை அழைத்துக் கொண்டு சென்று அவருக்கான மருத்துவ பரிசோதனையும் முடிந்தது. மறு நாள் ரிப்போட் வரும்.. அதற்கு மறுநாள் தங்கச்சிக்கு உறுப்பு பொருத்துவார்கள். என்ற அண்ணனின் எதிர்பார்ப்பில் இடி விழுந்தது. அவரது சிறுநீரகம் நோய்வாய்ப்பட்டதென நிராகரித்து விட்டார்கள். உறுப்புக்கும்¸ சோதனைக்கும் எட்டு லட்சம் செலவு போனது.\nமனம் அதிர்ச்சியில் தாக்கப்பட்டாலும் அண்ணன் தன்னை சுதாகரித்துக்கொண்டார்.பணம் செலவு போனால் பரவாயில்லை.. இன்னும் முயற்சி எடுப்போம் என்று தைரியத்தை விடவில்லை.\nரதி இப்போது அம்மாவுடன் ஆஸ்பத்திரிக்கு அருகில் வாடகை அறை எடுத்து வசதியாக சிகிச்சைக்கு சென்று வருகிறாள்.\nஇன்று சிறுநீரக நோயாளர்கள் சிகிச்சைப் பெறும் வார்ட்டில் ஒரு நடுத்தர வயதுப் பெண் ரத்தம் சுத்திகரிப்பு செய்து கொள்பவர்களுக்கு சிற்றுண்டி பொட்டலம் கொடுத்துக் கொண்டிருந்தாள். டயலோசிஸ் செய்து முடிந்ததும் நோயாளியின் உடல் களைப்படைந்து போயிருக்குமாம். அவர்களுக்கு அந்தப் பெண் வழங்கும் உணவும்¸ நீராகாரமும் பேருதவியாகவிருக்கும் என்று தனது அனுபவத்தைப் பகிர்ந்துக் கொள்கிறாள். அந்த மனிதாபிமானம் நிறைந்த பெண்ணும் சிறுநீரக சிகிச்சையின் பின் சுகம் பெற்று வாழும் ஒரு குணவதியாகும் என்பது பின்னர் தெரிய வந்தது. தான் குணமாகியது போன்று அடுத்தவர்களும் குணமடைய வேண்டும் என்பது அவளது பிரார்த்தனையாகும். இந்த புனிதமான நிகழ்வுக்குப் பின் இன்னுமொரு நிகழ்வும் அந்த வார்ட்டில் நடந்தது. அங்கே சுவற்றில் தொங்கும் ஜனாதிபதியின் படத்துக்கு முன்னால் நின்று அத்தனை நோயாளர்களும்¸ அவர் தீர்க்க ஆயுளைப் பெற்று வாழ வேண்டுமென தாங்கள் வணங்கும் தெய்வங்களை வேண்டி பிரார்த்தனை செய்தார்கள்.\nஜனாதிபதி அவர்கள் சமீபத்தில் சீன நாட்டுக்கு விஜயம் செய்திருந்த போது¸ தங்கள் நாட்டுக்கு ஒரு சிறுநீரக மருத்துவமனை கட்டித் ��ரும்படி கேட்டிருந்தார். அவரது வேண்டுகோளை சீன அரசும் ஏற்று மருத்துவமனை விரைவில் கட்டித் தருவதாக வாக்குறுதி வழங்கியுள்ளது என்ற தகவலை நினைவுறுத்தியே அந்த பிரார்த்தனை நடந்தது. இனி வரும் காலங்களில் சிறுநீரக நோயாளர்கள் மரணிக்கக் கூடாது. அவர்கள் அந்த நோயை வெற்றிக் கொள்ள வேண்டும் என்று நோயாளர்கள் பாடிய பிரார்த்தனை பாடல்கள் மனதை உலுக்கின.\nஅந்த இரண்டு நிகழ்வுகளுக்குப் பின்னர் வார்ட்டிலிருக்கும் பெண்கள் எல்லோரும் ரதியை சூழ்ந்துக் கொண்டார்கள். ரதியைப் போன்று இரண்டொரு நோயாளர்களைத் தவிர அந்த வார்ட்டில் மற்றைய எல்லோரும் கிராமத்துப் பெண்களாவர். அவர்கள் தங்களைப் பீடித்திருக்கும் நோயைப்பற்றி பெரிதாக எதையும் அறிந்திருக்க வில்லை.\nரதியும் அவளது நெருங்கிய சிநேகிதியும் இந்த நோய் பற்றிய தகவல்களை அவர்களுக்குச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். .\nகதை கேட்டுக் கொண்டிருந்த ஒரு பெண்¸ இருதய மாற்று சிகிச்சைக்கு எட்டு ஒம்பது லட்சத்துக்குள்ளே செலவு போகும் போது¸ கிட்னி சிகிச்சைக்கு மட்டும் இருபது லச்சத்துக்கு மேலே செலவாகுவதன் காரணம் என்னவென்று கேட்டாள். மாரடைப்பு நோயை விட இது தொடர்ந்து தொல்லை கொடுத்து உயிரைப் பறிக்கும் என்பதை மட்டுமே அவர்களால் சொல்ல முடிந்தது.. பிறரின் உறுப்பை விலைக்கு வாங்குவதற்கும்¸ அந்த உறுப்புக்குரியவரை மருத்துவ சோதனை செய்வதற்கும்¸ தரகர்மார்களுக்கும் விலை உயர்ந்த மருந்துகளை வாங்குவதற்கும் பணம் செலவாகலாம்… என்றும் பதில் சொன்னார்கள்.\nசிறிது நேரம் அவர்கள் தங்களோடு வார்ட்டில் இருந்து வீடுகளுக்குத் திரும்பிய சிநேகிதிகளை நினைத்து வருந்தினார்கள். நோயிடம் தோல்வி கண்டு இறந்து போன சிநேகிதிகளும் அவர்களோடு அங்கே வந்து கலந்துக் கொண்டிருப்பதாக நினைத்து அவர்களுக்கும் மரியாதை செய்தார்கள்.\nசிறைச் சாலை கைதிகளிடமும்¸ வைத்தியசாலை நோயாளிகளிடமும் ஏற்படும் பரஸ்பர நட்புக்கள் வாழ் நாள் முழுவதும் நினைவில் ஆழ்ந்திருப்பவைகளாகும்……\nசில நோயாளிகள் ஜனாதிபதிக்கு ஒரு வேண்டுகோள் கடிதம் அனுப்ப வேண்டும் என்றார்கள். அதாவது… நாடு முழுவதிலும் இருக்கும் ஆதார வைத்தியசாலைகளில் இரத்தம் சுத்திகரித்துக் கொள்வதற்கும்¸ மாற்று சத்திர சிகிச்சை செய்து கொள்வதற்கும் முடிந்தளவு மருத்துவமனைக���் திறக்கப்பட வேண்டும் என்று கடிதம் எழுத வேண்டும் என்றார்கள்.\nவைத்தியசாலையில் சக நண்பர்களோடு குதூகலமாகக் கலந்துக் கொண்டு தங்குமிடத்துக்கு வந்ததும்¸ ரதிக்கு மயக்கமாகவிருந்தது.. சீக்கிரமாக மாற்று சிகிச்சை செய்து கொள்வதற்கு அண்ணன் முடிந்தளவு முயற்சி எடுத்துக் கொண்டிருப்பார் என்று நினைத்தாள். அம்மாவிடம் கிட்னி தானம் செய்பவர் கிடைத்திருப்பாரா என்று கேட்பதற்கு தயங்கினாள். தனக்கு எது நேர்ந்தாலும் பரவாயில்லை. பெற்றோருக்குக் கஷ்டத்தைக் கொடுக்காமல் இருந்தால் போதுமென்று மௌனமாகிவிட்டாள்.\nசிறுநீரகம் தருவதற்கு முன் வந்தவர் நிராகரிக்கப்பட்ட விசயத்தை தாயிடம் கூட அண்ணன் கூற வில்லை. அம்மா கவலைப் படுவார் என்பதை அவன் அறிவான். அவனது அயராத முயற்சி மூலமாக இன்னுமொருவர் அதே வாரத்தில் கிடைத்தார். அவருக்கும் அந்த லட்சங்களை ரதியின் அண்ணன் கொடுத்தார். அவருக்கு உடற் சோதனை ஒரு வாரத்துக்குள்ளேயே நடந்து முடிந்தது.\nதுன்பம் வரும்போது அது தனியாக வருவதில்லை. ஒரு பட்டாளத்தையே கூட்டிக் கொண்டு வருமாம். அது போல ரதியின் வாழ்க்கையில் துயரம் தொடர் கதையாகியது. இரண்டாவது கொடையாளியை சோதித்ததன் மூலம் அவரது உடலில் பலவித கோளாறுகள் மூலம் சிறுநீரகம் தானம் பண்ணுமளவுக்கு பொருத்தமில்லை என்று மிக மிக வேதனையுடன் டாக்டர் கையை விரித்தார். ரதியின் அண்ணன் மௌனமாகி தலை குனிந்து நிற்கும் போது¸ டாக்டர் அவரை வினவினார். “பணத்துக்கு என்ன செய்யப்போறீங்க.. உங்களால் இன்னொரு முயற்சி பண்ண முடியுமா.. உங்களால் இன்னொரு முயற்சி பண்ண முடியுமா..\n“பாப்பம் டாக்டர்..” என்று கம்மிய குரலோடு கூறிவிட்டு¸ வெளியில் வந்தான். தன்னுடைய உறுப்பை தானம் செய்வதற்கு அவன் விரும்பினாலும்¸ தங்கச்சி விரும்ப வில்லையே என்று மிகவும் வேதனைப்பட்டான். எவரும் கிடைக்கா விட்டால்¸ தங்கச்சிக்கும்¸ அம்மாவுக்கும் தெரியாமல்¸ தனது கிட்னியை சோதித்து¸ அது சரி வந்தால் கொடுத்து விடலாம் என்று மனதுக்குள் முடிவெடுத்தான் எந்தச் சந்தர்ப்பத்திலும் வீட்டையும் காணியையும் விற்றுப் பணம் தேடிய விசயம் தங்கச்சிக்குத் தெரியக்கூடாது என்பதில் கவனமாகவிருந்தான்.\nஇன்னொரு கடைசி முயற்சி எடுப்போம் என்று தனக்குத் தெரிந்த நண்பர் ஒருவரை சந்திப்பதற்காக பயணமாவதற்குத் தயாராகிக் கொண்டிருக்கும் போது¸ ரதியின் தாயார் அவசர அவசரமாக வீட்டுக்கு வந்துக் கொண்டிருந்தாள். ரதி மயக்கம் போட்டு விழுந்ததாகவும்¸ ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு வருவதாகவும் சொன்னார்.\nரதியின் உடல் நிலை இரத்தம் சுத்திகரிப்புக்கு ஒத்துழைக்க வில்லை என்று நர்ஸ்மார்கள் டாக்டரிடம் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.\nரதியின் தாயாரும்¸ அவளது அண்ணனும் வார்ட்டுக்கு வெளியே நின்றுக் கொண்டிருந்தார்கள். நினைத்த நேரம் வார்ட்டுக்குள் எவரும் நுழைய முடியாது.\nவெள்ளைப் போர்வையால் மூடப்பட்ட ஒரு உடலை ஸ்ட்ரெச்சரில் தள்ளிக் கொண்டு வரும் ஆஸ்பத்திரி ஊழியருக்கு அவர்கள் இருவரும் வழி விட்டு ஒதுங்கி நின்றுக்கொண்டிருந்தார்கள்.\nகட்டுரை சிறுகதைகள் தொலைக்காட்சி நிகழ்வுகள் பத்திரிகை புத்தகங்கள்\nபஞ்சம் பிழைக்க வந்த சீமை - மு.சிவலிங்கம்\nமலையகத் தமிழர் நாட்டுப்புற பாடல்கள் - மு.சிவலிங்கம்\nமலைகளின் மக்கள் - மு.சிவலிங்கம்\nதமிழகத்தில் 28500 மலையக அகதிகள்\n\"பேப்பர் பிரஜைகள்...\" - சிறுகதை\nவெந்து தணிந்தது காலம்...- சிறுகதை\nமலையக சமூகம் எழுச்சி பெற இலக்கியவாதிளே காரணம்\n- மலைநாட்டு எழுத்தாளர் மன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/us/62618-1-dead-8-wounded-in-colorado-school-shooting-2-students-in-custody.html", "date_download": "2019-05-27T11:13:04Z", "digest": "sha1:NX2TPZBGOT2M62DYL7PPEVOCA2ZFXW7L", "length": 9338, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "பள்ளியில் துப்பாக்கிச்சூடு : மாணவன் பலி | 1 dead, 8 wounded in Colorado school shooting; 2 students in custody", "raw_content": "\nயூகங்கள், வதந்திகள் வேண்டாம்: காங்கிரஸ் கோரிக்கை\nபிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க கமலுக்கு அழைப்பு\nபிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் ரஜினிகாந்த்\nபாஜக - மக்கள் இடையே அற்புத வேதிமாற்றம் - தவிடுபொடியான வாக்கு வங்கிக் கணக்கு : மோடி பெருமிதம்\nபாஜக - மக்கள் இடையே அற்புத வேதிமாற்றம் - தவிடுபொடியான வாக்கு வங்கிக் கணக்கு : மோடி பெருமிதம்\nபள்ளியில் துப்பாக்கிச்சூடு : மாணவன் பலி\nஅமெரிக்க பள்ளி ஒன்றில் இன்று நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒரு மாணவன் பலியானான். மேலும், 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.\nஅமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பள்ளியில் இன்று, மர்ம நபர் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தினான். இத்தாக்குதலில் ஒரு மாணவன் சம்பவ ��டத்திலேயே உயிரிழந்தான். அவனுக்கு வயது 18. மேலும், 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.\nஇந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் துப்பாக்கிச்சூடு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒருவரை கைது செய்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபாகிஸ்தானில் விநோதம்: முன்னாள் பிரதமரை சிறைக்கு வழியனுப்ப பேரணி\nபுவனேஸ்வரில் புயல் பாதிப்புகளை பார்வையிட்டார் அமைச்சர் தர்மேந்திர பிரதான்\nபிரியங்கா, ராகுலின் பிரசாரம் பா.ஜ.,வுக்கு சாதகமாக அமையும்: கெஜ்ரிவால் குமுறல்\n1. புவனேஷ்வரில் தரையிறங்கிய கொல்கத்தா விமானம்... மனதை நெகிழ வைத்த சம்பவம் \n2. எச்சரிக்கை...அதிகப்படியான உடல் எடை புற்றுநோயை உண்டாக்கிவிடும்…\n3. பிரபல ரவுடியின் தலையை துண்டாக வெட்டி வீசி சென்ற கொடூரம்..\n4. நோயாளியின் வயிற்றிலிருந்து கரண்டிகள் உள்பட பல பொருட்கள் அகற்றம்\n5. பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை\n6. கனமழை எதிரொலி- கரைபுரண்டு ஓடும் வெள்ளம்\n7. பிரதமர் மோடி தங்கியிருந்த குகை சுற்றுலா தலமாகிறது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅபாச்சி கார்டியன் ‌ரக அதிநவீன ஹெலிகாப்டர் இந்தியாவிடம் ஒப்படைப்பு\nமக்காசோளத்தில் படைப்புழுவின் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்\nஅமெரிக்கா- சீக்கிய குடும்பத்தினர் 4 பேர் சுட்டுக்கொலை\nபாட்டியை தாக்கி பேரக்குழந்தைகளை கடத்த முயன்றவர் கைது\n1. புவனேஷ்வரில் தரையிறங்கிய கொல்கத்தா விமானம்... மனதை நெகிழ வைத்த சம்பவம் \n2. எச்சரிக்கை...அதிகப்படியான உடல் எடை புற்றுநோயை உண்டாக்கிவிடும்…\n3. பிரபல ரவுடியின் தலையை துண்டாக வெட்டி வீசி சென்ற கொடூரம்..\n4. நோயாளியின் வயிற்றிலிருந்து கரண்டிகள் உள்பட பல பொருட்கள் அகற்றம்\n5. பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை\n6. கனமழை எதிரொலி- கரைபுரண்டு ஓடும் வெள்ளம்\n7. பிரதமர் மோடி தங்கியிருந்த குகை சுற்றுலா தலமாகிறது\n3 வயது பெண் குழந்தை சடலமாக மீட்பு\nரூ.1.56 கோடி பணத்தை சாலையில் வீசி சென்ற மர்ம நபர்கள்\nராகுல் தான் அடுத்த பிரதமராம்..சொல்லிட்டாரு சாரு\nபிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற���கிறார் ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/213167-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B/", "date_download": "2019-05-27T09:44:00Z", "digest": "sha1:GHTXFJ6DHGV4MGM4NKGWXDSFCEDB2ZQ5", "length": 61126, "nlines": 420, "source_domain": "yarl.com", "title": "அந்த கரித்துண்டை தூக்கி அங்காலை எறியுங்கோ - கதைக் களம் - கருத்துக்களம்", "raw_content": "\nஅந்த கரித்துண்டை தூக்கி அங்காலை எறியுங்கோ\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nஅந்த கரித்துண்டை தூக்கி அங்காலை எறியுங்கோ\nஅந்த கரித்துண்டை தூக்கி அங்காலை எறியுங்கோ\nகார்ல் ஒல்காß ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வந்தபோது என்னுள் இருந்த வழமையான கலகலப்பு இல்லாமல் போயிருந்தது.குமாரசாமி அண்ணன் எனது வேலையிடத்துத் தோழன். தோழன் என்று ஒருமையில் சொல்வது அவ்வளவு நன்றாக இருக்காது தோழர் என்று அழைப்பதுதான் பொருத்தமாக இருக்கும். ஏனென்றால் குமாரசாமி அண்ணன் என்னைவிட ஆறு வயதுகள் மூத்தவர். ஆனால் குமாரசாமி அண்ணன் வயது வித்தியாசத்தை எல்லாம் தள்ளி வைத்துவிட்டு “கவி, கவி..” என்று சொல்லி ஒரு சம வயது நண்பனாகவே என்னுடன் பழகிக் கொண்டிருந்தார்.\n“கத்தரிக்காயை நல்ல மெல்லிய துண்டுகளாகச் சீவி சின்னன் சின்னனா வெட்டி எண்ணையிலை போட்டு ‘கலகல’ எண்டு பொரிச்செடுத்து வைச்சிட்டு, ஊர் வெங்காயத்தையும் பிஞ்சு மிளகாயையும் குறுணியா வெட்டி பொரிச்ச கத்தரிக்காய்க்குள்ளை போட்டு, அதுக்குள்ளை தேங்காய்ப்பால், மிளகு, சின்னச் சீரகத்தூள், உப்பு, தேசிக்காய் புளி விட்டு கையாலை நல்லா பினைஞ்சு சாப்பிட்டுப்பார் அந்த மாதிரி இருக்கும். அந்தக் கத்தரிக்காய்ச் சம்பல் ஒண்டு போதும் இரண்டு கோப்பை சோறு சாப்பிடலாம். கொஞ்சமா தண்ணி அடிச்சிட்டாய் எண்டால், கோழி நெஞ்சிறைச்சியை சின்னஞ் சின்னதா வெட்டிப் பொரிச்சு, பிசைஞ்சு வைச்சிருக்கிற கத்திரிக்காய்க்குள் போட்டு குழைச்சு சாப்பிட்டுப் பார் தண்ணி அடிச்ச வாய்க்கு அமிர்தமா இருக்கும்”\nகுமாரசாமி அண்ணன் சொல்லித் தந்த ஒரு சமையல் குறிப்பு அது. அவர் சொன்ன அந்த கத்தரிக்காய்ச் சம்பலின் ருசி வீட்டில் எல்லோருக்கும் பிடித்துப் போனது. இன்று எனது வீட்டில் ���டக்கும் விசேசங்களில் எல்லாம் கத்திரிக்காய்ச் சம்பல் கண்டிப்பாக இருக்கும். ஒவ்வொரு தடவையும் கத்திரிக்காய்ச் சம்பல் செய்யும் போது அவர் முகம் மனதில் வரும்.\nஇன்று ஆஸ்பத்திரியில் படுத்திருக்கும் அவரைப் பார்க்கத்தான் வந்திருந்தேன். கார்ல் ஒல்கா ஆஸ்பத்திரியில் இருந்து எனது வீடு பெரிய தூரம் என்றில்லை எழுபது கிலோ மீற்றர்கள்தான், நெடுஞ்சாலையினூடாகப் பயணித்தால் ஒரு மணித்தியாலத்துக்குள் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்து விடலாம். ஆனாலும் ஆஸ்பத்திரியின் வாசலில் கொஞ்சம் இருந்துவிட்டுப் போகலாம் என்ற எண்ணம் வர வெளியே யாருமே இல்லாமல் தனியாக இருந்த வாங்கிலில் போய் அமர்ந்து கொண்டேன். தனியாக இருக்கலாம் என்று நினத்தால் அந்த வாங்கிலை ஒரு இளம் சோடி வந்து பங்கு போட்டுக் கொண்டது.\nவேலை இடத்தில் விழுந்தானா இல்லை கால்பந்து விளையாடி காலை முறித்துக் கொண்டானா தெரியவில்லை அந்த சோடியின் இளைஞன் உள்ளங்காலில் இருந்து தொடைவரை பெரிய கட்டுப் போட்டிருந்தான்.\n“ஆஸ்பத்திரிக்கு வந்தும் உன்னாலை சிகரெட்டை விட முடியேல்லை” பெண் அவனை செல்லமாக கேபித்துக் கொண்டது என் காதில் கேட்டது. அவள் சொன்னது அந்த இளைஞன் காதில் தெளிவாகக் கேட்டிருக்கும் ஆனாலும் அவன் தன்பாட்டுக்கு புகையை உள் இழுத்து வெளியே தள்ளிக் கொண்டிருந்தான்.\nஇப்பொழுது எனது மனது பதினைந்து வருடங்களுக்கு பின்னால் போய் நின்றது.\nஉள்ளே புகை பிடிக்க அனுமதி இல்லாததால் வேலை இடத்துக்கு வெளியே அடிக்கடி போக வேண்டி இருந்தது. அன்றும் வேலை நேரத்தில் வெளியே போட்டிருந்த வாங்கிலில் இருந்து சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தேன்.\n“உன்னை அங்கை காணேலை எண்டவுடன் இஞ்சைதான் இருப்பாய் எண்டு நினைச்சன்” சிகரெட்டை பற்ற வைச்சுக் கொண்டு குமாரசாமி அண்ணன் எனக்குப் பக்கத்தில் வந்து இருந்தார்.\n“ஓமடா நேற்று படுக்கைக்கு போகக்கை நினைச்சனான். காலமை எழும்பக்கை அதை மறந்து போனன். பார் என்ரை மனுசியும் எனக்கு நினைப்பூட்டேல்லை”\n“பின்னேரம் நீங்கள் வீட்டை போகக்கை சில நேரம் உங்களுக்கு ஒரு சேர்ப்பிரைஸ் பார்டி இருக்கலாம்”\n“இருக்கும் போலைத்தான் கிடக்குது. காலமை என்னைப் பார்த்து மனுசி கொடுப்புக்குள்ளை சிரிக்கக்கை, என்ரை முகத்தைப் பார்த்து சிரிக்கிறதுக்கு என்ன இருக்கு எண்ட நினைப்புத்தான் வந்தது பிறந்தநாளைப் பற்றி யோசனையே வரயில்லை. அது போகட்டும் என்ரை பிறந்த நாளுக்கு நீ என்ன தரப்போறாய்\n இந்தக் கோதாரியை எப்ப விடலாம் எண்டிருக்கிறன்”\n“எனக்கும்தான் அந்த நினைப்பு இருக்கு”\n“இதை விட்டால் நல்லதுதாண்டா. உடுப்பு, உடம்பு எல்லாம் ஒரே சிகரெட் மணம்தான். வீட்டிலையும் அப்பப்ப அர்ச்சனையும் விழும். மனுசி மட்டுமில்லை பெட்டைகளும் பேசுவாளுகள்”\n“பேய்க்கதை கதைக்கிறாய். நாற்பது வருசமா பத்துறன். உடனை விடேலுமே வேணுமெண்டால் ஒவ்வொண்டாகக் குறைச்சுக் கொண்டு வந்து...”\n“இது நடக்கிற காரியமா இருக்காது. விடுறதெண்டால் ஒரேயடியா விடோணும்”\n“உதெல்லாம் பேச்சுக்குத்தான் சரிவரும் ”\n“இவ்வளவு கதைக்கிறாய் உன்னாலை விடேலுமோ\n“ஓகே. நான் விடுறன். உங்கடை பேர்த் டே அண்டு, சிகரெட் பிடிக்கிறதில்லை எண்டு முடிவெடுப்போம்.”\n“நீ விடுறதெண்டால் நானும் ரெடி”\nகுமாரசாமி அண்ணன் அப்படிச் சொன்னதும் பத்திக் கொண்டிருந்த எனது சிகரெட்டை பாதியிலேயே அணைத்தேன்.\n“நீ நூத்தால் நானும் நூப்பன்” என்னைப் பார்த்து தனது சிகரெட்டையும் குமாரசாமி அண்ணை அணைத்துப் போட்டார்.\nஎன் பொக்கெற்றில் இருந்த சிகரெட் பக்கெற்றை எடுத்து அருகில் இருந்த குப்பை வாளிக்குள் போட்டேன்\n“புதுப் பக்கெற் போலை இருக்கு\n“ஓம். இப்பதான் வேண்டினனான். ஒண்டுதான் அதுவும் பாதிதான், இப்ப பத்தினது” சொல்லிவிட்டு எழுந்து கொண்டேன். குமாரசாமி அண்ணனும் என்னுடன் கூட வந்தார்.\nஇரண்டு நாள் கழித்துப் பார்த்தால் வேலை இடத்தில் வெளியே போட்டிருந்த வாங்கிலில் இருந்து குமாரசாமி அண்ணன் சிகரெட் பத்திக் கொண்டிருந்தார்\nநீ சிகரெட் பக்கெற்றை ‘பின்’னுக்குள்ளை போட்டுட்டுப் போட்டாய். அநியாயமா ஒரு சிகரெட் பக்க்கெற்றை எறிஞ்சது மனசுக்கு ஒரு மாதிரி இருந்துது. திரும்ப வந்து எடுத்து என்ரை சேர்ட் பொக்கெற்றுக்குள்ளை வைச்சிட்டன். சேர்ட் பொக்கெற்றுக்கும் வாய்க்கும் கனக்கத் தூரமில்லைப் பார்”\n“சரி அந்தப் பக்கெற் முடிஞ்சதுக்குப் பிறகு புதுசு வேண்டிப் போடாதையுங்கோ”\n“அடப் போடா. இது அதுக்குப் பிறகு இரண்டாவது பக்கெற்”\nஇழுக்க இழுக்க இன்பம் தந்தத சிரெட்தான் குமாரச்சாமி அண்ணனை இப்பொழுது ஆஸ்பத்திரிக் கட்டிலிலுக்கு இழுத்து வந்திருக்கிறது.\n“மனுசியிட்டை தேத்தண்ணி போடச் சொல்ல���ப் போட்டு கதிரையிலை இருந்தனான். திடீரென கண் இருட்டிக் கொண்டு வந்துது. மேசையிலை அப்பிடியே படுத்திட்டன். நல்லவேளை மூத்தமகள் கண்டிட்டு உடனை அம்புலன்ஸுக்கு அடிச்சிட்டாள். ஐஞ்சு நிமிசத்துக்குள்ளை வந்திட்டாங்கள். அவங்கள் வந்து “நித்திரை கொள்ளாதை நித்திரை கொள்ளாதை” எண்டு கன்னத்தில் அடிச்சடிச்சு அம்புலன்ஸிலை என்னை ஏத்தின ஞாபகம். சத்தி எடுத்தனான் எண்டும் சொல்லிச்சினம். பிள்ளைகளும் மனுசியும் நல்லா பயந்து போட்டினம் கவி”\n“பாக்கேல்லையே. உடம்பெல்லாம் வயறுகள். 24 மணித்தியாலமும் கொம்புயூற்றரிலை கவனிப்பாம்”\n“வட்டம், நீள் வட்டம் சிவப்பு, வெள்ளை எண்டு கொஞ்சக் குளிசைகள் காலமையிலை கொணந்து தருவாங்கள் அதை விழுங்கி தண்ணியும் குடிச்சால் வயிறு ‘புள்’. அதுக்கு மேலை காலமைச் சாப்பாடு எண்டு பெரிசா எல்லாம் தேவையில்லை. சும்மா சொல்லக் கூடாது மத்தியானம் உண்மையிலை நல்ல சாப்பாடுதான். என்ன Input,Output எல்லாம் படுக்கையிலை எண்டபடியால் கொஞ்சம் கூச்சமா இருக்கு”\n“சாப்பிடாடு முக்கியமெல்லே. சாப்பிடுறன்தான். எண்டாலும் கவி, நீ மனதிலை திடமான ஆள்தான். உன்னைப் போலை நானும் அண்டைக்கே சிகரெட்டை விட்டிருக்கோணும்”\n“இப்ப இங்கை உங்களாலை சிகரெட் இல்லாமல் இருக்க முடியுதுதானே. ஆஸ்பத்திரியை விட்டு வெளியாலை வந்தாப் போலையும் நீங்கள் சிகரெட் இல்லாமல் இருக்கலாம்”\n“ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வருவேன் எண்டு நினைக்கிறீயே\n“வருவீங்கள். வெளியிலை வந்த உடனே நீங்கள் செய்ய வேண்டிய முதல் வேலை என்ன எண்டால் அந்த கரித்துண்டை தூக்கி எறியிறதுதான்”\nகுமாரசாமி அண்ணனுக்குச் சொல்லிப் போட்டு வந்திருக்கிறேன்.\nஏமாற்ற மாட்டார் என நம்புகிறேன்.\nசில பழக்கங்களை மரணத்திற்குக் கிட்டவாகப் போய் வந்தாலும் மாத்தலேலாது.\nபுகை ஒரு போதையண்ணே. ஒருமுறை ஆட்கொண்டால் அடிச்சு கலைக்கிறது ரொம்ப கஷ்டம். சரி நீங்கள் இப்போ விட்டுவிட்டீங்கள் தானே.\nஅந்த கரித்துண்டை தூக்கி அங்காலை எறியுங்கோ\nகார்ல் ஒல்காß ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வந்தபோது என்னுள் இருந்த வழமையான கலகலப்பு இல்லாமல் போயிருந்தது.குமாரசாமி அண்ணன் எனது வேலையிடத்துத் தோழன். தோழன் என்று ஒருமையில் சொல்வது அவ்வளவு நன்றாக இருக்காது தோழர் என்று அழைப்பதுதான் பொருத்தமாக இருக்கும். ஏனென்றால் குமாரசாமி அண்ணன் என்னைவிட ஆறு வயதுகள் மூத்தவர். ஆனால் குமாரசாமி அண்ணன் வயது வித்தியாசத்தை எல்லாம் தள்ளி வைத்துவிட்டு “கவி, கவி..” என்று சொல்லி ஒரு சம வயது நண்பனாகவே என்னுடன் பழகிக் கொண்டிருந்தார்.\n“கத்தரிக்காயை நல்ல மெல்லிய துண்டுகளாகச் சீவி சின்னன் சின்னனா வெட்டி எண்ணையிலை போட்டு ‘கலகல’ எண்டு பொரிச்செடுத்து வைச்சிட்டு, ஊர் வெங்காயத்தையும் பிஞ்சு மிளகாயையும் குறுணியா வெட்டி பொரிச்ச கத்தரிக்காய்க்குள்ளை போட்டு, அதுக்குள்ளை தேங்காய்ப்பால், மிளகு, சின்னச் சீரகத்தூள், உப்பு, தேசிக்காய் புளி விட்டு கையாலை நல்லா பினைஞ்சு சாப்பிட்டுப்பார் அந்த மாதிரி இருக்கும். அந்தக் கத்தரிக்காய்ச் சம்பல் ஒண்டு போதும் இரண்டு கோப்பை சோறு சாப்பிடலாம். கொஞ்சமா தண்ணி அடிச்சிட்டாய் எண்டால், கோழி நெஞ்சிறைச்சியை சின்னஞ் சின்னதா வெட்டிப் பொரிச்சு, பிசைஞ்சு வைச்சிருக்கிற கத்திரிக்காய்க்குள் போட்டு குழைச்சு சாப்பிட்டுப் பார் தண்ணி அடிச்ச வாய்க்கு அமிர்தமா இருக்கும்”\nகுமாரசாமி அண்ணன் சொல்லித் தந்த ஒரு சமையல் குறிப்பு அது. அவர் சொன்ன அந்த கத்தரிக்காய்ச் சம்பலின் ருசி வீட்டில் எல்லோருக்கும் பிடித்துப் போனது. இன்று எனது வீட்டில் நடக்கும் விசேசங்களில் எல்லாம் கத்திரிக்காய்ச் சம்பல் கண்டிப்பாக இருக்கும். ஒவ்வொரு தடவையும் கத்திரிக்காய்ச் சம்பல் செய்யும் போது அவர் முகம் மனதில் வரும்.\nஇன்று ஆஸ்பத்திரியில் படுத்திருக்கும் அவரைப் பார்க்கத்தான் வந்திருந்தேன். கார்ல் ஒல்கா ஆஸ்பத்திரியில் இருந்து எனது வீடு பெரிய தூரம் என்றில்லை எழுபது கிலோ மீற்றர்கள்தான், நெடுஞ்சாலையினூடாகப் பயணித்தால் ஒரு மணித்தியாலத்துக்குள் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்து விடலாம். ஆனாலும் ஆஸ்பத்திரியின் வாசலில் கொஞ்சம் இருந்துவிட்டுப் போகலாம் என்ற எண்ணம் வர வெளியே யாருமே இல்லாமல் தனியாக இருந்த வாங்கிலில் போய் அமர்ந்து கொண்டேன். தனியாக இருக்கலாம் என்று நினத்தால் அந்த வாங்கிலை ஒரு இளம் சோடி வந்து பங்கு போட்டுக் கொண்டது.\nவேலை இடத்தில் விழுந்தானா இல்லை கால்பந்து விளையாடி காலை முறித்துக் கொண்டானா தெரியவில்லை அந்த சோடியின் இளைஞன் உள்ளங்காலில் இருந்து தொடைவரை பெரிய கட்டுப் போட்டிருந்தான்.\n“ஆஸ்பத்திரிக்கு வந்தும் உன்னாலை சிகரெட்டை விட முடியேல்லை” பெண் அவனை செல்லமாக கேபித்துக் கொண்டது என் காதில் கேட்டது. அவள் சொன்னது அந்த இளைஞன் காதில் தெளிவாகக் கேட்டிருக்கும் ஆனாலும் அவன் தன்பாட்டுக்கு புகையை உள் இழுத்து வெளியே தள்ளிக் கொண்டிருந்தான்.\nஇப்பொழுது எனது மனது பதினைந்து வருடங்களுக்கு பின்னால் போய் நின்றது.\nஉள்ளே புகை பிடிக்க அனுமதி இல்லாததால் வேலை இடத்துக்கு வெளியே அடிக்கடி போக வேண்டி இருந்தது. அன்றும் வேலை நேரத்தில் வெளியே போட்டிருந்த வாங்கிலில் இருந்து சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தேன்.\n“உன்னை அங்கை காணேலை எண்டவுடன் இஞ்சைதான் இருப்பாய் எண்டு நினைச்சன்” சிகரெட்டை பற்ற வைச்சுக் கொண்டு குமாரசாமி அண்ணன் எனக்குப் பக்கத்தில் வந்து இருந்தார்.\n“ஓமடா நேற்று படுக்கைக்கு போகக்கை நினைச்சனான். காலமை எழும்பக்கை அதை மறந்து போனன். பார் என்ரை மனுசியும் எனக்கு நினைப்பூட்டேல்லை”\n“பின்னேரம் நீங்கள் வீட்டை போகக்கை சில நேரம் உங்களுக்கு ஒரு சேர்ப்பிரைஸ் பார்டி இருக்கலாம்”\n“இருக்கும் போலைத்தான் கிடக்குது. காலமை என்னைப் பார்த்து மனுசி கொடுப்புக்குள்ளை சிரிக்கக்கை, என்ரை முகத்தைப் பார்த்து சிரிக்கிறதுக்கு என்ன இருக்கு எண்ட நினைப்புத்தான் வந்தது பிறந்தநாளைப் பற்றி யோசனையே வரயில்லை. அது போகட்டும் என்ரை பிறந்த நாளுக்கு நீ என்ன தரப்போறாய்\n இந்தக் கோதாரியை எப்ப விடலாம் எண்டிருக்கிறன்”\n“எனக்கும்தான் அந்த நினைப்பு இருக்கு”\n“இதை விட்டால் நல்லதுதாண்டா. உடுப்பு, உடம்பு எல்லாம் ஒரே சிகரெட் மணம்தான். வீட்டிலையும் அப்பப்ப அர்ச்சனையும் விழும். மனுசி மட்டுமில்லை பெட்டைகளும் பேசுவாளுகள்”\n“பேய்க்கதை கதைக்கிறாய். நாற்பது வருசமா பத்துறன். உடனை விடேலுமே வேணுமெண்டால் ஒவ்வொண்டாகக் குறைச்சுக் கொண்டு வந்து...”\n“இது நடக்கிற காரியமா இருக்காது. விடுறதெண்டால் ஒரேயடியா விடோணும்”\n“உதெல்லாம் பேச்சுக்குத்தான் சரிவரும் ”\n“இவ்வளவு கதைக்கிறாய் உன்னாலை விடேலுமோ\n“ஓகே. நான் விடுறன். உங்கடை பேர்த் டே அண்டு, சிகரெட் பிடிக்கிறதில்லை எண்டு முடிவெடுப்போம்.”\n“நீ விடுறதெண்டால் நானும் ரெடி”\nகுமாரசாமி அண்ணன் அப்படிச் சொன்னதும் பத்திக் கொண்டிருந்த எனது சிகரெட்டை பாதியிலேயே அணைத்தேன்.\n“நீ நூத்தால் நானும் நூப்பன்” என்னைப் பார்த்த�� தனது சிகரெட்டையும் குமாரசாமி அண்ணை அணைத்துப் போட்டார்.\nஎன் பொக்கெற்றில் இருந்த சிகரெட் பக்கெற்றை எடுத்து அருகில் இருந்த குப்பை வாளிக்குள் போட்டேன்\n“புதுப் பக்கெற் போலை இருக்கு\n“ஓம். இப்பதான் வேண்டினனான். ஒண்டுதான் அதுவும் பாதிதான், இப்ப பத்தினது” சொல்லிவிட்டு எழுந்து கொண்டேன். குமாரசாமி அண்ணனும் என்னுடன் கூட வந்தார்.\nஇரண்டு நாள் கழித்துப் பார்த்தால் வேலை இடத்தில் வெளியே போட்டிருந்த வாங்கிலில் இருந்து குமாரசாமி அண்ணன் சிகரெட் பத்திக் கொண்டிருந்தார்\nநீ சிகரெட் பக்கெற்றை ‘பின்’னுக்குள்ளை போட்டுட்டுப் போட்டாய். அநியாயமா ஒரு சிகரெட் பக்க்கெற்றை எறிஞ்சது மனசுக்கு ஒரு மாதிரி இருந்துது. திரும்ப வந்து எடுத்து என்ரை சேர்ட் பொக்கெற்றுக்குள்ளை வைச்சிட்டன். சேர்ட் பொக்கெற்றுக்கும் வாய்க்கும் கனக்கத் தூரமில்லைப் பார்”\n“சரி அந்தப் பக்கெற் முடிஞ்சதுக்குப் பிறகு புதுசு வேண்டிப் போடாதையுங்கோ”\n“அடப் போடா. இது அதுக்குப் பிறகு இரண்டாவது பக்கெற்”\nஇழுக்க இழுக்க இன்பம் தந்தத சிரெட்தான் குமாரச்சாமி அண்ணனை இப்பொழுது ஆஸ்பத்திரிக் கட்டிலிலுக்கு இழுத்து வந்திருக்கிறது.\n“மனுசியிட்டை தேத்தண்ணி போடச் சொல்லிப் போட்டு கதிரையிலை இருந்தனான். திடீரென கண் இருட்டிக் கொண்டு வந்துது. மேசையிலை அப்பிடியே படுத்திட்டன். நல்லவேளை மூத்தமகள் கண்டிட்டு உடனை அம்புலன்ஸுக்கு அடிச்சிட்டாள். ஐஞ்சு நிமிசத்துக்குள்ளை வந்திட்டாங்கள். அவங்கள் வந்து “நித்திரை கொள்ளாதை நித்திரை கொள்ளாதை” எண்டு கன்னத்தில் அடிச்சடிச்சு அம்புலன்ஸிலை என்னை ஏத்தின ஞாபகம். சத்தி எடுத்தனான் எண்டும் சொல்லிச்சினம். பிள்ளைகளும் மனுசியும் நல்லா பயந்து போட்டினம் கவி”\n“பாக்கேல்லையே. உடம்பெல்லாம் வயறுகள். 24 மணித்தியாலமும் கொம்புயூற்றரிலை கவனிப்பாம்”\n“வட்டம், நீள் வட்டம் சிவப்பு, வெள்ளை எண்டு கொஞ்சக் குளிசைகள் காலமையிலை கொணந்து தருவாங்கள் அதை விழுங்கி தண்ணியும் குடிச்சால் வயிறு ‘புள்’. அதுக்கு மேலை காலமைச் சாப்பாடு எண்டு பெரிசா எல்லாம் தேவையில்லை. சும்மா சொல்லக் கூடாது மத்தியானம் உண்மையிலை நல்ல சாப்பாடுதான். என்ன Input,Output எல்லாம் படுக்கையிலை எண்டபடியால் கொஞ்சம் கூச்சமா இருக்கு”\n“சாப்பிடாடு முக்கியமெல்லே. சாப்பிடுறன்தான். எண்டாலும் கவி, நீ மனதிலை திடமான ஆள்தான். உன்னைப் போலை நானும் அண்டைக்கே சிகரெட்டை விட்டிருக்கோணும்”\n“இப்ப இங்கை உங்களாலை சிகரெட் இல்லாமல் இருக்க முடியுதுதானே. ஆஸ்பத்திரியை விட்டு வெளியாலை வந்தாப் போலையும் நீங்கள் சிகரெட் இல்லாமல் இருக்கலாம்”\n“ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வருவேன் எண்டு நினைக்கிறீயே\n“வருவீங்கள். வெளியிலை வந்த உடனே நீங்கள் செய்ய வேண்டிய முதல் வேலை என்ன எண்டால் அந்த கரித்துண்டை தூக்கி எறியிறதுதான்”\nகுமாரசாமி அண்ணனுக்குச் சொல்லிப் போட்டு வந்திருக்கிறேன்.\nஏமாற்ற மாட்டார் என நம்புகிறேன்.\nசமூக நலன் சார்ந்த, அறிவு ஊட்டும், விழிப்பு உணர்வு சார்ந்த அழகான கதை, கவி அருணாசலம்.\nஅதற்கு மேலும், கதைக்கு... நீங்கள் தயாரித்த முகப்பு படம்.\nமொத்தத்தில்.. மனதை சிந்திக்க வைத்த அருமையான கதை.\nஉங்கள் கதையில்... எதனை மேற்கோள் காட்டி கருத்து எழுதுவது என்று தெரியாமல்,\nமுழுக் கதையையும் பதிந்தமைக்கான காரணம்....\nவரி, வரியாக அத்தனை எழுத்துக்களையும்... மனதில் உள் வாங்கி ரசித்தேன்.\nவிழிப்புணர்வை தரும் ஒரு புகைமூட்டமான கதை. உள்ளே ஒரு பொறி தெரியுது. கடவுளே, அது சிகரெட் பொறியாக இருக்கக் கூடாது....\nசுடு காட்டு ஞானம் என்று கேள்விப்பட்டிருப்பீங்க. அதுதான் இந்த கரித்துண்டுதூக்கி அங்கால எறியுறதும். வைத்தியசாலையில் வந்து பார்த்து விட்டு இனி இதைத் தொடமாட்டம் எண்டு சத்தியம்செய்திற்றுப்போன பல நண்பர்களைப் பார்த்து நான் சிறிது நிம்மதியானேன். ஆனால் ஒருவரும் இதுவரை தூக்கி எறிந்ததாக தெரியவில்லை.\nநானும் ஒரு காலத்திலை பெரிய தம் அடிகாரன் தான்.\nஒருக்கால் விடியப்பறம் ஒரு உலுப்பின உலுப்போடை அம்புலன்ஸ்சிலை ஏத்திக்கொண்டு போனவங்கள் தான்...\nஅந்த பெரிய கிளினிக்கிலை வைச்சு 68 குளிசையும் தந்து...மூளையையும் நல்லவடிவாய் கழிவி விட்டுத்தான் வெளியிலை விட்டவங்கள். அண்டைக்கு விட்ட கரிக்கோச்சியை இண்டுவரைக்கும் தொடவேயில்லை.\nஅந்தமாதிரி மூளையை கிளீன் பண்ணிப்போட்டுத்தான் வெளியிலை விட்டவையள்.\nஆனால் ஒண்டு டெய்லி 20/30 சிகரெட் பத்துற சனமும் நோய்நொடியில்லாமல் இருக்கினம்....\nஅதே நேரம் ஒரு நாளைக்கு 5 சிகரெட் பத்தினவன் குறுக்காலை போனதும் இருக்கு....\nஎல்லாம் அவரவர் உடம்பு வாசி கண்டியளோ\nஆக இன்னுமொரு குமாரசாமியார் ஏற்கனவே போய் வந்திட்டார்.\nஅந்தமாதிரி மூளையை கிளீன் பண்ணிப்போட்டுத்தான் வெளியிலை விட்டவையள்.\nகிளீன் என்று நீங்கள் குறிப்பிடுவதற்கு என்னால் இரண்டு அர்த்தம் கொள்ள முடிகிறது. நான் நீங்கள் நினைத்ததையே எடுத்துக் கொள்கிறேன்\nInterests:கதை,கவிதை, இசை,பாடல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\nமுதலில் கரித்துண்டை ஆர்வ கோளினால் பற்றிக் கொள்வார்கள் சில காலம் செல்ல அது உங்களை பற்றிக் கொள்ளும் விடாது ..பின் விளைவுகள் ஏராளம். அது ஓர் வகை போதை .\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nநாட்டைப் பொறுப்பேற்பது தொடர்பில் வெளியான செய்திக்கு இராணுவத் தளபதி கருத்து\nவடக்கில் முன்னொருபோதும் இல்லாத வரட்சி – 3 இலட்சம் பேர் பாதிப்பு\nஒரு சித்திரமும் ஓராயிரம் எண்ணங்களும்\n96 பாடல்கள்: இளையராஜாவின் சர்ச்சை பதில்\nகாத்தான்குடி பிரதேசத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 63 பேர் கைது\nநாட்டைப் பொறுப்பேற்பது தொடர்பில் வெளியான செய்திக்கு இராணுவத் தளபதி கருத்து\nஐ.நா. என்ற அமைப்பின் கீழேயே உங்கள் ஒழுக்கம் ஹெயிட்டியில் கொடிகட்டி பறந்ததையும் உலகம் அறியும் \nவடக்கில் முன்னொருபோதும் இல்லாத வரட்சி – 3 இலட்சம் பேர் பாதிப்பு\nஒரு சிலரா........போர் முடிந்த்வுடன் எத்தனை பேர் இங்கு வந்து அசைலம் அடித்தனர்..... அதன் பின்னர் அசைலம் கிடைத்த பின்னர் இவர்கள் திருமணம் முடித்து வந்தவர்கள் எத்தனை பேர்......... அதன் பின்னர் அசைலம் கிடைத்த பின்னர் இவர்கள் திருமணம் முடித்து வந்தவர்கள் எத்தனை பேர்......... அதுமட்டுமல்ல இந்த யாழ் களத்திலேயே எத்தனை பேர் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தமிழ் சிங்கள போராக சித்தரிக்க முற்பட்டனர்\nஒரு சித்திரமும் ஓராயிரம் எண்ணங்களும்\nஒரு சித்திரமும் ஓராயிரம் எண்ணங்களும் ஒரு கப் காபி ஒரு முதிர்ந்த ஆண், இளம் பெண்ணிடம் தாய்ப்பால் பருகும் காட்சியானது ஐரோப்பிய நாடுகளில் பல முறை ஓவியமாகத் தீட்டப்பட்டிருக்கிறது. அந்த ஓவியங்களில் தென்படும் முகங்கள் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால், அதில் சில அம்சங்கள் மட்டும் ஒன்றாக இருப்பதைக் காண முடியும். அந்த நபர் ஓர் அறையில் சிறை வைக்கப்பட்டிருக்கிறார் என்பதைக் குறிப்பிடும் விஷயங்கள் பின்னணியில் இருக்கும். யாராவது பார்த்துவிடுவார்களோ என்ற பயம், அந்த இளம் பெண்ணின் கண்களில் தென்படும். அந்தப் பெண் சில நாட்கள் அல்லது மாதங்களுக்கு முன்னதாகக் குழந்தை பெற்றவள் என்றோ அல்லது அவள் அருகில் பச்சிளங்குழந்தை இருப்பது போன்றோ காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். சில ஓவியங்களில் முதிர்ந்த பெண் தன் கையினால் இளம் குழந்தையின் வாயை மூடி அதன் அழுகையைக் கட்டுப்படுத்துவது போன்றிருக்கும். இந்தச் சித்திரத்தைப் பார்த்தவுடன் சிலருக்கு இன்செஸ்ட் கதைகள் நினைவுக்கு வரலாம். ஆனால், அதுவும்கூடச் சில நொடிகளில் காணாமல்போகும். ஐரோப்பியக் கண்டத்தில் சில நூறு ஆண்டுகளாகச் சொல்லப்பட்டு வரும் கதைகளை மையமாகக்கொண்டு இந்த ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. நாட்டை ஆளும் மன்னனுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்ததாகக் கூறி, ஒரு முதியவர் கைது செய்யப்படுகிறார். உணவு, நீர் எதுவுமின்றி அவர் சிறையில் வாடுகிறார். தந்தையைக் காண வரும் மகள், அவரது வறிய தோற்றம் கண்டு வருந்துகிறாள். கையில் எதுவும் எடுத்துச் செல்லக் கூடாது எனும் கட்டுப்பாடு உள்ளதால், வேறு வழியின்றித் தாய்ப்பால் ஊட்டித் தந்தையின் பசியைப் போக்குகிறாள். இதனைக் கண்டு சம்பந்தப்பட்ட சிறை அதிகாரி புல்லரித்துப் போகிறார் அல்லது மனம் மாறுகிறார் என்று சில கதைகளில் சொல்லப்பட்டிருக்கின்றன. ஒரே நாளில் நடந்து முடிவதாக இந்தக் கதை அமைகிறது. இதற்கு மாறாக, பல ஆண்டுகள் தொடர்ந்து அம்மகள் தந்தைக்குப் பாலூட்டியதாகவும், ஒரு நாள் உண்மை தெரிந்து அம்மகளின் தியாகத்துக்காக அந்தத் தந்தையை விடுதலை செய்ததாகவும் விவரணைகள் நீள்கின்றன. எந்த ஒன்றையும் பார்த்தவுடன் எந்த முடிவுக்கும் வந்துவிடக் கூடாது என்பதை இது உணர்த்துகிறது. உதாரணமாக, குறை தூரத்தில் இருக்கும் ஒரு சுவருக்குப் பின்னால் பெண்ணின் அல்லது ஆணின் தலை தெரிவதாக வைத்துக்கொள்வோம். சுவருக்குப் பின் மேடு, பள்ளம் அல்லது சமவெளி இருக்கலாம். தலையை நீட்டும் நபர் அங்கு உட்கார்ந்திருக்கலாம் அல்லது நின்றுகொண்டிருக்கலாம் அல்லது உயரமான கட்டிலில் படுத்துக்கொண்டு தலையை உயர்த்திப் பார்த்துக் கொண்டிருக்கலாம். இந்த சாத்தியங்களை மீறி அந்த நபரின் முகபாவனைகளும் அசைவுகளும் நம் மனதில் ஒரு சித்திரத்தை உருவாக்கும். ஒவ்வொருவரும் அடுத்தவர் குறித்து இப்படியொரு சித்திரத்தை வாழ்நா���் முழுவதும் வரைந்துகொண்டிருக்கிறோம். இடையில் இருக்கும் சுவரைத் தாண்டினாலோ அல்லது எட்டிப் பார்த்தாலோ உண்மையை ஓரளவுக்கு உணர முடியும். மீண்டும் அந்தத் தந்தை மகள் விஷயத்துக்கே வருவோம். ஐரோப்பியக் கண்டத்தில் தொடர்ந்துவரும் இந்தச் சித்திரங்களும் கதைகளும் நமக்கு ஒரு விஷயத்தை அழுத்தமாகச் சொல்கின்றன. அம்மகள் செலுத்தும் அன்புக்கு முன்னால் நமது முன்முடிவுகள் மட்டுமல்ல, இந்த உலக நியதிகளும் தூள் தூளாகும் என்பதே அது. - பா.உதய் https://minnambalam.com/k/2019/05/27/9\nவடக்கில் முன்னொருபோதும் இல்லாத வரட்சி – 3 இலட்சம் பேர் பாதிப்பு\nமுதலில் நங்கள் எங்கள்து பொருளாதாரத்தை நிலை நிறுத்த வேண்டும் அதுக்கு பின்னர் தான். அதை விட சிங்கள பேரினவாதம் தமிழருக்கு பெரும் பிரச்சனையாக இருக்காது. அது மின்சாரம் நின்ற மின் விசிறி கொஞ்சம் சுற்றி தான் நிற்கும்: அதுக்குரிய காரணம் 80களுக்கு பின்னர் பிறந்த சிங்கள சமூகம் இனவாதத்தில் அக்கறை காட்டபோவதில்லை: ஒரு கேள்வி எத்தனை வீடுகள் புலம்பெயர் தமிழரால் மக்களுக்கு கட்டி கொடுக்கபட்டன; எத்தனை வியாபார முயற்சிகள் செய்யபட்டன; ஆனால் ஊர் கோவில்களை திருத்த ஊருக்கு எத்தனை கோடிகள் செலவளிக்கப்ட்டது ....... அங்கு இருப்பவர்களை வெளிநாட்டுக்கு எடுக்க எத்தனை கோடிகள் செல்வளிக்கப்பட்ட்து....... அங்கு இருப்பவர்களை வெளிநாட்டுக்கு எடுக்க எத்தனை கோடிகள் செல்வளிக்கப்பட்ட்து....... இவற்றை யோசியுங்கோ தமிழன் தோல்வி எங்கே தொடங்குகிறது என விளங்கும்\nவடக்கில் முன்னொருபோதும் இல்லாத வரட்சி – 3 இலட்சம் பேர் பாதிப்பு\nஒரு சிலரின் அறியாமைக்கு ஒட்டு மொத்தமாய் கோவப்படுவதும் அறியாமைதான் .\nஅந்த கரித்துண்டை தூக்கி அங்காலை எறியுங்கோ\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2014/09/22/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-05-27T09:22:55Z", "digest": "sha1:AJLBECPQKXR3IDZKYBSYCGX52GECLU5N", "length": 10582, "nlines": 103, "source_domain": "eniyatamil.com", "title": "செவ்வாய் கிரகத்தின் ஈர்ப்பு அடுக்கில் வெற்றிகரமாக நுழைந்தது மங்கள்யான் - இஸ்ரோ தகவல்!... - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ March 17, 2019 ] தென்னாட்டின் மொழியினம் பாகம்-6\tதமிழ்��்பேழை\n[ March 17, 2019 ] சங்கம் இருந்ததற்கான அகச்சான்றுகள்\tசங்ககாலம்\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\n[ March 17, 2019 ] இந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\n[ March 17, 2019 ] இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nHomeசெய்திகள்செவ்வாய் கிரகத்தின் ஈர்ப்பு அடுக்கில் வெற்றிகரமாக நுழைந்தது மங்கள்யான் – இஸ்ரோ தகவல்\nசெவ்வாய் கிரகத்தின் ஈர்ப்பு அடுக்கில் வெற்றிகரமாக நுழைந்தது மங்கள்யான் – இஸ்ரோ தகவல்\nSeptember 22, 2014 கரிகாலன் செய்திகள், தொழில்நுட்பம், முதன்மை செய்திகள் 0\nசென்னை:-ரூ.450 கோடி மதிப்பில் உருவான ‘மங்கள்யான்’ விண்கலம், செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5ம் தேதி, ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. இஸ்ரோவால் விண்ணில் ஏவப்பட்ட இந்த மங்கள்யான் விண்கலம், தனது பயணத்தில் இதுவரை 95 சதவீதத்தை முடித்துள்ளது. தற்போது விண்கலம் செவ்வாய் கிரகத்தின் ஈர்ப்பு அடுக்கு ஆரத்தில் 5.8 லட்சம் கி.மீ தொலைவில் உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு மங்கள்யானில் உள்ள லாம் (லிக்கியூட் அபோஜி மோட்டார்) எனும் எந்திரத்தை நான்கு வினாடிகள் நேரத்திற்கு இயங்கவைக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட உள்ளனர்.இந்த முயற்சியை வெற்றியடையும் பட்சத்தில் வரும் செப்டம்பர் 24ம் தேதி விண்கலத்தின் வேகத்தை குறைத்த பின் செவ்வாய்க் கிரகத்தின் சுற்று வட்டப் பாதையில் அதை வெற்றிகரமாக நிலை நிறுத்த விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.\nஇந்த சோதனையில் இந்திய விஞ்ஞானிகள் வெற்றி பெற்றால் முதல் முயற்சியிலேயே விண்கலத்தை வெற்றிகரமாக நிலை நிறுத்திய நாடு என்ற பெருமையை இந்தியா பெரும்.இந்த முக்கியமான செயல்பாடுகளை பிரதமர் மோடி நேரில் சென்று பார்வையிட உள்ளது குறிப்பிடத்தக்கது.\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\n‘ஐ’ படத்தில் நடிக்க மறுத்த ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த்\nநடிகர் விமல் எனக்கு சிபாரிசு செய்ததே இல்லை – ஓவியா\n‘கத்தி’ படம் 50 நாட்களில் 146 கோடி வசூல்\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\nஇந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\nஇந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nஎடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு\nபுரியாதவர்களுக்கு புதிர்……புரிந்தவர்களுக்கு புரட்சிக்காரன்….யார் இவர்\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&id=2419", "date_download": "2019-05-27T09:45:21Z", "digest": "sha1:4DZWOXXBMA4LVPLC2OVP57AJO7VIJ2NM", "length": 6399, "nlines": 59, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nநோய் பாதிப்பு ஏற்பட்டால் தவிர்க்க வேண்டிய உணவுகள்\nநோய் பாதிப்பு ஏற்பட்டால் தவிர்க்க வேண்டிய உணவுகள்\nஉங்களுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், நீங்கள் சில உணவுகளை சாப்பிடாமல் தவிர்க்கவேண்டும். அவை என்னென்ன உணவுகள் தெரியுமா\n* நோய்வாய்ப்பட்டிருக்கும் நேரத்தில் இறைச்சி வகைகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அவை செரிமானத்திற்கு இடையூறு ஏற்படுத்தும். ஏற்கனவே நோய் எதிர்ப்பு சக்தி குறைந்திருக்கும் என்பதால், அப்போது மாமிச உணவுகளை உட்கொண்டால், உடல் நலன் மேலும் பலவீனமாகும்.\n* சளி, இருமல் தொந்தரவு இருந்தால் காரமான உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். அவை பாதிப்புகளை அதிகப்படுத்திவிடும்.\n* நோய்வாய்ப்பட்டிருக்கும்போது காய்கறிவகைகள் எதையும் பச்சையாக சாப்பிடக��கூடாது. சமைத்துதான் சாப்பிடவேண்டும். இல்லாவிட்டால் செரிமான பிரச்சினைகள் ஏற்படும். நோய் தொற்று ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது.\n* நோய்வாய்ப்பட்டிருக்கும் வேளையில் இனிப்பு வகைகளையும் தவிர்க்க வேண்டும். ஆரஞ்சு ஜூஸ் பருகுவதும் கூடாது. ஏனெனில் அதனை ஜூஸாக தயாரிக்கும்போது அதில் அதிக அளவில் சர்க்கரை கலந்துவிடும். அது உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.\n* பால் பொருட்களையும் ஒதுக்கிவிடுவது நல்லது. அதிலிருக்கும் கொழுப்புகள் செரிமானத்திற்கு பங்கம் விளைவிக்கும். ஒருசிலருக்கு அலர்ஜியையும் ஏற்படுத்தும்.\n* காபி பருகுவதையும் குறைத்துக்கொள்ள வேண்டும். அதிலிருக்கும் காபின் செரிமான கோளாறுக்கு வித்திடும். சாக்லேட், பிஸ்கெட் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். அவை மந்தநிலையை உருவாக்கும்.\n* வேர்க்கடலை உள்ளிட்ட பருப்பு வகைகளையும் சாப்பிடக்கூடாது. அவை சளித்தொந்தரவால் சிரமப் படுபவர்களுக்கு பாதிப்பை அதிகப் படுத்திவிடும்.\n* மதுபானம் அருந்துவதும் கூடாது. அதிலிருக்கும் அமிலத்தன்மையால் வயிற்றுக்கு தொந்தரவு ஏற்படும். நோயை குணப்படுத்தும் மருந்துகளின் வீரியத்தையும் குறைத்துவிடும்.\nபயிர் பாதுகாப்பில் உயிர் எதிர்கொல்லிகள�...\nவோடபோன் சலுகைகளில் அதிரடி மாற்றம்...\nவாய் பிளக்க வைக்கும் கேலக்ஸி நோட் 8-இன் வி...\nமோசமான பொடுகை விரட்டும் வெங்காயச்சாறு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpsc.academy/tnpsc-group-2a-2017-test-series-subject-wise-test-history/", "date_download": "2019-05-27T10:37:41Z", "digest": "sha1:NUYYEVM6DTTB4QACFOAMYOW3LMSNYII7", "length": 88868, "nlines": 2416, "source_domain": "tnpsc.academy", "title": "TNPSC Group 2A 2017 Test Series - History | Subject wise Full Test", "raw_content": "\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nIntegrated Preparation – ஒருங்கிணைந்த வழிகாட்டி\nTNPSC குரூப் 2 வழிகாட்டி\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNUSRB காவலர் – PC | தமிழில்\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nபொது அறிவு, அப்ஸ் (கணக்கு), பொது ஆங்கிலம், பொது தமிழ் ஆகி அனைத்து பாடங்களுக்கும் TNPSC குரூப் 2A மாதிரி தேர்வு இங்கு நடத்தப்படுகிறது.\nஇந்த TNPSC குரூப் 2A மாதிரி தேர்வு ஐ நீங்கள் ஆஃப்லைனில் எழுத இக்கேள்வித்தாள் OMR தாள் மற்றும் விரிவான பதிலுடன்பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்\nTNPSC குரூப் 2A மாதிரி தேர்விற்கான கால அட்டவணை அறிய – Download PDF\nTo Download Questions as PDF, See Below | இந்த தேர்வின் PDF – ஐ பதிவிறக்கம் செய்ய இப்பக்கத்தின் கீழே லிங்க் (link) உள்ளது .\nTNPSC குரூப் 2A 2017 பயிற்சி தேர்வு பற்றி\nTNPSC Group 2A 2017 வரலாறு தேர்வு எழுத – துவக்க பட்டன் (Start button) -ஐ சொடுக்கவும்\nதேர்வு முடிந்தபின் பதில்கள் காண்பிக்கப்படும்.\nதேர்வு முடிந்தபின், “TEST SUMMARY” என்பதைக் கிளிக் செய்து, மேலும் “FINISH TEST” என்பதைக் கிளிக் செய்தால் உங்கள் மதிப்பெண் பார்க்கலாம்.\nசரியான பதில்களைக் காண, “VIEW QUESTIONS” என்பதைக் கிளிக் செய்யவும்.\nதேர்வை மீண்டும் எழுத “RESTART TEST ” என்பதைக் கிளிக் செய்யவும்.\nபல்லவ சாம்ராஜ்யத்தின் முதல் ஆட்சியாளர் யார்\nஅரசியலமைப்பு குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்\nஇராமனுஜர் கருத்துப்படி, கடவுள் என்பவர்\n(a)சென்னை சுதேசி சங்கம் – (1)1916\n(b)சுதேசி நீராவிக்கப்பல் கழகம் – (2)1906\n(c)சென்னை மகாஜன சங்கம் – (3)1852\n(d)தென்னிந்தியா நல உரிமைச் சங்கம் (4)1884\nஇந்தியாவில் போர்ச்சுகீசிய வாணிபத்தின் முதல் ஆளுநர் யார்\n1773 இன் ஒழுங்குமுறைச் சட்டத்தின் விதிமுறைகளில் பின்வரும் அறிக்கைகள் எது\n(1) வங்காளத்தின் ஆளுனர் வங்காளத்தின் கவர்னர் ஜெனரலாக மாற்றப்பட்டார்.\n(2) கவர்னர் ஜெனரலுக்கு உதவ 4 உறுப்பினர்கள் கொண்ட ஒரு குழு நியமிக்கப்பட்டது.\n(3) ஆறு உறுப்பினர்களை கொண்ட கட்டுப்பாட்டு வாரியம் உருவாக்கப்பட்டது & அவர்கள் இங்கிலாந்து ராணி மூலம் நியமிக்கப்பட்டனர்.\n(4) கவுன்சில் ஆளுநர் ஜெனரல் பிற பகுதிகளில் உள்ள தலைவர்களை விடஅதிகாரம் பெற்றவராக இருப்பர்.\nநவீன இந்தியாவின் “விடிவெள்ளி” என்றழைக்கப்பட்டவர் யார்\nஆபரேஷன் காக்டஸ் எந்த ஆண்டில் துவங்கப்பட்டது\nகாங்கிரஸின் முதற் கூட்டம் யாரால் தலைமை வகிக்கப்பட்டது\nபெயர் “வேலூர் கலகம் பற்றி”, எது யார் கூறியது\n(a) K. ராஜய்யன் (1) 1857ம் ஆண்டு முதல் இந்திய சுதந்திர போருக்கு வழிவகுத்தது\n(b) N. சஞ்சீவி (2) காலன���யாதிக்கத்தை எதிர்த்து மருது சகோதர்கள் நடத்திய போராட்டத்தின் தொடர்ச்சி\n(c) V.D. சவர்கார் (3) இந்திய விடுதலைக்கு தமிழர்களே முன்னோடியாக திகழ்ந்தனர்\n(d) K.K. பிள்ளை (4) இந்த கலகம் 1857 சிப்பாய் கழகத்துக்கு வழிவகுத்தது என்ற கூற்றை மறுக்கிறேன்\nபுரட்சியின் தலைவர் புரட்சி நடைபெற்ற இடம்\n(a) நானாசாஹிப் – (1) லக்னோ\n(b) பேகம் ஹசரத் மஹால் – (2) கான்பூர்\n(c) மங்கள்பாண்டே – (3) பராக்பூர்\n(d) ராணிலஷ்மி பாய் – (4) ஜான்சி\nஎந்த ஆண்டு ஒத்துழையாமை இயக்கம் தொடங்கப்பட்டது\nஒற்றைக்கல்லால் ஆன ரதங்கள் எங்கு காணப்படுகின்றன\nஇந்திரா காந்தி இந்தியாவின் பிரதமராக பதவியேற்ற ஆண்டு\nகிருஷ்ணாவைப் புகழ்ந்து பாடிய பாடல் வரிகளால் புகழ்பெற்ற சூர்தாசர், யாருடைய சீடர் ஆவார்\n(a)சுதேச மித்ரன் – (1) திருமதி. அன்னிபெசன்ட்\n(b)இந்தியா – (2) G. சுப்ரமணிய ஐயர்\n(c)நியூ இந்தியா – (3) பாலகங்காதர திலக்\n(d)மராட்டா – (4) சுப்ரமணிய பாரதி\nபார்த்தலோமிய டயஸ் ஆப்பிரிக்காவின் தெற்கு முனைக்கு இட்டப் பெயர்\nஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் நிலையான நிலவரித்திட்டத்தினை வங்காளத்தில் அறிமுகப்படுத்தியவர் யார்\n1867ல் பிரார்த்தன சமாஜத்தை நிறுவியவர் யார்\nB)மகா தேவ கோவிந்தா ரனாடே\n“சுயராஜ்யம் எனது பிறப்புரிமை. அதை அடைந்தே தீருவேன்””, என முழங்கியவர்\nதமிழ் மற்றும் கன்னடா மொழி பேசும் மக்கள் பொதுவான நோக்கத்தை அடைவதற்கு வேலூர் கலகத்தின் போது _______ வடிவில் தங்கள் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.\n1858 ஆம் ஆண்டில் ராணி பிரகடனம் அறிவிக்கப்பட்டபோது ராயல் டர்பார் எங்கு நடைபெற்றது\nகாந்திஜி முதல் முறையாக உண்ணாவிரதத்தை மேற்கொள்வதற்கு பின்வருவனவற்றில் எது காரணம்\nஅரவிந்த் ஆதிகா தனது முதல் நாவல் ___ க்காக மேன் புக்கர் விருது 2008னை வென்றார்.\n“மூக்கறுப்புப்போர்” யார் காலத்தில் நடைபெற்றது\nஇந்தியாவில் பசுமைப் புரட்சி அறிமுகப்படுத்தப்பட்டபோது, இந்தியாவின் உணவு அமைச்சராக இருந்தவர் யார்\nமுதன் முதலில் ராமநந்தா யாரைப் பின்பற்றுகிறவர்\nஇந்திய தேசிய காங்கிரஸின் மூன்றாவது மாநாடு ____ ல் 1887ல் நடைபெற்றது.\nஇந்தியப்பெருங்கடல் பகுதியில் போர்ச்சுகீசியர்களின் செல்வாக்கை உறுதிசெய்ய “நீல நீர் கொள்கை”- யை கடைபிடித்த போர்ச்சுகீசிய வைஸ்ராய் யார்\nஎந்த கவர்னர் ஜெனெரல் ஆட்சிக் காலத்தில் 1813 ஆம் ஆண்டு பட்டயச�� சட்டம் ஆங்கிலேய அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்டது\n“வேதங்களை நோக்கிச்செல்” என்பதை தனது குறிக்கோளாக கொண்டவர்\nB)2 & 3 மட்டும்\nC)1 & 3 மட்டும்\nD)3 & 4 மட்டும்\nதிப்புவின் மகள் திருமண விழா நடைபெற்றது எப்போது\nகுன்வர் சிங் மற்றும் அவரது சகோதரர் அமர்சிங் ஆகியோர் இந்த கிளர்ச்சியை எங்கு வழிநடத்தி வந்தனர்\nஇந்திய சுதந்திர போராட்ட வீரர்கள், சைமன் கமிஷனுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய மிக முக்கியமான காரணம் எது\nA)There was No Indian member in Simon Commission A)சைமன் கமிஷனில் எந்த இந்திய உறுப்பினரும் இல்லை\nB)Inexperienced people were sent to look into the state of Indian constitutional affairs B)இந்திய அரசியலமைப்பு விவகாரங்களின் நிலையை அறிய அனுபவமற்ற அலுவலர்கள் அனுப்பப்பட்டனர்\nC)Both of them C)மேற்கூறிய இரண்டு காரணங்களும் உண்டு\nD)None of them D)மேற்கூறிய இரண்டு காரணங்களும் இல்லை\nA)சைமன் கமிஷனில் எந்த இந்திய உறுப்பினரும் இல்லை\nA)சைமன் கமிஷனில் எந்த இந்திய உறுப்பினரும் இல்லை\nபின்வரும் தருணத்தில் “தலைவரில்லாதா தருணம்” என்று அழைக்கப்பட்டது எது\nருக்மணி பரிணயத்தினை எழுதியவர் யார்\nB)Achutappa Nayak B)அச்சுதப்பா நாயக்\nஇந்தியாவில் முதலாவதாக அணுசக்தி நிலையம் டிராம்பேயில் அமைக்கப்பட்ட ஆண்டு\nபின்வரும் ராமானந்தரின் சீடர்களின் பெயர்களை அவர்களின் தொழில்களுடன் பொருத்துக:\nபிரிவு I பிரிவு II\n(a)தன்னா – (1)ராஜபுத்திர இளவரசன்\n(c)நரஹரி – (3)செருப்பு தைக்கும் தொழிலாளி\n(d)பிபர் (4)ஜாத் இன குடியானவர்\n___ ம் ஆண்டு நடைபெற்ற “அம்பாய்னா படுகொலை”யானது _____ ஆகிய இருவருக்கும் ஏற்பட்ட மோதலால் நடைபெற்றது.\nA)1623, பிரெஞ்சு & ஆங்கிலேயர்கள்\nB)1628, போர்ச்சுகீசியர்கள் & ஆங்கிலேயர்கள்\nC)1623, டச்சுக்காரர்கள் & ஆங்கிலேயர்கள்\nD)1628, டச்சுக்காரர்கள் & ஆங்கிலேயர்கள்\nC)1623, டச்சுக்காரர்கள் & ஆங்கிலேயர்கள்\nC)1623, டச்சுக்காரர்கள் & ஆங்கிலேயர்கள்\nஎந்த கவர்னர் ஜெனெரல் ஆட்சிக் காலத்தில் “பேரரசுக் கொள்கை” ஏற்படுத்தப்பட்டது\nஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் மனைவியின் பெயர் என்ன\nமுஸ்லீம்லீக் கட்சி யாரால் தோற்றுவிக்கப்பட்டது\nவேலூர் கலகம் யாரால் ஒடுக்கப்பட்டது\n1857 ஆம் ஆண்டின் கிளர்ச்சியின் போது, இறுதியாக லக்னோ மீண்டும் பின்வரும் எந்த பிரிட்டிஷ் அதிகாரி மூலம் கைப்பற்றப்பட்டது\nகாங்கிரஸ் கட்சியின் பின்வரும் எந்த அமர்வில் பூர்ண சுதந்திரம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது\nதென���னாபிரிக்காவில் இருந்து மகாத்மா காந்தி திரும்பிய நாளை நினைவுகூறும் வகையில் 9 ஜனவரி, ___ அன்று பிரவசி பாரதீய திவாஸ் (NRI Day) கொண்டாடப்படுகிறது.\nமராட்டியர்களின் ஆட்சியில் அந்தாரா காளிதாசா ஒரு பெரிய ___ கவிஞராக இருந்தவர்.\nஇந்தியாவில் முதலாவது தொழில் நுட்பக்கழகம் தொடங்கப்பட்ட இடம்\nபதிமூன்றாம் நூற்றாண்டில் மஹாராஷ்டிராவில் பக்தி இயக்கத்தை பரப்பியவர் எவர்\nகட்டபொம்மன் எந்த இடத்தில் தூக்கிலிடப்பட்டார்\nஇங்கிலாந்து மன்னர் ஜேம்ஸ் I மூலம் சூரத்தில், ஆங்கிலேய கிழக்கிந்திய தொழிற்சாலை நிறுவப்படுவதற்காக ஜஹாங்கிரின் அரசவைக்கு அனுமதி கேட்பதற்காக அனுப்பப்பட்டவர் யார்\nவில்லியம் பென்டிக் பிரபு “சதி ஒழிப்புத்திட்டத்தினை” அமல்படுத்திய ஆண்டு\nடாக்டர் B.R.அம்பேத்கர் எந்த இடத்தில் பிறந்தார்\nதன்னாட்சி இயக்கம் சென்னையில் யாரால் தொடங்கப்பட்டது\n‘பாலா பாரதம்’ பத்திரிகை யாரால் எழுதப்பட்டது\nபின்வருபவர்களில், 1857 ஆண்டு கலகத்தை முதல் இந்திய சுதந்திரப்போர் என்று கருதியவர் யார்\n1885 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28-ஆம் தேதி பாம்பேயில் நடைபெற்ற INC இன் முதல் அமர்வுக்கு எத்தனை பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள்\nமதுரையில் திராவிட சங்கத்தை நிறுவியவர் யார்\nஒத்துழையாமை இயக்கத்தின் தமிழ்நாட்டில் நடைபெற்றபொழுது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் யார்\nபின்வரும் போர்களுடன் அதன் உடன்படிக்கைகளுடன் பொருத்துக:\n(a)முதல் கர்நாடக போர் – (1)சென்னை உடன்படிக்கை\n(b)பக்ஸார் போர் – (2)அய்லா ஷபேல் உடன்படிக்கை\n(c)மூன்றாவது கர்நாடக போர் – (3)பாரிஸ் உடன்படிக்கை\n(d)முதல் ஆங்கிலோ மைசூர் போர் (4)அலகாபாத் உடன்படிக்கை\n“வீர தமிழன்னை” என்று அழைக்கப்பட்டவர் யார்\nகணபதி மற்றும் சிவாஜி பண்டிகைகள் மூலம் தேசபக்தி உணர்வை மக்களிடையே தூண்டிவிட்டவர் யார்\nD) பிபின் சந்தர பால்\nகே. காமராஜின் அரசியல் ஆலோசகர் யார்\nவினோபா பாவே சத்தியாக்கிரகத்தை நடத்த ஆலோசனை கூறிய முதல் நபராக இருந்தார். எந்த ஆண்டில் அவர் தனி சத்தியாக்கிரகத்தை மேற்கொண்டார்\n500 A.D காலத்தில் சமுத்திரகுப்தரின் தென்னிந்திய படையெடுப்பின் போது விஷ்ணுகோபன் வீழ்த்தப்பட்டார். விஷ்ணுகோபன் என்பவர்\nசுதந்திர போராட்ட வீரர்களுடன் அவர்களின் பிறந்த ஊர்களை பொருத்துக:\n(a) வ.ஊ.சி (1) திருமயம்\n(b) சு��்ரமணிய சிவா (2) ஓட்டப்பிடாரம்\n(c) ராஜகோபாலாச்சாரி (3) விருதுநகர்\n(d) S. சத்யமூர்த்தி (4) வத்தலகுண்டு\n(e) K. காமராஜ் (5) தூவரப்பள்ளி\nஇரண்டாவது கர்நாடக போரின் முடிவில், கர்நாடகத்தின் நவாபாக நியமிக்கப்பட்டவர் யார்\nடாக்டர். S. தர்மாம்பாள் “இயலிசை மன்னர்”” என்ற பட்டத்தை யாருக்கு வழங்கினார்\nஎத்தனையாவது காங்கிரஸ் கமிட்டியில் மிதவாதிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் பிளவு ஏற்பட்டது\nதமிழ்நாட்டின் முதலமைச்சராக கே. காமராஜர் பதவிவகித்த ஆண்டுக்காலம் எவ்வளவு\nசெய் அல்லது செத்துமடி என்ற வாக்கியம் எதனுடன் தொடர்புடையது\nசெங்கல், மர, உலோக மற்றும் சுண்ணாம்புக்கலவைகள் பயன்பாடு இல்லாமல் பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகியவர்களுக்கு கோயில்களைக் கட்டிய மஹேந்திரவர்த்தன் I அவர்களை ______ ஆனது ______ புகழ்கிறது.\nசுதந்திர போராட்டங்களையும் அதன் தலைவர்களையும் பொருத்துக.\n(a) சுதேசி இயக்கம் (1) பெரியார்\n(b) மஹத் மார்ச் (2) ராஜகோபாலாச்சாரி\n(c) வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகம் (3) டாக்டர்.B.R. அம்பேத்கர்\n(d) வைக்கோம் சத்தியாகிரகம் (4) அன்னிபெசன்ட் அம்மையார்\nபக்சார் போர் நடைபெற்ற நாள் எது\nA) அக்டோபர் 22, 1766\nமூவலூர் இராமாமிர்தம் அம்மையார் எந்த இடத்தில் பிறந்தார்\ni.சுரேந்திரநாத் பானெர்ஜீ இந்தியாவின் பர்க் என்றழைக்கப்படுகிறார்.\nii.தாதாபாய் நவரோஜி “லோக மான்ய”” என்றழைக்கப்படுகிறார்.\niii. பால கங்காதர திலக் இந்தியாவின் முதுபெரும் மனிதர் என்று அழைக்கப்படுகிறார்.\niv.லாலா லஜபதி ராய் பிரபலமாக பஞ்சாபின் சிங்கம் என்றழைக்கப்படுகிறார்.\nA)i & ii மட்டும்\nB)ii & iv மட்டும்\nபாகிஸ்தான் தீர்மானம் அல்லது லாகூர் தீர்மானம் எந்த ஆண்டு முஸ்லிம் லீக் ஏற்றுக் கொண்ட ஒரு அரசியல் அறிக்கையாகும்\nகோயில்களின் கட்டமைப்பு வடிவத்தில் வேசரா கலைப்பாணியை யார் ஆரம்பித்தார்கள்\n1929ல் ராமநாதபுர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவராகவும் பொருளாளராகவும் இருந்துள்ளார்.\nஇவர் தமிழ்நாட்டினை பற்றி முற்றிலும் அறிந்தவராக இருந்தார்.\nதமிழ்நாட்டிலிருந்த சாமானியர்களின் ஒருவராக தம்மை அடையாளப்படுத்திக்கொண்டார்.\nடச்சு கிழக்கிந்திய வணிக்கக்குழு நிறுவப்பட்ட ஆண்டு\n“மசாபாப் பால விவாகம் ” என்ற பத்திரிகை யார் முயற்சிகள் மூலம் நிறுவப்பட்டது\nபுரட்சிகர இரகசிய அமைப்புகளான ‘அனுசிலன் சமிதி’ மற்றும் ‘ஜுகந்தர்’ ஆகியவை எந்த இடத்தில் நிறுவப்பட்டது\nI.முதல் உலகப்போரில் துருக்கியின் தோல்வியே கிலாபத் இயக்க முக்கிய காரணமாகும்\nII.பிரிட்டன் துருக்கியை நடத்திய விதம் இந்திய முஸ்லிம்களை புண்படுத்துவதாக இருந்தது.\nஇவற்றில் எது / எவை சரி\nD)I-ம் இல்லை II-ம் இல்லை\nதென்னிந்திய நல உரிமை சங்கம் ஆனது ஒரு ஆங்கிலப்பத்திரிக்கையை வெளியிட்டது. அதன் பெயரென்ன\nபிளேசி போரில் யாரெல்லாம் போராடினார்கள்\nA)அலிவர்திகான் & ராபர்ட் க்ளைவ்\nC)சிராஜ்-உத்-தெளலா மற்றும் ராபர்ட் கிளைவ்\nD)ஷுஜா-உத்-தெளலா & ராபர்ட் க்ளைவ்\nC)சிராஜ்-உத்-தெளலா மற்றும் ராபர்ட் கிளைவ்\nC)சிராஜ்-உத்-தெளலா மற்றும் ராபர்ட் கிளைவ்\n“ஹரிஜன் சேவக் சங்” அமைப்பு யாரால் ஏற்படுத்தப்பட்டது\nபின்வருவனவற்றுள் தீவிரவாதம் தோன்றாதற்கு காரணம் இல்லாதது யாது\nடிசம்பர் 31, 1929 அன்று நடு இரவில், மூவர்ணக் கொடியானது, ___ ஆற்றின் கரையில் ஏற்றப்பட்டது.\nசூரத் INC கூட்டத்தில், காங்கிரஸ் தீவிரவாதிகள் மற்றும் மிதவாதிகளாக பிளவுற்றபொழுது, INC கூட்டத்தினை தலைமை வகித்தவர் யார்\n1916 இல் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸின் லக்னோ கூட்டத்தில்,\ni.மிதவாதிகள் மற்றும் தீவிரவாதிகள் ஒன்றாக இணைந்தனர்.\nii.ஜவஹர்லால் நேரு முதல் முறையாக காந்தியை சந்தித்தார்.\nC)i மற்றும் ii மட்டும்\nC)i மற்றும் ii மட்டும்\nC)i மற்றும் ii மட்டும்\nசர்தார் வல்லபாய் படேல் யாரை பின்பற்றியவர்\nபின்வருபவர்களில் மகாத்மா காந்தியின் தத்துவத்தின் பின்பற்றுபவர் யார்\nC)கான் அப்துல் காஃபர் கான்\nC)கான் அப்துல் காஃபர் கான்\nC)கான் அப்துல் காஃபர் கான்\nசுதந்திரத்திற்குப் பிறகு, இந்தியாவின் முதல் கவர்னர் – ஜெனரல் யார்\nபின்வருபவர்களில் 1946 இல் இந்தியாவுக்கு வந்த கேபினட் மிஷன் உறுப்பினர்களில் யார் உறுப்பினர் அல்லர்\nC) சர் ஸ்டாஃபோர்ட் கிரிப்ஸ்\nஈ.வெ.ரா மூலம் —- ல் சுய மரியாதை இயக்கம் தொடங்கப்பட்டது.\nடாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் சீரிய முயற்சியால் புற்றுநோய் மருத்துவமனை தொடங்கப்பட்ட இடம்\n“இழவு வாரம்”” யாரால் நடத்தப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.canadamirror.com/world/04/197813?ref=fb", "date_download": "2019-05-27T10:34:10Z", "digest": "sha1:WXK3HXV6LJSYTOBDECMDU7ZDET6JKVI3", "length": 8188, "nlines": 70, "source_domain": "www.canadamirror.com", "title": "பழிவாங்கும் என்னத்தில் சொந்த தாயை கொன்ற 10 வய��ு சிறுவன்! - Canadamirror", "raw_content": "\nகாங்கோவில் படகு கவிழ்ந்து விபத்தில் 30-பேர் பலி\nஅரசுமுறை பயணமாக ஜப்பான் வந்துள்ள டிரம்ப் புதிய மன்னருடன் சந்திப்பு\nவவுனியாவில் படையினரால் சுற்றிவளைக்கப்பட்ட வீடு - தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பொருட்கள் மீட்பு.\nஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தலில் முன்னிலை வகிக்கும் பசுமைக் கட்சி\nகனடாவில் தீ விபத்தில் உயிரிழந்த அழகிய இளம் பெண்ணை நினைவு கூறும் மக்கள்\nகனடாவில் Bothwell பகுதியில் விபத்தில் சிக்கி இருவர் உயிரிழப்பு\nகனடாவில் கார் மீது சைக்கிள் மோதியதில் நான்கு வயது சிறுவனுக்கு ஏற்பட்ட விபரீதம்\nகனடாவில் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஹல்மிடன் நபரின் புகைப்படம் வெளியீடு\nஉயிருடன் இருக்கும் பாம்பை உண்ணும் அணில்\nஆப்கானிஸ்தானில் தலிபான் தளபதிகள் உள்பட 15 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\nஇலங்கையில் கணவனுடன் பேசிக் கொண்டிருந்த போதே உடல் சிதறி உயிரிழந்த பிரித்தானிய பெண்\nஉலகின் மிகப்பெரிய உருளைக்கிழங்கில் தங்கும் விடுதி - ஒரு நாள் வாடகை எவ்வளவு தெரியுமா\nநூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை இழந்து கலங்கி நிற்கும் கட்டுவாப்பிட்டிய.\nஇலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டவர்களின் முழுவிபரம்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nபழிவாங்கும் என்னத்தில் சொந்த தாயை கொன்ற 10 வயது சிறுவன்\nசீனவை சேர்ந்த 6-ஆம் கிரேட் பள்ளி மாணவர், தன் சொந்த தாயை கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்\nசீனாவை சேரந்த சிறுவன் வூ, ஆறாம் கிரேட் பயிலும் மாணவர். கடந்த ஞாயிறு அன்று கையில் கத்தியுடன் தனது வீட்டிற்கு அருகாமை பகுதியில் சுற்றி திரிந்துள்ளார். கையில் ஆயுதத்துடன் திரிந்துக்கொண்டிருந்த சிறுவனை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர்.\nவிசாரணையில் சிறுவனின் தாயார் வீட்டில் கத்தி குத்து காயத்துடன் இறந்திருப்பது தெரியவந்துள்ளது. ஞாயிறு அன்று காலை 12.24 மணியளவில் சிறுவனின் தாயார் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது மரணத்திற்கான காரணம் சிறுவன் தான் என வூ-வினை காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.\nகொலை செய்யப்பட்ட தாயின் அருகாமை வீட்டார் தெரிவிக்கையில்.. சிறுவனை அவரது தாயார் அடிக்கடி ��டித்து கண்டிப்பது வழக்கம் என தெரியவந்துள்ளது. எனினும் அப்பெண்மனியின் மரணம் குறித்து தகவல் இல்லை.\nஇந்நிலையில் கொலைசெய்யப்பட்ட பெண்மனியின் மகனது கையில் கத்தி இருந்து பிடிப்பட்டிருப்பது, காவல்துறையினரிடையே மிகுந்த சந்தேகத்தினை எழுப்பியுள்ளது. சிறுவனின் கையில் இருந்த கத்தி தன் தாயை கொல்லவா (அ) தன் தாயை கொன்றவரை கண்டறிந்து கொல்லவா என சரியான தகவல் காவல்துறையின் முழுமையான விசாரணைக்கு பின்னரே தெரயிவரும்.\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/lok_sanha_election", "date_download": "2019-05-27T09:19:55Z", "digest": "sha1:SGC3DBNLVCZZOLC45YJUONQ2BSYXFMEA", "length": 3458, "nlines": 78, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\n27 மே 2019 திங்கள்கிழமை 10:09:04 AM\nதமிழக மக்களை ஏமாற்றலாம் என்று நினைத்தால் பகல் கனவாகத் தான் முடியும்: கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை\nதமிழக மக்களை ஏமாற்றலாம் என்று நினைத்தால் பகல் கனவாகத் தான் முடியும் என்று அதிமுக மற்றும் பாஜக கட்சிகளுக்கு, தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arjunatv.in/9423/", "date_download": "2019-05-27T09:41:25Z", "digest": "sha1:Y56BNK5CLCT26CMECGIPLYNPN4VA4QBI", "length": 8444, "nlines": 128, "source_domain": "arjunatv.in", "title": "ஸ்ரீ மாரியம்மன் வைகாசி பெருவிழா – ARJUNA TV", "raw_content": "\nஸ்ரீ மாரியம்மன் வைகாசி பெருவிழா\nஸ்ரீ மாரியம்மன் வைகாசி பெருவிழா\nகரூர் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் வைகாசி பெருவிழா பெருந்திருவிழா கம்பம் புறப்பாடு மற்றும் நடுகல் விழா நடைபெற்றது.\nபல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கம்பத்தை ஊர்வலமாக பாளம்மாள்புரத்திலிருந்து கரூர் ஸ்ரீ மாரியம்மன் கோவிலுக்கு கொண்டு சென்றனர்.\nஊர்வலத்தில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் ஆடல் பாடலுடன் ஊர்வலமாக கம்பத்தை எடுத்து வந்தனர்.\nஇந்த விழாவில் மிக முக்கிய நிகழ்வான கம்பம் ஆற்றுக்கு எடுத்து செல்லும் நிகழ்ச்சி பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு கம்பத்தை அமராவதி ஆற்று எடுத்துச் செல்லும் நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெறும்.\nஇந்த விழாவை காண தமிழகம் மட்டுமில்லாமல் வெளிநாடுக��ில் பணிபுரியும் தமிழக மக்கள் அண்டை மாநிலத்தில் உள்ளவர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்வர்.\nஇன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பாழாமாபுரத்தில் இருந்து புறப்பட்ட கம்பம் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் மு.தம்பிதுரை , கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி கீதா மணிவண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nTags: ஸ்ரீ மாரியம்மன் வைகாசி பெருவிழா\nPrevious சாக்கடையை சுத்தம் செய்யுங்கள் என்றால் சாராய கடை திறக்கிறார்கள்-\nNext ஸ்டாலின் எந்தகாலத்திலும் முதலமைச்சர் ஆக முடியாதுஎன்றார் ஓபிஎஸ் ஆவேச பேச்சு\nதிருப்பூர் வாரியர்ஸ் அணியின் துவக்க விழா\nகமலஹாசன் அவர்களை தகாத வார்த்தையில் பேசிய தமிழக பால்வளத் துறை அமைச்சர்\nஎடப்பாடி பழனிசாமியின் ஆட்சி கோமா நிலையில் இருப்பதாக... உதயநிதி ஸ்டாலின் பேசினார்.\nமெட்ரிக்குலேஷன் பள்ளியில் புதிய கட்டிடத் திறப்பு விழா\nஎல்.ஆர்.ஜி நாயுடு நினைவு 61 ஆம் ஆண்டு ஆண்களுக்கான அகில இந்திய கூடைப் பந்தாட்ட போட்டி\nகமல் பேச்சை எதிர்த்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்\nஇனப்படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுக்காக , நினைவேந்தல் கூட்டம்\nஇந்தியன் டெரைன் - ன் பிராண்டு தூதராக பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி ஒப்பந்தம்\nஇலங்கையில் வன்முறையில் சொத்துக்களை இழந்த மக்களுக்கு நஷ்ட ஈட்டை உடனே வழங்க வேண்டும்,\n1¼ லட்சம் மலர் கண்காட்சி கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார்\nமின் விளக்கு இல்லாததால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது...\nடைரக்டர்ஸ் கிளப் மூன்றாம் ஆண்டு விழா…\nகொரில்லா படம் குழந்தைகள் முதல் குடும்பங்கள் வரை அனைவரையும் மகிழ்விக்கும் படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathiorganicfoods.com/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-05-27T10:33:16Z", "digest": "sha1:TPUB2TZTNW4GUABNGSKYN7OCKSWWMR47", "length": 8068, "nlines": 171, "source_domain": "bharathiorganicfoods.com", "title": "மாங்காய் தொக்கு – பாரதி வேளாண் உணவுகள் | Bharathi Organic Foods <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nபாரதி வேளாண் உணவுகள் | Bharathi Organic Foods\nஉணவே மருந்து மருந்தே உணவு\nHome ⁄ சமையல் ⁄ மாங்காய் தொக்கு\nஆசிரியர் 0 Comment சமையல், சை���ம், தொக்கு\nதுருவிய மாங்காய் 1 கப்\nமிளகாய் தூள் 3 ஸ்பூன்\nவெந்தய தூள் பெருங்யாத்தூள் தலா - அரை ஸ்பூன்\nமஞ்சள் தூள் - சிறிதளவு\nகடுகு - கால் ஸ்பூன்\nகடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து மாங்காய் துருவலை கொட்டி நன்கு வதக்கி இறக்கி விடவும். மற்றொரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டு நன்கு கிளறவும். பிறகு வெந்தய தூள், பெருங்காயாத்தூள் வதக்கிய மாங்காயில் சேர்த்து கிளறவும். சுவையான மாங்காய் தொக்கு ரெடி\n← உருளைக்கிழங்கு கேரட் தொக்கு\nநோய் பல தீர்க்கும் வேப்பமரம் March 9, 2019\nவிஷக்கடிக்கு மருந்தாகும் துளசி February 12, 2019\nசுவையான பூசணி ஹல்வா செய்முறை\nபட்டுப்போல் கூந்தல் பளபளக்க வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellainews.com/news/view?id=257&slug=%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-05-27T10:07:11Z", "digest": "sha1:I4PAEJX5OGOMOFREW53ZURH5WFVFZ4OM", "length": 12722, "nlines": 127, "source_domain": "nellainews.com", "title": "வடக்கு விஜயநாராயணத்தில் பள்ளிக்கூட வகுப்பறையில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு", "raw_content": "\nதேர்தல் முடிவு பற்றி சர்ச்சை படத்தை வெளியிட்ட நடிகர் எஸ்.வி.சேகருக்கு எதிர்ப்பு\nஉலக கோப்பையில் கடைசியாக ஆடும் நட்சத்திரங்கள்\nசென்னையில் தனியார் குடிநீர் லாரி உரிமையாளர்கள் அறிவித்த வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்\nநேபாளத்தின் காத்மாண்டுவில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு: 4 பேர் பலி\nமுன்ஜாமீனை ரத்து செய்யக்கோரி அமலாக்கத்துறை மனு: ராபர்ட் வதேரா பதிலளிக்க டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்\nவடக்கு விஜயநாராயணத்தில் பள்ளிக்கூட வகுப்பறையில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு\nவடக்கு விஜயநாராயணத்தில் பள்ளிக்கூட வகுப்பறையில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு\nவடக்கு விஜயநாராயணத்தில் பள்ளிக்கூட வகுப்பறையில் நேற்று பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் மரத்தடி நிழலில் வைத்து மாணவ–மாணவிகளுக்கு பாடம் நடத்தப்பட்டது.\nநெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகா வடக்கு விஜயநாராயணத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 200 மாணவ–மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். நேற்று காலையில் பள்ளிக்கூடம் நடந்து கொண்டிருந்தபோது, அங்குள்ள 10–ம் வகுப்பு அறையின் மேற்கூரை ஓட்டில் வி‌ஷப்பாம்பு ஒன்று நெளிந்துள்ளது.\nஇதனை பார்த்ததும் அங்கு பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியரும், மாணவ–மாணவிகளும் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். இதுபற்றி நாங்குநேரி தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்தனர். ஏணி வைத்து ஏறி, வகுப்பறையின் ஓடுகளை பிரித்து தேடி பார்த்தபோது, பாம்பை காணவில்லை. இதனால் தீயணைப்பு படைவீரர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டனர்.\nபின்னர் சிறிது நேரம் கழித்து வகுப்பறைக்குள் ஒரு ஆசிரியர் சென்று பார்த்தபோது, மீண்டும் பாம்பு நெளிந்துள்ளது. இதுகுறித்து மீண்டும் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் வடக்கு விஜயநாராயணம் கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் மற்றும் ஊர் பொதுமக்களும் வந்து பார்த்தனர். மேலும் தீயணைப்பு படையினரும் மீண்டும் வந்து தேடி பார்த்தனர். ஆனால் பாம்பை காணவில்லை. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் புறப்பட்டுச் சென்று விட்டனர். அந்த பாம்பு கட்டுவீரியன் ரகத்தை சேர்ந்தது என கூறப்படுகிறது.\nபள்ளி வளாக காம்பவுண்டு சுவர் அருகே உடைமரங்கள் வளர்ந்துள்ளதால், அங்கிருந்து பாம்பு வந்திருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இதே பள்ளிக்கூடத்தில் பாம்பு ஒன்றை பிடித்து அடித்துக் கொன்றனர். இந்த நிலையில் மீண்டும் பள்ளிக்கூட வகுப்பறைக்குள் பாம்பு புகுந்த சம்பவத்தால், 10–ம் வகுப்பு மாணவ–மாணவிகளுக்கு நேற்று மரத்தடி நிழலில் வைத்து பாடம் நடத்தப்பட்டது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயில���ல் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nதேர்தல் முடிவு பற்றி சர்ச்சை படத்தை வெளியிட்ட நடிகர் எஸ்.வி.சேகருக்கு எதிர்ப்பு\nஉலக கோப்பையில் கடைசியாக ஆடும் நட்சத்திரங்கள்\nசென்னையில் தனியார் குடிநீர் லாரி உரிமையாளர்கள் அறிவித்த வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்\nநேபாளத்தின் காத்மாண்டுவில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு: 4 பேர் பலி\nமுன்ஜாமீனை ரத்து செய்யக்கோரி அமலாக்கத்துறை மனு: ராபர்ட் வதேரா பதிலளிக்க டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்\nசாய்பல்லவி: வயது 26.. திருமணம் எப்போது..\nநியூசிலாந்துக்கு எதிரான பயிற்சி கிரிக்கெட்டில் இந்திய அணி தோல்வி பேட்ஸ்மேன்கள் சொதப்பல்\nஎங்கள் முகவர்கள் போட்ட ஓட்டுகள் எங்கே தேர்தல் ஆணையம் உரிய பதிலை கூற வேண்டும்; டி.டி.வி. தினகரன்\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nசர்வதேச பொருளாதார போட்டி குறியீடு பட்டியல் இந்தியாவுக்கு 58-வது இடம்: கடந்த ஆண்டைவிட 5 இடங்கள் முன்னேற்றம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=31773", "date_download": "2019-05-27T09:11:19Z", "digest": "sha1:ZDWQQANOI6ZQYBAOCFTTRJ5C4PVOQ5C5", "length": 16056, "nlines": 142, "source_domain": "www.anegun.com", "title": "கையூட்டு குற்றச்சாட்டு: நிறுவன உயரதிகாரி உட்பட இருவர் கைது – அநேகன்", "raw_content": "திங்கட்கிழமை, மே 27, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nமஇகா தலைமைச் செயலாளர் அசோகன் & நிர்வாக செயலாளர் ராமலிங்கம்\nஉறுப்பினர்களின் வாழ்க்கைத் தரத்தை சொத்துகள் வழி உயர்த்த வேண்டும் \nதுன் சம்பந்தன் பெயரை நீக்கி அடையாளத்தை அழிக்காதீர் – எம் பி ராஜா\nயாருக்கும் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை இனி கிளைக்கு 60 பேர் மட்டுமே – டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன்\nதுன் சம்பந்தன் சாலையின் பெயரை மாற்றக் கூடாது\nபுதிய பரிமாணத்தை நோக்கி இரவா காதல் இயக்குநர் கதிரின் முதல் முயற்சி\nசுங்கை வே ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தை நிலைநிறுத்த கணபதிராவ் துணைபுரிய வேண்டும்\nபாலஸ்தீன மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம்: நான்கு அமைச்சர்கள் வாய் திறக்காதது ஏன்\nமஇகாவில் இணையாவிட்டாலும் இணைந்து பணியாற்றுவோம் செனட்டர் டத்தோ எம் சம்பந்தன்\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு 2019 (ICLLSS 2019) நோக்கத்தை அடைந்தது; முழுமை பெற்றது.\nமுகப்பு > குற்றவியல் > கையூட்டு குற்றச்சாட்டு: நிறுவன உயரதிகாரி உட்பட இருவர் கைது\nகையூட்டு குற்றச்சாட்டு: நிறுவன உயரதிகாரி உட்பட இருவர் கைது\nஅமைச்சு ஒன்றின் அமலாக்க அதிகாரிகளுக்கு கையூட்டு வழங்கியது மீதான விசாரணைக்கு உதவும் வகையில் நிறுவனம் ஒன்றின் நிர்வாக தலைமை அதிகாரி மற்றும் ஆலோசகர் ஆகியோரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) கைது செய்தது.\nஇவ்விருவரும் அந்த அதிகாரிகளுக்கு கடந்தாண்டு லட்சக்கணக்கான வெள்ளியை கையூட்டாக வழங்கியதாகக் கூறப்பட்டது.\nடத்தோஸ்ரீ பட்டத்தைக் கொண்ட அந்த 49 வயது நிர்வாக தலைமை அதிகாரி வியாழக்கிழமை மாலை மணி 5.30 அளவில் தலைநகர் டூத்தாமாஸ் ராயாவில் கைது செய்யப்பட்டார். சந்தேகப் பேர்வழிகள் கடந்த 2017 ஆம் ஆண்டில் சட்டவிரோத முதலீட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இதற்காக தங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் இருக்க அமைச்சு ஒன்றின் அமலாக்க அதிகாரிகளுக்கு இருவரும் கையூட்டு வழங்கியதாகக் கூறப்பட்டது.\nஇவர்கள் கைது செய்யப்பட்டதை எம்ஏசிசி புலனாய்வு பிரிவு இயக்குநர் டத்தோஸ்ரீ சிமி அப்துல் கனி உறுதிப்படுத்தினார். தடுப்புக் காவலில் வைக்கப்படுவதற்கு ஏதுவாக இவ்விருவரும் வெள்ளிக்கிழமை (ஏப். 26) இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவர்.\nமைடாவின் புதிய தலைவராக டத்தோ அப்துல் மஜிட் அகமட் கான் நியமனம்\nசென்னை விமான நிலையத்தில் 67,600 டாலருடன் மலேசிய பெண்மணி கைது\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மா���்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅரசியல் உளவு தகவல்களுக்காக நஜீப் 25லட்சம் வெள்ளி வழங்கினார் – ஹபிபுல் ரஹ்மான் சாட்சியம்\nபொதுத்தேர்தலில் நஜீப் வெற்றிக்காக தாய்லாந்து, புக்கெட்டில் காத்திருந்த ஜோ லோ\nஅம்னோ மீது 1எம்டிபி விசாரணை\nசவால்மிக்க சாதனை சரித்திரத்தில் இடம் பிடிக்கும் 5600 கிமீ தூரத்தைக் கடக்கும் 9 வீரர்கள் என்பதில், Vijeyant\nஓம்ஸ் தியாகராஜன் தலைமையில் புதிய அரசியல் கட்சி உணர்வுமிக்க இளைய சமுதாயத்தை உருவாக்குவோம் என்பதில், சிவா\nஓம்ஸ் தியாகராஜன் தலைமையில் புதிய அரசியல் கட்சி உணர்வுமிக்க இளைய சமுதாயத்தை உருவாக்குவோம் என்பதில், மணிமொழி வீராசாமி\nமலேசிய உறுமி மேளம் இசை இயக்கத்தின் ஏற்பாட்டில் தமிழர் திருநாள் கலை விழா\nபிலோமினா கான்வெண்ட் தமிழ்ப்பள்ளியின் அனைத்துலக மகளிர் தினம் கொண்டாட்டம் என்பதில், MADESH.A\nபொதுத் தேர்தல் 14 (276)\nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nதமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்டம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை\nபேரா வளர்தமிழ் விழா :11 மாவட்டங்கள்; 180 மாணவர்கள் பங்கேற்பு\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nதமிழ்துறையே இல்லாத பல்கலைக்கழகத்தில் வாழ்கிறது தமிழ்\nதேனீக்களின் அழிவுக்கு மனிதர்கள் துணை போகக் கூடாது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்\nபினாங்கு மே 23- மகரந்தச் சேர்க்கைக்கு பெரிதும் துணை நின்று தாவரங்களின் வளர்ச்சிக்கு உற்ற வகையில் பங்காற்றுகின்ற தேனீக்களின் அழிவுக்கு மனித குலம் ஒருபோதும் காரணமாக இருத்தல் ஆகாது எ\nஉலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை\nசிவபாலன் உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற்சேவையாளர் விருது\nதமிழில் பேசுவது தேசக் குற்றமா அமைச்சருக்கு ஊடகவியலாளரின் திறந்த மடல்\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=32312", "date_download": "2019-05-27T09:32:57Z", "digest": "sha1:NAF6JK3PFSMU65XJZRX72BKG7RVXQ7VU", "length": 18214, "nlines": 145, "source_domain": "www.anegun.com", "title": "வாரிசான் தலைமையிலான மாநில அரசை மக்கள் ஏற்றுக்கொண்டனர்! – ஷாபி அப்டால் – அநேகன்", "raw_content": "திங்கட்கிழமை, மே 27, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nமஇகா தலைமைச் செயலாளர் அசோகன் & நிர்வாக செயலாளர் ராமலிங்கம்\nஉறுப்பினர்களின் வாழ்க்கைத் தரத்தை சொத்துகள் வழி உயர்த்த வேண்டும் \nதுன் சம்பந்தன் பெயரை நீக்கி அடையாளத்தை அழிக்காதீர் – எம் பி ராஜா\nயாருக்கும் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை இனி கிளைக்கு 60 பேர் மட்டுமே – டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன்\nதுன் சம்பந்தன் சாலையின் பெயரை மாற்றக் கூடாது\nபுதிய பரிமாணத்தை நோக்கி இரவா காதல் இயக்குநர் கதிரின் முதல் முயற்சி\nசுங்கை வே ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தை நிலைநிறுத்த கணபதிராவ் துணைபுரிய வேண்டும்\nபாலஸ்தீன மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம்: நான்கு அமைச்சர்கள் வாய் திறக்காதது ஏன்\nமஇகாவில் இணையாவிட்டாலும் இணைந்து பணியாற்றுவோம் செனட்டர் டத்தோ எம் சம்பந்தன்\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு 2019 (ICLLSS 2019) நோக்கத்தை அடைந்தது; முழுமை பெற்றது.\nமுகப்பு > அரசியல் > வாரிசான் தலைமையிலான மாநில அரசை மக்கள் ஏற்றுக்கொண்டனர்\nவாரிசான் தலைமையிலான மாநில அரசை மக்கள் ஏற்றுக்கொண்டனர்\nகோத்தா கினபாலு மே 13-\nஜனநாயக செயல் கட்சி, பி கே ஆர், யுப்கோ ஆகியவற்றுடனான வாரிசான் தலைமையிலான மாநில அரசாங்கங்கத்தை மக்கள் ஏற்றுக் கொண்டனர் என்பதை சண்டகான் நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் நிருபித்துள்ளதாக சபா முதலமைச்சர் டத்தோஸ்ரீ முகம��் ஷாபி அப்டால் தெரிவித்தார்.\nமுஸ்லிம் பூமிபுத்ராக்கள் உட்பட சபா மக்கள் வாரிசான் தலைமையிலான சபா அரசாங்கத்தை ஆதரிக்கின்றனர் என்பதை இந்த இடைத்தேர்தலின் வெற்றி பிரதிபலிப்பதாக முகமட் ஷாபி கூறினார். சீனர்கள், முஸ்லிம் பூமிபுத்ராக்கள் மட்டுமின்றி சமூகத்தின் அனைத்து தரப்பினரின் ஆதரவும் இந்த இடைத்தேர்தலில் ஜ.செ.க வேட்பாளர் விவியன் வோங்கிற்கு கிடைத்திருக்கிறது என்றார் அவர்.\nமூன்று இடைத்தேர்தல்களில் தொடர்ச்சியான தோல்விக்குப் பிறகு சண்டகான் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் விவியன் வோங்கிற்கு கிடைத்த வெற்றி நம்பிக்கை கூட்டணிக்கு புதிய பலத்தை கொடுத்திருப்பதாக பி. கே .ஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமும் கூறியிருக்கிறார்.\n30 வயதுடைய தொடர்புத்துறை பட்டதாரியுமான விவியன் வோங் 11,521 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றுள்ளார். அம்னோவின் ஆதரவோடு களத்தில் இறங்கிய பி. பி .எஸ் கட்சியைச் சேர்ந்த டத்தோ லின்டா சென் 4,491 வாக்குகளைப் பெற்று மோசமாக தோல்வியடைந்தார். விவியன் மொத்தம்16,012 வாக்குகளைப் பெற்றார்.\nஎதிர்பார்க்கப்பட்டதை விட இது விவியனுக்கு கிடைத்த மிகச் சிறப்பான வெற்றி என ஜனநாயக செயல் கட்சியின் தலைமைச் செயலாளரும் நிதி அமைச்சருமான\nலிம் குவான் எங் வர்ணித்தார். முஸ்லிம்கள் பெரும்பான்மையான வாக்காளர்களை கொண்ட தொகுதிகளில் அதிகமான வாக்குகள் கிடைப்பதற்கு சபா வாரிசான் கட்சி கடுமையாக உழைத்திருப்பதாகவும் அவர்களுக்கு இந்த வேலையில் அக்கட்சிக்கு தாம் நன்றி கூறக் கடமைப் பட்டிருப்பதாவும் அவர் தெரிவித்தார்.\nநாடாளுமன்றத்தில் பிரவேசிக்கும் வயது குறைந்த பெண் உறுப்பினர் என்ற பெருமையைப் பெற்றிருக்கும் விவியன் வோங் சண்டகான் தொகுதி மக்களுக்கு பொறுப்புணர்வோடு தமது கடமையை செய்வார் என்றும் லிம் குவான் எங் நம்பிக்கை தெரிவித்தார்.\nதொழிலாளர் பற்றாகுறையால் கடைகளுக்கு மூடு விழா கண்டும் காணாத இந்திய அமைச்சர்கள் – அயுப் கான் சாடல்\nஅடிப் மரணத்திற்கு பழிவாங்க பயங்கரவாதம்- படுகொலை சதித்திட்டம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\n ரத்த அழுத்தம் சீராக இல்லை\nAegan செப்டம்பர் 19, 2017\nபிபிஆர் லெம்பா சுபாங் 1 குடியிருப்பாளர்களுக்க���ன உணவு வங்கி திட்டம் தொடரப்படும் – மரியா சின் தகவல்\nஸ்ரீதேவிக்காக அஜித் செய்த நன்றி\nசவால்மிக்க சாதனை சரித்திரத்தில் இடம் பிடிக்கும் 5600 கிமீ தூரத்தைக் கடக்கும் 9 வீரர்கள் என்பதில், Vijeyant\nஓம்ஸ் தியாகராஜன் தலைமையில் புதிய அரசியல் கட்சி உணர்வுமிக்க இளைய சமுதாயத்தை உருவாக்குவோம் என்பதில், சிவா\nஓம்ஸ் தியாகராஜன் தலைமையில் புதிய அரசியல் கட்சி உணர்வுமிக்க இளைய சமுதாயத்தை உருவாக்குவோம் என்பதில், மணிமொழி வீராசாமி\nமலேசிய உறுமி மேளம் இசை இயக்கத்தின் ஏற்பாட்டில் தமிழர் திருநாள் கலை விழா\nபிலோமினா கான்வெண்ட் தமிழ்ப்பள்ளியின் அனைத்துலக மகளிர் தினம் கொண்டாட்டம் என்பதில், MADESH.A\nபொதுத் தேர்தல் 14 (276)\nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nதமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்டம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை\nபேரா வளர்தமிழ் விழா :11 மாவட்டங்கள்; 180 மாணவர்கள் பங்கேற்பு\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nதமிழ்துறையே இல்லாத பல்கலைக்கழகத்தில் வாழ்கிறது தமிழ்\nதேனீக்களின் அழிவுக்கு மனிதர்கள் துணை போகக் கூடாது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்\nபினாங்கு மே 23- மகரந்தச் சேர்க்கைக்கு பெரிதும் துணை நின்று தாவரங்களின் வளர்ச்சிக்கு உற்ற வகையில் பங்காற்றுகின்ற தேனீக்களின் அழிவுக்கு மனித குலம் ஒருபோதும் காரணமாக இருத்தல் ஆகாது எ\nஉலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை\nசிவபாலன் உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற்சேவையாளர் விருது\nதமிழில் பேசுவது தேசக் குற்றமா அமைச்சருக்கு ஊடகவியலாளரின் திறந்த மடல்\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் து���் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=437455", "date_download": "2019-05-27T10:31:37Z", "digest": "sha1:H6U2HEEP4BQ4W7XKOPTPCFFHKXRQBEYP", "length": 8006, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "மும்பை ஜெட் ஏர்வேஸ் விமான ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு | Case on Mumbai Jet Airways Airline staff - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nமும்பை ஜெட் ஏர்வேஸ் விமான ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு\nமும்பை : மும்பை ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பயணிகளுக்கு காது, மூக்கில் ரத்தம் வழிந்த சம்பவத்தில் விமானத்தில் காற்று அழுத்த கட்டுப்பாட்டு அறையில் ஸ்விட்ச் ஆன் செய்ய ஊழியர்கள் மறந்ததால் பாதிப்பு என புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விமான நிறுவன ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nமும்பை ஜெட் ஏர்வேஸ் விமான ஊழியர்கள் வழக்குப்பதிவு\n2019-20ம் நிதியாண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கை ஜூலையில் தாக்கல்: அரசு வட்டாரங்கள் தகவல்\nசென்னையில் மாம்பலம் காவல்நிலைய ஆய்வாளர் இடமாற்றம்: காவல் ஆணையர் உத்தரவு\nதமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் ஜூன் 3ம் தேதி திறக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை அதிகாரபூர்வ அறிவிப்பு\nஈரோடு அருகே 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் ஒருவர் கைது\nசென்னை மெட்ரோ சுரங்க ரயில் நிலையங்களில் படிப்படியாக குளிர்சாதன வசதி குறைக்கப்படும்: மெட்ரோ ரயில் நிர்வாகம்\nநடிகர் அஜய் தேவ்கனின் தந்தையும், பழம்பெரும் சண்டை பயிற்சியாளருமான வீரு தேவ்கன் காலமானார்\nசெயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக பத்திரிகைகளில் வெளியாகும் செய்திகள் உண்மை அல்ல: காங்கிரஸ் அறிக்கை\nபுதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் மே 29ம் தேதி பதவியேற்பு\nதிருச்சியில் இருந்து மலேசியாவுக்கு கடத்த முயன்ற வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்\nஇசையமைப்பாளர் இளையராஜாவுடன் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சந்திப்பு\nமக்களவை தேர்தல் தோல்வியையடுத்து தனது பதவியை ராஜினாமா செய்தார் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் சுனில் ஜாகர்\nகோவையில் வீட்டு வரி ஆவணம் வழங்க லஞ்சம் வாங்கிய உதவி ஆணையர் கைது\nபிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு அழைப்பு\nகோவை மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை\nகோடைதொல்லைகளை நீக்கும் எலுமிச்சை இயன்ற வரையிலும் இலவச சிகிச்சை\nநாட்டின் முதலாவது பிரதமரான ஜவஹர்லால் நேருவின் 55வது நினைவு தினம் : சோனியா, ராகுல் காந்தி உள்ளிட்டோர் அஞ்சலி\n2வது முறையாக பிரதமராகும் நரேந்திர மோடி ; கட்சித் தலைவர்கள் மோடிக்கு மலர் கொத்துக்களுடன் வாழ்த்து\nபெரு நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவுகோலில் சுமார் 8 ஆக பதிவு\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஜப்பான் பயணம் : ஜப்பான் பிரதமருடன் கோல்ஃப் விளையாடி அசத்தல்\nதீவிரவாதி ஜாகீர் முசா கொல்லப்பட்டதன் எதிரொலி : காஷ்மீரில் வன்முறை வெடிப்பு; ஊரடங்கு உத்தரவு அமல்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/44416", "date_download": "2019-05-27T10:32:37Z", "digest": "sha1:GDMJN53427QA3T7PGNXYYQSH26JEUQ2B", "length": 14298, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "வெளியாகியது நாடே எதிர்பார்த்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு!!! | Virakesari.lk", "raw_content": "\n'ரிஷாத்திற்கு எதிராக பொலிஸ் விசாரணை தேவை'\nஒருதொகை சட்டவிரோத மரங்களுடன் ஒருவர் கைது\nகுருநாகல் வைத்தியரை விசாரிக்க விசேட குழு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; இதுவரை வழங்கப்பட்ட நஷ்டஈட்டுத் தொகை எவ்வளவு தெரியுமா\nஜனாதிபதி உத்தரவிட்ட போதிலும் வடக்கில் இராணுவ கெடுபிடிகளை குறைக்கவில்லை ; மக்கள் விசனம்\nகுருநாகல் வைத்தியரை விசாரிக்க விசேட குழு\nசிறைமீண்ட ஞானசார தேரர் தமது நோக்கத்தை கூறுகிறார் \nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\nரிஷாத் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜர்\nவெளியாகியது நாடே எதிர்பார்த்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு\nவெளியாகியது நாடே எதிர்பார்த்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு\nநாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் தீர்மானம் மிக்கதோர் தீர்ப்பானது பிரதம நீதியரசர் உள்ளிட்ட மூவர் அடங்கிய நீதியரசர் குழாமினால் ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடையுத்தரவு விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த மாதம் திடீரென பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவியிலிருந்து நீக்கி விட்டு புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்தார்.\nஇச் சம்பவத்தின் காரணமாக நாட்டில் யார் பிரதமர் என்ற குழப்ப நிலை நிலவி வந்த நிலையில் ஜனாதிபதி கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றை கலைத்து பொதுத்தேர்தலுக்கு அழைப்பு வர்த்தமானியில் கையெழுத்திட்டார்.\nபாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் சிவில் அமைப்புக்களும் இவ்வாறு மனுக்களை தாக்கல் செய்திருந்தன.\nஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்யுமாறு கோரி 12 மனுக்களும் இவ் விடயம் தொடர்பாக 5 அடிப்படை உரிமை மீறல் மனுக்களும் பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை சரியானதே என கூறி 5 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.\nகுறித்த மனு விசாரணையானது உச்ச நீதிமன்றில் பிரதம நீதியரசர் நளின் பெரேரா தலைமையில் பிரியந்த ஜயவர்தன மற்றும் பிரசன்ன ஜயவர்தன ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இரண்டு நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடையுத்தரவு விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.\nஎதிர்வரும் டிசம்பர் மாதம் 7ஆம் திகதி வரை குறித்த இடைக்கால தடையுத்தரவானது விதிக்கப்பட்டுள்ளது.\nமேலும் பிரதம நீதியரசர் உள்ளிட்ட நீதியரசர்கள் குழாம் தாக்கல் செய்யப்பட்டுள்ள 5 அடிப்படை உரிமை மீறல் மனுக்களையும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானித்துள்ளது.\nஇதேவேளை, டிசம்பர் மாதம் 4, 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் குறித்த மனுக்கள் மீதான விசாரணை உயர் நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.\nகுறித்த மனுக்களில் பிரதிவாதிகளாக ஜனாதிபதி, பிரதமர் மஹிந்த ���ாஜபக்ஷ, தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அதன் உறுப்பினர்கள் ஆகியோர் குறிப்பிடப்பட்டிருந்தனர்.\nஇடைக்கால தடையுத்தரவு வர்த்தமானி அறிவித்தல்\n'ரிஷாத்திற்கு எதிராக பொலிஸ் விசாரணை தேவை'\nஅரசாங்கத்துக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை விவாதிப்பதற்கு முன்பதாக அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக பொலிஸ் விசாரணைகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.\n2019-05-27 16:02:16 ரிஷாத் பதியூதீன் பொலிஸ் விசாரணை\nஒருதொகை சட்டவிரோத மரங்களுடன் ஒருவர் கைது\nமட்டக்களப்பு வாழைச்சேனை வட்டார வனவள அதிகாரி அலுவலகப் பிரிவிலுள்ள தொப்பிகல காட்டுப் பிரதேசத்தில் சட்ட விரோதமான முறையில் வெட்டப்பட்டு விற்பனைக்காகக் கொண்டு செல்லப்பட்ட ஒருதொகை மரங்களுடன் உழவு இயந்திரம் ஒன்றையும் கைப்பற்றியுள்ளதாக வாழைச்சேனை வட்டார வன இலாகா அதிகாரி சு.தனிகாசலம் தெரிவித்தார்.\n2019-05-27 15:59:45 ஒருதொகை சட்டவிரோதம் மரங்கள்\nகுருநாகல் வைத்தியரை விசாரிக்க விசேட குழு\nகுருநாகலில் கைதுசெய்யப்பட்ட மகப்பேற்று வைத்தியர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள விசேட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.\n2019-05-27 15:34:20 குருநாகல் வைத்தியர் விசேட குழு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; இதுவரை வழங்கப்பட்ட நஷ்டஈட்டுத் தொகை எவ்வளவு தெரியுமா\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தொடர் குண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்த, காயமடைந்தவர்களுக்கு இதுவரையில் மொத்தம் 149 மில்லியன் ரூபா நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளதாக இழப்பீட்டிற்கான அலுவலகம் தெரிவித்திருக்கிறது.\n2019-05-27 15:29:38 உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் நஷ்டஈடு\nஜனாதிபதி உத்தரவிட்ட போதிலும் வடக்கில் இராணுவ கெடுபிடிகளை குறைக்கவில்லை ; மக்கள் விசனம்\nவடக்கில் இராணுவ கெடுபிடிகளை குறைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராணுவ தளபதிக்கு உத்தரவிட்ட போதிலும் அதில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.என மக்கள் தெரிவித்துய்யளர்.\n2019-05-27 15:07:10 ஜனாதிபதி உத்தரவு வடக்கு\nஇராணுவத்தினரின் திடீர் சுற்றிவளைப்பில் சிக்கிய பெண் கைது\nசுற்றுலா பயணிகளுக்கு தேசிய காப்புறுதி திட்டம் அறிமுகம்\nஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு இலங்கை முஸ்லிம்களின் ஆதரவு ஒருப��துமில்லை: பிரதமர்\nகடந்த வருடத்திலும் பார்க்க தேயிலை ஏற்றுமதியில் ஏற்பட்ட வளர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/category.php?id=12&cat=%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD&page=9", "date_download": "2019-05-27T09:01:06Z", "digest": "sha1:BUUIVDQ64YZY2ZDFAMYVQWJXD47DQ6A5", "length": 5202, "nlines": 80, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nஅதிகம் எதிர்பார்க்கப்படும் நோக்கியா 8: ஆகஸ்டு 16-ம் தேதி வெளியாகும் என தகவல்\nமோட்டோ Z2 ஃபோர்ஸ் வெளியிடப்பட்டது: விலை மற்றும் சிறப்பம்சங்கள்\nபுதுவரவு: பட்ஜெட் விலையில் யு யுனிக் 2 இந்தியாவில் வெளியானது\nசாம்சங் கேலக்ஸி ஜெ7 நெக்ஸ்ட் இந்தியாவில் வெளியானது\nஇணையத்தில் லீக் ஆன நோக்கியா 2 ஸ்மார்ட்போன்\nமீண்டும் அதிரடி: புதிய ஜியோபோன்களை முற்றிலும் இலவசமாக வழங்கும் ஜியோ\nஆகஸ்டு 23, 2017: சாம்சங் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஇன்டெக்ஸ் அக்வா லன்ஸ் 3 ஸ்மார்ட்போன் அறிமுகம்\n20 கோடி பீச்சர்போன்களை விற்பனை செய்யும் திட்டம்: ஜியோவின் மாஸ்டர் பிளான் ரெடி\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் SE: விரைவில் வெளியாகும் என தகவல்\nமைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 1 இந்தியாவில் வெளியானது\nஇரட்டை கேமரா கொண்ட மோட்டோரோலா ஸ்மார்ட்போன்\nரிலையன்ஸ் ஜியோவின் 4ஜி பீச்சர்போன் தயாரிக்கும் இன்டெக்ஸ்\n4ஜிபி ரேம், 5300 எம்ஏஎச் பேட்டரி கொண்ட எம்.ஐ. மேக்ஸ் 2 இந்தியாவில் வெளியானது\n1000 ரூபாயில் மொபைல்கள்... என்ன என்ன வசதிகள் தந்திருக்கிறது நோக்கியா\nஆக்மென்ட்டட் ரியாலிட்டி... 23MP கேமரா... Zenfone AR மொபைலுக்கு 50,000 கொடுக்கலாமா\nமைக்ரோ விலை... மேக்ரோ பேட்டரி... இந்த மொபைல்களை கவனத்தில் கொள்க\nஹூவாயுடன் இணைந்து லிமிட்டெட் எடிஷன் மொபைலை வெளியிட்டது கே.எஃப்.சி\n500 ரூபாய்க்கு வரவிருக்கும் ரிலையன்ஸ் 4G போன்\nநோக்கியா 6 முன்பதிவைத் தொடங்கியது அமேசான்\nஆகஸ்ட்டில் விற்பனைக்கு வருகிறது நோக்கியா 5\nஇன்றைய கூகுள் டூடுலின் சிறப்பு என்ன தெரியுமா...\nஇந்த மாதம் வெளியாகிறதா ரெட்மி நோட் 5... இவைதாம் ஸ்பெக்ஸ்\nஐபோன் 8 வடிவமைப்பு வெளியானது: முழு தகவல்கள்\nரூ.999 விலையில் நோக்கியா போன் அறிமுகம்: முழு தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/world/2019/apr/21/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE-3136825.html", "date_download": "2019-05-27T09:11:25Z", "digest": "sha1:FAKNTV5AGE4V2SSGME6QMKLF2LRDWLRE", "length": 9214, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "அதிபர் அல்-சிசி ஆட்சி நீடிக்கலாமா?- Dinamani", "raw_content": "\n27 மே 2019 திங்கள்கிழமை 10:08:40 AM\nஅதிபர் அல்-சிசி ஆட்சி நீடிக்கலாமா\nBy DIN | Published on : 21st April 2019 12:03 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஎகிப்து தலைநகர் கெய்ரோவில் சனிக்கிழமை அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில், தனது வாக்கை செலுத்த வந்தவரிடம் வாக்காளர் அடையாள அட்டையை பரிசோதிக்கும் போலீஸார்.\nஎகிப்தில் அதிபர் அப்தெல் ஃபடாஹ் அல்-சிசி (64) ஆட்சி நீடிக்கலாமா என்பது குறித்த பொதுவாக்கெடுப்பு சனிக்கிழமை தொடங்கியது.\nஎகிப்தில் அதிபர் அல்-சிசியின் ஆட்சி காலத்தை நீடிக்கும் வகையில் அரசியலமைப்பு சட்டத்தில் மாற்றங்களை செய்யும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், அல்-சிசியின் ஆட்சி தொடரலாமா வேண்டாமா என்பது குறித்த கேள்விக்கு தீர்வு காணும் வகையில் அந்த நாட்டில் பொதுவாக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது.\nஇதற்கான ஓட்டெடுப்பு சனிக்கிழமை தொடங்கியது. மூன்று நாள்கள் நடைபெறும் இந்த வாக்கெடுப்பில் பொதுமக்கள் திராளானோர் கலந்து கொண்டு தங்களது விருப்பங்களை வாக்குச்சீட்டின் மூலமாக தெரிவிக்க உள்ளனர்.\nஇந்த வாக்கெடுப்புக்கு எகிப்தின் மனித உரிமைகள் அமைப்பினர் கடும் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர். இருப்பினும், இந்த பொதுவாக்கெடுப்பின் மூலமாக மக்கள், அரசியலமைப்பு சட்டத்தில் உரிய திருத்தங்களை மேற்கொள்வதற்கு தங்களது முழு ஒப்புதலை வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்பட்சத்தில், அல்-சிசியின் பதவிக்காலம் 2024-ஆம் ஆண்டு வரையில் நீடிக்கப்படும் வாய்ப்புள்ளது.\nகொந்தளிப்பு நிறைந்த பிராந்தியத்தில் அமைந்துள்ள எகிப்து, அரபு கண்டத்தில் மிகப்பெரிய நாடாக திகழ்கிறது. அங்கு ஸ்திரத்தன்மையான ஆட்சியைக் கொடுக்கும் வகையில் அல்-சிசி செயல்படுவார் என்ற நம்பிக்கை பெரும்பான்மையான மக்களிடையே உள்ளது. அப்படி மக்களின் ஒருமித்த ஆதரவு கிடைக்கும் பட்சத்தில் அல்-சிசியின் ஆட்சியானது அடுத்த ஆறு ஆண்டு காலத்துக்கு தொடரும். அப்போத��� நீதித் துறையில் தனது கட்டுப்பாட்டை மேலும் அதிகரிப்பதுடன், அரசியல் வாழ்க்கையில் ராணுவத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇளையராஜாவை வாழ்த்தி கையெழுத்து இயக்கம்\nகருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nசுமோ மல்யுத்தத்தை கண்டுகளித்த டிரம்ப்\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/109060", "date_download": "2019-05-27T09:05:16Z", "digest": "sha1:ZUL4GNG36M6SES4DGFF7EMCPMXBNCRHM", "length": 20855, "nlines": 96, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஊட்டி சந்திப்பு -கார்த்திக் குமார்", "raw_content": "\n« ஊட்டி முகாம் -கதிரேசன்\nஊட்டி சந்திப்பு -கார்த்திக் குமார்\nஇனிய ஆசிரியர் ஜெயமோகன் அவர்களுக்கு.,\nமனதில் ஒரு தேடல் கடந்த குதூகலம் நிறைந்திருந்தாலும், இக்கடிதத்தை ஒரு சமநோக்கு மனநிலையில் எழுத முற்படுகிறேன். ஊட்டி காவிய முகாம் எனும் வருடாந்திர பெருநிகழ்வு இனிதே நிறைவடைந்ததில் மகிழ்ச்சி. குறிப்பாக முதல்முறை கலந்துகொண்டதில் உள்ள உவகையை சொல்லவா வேண்டும் \nமெட்ரோவின் கசகசப்பு நீங்கி ஊட்டி குளிர் இதமாக இருந்தது, நேர நேரத்திற்கு உணவு சூடாகவும் சுவையாகவும் இருந்தது , தேநீர் பிரமாதம் மாலை நடை உற்சாகம் என்று பலவாறு எழுத தோன்றி பிறகு கைவிட்டேன். நிகழ்வுக்கு நான்தான் இளையகுட்டி . வயதால் அல்ல. அனுபவத்தால். காவிய முகாமிற்கு சிலர் புதியவர் என்றாலும் , பலதருணங்களில் உங்களுடைய மற்ற கூடுகைகளில் கலந்துகொண்டுள்ளனர். நிகழ்வில் முதல் நாள் காலை இளையவாசகர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ள கிருஷ்ணன் அவர்கள் அழைத்த போதுதான் இதை அறிந்தேன். நான்தான் முதலில் அறிமுகப்படுத்திக்கொண்டேன். இல்லை, உளறினேன் என்றே சொல்ல வேண்டும்.\nஎன் பார்வையில் இதோ நிகழ்வு குறித்து.,\nஇவ்வளவு தீவிரமான இடைவிடாத மூன்று நாள் விவாத அரங்கு பெரும் ஆச்சரியத்தை அளிக்கிறது. கலந்து கொண்ட அனைவரிடமும், ஒரு ஐந்து நிமிடம் கூட விவாதங்களை தவற விட்டுவிடக் கூடாதென்ற ப��ரும் இலக்கிய தாகம் இருந்தது. இரவு 10 மணி வரை விவாதங்கள் தொடர்ந்தாலும் , ஒருவிதமான ஒழுங்கு அனைவரிடமும் காணப்பெற்றது. தமிழ் இலக்கிய சூழலை ஒரு Aerial view shot வைத்துப் பார்த்தால் , இம்மாதிரி நிகழ்வு அனேகமாக இது ஒன்று மட்டும் தான் என்று தோன்றுகிறது. நிகழ்வு அரங்கேற்றுபவர்களை விட கலந்து கொள்ளும் வாசகர்களே பெருந்தூணாக இருக்கிறார்கள் என்பது தனி சிறப்பு.\nமேலோட்டமான விமரிசனம் மட்டுமே நடைபெறும் என்று எண்ணிய எனக்கு, தலையில் ஒரு குட்டு வைத்ததுபோல் இருந்தது. கவிதையின் அழகியலில் துவங்கி, சிறுகதையின் கட்டுமானம், நாவல்களில் நடைபெறும் தத்துவார்த்தமான விவாதம் என்று அனைத்து தளங்களிலும் அடைப்படையில் இருந்து விவாதிக்கப்பட்டது. இதே விடயங்களை நீங்களே பலமுறை கட்டுரையாக எழுதி இருப்பினும் , அதை ஒரு படைப்பு கொண்டு விவாதிக்கும் பொழுது, சிந்தனை மேலும் விரிவுபெறுகிறது. விவாதங்களின் பேசுபொருளில் இருந்து ஒரு நூலிழை விலகிப்போனாலும், அதை அந்த தடத்திற்கு மீண்டும் அழைத்துவர நீங்கள் தவறவில்லை. அதற்கு நித்ய சைதன்ய யதி பற்றி நீங்கள் சொன்ன உதாரணம் திடுக்கிட வைத்தது. அருவி போல் கருத்துக்கள் பரிமாறிய இடத்தில், நான் ஒரு குடத்தை மட்டுமே பிடித்து வைத்திருக்கிறேன். இனி மெல்ல மெல்ல தான் அதிலிருந்து ஊற்று எடுக்க வேண்டும்.\nமுகாமின் உச்சம் என இந்த அரங்கை தான் சொல்ல வேண்டும். கவிதையில் நான் படித்த வரையில், மொழி அதன் வீரியம் பெற்றுஇருப்பது கம்பனில் தான் கண்டிருக்கிறேன். காரணம் கோட்பாடு என்று எந்த வரையறையும் தெரியாது. படிக்கும்போதே மனதில் உற்சாகம் தொற்றிக்கொள்ளும். ஒரு சில பாட்டுகள் மட்டும் மனனம். இச்சூழலில் கம்பராமாயணத்தை ஒரு குழுவாக சேர்ந்து படித்து புரிந்து கொள்வதென்பது , கவிதா ரசநயத்தின் உச்சம் என்றே தோன்றுகிறது. நாஞ்சில் அவர்களின் விளக்கங்களும் அதை சார்ந்த விவாதங்களும், இந்நிகழ்வின் நோக்கத்தை பூர்த்தி செய்வதாகவே அமைந்தது. கம்பனின் வரிகளில் புலனாகாதவற்றை எப்படி வைப்புமுறை வைத்து ஆராய்வது , சொல்லின் நேர்த்தியான அர்த்தத்தை எப்படி இந்திய ஞான மரபை வைத்து அறிவது, சங்க இலக்கியங்களை வைத்து எப்படி சில சொற்களை அர்த்தம் காண்பது போன்று பல வழிகள் திறந்து காட்டப்பட்டன. இனி கம்பனை படிப்பதற்கு இது பேருதவியாக இருக்கும். மேலதிகமாக, நீங்கள் கம்பராமாயணத்தை தினமும் ஒரு வரியாவது படித்துவிடுவேன் என்று சொன்னது, உங்கள் எழுத்து நடையில் இருக்கும் கவிதை நடைக்கு சாட்சியாக அமைந்தது.\nஇந்த அரங்கில் குறுந்தொகையும் திருக்குறளும் விவாதிக்கப்பட்டன. ஏற்கனவே தங்களது குறலினிது உரை அறிமுகம் என்றாலும், இதில் விவாதிக்கப்பட்ட குறள்கள் புது பொழிவுடன்,பல்வேறு பரிமாணங்களில் அமைந்தது. புத்திலக்கியங்களை புரிந்துகொள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு அமைப்பிருப்பின் , மரபிலயக்யங்களை அறிந்து கொள்வதற்கு அறிஞர்கள் உதவி தேவை என்பதை இந்த அரங்கு நிரூபித்தது. குறளுக்கு பல்வேறு கோணம் இருப்பினும் , வள்ளுவர் எதை கூற வந்திருக்கிறார் என்பதை தெளிவாக விளக்கப்பட்டது. தற்போது குறளுக்கு உரை எழுதும் தரத்தை பற்றியும் விவாதம் நீண்டது. உரையாசிரியர்களிடமிருந்து குறளை காப்பாற்றுவதுதான் இந்த அரங்கின் நோக்கம் என நீங்கள் அடித்த நக்கல் ரசிக்க வைத்தது. ஒருவேளை வள்ளுவர் இந்தக்காலத்தில் இருந்திருந்தால் இப்படி சொல்லியிருப்பாரோ என்னவோ.,\nபிழையின்றி எழுதுக உரையை முடியாவிடில்\nகி வ ஜெகந்நாதன் அவர்களின் உரை தரம் பற்றி நாஞ்சில் அவர்கள் சொன்னதும், மனம் அதை உடனே படிக்க தோன்றியது.\nகவிதை, நாவல், சிறுகதை என தனக்கு பிடித்தமானவற்றை எடுத்துக்கொண்டு அதை பற்றி தனது கருத்துக்களையும் விவாதங்களையும் முன்வைத்து பேசிய அனைத்து வாசகர்களும் சிறப்பான முறையில் வெளிப்படுத்தினர். இறுதி நாளன்று நடைபெற்ற இந்திய அறிதல் முறைகளும், தத்துவ விவாதங்கள் பற்றிய உறையும் வெகுவாக கவர்ந்தது. அதை விளக்கும் பொருட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அட்டவணை , மனதில் ஒரு பெரும் சித்திரத்தை உருவாக்கியது. மேலும் அதைப்பற்றி அறிந்துகொள்ள மனம் உந்துகிறது.\nஇப்படியாக மூன்று நாட்கள், வாழ்க்கையில் என்றென்றும் மறக்க முடியாத ஒரு பிம்பமாக மனதில் பதிவாகிவிட்டது. இதிலிருந்து, என்னுடைய பயணம் எவ்வுளவு தூரம் செல்லும் என்பதை காலம் தீர்மானிக்கட்டும். இறுதி உரை ஆற்றிய பி ஏ கிருஷ்ணன் அவர்கள் ஒரு கருத்தை முன்வைத்தார், “இம்முகாமானது கடந்த 25 வருடங்களுக்கு மேலாக நடந்து வருகிறது. வருடத்திற்கு குறைந்தது மூன்று எழுத்தாளர்களையாவது உருவாக்கும் இந்நிகழ்வு, கிட்டத்தட்ட 75 எழுத்தாளர்களை இதுவரை உருவாக்கி இரு���்கும்” என்றார். என்னை பொறுத்தவரை, இதை வேறு மாதிரி அணுகுகிறேன். சராசரியாக 50 பேர் கலந்துகொள்ளும் இம்முகமானது , கடந்த இருபத்தைந்து வருடங்களில் , 1000க்கும் மேற்பட்ட நல்ல வாசகர்களை தமிழ்நாட்டில் உருவாக்கி விட்டிருக்கிறது என்றே விழைகிறேன். தமிழுக்கு செய்யும் மிகப்பெரிய தொண்டே இது. தொடரட்டும் இப்பணி . நன்றி ஜெயமோகன்.\nஅடுத்த முகாமிற்கு ஆவலுடன் .,\nகணேஷ் பெரியசாமி எடுத்த படங்கள்\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 49\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 31\nஇந்திய சிந்தனை மரபில் குறள் 5\nசுஜாதா விருது கடிதங்கள் 1\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/11/Defiance-Ministry.html", "date_download": "2019-05-27T10:46:16Z", "digest": "sha1:3UZYYZTA766S5SZ4UWIX2Y6GGRW4MJQJ", "length": 9106, "nlines": 59, "source_domain": "www.pathivu.com", "title": "பொலிஸ் திணைக்களம் உள்ளிட்ட 17 திணைகளங்கள் பாதுகாப்பு அமைச்சு வசமானது - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / சிறப்புப் பதிவுகள் / பொலிஸ் திணைக்களம் உள்ளிட்ட 17 திணைகளங்கள் பாதுகாப்பு அமைச்சு வசமானது\nபொலிஸ் திணைக்களம் உள்ளிட்ட 17 திணைகளங்கள் பாதுகாப்பு அமைச்சு வசமானது\nநிலா நிலான் November 09, 2018 கொழும்பு, சிறப்புப் பதிவுகள்\nசட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் கீழ் செயற்பட்ட பொலிஸ் திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.\nஇதற்கான அதிவிசேட வர்த்தமானி ஜனாதிபதி செயலாளரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.\nஇதேவேளை, புதிய அமைச்சுக்களுக்கான துறைகள் அடங்கிய வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.\nஅதற்கமைய, முப்படை, சிவில் பாதுகாப்புத் திணைக்களம், தேசிய சிரேஷ்ட செயலணி, கரையோர பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் தேசிய ஊடக மத்திய நிலையம் உள்ளிட்ட 17 நிறுவனங்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.\nபாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுகின்றார்.\nஇலங்கை மத்திய வங்கி உள்ளிட்ட அனைத்து அரச வங்கிகளும் அதன் கீழ் செயற்படும் நிறுவனங்கள் மற்றும் மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு ஆகியன நிதி மற்றும் பொருளாதார அமைச்சர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.\nகடந்த அரசாங்கத்தில் இலங்கை மத்திய வங்கி தேசிய பொருளாதார அமைச்சின் கீழ் செயற்பட்டதுடன், ஏனைய அரச வங்கிகள் அரச முதலீட்டு அபிவிருத்தி அமைச்சின் கீழ் செயற்பட்டன.\nஇதேவேளை, இதற்கு முன்னர் அரச முதலீட்டு அபிவிருத்தி அமைச்சின் கீழ் செயற்பட்ட ஶ்ரீலங்கா மற்றும் மிஹின் லங்கா நிறுவனங்கள் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.\nநம்பிக்கை பிறந்திருக்கிறது; மகிழ்ச்சியில் நாம்தமிழர்\nமாற்று அரசியலாக தமிழ்த் தேசிய அரசியலை முன்னிறுத்தி தேர்தலில்\n4% வாக்குகளை பெற்றுள்ளார் சீமான்\nமாற்று அரசியலாக உருவெடுத்த சீமானின் நாம்தமிழர் கட்சி கடந்த பாராளளுமன்ற தேர்தல் முடிவுகளின்படி 37 தொகுதிகளில் போட்டியிட்டு 4% வாக்குகளை ...\nதோண்டி எடுக்கப்பட்டத��� விடுதலைப் புலிகளின் உறுப்பினரின் உடலம்\nமுள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரது எலும்புக்கூடு சீருடையுடன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்விடத்தில் அகழ்வுப் ப...\nஇந்திய பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவும் அதிமுக கூட்டணியும் தமிழகத்தல் படுதோல்வியடைந்துள்ளது , எனினும் மத்தியில் தனிப்பெருமப்பான்மை ஆட்சி அம...\nயாழ்.பல்கலையில் மீண்டும் கவனயீர்ப்பு போராட்டம்\nயாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் .சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களை வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கக் கோரி மா...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா மன்னார் வவுனியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை கவிதை அறிவித்தல் காணொளி மலையகம் கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் நோர்வே மலேசியா இத்தாலி சிறுகதை ஆஸ்திரேலியா மண்ணும் மக்களும் சிங்கப்பூர் சினிமா மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/209529?ref=archive-feed", "date_download": "2019-05-27T09:15:57Z", "digest": "sha1:CEK2V4B7FXAYQBOGLIFBJ34IQYXNBTCY", "length": 10164, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "நிறைவேற்று அதிகாரம் பயங்கரமானது! சந்திரிக்கா மகிந்த மைத்திரி சிறந்த உதாரணம்! அனுரகுமார பேச்சு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\n சந்திரிக்கா மகிந்த மைத்திரி சிறந்த உதாரணம்\nநிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை எந்தளவிற்கு பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க, மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இந்நாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் சிறந்த குறுகிய கால எடுக்துக்காட்டு என நாடாளுமன்ற அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.\nநிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இனியும் வேண்டாம் என்ற தொனிப்பொருளில் மக்கள் விடுதலை முன்னணியினர் நேற்று நுகேகொட நகரில் மக்கள் சந்திப்பினை முன்னெடுத்திருந்தனர். இதன்போது பேசிய அவர்,\nஅரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் மக்களின் அபிப்ராயத்துடன் வெற்றிப்பெற வேண்டும். எனவே மக்களின் அரசியல் தீர்ப்பிற்கு அரசியல்வாதிகள் ஒருபோதும் தடைகளை ஏற்படுத்தாமல் விலகிக் கொள்ள வேண்டும்.\nநிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை எந்தளவிற்கு பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க, மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இந்நாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் சிறந்த குறுகிய கால எடுக்துக்காட்டு.\nமுறையற்ற செயற்பாடுகளுக்க துணைபோகும் நிறைவேற்று அதிகாரம் ஒழிக்கப்பட வேண்டும் என்று 20 ஆவது திருத்தை நாங்கள் தனிநபர் பிரேரணையாக நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளோம். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தரப்பினர் குறிப்பிடும் கருத்துக்கள் பொருத்தமற்றது.\nஆகவே 20 ஆவது திருத்தத்தை நிறைவேற்ற வேண்டுமாயின் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் மக்கள் ஆதரவும் அவசியம் என்று உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானங்கள் எடுப்பதை காட்டிலும் மக்கள் தீர்மானம் எடுப்பது சிறப்பானது என்றார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/121729/", "date_download": "2019-05-27T10:14:29Z", "digest": "sha1:AZXYVNNESHTSV2FMPDMZN6GXXVLGSVTA", "length": 23833, "nlines": 161, "source_domain": "globaltamilnews.net", "title": "முல்லைத்தீவு கொக்கிளாய் முகத்துவாரம் சிங்கள மக்களின் வீட்டுத்திடடத்துக்கு இணக்கம்.. – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுல்லைத்தீவு கொக்கிளாய் முகத்துவாரம் சிங்கள மக்களின் வீட்டுத்திடடத்துக்கு இணக்கம்..\nமுல்லைத்தீவு கொக்கிளாய் முகத்துவாரம் பகுதியில் குடியேறி இருக்கின்ற சிங்கள மக்களது வீட்டுத்திடட பிரச்சினைக்கு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை மாவடட முகாமையாளர் மேலதிக மாவடட செயலாளர் கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் காணி உத்தியோகத்தர் நில அளவை திணைக்கள உத்தியோகத்தர் ஆகியோருடன் சம்பவ இடத்துக்கு சென்ற முல்லைத்தீவு மாவடட செயலாளர் குறித்த பகுதியில் உள்ள மக்களின் வாழ்விடங்களை பார்வையிட்டு குறித்த பகுதியில் உள்ள காணிகளை அடையாளப்படுத்தி குறித்த இடத்தில் அமைந்துள்ள பாடசாலையுடனான சுமார் 3 ஏக்கர் காணியில் ஒருவருக்கு தலா 6 பேச் காணியில் 62 வீடுகள் அமைக்க மக்களது சம்மதத்துடன் அனுமதி அளித்தார்\nஇந்த விடயம் குறித்து மேலும் அறியவருவதாவது\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கொக்கிளாய் முகத்துவாரம் பகுதியில் அத்துமீறி குடியேறி இருக்கின்ற நீர்கொழும்பு பகுதி சிங்கள மக்கள் தமக்கான வீட்டுத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 11.05.2019 இடம்பெற இருந்ததாகவும் அந்த நிகழ்வை முல்லைத்தீவு மாவடட செயலகம், கரைதுறைப்பற்று பிரதேச செயலகமும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா அவர்களும் இணைந்து தடுத்து நிறுத்தி உள்ளதாக குற்றம் சுமத்தி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்\n1934 ஆம் ஆண்டு முதல் தங்களுடைய மூதாதையர்கள் இங்கு வந்து தொழில் செய்து வந்ததாகவும் அதனைத் தொடர்ந்து தாங்களும் இங்கு வாழ்ந்து வருவதாகவும் கடந்த 30 வருட யுத்தத்தின் போதும் தாங்கள் இந்த இடத்திலேயே இருந்ததாகவும் தெரிவித்த மக்கள் 1982 ஆம் ஆண்டு தமக்கு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் 62 வீட்டுத்திட்டங்கள் அமைக்கப்பட்டதாகவும் அந்த வீடுகளின் அத்திவாரங்கள் தற்போதும் இருப்பதாகவும் அந்த இடத்தில் தமது வீடுகளை நிர்மாணிப்பதற்கு பல்வேறு முயற்சிகளின் மத்தியில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் தம்மில் ஒரு தொகுதியினருக்கான வீட்டுத் திட்டத்தை இன்று ஆரம்பிக்க இருந்ததாகவும் முல்லைத்தீவு மாவடட செயலகம், கரைதுறைப்பற்று பிரதேச செயலகமும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா அவர்களும் இணைந்து தடுத்து நிறுத்தி உள்ளதாக குற்றம் சுமத்தி குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nபோராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் தமக்கு 30 வருடங்களுக்கு மேலாக வீட்டுத்திட்டம் இல்லாமல் தாம் தகரக் கொட்டகைகளில் பல்வேறு துன்பங்களோடு வாழ்ந்து வருவதாகவும் தமக்கான விடுதலை பெற்றுத் தருவதற்கு ஜனாதிபதி பிரதமர் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச உள்ளிடடவர்கள் முன்வரவேண்டும் எனவும் தெரிவித்ததோடு எதிர்வரும் திங்கட்கிழமைக்கு முன்னர் தங்களுக்கான உறுதியான தீர்வு வழங்கப்படாவிட்டால் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தனர்\nகுறித்த விடயம்தொடர்பாக வன்னி மாவடட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜாவிடம் வினவிய போது குறித்த முகத்துவாரம் பகுதியானது பிரிட்டிஷ் காலத்து உறுதியோடு தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட காணியாக இருக்கின்றது அதனுடைய உறுதிகள் தமிழ் மக்களது கைகளில் இன்றும் இருக்கிறது தமிழ் மக்கள் நாட்டில் நிலவிய யுத்தம் காரணமாக அங்கிருந்து இராணுவத்தால் வெளியேற்றப்பட்ட பின்னர் அங்கு குடியேறிய குடும்பங்கள் இன்று வீட்டுத்திடட்டும் கோருகின்றனர்\nகுறித்த காணிகள் அனைத்தும் வயல் காணிகள் இந்த காணிகளில் சடடப்படி வீடுகள் அமைக்க முடியாது இருந்தும் தகர கொட்டில்களை அமைத்துசடடவிரோதமாக ஆரம்பத்தில் குடியேறியவர்கள் இப்போது வீடு கோருகின்றனர்\nஅத்துமீறி தமிழ் மக்களது காணிகளில் குடியேறி இருக்கின்ற மக்களுக்கு வீடுகளை வழங்க முடியாத நிலை காணப்படுகிறது இவர்கள் குடியேறும் போது தமிழ் மக்களால் தடுக்கக்கூடிய நிலை இல்லை காரணம் நாட்டில் நிலவிய யுத்தம் . தற்போது யுத்தம் நிறைவடைந்த நிலையில் தமிழ் மக்கள் தமது காணியை கோருகின்றனர் இந்நிலையில் அத்துமீறி குடியேறியுள்ளவர்களுக்கு வீடு வழங்கதேச��ய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை முற்படுகின்றனர் ஆனால் அந்த காணிகளுக்கு ஏற்கனவே தமிழ் மக்களுக்கு பிரிட்டிஷ் காலத்து உறுதிகள் காணப்படுகின்றன இவற்றை எவ்வாறு அவர்களுக்கு வழங்குவது அதனாலேயே இதனை தடுத்து நிறுத்த முயற்சிகளை மேற்கொண்டேன் இவ்வாறே எமது பூர்விக பூமியான மணலாற்றையும் இன்று அவர்கள் ஆக்கிரமித்திருக்கின்றனர் என வன்னி மாவடட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா தெரிவித்தார்.\nஇந்நிலையில் இன்று மாவடட செயலகத்தை முற்றுகையிடுவதாக கூறியதற்கு அமைவாக கொக்கிளாய் முகத்துவாரம் பகுதியில் குடியேறி இருக்கின்ற சிங்கள மக்கள் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்\nஇன்று காலை பத்து மணியளவில் முல்லைத்தீவு மாவடட செயலகத்துக்கு முன்பாக ஒன்றுகூடிய மக்கள் குறித்த விடயம் தொடர்பில் மாவடட செயலருடன் கலந்துரையாட மாவடட செயலகத்துக்குள் நுழைய முற்பட்ட போது மாவடட செயலக வாயிலில் தடுத்து நிறுத்தப்பட்டனர்\nஇதனை தொடர்ந்து போலீசார் சென்று மாவடட செயலருடன் கலந்துரையாடி 3 பேரை கலந்துரையாட அனுமதித்தனர் சுமார் ஒரு மணிநேர கலந்துரையாடலை தொடர்ந்து இருக்கின்ற சிக்கல் நிலைமைகளை கூறி ஒருவார கால அவகாசத்தில் இதற்கான தீர்வு தொடர்பில் தெரிவிப்பதாக தெரிவித்து இருந்ததாகவும் இருப்பினும் மக்களுடன் கலந்துரையாடுமாறு மக்கள் கேடடதற்கு இணங்க மாவடட செயலாளர் போராடட காரர்களை வந்து சந்தித்து குறித்த விடயத்தை தெரிவித்தார்\nஇதனை ஏற்க முடியாதெனவும் உடனடியாக தீர்வு வேண்டுமெனவும் அரச அதிபரை மக்கள் கடும் தொனியில் எச்சரிக்கை மாவடட செயலாளர் குறித்த இடத்தை விட்டு சென்றார்\nஇருப்பினும்போராடட காரர்களது பிரதிநிதிகள் மாவடட செயலாளரை சந்திக்க சென்ற வேளையில் இருந்து ஏனைய மக்கள் மாவடட செயலக வாயிலை மறித்து போராடடத்தில் ஈடுபாடடனர் இருப்பினும் போலீசார் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது\nஇறுதியில் மாவடட செயலரை மீண்டும் சந்தித்த பிரதிநிதிகள் மாவடட செயலாளர் இன்று மாலை குறித்த இடத்துக்கு நேரில் வருகைதருவதாக அளித்த உறுதிமொழியை தெடர்ந்து போராட்ட காரர்கள் கலைந்து சென்றனர்\nஇந்நிலையில் உறுதிமொழி அளித்ததற்கு அமைவாக இன்று மாலை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை மாவடட முகாமையாளர் மேலதிக மாவடட செயலாளர் கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் காணி உத்தியோகத்தர் நில அளவை திணைக்கள உத்தியோகத்தர் ஆகியோருடன் சம்பவ இடத்துக்கு சென்ற முல்லைத்தீவு மாவடட செயலாளர் குறித்த பகுதியில் உள்ள மக்களின் வாழ்விடங்களை பார்வையிட்டு குறித்த பகுதியில் உள்ள காணிகளை அடையாளப்படுத்தி குறித்த இடத்தில் அமைந்துள்ள பாடசாலையுடனான சுமார் 3 ஏக்கர் காணியில் ஒருவருக்கு தலா 6 பேச் காணியில் 62 வீடுகள் அமைக்க மக்களது சம்மதத்துடன் அனுமதி அளித்தார் இதற்க்கு மக்கள் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தனர். #mullaitivu #srilanka\nஇந்தியா • பிரதான செய்திகள்\n“வரக்கூடிய நாட்கள் எமக்கு மிகக் கடினமான காலமாக இருக்கப்போகிறது”\nஉலகம் • பிரதான செய்திகள்\n16 ஆயிரம் தொன் இரும்கை கொண்ட மார்ட்டின் ரவர் 16 வினாடிகளில் தகர்க்கப்பட்டது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n5 அரச நிறுவன பிரதானிகள், பாராளுமன்ற தெரிவுக்குழு முன்பாக முன்னிலையாகின்றனர்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் பிரபல பாடசாலைகளில் இன்று விசேட சோதனை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதொடரும் தண்டனை விலக்கீட்டுக் கலாசாரம் – பி.மாணிக்கவாசகம்..\nஉலகம் • பிரதான செய்திகள்\nநேபாளத்தின் காத்மண்டு குண்டுவெடிப்புகளில் 4 பேர் உயிரிழப்பு….\nநாமல் குமார கைது செய்யப்பட்டார்….\n83′ ஜூலை அரச பயங்கரவாதத்தை நினைவுபடுத்தும் முஸ்லிம் மக்கள் மீதான வன்முறை..\n“வரக்கூடிய நாட்கள் எமக்கு மிகக் கடினமான காலமாக இருக்கப்போகிறது” May 27, 2019\n16 ஆயிரம் தொன் இரும்கை கொண்ட மார்ட்டின் ரவர் 16 வினாடிகளில் தகர்க்கப்பட்டது… May 27, 2019\n5 அரச நிறுவன பிரதானிகள், பாராளுமன்ற தெரிவுக்குழு முன்பாக முன்னிலையாகின்றனர்.. May 27, 2019\nகிளிநொச்சியில் பிரபல பாடசாலைகளில் இன்று விசேட சோதனை May 27, 2019\nதொடரும் தண்டனை விலக்கீட்டுக் கலாசாரம் – பி.மாணிக்கவாசகம்.. May 27, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மா���்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\nSiva on ஞானசார தேரருக்கான மன்னிப்பு, பெரும்பான்மை வாதத்தின் அடுத்த கட்டம்…..\nLogeswaran on முஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.holymountainag.com/home.php", "date_download": "2019-05-27T09:42:41Z", "digest": "sha1:4QIPUAQMN7KUXO3UHO6I3ARHAO26ECUX", "length": 66672, "nlines": 274, "source_domain": "www.holymountainag.com", "title": "home", "raw_content": "\nஇதோ, திறந்தவாசலைஉனக்குமுன்பாகவைத்திருக்கிறேன்; அதைஒருவனும்பூட்டமாட்டான். வெளி 3:8\nசுகம் கொடுத்த தேவனுக்கு ஸ்தோத்திரம்.:-\nஎனது தம்பி மகன் டெங்கு காய்ச்சலினால் ரொம்ப கஷ்டப்பட்டான். டாக்டரும் கைவிடப்பட்ட நிலையில் இனி நீங்கள் ஜெபம் செய்து கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார்கள். இரவு 9:30 மணிக்கு பாஸ்டருக்கு பண்ணி ஜெபிக்கும்படி கேட்டுக்கொண்டேன். பாஸ்டர் அவர்களும் ஜெபித்துவிட்டு இயேசப்பாசுகம் தருவார் என்று சொல்லிவிட்டார்கள். அன்றைக்கே எனது தம்பி மகனுக்கு புது உயிர்கொடுத்து சுகத்தைக் கொடுத்தார்.தேவனுக்குநன்றி ஜெபித்தபாஸ்டர்அவர்களுக்கும்நன்றி .Sis.லாரன்ஸ்மேரி .தருவைகுளம் .\nநான் கால் வலியினால் மிகவும் கஷ்டப்பட்டேன். முற்றிலும் சரியாகிவிட்டால் செய்தி மலரில் சாட்சி எழுதுவேன் என்று பொருத்தனை பண்ணி ஜெபித்தேன்.தேவன் ஜெபத்தைக் கேட்டு அற்புதமாக சுகத்தைக் கொடுத்தார்.தேவனுக்கு நன்றி\nஅற்புதங்கள் செய்த தேவனுக்கு ஸ்தோத்திரங்கள் :-:-\nஎனது மூத்த மருமகளுக்கு 27.12.2013 -ல் திருமணம் நடைபெற்றது .15.01.2018 – ல் Nor,al Delivery -யில் அழகான ஆண் குழந்தையை தேவன் கொடுத்தார். மேலும் இளைய மருமகளுக்கு Piles வியாதியினால் கஷ்டப்பட்ட போது பாஸ்டர் அம்மாவிடம் சொல்லி ஜெபித்தோம். தேவன் அற்புதமாக விடுதலை கொடுத்தார். மருமகனுக்கும் ஏற்பட்ட Accident-ல் கால் எலும்பு முறிவில் தேவன் சுகத்தைக் கொடுத்தார். தேவனுக்கு கோடான கோடி நன்றிகள்.ஜெபித்த பாஸ்டர் அம்மா அவர்களுக்கும் நன்றி\nவிபத்திலிருந்து பாதுகாத்த தேவனுக்கு ஸ்தோத்திரம் :-:-\nஎங்கள் School Van மிகப் பெரிய ஆபத்துக்குள்ளான நிலையில் இருந்தது. இயேசுவின் பெயரை சொல்லி Praysr பண்ணின போது அந்த பெரிய ஆபத்திலிருந்து தேவன் பாதுகாத்தார். மேலும் எனது அப்பாவுக்கு Operation நடந்தது. அதிலும் உயிரைக் கொடுத்தார் . தேவனுக்கு நன்றி\n-Sis.பேராட்சி செல்வி SDR School..\nகடந்த 3 மாதங்களாக எனக்கு கண் வலி இருந்து கொண்டே இருந்தது .Hospital-ல் Treatment எடுத்தும் சரியாகவில்லை. அதிகாலை ஜெபத்திற்கு வந்து பாஸ்டர் அவர்களிடம் ஜெபம் பண்ணின போது தேவன் அற்புதமாக விடுதலை கொடுத்தார். தேவனுக்கு ஸ்தோத்திரம் . ஜெபித்த பாஸ்டர் அவர்களுக்கும் நன்றி\n-Mrs.R ரெஜினா ராஜா புதுக்கோட்டை..\nசுகம் கொடுத்த தேவனுக்கு ஸ்தோத்திரம் :-:-\nஎனது மகனுக்கு உடம்பு சரியில்லாமல் கஷ்டப்பட்டான். Sunday Service-க்கு வரும்போது பாஸ்டர் அவர்களிடம் சொல்லி ஜெபித்தோம். தேவன் ஜெபத்தைக் கேட்டு அற்புதமாக எனது மகனுக்கு சுகத்தைக் கொடுத்தார். தேவனுக்கு நன்றி Prayerபண்ணின பாஸ்டர் அவர்களுக்கும் நன்றி\n-Sis.எஸ்தர் லிலிஸ் சோரீஸ்பூரம் .\nஅற்புதம் செய்த தேவனுக்கு ஸ்தோத்திரம் :-:-\nகர்த்தருடைய கிருபையினால் எனது மனைவி கனகாவிற்கு 09.12.17 அன்று Normal Delivery-ல் ஆண் குழந்தை பிறக்க கிருபை செய்தார் .தேவனுக்கு கோடான கோடி நன்றிகள்.\n1. கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் ::-\nஎனது மகனுடைய Birth Certificate தொலைந்து விட்டது. நான் தேவனிடத்தில் prayer பண்ணினேன்.தேவன் ஜெபத்தைக் கேட்டு மகனுடைய Birth Certificate கிடைக்க உதவி செய்தார் .இயேசப்பாவுக்கு நன்றி\n2.சுகம் கொடுத்த தேவனுக்கு ஸ்தோத்திரம் ::-\nகடந்த ஜூலை மாதத்தில் Piles வியாதியினால் ரொம்ப கஷ்டப்பட்டேன். இந்த வியாதி சுகமானால் செய்தி மலரில் சாட்சி எழுதுவேன் என்று பொருத்தனை செய்து ஜெபித்தேன். மறுநாளிலே தேவன் பரிபூரண விடுதலையைக் கொடுத்தார் .தேவனுக்கு கோடான கோடி நன்றிகள்.\n-Bro. A.S.Jசீலன் ஆசிரியர் தெரு..\nநான் கடந்த ஜனவரி மாதம் 11.01.18 அன்று கண்டெய்னர் லாரியில் இருந்து எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து விட்டேன். நான் விழுந்த வேகத்தில் பலத்த அடிபட்டு மருத்துவமனையில் சேர்ந்து இருக்கணும் ,ஆனால் தேவன் என்னைப் பாதுகாத்து தப்புவித்தார். காலில் லேசான அடிபட்டு கட்டு போட்டிருந்தேன். பாஸ்டர் அம்மாவிடம் சொல்லி ஜெபித்தேன். தேவன் எனக்கு பரிபூரண சுகத்தைக் கொடுத்தார். தேவனுக்கே மகிமை உண்டாவதாக.\n4.அற்புதம் செய்��� தேவனுக்கு ஸ்தோத்திரம்: :-\nதேவன் தமது மிகுந்த கிருபையினால் என்னை இரட்சித்து என் போக்கையும் ,என் வரத்தையும் ஒரு சேதமும் வராத படி பாதுகாத்தார். இப்பொழுதும் எனக்கு மருந்தாளர் (Pharmacist)வேலையை தந்துள்ளார்.தேவனுக்கே நன்றி\n-sis.ஆழ்வார் ஆறுமுக நகர் .\nஎனக்கு கடந்த சில நாட்களாக வலது காதில் வலியும் ,ரொம்ப இரைச்சலுமாக இருந்தது. சனிக்கிழமை அன்று உபவாசக் கூட்டத்தில் பாஸ்டர் அம்மாவிடம் சொல்லி ஜெபித்தேன். தேவன் ஜெபத்தைக் கேட்டு சுகத்தைக் கொடுத்தார். மேலும் எனக்கு கண் Operation -க்காக அதிகாலை ஜெபத்தில் கலந்து கொண்டு பாஸ்டரிடம் ஜெபித்தேன்.கடந்த வெள்ளிக்கிழமை அன்று கண் நல்ல படியாக முடிய கர்த்தர் உதவி செய்தார்.தேவனுக்கு நன்றி \n-Sis.ஜெயபாலி ஆசிரியர் தெரு ..\nஎனது மகளின் திருமணத்திற்காக கர்த்தரிடம் விண்ணப்பம் பண்ணினேன். எனது விண்ணப்பத்தைக் கேட்டு மகளுக்கு நல்ல ஊழியக்காரரை துணையாக கொண்டு வந்தார். எனக்காக யாவையும் செய்து முடித்த கர்த்தருக்குக் கோடான கோடி நன்றி .எனது மகளின் திருமணத்திற்காக ஜெபித்த பாஸ்டர், பாஸ்டர் அம்மா அவர்களுக்கும் நன்றி\n-Sis.ரதி சந்தோச நகர் .\nநாங்கள் புதுக்கோட்டையில் கடை வைத்திருந்தோம் .திடீரென்று கடையை காலிபண்ணசொல்லிவிட்டார்கள். பின்பு நான் பாஸ்டர் , பாஸ்டர் அம்மா இருவரிடமும் சொல்லி ஜெபித்தேன். தேவன் ஜெபத்தைக் கேட்டு வீட்டு பக்கத்திலேயே கடை வைக்க கர்த்தர் கிருபை செய்தார். கர்த்தருக்கு கோடான கோடி நன்றி. ஜெபித்த பாஸ்டர்,பாஸ்டர் அம்மா அவர்களுக்கும் நன்றி\nஅற்புதம் செய்த தேவனுக்கு ஸ்தோத்திரம் :-\nநான் இருதய நோய்னால் ரொம்ப கஷ்டப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டேன். பாஸ்டர் ஆஸ்பத்திரியில் வந்து எனக்காக ஜெபித்தார்கள். சபை மக்களும் எனக்காக ஜெபித்தார்கள். டாக்டரும் கைவிடப்பட்ட நிலையில் இருந்த எனக்கு தேவன் அற்புதமாக சுகத்தைக் கொடுத்தார்.தேவனுக்கு நன்றி.ஜெபித்த பாஸ்டர்,பாஸ்டர் அம்மா மற்றும் சபை மக்கள் யாவருக்கும் நன்றி\nஎனது நர்ஸிங் படிப்பில் இறுதி ஆண்டு படிப்பு முடிக்காமல் இருந்தது .நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு எல்லா சூழ்நிலைகள் மத்தியிலும் பரீட்ச்சை எழுதி பாஸ் பண்ண தேவன் உதவி செய்தார்.தேவனுக்கு நன்றி .மேலும் ,நான் கன்சீவ் ஆக இருக்கும் போது 9 வது மாதத்தில் நீர் சத்து குறைவாக இருப்பதால் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டேன்.எல்லோரும் ஜெபம் பண்ணினோம் .தேவன் ஜெபத்தைக் கேட்டு சுகப்பிரசவமாக ஆண் குழந்தை பிறக்க கிருபை பாராட்டினார்.தேவனுக்கு கோடான கோடி நன்றி\nசுகம் கொடுத்த தேவனுக்கு ஸ்தோத்திரம்:-\nஎன் அம்மாவிற்கு கண்களில் உள்ள நரம்பில் வைரஸ் தொற்று நோய் இருந்ததினால் ரொம்ப கஷ்டப்பட்டார்கள் .ஒவ்வொரு நிமிடமும் வலியினால் கஷ்டபடுவார்கள்.பொருத்தனை பண்ணி ஜெபித்தோம்.பாஸ்டர் அவர்களும் ஜெபித்தார்கள்.தேவன் ஜெபத்தைக் கேட்டு பரிபூரண சுகத்தைக் கொடுத்தார்.தேவனுக்கு நன்றி.ஜெபித்த பாஸ்டர் அவர்களுக்கும் நன்றி\n6.அற்புதங்கள் செய்த தேவனுக்கு ஸ்தோத்திரம் :-\nஎனது தங்கைக்கு இரத்த குழாயில் அடைப்பு இருந்தது .பாஸ்டரிடம் சொல்லி ஜெபித்தோம் .தேவன் அற்புதமாக சுகத்தைக் கொடுத்தார்.மேலும் எங்கள் ரேஷன் கார்டு கிடைக்கும்படி ஜெபித்தோம் .அதுவும் கிடைக்க தேவன் உதவி செய்தார் .குழந்தைக்கு காய்ச்சல் இருந்தது .ஜெப எண்ணெய் போட்டு ஜெபித்தோம்.தேவன் அற்புதமாக சுகம் கொடுத்தார்.மேலும் நாங்கள் இடம் வாங்க வேண்டும் என்று ஜெபித்தோம்.பயங்கர பிரச்சனையாக இருந்தது.கர்த்தருக்குச் சித்தமானால் அந்த இடம் கிடைக்க வேண்டும் .இல்லையென்றால் வேண்டாம் என்று ஜெபித்துக் கொண்டிருந்தேன்.தேவன் ஜெபத்தைக் கேட்டு எங்களுக்கே அந்த இடத்தை வாங்க உதவி செய்தார் .தேவனுக்கு நன்றி \nஎனக்கு வாயிற்றில் கட்டி இருந்தது .ஆப்ரேசன் பண்ணி எடுக்க தேவன் உதவி செய்தார். மேலும் இடத்திற்காக ஜெபம் பண்ணிக் கொண்டிருந்தோம்.அதிலும் தேவன் அற்புதமாக எந்த பிரச்சனைக்கும் இல்லாதபடி இடம் கிடைக்க உதவி செய்தார். தேவனுக்கு நன்றி\n-Sis.எலிசபெத் ராஜீவ் நகர் ..\nசுகம் கொடுத்த தேவனுக்கு ஸ்தோத்திரம் :-\nநான் சனிக்கிழமை அன்று உபவாச ஜெபத்திற்கு வந்திருந்தேன்.அப்பொழுது எனது சரீரத்தில் இளப்பு வியாதி அடிக்கடி வருகிறதினால் உபவாச ஜெபத்தில் சொல்லி ஜெபித்தேன்.தேவன் சுகத்தைக் கொடுத்தார்.எனக்காக ஜெபித்த பாஸ்டர் பாஸ்டர் அம்மா அவர்களுக்கும் நன்றி\n1. அற்புதம் செய்த தேவனுக்கு ஸ்தோத்திரம் :-\nதேவன் என் தங்கைக்கு ஒரு வயல் வாங்க உதவி செய்தார் . இந்த வருடம் விதைக்க வேண்டும் என்று சொல்லி நானும் என் தங்கையும் ஜெபித்தோம். பயிர் வளர்ந்து கதிர் வந்த போது வயலிலும், குளத்திலும�� தண்ணீர் இல்லாமல் போய்விட்டது. நான் நம்பிக்கையோடு தேவனிடத்தில் ஜெபம் பண்ணினேன் . தேவன் ஜெபத்தைக் கேட்டு மழையை பெய்யப் பண்ணி பயிரை விளையச் செய்தார் .தேவனுக்கு கோடான கோடி நன்றி \nஎன் மகளுக்கு 2 மாதங்களாக ஊனமுற்றோர் சான்றிதழ் கிடைக்காமல் இருந்தது. 20 நாட்கள் உபவாச நாட்களில் பொருத்தனை பண்ணி ஜெபித்தேன் . செய்தி மலரில் சாட்சி எழுத்துவதாகவும் ஜெபம் பண்ணினேன் . தேவன் ஜெபத்தைக் கேட்டு ஊனமுற்றோர் சான்றிதழ் கிடைக்க தேவன் உதவி செய்தார் . தேவனுக்கு நன்றி \n-Sis.எஸ்தர் M.K காடு .\nநான் வேலையில்லாமல் இருந்தேன் .\"பயப்படாதே நீ வெட்கப்படுவதில்லை \" என்ற வாக்குத்தத்த வசனத்தை வைத்து ஜெபித்தேன்.மேலும் பாஸ்டர் அவர்களும் எனக்காக ஜெபித்தர்கள் .அந்த வாரத்திலே தேவன் எனக்கு நல்ல ஒரு வேலையைக் கொடுத்தார்.தேவனுக்கு நன்றி .ஜெபித்த பாஸ்டர் அவர்களுக்கும் நன்றி\n-Bro.ஷீலன் ஆசிரியர் தெரு ..\n4. விடுதலை கொடுத்த தேவனுக்கு ஸ்தோத்திரம் :-\nஎனது தம்பி ஒரு இடத்தில் ரொம்ப கஷ்டத்தின் மத்தியில் இருந்தான். தம்பிக்கு விடுதலை கொடுத்தால் செய்தி மலரில் சாட்சி எழுதுவேன் என்று பொருத்தனை பண்ணி ஜெபித்தேன். தேவன் ஜெபத்தைக் கேட்டு தம்பிக்கு விடுதலை கொடுத்தார்.எனது தம்பியை தேவன் வெட்கப்படுத்தாதபடிக்கு பாதுகாத்தார் .தேவனுக்கு நன்றி \n-Sis.லாரன்ஸ் மேரி தருவைக்குளம் .\n07.04.18 அன்று உபவாச ஜெபத்தில் கலந்து கொண்டேன். எனக்குள் தேவன் அக்கினி அபிஷேகத்தைக் கொடுத்தார் .அந்த நேரத்தில் எனது சரீரத்தில் ஒரு புதிய பெலனையும் நான் பெற்றுக் கொண்டதை என்னால் உணர முடிந்தது.தேவன் நல்ல சுகத்தைக் கொடுத்தார் .தேவனுக்கு நன்றி\nஎனக்கு பதவி உயர்வு கிடைத்தது 8 வருடங்கள் முடிந்து விட்டது .ஆனால் பணிவரன் முறை வரவில்லை. தேவனிடம் ஜெபித்துக் கொண்டிருந்தேன் .மார்ச் 18-ம் தேதி பாஸ்டர் அம்மாவிடம் சொல்லி ஜெபித்தேன் . ஏப்ரல் 21-ம் தேதி பணிவரன் முறை கிடைக்க தேவன் உதவி செய்தார் .தேவனுக்கு நன்றி .ஜெபித்த பாஸ்டர் அம்மா அவர்களுக்கும் நன்றி \n-Sis.வசந்தா சேகர் தூத்துக்குடி ..\n2.அற்புதம் செய்த தேவனுக்கு ஸ்தோத்திரம்:-\nநான் Conceive ஆகியிருந்த 8 வது மாதத்தில் குழந்தையின் தலை நேராக இருக்கிறது தலை திரும்பவில்லை என்று ஸ்கேன் -ல் ரிபோர்ட் வந்தது .எனக்கு நார்மல் டெலிவரி ஆக வேண்டும் என்று ஜெபம் பண்ணினேன் . தேவன் ஜெபத்தைக் கேட்டு நார்மல் டெலிவரி - ல் குழந்தையைப் பெற்றெடுக்க தேவன் உதவி செய்தார் .\n3.சுகம் கொடுத்த தேவனுக்கு ஸ்தோத்திரம் :-\nகடந்த மாதத்தில் நான் மூட்டு வலியினால் மிகவும் கஷ்டப்பட்டேன் .ஆஸ்பத்திரியில் சிகிச்சை எடுத்தும் சுகம் கிடைக்கவில்லை .மேலும் அலர்ஜியினால் உடம்பு முழுவதும் வீக்கம் போட்டிருந்ததினால் ரொம்ப கஷ்டப்பட்டேன் .எனக்கு சுகம் கிடைத்தால் செய்தி மலரில் சாட்சி எழுதுவேன் என்று பொருத்தனை பண்ணி ஜெபித்தேன் .தேவன் கிருபையாக சுகம் கொடுத்தார் .மேலும் எனது கணவருக்கும் ,மகனுக்கும் இருந்த பெலவீனங்களில் தேவன் விடுதல் கொடுத்தார்.சுகம் கொடுத்த தேவனுக்கு நன்றி \n- Sis.எஸ்தர் மலர் விழி கோவில்பட்டி .\n4.அற்புதம் செய்த தேவனுக்கு ஸ்தோத்திரம் :-:-\nஎனது காலில் சர்க்கரை வியாதியினால் ரொம்ப கஷ்டப்பட்டேன். ஒரு விரலை எடுக்க வேண்டுமென்று டாக்டர் சொல்லிவிட்டார்கள் .பாஸ்டர் அவர்களும் ,சபை மக்களும் எனக்காக ஜெபித்தார்கள் .இப்பொழுது தேவன் என்னை பரிபூரண சுகத்தோடு வைத்திருக்கிறார். தேவனுக்கு கோடான கோடி நன்றிகள்.மேலும் எனது பேரன் 10 -ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டுமென்று ஜெபித்தேன் .தேவன் ஜெபத்தைக் கேட்டு எனது பேரனும் அதிக மதிப்பெண்கள் எடுக்க தேவன் உதவி செய்தார் .தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரங்கள் .\n1.சுகம் கொடுத்த தேவனுக்கு ஸ்தோத்திரம் :-\nஎன்னுடைய தொடையில் சிறு புண்ணாக இருந்தது .அது தொடை முழுவதும் பரவி ஊறல்களாக எடுத்தது .பாஸ்டர் அம்மாவிடம் சொல்லி ஜெபம் செய்து விட்டு ஜெப எண்ணெய் போட்டேன்.ஊறல் நின்றது .தழும்புகளும் மாறியது .அற்புதமாய் சுகம் கொடுத்த தேவனுக்கு நன்றி \nநான் கடந்த வருடம் 12 ம் வகுப்பு முடித்தேன்.என்னுடைய வீட்டில் என்னை ,இனி மேல் படிக்க வைக்க வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள்.ஆனால் கர்த்தருடைய பெரிதான கிருபையிலால் நான் இப்பொழுது படிக்கிறேன்.அது மட்டுமல்லாமல் இரண்டு செமஸ்டரிலும் எல்லா பாடத்திலும் பாஸ்பண்ண கிருபை செய்தார். என் தேவனுக்கு மகிமை உண்டாவதாக.\n4. கர்த்தருக்கு ஸ்தோத்திரம் :-:-\nநான் மதர் தெராசா இன்ஜினியரிங் காலேஜில் பணிபுரிகின்றேன் .காலேஜில் கட்டாயம் அட்மிஷன் போடணும் என்று கூறிவிட்டார்கள்.கடந்த மாதம் 20.05.2018 அன்று ஆலயத்தில் ஆராதனையில் கலந்து கொண்டு பொருத்தனை பண்ணி ஜெ��ித்தேன். 24.05.2018 அன்று இரண்டு அட்மிஷன் கிடைக்க தேவன் கிருபை செய்தார். தேவனுக்கே கோடான கோடி நன்றிகள்\n-.சாந்தி (வார்டன் ) வாகை.\nஎனது மகள் அபிஷாவுக்கு தலைவலி இருந்தது .அடிக்கடி தலைவலி என்று அழுவாள். நாங்கள் குடும்பமாக ஜெபித்தோம். பின்பு செய்தி மலரில் சாட்சி எழுதுவோம் என்று பொருத்தனை பண்ணி ஜெபித்தோம். கர்த்தர் எங்கள் ஜெபத்தைக் கேட்டு பரி பூரண சுகத்தைக் கொடுத்தார். தேவனுக்கே மகிமை.\nசனிக்கிழமை உபவாச ஜெபத்தில் நல்ல ஒரு விடுதலையை தேவனிடம் பெற்றுக்கொண்டேன்.என் மேல் வல்லமை இறங்கினது .ஞாயிறு அன்றும் கர்த்தர் எனக்கு பரிபூரண விடுதலையைக் கொடுத்தார். ஜெபித்த பாஸ்டர்,பாஸ்டர் அம்மா அவர்களுக்கும் நன்றி விடுதலையைக் கொடுத்த தேவனுக்கும் நன்றி\n3.கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக :-:-\nஎன்னுடைய மனைவிக்கு மூலம் வியாதி இருந்தது. கடந்த ஆறு மாதமாக கஷ்டப்பட்டாள். என்னிடம் அடிக்கடி சொல்லி அழுவாள். எனக்கு மிகுந்த கஷ்டமாக இருந்தது. ஒரு நாள் வலி அதிகமாக அலுத்து கொண்டே இருந்தாள். அவளுக்காக நான் பொருத்தனையோடு இயேசப்பா என் மனைவிக்கு இந்த மூலம் வியாதியிலிருந்து விடுதலை கொடுங்க நான் செய்தி மலரில் சாட்சி எழுதுவேன் என்று சொல்லி பாரத்தோடு அடிக்கடி ஜெபிக்க ஆரம்பித்தேன். இதற்காக ஒரு வாரம் ஜெபித்தேன். கர்த்தர் என் ஜெபத்தைக் கேட்டு அற்புதமாக சுகம் கொடுத்தார். இப்பொழுது ஒரு மாதமாகிவிட்டது. அந்த மூலம் வியாதி வரவேயில்லை. தேவன் பரிபூரண சுகத்தைக் கொடுத்ததற்க்காக தேவனுக்கே மகிமை.\n4. சுகம் கொடுத்த தேவனுக்கு ஸ்தோத்திரம் ::-\nகடந்த மே மாதம் எனக்கு கண்பார்வை மங்கலாக தெரிந்ததால் ஆப்பரேஷன் செய்ய வேண்டும் என்று டாக்டர் சொன்னார்.கர்த்தர் என் பணத் தேவையை சந்தித்து ஆப்பரேஷன் நல்ல படியாக முடிவதற்கு உதவினார்.மேலும் எனது மகனின் விரலில் நகச்சுற்று போல் வந்திருந்தது. அதனால் விரலினை எடுக்க வேண்டும் என்று சொன்னார்கள். நான் கர்த்தரிடம் பொருத்தனை செய்து ஜெபித்தேன்.தேவன் என் ஜெபத்தைக் கேட்டு சுகத்தைக் கொடுத்தார். சுகம் தந்த கர்த்தருக்கு கோடான கோடி நன்றி ஜெபித்த பாஸ்டர் ,பாஸ்டர் அம்மா அவர்களுக்கும் நன்றி ஜெபித்த பாஸ்டர் ,பாஸ்டர் அம்மா அவர்களுக்கும் நன்றி எனதுமகனுக்கும் வேலை தந்து ஆசிர்வதித்த தேவனுக்கு கோடான கோடி நன்றிகள் \n1. தேவனுக்கே மகிமை உண்டாவதாக:- :-\nஎனக்கு திருணமாகி 1 1/2 வருடமாக குழந்தை இல்லை. அதிக கவலையுடன் பாஸ்டர் அம்மாவிடம் அம்மாவிடம் சொல்லி ஜெபித்தோம். பாஸ்டர் தேவன் குறைவுகளை நிறைவாக்குவார் என்று சொல்லி ஜெபித்தார்கள். அதன்படி தேவன் இரட்டை குழந்தைகளை எனக்கு தந்தார். எங்கள் குறைவுகளை நிறைவாக்கின தேவனுக்கு நன்றி ஜெபித்த பாஸ்டர், பாஸ்டர் அம்மா அவர்களுக்கும் நன்றி\n-Sis. சிந்துஜா, அண்ணாநகர் .\n2. சுகம் கொடுத்த தேவனுக்கு ஸ்தோத்திரம்:- :-\nஎனது மகன் சாம்குமார், அவனுக்கு காய்ச்சல் ஒரு வாரமாக விட்டு விட்டு வந்து கொண்டே இருந்தது. மருத்துவமனையில் காண்பித்தும் சரியாகவில்லை. நான் செய்தி மலரில் சாட்சி எழுதுவேன் என்று பொருத்தனை பண்ணி தேவனிடம் ஜெபித்தேன். பாஸ்டர் பாஸ்டர் அம்மாவிடம் சொல்லி ஜெபித்தோம். கர்த்தர் ஜெபத்தை கேட்டு பரிபூரணவிடுதலையை கொடுத்தார். ஜெபித்த பாஸ்டர் பாஸ்டர் அம்மா அவர்களுக்கும் நன்றி சுகம் கொடுத்த தேவனுக்கு நன்றி\n3.கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம்:-:-\nஎனது 2 மகள்களும் காய்ச்சலினால் மிகவும் கஷ்ட்டப்பட்டார்கள். ஆஸ்பித்திரியில் காண்பித்தும் சுகமாகவில்லை. காய்ச்சல் குணமானால் செய்தி மலரில் சாட்சி எழுதுவேன் என்று பொருத்தனை செய்து ஜெபித்தேன். ஜெபத்தை கேட்டு கர்த்தர் பரிபூரண சுகத்தை கொடுத்தார். சுகம் கொடுத்த தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்.\n- Sis.எஸ்தர், பாக்கியலக்ஷ்மி நகர்.\nஎங்கள் ஊர் நாகர்கோவில் நாங்கள் பில்லி சூனியம் செய்வினை கட்டுகள் மூலம் பாதிக்கப்பட்டிருந்தோம். பல வருடமாக பல இடங்களுக்கும் சென்றும் விடுதலைக் கிடைக்கவில்லை. பின்பு எனது சித்தியின் மூலமாக சபைக்கு வந்தோம். பாஸ்டரிடம் சொல்லி ஜெபித்தோம். பாஸ்டர் அவர்களும் எங்களுக்காக ஜெபித்தார்கள். 100 நாள் ஜெபத்திலும் தொடர்ந்து ஜெபித்தோம். 99 வது நாள் ஜெபத்தில் கர்த்தர் பரிபூரண விடுதலைக் கொடுத்தார்.அபிஷேகமும் பெற்றோம். விடுதலை, சுகம் கொடுத்த தேவனுக்கு கோடான கோடி நன்றி. ஜெபித்த பாஸ்டர் பாஸ்டர் அம்மா அவர்களுக்கும் நன்றி.\n- Sis. செல்வ இந்துஜா, Sis.செல்வ மோனிஷா, Sis.செல்வ பிரித்திகா .\nஎன் தம்பிக்கு திருமண காரியம் தடையை காணப்பட்டது. நான் ஆழத்தில் வந்து பொருத்தனை பண்ணி ஜெபித்தேன். தேவரீர் நீர் சகலத்தையும் செய்ய வல்லவர் ந��ர் செய்ய நினைத்தது ஒன்றும் தடைபடாது என்று சொல்லி ஜெபித்தேன். தடைகளை மாற்றி 20.10.18 அன்று திருமணத்தை நடத்தி வைத்தார். தேவனுக்கே மகிமை உண்டாவதாக.\n-Sis.ரெஜினா ராஜா, புதுக்கோட்டை .\n6. சுகம் கொடுத்த தேவனுக்கு ஸ்தோத்திரம்:-:-\nகடந்த 26, 27, 28.10.18 ஆகிய நாட்களில் எனது மகள் கடுமையான வைரல் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருந்தாள். அவள் 5 மதம் கர்ப்பமாக இருந்தாள். ஆஸ்பித்திரில் சேர்த்து போட்டோம். காய்ச்சல் குறைந்து உடம்பு வலி மிகவும் அதிகமாக இருந்தது. நான் அதிகாலை போன் பண்ணி பாற்ற அம்மாவிடம் ஜெபிக்கும் படி கேட்டேன். அந்நேரமே என் மகளுக்காக ஜெபித்தர்கள். தைரியமும், பூரணசுகத்தையும் தேவன் கொடுத்தார். ஜெபித்த பாஸ்டர் அம்மா அவர்களுக்கு நன்றி. சுகம் கொடுத்த தேவனுக்கு நன்றி.\nஎனக்கு மூச்சு திணறல் இருந்தது. டாக்டரிடம் சென்று காண்பித்தோம். எக்ஸ்றே மூலம் பார்த்து நுரைரல் சுருங்கி இருக்கிறது என்று கூறி இதற்கு மேல் அதிகமாகாது என்று மாத்திரை தந்தார்கள்.ஆனால் கொஞ்சம் கூட வியாதிக்குறைவேயில்லை.நான் வெள்ளிக்கிழமை அன்று பாஸ்டரிடம் வந்து ஜெபித்தேன்.தேவன் ஜெபத்தைக் கேட்டு பரிபூரண சுகத்தைக் கொடுத்தார்.ஜெபித்த பாஸ்டருக்கும்,பாஸ்டர் அம்மா அவர்களுக்கும் ,சுகம் கொடுத்த தேவனுக்கும் நன்றி \n2. கர்த்தருக்கு ஸ்தோத்திரம் :-:-\nநவம்பர் மாதம் முழுவதும் நான் வயிற்றுப்புண் காரணமாக மிகவும் கஷ்டப்பட்டேன். அதுமட்டுமல்லாது எனக்குள்ளாக ஒரு பயத்தின் ஆவி கிரியை செய்து கொண்டிருந்தது.நான் வெள்ளிக்கிழமையன்று போதகரை சந்தித்து ஜெபித்து ஆலோசனை பெற்று சென்றேன். தேவன் எல்லாவித பயத்தினின்றும் நீக்கி எனக்கு பரிபூரண சுகம் தந்தார்.சுகம் கொடுத்த தேவனுக்கு கோடான கோடி நன்றிஜெபித்த பாஸ்டர் ,பாஸ்டர் அம்மா அவர்களுக்கும் நன்றி.\n3.சுகம் கொடுத்த தேவனுக்கு நன்றி:-:-\nஎன்னுடைய மகனுக்கு கடந்த நவம்பர் 11 ஆம் தேதி பைக்கில் போகும் போது ஆக்சிடென்ட் ஆனது. தலையில் அடிபட்டு காதிலிருந்து இரத்தம் வந்து கொண்டிருந்தது. ஆஸ்பத்திரியில் தலையில் ஸ்கேன் பார்த்து மூலையில் மூன்று இடத்தில் இரத்தம் அடைப்பு இருக்கு உடனே ஆப்பரேஷன் பண்ண வேண்டும் என்று சொன்னார்கள்.உடனே பாஸ்டர்,பாஸ்டர் அம்மாவிடம் சொல்லி ஜெபித்தேன்.என்னுடைய மகனுக்கு சுகம் கிடைத்தால் செய்தி மலரில் சாட்சி எழுத��வேன் என்று பொருத்தனையோடு ஜெபித்தேன்.ஜெபத்தைக் கேட்டு கர்த்தர் பரிபூரண சுகத்தை கொடுத்தார்.ஜெபித்த பாஸ்டர் ,பாஸ்டர் அம்மா அவர்களுக்கும் நன்றி ஜெபத்தை கேட்டு பதில் தந்த தேவனுக்கு கோடான நன்றி\nஎன தோழியின் தந்தை கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டார்.அவருக்கு நடந்த ஆப்ரேசன் சக்ஸஸ் ஆக முடிக்க தேவன் கிருபை பாராட் டினார். பின்பு ஹீமோகுளோபின் டெஸ்ட் எடுத்ததில் இனி கேன்சர் இல்லை என்று ரிப்போர்ட் வந்தது.தேவன் பரிபூரண சுகத்தை கொடுத்தார். ஜெபத்தை கேட்டு பதில் தந்த தேவனுக்கு நன்றி\n1.கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் ::-\nகர்த்தர் என்னையும் என் குடும்பத்தையும் கடந்த ஆண்டு முழுவதும் கண்ணின்மணிபோல பாதுகாத்து வந்தார். எங்கள் குடும்பத்தில் எங்களுக்கு தாய் ,தகப்பன் போல இருந்து என் தங்கையின் கல்யாணத்தை நடத்தி தந்தார்.எங்கள் பிரச்சனை எல்லாவற்றையும் மாற்றினார்.தங்கைக்கு ஒரு அழகான பெண் குழந்தையை பெற்றெடுக்க கிருபை செய்தார்.கர்த்தர் எங்களுக்கு எல்லாவற்றையும் தந்து ,கடந்த வருடம் முழுவதும் பாதுகாத்து வந்த தயவுக்காக ஸ்தோத்திரம் .குழந்தைக்கு உடம்பு சரி இல்லாமல் இருந்தது.செய்தி மலரில் சாட்சி எழுதுவேன் என்று பொருத்தனை பண்ணி ஜெபித்தேன்.கர்த்தர் குழந்தைக்கு அற்புத சுகத்தை தந்தார்.தேவனுக்கு கோடான கோடி நன்றி\nஎன்னுடைய அக்காவின் திருமண காரியத்திற்காக பாஸ்டர் ,பாஸ்டர் அம்மாவிடம் ஜெபிக்கும் படி கேட்டுக் கொண்டோம்.அவர்களும் அதிக பாரத்துடன் ஜெபித்தார்கள்.கர்த்தர் அவர்களின் ஜெபத்தைக் கேட்டு கடந்த ஜனவரி 9 ம் தேதி ஏற்ற துணையுடன் மிகவும் அதிசயமாய் ஆசீர்வாதமாயும் ,திருமணத்தை நடத்தி கொடுத்தார்.தேவாதி தேவனுக்கே எல்லா மகிமையும் உண்டாவதாக .எங்களுக்காக ஜெபித்த பாஸ்டர் மற்றும் பாஸ்டர் அம்மா அவர்களுக்கும் நன்றி.\n3.கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம்::-\nநான் கடந்த 03.03.19 முதல் வாரம் ஞாயிறு ஆராதனையில் பங்கு பெற்ற போது பாஸ்டர் ,அவர்கள் செய்தியின் வேளையில் சில மாம்சத்தின் கிரியைகள் எலும்புகளுக்குள்ளாக இருக்கும்.அது பரிசுத்த ஆவியின் அக்கினி அபிஷேகம் மூலம் தான் வெளியே போகும் என்று போதித்தார்கள்.நான் நன்றாக ஜெபம் செய்வேன்.வேதம்வாசிப்பேன் .அனால் எனக்குள்ளும் ஒரு கிரியை அழிக்கப்படாமல் இருந���தது.நீண்ட நாட்களாக அதற்காக ஜெபித்துக் கொண்டிருந்தேன்.ஆராதனை வேளையில் அதற்காக ஜெபித்த போது பரிசுத்த ஆவியானவரின் பரிசுத்த அக்கினி அபிஷேகம் மூலம் அந்த பலவீனம் என்னை விட்டு விலகுவதை உணர்ந்தேன்.மறுநாள் திங்கட்கிழமை வழக்கம் போல் என்னுடைய அதிகாலை ஜெபத்தில் பரிசுத்த ஆவியானவர் அக்கினியினால் அபிஷேகத்தைக் என் மேல் ஊற்றினார்.விடுதலை தந்த பரிசுத்த ஆவியானவருக்கு ஸ்தோத்திரம்.ஜெபித்தபோது பரிசுத்த ஆவியானவரின் பரிசுத்த அக்கினி அபிஷேகம் மூலம் அந்த பலவீனம் என்னை விட்டு விலகுவதை உணர்ந்தேன்.மறுநாள் திங்கட்கிழமை வழக்கம் போல் என்னுடைய அதிகாலை ஜெபத்தில் பரிசுத்த ஆவியானவர் அக்கினியால் அபிஷேகத்தை என் மேல் ஊற்றினார்.விடுதலை தந்த பரிசுத்த ஆவியானவருக்கு ஸ்தோத்திரம்.ஜெபித்த பாஸ்டர் ,பாஸ்டர் அம்மா அவர்களுக்கும் நன்றி .3.கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம்: நான் கடந்த 03.03.19 முதல் வாரம் ஞாயிறு ஆராதனையில் பங்கு பெற்ற போது பாஸ்டர் ,அவர்கள் செய்தியின் வேளையில் சில மாம்சத்தின் கிரியைகள் எலும்புகளுக்குள்ளாக இருக்கும்.அது பரிசுத்த ஆவியின் அக்கினி அபிஷேகம் மூலம் தான் வெளியே போகும் என்று போதித்தார்கள்.நான் நன்றாக ஜெபம் செய்வேன்.வேதம்வாசிப்பேன் .அனால் எனக்குள்ளும் ஒரு கிரியை அழிக்கப்படாமல் இருந்தது.நீண்ட நாட்களாக அதற்காக ஜெபித்துக் கொண்டிருந்தேன்.ஆராதனை வேளையில் அதற்காக ஜெபித்த போது பரிசுத்த ஆவியானவரின் பரிசுத்த அக்கினி அபிஷேகம் மூலம் அந்த பலவீனம் என்னை விட்டு விலகுவதை உணர்ந்தேன்.மறுநாள் திங்கட்கிழமை வழக்கம் போல் என்னுடைய அதிகாலை ஜெபத்தில் பரிசுத்த ஆவியானவர் அக்கினியினால் அபிஷேகத்தைக் என் மேல் ஊற்றினார்.விடுதலை தந்த பரிசுத்த ஆவியானவருக்கு ஸ்தோத்திரம்.ஜெபித்தபோது பரிசுத்த ஆவியானவரின் பரிசுத்த அக்கினி அபிஷேகம் மூலம் அந்த பலவீனம் என்னை விட்டு விலகுவதை உணர்ந்தேன்.மறுநாள் திங்கட்கிழமை வழக்கம் போல் என்னுடைய அதிகாலை ஜெபத்தில் பரிசுத்த ஆவியானவர் அக்கினியால் அபிஷேகத்தை என் மேல் ஊற்றினார்.விடுதலை தந்த பரிசுத்த ஆவியானவருக்கு ஸ்தோத்திரம்.ஜெபித்த பாஸ்டர் ,பாஸ்டர் அம்மா அவர்களுக்கும் நன்றி .\n-Bro.ஜெபின் ராஜ் அய்யனடைப்பு .\n4.கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம் ::-\nகர்த்தர் என்னைய���ம் குடும்பத்தையும் பாதுகாத்து வந்த தயாவுக்காக ,ஏற்ற வேலையில் கர்த்தர் எனக்கு திருமணத்தை நடத்தி தந்தார்.கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம்.ஓரு பெண் குழந்தையும் தந்தார்.சென்ற வாரம் குழந்தைக்கு உடம்பு இல்லாமல் போனது .பாஸ்டரிடம் போன் பண்ணி ஜெபித்தேன் .கர்த்தர் ஜெபத்தைக் கேட்டு சுகம் கொடுத்தார்.சுகம் கொடுத்த தேவனுக்கும் ,ஜெபித்த பாஸ்டர் அவர்களுக்கும் நன்றிஇந்த வருடம் முழுவதும் கர்த்தர் வழி நடத்தினதற்காகவும் நன்றி\n-Sis.ஜெஸி கலா கோயம்புத்தூர் ..\n\"தடைகளை நீக்கிப் போடுகிறவர் அவர்களுக்கு முன்பாக நடந்துபோகிறார்.\".மீகா . 2:13\nஇந்த மாத வாக்குத்தத்த செய்தி\nகர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு என் அன்பின் வாழ்த்துக்கள். இதுவரை உங்களை ஆச்சரியமாக நடத்தின தேவனை துதியுங்கள்.வருகிற நாட்களில் விசேஷமாக இந்த தேவன் உங்கள் வாழ்வில் உள்ள தடைகளை நீக்கிப் போடுகிறவராய் உங்களுக்கு முன் செல்வார். கலங்க வேண்டாம்,பயப்பட வேண்டாம். அவர் சமூகம் உங்களுக்கு முன்பாக செல்லும்.\n1.தேவ வழி நடத்துதலை விட்டு விடாதிருங்கள்:-\nஉங்கள் வாழ்வில் உள்ள தடைகள் தேவன் நீக்கிப் போட வேண்டுமானால் ஒவ்வொரு நாளும் தேவ நடத்துதல் உங்களுக்கு தேவை. மூன்று சாஸ்திரிகள் நட்ச்சத்திரத்தைக் பின்பற்றி வந்தனர்.ஆனால் ஒரு குறிப்பிட்ட சமயத்தில் நட்சத்திரத்தை பின்பற்றுவதை விட்டு விட்டு தங்கள் அறிவை பயன்படுத்தினார்கள்.ராஜா என்றால் அவர் அரண்மனையில் தான் பிறந்தார் என நினைத்தார்கள்.வழி விலகினபடியால் தவறான இடத்திற்கு சென்று விட்டார்கள். பெரிய பிரச்சனையில் சிக்கிக் கொண்டார்கள். அனால் மறுபடியும் நட்சத்திரத்தை பின்பற்றிப் போதோ இயேசுவினிடத்திற்கு வந்து சேர்ந்தார்கள். இதை வாசிக்கிறவர்களே தேவ நடத்துதலை விட்டு விடாதிருங்கள்.\n2.விசுவாசத்துடன் கால் எடுத்து வையுங்கள் :-\nயோர்தான் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால் தேவன் யோசுவாவிடம் நீங்கள் இந்த யோர்தானை கடந்து போவார்கள் என்று வாக்கு கொடுக்கிறார். யோசுவா ஜனங்களை உற்சாகப்படுத்தி தைரியப்படுத்தி அழைக்கிறார். ஆசாரியர்கள் உள்ளங்கால் பட்டவுடனே யோர்தான் இரண்டாக பிளந்தது. எளிதாக அக்கரைப்பட்டார்கள். இதை வாசிக்கிறவர்களே விசுவாசத்தில் முன்னேறி செல்லுங்கள். கிரியை இல்லாத ���ிசுவாசம் செத்தது என வேதம் கூறுகிறது. வேலைக்காரர்கள் தண்ணீரை எடுத்து பந்திக்கு கொண்டு செல்கிற வழியில் அறுசுவை மிகுந்த திராட்ச்சைரசமாக மாறியது. இதை வாசிக்கிறவர்களே நீங்கள் விசுவாசத்துடன் கால் எடுத்து வையுங்கள், தடைகள் நீங்கும்.\n3.தடை நீங்கும் வரை ஜெபியுங்கள் :-\n400 நபர்களுடன் ஏசா வருவதை கேள்விப்பட்ட யாக்கோபு அந்த சகோதரன் ஏசாவோடு யுத்தம் பண்ண நினைக்காமல் தனித்து போய் இரவு முழுவதும் ஜெபம் பண்ணினான். தேவன் அற்புதமாக ஏசாவின் இருதயத்தை மாற்றினார். தடை நீங்கியது. தேவ திட்டம் யாக்கோபு வாழ்வில் நிறைவேறியது.\nஎச்சரிக்கை வசனம் :- \"புத்திமதிகளைத் தள்ளுகிறவன் தரித்திரத்தையும் ,இலச்சைகளையும் அடைவான் \".\tநீதி . 13:18\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tag/cinema-news/page/3/", "date_download": "2019-05-27T09:41:53Z", "digest": "sha1:P53O37MRTBV22F5SAOIL37UIW55X7VTT", "length": 6138, "nlines": 118, "source_domain": "chennaionline.com", "title": "Cinema news – Page 3 – Chennaionline", "raw_content": "\nபோலி சமூக வலைதளப் பக்கத்தினால் கடுப்பான பிரியா பவானி ஷங்கர்\n`மேயாத மான்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். கார்த்தியின் `கடைக்குட்டி சிங்கம்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக\nகாஜல் அகர்வாலின் கவர்ச்சி புகைப்படங்கள் லீக்\nதமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் முன்னணி நாயகியாக இருக்கிறார் காஜல் அகர்வால். `மெர்சல்’ படத்திற்கு பிறகு இவரது நடிப்பில் எந்த தமிழ் படமும் வெளியாகவில்லை.\n6 படத்தொகுப்பாளர்கள் பணியாற்றும் ‘கசட தபற’\nபிளாக்டிக்கெட் கம்பெனி சார்பில் இயக்குநர் வெங்கட்பிரபு மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் இணைந்து தயாரித்துள்ள படம் `கசட தபற’. சிம்புதேவன் இயக்கியிருக்கும் இந்த படம் 6 முக்கியக்\nசசிகுமார் நடிக்கும் ‘ராஜ வம்சம்’\n`பேட்ட’ படத்திற்கு பிறகு சசிகுமார் `நாடோடிகள் 2′, கொம்புவச்ச சிங்கம்டா, கென்னடி கிளப் உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்திருக்கிறார். இதில் கென்னடி கிளப் விரைவில் திரைக்கு வரும்\nஅஜித்தின் அடுத்தப் படத்தையும் எச்.வினோத் தான் இயக்குகிறார்\nஎச்.வினோத் இயக்கத்தில் அஜித் – வித்யாபாலன் – ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `நேர்கொண்ட பார்வை’. ஸ்ரீதேவியி���் கணவர் போனி கபூர் இந்த படத்தை\n‘மாநாடு’ படத்தில் கங்கை அமரன் நடிக்கவில்லை – வெங்கட் பிரபு விளக்கம்\n`சென்னை 600028′ இரண்டாம் பாகத்திற்கு பிறகு வெங்கட் பிரபு `பார்ட்டி’ என்ற படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/photogallery/health/4-magical-herbs-that-can-help-you-lose-weight-faster/photoshow/68291806.cms", "date_download": "2019-05-27T10:04:47Z", "digest": "sha1:VSREQUFTCLOMWCFCLWCKG45ILPGIZTZF", "length": 38160, "nlines": 323, "source_domain": "tamil.samayam.com", "title": "weight loss:4 magical herbs that can help you lose weight faster- Tamil Samayam Photogallery", "raw_content": "\nவாழ்க்கை பற்றி தளபதி விஜய்யின் மே..\nஜிம் பயிற்சியின் போது நாய்க்குட்ட..\nபிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்க..\nஒத்த செருப்பு சைஸ் 7 ஆடியோ வெளியீ..\nகஜா புயலால் வீடு இழந்தவருக்கு புத..\n’தர்பார்’ படத்தில் ரஜினி மாஸ் எண்..\nசூரியின் காதலியாக நடித்த ஷாலு ஷாம..\nவிஜய் ரசிகர்கள் நடுரோட்டில் செய்த..\nஉடல் எடையை அதிவேகமாக குறைக்க உதவும் இந்த அற்புத மூலிகைகள் பற்றி தெரியுமா\n1/6உடல் எடையை அதிவேகமாக குறைக்க உதவும் இந்த அற்புத மூலிகைகள் பற்றி தெரியுமா\nஉடல் எடையை குறைக்க பலரும் படாதபாடு பட்டு வருகின்றனர். எவ்வளவு தான் முயற்சித்தாலும் உடல் எடையை குறைப்பது மிகவும் சவாலான ஒன்றுதான். இந்நிலையில் அதிவேகமாக உடல் எடையை குறைக்க சில மூலிகைகள் உதவுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அதில் சிலவற்றை பார்க்கலாம்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் த��றாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\n2/6Video-உடல் எடையை அதிவேகமாக குறைக்க உதவும் இந்த அற்புத மூலிகைகள் பற்றி தெரியுமா\nஉடல் எடையை குறைக்க பலரும் படாதபாடு பட்டு வருகின்றனர். எவ்வளவு தான் முயற்சித்தாலும் உடல் எடையை குறைப்பது மிகவும் சவாலான ஒன்றுதான். இந்நிலையில் அதிவேகமாக உடல் எடையை குறைக்க சில மூலிகைகள் உதவுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அதில் சிலவற்றை பார்க்கலாம்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nஇந்திய கிச்சனில் அதிகம் பயன்படுத்தப்படும் பொருட்களில் இஞ்சியும் ஒன்று. இஞ்சியில் சளித்தொல்லை, இருமல், செரிமானம் இன்மை, எதிர்ப்புசக்தி அதிகரித்தல் உள்ளிட்ட பல நன்மைகள் உள்ளது. அதிகாலை எழுந்தவுடன் இஞ்சி டீ குடிப்பது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்கும்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் மு��வரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nகொரியா, சீனாவில் அதிகம் பயன்படுத்தப்படும் வேர். இது மெட்டபாலிசத்தை அதிகரித்து உடல் சர்க்கரை அளவை சமமாக வைக்க உதவுகிறது. இந்த வேரை சூப், டீ, சாலட்களை சேர்த்து சாப்பிட உடல் எடை குறைய உதவும்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை ���ீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nஅதிக கலோரிகளை குறைக்க, பூண்டு உதவுகிறது. இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது. தினமும் 2 அல்லது 3 பூண்டை காலையில் வெறும் வயிற்றில் ஒரு மாதம் சாப்பிட்டு வர உடல் எடையில் ஏற்படும் மாற்றத்தை நன்றாக உணர்வீர்கள்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/10/10135748/Special-for-three-devis.vpf.vpf", "date_download": "2019-05-27T10:03:08Z", "digest": "sha1:H5EF42URHREVOSEM2DL4V67F6Q5QJOL2", "length": 19951, "nlines": 145, "source_domain": "www.dailythanthi.com", "title": "Special for three devi's || முப்பெருந்தேவிகளின் சிறப்புகள்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nமுப்பெருந்தேவிகளின் சிறப்புகள் + \"||\" + Special for three devi's\nபுரட்டாசி மாதத்தில் கடைப்பிடிக்கப்படும் விழாக்களில் நவராத்திரிக்கு தனி இடம் உண்டு. ஒன்பது நாட்கள் விழாவான இதில் மும்பெரும் தேவிகளான சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியோர் முதன்மை படுத்தப்படுகின்றனர்.\nபதிவு: அக்டோபர் 10, 2018 13:57 PM\nவளர்பிறை பிரதமை திதியில் இருந்து நவமி திதி வரை ஒன்பது நாட்கள் நடைபெறும் நவராத்திரி விழாவில் முதல் மூன்று நாட்கள் துர்க்கை (பார்வதி) வழிபாடு. இடை மூன்று நாட்கள் லட்சுமி வழிபாடு. கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி வழிபாடு. முப்பெரும் தேவிகள் முக்கியத்துவம் பெறும் விழாவாக இந்த நவராத்திரி விழா உள்ளது.\nநெருப்பின் அழகு, ஆவேசப் பார்வை, வீரத்தின் தெய்வம், சிவ பிரியை, இச்சா சக்தியான துர்க்கையை, ‘கொற்றவை’, ‘காளி’ என்றும் அழைப்பார்கள். வீரர்களின் தொடக்கத்திலும், முடிவிலும் வழிபாட்டுக்குரியவர் துர்க்கை. மகிஷன் என்ற அசுரனுடன் ஒன்பது இரவுகள் போரிட்டாள். இவையே நவராத்திரி விழாவாக கொண்டாடப்படுகிறது. வெற்றியை கொண்டாடிய 10-ம் நாள் விஜயதசமியாகும்.\nவன துர்க்கை, சூலினி துர்க்கை, ஜாதவேதோ துர்க்கை, ஜ்வாலா துர்க்கை, சாந்தி துர்க்கை, சபரி துர்க்கை, தீப் துர்க்கை, சூரி துர்க்கை, லவண துர்க்கை ஆகியோர் நவ துர்க்கை என்று அழைக்கப்படுகின்றனர். இவர்கள் அனைவரும் துர்க்கையின் அம்சங்கள்.\nமலரின் அழகு, அருள் பார்வையுடன் அழகாக விளங்கு கிறாள். செல்வத்தின் தெய்வம், விஷ்ணு பிரியை, கிரியா சக்தி, லட்சுமி அமுதத்துடன் தோன்றியவள். அமுத மயமானவள். பொன்னிற மேனியுடன் கமலாசனத்தில் வீற்றிருப்பவள். இவளை நான்கு யானைகள் எப்போதும் நீராட்டிக் கொண்டிருக்கும். செல்வ வளம் தந்து, வறு மையை அகற்றி அருள் புரிபவள். திருப்பதியிலுள்ள திருச் சானூரில் லட்சுமிக்கு தனி கோவில் அமைந்துள்ளது.\nஆதி லட்சுமி, மகா லட்சுமி, தன லட்சுமி, தானிய லட் சுமி, சந்தான லட்சுமி, வீர லட்சுமி, விஜய லட்சுமி, கஜ லட் சுமி ஆக���ய 8 பேரும் அஷ்ட லட்சுமிகள் எனப்படுவர். இவர் கள் அனைவரும் லட்சுமி தேவியின் அம்சங்கள் ஆவர்.\nவைரத்தின் அழகு, அமைதிப் பார்வையுடன் அழகாகப் பிரகாசிப்பவள். கல்வியின் தெய்வம், பிரம்ம பிரியை, ஞான சக்தியான சரஸ்வதி தேவிக்கு, தஞ்சாவூர் மாவட்டம் கூத்தனூரில் தனிக் கோவில் அமைந்துள்ளது. நவராத்திரியின் ஆறாவது, ஏழாவது நாளில் மூல நட்சத்திரம் உச்சமாக இருக்கும்போது, சரஸ்வதியை வழிபாடு செய்வது முறையாகும். இது தேவியின் அவதார நாள். சரஸ்வதி பூஜை திருவோணம் என்ற நட்சத்திரம் உச்சமாகும் நாளில் நிறைவு பெறுகிறது. திருவோணம் அன்றே விஜய தசமி. ஞானத்தின் தெய்வமான சரஸ்வதியைப் பூஜிப்பது சரஸ்வதி பூஜை. பல குழந்தைகள் கல்வியை அன்று தான் தொடங்குவார்கள். அன்று தொடங்கும் அனைத்து நற்காரியங்களும் வெற்றி தரும் என்பது ஐதீகம்.\nவாகீஸ்வரி, சித்ரேஸ்வரி, துளஜா, கீர்த்தீஸ்வரி, அந்தரிட்ச சரஸ்வதி, கடசரஸ்வதி, நீலசரஸ்வதி, கினி சரஸ்வதி ஆகிய 8 பேரும் அஷ்ட சரஸ்வதிகள் என்று அழைக்கப்படுகின்றனர்.\nதிருமணப் பொருட்கள் வாங்கும் வரிசையில் முதலில் இடம் பெறுவது மஞ்சள் தான். காரணம் அது ஒரு மங்கலப் பொருளாகக் கருதப் படுகிறது. எந்தப் பூஜையை நாம் செய்தாலும், மஞ்சள் பிள்ளையாரை பிடித்து வைப்பதுடன் மலரும், குங்குமமும் வைத்துப் பூஜை செய் வது வழக்கம். இலையில் விழுந்தால் அரிசி. தலையில் விழுந்தால் அட் சதை. அப்படிப்பட்ட அட்சதை, முனை முறியாத அரிசியில் மஞ்சள் தடவித் தூவுவது ஆகும்.\nவிரத காலங்களில் மஞ்சள் ஆடை அணிந்தால், குடும்பத்தில் மங்கலங்கள் நடைபெறும். ஆரோக் கியம் சீராகும். மஞ்சள் அரைத்துத் தடவி பல நோய்கள் குணமாவதை மருத்துவர்கள் எடுத்து ரைப்பர். அதற்காகத் தான் முன் காலத்தில் பெண்கள், முகத் தில் மஞ்சள் தேய்த்துக் குளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஒரு புது ஆடை வாங்கி அணியும் பொழுது, அதன் நுனியில் மஞ்சள் தடவி அணிந்தால் வஸ்திர பஞ்சம் ஏற்படாது.\nபசு வழங்கும் ஐந்து பொருட்கள்\nபால், தயிர், வெண்ணெய், கோமியம், சாணம் இந்த கலவை சக்தி பெற்றது ‘பஞ்சகவ்யம்’ என்று அழைக்கப்படுகிறது. சிரவண சடங்குகளில் பஞ்சகவ்யம் கொடுக்கப்படும். வீட்டில் குழந்தை பிறந்தால் அந்த இடத்தில் பஞ்சகவ்யம் தெளிக்கப்படும்.\nகர்ப்பமுற்ற பெண்கள் 3-ம் மாதத்தில் இருந்து பஞ்சகவ்யம் சாப்பிடுவர். புதிதாக வாங்கும் ஆடைகளை பசுவின் முதுகில் வைத்து அணிந்துகொண்டால் நற்பலன் கிடைக்கும். நோயுற்ற குழந்தைகளின் முகத்திற்கு எதிரே பசுவின் வாலை 3 முறை சுற்றிக் காட்டினால் நோய் குணமாகும் என்பது நம்பிக்கை.\nபசு கன்று ஈன்று பால் வழங்கும் பொழுது பதினோராவது நாள், பாலை இலவசமாக எல்லோருக்கும் வழங்கினால் அந்தக் குடும்பத்தின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்.\nமனைவி அமைவதெல்லாம் கடவுள் கொடுத்த வரம். கணவன் அமைவ தெல்லாம் கடவுள் கொடுத்த வரம் என்பர். ஜாதகத்தில் களத்திர ஸ்தானா திபதி சுக்ரன், தனது சொந்த வீட்டில் பலம் பெற்றிருந்தால், மிக, மிக அழ கும், மற்றவர்களைக் கவர்ந்திழுக்கும் உருவமும், மிருதுவாகப் பேசும் தன் மையும் கொண்ட வாழ்க்கைத் துணை அமையும். ராசியில் மட்டுமல்லாமல், அம்சத்திலும் சுக்ரன் இருக்கும் நிலையைப் பொறுத்தே வாழ்க்கைத் துணையின் குணத்தையும், நிறத்தையும் நாம் நிர்ணயிக்க முடியும். சப்தமா திபதி குருவாக இருந்து அது பலம் பெற்றிருந்தால், உயர்ந்த சிந்தனை உடையவராகவும், குடும்ப முன்னேற்றம் கருதி ஒத்துழைப்புச் செய்ப வராகவும், வீட்டுப் பிரச்சினையை வெளியில் சொல்லாதவராகவும் வாழ்க் கைத் துணை அமைவார்.\n1. பூமி லாபம் தரும் கேதார யோகம்\nஜோதிடம் குறிப்பிடும் அபூர்வமான யோகங்களில் ஒன்று கேதார யோகம் ஆகும். மொத்த மக்கள் தொகையில் மிகவும் குறைவான சதவீத எண்ணிக்கையில்தான் இந்த யோகம் அமையும் என்பது ஜோதிட வல்லுனர்களின் கருத்தாகும்.\n2. தொழிலதிபர்களை உருவாக்கும் ஜெய யோகம்\nஜெய யோகம் என்பது ஒருவரது சுய ஜாதகத்தின் ஆறாம் வீட்டில் உள்ள கிரகம் நீச்சம் பெற்றதாகவும், பத்தாம் வீட்டில் உள்ள கிரகம் உச்சம் பெற்றதாகவும் அமர்ந்துள்ள நிலையில் ஏற்படுவதாகும்.\n3. வீதியை ஜொலிக்க வைக்கும் விளக்கு பூஜை\nதங்களுக்கு பெரும் துன்பத்தை விளைவித்து வந்த அசுரர்களை அழிப்பதற்காக, சிவபெருமானை நாடிச் சென்றனர் தேவர்கள்.\n4. இந்த வார விசேஷங்கள் : 29-1-2019 முதல் 4-2-2019 வரை\n29-ந் தேதி (செவ்வாய்) சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சன சேவை.\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/district/63105-bihar-shyam-babu-witness-in-former-mp-shahabuddin-s-nephew-yusuf-murder-case-has-been-shot-dead.html", "date_download": "2019-05-27T11:09:58Z", "digest": "sha1:Y62K26TQNAJ2NHRGMYC2TKMAM3TNU452", "length": 8955, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "கொலை வழக்கின் சாட்சி பட்டப்பகலில் சுட்டுக்கொலை : பிகாரில் பரபரப்பு | Bihar : Shyam Babu,witness in former MP Shahabuddin's nephew Yusuf murder case has been shot dead", "raw_content": "\nயூகங்கள், வதந்திகள் வேண்டாம்: காங்கிரஸ் கோரிக்கை\nபிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க கமலுக்கு அழைப்பு\nபிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் ரஜினிகாந்த்\nபாஜக - மக்கள் இடையே அற்புத வேதிமாற்றம் - தவிடுபொடியான வாக்கு வங்கிக் கணக்கு : மோடி பெருமிதம்\nபாஜக - மக்கள் இடையே அற்புத வேதிமாற்றம் - தவிடுபொடியான வாக்கு வங்கிக் கணக்கு : மோடி பெருமிதம்\nகொலை வழக்கின் சாட்சி பட்டப்பகலில் சுட்டுக்கொலை : பிகாரில் பரபரப்பு\nராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சியின் முன்னாள் எம்.பி. சஹாபுதீனின் நெருங்கிய உறவினரான யூசஃப் படுகொலையில் முக்கிய சாட்சியான ஷியாம் பாபு, இன்று மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.\nபிகார் மாநிலம், சிவான் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் பைக்கில் வந்த சில மர்ம நபர்கள் இந்தக் கொலையை செய்துள்ளனர். க்கொலை சம்பவம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதமது நிழலைப் பார்த்தே பயப்படுகிறார் : மம்தாவை விளாசிய மோடி\nகோவையில் கொலை முயற்சியில் ஈடுபட்ட‌ 4 இளைஞர்களுக்கு நீதிமன்ற காவல் \nஅறிவுஜீவித்தனம் வேறு, அகராதித்தனம் வேறு என்பது தெரியுமா மிஸ்டர் கமல்\nதிருச்சி காவிரி ஆற்றங் கரையில் மழை வேண்டி யாகம்\n1. புவனேஷ்வரில் தரையிறங்கிய கொல்கத்தா விமானம்... மனதை நெகிழ வைத்த சம்பவம் \n2. எச்சரிக்கை...அதிகப்படியான உடல் எடை புற்றுநோயை உண்டாக்கிவிடும்…\n3. பிரபல ரவுடியின் தலையை துண்டாக வெட்டி வீசி சென்ற கொடூரம்..\n4. நோயாளியின் வயிற்றிலிருந்து கரண்டிகள் உள்பட பல பொருட்கள் அகற்றம்\n5. பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை\n6. கனமழை எதிரொலி- கரைபுரண்டு ஓடும் வெள்ளம்\n7. பிரதமர் மோடி தங்கியிருந்த குகை சுற்றுலா தலமாகிறது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபிகார் தேர்தல் முடிவை முன்கூட்டியே கணித்த நியூஸ்டிஎம்\nபிகாரில் படுதோல்வியடைந்த ராஷ்டிரிய ஜனதா தளம்\nபீகாரில் எதிர்க்கட்சிகளை பந்தாடியது பா.ஜ., கூட்டணி\nபாட்னா சாகிப்பில் சரிவை சந்திக்கும் பிரபல நடிகர்\n1. புவனேஷ்வரில் தரையிறங்கிய கொல்கத்தா விமானம்... மனதை நெகிழ வைத்த சம்பவம் \n2. எச்சரிக்கை...அதிகப்படியான உடல் எடை புற்றுநோயை உண்டாக்கிவிடும்…\n3. பிரபல ரவுடியின் தலையை துண்டாக வெட்டி வீசி சென்ற கொடூரம்..\n4. நோயாளியின் வயிற்றிலிருந்து கரண்டிகள் உள்பட பல பொருட்கள் அகற்றம்\n5. பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை\n6. கனமழை எதிரொலி- கரைபுரண்டு ஓடும் வெள்ளம்\n7. பிரதமர் மோடி தங்கியிருந்த குகை சுற்றுலா தலமாகிறது\n3 வயது பெண் குழந்தை சடலமாக மீட்பு\nரூ.1.56 கோடி பணத்தை சாலையில் வீசி சென்ற மர்ம நபர்கள்\nராகுல் தான் அடுத்த பிரதமராம்..சொல்லிட்டாரு சாரு\nபிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/184873", "date_download": "2019-05-27T09:41:54Z", "digest": "sha1:SK3ZZEHIR7CCZ2HWGQOEUDTXP2HIYV6I", "length": 7320, "nlines": 95, "source_domain": "selliyal.com", "title": "ஆசிரியர் தினம்: 420,000 ஆசிரியர்களுக்கு இலவச பற்றுச் சீட்டை வழங்கிய மேக்டொனால்ட் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome வணிகம்/தொழில் நுட்பம் ஆசிரியர் தினம்: 420,000 ஆசிரியர்களுக்கு இலவச பற்றுச் சீட்டை வழங்கிய மேக்டொனால்ட்\nஆசிரியர் தினம்: 420,000 ஆசிரியர்களுக்கு இலவச பற்றுச் சீட்டை வழங்கிய மேக்டொனால்ட்\nகோலாலம்பூர் – ஆசிரியர்களின் சமுதாயப் பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் முதன் முறையாக மேக் டொனால்ட் துரித உணவகம் 4.5 மில்லியன் ரிங்கிட் மதிப்புடைய இலவச பற்றுச் சீட்டுகளை நாடெங்கிலும் உள்ள 420,000 ஆசிரியர்களுக்கு வழங்கியுள்ளது.\nதேசிய மற்றும் அரசாங்க உதவி மான்யம் பெறும் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் இந்த பற்றுச் சீ���்டுகளை மே 16 முதல் 20 வரை பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஇந்த அறிவிப்பை வெளியிட்ட மேக்டொனால்ட் நிறுவனத்தின் தலைமை சந்தை விற்பனை அதிகாரி மெலாத்தி அப்துல் ஹாய் “ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்பிப்பவர்கள் மட்டுமல்ல. மாணவர்களுக்கு நற்பண்புகளைக் கற்றுத் தருபவர்களும் ஆசிரியர்கள்தான்” என்று கூறினார்.\n2019-ஆம் ஆண்டுக்கான ‘மேக்டொனால்ட் தன்முனைப்பு ஆசிரியர்’ விருதுகளை (2019 McDonald’s Inspirational Teacher trophy) 25 ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சுடன் இணைந்து கடந்த மே 13-ஆம் தேதி மேக்டொனால்ட் வழங்கியது. இந்த விருதைப் பெற்ற ஆசிரியர்கள் விருதுடன் 5 ஆயிரம் ரிங்கிட் ரொக்கத்தையும் பரிசாகப் பெற்றனர்.\nமூன்றாவது ஆண்டாக இந்த விருதுகளை மேக்டொனால்ட் வழங்குகிறது. இந்த ஆண்டு மட்டும் இந்த விருதுக்காக சுமார் 7,500 விண்ணப்பங்களை மேக்டொனால்ட் பெற்றது.\nPrevious articleதமிழ் நாட்டில் 2-வது உலகத் தமிழ்க் குழந்தை இலக்கிய மாநாடு\nNext articleசெல்லியலின் ஆசிரியர் தின வாழ்த்துகள்\nசெல்லியலின் ஆசிரியர் தின வாழ்த்துகள்\nகோலாலம்பூரில் அந்நிய நாட்டவர்கள் வியாபாரம் செய்யத் தடை – மைக்கி வரவேற்பு\nகூகுள் முடிவினால் மில்லியன் கணக்கான அண்ட்ரோயிட் கைத்தொலைபேசிகள் பாதிப்பு\nபங்கோர் விமான நிலையம் அக்டோபர் 1-ஆம் தேதி திறக்கப்படும்\nஅமெரிக்க டாலர் மதிப்பு சரிந்தது\nஹூவாவெய் மீதான தடை ஆகஸ்டு மாதம் வரையிலும் ஒத்திவைப்பு\nஅன்வார்-மகாதீர் சந்திப்பு: இஸ்லாமிய நாடுகளை தற்காக்க மலேசியா விரைந்து செயல்பட வேண்டும்\n2020 முதல் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் விளம்பரம் செய்யலாம்\nஜசெகாவின் பரிந்துரையை மஸ்லீ ஏற்பது அவசரமான முடிவு\nமகாதீர், வான் அசிசா வாழ்த்துகளுக்கு நன்றி கூறிய மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanjoor-vanjoor.blogspot.com/2011/09/", "date_download": "2019-05-27T09:28:55Z", "digest": "sha1:FNBJLXQZMSCEXELKN7QI7LEK464ZLPDX", "length": 256376, "nlines": 1057, "source_domain": "vanjoor-vanjoor.blogspot.com", "title": "***வாஞ்ஜுர்***: September 2011", "raw_content": "\nசுவைத்தேன் - தொகுத்தளித்தேன் - சுவையுங்கள். வருகையாளரே வருக இங்குள்ள அனைத்து பதிவுகளையும் படித்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளுவதுடன் மீண்டும் மீண்டும் வருமாறு அன்புடன் அழைக்கிறேன்.\nஅஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்.- (உங்கள் மீது சாந்தி விழைகிறேன்.)\nவாஞ்ஜுர் அனைத்து பதிவுகளையும் பார்வையிட‌\n***வாஞ்ஜுர்*** அனைத்து பதிவுகளும் >>> இங்கே <<< சொடுக்கி படியுங்கள்\n\"முகலாய மன்னர்கள் கோயிலை இடித்தார்கள் என்பது வரலாற்று திரிப்பு.\n“இந்தியாவில் இந்து முஸ்லிம் வேற்றுமையினால் ஏற்படுகின்ற பதட்டம் ஒரு திட்டமிடப்பட்டு திணிக்கப்பட்ட வரலாறு ஆகும்.\nஇந்தியாவை ஆண்ட முகலாய மன்னர்கள் முஸ்லிம் அல்லாத மக்களை வெறுப்போடு நடத்தினார்கள் என்றும்,\nஇந்து மத கோட்பாடுகளுக்கு எதிராக இருந்தார்கள் என்றும்,\nகஜினி முஹம்மத் சோமநாதர் கோயிலை இடித்தார் என்றும்\nபல்வேறு செய்திகள் உண்மைக்கு புறம்பாக வரலாற்றில் திரித்து எழுதப்பட்டு உள்ளன.\nமுகலாய மன்னர்கள் இந்து மக்களை கொடுமைபடுத்தியதாக வேண்டுமென்றே திரித்து கூறிய திட்டமிடப்பட்ட வரலாற்று சதி\" என்று\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி\nமக்களை பிளவுபடுத்துகிறது மீடியா. \"நீதிபதி மார்கண்டேய கட்ஜு\"\nஒரு ஊரில் குண்டு வெடித்தால் போதும். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்‘குண்டு வைத்தது நாங்கள்தான்என்று இந்தியன் முஜஹிதின் கூறுகிறது‘ அல்லது ‘ஜய்ஷ் இ முகமத் அல்லது ஹர்கத் உல் ஜிஹாத் அமைப்பு கூறுகிறது‘\nஎன்று ஏதோ ஒரு முஸ்லிம் பெயரை சேனல்கள் சொல்கின்றன அதற்குள் எப்படி தெரியும் என்றால் எஸ்எம்எஸ் வந்தது, இமெயில் வந்தது என்று காட்டுகிறார்கள்.\nஎஸ்எம்எஸ், இமெயில் எல்லாம் யார் வேண்டுமானாலும் யார் பெயரிலும் அனுப்ப முடியும்.\nயாரோ ஒரு விஷமி அனுப்பியிருக்கலாம். அதை பெரிதாக டீவியில் காட்டி மறுநாள் பத்திரிகைகளிலும் பிரசுரிக்கும்போது என்ன ஆகிறது\nமுஸ்லிம்கள் எல்லாரும் குண்டு வைப்பவர்கள், தீவிரவாதிகள் என்று ஒரு மதத்தையே ஒட்டுமொத்த அசுரர்கள் மாதிரி சித்தரிக்கிறது மீடியா.\nஎந்த மதமாக இருந்தாலும் 99 சதவீதம் பேர் நல்லவர்கள் என்பதுதான் உண்மை.\nமதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த மீடியா வேண்டுமென்றே இவ்வாறு நடப்பதாக நினைக்கிறேன்.\nநிச்சயமாக இது நாட்டு நலனுக்கு எதிரானது.\nமீடியா வேண்டுமென்றே மக்களுக்குள் பிளவை உண்டாக்குவதாகவா சொல்கிறீர்கள்\nகுண்டு வெடித்த சிறிது நேரத்தில் எஸ்எம்எஸ் வந்தது இமெயில் வந்ததது\nஎன்பதை சாக்கிட்டு ஒரு மதத்தையே வில்லனாக மீடியா சித்தரிக்கும்போது அதற்கு வேறென்ன அர்த்தம் கொடுக்க முடியும்\n**************** அறிந்திராத உண்மைகளை கேட்டு சிந்தியுங்கள்.கீழே உள்ள‌ சுட்டிகளைசொடுக்கி ப‌டிக்க‌வும்.\n1.நமது மீடியாக்களின் வண்டவாளங்கள் தண்டவாளத்திலே.\n2. தீவிரவாதம் முஸ்லீம்களின் தனிஉடைமையா\nஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி ஒழு செய்யும் பொழுதும் கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தமாகி\nஉட‌ற்சுகாதார‌ம் எவ்வாறு பேணி க‌டைப் பிடிக்கப்ப‌டுகின்ற‌து என்ப‌தை சிந்தித்தீர்க‌ளா\nஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால் அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள்.\nஇதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது.\nசுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை, உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை தொழுகை தன்னகத்தில் கொண்டது.\nஐவேளை தொழுகையின் மூல‌ம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாத‌ய‌ சூழ்நிலைக‌ளிலேயே மூழ்கி கிட‌ந்திடாம‌லும்\nஇறைவ‌னிட‌ம் தொட‌ர்பை ச‌ற்றும் தொய்வில்லாம‌ல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்ப‌த‌ற்கு துணை புரியும் அமைப்பை கண்டீர்களா \nஉலகின் அத்தனை முஸ்லீம்களும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை.\nஉலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடு, இனம், மொழி, நிற பேதமின்றி மறைபொருளாய் பிணைத்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற\nதொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன்,\nநெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய‌ சஜ்தா செய்யும்பொழுது\nநம் உடலுக்கு பூமியின் மூலமாக பல சூட்சுமமான நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா\nஉடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பல பலன்களையும் பெற்று விடுகிறார்.\nபிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து\n\"இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள்.\nஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது '\nஇதை நான் பதினான்கு வயதில் 1953ல் படித்தது. ஆசனத்தின் பெயரை மறந்துவிட்டேன்.\nதொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் \"பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு நிலை தான்.\"\nதொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முய‌ற்ச்சி அல்ல இது.\nதொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.\nதொழும்போது இறைவ‌னிட‌ம் பேசுகிறீர்க‌ள். திருக்குரான் ஓதும்பொழுது இறைவ‌ன் உங்க‌ளிட‌ம் பேசுகிறான்.\nநமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை. தொழுகையினால் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே. உங்களுக்கே. உங்களுக்கே. வாஞ்சையுடன் வாஞ்சூர்.\n மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிர‌யாண‌த்திலும், சண்டையிலும், சமாதான‌த்திலும், சிறையிலும், சுக‌போக‌த்திலும், ந‌ட்பிலும், ப‌கையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்…… அனைத்திடத்திலும் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் ஒரே சீரிய செயல். ஓ மானுடனே சிந்திப்பாயா உள்ளத்தை திறக்கும் காட்சிகள். சற்றே சிந்தியுங்கள். பார்ப்ப‌வை எல்லாம் நதியில் ஒரு துளிதான். அகிலஉலக பிரஜைகளான‌ முஸ்லீம்களே கீழே உள்ள‌ சுட்டியைசொடுக்கிஉன் சகோதரர்களை பார் கீழே உள்ள‌ சுட்டியைசொடுக்கிஉன் சகோதரர்களை பார் . அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல் அரிதான விடியோக்கள் காண‌த்த‌வ‌றாதீர்க‌ள். >>>*** இங்கே*** <<< *********\nஇஸ்லாம் பலதார திருமணத்தை ஏன் அனுமதிக்கிறது \"சின்னவீடு\" - \"வைப்பாட்டி\" \n\"சின்னவீடு\" - \"வைப்பாட்டி\" வைத்துக்கொள்ளலாமா\nபலதார மணம் பெண்களுக்கு பாதிப்புதானே\nஇஸ்லாம் பலதார மணத்தை அனுமதிப்பது ஏன்\nபலதார மணம் பெண்களுக்கு பாதிப்புதானே\nஇஸ்லாம் பலதார மணத்தை ஏன் அனுமதிக்கிறது\nஇத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்\nமேலும் படிக்க... Read more...\nஅறிஞர்கள் தலைவர்கள் வரலாற்றாசிரியர்கள் பிரபலங்கள் கூற்றில் எதை மறுக்க எதை ம‌றைக்க\nசிந்திக்க. - அறிஞர்கள் தலைவர்கள் வரலாற்றாசிரியர்கள் பிரபலங்கள் பார்வையில் இஸ்லாம்.\nஅடுத்த நூறு ஆண்டுகளில் இங்கிலாந்தை, ஏன் இங்கிலாந்தை, ஐரோப்பாவையே ஆளக்கூடிய வாய்ப்பு ஒரு மதத்துக்கு இருக்குமானால் அது இஸ்லாமாகத்தான் இருக்க முடியும் - பெர்னார்ட் ஷா.\nஇன்று ஐரோப்பாவில் தோன்றியுள்ள நாகரிகத்துக்கு மூல காரணம், ஆழ்கடல்களைக் கடந்து சென்று ஸ்பெயினில் குடியேறிய முஸ்லிம்களின் கலைஞானமும், கல்வியுமே என்ற உண்மைதான் எத்தனை பேருக்குத் தெரியும்\nஅடிப்படைவாத முஸ்லிம்கள் வாளில் முனையில் வற்புறுத்தி இந்த உலகம் முழுவதும் இஸ்லாத்தைப் பரப்பினார்கள் என்ற கதையானது,\nவரலாற்றாசிரியர்களால் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்ட அபத்தமான கற்பனையாகும் என்பதை வரலாறே தெளிவுபடுத்துகிறது.சரோஜினி நாயுடுவின் பேச்சும் எழுத்தும், (The Speeches and Writings of Sarojini Naidu), சென்னை, 1918, பக்கம் 167.\nமைக்கேல் ஹார்ட் மனித குல மேம்பாட்டிற்காக பங்காற்றிய சிறப்புக்குரியவர்களின் தொகுப்பை எழுதும் போது விவரிக்கின்றார்\nஉலகில் செல்வாக்கு மிகுந்தவர்களின் பட்டியலில் முதன்மையானவராக, முஹம்மதை நான் தெரிவு செய்தது சில வாசகர்களுக்கு வியப்பையும், வினாவையும் எழுப்பலாம்.\nசமயஞ்சார்ந்த மற்றும் சமயச்சார்பற்ற வட்டத்தில் மாபெரும் வெற்றி பெற்றவர் மனித சரித்திரத்தில் அவர் ஒருவரே\n1400 ஆண்டுகள் கழிந்த பின் இன்றும் அவர்களுடைய வாழ்வும் வாக்கும் குறைக்கப்படாமலும் கூட்டப்படாமலும் எந்தவொரு மாற்றமுமின்றி நமக்கு அப்படியே கிடைக்கின்றன.\nமனித சமுதாயத்தின் பெரும் பிரச்சினைகளை அப்போதனைகள் அன்று தீர்த்து வெற்றி கண்டதைப் போலவே இன்றும் தீர்க்கும் வல்லமை வாய்ந்தவையாய் இருக்கின்றன.\nஇதுவே வாய்மையாய் யாம் உலகிற்கு மொழியும் கூற்றாகும். வரலாற்றை ஆராயும் ஒவ்வொருவருக்கும் தென்படும் தவிர்க்க முடியாத முடிவாகும். - மைக்கேல் ஹார்ட்\nநமது காலத்தின் தலைசிறந்த சரித்திர ஆசிரியர் மைக்கேல் ஹார்ட்\nமனித மேன்மையின் சிறப்பைக் குறித்து கூறுகிறார் :\nஉயர்ந்த லட்சியம், குறைவான வசதிகள் வியப்பூட்டும் வெற்றி ஆகிய இம் மூன்றும் தான் மனித நுண்ணறிவை, மனித ஆற்றலை அளந்திடும் அளவுகோல்கள் என்றால் இந்த நவீன வரலாற்றின் எந்த மாமனிதரையும் முஹம்மத் (ஸல்) அவர்களுடன் ஒப்பிட எவருக��குத்தான் துணிச்சல் வரும்\nபுகழ் மிக்க மனிதர்களெல்லாம் ஆயுதங்களை உருவாக்கினார்கள். சட்டங்களை இயற்றினார்கள். பேரரசுகளை நிறுவினார்கள். அவர்கள் செய்ததெல்லாம் இவை தான்\nபெரும்பாலும் தமது கண்களின் முன்பே சிதைந்து விழுந்து விட்ட உலகாயதக் கோட்டைகளைத் தான் அவர்களால் நிறுவ முடிந்தது.\nஆனால் முஹம்மத் (ஸல்) அவர்களோ போர்ப்படைகள், சட்டமியற்றும் சபைகள், பேரரசுகள், மக்கள் சமுதாயங்கள், அரசவம்சங்கள் ஆகியவற்றை மட்டும் பாதித்து அவற்றை மட்டும் வெற்றி கொள்ளவில்லை. அவற்றுடன் அன்றைய உலகின் மூன்றிலொரு நிலப்பரப்பில் வசித்து வந்த கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களையும் ஈர்த்தார்கள்.\nவழிபாட்டுத் தளங்களையும், சமய நெறிகளையும், பல்வேறு கருத்துக்களையும், கொள்கையையும், நம்பிக்கைகளையும், ஆன்மாக்களையும் ஈர்த்து அவற்றில் தமது தாக்கங்களைப் பதித்தார்கள்.\nவெற்றியின் போது அவர்கள் காட்டிய பொறுமை, பணிவு, சகிப்புத் தன்மை, தாம் ஏற்றுக் கொண்ட பணிக்காக தம்மையே முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட அவரது உயர் நோக்கம், ஆழ்ந்த விருப்பம், அரசாட்சியை அடைந்திட வேண்டும் என்ற குறுகிய எண்ணம் கொள்ளாமல் உலகப் பற்றற்று வாழ்ந்து வந்த நிலை, அவர்களின் முடிவில்லாத தொழுகைகள், பிரார்த்தனைகள்,\nஇறைவனுடன் அவர்கள் நடத்தி வந்த மெஞ்ஞான உரையாடல்கள், அவர்களின் மரணம், மரணத்திற்குப் பின்னரும் அவர்கள் அடைந்த வெற்றி இவையனைத்துமே அவர்கள் ஓர் ஏமாற்றுக்காரர் என்றோ,மோசடி குணம் உடையவர் என்றோ பறை சாற்றிடவில்லை.\nமாறாக, சமயக் கொள்கை ஒன்றை நிலைநாட்டிட அவர்களுக்கிருந்த மனோ உறுதியைத் தான் பறைசாற்றுகின்றன. மைக்கேல் ஹார்ட்\nபிறப்பால் உயர்வு தாழ்வு போக்கி மனிதன் மனிதனாக வாழ வழி செய்த முஹம்மதைப் புகழ என்னிடம் வார்த்தைகள் கிடையாது.\nமுஹம்மது இரக்கமே உருவானவர். அவரது இரக்கம் அவரைச் சுற்றியுள்ளவர்களைக் கவர்ந்திழுத்தது.\nஉண்மைக்குப் புறம்பானோர் ஆட்சியிலேஉட்கார நேர்ந்திட்டால் விளைவதெல்லாம் நன்மைக்குப் பதிலாக தீமை ஒன்றே\nநபி பெருமான் சொல்கின்றார் மக்களுக்காய்\nமண் முழுதும் குழப்பங்கள் செய்து நிற்பார்\nமண் தரும் நல் வேளாண்மை அழித்து நிற்பார்\nகண்ணியமே இல்லாத அவர்கள் தம்மை\nகடவுள் என்றும் தண்டிப்பார் அருள மாட்டார்\nபடைப்பனைத்தும் இறைவனது அருள் உணர்வீர்\nபார்க்கின்ற உயிர் அனைத்தும் அவனின் கொடை\nஇடைப்பட்ட காலத்து வாழ்க்கை தன்னில்\nஎல்லோர்க்கும் உதவி செய்வீர் நன்மை செய்வீர்\nகடையனென்று எவனுமில்லை இறைவன் முன்னே\nஉடைமையென்று மென்மேலும் சேர்த்து சேர்த்து\nஉள்ளமின்றி வாழாதீர் வழங்கி நில்லும்\nபட படத்தார் கேட்டார்கள் பெருமானிடம்\nகொடுமையினைச் செய்வானுக்கு அன்பு சொல்லி\nபடுகிறவன் துயரத்தை உணர்த்தி அந்தப்\nபாவத்தில் இருந்து அவனை விலக்கிடுங்கள்\nநல்லவரைப் பதவியிலே அமர்த்தல் விட்டு\nஅல்லாவை அவரளித்த தூதர் தம்மை\nஆண்டவனுக்கு அஞ்சி வாழும் உண்மையோரை\nபொல்லாத அச் செயலால் புறக்கணித்து\nபொறுப்பின்றி அவர்கட்குத் துரோகம் செய்வார்\nஅல்லாவின் தீர்ப்பு நாளில் அவர்க்கு அல்லா\nஅளிப்பாரே நரகத்தை உண்மை உண்மை\nகல்வி வழி ஞானத்தைப் பெற்றோரன்றி\nநல்ல கல்வி இறைவனையே நம்பி நிற்கும்\nநலமற்றோர் இறை இல்லை என்று நிற்பார்\nவல்லவனாம் இறைவனையே வணங்கி நிற்போர்\nஅல்லாவை வணங்கி நிற்பீர் அருள் பெறுவீர்\nஅகிலமெல்லாம் அவன் கொடையே பணிந்து நிற்பீர்.\nநபி பெருமான் சொன்ன பதில்\nஇனத்தார் மேல் பற்றுக் கொள்ளல் தவறா என்று\nஇறைத்தூதர் நபி பெருமான் தன்னிடத்தில்\nவினாவொன்று வைத்து நின்றார் நல்ல நண்பர்\nவிரைந்தங்கு நபி பெருமான் பதிலைச் சொன்னார்\nஇனத்தார் மேல் பற்று அவர்க்கு உதவி செய்தல்\nஎல்லாமே மிகச் சரிதான் ஆனால் மற்றோர்\nஇனத்தார் மேல் கொடுமை செய்ய உதவி நின்றல்\nஇனவெறி தான் நல்லதில்லை என்று சொன்னார்\nவெளியீடு இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்\n138,பெரம்பூர் நெடுஞ்சாலை சென்னை 12\n(சென்னைத் தொலைக்காட்சியில் வழங்கிய மீலாத் கவியரங்கில்)\nஇன்றைக்கு உலகில் செயல்படும் ஒரே ஜனநாயக நெறி என்றே இஸ்லாத்தை நானும் மற்ற சிந்தனையாளர்களும் கருதுகிறோம். எனத் தொடரும் அவரது பேச்சில்\nஇறைவன் முன் மனிதர்கள் அனைவரும் சமமே என்ற அடிப்படை சித்தாந்தத்தை நடைமுறை படுத்துவதில் இஸ்லாத்தின் செய்முறையை போன்று வேறேந்த மதமும் – அவற்றின் மத கருத்தோட்டம் எதுவாயினும் சரியே கடைபிடிக்கவில்லை.\nதென் ஆபிரிக்காவில் போயர் இன மக்கள் பிரச்சனை , ஆஸ்திரேலியா அல்லது தென் அமெரிக்க நாடுகள் அல்லது இங்கிலாந்தின் பல்வேறு தரப்பட்ட இனமக்களின் பிரச்சனைகள் போன்று இஸ்லாத்தில் எத்தகைய இனப்பிரச்சினைகளும் இருக்கவில்லை.\nடாக்டர் சர். சி. பி. இராமசாமி ஐயர் -[EasternTimes, 22 டிசம்பர், 1944.]\nமற்ற அனைத்து மக்களையும் விட அத்வைதக் கொள்கை தங்களுக்கு முன்னரே அறிமுகமாயிருப்பதற்கு இந்துக்கள் பெருமை அடையலாம். ஆயினும் அத்வைதம்- அதாவது மாந்தர்கள் அனைவரையும் தம்மை போல் சமமானவர் என்று பாவிப்பதும், அவ்வாறே நடந்து கொள்வதும் எனத் தொடரும் அவரது பேச்சில்\nஇத்தகைய சமத்துவத்தை ஒரு மதம் பாராட்டத்தக்க வகையில் அனுகியிருக்கிறதேன்றால் அது இஸ்லாம் மட்டுமே என்று நான் அனுபவப்பூர்வமாய் கூறுகிறேன். நான் அழுத்தமாய் சொல்கிறேன்,\nநடைமுறைக்கு இசைவான இந்த செயல்பாடின்றி வேதாந்த கருத்துக்கள் எவ்வளவுதான் சிறப்பானதாக, பெருமைக்குரியதாக இருந்தாலும் பரந்து கிடக்கும் மனித குலத்துக்கு அது பயனற்றதாகவே முடியும்.\nசர்வ சக்தியும் படைத்த இறைவன் தனக்குத் துணையாக நிற்கிறான் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை நபிகள் நாயகம் அவர்களுக்கு இல்லாதிருந்தால் இவ்வளவு பிரமாண்டமான சாதனைகளை அவர் சாதித்திருக்கமுடியாது.\nநபிகள் நாயகம் இவ்வுலகில் மக்களுக்குப்புரிந்த போதனைகள் அனைத்தும் உண்மை பொதிந்தவை. கருத்தாழம் மிக்கவை. விசுவாசம் கொள்ளத்தக்க வேதம் ஒன்றிருந்தால் அது நபிகள் நாயகத்துக்கு அருளப்பட்ட திருக்குர்ஆனேயாகும்.- தாமஸ் கார்லைல்.\nஅறம் செய்வது எப்படி என்பதைப் பற்றி தெளிவாக திட்டவட்டமாக வரையறுத்துக் கூறிய ஒரே ஒரு சட்டமேதையாக விளங்குபவர் முஹம்மது நபி ஒருவரே. – கிப்பன்.\nநாகரிகம் முதிர்ந்த இந்நாளில் கூட மக்களைச் சீர்திருத்த முனைகிறவர்கள் படுகிற பாட்டைப் பார்க்கும்போது,\nபல நூற்றாண்டுகளுக்கு முன் அநாகரிகத்தில் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் முஹம்மது நபி அவர்கள் புரிந்த சாதனைகளும், சீர்திருத்தங்களும் முரடர்களுக்கும் சகிப்புத் தன்மையும் நேர்மையையும் வழங்கி,\nஅவர்களை மெய்யான வாழ்க்கையின் பக்கம் இழுத்துவந்து வெற்றியை நிலைபெறச் செய்த பெருமை வெறும் நாவினால் புகழ்ந்து விடக்கூடியதல்ல.\nஇறுதி மூச்சுவரை ஏகத்துவத்தை, ஒருவனே தேவன் என்பதை பிரச்சாரம் செய்து, அசைக்கமுடியாத இறைநம்பிக்கையுடன் இருந்து, தாமே இறைவனின் தீர்க்கதரிசி என்ற உள்ளுணர்வுடன் உரிமை கொண்டாடிய முஹம்மது நபி அவர்களின் நபித்துவத்தை எவர் மறுக்க முடியும்\nமுஹம்மது நபியின் வெற்றிக்க�� முதல் காரணம், அவர்கள் கொண்டிருந்த உறுதியும் ஊக்கமும். இத்தகைய உறுதி அந்தக் காலச் சூழ்நிலையில் ஏற்படுவது எளிதன்று. இரண்டாவது காரணம். இஸ்லாம் போதிக்கும் சமத்துவமும் சகோதரத்துவமுமாகும். - ஜவஹர்லால் நேரு.\nதிருக்குர்ஆனுக்கும் தூதர் முஹம்மது அவர்களுக்கும் என் விசுவாசத்தை வழங்குகிறேன். குர்ஆனின் கொள்கைக்கு இணங்க ஒரே விதமான ஆட்சியை உலகெங்கும் நிறுவக்கூடிய காலம் வெகுதூரத்தில் இல்லை. - நெப்போலியன்\nமுஹம்மது நபியின் நற்பண்புகள் எனக்கு பிடித்திருக்கின்றன. மனித வாழ்க்கையைப் பற்றிய அவருடைய கொள்கைகளை நான் ஆதரிக்கிறேன். இந்த நூற்றான்டின் இறுதிக்குள் பிரிட்டன் இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்டு விடும் என்று எதிர்பார்க்கிறேன்.\nஎந்த சகோதரத்துவ அடிப்படையில் புதிய உலகத்தை நிர்மாணிக்க வேண்டுமென்று இன்றைய நாகரிக உலகம் விரும்பி நிற்கிறதோ, அதே சகோதரத்துவத்தை அன்றைக்கே பாலைவனத்தில் ஒட்டகம் ஒட்டிக்கொண்டிருந்த மனிதரால் பிரசாரம் செய்யப்பட்டது.\nஎனது முன்னோர்கள் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு தத்துவ ஞான உபதேசம் செய்து கொண்டிருந்த காலத்தில் அரபுநாடு அந்தகாரத்தில் மூழ்கிக் கிடந்தது.\nஅநாகரிகமும் காட்டுமிராண்டித்தனமும் அங்கு குடி கொண்டிருந்தன. புத்தர், புத்தகயாவில் போதி மரத்தடியிலும் சாரநாத்திலும் நிர்வாணம் பற்றி பிரச்சாரம் செய்து கொண்டிருந்த காலத்தில் உலக ஜனநாயம் என்றால் என்னவென்றே ஒருவருக்கும் தெரியாது. ஆனால் அது எதிர்த்தும் போரிடப்பட்டது. கால்களால் மிதித்துத் துவைக்கப்பட்டது.\nஎனவே, ஆரேபியாவிலே ஒட்டகம் ஒட்டிக்கொண்டிருந்த ஒரு மனிதர் இறுதியாக இந்த உலகில் தோன்றி ஏக சகோதரத்துவத்துக்கு ஒரு சரியான விளக்கம் கூற வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது.\nஎந்த விதமான உயர்வும் தாழ்வும் வேற்றுமையும் இல்லாத மக்களைக்கொண்ட ஒரு ‘குடிஅரசு’ எப்படி இருக்கவேண்டும் என்பதை அவரே விளக்க வேண்டியிருந்தது.\nஒட்டகம் ஒட்டிக்கொண்டிருந்த இந்த மனிதர் யார் இவர் உலகத்துக்கு நம்பிக்கையூட்டும் நல்ல செய்தியைக் கொண்டு வந்தது ஏன்\nபல பெரிய மதங்கள் மீது மாசு படிந்து விட்டது.\nஅந்த மதங்களின் குருமார்கள் இழைத்த கொடுமைகள் சகிக்கமுடியவில்லை. என வேதத்துக்கு மாசு கற்பித்த அந்தக் கொடுமைகளிலிருந்து விடுதலைபெற வேண்டும் என்று இந்த உலகம் விழைந்தது.\nஉலக மக்களுக்கு அவ்வப்போது இழைக்கப்படுகின்ற கொடுமைகளிலிருந்து அவர்களை எப்படியாவது விடுவித்து வருகின்ற ஆண்டவன் இந்த சாதாரண பாலைவன மனிதரின் இதயத்திலே, ‘ஆண்டவன் ஒருவன்’ என்ற உண்மையை உணர்த்தினான்.\nஆண்டவனால் படைக்கப்பட்ட மக்கள் அனைவரும் சகோதரர்கள் என்ற உண்மையை உணர்த்த இந்த ஏக தெய்வக் கொள்கையே போதிய ஆதாரமாயிருக்கிறது.\nமேல் நாடுகள் எதையெல்லாம் புதிய கருத்துக்கள் என்றும் மகத்தான சாதனைகள் என்றும் கூறுகின்றனவோ, அவையெல்லாம் அந்த அரேபியாவின் பாலைவனச் சோலையிலே விதைக்கப்பெற்ற வித்துக்களின் விருட்சங்களேயன்றி அவற்றில் புதியது ஒன்றுமில்லை.\nஇன்று ஐரோப்பாவில் தோன்றியுள்ள நாகரிகத்துக்கு மூல காரணம், ஆழ்கடல்களைக் கடந்து சென்று ஸ்பெயினில் குடியேறிய முஸ்லிம்களின் கலைஞானமும், கல்வியுமே என்ற உண்மைதான் எத்தனை பேருக்குத் தெரியும்\nபாரசீக இலக்கியம் ஆரியர்களுடையது என்று சொல்லிக்கொண்டு அதனை ஆர்வத்துடன் படிக்கின்றனர். சிலர் ஆனால் அந்த அழகிய மொழிக்கு ஆண்மையும் வீரமும் அளித்தவர்கள் அரபு நாட்டுப் போர் வீரர்கள் என்ற உண்மை எத்தனை பேருக்குத் தெரியும்\nஇஸ்லாத்தில் ஒரு சிறப்பு, இஸ்லாத்தில் யார் சேர்ந்தாலும் சாதியை மறைத்து விடுகிறது.\nதாழ்த்தப்பட்ட மக்களானாலும் சரி, மற்றும் யார் சேர்ந்தாலும் சரி, சாதியை நீக்கிவிடுகிறது இஸ்லாத்தின் கொள்கை.\nஅதனால் அது என்னை மிகவும் ஈர்க்கக்கூடிய கொள்கையாக இருக்கிறது.\nஇதையெல்லாம் அறிந்து தான், எதையும் துருவித்துருவி ஆராயும் பண்பு படைத்த அறிஞர் பெர்னாட்ஷா அவர்கள், ‘உலகில் கடைசிவரை நிலைத்திருக்கக் கூடிய மார்க்கம் இஸ்லாமிய மார்க்கம் ஒன்றுதான்’ என்று எழுதியிருக்கிறார்.\nமார்க்கம் என்பது மக்களை ஒன்றுபடுத்துவது, மக்களை அறிவுத் தெளிவுபடுத்துவது, மக்களை ஒற்றுமைப்படுத்துவது, அரிய பந்தங்களை ஏற்படுத்துவது, நல்ல தோழமையை வளர்ப்பது, சிறந்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவது. அது, ‘மதம்’ எனச் சொன்னால், அது மக்களை மதமதப்பில் ஆழ்த்தும், அதற்கு போலீஸ் தேவைப்படும். மார்க்க நெறியில் நின்றால் மக்கள் அன்பு வழியில் ஒன்றுபடுவார்கள்.\nஇஸ்லாம் அதன் மகத்துவமிக்க நாட்களில் சகிப்புத்தன்மை அற்றதாக இருக்கவில்லை. உலக நிர்வாகத்தையே அது பொறுப்பேற்றிர���ந்தது. மேற்கு இருளில் மூழ்கியிருந்தபோது ஒரு பிரகாசமான தாரகை கிழக்கில் தோன்றி துயரில் ஆழ்ந்திருந்த உலகுக்கு ஒளியையும்\nசெழிப்பையும் வழங்கியிருந்தது. இஸ்லாம் ஒரு பொய்யான மார்க்கமல்ல. இந்துக்கள் அதனை கண்ணியத்துடன் அணுகட்டும். அப்போது நான் அதனை நேசிப்பது போல் அவர்களும் நேசிப்பார்கள். - காந்திஜி.\nஅண்ணல் நபிகள் நாயகம் ஒரு மாமனித‌ர். அவரைக் குறித்து,சண்டையும் சச்சரவும் நிறைந்த‌ குலம் கோத்திரங்களையும், நாடோடிகளையும் த‌மது த‌னி முயற்சியால் இணைத்து ஒரு இருபது ஆண்டுகளுக்குள்ளேயே நாகரிகம் மிகுந்த‌ பல‌ம் பொருந்திய சமுகமாக எவ்வாறுதான் அவரால் உருவாக்க முடிந்த‌தோ என்று வரலாற்று ஆசிரியர் தாமஸ் கார்லைஸ் வியந்து எழுதினார்.\nத‌ம்முடைய‌ ‘ய‌ங் இந்தியா’ ப‌த்திரிகைக‌ளில் முக‌ம்ம‌து ந‌பியின் உய‌ர் ப‌ண்புக‌ளைக் குறித்து ம‌காத்மா காந்தி எழுதியதைப் பாருங்க‌ள்.\nஇஸ்லாத்திற்கு அக்கால‌த்திய‌ வாழ்க்கைய‌மைப்பில் உய‌ர்ந்த‌ ஒர் இட‌த்தைப் பெற்றுத் த‌ந்த‌து வாள் ப‌ல‌ம‌ல்ல‌ என்று முன் எப்போதையும் விட‌ அதிக‌மாக நான் உண‌ர்ந்தேன்.\nந‌பிக‌ள் நாய‌க‌த்தின்மாறாத‌ எளிமை,த‌ம்மைப் பெரிதாக‌க் க‌ருதாம‌ல் சாதார‌ண‌மானவ‌ராக‌ ந‌ட‌ந்து கொள்ளும் உயர் ப‌ண்பு,எந்நிலையிலும் வாக்குறுதியைப் பேணிக்காத்த‌ த‌ன்மை,த‌ம் தோழ‌ர்க‌ள் மீது அவ‌ர்கொண்டிருந்த‌ ஆழ்ந்த‌ அன்பு,அவ‌ர‌து அஞ்சாமை,இறைவ‌ன் மீதும் த‌ம‌து பிர‌சார‌ப் ப‌ணியிலும் அவ‌ர் கொண்டிருந்த முழுமையான‌ ந‌ம்பிக்கை ஆகிய‌வை தாம் அவ‌ரது வெற்றிக்குக் காரண‌ங்க‌ள்.\nஇஸ்லாம் ஒரு போராளிக‌ளின் ம‌த‌ம் என்றொரு தோற்ற‌ம் இருக்கிற‌து. வாள் ப‌ல‌ம் கொண்டேஇஸ்லாம் ப‌ர‌விய‌து என்றும் வாள் ப‌ல‌த்தைக் கொண்டு இஸ்லாமிய‌ர் மற்றவ‌ர்களை அச்சுறுத்துகிறார்க‌ள் என்றும் ஒரு க‌ருத்து நில‌வுகிற‌து.\nஇஸ்லாமிய இய‌க்க‌ம் ஒரு பெரும் போராட்டத்திற்குப் பிற‌கே முன்னேறிய‌து என்ப‌தைக் க‌வ‌ன‌த்தில்கொள்ள‌ வேண்டும்.\nஅண்ண‌ல் ந‌பிக‌ள் நாயக‌ம் இறைவ‌னின் தூத‌ராக‌ நிய‌மிக்க‌ப்ப‌ட்ட‌தை ந‌பித்துவ‌ம் என்று இஸ்லாம் குறிப்பிடுகிற‌து.\nந‌பிக‌ள் நாய‌க‌த்தின் ப‌ணியை இஸ்லாம் அழைப்புப் ப‌ணி என குறிப்பிடுகிற‌து. இந்த‌ அழைப்புப் ப‌ணியை இர‌ண்டு கால‌ க‌ட்ட‌ங்க‌ளாக‌ப் பிரிக்க‌லாம்.\nமுத‌ல் காலக‌ட்ட‌ம் ம‌க்கா ந‌க‌ரில் ந‌ட‌ந்த‌ ச‌காப்த‌ம். இது 13 ஆண்டுகள் நீடித்த‌து. இர‌ண்டாவ‌து கால‌ க‌ட்ட‌ம் ம‌த‌னீ ச‌காப்த‌ம். இது 10 ஆண்டுக‌ள் நீடித்த‌து. ம‌க்கீ ச‌காப்தத்தில் ந‌பிக‌ள் நாய‌க‌த்தின் மீதும் அவ‌ருடைய‌ அழைப்புப் ப‌ணியின் மீதும் சொல்லொணாத‌ கொடுமைக‌ளும், அக்கிர‌ம‌ங்க‌ளும் க‌ட்ட‌விழ்த்து விட‌ப்பட்ட‌ன‌.\nஅன்றைய‌ அதிகார‌வ‌ர்க்க‌த்தின‌ர் ந‌பிக‌ள் நாய‌க‌த்தை பைத்திய‌க்காரர் என்று ப‌ழித்தார்க‌ள்.\nஅவ‌ருடைய‌ பேச்சைக் கேட்கயாரும் போக‌க் கூடாது என்று த‌டை விதித்தார்க‌ள்.\nமுஸ்லிம்க‌ளைக் க‌ண்ட‌ போது அவ‌ர்க‌ளைத் திட்டினார்கள். வ‌சை பாடினார்க‌ள்.\nஆயினும் இஸ்லாமிய‌ அழைப்பின்பால் ம‌க்க‌ள் க‌வ‌ன‌ம் திரும்பி ஏராள‌மான‌வ‌ர்கள் திர‌ண்டார்க‌ள். த‌ன்னுடைய‌ இறுதி ஆயுத‌மாக‌ வ‌ன்முறையை அதிகார‌வ‌ர்க்க‌ம் ஏவி விட்ட‌து. முஸ்லிம்க‌ள் மீது இழைக்க‌ப்ப‌ட்ட‌ துன்ப‌ங்க‌ள் அவ‌ர்க‌ளால் தாங்க‌ முடியாத‌ அள‌விற்குச் சென்று கொண்டிருந்த‌தைப் பார்த்த‌ பிற‌கு,ம‌க்கா ந‌க‌ரிலிருந்து வெளியேறுவ‌து என்று ந‌பிக‌ள் நாய‌க‌ம் முடிவெடுத்தார்.\nம‌க்கீ ச‌காப்த‌ம் ஒரு பெரும் போராட்ட‌ காலமாக‌ இருந்த‌து. பிற‌கு தொட‌ங்கிய‌தே ம‌த‌னீ ச‌காப்த‌ம். த‌ம்மையும் த‌ம்முடைய‌ ம‌த‌த்தையும் த‌ற்காத்துக் கொள்ள‌வே முஸ்லிம்க‌ள் போராட்ட‌க் குண‌த்தை வள‌ர்த்துக் கொள்ள‌ வேண்டியிருந்த‌து. அர‌சிய‌ல் ம‌ற்றும் காழ்ப்பு உண‌ர்வுக‌ளின் கார‌ண‌மாக‌வே இஸ்லாத்திற்கு எதிராக‌ அவ‌தூறு பிர‌ச்சார‌ம் ந‌டந்த‌து என்ப‌தே உண்மை.\nபேராசிரிய‌ர் பெவான் என்னும் வ‌ர‌லாற்று நூலாசிரிய‌ர், முக‌ம்ம‌தைப் பற்றியும் இஸ்லாம் ப‌ற்றியும் 19 ஆம் நூற்றாண்டின் ஆர‌ம்ப‌த்தில் எழுத‌ப்ப‌ட்ட‌வையெல்லாம் இல‌க்கிய‌ விந்தைக‌ளாகி விட்ட‌ன என்று குறிப்பிடுகிறார்.\nஇஸ்லாம் ஏக‌த்துவ‌ம், ம‌றுமை ஆகிய‌ கோட்பாடுக‌ளை வ‌லியுறுத்துகிற‌து. ஒரே இறைவ‌ன் என்ப‌து மூல‌க்கோட்பாடு. அவ‌னை ஒத்த‌தோ, விஞ்சிய‌தோ ஏதுமில்லை. அவ‌ன் அதிப‌தி. அவ‌னிடம் எந்த‌ குற்ற‌மும், குறையும் காண‌ முடியாது.\nஅவ‌ன் உட‌ல்க‌ளை உருவாக்கிய‌வ‌ன். ஆன்மாவை உண்டாக்கிய‌வ‌ன். அவ‌னே இறுதித் தீர்ப்பு நாளின் அதிப‌தி. இதுவே ஏக‌த்துவ‌ம்.\nஉங்க‌ளுள் ம‌றைந்திருப்ப‌வையும், இந்த‌ உல‌கில் உங்க‌ளிட‌மிருந்து ம‌றைக்க‌ப்ப‌ட்ட‌வையும் மறுஉல‌கில் உங்க‌ள் முன் வெட்ட‌ வெளிச்ச‌மாகிவிடும் என்ப‌து மூல‌க்கோட்பாடு.\nஇதுவே ம‌றுமை. இந்த‌ அடிப்ப‌டைக் கோட்பாடுக‌ளில் என்ன‌ குற்ற‌த்தைக் காண‌ முடியும்\nஎல்லா ம‌த‌ங்களிலும் அடிப்ப‌டைக் கோட்பாடுக‌ளைச் சிதைப்ப‌வ‌ர்க‌ள் இருக்கிறார்க‌ள். கால‌ப்போக்கில் ப‌ல‌ மூட‌ ந‌ம்பிக்கைக‌ளும் ம‌லிந்து விடுகின்ற‌ன‌.\nம‌த‌ம் என்ப‌து ஒரு போர் வாளாக‌ மாறிவிடுகிற‌து. இந்து ச‌ம‌ய‌த்திலும், கிறிஸ்துவ‌ ச‌ம‌ய‌த்திலும், யூத‌ ச‌ம‌ய‌த்திலும் தீவிர‌வாதிக‌ள் இருப்ப‌தைப்போல் இஸ்லாத்திலும் தீவிர‌வாதிகள் இருக்கிறார்க‌ள்.\nஇந்த‌ தீவிர‌வாதிக‌ளினால் தான் ம‌த‌ங்க‌ளிடையே ப‌கை வ‌ள‌ர்கிற‌து. இந்த‌த் தீவிர‌வாதிக‌ளின் சொல்லையும் செய‌லையும் கொண்டு ஒரு ம‌த‌த்தை ம‌திப்பிட‌க்கூடாது.\nதிருக்குர் ஆனைப் ப‌டிப்ப‌த‌ற்கும், ந‌பிகள் நாய‌க‌த்தின் வாழ்க்கை வ‌ர‌லாற்றைப் படிப்ப‌த‌ற்கும் வாய்ப்புக‌ளை உருவாக்கிக் கொள்ள‌ வேண்டும்.\nதிருக்குர்ஆன் ஓத‌ப்ப‌ட்ட‌ கால‌ம் கி.பி.610. ஓர் எழுத்துக் கூட‌ மாறாம‌ல் எந்த‌ இடைச் செருக‌ல்க‌ளுக்கும் உள்ளாகாம‌ல் ஒரு நூல் உள்ள‌து என்றால் அது திருக்குர்ஆன் ம‌ட்டுமே என்று ச‌ர் வில்லிய‌ம் மூர் குறிப்பிடுகிறார்.\nதிருக்குர் ஆனை ஏற்று ந‌பிக‌ள் நாய‌க‌த்தை இறைத்தூத‌ராக‌ப் போற்றும் இஸ்லாமிய‌ ச‌முதாய‌த்தின‌ர் மற்ற‌ ம‌த‌ங்க‌ளைச் சார்ந்த‌வ‌ர்க‌ளின் சகோத‌ர‌ர்க‌ள் என்ற உண‌ர்வு ப‌ர‌வ‌ வேண்டும் என்று விழைகிறேன்.\n( குட‌வாச‌ல் புதிய‌ ப‌ள்ளிவாச‌ல் திற‌ப்பு விழாவினையொட்டி வெளியிட‌ப்ப‌ட்ட‌ அருள் வ‌ச‌ந்த‌ம் எனும் ம‌ல‌ரிலிருந் )\nதகவல் : இனியவன் ஹாஜி முஹம்மது.\nதினமணி (2003) ரம்ஜான் மலரில் சுஜாதா எழுதிய கட்டுரையிலிருந்து ஒரு பகுதி கீழே…\n“திருக்குர்ஆனுடன் என் முதல் பரிச்சயம் என் தந்தை மூலம் ஏற்பட்டது. அவருக்கு நான் நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாசுரங்களை பெங்களூரில் படித்துக் காட்டிக்கொண்டு இருக்கும்போது, திடீரென்று ‘குர்ஆன் படிக்கலாம். அதில் என்னதான் சொல்லியிருக்காங்கன்னு பார்க்கலாம்டா’ என்றார். நான்\nஉடனே புத்தகக் கடைக்குப் போய், ‘தி மீனிங் ஆஃப் தி க்ளோரியஸ் குர்ஆன்’ என்ற ஆங்கிலப் புத்தகத்தை வாங்கி வந்தேன். சில நாள்கள் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தைத் தள்ளிப்போட்டு, திருக்குர்ஆனை முழுவதும் படித்தோம்.\n‘வாழ்வுக்கான நடைமுறைக் குறிப்புகளும், எவரும் ஒப்புக்கொள்ளும்படியாக இருக்கிறதே\nஎந்த நாட்டுக்கும், எந்தச் சமயத்துக்கும் ஆட்சேபம் இருக்க முடியாதே இதில் வெறுப்பதற்கு என்ன இருக்கிறது இதில் வெறுப்பதற்கு என்ன இருக்கிறது\nஅதன்பின், பல்வேறு சந்தர்ப்பங்களில் ஜாஃபர்தீன் போன்ற நண்பர்கள் அனுப்பிய புத்தகங்களைப் படித்து வந்திருக்கிறேன். இஸ்லாமிய ட்ரஸ்ட் நிறுவனம் வெளியிட்டிருக்கும் ‘அண்ணல் நபிகளார் வாழ்வினிலே’ போன்ற புத்தகங்கள் தெளிவாக எழுதப்பட்டுள்ளன.\nமலேசியப் பிரதமர் டாக்டர் மஹாதீர் முஹம்மத்தின் சொற்பொழிவுகளின் தொகுப்பான ‘இஸ்லாமியச் சிந்தனைகள்’, நவீன உலகத்தின் முற்போக்குக்கு இஸ்லாம் தடையல்ல என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது.\nகுறிப்பாக, இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்டு ஆய்வு மையத்தில் அவர் ஆற்றிய உரையில், இஸ்லாம் எப்படித் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது என்பதைச் சொல்லியிருக்கிறார். இந்தியர்கள் அனைவரும் தவறாமல் படிக்கவேண்டும்.\nஎல்லா மதங்களும் நல்லதைத்தான் சொல்கின்றன. அவைகளின் ஆதார வார்த்தைகளில் பழுதில்லை. அவற்றைக் கடைப்பிடிக்கும் மனிதர்களிடம்தான் வேறுபாடுகள் வளர்ந்திருக்கின்றன.\nஇஸ்லாம் என்பதற்குக் கீழ்ப்படிதல், கட்டளைகளை நிறைவேற்றுதல் என்பது பொருளாகும்.\nமுழுமுதற் கடவுளாகிய அல்லாவுக்குக் கீழ்ப்படிந்து, அவருடைய கட்டளைகளை நிறைவேற்றுதல். அந்தக் கட்டளைகளை உணர நியமிக்கப்பட்ட இறைத் தூதர்தான் அண்ணல் நபிகள்.\nகாளிதாசன் நாக்கில் சரஸ்வதி வந்ததும், அவன் சட்டென்று கவி புனைய ஆரம்பித்தது போல, அண்ணல் குகையில் இருந்து வெளிவந்ததும் சொன்ன வசனங்கள் இறைவனின் வசனங்கள். அவற்றின் எளிமையும் நேரடியான தாக்கமும் பிரமிக்க வைக்கும்.\n‘சிலைகள் உதவாதவை. அவற்றைக் கைவிடுங்கள். இந்த பூமி, இந்த நிலவு, கதிரவன், தாரகைகள், வானம், பூமியில் உள்ள சக்திகள் யாவும் ஒரே இறைவனின் படைப்புகள். அந்த இறைவனே உங்களையும் படைத்தவன். அவனே உணவளிப்பவன். அவனே உயிரை வாங்கவோ, உயிரை அளிக்கவோ செய்கிறான். மற்ற அனைத்தையும் விடுவித்து, அவனையே தொழுங்கள்\n‘திடவிசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை\nஉடல்மிசை உயிரெனக் கரந்தெங்கும் பரந்தனன்’ என்று நம்மாழ்வார் கூறியதும் அந்த இறைவனையே\nதற்பெருமை, கொடுமை, கோபம், பிறரைப் போல் பாவனை செய்தல், பிறர் துன்பத்தைக் கண்டு மகிழ்தல், பொய், கெட்டவற்றைப் பேசுதல், இரட்டை வேடம் போடுதல்,\nபுறம் பேசுதல், தகாத ஆதரவு, பாரபட்சம், பொருத்தமற்ற புகழ்ச்சி, பொய் சாட்சி அளித்தல், பரிகாசம், வாக்குறுதி மீறல், சண்டை சச்சரவு, வாக்குவாதம், குறை கூறல்,\nஆராயாமல் செய்திகளைப் பரப்புதல், பொறாமை, கெட்ட பார்வை இவைகளைத் தீய குணங்களாகப் பட்டியலிடுகிறார் பெருமகனார். கம்பீரம், நிதானம், எளிமை, தூய்மை, வணங்குவது, நாவடக்கம் போன்ற நல்ல குணங்களைக் கடைப்பிடிக்கச் அண்ணல் நபிகள் சொல்கிறார்.\nதிருக்குர்ஆனை முதலில் இருந்து கடைசி வரை தேடிப் பார்த்தாலும், மற்றவர் பேரில் வெறுப்பை வளர்க்கும் வாசகங்கள் எதுவும் இல்லை. பிரச்னை குர்ஆனில் இல்லை. நம்மிடம்தான்.\nதிறந்த மனதுடன் அதைப் படித்துப் பார்க்க விரும்பிய, என் கண்களைத் திறந்த என் தந்தையார் தீவிர வைணவர்.”\n- சுஜாதா (தினமணி ரம்ஜான் மலர் – 2003)\nஅமெரிக்காவில் வெகு வேகமாகப் பரவி வரும் மார்க்கம் இஸ்லாம்\n– நியூயார்க் டைம்ஸ், பிப்ரவரி 21, 1989, பக்கம் 01.\nஇஸ்லாம். வழிகாட்டியாகவும் நிலையான தூணாகவும் பலருக்கு அது இருக்கிறது.– ஹிலரி ரோட்மேன் க்ளிண்டன், லாஸ் ஏஞ்சலஸ் டைம்ஸ், மே 31, 1996, பக்கம் 3.\nஇஸ்லாம் அமெரிக்காவில் தொடந்து வளர்ந்து கொண்டிருக்கிறது. யாரும் அதை சந்தேகிக்க முடியாது. - – சி.என்.என், டிசம்பர் 15, 1995.\nஅமெரிக்காவில் முஸ்லிம்கள் இப்போது ஐம்பதிலிருந்து அறுபது லட்சம் பேர் இருக்கிறார்கள்.\nப்ரெஸ்பிட்டீரியன்கள், எபிஸ்கோபேலியன்கள், மோரோமோன்கள், க்வேக்கர்கள், யூனிட்டேரியன்கள்,\nஇவர்கள் எல்லாரையும் விட முஸ்லிம்கள் அதிகமாக இருக்கிறார்கள்.\nஅமெரிக்காவில் இரண்டாவது பெரிய மதமாக யூதமதம் இருந்தது.ஆனால் அந்த இடத்தை இப்போது இஸ்லாம் பிடித்து விட்டதாக பல மக்கள்தொகைக் கணக்கெடுப்பாளர்கள் கருதுகிறார்கள்.\n– ஜான் ப்ளாங்க், யூஎஸ்நியூஸ், 07/20/1998.\nஇஸ்லாத்தில் உள்ள அருமையான கருத்தாக்கங்களில் ஒன்றுதான் அதன் நீதியுணர்வு.\nஅன்றாட வாழ்க்கைக்குரிய, அகில உலகமும் பயன்படுத்தக்கூடிய வாழ்க்கை பற்றிய நடைமுறைக் கோட்பாடுகளை நான் குரானில் படித்தேன். — Ideals of Islam என்ற தலைப்பில் கொடுக்கப்பட்ட விரிவுரைகள்.\nசரோஜினி நாயுடுவின் பேச்சும் எழுத்தும், (The Speeches and Writings of Sarojini Naidu), சென்னை, 1918, பக்கம் 167.\nஅடிப்படைவாத முஸ்லிம்கள் வாளில் முனையில் வற்புறுத்தி இந்த உலகம் முழுவதும் இஸ்லாத்தைப் பரப்பினார்கள் என்ற கதையானது, வரலாற்றாசிரியர்களால் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்ட அபத்தமான கற்பனையாகும் என்பதை வரலாறே தெளிவுபடுத்துகிறது.\nமனிதர்களுக்கு இடயே உயர்ந்த இனம், தாழ்ந்த இனம் என்ற பிரக்ஞையின் அழிவை ஏற்படுத்தியது இஸ்லாத்தின் தலைசிறந்த சாதனைகளில் ஒன்றாகும். இந்த இஸ்லாமிய உணர்வை தற்கால உலகத்தில் ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.\nஏ.ஜே.டாய்ன்பீ (உலகப்புகழ் பெற்ற வராலாற்றாசிரியர்), Civilization On Trial, நியூயார்க், 1948, பக்கம் 205.\nவழக்கமான அர்த்தப்படி பார்த்தால் நான் ஒரு முஸ்லிமல்ல.\nஆனால் இறைவனிடம் சரணாகதி அடைந்தவனே முஸ்லிம் என்ற கருத்துப்படி பார்த்தால் நான் ஒரு முஸ்லிம்தான்.\nகுர்ஆனில் பல தெய்வீக உண்மைகள் சொல்லப்பட்டிருக்கின்றன என்பதை நான் நம்புகிறேன். எங்களைப் போன்ற மேற்கத்தியர்கள் அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உள்ளது.\nW.மாண்ட்கோமரி, இஸ்லாமும் கிறிஸ்தவமும் இன்று (Islam and Christianity Today), லண்டன், 1983, பக்கம் ix\nஇஸ்லாம் வழங்கும் சகோதரத்துவம் உலகில் உள்ள எல்லா மனிதர்களுக்குமானதாக இருக்கிறது.\nஅவர் என்ன நிறத்தில், என்ன கொள்கையில், என்ன கோட்பாட்டில், என்ன இனத்தில் இருந்தாலும். இந்த சகோதரத்துவத்தை நடைமுறைப்படுத்திய ஒரே மதம் இஸ்லாம்தான்.\nமுஸ்லிம்கள் இந்த உலகில் எந்த மூலையில் இருந்தாலும், ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ளும்போது, தாங்கள் சகோதரர்கள் என்பதை உணர்ந்து கொள்கிறார்கள்.\n– ஆர்.எல்.மெல்லமா, ஹாலந்து, மானிடவியலாளர், எழுத்தாளர், அறிஞர்.\nமுஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பற்றி:\nஇறைத்தூதர்களிலேயே அதிகமாக வெற்றியடைந்தவர் முஹம்மதுதான்.\nஇந்த உலகம் சார்ந்த இருபது சாம்ராஜ்ஜியங்களையும் மறுமை சார்ந்த ஆன்மிக சாம்ராஜ்ஜியத்தையும் நிறுவியவ ஒருவர் முஹம்மது.மனிதனுடைய பெருமையையும் புகழையும் அளக்கக்கூடிய எந்த அளவுகோலை வைத்துப் பார்த்தாலும், முஹம்மதைவிட சிறந்த ஒருவரை நாம் காட்ட முடியாது.\n– லா மார்ட்டின், ஹிஸ்டரி துலா துர்கி (ஃப்ரெஞ்ச்), பாரிஸ்,1854, பாகம் 11, பக்கங்கள் 276-277.\nஅருமையான உயிர்த்தன்மை காரணமாக, முஹம்மதின் மார்க்கத்தை நான் எப்போதுமே ஒரு உயர்ந்த இடத்தில் வைத்திருக்கிறேன். மாறிக்கொண்டே இருக்கின்ற இந்த உலக��ல், எல்லாவற்றையும் இணைக்கும் தகுதி படைத்த ஒரே மதமாக இஸ்லாம்தான் உள்ளது.\nஎல்லாக் காலங்களிலும் கவரக்கூடியதாக அது இருக்கும்.\nமுஹம்மதை நான் அலசி ஆராய்ந்து பார்த்துவிட்டேன்.\nஅவர் மனிதகுலத்தைக் காக்க வந்தவர் (Saviour of Humanity). இந்த நவீன உலகின் சர்வாதிகாரியாக அவரைப் போன்ற ஒருவர் வருவாரேயானால், இன்றைக்கு மிகவும் அவசியமான தேவைகளாக இருக்கின்ற அமைதியையும் சந்தோஷத்தையும் கொண்டு வந்த பிரச்சனைகளைத் தீர்க்க அவரால் மட்டுமே முடியும்.\nஇன்று இருப்பதுபோல, வருங்காலத்திலும் முஹம்மதின் மார்க்கம் ஐரோப்பாவால் ஏற்றுக்கொள்ளக்கூடிய மார்க்கமாகவே இருக்கும் என்று நான் தீர்க்கதரிசனம் சொல்வேன்.\nஅடுத்த நூறு ஆண்டுகளில் இங்கிலாந்தை, ஏன் இங்கிலாந்தை, ஐரோப்பாவையே ஆளக்கூடிய வாய்ப்பு ஒரு மதத்துக்கு இருக்குமானால் அது இஸ்லாமாகத்தான் இருக்க முடியும்.\nசமய ரீதியாகவும், சமயம் சாராத லௌகீகம் சார்ந்த வகையிலும் வெற்றியடைந்த ஒரு மனிதரைக் காட்ட முடியுமென்றால் அது முஹம்மதுதான். அதனால்தான் இந்த உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய 100 மாமனிதர்களில் முதலாமவராக நான் முஹம்மதைத் தேர்ந்தெடுத்தேன்.\n– மைக்கேல் ஹார்ட், த ஹண்ட்ரட், நியூயார்க், ஹார்ட் பப்ளிஷிங் கம்பனி, 1978, பக்கம் 33.\nபோப்புக்கான பாசாங்குகளும், சீசருக்கான படையணியினரும், பாதுகாவலர்களும், அரண்மனையும், நிரந்தர வருமானவும் இல்லாமல், ஒரே சமயத்தில் சீசராகவும் போப்பாகவும் இருந்தவர் முஹம்மது.\nதெய்விக கட்டளை கொண்டு ஆண்ட ஒரு மனிதன் உண்டென்றால் அது முஹம்மதுதான்.\nஅரேபியாவின் மாபெரும் தீர்க்கதரிசியான முஹம்மதுவின் வாழ்க்கையையும்,அவர் எப்படி வாழ்ந்தார், எப்படி வாழக் கற்றுக் கொடுத்தார் என்று படிக்கும் யாருக்கும் அவர் மீது மரியாதை தவிர வேறு எதுவும் ஏற்படாது. – அன்னிபெசண்ட், The Life and Teachings of Muhammad, சென்னை,1932, பக்கம். 4.\nகோடிக்கணக்கானவர்களின் இதயத்தில் விவாதத்துக்கு இடமில்லாத வகையில் இடம் பிடித்த ஒருவரின் வாழ்க்கையை அறிந்து கொள்ள விரும்பினேன்…\nஇஸ்லாம் வாளால் பரப்பப்படவில்லை என்ற உண்மை எனக்கு தெள்ளத் தெளிவாக விளங்கியது.\nமகாத்மா காந்தி,’யங் இந்தியா’ பத்திரிக்கையில் 1924ல் எழுதியது.\nஇஸ்லாத்தின் பிடிவாதமான எளிமை, இறைத்தூதர் முஹம்மதுவின் பரிபூரணமான சுயநலமற்ற தன்மை, கொடுத்த வாக்குறு��ிகளைக் காப்பாற்றுவதில் அவர் வைத்திருந்த மரியாதை,\nதன் தோழர்கள் மீதும் தன்னைப் பின்பற்றியவர்கள் மீதும் அவர் கொண்டிருந்த அளவற்ற பிரியம், தீவிரமான அர்ப்பணம், அவரது வீரம், எதற்கும் அஞ்சாத தன்மை,\nகடவுள்மீது அவர் வைத்திருந்த பரிபூரண நம்பிக்கை, அவருக்கு கடவுளால் கொடுக்கப்பட்ட பணி மீது இருந்த கடமையுணர்வு இவைதான் இஸ்லாம் பரவுவதற்குக் காரணம்.\nஒவ்வொரு தடையையும் மீறி இஸ்லாம் வந்தது இவைகளால்தான். வாளால் அல்ல. நபிகள் நாயகம் பற்றிய இரண்டாம் பாகத்தை நான் படித்து முடித்து மூடியபோது, அந்த மகாவாழ்க்கை பற்றிப் படிக்க மேலும் இல்லையே என்று எனக்கு வருத்தமாக இருந்தது.\nராணுவ வெற்றிகளின்போது, மற்றவர்களிடம் ஏற்படுவதைப்போல, பெருமையோ வீண் பேச்சோ முஹம்மதுவிடம் ஏற்படவில்லை. துன்பத்திலும் துயரத்திலும் உழன்று கொண்டிருந்தபோது எப்படி எளிமையாகத் தோன்றினாரோ, நடந்து கொண்டாரோ, அப்படியே வெற்றியின் உச்சியில் இருந்த போதும் இருந்தார்.அநாவசியமாக தனக்கு மரியாதை தரப்படுவதை அவர் வெறுத்தார்.\n– வாஷிங்டன் இர்விங், Life of Muhammad, நியூயார்க், 1920.\nரொம்ப உற்சாகமாக நம்மவர்கள் முஹம்மதைப் பற்றிச் சொன்ன பொய்களும் அவதூறுகளும் நம்மையே கேவலப்படுத்துவதாக உள்ளது.\nமுஹம்மது நபியின் வெற்றிக்கு முதல் காரணம், அவர்கள் கொண்டிருந்த உறுதியும் ஊக்கமும். இத்தகைய உறுதி அந்தக் காலச் சூழ்நிலையில் ஏற்படுவது எளிதன்று. இரண்டாவது காரணம். இஸ்லாம் போதிக்கும் சமத்துவமும் சகோதரத்துவமுமாகும்.\nதுவேஷம் என்னும் கருமேகக் கூட்டத்தை விலக்கி விட்டு உண்மையென்னும் கதிரவன் ஒளிபரப்பும் நன்னாள் ஒன்று வரலாம். அப்போது மேல் நாட்டு ஆசிரியர்கள், ‘முஹம்மது ஒரு சரித்திர நாயகர்’ என்று கூறுவதோடு இப்போது நிறுத்திக்கொள்கிறார்களே, அப்படியின்றி, அதற்கப்பால் சென்று அவர்களுடைய வாழ்க்கையை அணுகி ஆராய்ந்து மனிதத்துவத்தின் வரலாறு என்ற பொன்னேடுகளில் நபிகள் நாயகம் அவர்களுக்குரிய இடத்தை அளிப்பார்கள்.\nஇறுதி மூச்சுவரை ஏகத்துவத்தை, ஒருவனே தேவன் என்பதை பிரச்சாரம் செய்து, அசைக்கமுடியாத இறைநம்பிக்கையுடன் இருந்து, தாமே இறைவனின் தீர்க்கதரிசி என்ற உள்ளுணர்வுடன் உரிமை கொண்டாடிய முஹம்மது நபி அவர்களின் நபித்துவத்தை எவரே மறுக்க முடியும்\n- வாஷிங்டன் இர்விங் -\nநபிகள் நாயகம�� தோற்றுவித்த தெய்வத்தன்மை பொருந்திய புனிதமான அரசாங்கம் முற்றமுற்ற ஜனநாயகக் கொள்கையை மேற்கொண்டதாகும் மனித குலம். முழுவதும் பின்பற்றத் தக்க உயரிய கோட்பாடுகளை உடையது நபிகள் நாயகம் கொண்டுவந்த இஸ்லாம். அனைத்தையும் உள்ளடக்கியது இஸ்லாம். அகிலமே ஏற்றுக்கொள்ளக் கூடியது. அண்ணல் நபிகள் எளிய வாழ்க்கை அவருடைய மனிதத்தன்மையை தெளிவாக்கியுள்ளது.\n- டாக்டர் ஜான்சன் -\nமுஹம்மது நபியின் நற்பண்புகள் எனக்குப் பிடித்திருக்கின்றன. மனித வாழ்க்கையைப் பற்றிய அவருடைய கொள்கைகளை நான் ஆதரிக்கிறேன். இந்த நூற்றான்டின் இறுதிக்குள் பிரிட்டன் இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்டு விடும் என்று எதிர்பார்க்கிறேன்.\nஇஸ்லாத்தின் நிறுவனருடையதைக் காட்டிலும் அதிக ஆச்சரியம் தரக்கூடிய வாழ்க்கை முறை வரலாற்றிலே வேறெங்கும் இல்லை. அவரைப்போல் உலகத்தின் தலைவிதியில் ஆழ்ந்த விளைவுகளை ஏற்படுத்திய மனிதர்களைக் காணுதலும் அரிது. - ஜி.ஜி. கெல்லட் -\nசர்வ சக்தியும் படைத்த இறைவன் தனக்குத் துணையாக நிற்கிறான் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை நபிகள் நாயகம் அவர்களுக்கு இல்லாதிருந்தால் இவ்வளவு பிரமாண்டமான சாதனைகளை அவர் சாதித்திருக்கமுடியாது. - வில்லியம்மூர்\nஆட்சி புரியும் அமைச்சர்கள் நபிபெருமான் வகுத்த சீர் திருத்தங்களை பின்பற்றி நடக்கவேண்டும்.\nஅறம் செய்வது எப்படி என்பதைப் பற்றி தெளிவாக திட்டவட்டமாக வரையறுத்துக் கூறிய ஒரே ஒரு சட்டமேதையாக விளங்குபவர் முஹம்மது நபி ஒருவரே.- கிப்பன்\nஆர்தர் ஜே.ஆர்பெர்ரி (Arthur J.Arberry) கூறுகிறார்:\nகுர்ஆனுடைய கருத்துக்களை வெளிக் கொணர்வதில் முன்னோர்கள் செய்த முயற்சிகளை விட இன்னும் சிறப்பாக செய்ய நாடினேன்.\nஆனால் அரபி மொழியில் குர்ஆனில் இருக்கும் அழகையும் ஆழத்தையும் நேர்த்தியையும் மிகக் குறைவாகவே என்னால் கொண்டு வர முடிந்தது.\nமிகத் துல்லியமாக பின்னி பிணைந்து நிற்கும் ஓசைகளை நான் ஆழமாக கவனித்தேன.\nகுர்ஆனில் இருக்கும் கருத்தழகுக்கு சற்றும் குறைந்ததல்ல அதன் இசை நயம் என்பதை உணர்ந்தேன்.\nஉலக இலக்கியங்களிலேயே குர்ஆனை இவை இணையற்ற ஒன்றாக விளங்கச் செய்கின்றன.\nகுர்ஆனின் இந்த விநோதமான அம்சம் அதற்கேயுரிய தனிப் பாணியாகும்.\nபிறரால் முற்றிலும் கையாள முடியாத பாணியாக அது இருக்கிறது.\nஅதனுடைய சொற்களின் ஓசை நயமே மக்களின் கண்களை கசியச் செய்கிறது.\nஉள்ளங்களை பரவசமடையச் செய்கிறது’ என்று பிக்தால் தம் மொழி பெயர்ப்பில் சொன்ன கருத்து எந்த வகையிலும் மிகையானதல்ல.\nஇஸ்லாம் தோற்றுவித்த உன்னத மரபுகளில் ஒன்று நீதி மற்றும் நியாய உணர்வாகும்.\nகுர்ஆனை நான் ஆய்ந்து படித்த போது அது அறிவுறுத்திய புரட்சிகரமான கொள்கைகள், வெற்று ஞானமாக இல்லாமல் வாழ்வின் நடை முறை போதனையாக நடைமுறை வாழ்வுக்கு இசைவானதாக முழு உலகிற்கும் பொருந்தக் கூடியதாக இருப்பதைக் கண்டேன்.\nதென் ஆப்ரிக்காவில் உள்ள ஐரோப்பியர்கள் இஸ்லாம் பரவி விடும் என்று பயப்படுவதாக சிலர் கூறினார்கள்.\nஇஸ்லாம் ஸ்பெயினுக்கு நாகரீகத்தைக் கற்று தந்தது. மொராக்கோவுக்கு ஒளியைக் கொண்டு வந்தது.\nஉலகுக்குச் சகோதரத்துவம் எனும் கொள்கையை போதித்தது. தென் ஆப்ரிக்காவில் உள்ளவர்கள் வெள்ளை இனத்தாருடன் சம உரிமை கோரக் கூடும் என்பதால் தென் ஆப்ரிக்காவில் உள்ள அய்ரோப்பியர்கள் இஸ்லாமின் வருகைக்காக அஞ்சுகிறார்கள்.\nஅவர்கள் நன்றாக பயப்படலாம். சகோதரத்துவம் என்பது பாவம் என்றால். கறுப்பு நிறத்தவர்களுடன் சமத்துவத்திற்காக அவர்கள் அஞ்சினால் அந்த அச்சத்துக்கும் காரணம் உண்டுதான்.\nசெந்தழலைக் குளிராகவும், சினங்கொண்டு சீறிவரும் பகையைக் குணங்கொண்ட நட்பாகவும் மாற்றவல்ல மனவலிமைமிக்க மேலோர் நபிகள் நாயகம்.\nஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்னால் அதுவும் அரேபிய நாட்டில் மிக காட்டுமிராண்டித்தனம் கோலோச்சிய அந்த நேரத்தில் ஒரு மனிதர் ஆயிரக்கணக்கான தெய்வங்களை வழிபட்ட மக்களுக்கு மத்தியில் நின்று புரட்சிகரமான சில கொள்கைகளைச் சொல்லி, அந்தக் கொள்கைகளை ஏற்றுக்கொள்வதற்கு யாராவது கிடைப்பார்களா\nஎன்ற சந்தேகத்திற்கிடையே, அதைச் சொல்லத் தொடங்கி, முதலில் அவருடைய கொள்கை ஏற்றுக் கொண்டவர் அவருடைய துணைவியர், கதீஜா அம்மையார் என்ற அளவில் முதலில் அளவிற்குதான் அவருடைய வழியை பின்பற்றுகிறவர்கள் என்று தொடங்கி,\nஇன்றைய தினம் அகிலம் முழுவதும் முழுவதும் ஈடு இணையற்று பெரும் இயக்கமாக இஸ்லாமிய மார்க்கம் பரவியிருக்கிறது என்றால் ‘ஐயோ’ இதை யாரும் ஏற்றுக்கொள்ள வில்லையே, நம்முடைய துணைவியார் மட்டும் தானே ஏற்றுக்கொள்ள வந்திருக்கிறார்’ என்ற சோர்வு அவருக்கு வந்திருக்குமேயானால் அந்தக் கொள்கைகள் இறுதியா��� ஆக்கப்பட்டிருக்கும், இந்த அளவிற்கு வளர்ந்திருக்க இயலாது.\nநபிகள் நாயகம் அவர்கள் உலகத்தைத் திருத்த முன் வந்தார். உலக மக்களைத் திருத்த முன் வந்தார். காட்டுமிராண்டித்தனத்தில் உழன்றவர்களைத் திருத்த முன்வந்தார். எதிர்ப்புக்களுக்கிடையே சில காரியங்களைச் செய்தார் வாளோடு வாள் மோதுகின்ற போராட்டங்களுக்கு இடையே சில காரியங்களைச் செய்தார். சில நேரங்களில் எதிரிகளால் ரத்த ஆறு பெருக்கெடுத்து ஒடக்கூடிய சூழ்நிலையிலும் சிலகாரியங்களை அவர் துணிவோடு செய்ய முன்வந்தார்.\nஅந்தக் காலத்தில் அராபிய நாட்டுநிலையை எப்படி இருந்தது என்றால். பயணம் செல்கின்ற நேரத்தில் கூட பயணிகள் தங்களுடைய பயணத்தின் போது நான்கு கற்களை எடுத்துச் செல்வார்களாம்.\nஅதற்குக் காரணம் வழியில் சமையல் செய்ய மூன்று கற்களை வெத்து அதன் மீது பாத்திரங்களை வைத்து சமையல் செய்வார்களாம்.\nநான்காவது கல் எதற்காக என்றால், ஆண்டவன் என்று அந்தக் கல்லை வணங்குவதற்காகவாம்.\nஇந்த அளவிற்கு கல்லில் கடவுளை வணங்க, இறைவனைக் காண, சிலையில் இறைவன் இருக்கிறான் என்ற உருவ வழிபாட்டில் அன்றைக்கே தங்களை ஆட்படுத்திக்கொண்டிருந்த உன்மத்தம் பிடித்த ஒரு நிலையை, தாங்கள் உருவாக்கிய ஒரு மாபெரும் புரட்சியால் தகர்த்துக் காட்டி ஒன்றே இறைவன்.\nஅந்த இறைவன் இட்டவழி அறவழி, அன்புவழி, அந்த வழியை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்கின்ற மார்க்க போதனையைச் செய்த மக்கள் சமுதாயத்தில் பெரும்பகுதியை தன்பால் ஈர்த்த மகத்தான சக்தி வாய்ந்த மனிதர்தான் நபிகள் நாயம் அவர்கள்.\nநபிகள் நாயகம் மற்றவர்களைத் திருத்துவதற்கு முன்பு தன்னைத் திருத்திக்கொண்டார் என்பதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகள் உண்டு.\nஇன்று நாட்டிலே பார்க்கிறோம். பலபேரை. தங்களைத் திருத்திக்கொள்ள வக்கற்றவர்கள்-வகையற்றவர்கள் மற்றவர்களைக் குற்றம் சொல்லுவதும்-மற்றவர்களைத் திருத்திக்கொள்-திருத்திக்கொள் என்பதும், இன்றைக்கு வழக்கமாக ஆகி விட்டிருக்கிறது.\nஇப்படிப்பட்ட நிலையில் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை முறை எந்த அளவுக்குச்செம்மையாக அமைந்திருக்கிறது என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.\nஅப்படிப்பட்ட ஒப்பற்ற மாமனிதர், இறைவனுடைய நிலை உருவத்திலேயில்லை. அது அவரவர்களுடைய அபிமானத்திலே இருக்கிறது. உள்ளத்தின் கருணையி���ே இருக்கிறது. உள்ளம் பொழிகின்ற அன்பிலே இருக்கிறது என்கிற உயரிய கருத்தை உலகுக்கு வழங்கிய உத்தமர்.\n- கலைஞர் கருணாநிதி -\nநான் இஸ்லாமியன் தான். அறிஞர் அண்ணா. இஸ்லாம், நபி பற்றி அறிஞர் அண்ணா. அவசியம் படிக்க.\nvapuchi என்ற அப்துல் கையூம்.\nஇந்த கட்டுரை vapuchi என்ற அப்துல் கையூம் அவர்களால் http://vapuchi.wordpress.com/ தளத்தில் பதிவு செய்திருந்ததை மீள்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.\nvapuchi என்ற அப்துல் கையூம் அவ‌ர்க‌ளுக்கு. எனது ம‌ன‌மார்ந்த‌ ந‌ன்றிக‌ள்\nபடங்களில் ஆயிரமாயிரம் விளக்கங்கள் உள்ளடக்கம்.\nப‌ட‌ங்க‌ளின் மேல் சொடுக்கி பெரிதாக்கி பார்க்க‌லாம்.\nசென்னை அருகே திருநின்றவூர் நத்தமேடு செல்லியம்மன் சாலையில் சமீபத்தில் அவர் பெயரில் புதிதாக கோயில் ஒன்று கட்டப்பட்டுள்ளது.\nகோவிலுக்குள் எம்.ஜி. ஆரின் மூன்று சிலைகள் வைக்கப்பட்டு உள்ளன.\nஇந்தக் கோயிலின் கும்பாபிஷேக விழா சுதந்திர திருநாளான இன்று நடந்தது.\nபசு மாட்டின் பின்புறம் மலம், மூத்திரம் வெளிவரும் உறுப்புகளுக்கு க் கற்ப்பூர தீபாராதனை.\nஒரு இந்து சகோதரன் இஸ்லாத்தை பற்றி … \n2. முஸ்லிமான R.S.S. இந்துத்வா முழு நேர ஊழியன் வேலாயுதன் . முஸ்லிம்களை காணும் போது கடித்துக் குதறிவிடலாம் என்ற எண்ணம் முஸ்லிம்களின் தாடியை, தோற்றத்தைக் கண்டால் வெறுப்பு; அவர்களை எதிர்ப்பதும் அவர்களுக்கெதிராகப் பிரச்சாரம் செய்வதும்தான் எனது முழுநேர தொழிலாக மாறியது.\n3.. செங்கொடி தழுவிய இஸ்லாம். இஸ்லாம் ஈர்த்த செங்கொடி. புறப்படு நீயும் இஸ்லாத்தை நோக்கி\n4.. நாத்திகத்தில் நன்றாகவே உழன்று, அதிலிருந்து மீண்ட டாக்டர் பெரியார்தாசன். நான் ஏன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன்\n5. ஏழு தலைமுறை என்ன எழுபது தலை முறை ஆனாலும் இன இழிவு நீங்காது, ஒழியாது என்பதைப் பகுத்தறிவாளர்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.\nமேலும் படிக்க... Read more...\nஒரு இந்து சகோதரன் இஸ்லாத்தை பற்றி … \nஇன்றைய உலகத்திற்கு தேவை இஸ்லாம் இஸ்லாம் இஸ்லாம் என முழங்குகிறார். மோகன கிருஷ்ண‌ன்.\n20, 21ஆம் நூற்றாண்டில்தான் பலவிதமான விஞ்ஞான கண்டுபிடிப்புகள் உலகுக்குக் கிடைத்தன. இதன் வாயிலாக மின்சாரம் முதல் கம்ப்யூட்டர் வரை கண்டுபிடிக்கப்பட்டு இன்று நமக்கு அது தவிர்க்க இயலாததாகிவிட்டது.\nதொலைதொடர்பு, போக்குவரத்து போன்றவற்றின் மூலம் இன்று உலகம் விரல் நுனியில் சுருங���கிவிட்டது. எந்தத் தொலைவிலுள்ள மனிதனும் உலகின் மற்றொரு மூலையிலுள்ள மனிதனை தொடர்புகொண்டு மருத்துவம், வியாபாரம், கல்வி உட்பட அனைத்துத் துறைகளிலும் பயனடைய முடிகிறது.\nஅதேநேரத்தில், இன்றுவரை நமது இந்தியத் திருநாட்டில் பல கிராமங்களிலும் ஒரு சாரார் மட்டும் ஏனோ மற்றவர்களிடமிருந்து தனித்து விடப் பட்டுள்ளனர். அவர்கள்தான் இந்து மதத்தினரால் தாழ்ந்த ஜாதியினர் என்று அழைக்கப்படும் தலித்துகள்.\nதலித்துகள் இந்தியாவையே ஆளத் தகுதிபெறும் அளவுக்கு பெரும்பான்மையினர். ஆனால் அவர்களின் நிலையோ மிகவும் பரிதாபத்திற்குரியது.\nஎப்படியெனில், இன்று அவர்கள் சில இடங்களில் வீட்டில் வளர்க்கப்படும் பிராணிகளை விட கீழ்த்தரமாக நடத்தப்படுகின்றார்கள்.\nமேல்சாதியினர் வசிக்கும் இடங்கள் வழியாக தலித்கள் செல்லும்போது செருப்பைக் கையில் தூக்கிக்கொண்டுதான் செல்லவேண்டும். சில இடங்களில் செல்லவே முடியாது.\nதாழ்த்தப்பட்ட ஒருவன் இறந்துவிட்டால் அவனது பிணத்தை எரிக்கவோ அல்லது புதைக்கவோ இந்த மேல்சாதி மக்கள் வசிக்கும் பகுதிகள் வழியாக கொண்டுசெல்லவே முடியாது. பல மைல் தூரங்கள் தேவையில்லாமல் சுற்றிச் சென்றுதான் கொண்டு செல்லவேண்டும்.\nஐந்தறிவு கொண்ட நாய் ஒன்று மேல்சாதிக் காரனின் வீட்டில் நுழையலாம்... அங்குள்ள பாத்திரத்தில் வாய் வைக்கலாம்... அவர்களின் தெரு வழியாக இஷ்டத்துக்கு வலம் வரலாம்... ஆனால், இதே காரியங்களை இவர்களால் தாழ்த்தப்பட்ட ஒருவன் செய்தால் இவர்களின் வீடும், பாத்திரமும் உடலும் தீட்டுப்பட்டுவிடும்...\nமேல்சாதியினர் என்று கூறிக்கொள்வோரின் வீட்டுப் பெண்ணையோ அல்லது ஆணையோ இவர்களால் தாழ்த்தப்பட்ட ஒரு ஆணோ, பெண்ணோ நேசித்துவிட்டாலே போதும்...\nஅவர்களுக்கு மொட்டை அடித்து, கரும்புள்ளி செம்புள்ளி குத்தி, சக மனிதர்கள் முன் கேவலப்படுத்தப்படுவார்கள். ஏன்... அவர்களுடைய உயிர் கூட பறிக்கப்பட்டுவிடும். இது நமது இந்தியாவில் இன்றும் சர்வ சாதாரணமாக நடந்து வருபவை.\n தாழ்த்தப்பட்ட இந்துப் பெண் ஒருத்தி மேல்சாதிக்காரனால் மானபங்கப் படுத்தப்பட்டாலோ, கொல்லப்பட்டாலோ அதற்கு சாட்சியே இல்லாமல் ஆக்கி, சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்து விடுகின்றனர்.\nஇந்திய அரசியல் சாசனச் சட்டத்தைத் தொகுத்துத்தந்த பெருமை தாழ்த்தப்பட்ட சமுதாய���்தின் தலைவர் டாக்டர் அம்பேத்கரைச் சாரும். ஆனால் அவரது சமுதாயமோ திக்குத் தெரியாத காட்டில் உள்ளது. இதற்கெல்லாம் காரணம்... இந்த மக்கள் அண்ணல் அம்பேத்கர் மீது உயிரையே வைத்திருந்தபோதிலும் அவர் காட்டிய பாதையில் அடியெடுத்துச் செல்லாததுதான்\n என்றார் அண்ணல் அம்பேத்கர். ஆனால் இந்த மக்கள் மற்றவர்களைப் போல கல்வி கற்க இயலவில்லை. காரணம் பொருளாதாரம். தலைமுறை தலைமுறையாக ஆளும் வர்க்கத்திற்கு கூலி வேலை செய்வதும், கிடைப்பதை வைத்துக்கொண்டு சடங்கு, சம்பிரதாயங்கள் என்று செலவழித்துவிட்டு கடனாளியாகி, மீண்டும் அவர்களிடமே கையேந்திக் கொண்டு நிற்பதும்தான்\nபல்லாண்டு காலங்களாக பல தலைவர்களும் முயற்சி செய்தபோதிலும் இந்தக் கொடுமைகளுக்கு இன்றும் தீர்வு இல்லை.\nஇது எந்த அளவுக்குச் சென்றுள்ளது என்றால், மனிதனின் மலத்தை மனிதனையே தின்ன வைத்துள்ள அநியாயம்... அக்கிரமம்... இன்று இவர்களால் தாழ்த்தப்பட்ட ஒருவனுக்கு ஏற்பட்டுள்ளது.\nஅனைவரும் வெட்கித் தலைகுனியவேண்டிய விஷயமல்லவா இது... மேலவலவு, கொடியங்குளம், வாசாத்தி போன்ற கிராமங்களின் வரிசையில் இன்னும் எத்தனை எத்தனை கிராமங்களோ...\nஜாதிகள் இல்லையடி பாப்பா...' இது பிஞ்சுக் குழந்தைகளுக்கு பள்ளிக்கூடத்தில் சொல்லிக் கொடுக்கப்படும் பாட்டு. ஆனால், இதைக் கற்பதற்கு பள்ளியில் சேர வேண்டுமானால் தனது ஜாதியைச் சொல்லித்தான் சேர வேண்டியதிருக்கிறது.\nமுன்னேறுவதற்கு முயலும் இந்த தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கு அதில் கிடைத்த பலன் பூஜ்யமே\nபல தலைவர்கள் வந்தார்கள்... சென்றார்கள்...\nஅவர்களால் தங்கள் சமுதாயத்திற்காகக் குரல் கொடுக்கவும், சில சலுகைகளைப் பெற்றுத்தரவும் முடிந்ததே தவிர, அம்மக்கள் சக மனிதர்களுடன் சரி சமமாகப் பழகும் உரிமையை, தலைமைத்துவத்தை வாங்கிக் கொடுக்க முடியவில்லை, கொடுக்கவும் முடியாது.\nஅரசாங்கமும் எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் அவை அனைத்துமே வீணாகியதுதான் மிச்சம்.\nஏனென்றால், இது நாட்டின் கொள்கை அல்ல அவர்கள் சார்ந்துள்ள மதத்தின் கொள்கை. அன்றாட காரியங்கள் முதல் அவ்வப்போது நடக்கும் மதச் சடங்குகள், நல்ல நிகழ்ச்சிகள் அனைத்திலும் தலித்துகள் ஜாதியின் பெயரால் ஒதுக்கப்பட்டனர். இதில் வேடிக்கை என்னவென்றால், எது எதுவெல்லாம் மனித சமுதாயத்திற்கு தீங்கு தரும��, பாவமான காரியமோ, அந்த அனைத்திலும் ஜாதி வேறுபாடுகள் எங்கோ பறந்துவிட்டன.\n`உதாரணமாக, தியேட்டரில் சினிமா பார்க்கும் ஒரு மேல்சாதிக்காரன் தன் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருப்பவன் என்ன ஜாதி என்று பார்ப்பதில்லை.\nமதுக்கடைகளில் மது அருந்துபவர்கள் ஜாதிப் பாகுபாடு இல்லாமல் கிண்ணங்களை மோதவிட்டு மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொள்வதைப் பார்க்கிறோம்.\nவிபச்சாரம் செய்யும் ஆணும், பெண்ணும் தங்களுக்குள் என்ன ஜாதி என்று கேட்டுக்கொள்வதில்லை.\nஆனால் இதுவே நல்ல காரியங்களில் காணவே முடிவதில்லை. ஆகா... என்னே சமத்துவம்...\nஇந்த இழிவுகளிலிருந்தெல்லாம் நீங்கி, சமத்துவம் பெறலாம் என்று கிறிஸ்துவ மதத்தில் இணைவோரும் கூட அங்கே தலித் கிறிஸ்துவன் என்ற அடையாளத்துடனேயே வாழவேண்டியுள்ளது.\n சமத்துவத்துக்கு வேறு என்னதான் வழி என்று நீங்கள் கேட்கிறீர்களா... திருச்சி பெல் தொழிலாளர் மாநாட்டில் தந்தை பெரியார் உரையாற்றும் போது, எங்கு சென்றாலும் உங்களை இந்த ஜாதிப்பாகுபாடு விடாது\nஇந்த இன இழிவு நீங்க இஸ்லாம் ஒன்றுதான் நன்மருந்து என்று அவர் முழங்கினார்.\nகொடிக்கால்பாளையத்தில், தாழ்த்தப்பட்டவராக இருந்தவர் கொடிக்கால் செல்லப்பா.\nஇவர் ஒரு கம்யூனிஸ்ட்வாதியாக இருந்தபோதிலும்,\nதான் இருக்கும் மதத்திலிருந்துகொண்டு ஒருபோதும் ஜாதி இழிவை விட்டு அகல இயலாது என்ற நிலையில்\nஇன்று கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ் என்ற பெயரில் இன்று தானும் தலை நிமிர்ந்து நடப்பதோடு, தன்னைச் சார்ந்த சக மக்களைப் பார்த்து,\nபுறப்படு நீயும் இஸ்லாத்தை நோக்கி என்று புத்தகம் மூலம் அறைகூவல் விடுத்துக் கொண்டிருக்கிறார்.\nஅரசியல்வாதியாகவும், பிரபல பத்திரிக்கை ஒன்றின் ஆசிரியராகவும் இருந்த அடியார் என்பவர், இஸ்லாம் தவிர்த்து வேறு எதுவாலும், எவராலும் தம் சமுதாயத்தை உயர்வடையச் செய்ய முடியாது என்கிற நிலையில்,\nநான் காதலிக்கும் இஸ்லாம் என்ற புத்தகத்தை தன் சமுதாயத்திற்குத் தந்த கையோடு தன் வாழ்வையும் இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படையில் அமைத்துக் கொண்டார்.\nஇதற்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல், இங்குள்ள ஜாதிவெறி போல நிற வெறியும், இனவெறியும் தலைவிரித்தாடும் அமெரிக்காவில் கறுப்பர் வெள்ளையர் என்ற வேற்றுமையால் தாங்க முடியாத பாதிப்பிற்குள்ளான கறுப்பர் இன கிறிஸ்துவராக இருந்த மால்கம் எக்ஸ், குத்துச்சண்டையில் உலக ஹெவிவெய்ட் சாம்பியனாக வலம் வந்தும் நிற இழிவால் தொடர்ந்து பாதிக்கப்பட்ட க்ளேசியஸ் கிளே என்ற முஹம்மத் அலி க்ளேயும் இஸ்லாம் ஒன்றுதான் ஜாதி, இன, நிற, மொழி வேறுபாடற்ற மார்க்கம் என்று உணர்ந்துகொண்டு தங்களை சமத்துவ இஸ்லாமிய மார்க்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.\nஇவையெல்லாம், வேறு மதங்களிரிருந்து சத்திய இஸ்லாமிய மார்க்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டவர்களின் நிலை. சரி, இந்த ஜாதி, இன, நிற, மொழி வேறுபாடுகளைக் களைய இஸ்லாம் என்னதான் கூறுகிறது என்று அறிய ஆவலா உலக மக்கள் அனைவருக்கும் பொதுவான வழிகாட்டியாக உள்ள திருக்குர்ஆன் என்ன கூறுகிறது என்று பாருங்கள்:\n உங்கள் இறைவனுக்கு பயந்துகொள்ளுங்கள். அவன் உங்களனைவரையும் ஒரே ஆத்மாவிரிருந்தே படைத்தான். அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான். பின்னர் அவ்விருவரிலிருந்து அனேக ஆண்களையும், பெண்களையும் (உலகில்) பரவச்செய்தான். ஆகவே இறைவனுக்கு பயந்துகொள்ளுங்கள்..... (திருக்குர்ஆன் 4:1)\nஉயர்ந்தவன், தாழ்ந்தவன் என்பது பிறப்பினால் ஏற்படுவதல்ல, அவரவர் செய்யும் நல்ல தீய செயல்களைக் கொண்டே ஒருவன் உயர்ந்தவன் அல்லது தாழ்ந்தவன் என்று பிரிக்கப்படுவான் என்று உலகப் பொதுமறை திருக்குர்ஆன் கூறுவதைப் பாருங்கள்:\n நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிரிருந்தே படைத்தோம். நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்துகொள்ளும் பொருட்டு, உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். (ஆகவே) நிச்சயமாக உங்களில் எவர் (தம் செயல்கள் விஷயத்தில் இறைவனுக்கு) மிகவும் பயபக்தி உடையவரோ அவரே அல்லாஹ்விடம் உங்களில் மிகவும் கண்ணியமானவர். (திருக்குர்ஆன் 49:13)\n ஜாதியின் பெயரால், மதத்தின் பெயரால், கடவுளின் பெயரால் செய்யப்படும் சடங்கு சம்பிரதாயங்கள், மூட நம்பிக்கைகள் அனைத்தையும் தவிர்த்து, எந்தத் தேவையுமற்ற ஒரே இறைவனை வணங்கி வழிபட இதோ திருக்குர்ஆன் கூறுவதைப் பாருங்கள்\nஇறைவன் (எவரிடத்தும்) எந்தத் தேவையுமற்றவன்...\nஅவன் (யாரையும்) பெறவும் இல்லை....\nஅன்றியும் அவனுக்கு நிகராக எவருமில்லை...\n(திருக்குர்ஆன் 112:1 4) .\nஇன்று இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் யாரும் அரபு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவர்கள் அல்ல\nசில தலைமுறைகளுக்கு முன் இதுபோன்ற ஜாதி இழிவ���களிரிருந்து விடுதலை பெற முடிவு செய்து அதனடிப்படையில் தங்களை மாற்றிக்கொண்டவர்கள் தான்\nஇன்றைய முஸ்லிம்களில் பெரும்பாலோர். ஒரு சிறிய அளவு முஸ்லிம்கள், இஸ்லாமிய மார்க்கத்தில் உள்ள விஞ்ஞான உண்மைகள், அறிவுப்பூர்வமான தத்துவங்கள்... இன்னும் இதுபோன்ற பல காரணங்களால் கவரப்பட்டு சத்திய இஸ்லாமிய மார்க்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டவர்கள்.\nஇஸ்லாம் மார்க்கத்தில் உள்ள முக்கிய வழிபாடுகளான தொழுகை, ஹஜ் போன்றவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்... ஒரு நாளைக்கு 5 வேளை கூட்டுத் தொழுகை நடத்தப்படுகிறது.\nநேற்றுவரை வேறு வேறு ஜாதிகளில் இருந்து கொண்டு ஒருவரையொருவர் சிறிதும் நெருங்காமல் வாழ்ந்துவந்த மக்கள் இன்று முஸ்லிம்களாக ஓரணியில் நின்று தோளோடு தோள் நின்று தொழும் காட்சியை நாம் கண்கூடாகக் கண்டு வருகிறோம்.\nஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்திலிருந்து இஸ்லாமிய மார்க்கத்தைத் தழுவியவன் சற்று முந்திவந்து, உயர்ஜாதியிலிருந்து இஸ்லாமிய மார்க்கத்தைத் தழுவியவன் தாமதமாக வந்தால், பிந்தி வந்தவன் பின் வரிசையில்தான் நின்றாக வேண்டும்.\nமுந்தி வந்த சகோதரனின் கால் பிந்தியவனின் தலைமீது படும். நாட்டின் பிரதமராக இருந்தாலும், அவர் பிந்தி வந்தால் பின் வரிசையில்தான் நின்றாக வேண்டும். நான் பிரதமரல்லவா என்று முன் வரிசையில் மற்றவரை ஒதுக்கிவிட்டுச் செல்ல முடியாது.\nஅதுபோல, வருடந்தோறும் சவூதி அரேபியாவில் புனித மக்கா நகரத்தில் உள்ள இறை ஆலயமான கஃபாவில் ஹஜ் என்ற வணக்கம் நடைபெறுகிறது.\nபல நாடுகளைச் சார்ந்த, பல மொழி, இன, நிற வேறுபாடுகளைக் கொண்ட சுமார் 35 லட்சம் பேர் ஒரே உடையில், ஒரே இடத்தில் ஒன்று கூடும் அந்த நாளில் அனைவரும் எந்த வித்தியாசமான குறுகிய எண்ணமும் இன்றி, இரண்டறக் கலந்து வலம் வரும் அந்தக் காட்சியைப் பார்ப்போர், இஸ்லாமிய மார்க்கத்தில் இந்தக் குறுகிய வேறுபாடுகளுக்கு எந்த இடமும் இல்லை என்று சத்தியமிட்டுக் கூறுவர்.\n1430 வருடங்களுக்கு முன்பு, இன்று நாம் காணும் இந்த வேறுபாடுகளை விட மோசமான பாகுபாடுகள் நிலவி வந்தன.\nஇப்போதாவது இந்த தலித் மக்கள் தங்களது சுய தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள ஓரளவாவது வாய்ப்புள்ளது.\nஆனால் அன்றைய அரபு சமுதாயத்தில் கறுப்பு இன மக்கள் அடிமைகளாக தனது முழு வாழ்வையும் இழந்து, மாட்டையும்விட கேவலமாக நடத்தப��பட்ட காலம் அது\nஅந்தப் பொழுதில்தான் இறுதி இறைத்தூதர் நபிகள் நாயகம் (முஹம்மது நபி) அவர்கள் மூலமாக உலகப் பொதுமறை திருக்குர்ஆன் இறக்கி அருளப்பட்டு, அதனடிப்படையில் ஒரு மாபெரும் சமூகப் புரட்சியையே ஏற்படுத்தியது. அந்தப் புரட்சி இரண்டு விதமாக நடத்திக் காட்டப்பட்டது.\nஒன்று : இன்று கம்யூனிஸவாதிகளால் தோழர்களே என்று அழைக்கப்படும் அந்தப் பதம் 1430 வருடங்களுக்கு முன்பே இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்களால் மன உவப்புடன் செயல்படுத்திக் காட்டப்பட்டது.\nஅடுத்தது : ஒரு காலத்தில் பல புரட்சிகளையும், புதுமைகளையும், தத்துவங்களையும் பேச்சிலும், எழுத்திலும் காட்டி தங்களுக்கென ஒரு கூட்டத்தை உருவாக்கிய பல தலைவர்களுக்கு இன்று பொன்னாலும், வெள்ளி மற்றும் வெண்கலத்தாலும், பாறையாலும் சிலை வடித்து வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.\nஆனால், தான் சொன்னதைச் செய்து காட்டியவர்... செய்ததை மட்டுமே சொன்ன ஒரே தலைவர்... ஒரு அறிவுப்பூர்வமான மார்க்கத்தை உலக மக்களுக்கு விளக்கிக்காட்ட வந்த உத்தமர்... அப்பேற்பட்ட நபிகள் நாயகம் அவர்கள், தான் வரும்போது மக்கள் தனக்காக எழுந்து நிற்பதையே தடுத்து நிறுத்திக் காட்டியவர்... காலில் விழுவதைக் கண்டித்தவர்...\nதற்போது மொத்த உலகில் நான்கில் ஒருவரால் பின்பற்றப்படும் நபிகள் நாயகம் அவர்களுக்கு உலகின் எந்த மூலையிலும் ஒரு சிறு சிலை கூட கிடையாது என்பது மாபெரும் புரட்சிதானே...\n(சில வருடங்களுக்கு முன்னர் உலகின் பல உயர்ந்த தலைவர்களை மதிக்கும் நோக்கத்தில் அமெரிக்காவில் நிறுவப்பட்ட சிலைகளின் வரிசையில் நபிகள் நாயகம் அவர்களுக்கும் ஒரு சிலை வைத்தனர்.\nபொதுவாகவே, இது சந்தோஷப்பட வேண்டிய ஒன்று.\nஆனால் நபிகள் நாயகம் அவர்களால் உருவாக்கப்பட்ட இந்த முஸ்லிம் சமுதாயம், நபிகள் நாயகத்துக்கு வைக்கப்பட்ட சிலையை அகற்றச் சொல்லி உலகம் முழுவதும் கொந்தளித்தது.\nமுடிவில் அந்தச் சிலையும் அகற்றப்பட்டது. இந்தப் புரட்சியை எங்காவது காட்ட முடியுமா\nவெறும் பேச்சளவில் மட்டும் புரட்சி பேசாமல் செயல்படுத்தியும் காட்டினார்கள் நபிகள் நாயகம் அவர்கள்\nஅனைத்து மக்களையும் தொழுகைக்கு அழைக்கும் அழைப்போசையை (பாங்கு) முழங்கிட அன்றை அரபு சமுதாயத்திலேயே மகா மட்டமாகக் கருதப்பட்ட கறுப்பர் இன அடிமையான பிலால் என்ற ஒரு தோழரையே நபி��ள் நாயகம் அவர்கள் நியமித்தார்கள்.\nஇதன் காரணமாக, அதுவரை அவரை அடிமையாகப் பார்த்துக்கொண்டிருந்த அரபு மக்கள் அன்று முதல் அவரை தலைவர் என்று அழைக்கத் துவங்கிவிட்டனர்.\nஇதுதான் இஸ்லாம் செயல்படுத்திக் காட்டும் சமத்துவம்.\nஉயர்வுக்கு வழிவகுக்கும் சாதி, இன, நிற, மொழி மற்றும் இன்னபிற வேறுபாடுகள், மூட நம்பிக்கைகளை ஒழிக்கும் சத்திய இஸ்லாமிய மார்க்கத்தின்பால் உங்கள் வாழ்வை அமைத்துக் கொள்ளுங்கள்...\nபடைத்த இறைவன் நம் அனைவருக்கும் கிருபை செய்வாராக...\nநன்றி: சமூக நல்லிணக்க மையம் (CESH)\nதிருக்குர்ஆனை முதலில் இருந்து கடைசி வரை தேடிப் பார்த்தாலும், மற்றவர் பேரில் வெறுப்பை வளர்க்கும் வாசகங்கள் எதுவும் இல்லை.\nபிரச்னை குர்ஆனில் இல்லை. நம்மிடம்தான்.\nதிறந்த மனதுடன் அதைப் படித்துப் பார்க்க விரும்பிய, என் கண்களைத் திறந்த என் தந்தையார் தீவிர வைணவர்.” -- சுஜாதா.\n-(தினமணி ரம்ஜான் மலர் – 2003)\n1. முஸ்லிமான R.S.S. இந்துத்வா முழு நேர ஊழியன் வேலாயுதன் . முஸ்லிம்களை காணும் போது கடித்துக் குதறிவிடலாம் என்ற எண்ணம் முஸ்லிம்களின் தாடியை, தோற்றத்தைக் கண்டால் வெறுப்பு; அவர்களை எதிர்ப்பதும் அவர்களுக்கெதிராகப் பிரச்சாரம் செய்வதும்தான் எனது முழுநேர தொழிலாக மாறியது.\n2. செங்கொடி தழுவிய இஸ்லாம். இஸ்லாம் ஈர்த்த செங்கொடி. புறப்படு நீயும் இஸ்லாத்தை நோக்கி\n3. நாத்திகத்தில் நன்றாகவே உழன்று, அதிலிருந்து மீண்ட டாக்டர் பெரியார்தாசன். நான் ஏன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன்\n4. நான் இஸ்லாமியன் தான். அறிஞர் அண்ணா. இஸ்லாம், நபி பற்றி அறிஞர் அண்ணா.\n5. ஏழு தலைமுறை என்ன எழுபது தலை முறை ஆனாலும் இன இழிவு நீங்காது, ஒழியாது என்பதைப் பகுத்தறிவாளர்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.\nஇத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்\nமேலும் படிக்க... Read more...\nநான் இஸ்லாமியன் தான். அறிஞர் அண்ணா. இஸ்லாம், நபி பற்றி அறிஞர் அண்ணா. அவசியம் படிக்க.\n“நான் இஸ்லாமியன் தான். ஆனால் இஸ்லாமிய ‘ஜமாஅத்’திலே நான் இல்லை”.\nநான் இஸ்லாத்தில் சேர்ந்து அதன் பிறகு பாராட்டுவதிலே அருமை பெருமை இல்லை. “ அறிஞர் அண்ணா.\nபிற மதங்களிலே அற்புதங்கள் அதிகம்; அடிப்படை உண்மைகள் குறைவு. இஸ்லாத்திலே அடிப்படை உண்மைகள் அதிகம் அற்புதங்கள் குறைவாகவேயுள்ளன.\nஇஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்ற கூற்று அர்த்தமற்றது; இஸ்லாத்தை பரப்ப வாள் பயன்பட்டதில்லை. ஆனால் சிலுவை யுத்தங்களிலே இஸ்லாத்தைக் காக்க அது பயன்பட்டதுண்டு.\nபலாச்சுளையை சுவைக்க முற்படுவோர், முதலில் மேல் தோலைநீக்கி, பிசிறுகளைக் களைந்துவிட்டு, பிறகு சுளையை எடுத்து அதிலுள்ள கொட்டைகளையும் நீக்கிவிட்டே தின்பார்கள். அதுபோன்றே மதக்கருத்துக்களையும் உணரவேண்டும்.\nசிலர் பலாப்பழத்தின் முன்தோலையே மதம் என்கிறார்கள். அவர்களுக்காகப் பரிதாபப்படுகிறோம். சிலர் பிசிறுகளை ஒட்டிக் கொண்டு மதம் என்று அலைகிறார்கள். அவர்களைக் கண்டால் நமக்கு அருவருப்பாக இருக்கிறது. மற்றும் சிலர் கொட்டையுடன் பலாச்சுளையை விழுங்க முற்படுகிறார்கள். அவர்களைக் கண்டு அனுதாபப்படுகிறோம்.\nஆனால் உரித்தெடுத்த பலாச்சுளையைப் போன்றது தான் இஸ்லாம்.\nஇஸ்லாம் எல்லாக்காலத்திற்கும், எல்லா நாட்டினருக்கும் பொருந்திய மதமாக அமைந்திருக்கிறது.\nஒரு பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஏதாவது ஒரு பிரச்சினை தோன்றினாலும் செய்ய வேண்டுவதெல்லாம் நபிகள் நாயகம் அவர்களுடைய கருத்துக்களிலிருந்து பகுத்தறிவு விளக்கம் கொடுக்க வேண்டியதுதான், எல்லாப் பிரச்சினைகளுக்கும் விடை காணமுடியும்.\nபிற மதங்களிலே அற்புதங்கள் அதிகம்; அடிப்படை உண்மைகள் குறைவு. இஸ்லாத்திலே அடிப்படை உண்மைகள் அதிகம் அற்புதங்கள் குறைவாகவேயுள்ளன.\nஇஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்ற கூற்று அர்த்தமற்றது; இஸ்லாத்தை பரப்ப வாள் பயன்பட்டதில்லை. ஆனால் சிலுவை யுத்தங்களிலே இஸ்லாத்தைக் காக்க அது பயன்பட்டதுண்டு.\nஇந்தியாவில் முகலாயர் ஆட்சியும் மற்ற முஸ்லிம் மன்னர்கள் ஆட்சியும் இருந்தபோது முஸ்லிம்கள் ஒரு கோடிபேர் கூட இருக்கவில்லை. அந்த அரசுகளெல்லாம் மறைந்த பிறகே பத்து கோடி மக்களாகப் பெருகினார்கள்.\n“ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்ன நன்னெறி பரவியிருந்த நாட்டிலே இடையிலே அக்கருத்துக்களெல்லாம் மறந்திருந்த நிலையில் இஸ்லாம் அக்கருத்துக்களையே வலியுறுத்தவும், 1300 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தில் இஸ்லாம் பரவிற்று.\nதொட்டிலிலே படுத்துறங்கும் குழந்தையைத் தட்டி எழுப்பிய உடனே தாயை எப்படி கட்டியணைத்துக் கொள்கிறதோ அவ்வாறே தமிழகத்தில் இஸ்லாமிய கருத்துக்கள் தழுவப்பட்டன.\nஇங்கு எனக்கு முன்பு பேசிய தோழர்கள் எல்லோரும், ���ல்ல முறையிலே, இஸ்லாமிய கோட்பாடுகளையும், நபிகள் நாயகத்தின் மாண்புகளையும் எடுத்துரைத்தார்கள். இங்கு பேசியவர்கள் அனைவரும் இளைஞர்களாகவும், இந்த இளைஞர்கள் எல்லோரும் இஸ்லாமியர்களாகவும், இருந்தார்கள் என்பதையறிந்து நான் மூன்று காரணங்களால் மகிழ்ச்சியடைகிறேன்.\nஇஸ்லாமிய இளைஞர்கள் நல்ல முறையிலே பேசிப் பழகவேண்டும் என்பது என் ஆசை; அதன்படி, பேசிய இளைஞர் அனைவருமே நன்றாகப் பேசினார்கள்.\nஇரண்டாவதாக, இஸ்லாமியருக்கும்-தி.மு.கழகத்தித் தொடர்பு அதிகம் இருப்பதால் சில முஸ்லிம் பெரியவர்கள் பயப்படுகிறார்கள். “அது தவறு” என்பதை எடுத்துரைத்தார்கள்.\nமூன்றாவதாக, இஸ்லாமிய இளைஞர்கள் முகம்மது நபியின் அருமை பெருமைகளை நன்றாக அறிந்திருக்க வேண்டும் என்பதிலே நாட்டம் கொண்டவன் நான்.\nஇங்கு பேசியவர்கள் முகம்மது நபியைப் பற்றி நல்ல முறையிலே, எல்லோருக்கும் புரியும் வகையிலே, நல்ல தமிழிலே எடுத்துரைக்கும் ஆற்றலைப் பெற்றிருப்பதிலே மெத்த மகிழ்ச்சி அடைகிறேன். இங்கு பேசிய நண்பர்கள் கூறினார்கள்- இந்த விழாவில் அண்ணா கலந்து கொள்ளலாமா என்று யாரோ சிலர் கேட்டதாக நினைத்துக் கொண்டு, அதற்கு பதிலளிக்கும் வகையிலே பேசினார்கள்.\nஇப்பொழுதெல்லாம் அப்படி கேட்பதில்லை. அதற்கு பதிலாக, “இவ்வாண்டு அண்ணாதுரை ஏன் கலந்து கொள்ளவில்லை” என்று தான் கேட்கிறார்கள். ஒரு 20, 25ஆண்டுகளுக்கு முன்பு கேட்டார்கள் – முகம்மது நபி விழாவிலே அண்ணாதுரை கலந்து கொள்ளலாமா” என்று தான் கேட்கிறார்கள். ஒரு 20, 25ஆண்டுகளுக்கு முன்பு கேட்டார்கள் – முகம்மது நபி விழாவிலே அண்ணாதுரை கலந்து கொள்ளலாமா என்று\nஎனக்கும் இஸ்லாமியர்களுக்கும் ஏற்பட்ட தொடர்பு இன்று நேற்றல்ல – 30 ஆண்டுகளுக்கு முன்பே ஏற்பட்டிருக்கிறது.\nநண்பர் ஒருவர் இங்கு பேசுகையில் நான் வெளியூரில் ஒரு விழாவிலே கலந்து கொண்டபோது யாரோ என்னை ஒரு கேள்வி கேட்டதாகவும், அதற்கு நான் இன்ன விதத்தில் பதிலளித்தேன் என்று குறிப்பிட்டார். அதை உங்களிடத்திலே விளக்கமாகச் சொல்லுவதும் நல்லது என்று நினைக்கிறேன். என்னைக் கேட்டவருடைய பெயர் கூட எனக்கு நினைவிருக்கிறது.\n“நீங்கள் இவ்வளவு நன்றாக முகம்மது நபியையும், இஸ்லாமியக் கோட்பாடுகளையும் பற்றிப் பேசுகிறீர்கள். நீங்கள் ஏன் இஸ்லாமியத்திலே சேர்ந்து விடக்கூடாது” என்று அவர்கள் கேட்டார்கள்.\nஅவர்களுக்கு அளித்த பதில் இதுதான்: “இஸ்லாத்தில் மார்க்கக் கட்டளை என்றும், திட்டங்கள் என்றும் சில உண்டு.\nஇஸ்லாமிய சமுதாய அமைப்புக்கு ‘ஜமாஅத்’ என்று பெயர். இஸ்லாமிய கோட்பாடுகளை மார்க்கத் துறையை ஏற்று, அதிலே தங்களை ஈடுபடுத்திக் கொள்பவர்கள் ஏக தெய்வம் என்ற கொள்கையுடையவர்களாக இருக்க வேண்டும்.\nஆண்டவனுக்கு உருவம் கொடுத்து, அதற்குப் பூசை செய்து பிறரை ஏமாற்றும் எண்ணம் கூடாது. அந்த வகையிலே பார்த்தால் நான் இஸ்லாமியன் தான். ஆனால் இஸ்லாமிய ‘ஜமாஅத்’திலே நான் இல்லை”.\nநான் இஸ்லாத்தில் சேர்ந்து அதன் பிறகு பாராட்டுவதிலே அருமை பெருமை இல்லை.\nஎன்வீடு மிக நல்ல வீடு என்று நானே எடுத்துச் சொல்வது எப்படிச் சரியில்லையோ, அதைப் போலத்தான் அது அமையும். என் வீட்டைப் பற்றி நான் பெருமைப் படுவதிலே ஆச்சரியமில்லை, ‘ஜமாஅத்’திலே சேராமலே இஸ்லாத்தின் நன்மைகளை எடுத்துச் சொல்வதில் தான் பெருமை.\nஎனக்கு முன் பேசியவர்கள் எச்.ஜி.வெல்ஸ், ஜார்ஜ் பெர்னாட்ஷா, காந்தி போன்ற பெரியவர்கள் முஹம்மது நபியைப் பற்றிக் கூறியுள்ளதை எடுத்துச் சொன்னார்கள்.\nஅந்தப் பெரியவர்களெல்லாம் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களானதால் அவர்கள் பாராட்டியதிலே பெருமை இருக்கிறது. எனவே, ஆயிரத்தோடு ஆயிரத்தொன்று என்று என்னையும் இஸ்லாமியனாக்குவதிலே பெருமையில்லை.\nயார் எந்த மார்க்கத்தைச் சேர்ந்தவரானாலும், எந்த இனத்தில்-குலத்தில் பிறந்தவரானாலும் நபிகள் நாயகத்தைப் பற்றிப் பேசினால். இஸ்லாமிய சமூகத்தினர் வரவேற்கின்றனர்.\nஇந்நாட்டிலேயுள்ள இஸ்லாமியர்கள் சிறுபான்மையான மைனாரிட்டி சமூகமாக உள்ளவர்கள்; மற்றவர்கள் பெருவாரியான எண்ணிக்கையுள்ளவர்கள். இந்த இரு மார்க்கத்தாரிடையேயும் ஒற்றுமை நிலவ – அவர்களிடையே நல்ல தொடர்பும், சகோதரபாவமும் ஏற்பட இப்படிப்பட்ட திரு நாட்களை, பலரையும் அழைத்து நடத்துவது நல்லதாக அமையும்.\nதென்னாட்டை பொறுத்த வரையில் இந்த ஒரு சமூகத்தாரிடையிலே என்றும் பகை ஏற்பட்டதில்லை. இரு சாராரிடையேயும் நல்ல தொடர்பு தலைமுறை தலைமுறையாக இருந்து வருகிறது.\nதஞ்சை மாவட்டத்தில் பார்த்தால் அங்குள்ள முஸ்லிம்களும் மற்ற சமூகத்தினரும் ஒருவருக்கொருவர் அண்ணன், தம்பி என்று முறை வைத்துப் பேசிக் கொ��்வதைப் பார்க்கலாம்.\nவடநாட்டிலே இந்து – முஸ்லிம் கலகம் கொலை வெறியாட்டம் நடந்த போது கூடத் தென்னாட்டில் நல்ல தோழமை நிலவியது. அப்படிப்பட்ட தோழமை உணர்ச்சியும் ஒற்றுமைப் பண்பாடும் வளரச் செய்வது தி.மு.கழகப்பணிகளில் ஒன்றாகும்.\nநபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றினை அவர் பிறந்த நாடு, அவர் காலத்திலிருந்த சூழ்நிலை, மத நம்பிக்கைகள், பிற்போக்கான சீர்கேடான நிலை, மூடநம்பிக்கைகள், பெண்களுக்கு இழைக்கப்பட்டு வந்த கொடுமைகள் ஆகியவற்றைப் பற்றிய துணுக்குகளை, நண்பர்கள் இங்கு உங்களிடையே விளக்கமாக எடுத்துரைத்தார்கள்.\nமுகம்மது நபி, ஒரு மார்க்கத்தை உண்டாக்கியது மட்டுமல்ல, தவறான குருட்டு நம்பிக்கையிலே சிக்கிக் கிடந்தவர்களை விடுவித்துக் காப்பாற்றி, நல்லதொரு சமுதாயத்தையும் உருவாக்கினார். அதற்கான ஒரு நல்ல அரசியலையும் ஏற்படுத்தினார்.\nமிகுந்த நெருக்கடியான – ஆபத்தான காலத்திலேயே வெற்றிகரமாக தமது இலட்சியங்களை நிறைவேற்றிக் காட்டினார்.\nஅதே போல் தி.மு.கழகமும் மூன்று துறைகளில் பணியாற்றி வருகிறது; இதை நான் சொல்வதால் தி.மு.கழகத்தையும் இஸ்லாத்தையும் ஒன்றாக்கிக் காட்ட முயலுவதாகக் கருதவேண்டாம்\nஏனென்றால், தி.மு.கழகம் இக்கருத்துக்களை விஞ்ஞானமும் கல்வியறிவும் நன்கு பரவியுள்ள இக்காலத்தில் சொல்லி வருகிறது. இந்தக் காலத்தில் நல்ல கொள்கைகளை எடுத்துச் சொல்ல அதிகத் தைரியம் தேவையில்லை.\nநபிகள் நாயகம் அவர்களுடைய காலத்தில் சொல்ல வேண்டுமானால், நெஞ்சுரம் அதிகம் தேவையாக இருந்தது “பூமி உருண்டையானது; சூரியனை பூமி சுற்றி வருகிறது” என்கின்ற உண்மைகளையெல்லாம் அறியாத – விஞ்ஞானத் தெளிவு இல்லாத காலம் அது\nமக்கள் பய உணர்ச்சியும் காட்டுமிராண்டித்தனமும் கொண்டிருந்த காலம்\nஇருட்டுக் காலத்தில் நல்ல ஒளியைத் தந்தார் முகம்மது நபி. அந்த ஒளியின் வெளிச்சத்தை எடுத்துக் காட்டிபவர்கள்தான் நாங்கள்.\nசீர்திருத்தவாதிகள் செய்கின்ற காரியத்துக்கே இந்தக்காலத்தில் எத்தனையோ தொல்லைகள் ஏற்படும்போது, உலகத்தில் நபிகள் நாயகம் போன்றவர்கள் அந்தக் காலத்தில் எத்தனை இன்னல்களைத் தாங்க நேர்ந்திருக்கும்\nநம்மில் சிலர் நம் கொள்கைகளைப் பரப்ப அதைரியம் ஏற்படுகிற நேரத்தில் அவர்களுக்கு நபிகள் நாயகத்தினுடைய நினைவ�� வரவேண்டும்.\nஆரம்ப காலத்திலே முகம்மது நபியினுடைய கொள்கைகளை அங்குள்ள மக்கள் இலகுவிலே ஏற்றுக்கொண்டார்களா என்றால் இல்லை.\nஅரேபிய பாலைவனத்திலே வசித்த மக்கள் 360 உருவங்களை ஆண்டவர்களாக வைத்து ஒரு நாளைக்கு ஒன்றாக வணங்கி வந்தனர் என்று சொல்லப்படுகிறது.\nஅப்படிப்பட்ட மக்களிடம் நபிகள் நாயகம் அவர்கள் “360 உருவங்களும் ஆண்டவனல்ல” என்று எடுத்துச் சொல்ல எப்படிப்பட்ட ஆற்றல் படைத்தவராக இருந்திருக்க வேண்டும்; எப்படிப்பட்ட ஆபத்துக்களையெல்லாம் அவர் ஏற்றிருக்க வேண்டும் என்பதை எண்ணிப்பார்த்தால் நமக்கும் சீர்திருத்தக் கருத்துக்களை எடுத்துச் சொல்வதிலே ஏற்படக்கூடிய பயம் ஓரளவு நீங்கும்.\nபொது வாழ்விலே உள்ள சந்தேகங்களையெல்லாம் நபிகளை நினைத்தால் பறக்கும். அவர் காலத்தில் ஏற்பட்ட ஆபத்துகளை நினைத்தால் இக்காலத்து ஆபத்துக்கள் வெறும் துரும்புக்குச் சமானம் ஆகும்.\nநபிகள் நாயகம் அவர்களுடைய வரலாறு வீரத்துக்கு ஒரு ஊற்றுசமுதாயத்துக்கு ஒரு நல்ல எடுத்துக் காட்டு\nபதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் காயல்பட்டினத்துக்குச் சென்றிருந்தேன். அப்போது என்னுடன் திருப்பூர் மொய்தீனும், முஹம்மது ஹூசைன் நயினார் அவர்களும் வந்திருந்தார்கள். நாங்கள் மூவரும் முஹம்மது நபி விழாவிலே பேசினோம். அப்பொழுது அந்த விழாவிலே பேசிய ஒருவர் இஸ்லாமிய கதை என்று ஒன்றைச் சொல்லி குர்ஆனுக்கும் அதற்கும் சம்பந்தப்படுத்தி விளக்கினார்.\nயாரோ ஒருவர் காட்டு வழி செல்கையில், தனது செருப்பையும், கைத்தடியையும் மற்றொருவருக்குத் தானம் கொடுக்கும்படி ஆண்டவன் கட்டளையிட்டாராம். உடனே அவர் தானம் கொடுத்து விட்டாராம். அதன் பிறகே அவர் காட்டுவழியே செல்லுகையில் கள்வரிடம் சிக்கிக்கொண்டாராம். அந்தச் சமயத்தில், முன்பு தான் தானம் கொடுத்த கைத்தடியும் செருப்பும் வந்து, கள்வர்களிடமிருந்து அவரைக் காப்பாற்றினவாம்.\nஅந்தக் கதையைக் கேட்டதும் எனக்கு ஒரு சந்தேகம் வந்தது. ஏனக்கு அருகிலிருந்த முஹம்மது ஹூசைன் நயினார் அவர்களிடம் இக்கதையைப் பற்றிக் கேட்டேன் – இந்தக் கதை குர்ஆனில் இருக்கிறதா முஹம்மது நபி இதைச் சொல்லியிருக்கிறாரா முஹம்மது நபி இதைச் சொல்லியிருக்கிறாரா என்று. அதற்கு அவர் – அதெல்லாம் ஒன்றுமில்லை. குர்ஆனுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. ���ிற்காலத்தில் யாராலோ கட்டிவிடப்பட்ட கட்டுக்கதை அது என்றார்.\nஅதன்பிறகு நான் பேசுகையில், இதைப்பற்றிக் குறிப்பிட்டு கட்டுக்கதை என்பதை விளக்கி, இப்படிப்பட்ட அற்புதங்களை காட்ட வேண்டுமென்பது ஐயன் கட்டலையல்ல என்பதையும் எடுத்துச் சொன்னேன்.\nகாயல்பட்டினத்து மக்கள் அதனாலே என்னை எதிர்க்கவோ, கண்டிக்கவோ இல்லை. தமிழ்நாட்டிலே மிகப்பெரிய அரபுக்கல்லூரி ஒன்றும் இருக்கிறது. 15 ஆண்டுகளுக்கு முன்பே அங்குள்ள மக்கள் நான் எடுத்துச் சொன்ன உண்மையை உணர்ந்தார்கள் என்றால், இன்று ஒப்ப மறுத்து விடமாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.\nஇந்த நேரத்தில் இஸ்லாமிய சமூகத்தினருக்கு நான் ஒன்று சொல்லிக்கொள்வேன் அற்புதங்களைக் காட்டி, அதனாலே இஸ்லாம் சிறந்தது என்று நீங்கள் வாதாடினால் உங்களிடமுள்ள அற்புதங்களுக்கு அப்பன், பாட்டன் என்று சொல்லும்படியான அற்புதங்களெல்லாம், எங்களுடைய மதம் என்று வர்ணிக்கப்படும் இந்து மதத்திலே இருக்கின்றன.\nஉலகத்தில் இஸ்லாம் கடைசி வரை நிலைத்து நிற்கும் என்று ஜார்ஜ்பெர்னாட்ஷா கூறியதற்குக் காரணம், அந்த மதத்தில் அற்புதங்கள் குறைவு – அறிவுக் கருத்துக்கள் நிறைவு என்பதால்தான்\nஅறிவுக்கொவ்வாத அற்புதக் கதைகள் இந்துக்களிடத்திலே ஏராளமுண்டு. நமது தாய்மார்களைக் கேட்டுப்பாருங்கள் பிரகலாதன் கதையை விடவா அற்புதக் கதை ஒன்று இருக்கிறது என்பார்களே அற்புதங்களை விற்பனை செய்தவர்களே நாங்கள் – அற்புதங்களின் பிறப்பிடமே நாங்கள் – என்று சொல்லிக்கொள்ளும்படியான எண்ணற்ற கதைகளை இந்துக்கள் எடுத்துச்சொல்வார்கள்\nஎனவே, அற்புதங்களைக் காட்டி இஸ்லாமிய கொள்கைக்கு அருமை பெருமை தேடாதீர்கள் நபிகள் நாயகத்தின் அஞ்சா நெஞ்சுருதியாலும், அவர் செய்த அறப்போரினாலும் தான் இஸ்லாம் பரவியது.\nஅடிக்கடி ஆண்டவன் அவதாரம் எடுக்காமலே இஸ்லாத்தில் அரிய கருப்பொருள்கள் ஏராளமாக இருக்கின்றன\nஇஸ்லாத்தின் மாண்பைப் போற்றுவதற்குக் காரணம் அந்த மார்க்கதிலே “இதை நம்பு” என்று ஆண்டவனால் கட்டளை பிறப்பிக்கப்படவில்லை, காரணம் கூறுவதால் தான் நம்பப்படுகிறது.\nசீனாவுக்குச் சென்றேனும் (தொலைவுகருதி) கல்வி கற்கவேண்டும் என்று அந்த மார்க்கத்திலே சொல்லப்படுகிறது.\nஇன்றைய இஸ்லாமியச் சமுதாயத்திலே பெரும்பாலோர் கல்வியறிவு பெறா���லிருக்கின்றனர். அந்த மார்க்கத்திலே சொல்லப்பட்டிருக்கின்ற கட்டளை – கருப்பொருள் – கல்வியறிவு பரப்பப்படவேண்டும்.\nமதத்தைப் பற்றிச் சில பொதுவான கருத்துக்ளை கூற விரும்புகிறேன்.\nயார் என்ன சொன்னாலும், எவ்வளவு முயற்சிகள் எடுத்துக்கொண்டாலும் பொதுவாக மதத்தில் நம்பிக்கை குறைந்து வருகிறது. இதை நான் சொல்லுவதால் வருந்துவதில் பலனில்லை. சற்று ஆராய வேண்டும்.\nஇன்றைய சூழ்நிலை என்ன, நல்ல தத்துவம் ஏன் நம்பிக்கை இழக்கிறது ஆராயவேண்டும். யார் பேரிலோ பழிபோடுவதிலே பயனில்லை. நம்பிக்கை குறைவதற்குக் காரணம் என்ன\nகருத்துப் பரப்பும் இயந்திரம் பழுதுபட்டிருக்கிறது.\nஅச்சடிக்கப்பட்ட ஒரு புத்தகத்தில் எல்லாம் சரியாக இருக்கிறது, எட்டாம்பக்கத்தில் மட்டும் கொஞ்சம் எழுத்துப் படாமலிக்கிறது என்றால் அதற்குக் காரணம் என்ன\nஅச்சுப்பொறியிலே பழுதா, அல்லது பழுத்துக்கோர்த்தவர் தவறா என்று பார்த்தால், எல்லாம் சரியாகத்தான் இருக்கின்றன. ஆனால் அச்சடிக்கையில் எல்லாப் பக்கமும் பட்டு, எட்டாம் பக்கத்தில் மட்டும் கொஞ்சம் படவில்லை. அதற்குக் காரணத்தைக் கண்டு பிடிக்க இயலவில்லை. ஆனாலும் பழுது எங்கே இருக்கிறது அதைக் கண்டு பிடித்தால் தான் சரியாக அச்சாகும்.\nஜோதிடரைக் கேட்டால் உனக்கு அஷ்டமத்திலே சனி. அதனாலே எட்டாம் பக்கம் அச்சாகவில்லை என்பார். அச்சுத் தொழில் நுணுக்கம் தெரிந்தவரிடம் சொன்னால், அவர் நன்கு ஆராய்ந்து பார்த்து விட்டுப் பிறகு சொல்லுவார் எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது. அச்சுப்பொறியிலோ, அச்சுக்கோத்ததிலோ பழுதில்லை,\nஆனால் எட்டாம் பக்கம் அச்சாகும் இடத்தில் ஒரு நூலிழை எழுத்தின் உயரம் குறைந்திருக்கிறது. அதை உயர்த்தினால் சரியாக எழுதப்படும் என்று கூறி கையாலே எழுத்தைத் தடவிப் பார்க்கச் சொல்லுவார். தடவிப்பார்த்தால் அப்பொழுது நமக்கு உண்மை விளங்கும். அதைப் போல பழுது இருக்குமிடத்தைக் கண்டு பிடிக்கவேண்டும்.\nமார்க்கத் துறையிலுள்ள தூய கருத்துக்கள் சரியான வழியில் சரியான நோக்கத்தில் பரப்பப்பட வேண்டும்.\nகருத்தை உபதேசிப்பவர்கள் உபதேசித்தபடி நடந்து காட்ட வேண்டும். உபதேசிக்க என்று ஒரு கூட்டம், உபதேசித்தபடி நடப்பதற்கென்று ஒரு கூட்டம் இருக்கக்கூடாது.\nநபிகள் நாயகம் சொன்னார். சொல்லியபடி நடக்கிறேன் என்று நடந்து க��ட்டினார். அப்படி மற்றவர்களும் நடந்து காட்டினால்தான் உலகத்தில் சாந்தி, சமாதானம், சமரசம் எல்லாம் நிலவும்.\nசொல்லுபவர்கள் உயர்ந்தவர்களாகவும், நடப்பவர்கள் கீழ்த்தரத்திலுள்ளவர்களாகவும் இருக்கிறார்கள்.\nஇஸ்லாத்தில் ஒரு சிறப்பு, இஸ்லாத்தில் யார் சேர்ந்தாலும் சாதியை மறைத்து விடுகிறது. முதுகுளத்தூரில் ஒருவர் தலையை ஒருவர் சீவிக்கொள்ளும் தேவர், தாழ்த்தப்பட்ட மக்களானாலும் சரி, மற்றும் யார் சேர்ந்தாலும் சரி, சாதியை நீக்கிவிடுகிறது, இஸ்லாத்தின் கொள்கை. அதனால் அது என்னை மிகவும் ஈர்க்கக்கூடிய கொள்கையாக இருக்கிறது.\nஇதையெல்லாம் அறிந்து தான், எதையும் துருவித்துருவி ஆராயும் பண்பு படைத்த அறிஞர் பெர்னாட்ஷா அவர்கள், ‘உலகில் கடைசிவரை நிலைத்திருக்கக் கூடிய மார்க்கம் இஸ்லாமிய மார்க்கம் ஒன்றுதான்’ என்று எழுதியிருக்கிறார்.\nநபிகள் நாயகத்தை மகான் என்று ஏன் கொண்டாடுகிறார்கள் என்றால்,\n1957 ஆம் ஆண்டில் சமுதாய ஒழிப்பு வேண்டும் என்பதை எடுத்துச்சொன்னால் எங்களை ஒடஒட விரட்டுகிறார்கள் என்றால்,\n1400 ஆண்டுகளுக்கு முன்பு, பல்வேறு தெய்வங்களை வணங்கிய மக்களிடம் நீ வணங்கும் கடவுள் இதுவல்ல, நீ செல்ல வேண்டிய கோயில் இதுவல்ல என்று கூறியவரை விட்டு வைத்தார்களே அதுவும்,\nஅந்த மக்களிடம் தன் கொள்கையை நெஞ்சுறுதியோடு எடுத்துச் சொன்னதே அதுவும், அவரை ‘மகான்’ என்று கொண்டாடக்காரணம். இப்பொழுது நபிகள் கொடுத்த நெஞ்சுரம் தான் இப்பொழுது அவரது மார்க்கத்தைத் தழுவியிருப்பவர்களுக்கு இன்றும் இருக்கிறது என்றால் அது ஆச்சரியமில்லை.\nமார்க்கம் என்பது மக்களை ஒன்றுபடுத்துவது, மக்களை அறிவுத் தெளிவுபடுத்துவது, மக்களை ஒற்றுமைப்படுத்துவது, அரிய பந்தங்களை ஏற்படுத்துவது, நல்ல தோழமையை வளர்ப்பது, சிறந்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவது. அது, ‘மதம்’ எனச் சொன்னால், அது மக்களை மதமதப்பில் ஆழ்த்தும், அதற்கு போலீஸ் தேவைப்படும். மார்க்க நெறியில் நின்றால் மக்கள் அன்பு வழியில் ஒன்றுபடுவார்கள்.\nமதத்தின் பயன் எத்தகையதாக இருக்கவேண்டும் என்பது பற்றி நமக்குள் வேறுபாடு இருக்கலாம். ஆகையினாலே, யாராவது சிலர் நாஸ்திகர் என்றும், சிலர் ஆஸ்திகர் என்றும் கருதப்பட்டால் அந்தப்பட்டம் ஆஸ்திகர் என்று தங்களைச் சொல்லிக் கொள்பவர்கள்,\nதங்களுக்கு அவர்களைப��� பிடிக்காத காரணத்தால், அவர்களுக்கு இட்டப்பெயர்தானே தவிர வேறொன்றுமில்லை, அதைத் தவிர நாஸ்திகம் என்பது இருந்ததுமில்லை. இனி இருக்கவேண்டிய அவசியமுமில்லை.\nஅப்படி இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாங்கள் அந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பதை இப்புனித நாளில் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.\nஏனென்றால் ஆஸ்திகம் என்பது இயற்கை. இயற்கைக்கு மாறுபட்டு யாரும் இருக்கமாட்டார்கள்.\nஇஸ்லாம் மார்க்கத்தின் மாண்புகளை வேறுநாடுகளில் மேலேயிருப்பவர்கள் கீழேயிருப்பவர்களுக்கு உபதேசம் செய்வார்கள்.\nஆனால் நமது நாட்டில் அப்படியிக்கக்கூடாது. நமது நாட்டைப் பொறுத்த வரையில் கீழேயிருப்பவர்கள் தான் மேலேயிருப்பவர்களுக்கு உபதேசம் செய்யவேண்டும்.\nஅப்பொழுது தான் கடவுள் தன்மையை எல்லோரும் அறிந்தவர்கள் ஆவார்கள்.\nஏன் அவ்வாறு சொல்கிறேன் என்றால்,\nபுகைவண்டி நிலையத்திலிருந்து நாம் குதிரை வண்டியில் வீடடு வருகிறோம், நாம் முதலில் இறங்கிவேண்டிய இடத்தைச் சொல்லி, வண்டிக்காரனிடம் வாடகை பேசுகிறோம். வண்டிக்காரன் நாம் குறிப்பிட்ட தூரம் வந்ததும் அவன் தான் நினைத்ததை விட தூரம் அதிகமாக இருப்பதாகக் கருதி வாடகையைக் கொஞ்சம் அதிகம் கேட்கிறான்.\nஅப்பொழுது பலர் இயற்கையாகவே என்ன கூறுகிறார்கள் ‘ அப்பா கடவுளுக்குப் பொதுவாக நட ‘ அப்பா கடவுளுக்குப் பொதுவாக நட’ என்கிறார்கள். ஆனால் உண்மையாகவே அதிக தூரம் வந்து நாம் வாடகையைக் குறைத்துக் கொடுத்தால், அப்பொழுது அவன் ‘ஐயா கடவுளுக்கு பொதுவாக நடங்கள்’ என்றால் அதை எத்தனை பேர் பின்பற்றுகிறோம்’ என்கிறார்கள். ஆனால் உண்மையாகவே அதிக தூரம் வந்து நாம் வாடகையைக் குறைத்துக் கொடுத்தால், அப்பொழுது அவன் ‘ஐயா கடவுளுக்கு பொதுவாக நடங்கள்’ என்றால் அதை எத்தனை பேர் பின்பற்றுகிறோம் உங்களை மனதார எண்ணிப் பார்க்க வேண்டுகிறேன்’ – கடவுளுக்குப் பொதுவாக’ என்பதை எத்தனை பேர் பின்பற்றுகிறோம்\nஆகையினாலே தான், நமது நாட்டைப் பொறுத்தவரையில் கீழேயிருப்பவர்கள் மேலேயிருப்பவர்களுக்கு உபதேசம் செய்ய வேண்டும் என்கிறேன்.\nமதத்தின் மார்க்கத்தில் யாருக்கும் மாறுபாடு இருக்க முடியாது. ஆனால், மார்க்கம் நடைமுறையில் வரும்போது அது மக்களுக்குப் பயன்பட வேண்டும். அதற்குச் சுற்றுச் சார்பும், சூழ்நிலையும் அமைய ��ேண்டும். சூழ்நிலையை மனிதன் உண்டாக்குகிறான்.\nஆனால் சுற்றுச் சார்பு எப்படி இருக்கிறதோ, அப்படியே – அதன் வழியே செல்பவர்கள் கொஞ்சம் கூற்றுச் சார்பு அறிந்தவர்கள். ஆனால் சுற்றுச் சார்புக்கு மாறாற நாம் நடந்தால் தனக்குத் தீமையை அளிக்கும் என்பதைத் தெளிவாக அறிந்தும், கெட்டிருக்கின்ற சுற்றுச் சார்புகளை அழிந்து நல்ல சுற்றுச்சார்புகளை ஏற்படுத்துகிறானோ அவனைத் தான் ‘மகான்’ என்று சொல்லுகின்றோம்.\nஆனால் அவர்கள் எப்பொழுதும் நமக்குக் கிடைப்பதில்லை. அவர்கள் கிடைக்கும் போது நாம் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.\nஅப்படிப்பட்ட மகான்களில் ஒருவர் நபிகள் நாயகம். அவரைப் போன்ற மகான்கள் நம்மிடையே அடிக்கடி தோன்றுவதில்லை.\nஆகையினால் அத்தகையவரின் சிறந்த கருத்துக்களை நாட்டில் பரப்ப நல்ல சுற்றுச் சார்புகள் உருவாக வேண்டும். சுற்றுச் சார்பு நல்லமுறையில் அமைய மக்களிடத்திலே நல்ல அறிவுத்தெளிவும், அத்தெளிவு ஏற்பட நல்ல கல்வி முறையும், நல்ல கல்விமுறை ஏற்பட நல்ல ஆட்சியும், நல்ல ஆட்சிமுறை ஏற்படுவதற்கு நல்ல ஆட்சியாளர்களும் வேண்டும். நல்ல ஆட்சியாளர்களை ஏற்படுத்த நல்லவர்களை வாழவிடவேண்டும்.\nநபிகள் போதித்த இஸ்லாம் மார்க்கம் வைரம் போன்றது. நல்ல வைரத்தைப் பட்டைதீட்டி, அதைக் கையிலே மோதிரமாகவும் செய்து போட்டுக்கொள்ளலாம்.\nகாதில் கடுக்கனாகவும் அணிந்து கொள்ளலாம். அதே வைரத்தை விற்று, கிண்டி குதிரைப்பந்தயத்தில் வைத்தும் ஆடலாம்.\nஆனால் வைரத்தைப் பயன்படுத்துவதிலிருந்து தான், அந்தப் பயனின் தரத்தை அறிந்துகொள்ள முடியும். ஆதைப் போல இஸ்லாம் மார்க்கம் என்ற வைரம் யாருக்கு, எந்த இடத்ததிலே, எப்படி பயன்படுகிறது என்பதிலே தான் அதன் மாண்பு உணரப்படும்.\nஇதை எண்ணும் போது நல்லவர்கள் கிடைப்பது என்பது கூட எளிதாகி விடும். ஆனால் அவர்கள் சொல்லி சென்ற கருத்துக்களை பயன்படுத்துவதிலே தான் மதிப்பு உயரும்.\nஇஸ்லாத்தின் உயர்ந்த மாக்கம் இன்று யாருக்கு பயன்படுகிறது\nஇதை எண்ணிப்பார்க்க வேண்டும். ஆதிக்கக் காரர்களுக்குப் பயன்படுமானால், ஏழையை ஐயோ என்று கதற வைப்பவர்களுக்குப் பயன்படுமானால் அதில் இந்த உயரிய மார்க்கத்தின் பலன் இல்லை.\nஇவ்வுயரிய மார்க்கம் அக்கிரமத்தை அழிக்கப்பயன்படவேண்டும். உலகத்தில் நல்ல தோழமையை உண்டாக்குவதற்குப் பயன்படவேண்டும். என்றைக்கு இந்நோக்கங்களுக்கு இம்மார்க்கம் பயன்படுகிறதோ அன்றைக்குத் தான் மார்க்கத்தின் முழுப்பலன்களை அடைய முடியும்.\nகடவுள் தத்துவத்தை யார் யார் பயன்படுத்துகிறார்கள், எப்பொழுது பயன்படுத்துகிறார்கள் என்பதை ஆராய வேண்டும். எதையும் கண்டு மருளவோ, மயங்கவோ அச்சப்படவோ கூடாது.\nயார் என்ன சொன்னாலும், எவர் எப்படி ஆராய்ந்தாலும் அத்தனையையும் தாண்டி ஒரு மார்க்கம் இருக்குமானால் அது தான் நிலைத்து நிற்க முடியும்.\nசாமான்யர்களின் பேச்சுக்கே ஒரு மதம் நிற்காது என்றால் என்ன அர்த்தம்\nநல்ல பொன் என்றால் அது எத்தனை முறை உரைத்துப் பார்த்தாலும் மாற்றுக் குறையாது நிற்கும். அதைப் போல இஸ்லாமிய மார்க்கம் யாரால் எப்படி எப்படி ஆராயப்பட்டாலும் நிற்கிறது.\nஎனவே எங்களை இந்த விழாவுக்குத் துணிவுடன் அழைத்துப் பேசச் செய்கிறார்கள்.\nவேண்டுமானால் நவாராத்திரி விழாவுக்கு எங்களைக் கூப்பிட்டுப் பார்க்கட்டுமே அதற்குத் தைரியம் இருக்கவேண்டும். இதை நீ யார் நிறுத்துப்பார்க்க என்று கூறக்கூடாது. யார் நிறுத்தாலும் எடை சரியாக இருந்தால் தான் அது சரியானதாக இருக்க முடியும்.\nஇஸ்லாத்தின் உரிய பண்புகள் இதற்கு முன் உலகுக்கு எவ்வளவு அவசரமாகத் தேவைப்பட்டதோ அதைவிட இப்பொழுது தத்துவக் காட்டுக்குள் ஒளி தேடி அலையும் இந்த உலகுக்கு மிக அவசரமாகத் தேவைப்படுகின்றன.\nஇஸ்லாம் என்பது ஒரு மதம் அல்ல. ஒரு சிறந்த மார்க்கம். இஸ்லாமிய மார்க்கத்தை உலகத்தின் பல்வேறு நாடுகளிலும் கொண்டாடுகிறார்கள்.\nஇஸ்லாமிய மார்க்கம் சிறந்ததொரு மார்க்கமாக இருப்பதால் உலகில் உள்ள பெருங்குணவான்கள் இஸ்லாத்தை ஒரு மதமாகக் கொள்ளாமல் ஒரு மார்க்கமாகவே கருதுகின்றனர்.\nநான் மதத்தைப் பற்றிக் கொண்டுள்ள கருத்துக்கும் இங்கு நடைபெறும் நபிகள் நாயகம் விழாவிற்கும் முரண்பாடு இல்லை. இஸ்லாத்தை ஒரு மார்க்கமாகக் கருதி நான் இவ்விழாக்களில் கலந்து கொள்கிறேன்.\nஇஸ்லாமிய மார்க்கம் ஏன் சிறந்ததெனப் போற்றப்படுகிறதென்றால், மனிதனுக்கு என்னென்ன ஐயப்பாடுகள் ஏற்படுகின்றனவோ அதையெல்லாம் நீக்கக் கூடிய வகையில் அதில் நல்ல கொள்கைள் இருக்கின்றன.\nநபிகள் நாயகத்தின் போதனைகளில் ஒன்று, “ஆண்டவனுக்கு இணை வைத்தல் ஆகாது” என்பதாகும். இந்தப் போதனையை நான் நெஞ்சம் நெக்கு���ுக எண்ணிப் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன்.\nஏன் நான் இந்தப் போதனையைச் சிறப்பாகக் கூறுகிறேன் என்றால், இப்போதனை மனிதனைச் சிந்திக்கத் தூண்டுகிறது. “ஆண்டவனுக்கு இணை வைத்தல் ஆகாது. ஏன் இணை வைத்தல் ஆகாது ஆண்டவன் எப்படி இருக்கக் கூடும் ஆண்டவன் எப்படி இருக்கக் கூடும் என்றெல்லாம் சிந்தனைக்கு வேலை கொடுத்து ஆண்டவன் இப்படியிருக்கக்கூடும் என்று சிந்தனை முடிவடைவதில்லை.\nஎனவேதான், பழந்தமிழர் மக்கள் “கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்”. “பார்த்தவர் சொன்னதில்லை. சொன்னவர் பார்த்ததில்லை” என்று கூறியிருக்கிறார்கள்.\nகடவுள் தன்மையின் தத்துவமே இதுதான். ஆண்டவனுக்கு இணை வைத்தால் ஆண்டவனுக்கு முன் ஒருவரை வைக்க வேண்டும்.\nஅந்த ஒருவர் யாராக இருக்க வேண்டும் யாருக்குத் தெரியும் அதனால்தான் ஆண்டவனுக்கு இணை வைத்தல் ஆகாது என்ற போதனையை நபிகள் நாயகம் கூறியிருக்கின்றார். மற்ற மார்க்கத்தில் இணைவைத்துக் கூறிய காரணத்தால்தான், எங்களைப் போன்றவர்களுக்கு ஏராளமான மாற்சரியங்கள் தோன்றின.\nகடவுள் தூதரை அனுப்பியதற்குக் காரணம், தன்னை நேரடியாக “நான்தான்” கடவுள் என்று கூறி மக்களை நம்பவைக்க முடியும்.\nஆனாலும், தூதுவரை அனுப்பியதற்குக் காரணம், “நான் அனுப்பியதாகச் சொல்லு” சொன்னால்தான், மக்கள் “கடவுள்தான் அனுப்பினாரா” சொன்னால்தான், மக்கள் “கடவுள்தான் அனுப்பினாரா” என்று சிந்தித்துப் பார்ப்பார்கள், எண்ணிப் பார்ப்பார்கள் என்று.\nஒன்றே குலம், ஒருவனே தேவன்\nதத்துவக் காட்டிலே சிக்கித் தடுமாறிக்கொண்டிருக்கும் உலகுக்கு தக்கதோர் வழிகாட்டும் ஒளி விளக்காக இஸ்லாத்தை நாங்கள் கருதுகிறோம்.\nமதம் என்று சாதாரணமாக உணரப்படுவதை போன்றதல்ல இஸ்லாமிய மதம். எனவே இஸ்லாத்திலுள்ள மேலோர் இஸ்லாத்தை மதம் என்று அழைப்பதை விட மார்க்கம் என்றே அழைக்கின்றனர்.\nஇஸ்லாத்திலுள்ள ஒளியும், அந்த ஒளியிலுள்ள மாண்பும் வரவேற்கத்தக்கது.\nமனித சிந்தனை வளர்ச்சியுறாத காலத்திலே மனிதர்களுக்கு ஏற்பட்ட ஐயப்பாடுகளை நீக்கவே தூதர்கள் தோன்றினார்கள். நபிகள் நாயகம் இறுதி நபியாகத் தோன்றியதால் அவர்களுக்கு பின்னரும் பலர் நானும் நபிதான் என்று சொல்லி மக்களிடையே குழப்பத்தை உண்டு பண்ண முடியவில்லை.\nஆண்டவன் மனிதனுக்குச் சிந்தனையை அருளியதே அவனுடைய த��்மையை அறிந்து கொள்ளத்தான்.\nஇஸ்லாத்திலே இறைவனுக்கு இணைவைக்கக்கூடாது. என்று கூறப்பட்டிருப்பதை நினைத்து நினைத்து மகிழ்ந்திருக்கிறேன். ஏனெனில் ஆண்டவனுக்கு ஒன்றை இணைவைப்பது என்றால் அதைப் பற்றி முன்னரே அறிந்திருக்கவேண்டும்.\nஆண்டவனுக்கு இணைவைப்பதால் தான், அவனைக்காட்ட எட்டணா தரகு வேலையும் ஆரம்பமாகிறது. இஸ்லாமிய மார்க்கம், மனிதனைப் பூரண மனிதனாக்கத்தக்க மார்க்கமாய் விளங்குகிறது.\nஆண்டவன் தானாகத் தோன்றி உபதேசிக்காமல் தூதர்களை அனுப்பியதேன் என்றால் மனிதர்களுக்கு வெறும் நம்பிக்கையை யூட்டுவதற்கு மட்டுமல்லாமல் அவர்களுடைய ஐயங்களைத் தெளிவாக்கி அவர்கள் பின்பற்றுவதற்கு வழிகாட்டிகளாகவே அனுப்பியிருக்கிறான்.\nஇஸ்லாமிய மார்க்கம் கூறும் ஆண்டவன் தான், உருவத்திற்குள்ளே தன்னை அடக்கிக்கொள்ளாத ஆண்டவனாக இருக்கிறான். அந்த ஆண்டவனும் சிந்தித்து உணரத் தூண்டுகிறான்.\nஇஸ்லாத்தின் மிகச்சிறந்த மாண்பு அதன் சமுதாய அமைப்பாகும்.\nசாதிப் பீடையை அது ஒழித்துக்கட்டுவதாகும்.\nமுதுகுளத்தூரிலே இன்று அடித்துக்கொண்டிருக்கும் ஹரிஜனும் தேவரும் அப்துல்சத்தாராகவோ, அப்துல் சமதாகவோ மாறிவிட்டால் இந்த வேற்றுமைகள் எல்லாம் மறைந்து விடுகின்றன.\nஇம்மாதிரியான கூட்டங்களிலே இஸ்லாமிய வரலாறு அறிந்தோர் வாயிலாக நபிகள் நாயகத்தின் வீர வரலாற்றை கேட்க விரும்புகிறேன்.\nஏங்களைப் போன்றோரைப் பேசச் செய்து, இஸ்லாத்தைப் பற்றிய எங்கள் ஞானத்தைச் சோதிப்பதைவிட எங்களைப் போன்றோரை கூட்டிவைத்து இஸ்லாமிய தத்துவ விளக்கம் செய்யப்பட வேண்டும் என விரும்புகிறேன்.\nகாட்டுமிராண்டி காலமான அக்காலத்தில் 1400 ஆண்டுகளுக்கு முன்னே நபிகள் நாயகம் அவர்கள் தன்னந்ததனியாக அக்காலத்து மக்கள் வணங்கிய தெய்வங்கள் பொய்யானவை என்றும்\nஅவர்கள் சென்று வழிபட்டக் கோவில், இறைவனின் உண்மையான உறைவிடமல்ல என்றும் எடுத்துக்கூறித் திருத்தினார்கள் என்றால் அதற்காகவாவது சுயமரியாதைக்காரர்கள் அவரை மகான் என்று கொண்டாடுவார்கள்.\nஅக்கால மக்கள் ஈடுபட்டிருந்த கோட்பாடுகளையெல்லாம் இடித்துரைக்க எவ்வளவோ நெஞ்சுரம் வேண்டும். நபிகள் நாயகத்தின் நெஞ்சுரம் இறுதி வரையிலே கொஞ்சமும் மாறாததாக இருந்தது. அது மாத்திரமல்ல.\nஅந்த நெஞ்சுரத்தை இஸ்லாமியருடைய பரம்பரைச் சொத்தாக அவர��கள் விட்டு சென்றுள்ளார்கள்.\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற நெறி தழிழ்நாட்டில் பரவி இருந்தது.\nஆனால் பாதகர்களாலும் காதகர்களாலும் அந்த நெறி மறைக்கப்பட்டிருந்த நேரத்தில் இஸ்லாம் அந்த நெறியை எடுத்துரைத்தது. எனவே காணாமல் போன குழந்தையைத் தாய்ப்பாசத்துடன் கட்டிணைப்பதைப் போன்றே தமிழகத்தில் இஸ்லாமிய கருத்துக்கள் தழுவப்பட்டன.\nஇதைக் கண்டு மற்றவர்கள் பொறாமைப்பட்டால் நாங்கள் என்ன செய்ய முடியும்.\nமார்க்கத்தைப் பயன்படுத்துவதைப் பொறுத்து அதன் மாண்பும் உணரப்படுகிறது.\nஇஸ்லாம் சிறந்த மார்க்கம். அது உலகத்தில், அக்கரமத்தையும் அநியாயத்தை அடக்கப் பாடுபடவேண்டும்.\nமேலே இருப்பவர்கள் கீழே இருப்பவர்களுக்கு உபதேசிப்பதாக மார்க்கம் இருந்து வருகிறது. கீழே உள்ளவர்களால் மேலே உள்ளவர்களுக்கும் உபதேசிப்பதாக மார்க்கம் இருக்கவேண்டும்.\nபிறரிடமிருந்து பணம் பறிக்கவோ, பேரம் பேசிப் பயனடையவோ அன்றி, அக்கரமத்தை ஒழிக்க, மக்களிடையே அன்பை வளர்க்க மார்க்கம் பயன்படவேண்டும்.\nஎங்களை நாஸ்திகர்கள் எனக்குற்றஞ்சாட்டுகிறார்கள். ஆனால் உருவமற்ற ஒரு தெய்வத்தை நாங்கள் என்றும் மறந்ததில்லை.\nஆஸ்திகர்கள் எனத் தன்மைத் தாமே அழைத்துக் கொள்வோர் தங்களுக்குப் பிடிக்காதவர்களுக்குச் சூட்டிய பட்டம் தான் ‘நாஸ்திகர்கள்’ என்பது உண்மையிலேயே உலகத்தில் நாஸ்திகள் என ஒரு கூட்டத்தார் இருந்ததில்லை. அப்படி ஒருவேளை இருந்தாலும், நிச்சயமாக நாங்கள் அந்தக் கூட்டத்தைச் சார்ந்தவர்களல்ல.\nஆண்டவனை ஐயப்படும் அளவுக்கு ஈனப்பிறவிகளாக அந்த ஆண்டவனால் படைக்கப்ட்டவர்களல்ல நாங்கள் என்பதை தெளிவுபடுத்துகிறேன்.\nஎன்னுடைய பொதுவாழ்வில் மதங்களின் ஆராய்ச்சியிலும் அவற்றிலுள்ள குறை நிறைகளை ஒரளவு ஆராய்ச்சியில் கவனம் காட்ட முனைந்ததே சந்தர்ப்பத்தின் சந்திப்புக்களால் சமைந்ததுதான்.\nஎன்னுடைய பொதுவாழ்வின் துவக்கக் காலத்தில் நான் மேடையைத் தேடிப் பிடிக்க வேண்டியவனாயிருந்தேன். வலிய வரும் அழைப்பெல்லாம் பொதுவாக மதாச்சார மேடைகளாகவே இருந்தது.\nசில சமயம் அம்மாதிரி மேடைகளில் நிர்ப்பந்தத்துக்காக்கூட ஏறுவதுண்டு. சில நேரம் அதிலுள்ள குறைநிறைகளைக் கூறவும் ஏறுவதுண்டு. இந்த சந்தர்ப்பம், என்னை மத ஆராய்ச்சியில் வலியவே தள��ளிவிட்டது.\nஒன்றினை அறிய, அதில் எழும் ஐயங்களுக்காக – மற்றொன்றை தேடிப்பிடித்து படிக்கும் ஆர்வம் ஏற்பட்டு – படிப்படியாக அம்மதங்களின் முக்கிய நூல்களைப் படித்து முடித்து விடும் நிலைக்கே கொண்டு வந்து விட்டது.\nஎனக்கும் இஸ்லாத்துக்கும் ஏற்பட்ட பிணைப்பு இந்த வகையில் ஏற்பட்ட பிணைப்பல்ல\nநான் வசிக்கும் காஞ்சீபுரம் ஒலி முஹம்மது பேட்டை இஸ்லாமிய நண்பர்களுடனும், மார்க்க பேரறிஞர்களான ஆலிம்களுடனும் என் இளமை முதல் உற்ற நண்பர்கள் என்கிற போழ்து,\nகுடும்பத்தோடு குடும்பமாய்க் கலந்து சகோதர வாழ்க்கை நடத்தியவன் நான். இஸ்லாத்தைப் பற்றியும் அதன் இன்னிலக்கியமான, இறைமறை திருக்குர்ஆனைப் பற்றியும் நான் அறிந்து கொள்ளும்வாய்ப்பு என் இளமைக்காலத்திலேயே என் இதயத்தில் இடம்பிடித்து விட்டது.\nதிருக்குறளை நான் தெரிந்து கொண்ட காலத்திலேயே திருக்குர்ஆனையும் நான் தெரிந்து கொள்ளும் வாய்ப்புப் பெற்றிருந்தேன் என்று நான் துணிந்து சொல்வதில் பெருமை கொள்கிறேன்.\nஎன்னுடைய பொதுவாழ்வு சுடர்விட என்னுடைய இதயமூச்சின் இலட்சிய மேடையான திராவிடக் கழக மேடையுடன் நபிகள் நாயக மீலாது மேடையும் எனக்குக் கைக்கொடுத்ததை நான் மறந்து விட முடியாது. ஏறத்தாழ முந்நூற்றுக்கதிகமான மீலாது மேடைகளில் நான் பேசியிருக்கிறேன்.\nநானும் எனது கொள்கையும் சொல்லி வந்த சமுதாய சீர்திருத்த பிரச்சார பலத்துக்கு பெருமான் நபிகள் நாயகத்தின் ஏகதெய்வக்கொள்கை எங்கட்டு பெரிதும் பிரச்சாரத்துணை நின்றது.\nகடவுளால் படைக்கப்பட்ட மனிதன் உண்டு மனிதனால் படைக்கப்பட்ட கடவுள் இல்லை என்று நபிகள் நாயகம் வலியுறுத்திய அதே கொள்கையைக் கொண்டிருந்த எங்கள் இலட்சியப்பணி, மீலாது மேடையின் மூலம் சுடர்விட நல்லவாய்ப்பு இருந்தது.\nஏகதெய்வக்கொள்கையை “ஒன்றே குலம் ஒருவனேதேவன்” எனும் உண்மை தாத்பரியத்தை, மக்களை ஏற்கச் செய்ய எவ்வளவோ பிரச்சாரம் தொடுத்தும், முழுப்பயனும் எட்ட முடியாமல் உள்ளம் வெதும்பும் நம்முடைய பிரச்சாரத்தையும்,\n1400 ஆண்டுகட்கு முன்பு எந்த வித நவயுக பிரச்சார சாதனமும் இல்லாத அந்த நாட்களில் திரும்பும் திசைதோறும் கடவுளின் சிலை வடித்து தினமொரு இறைவனை உண்டு செய்த அறிவாற்றலற்ற அந்த மக்களை –\nநபிகள் நாயகத்தின் 23 வருட பிரச்சார பலம் எத்துனை வெற்றிக்கு இழுத்து வ���்து, ஒரே இறை, ஒரே மறை என்ற கருத்தை உள்ளத்தால் ஒத்துக்கொள்ளச் செய்து, அதுவும் உலகின் மூலை முடுக்குக்கெல்லாம் பரவி, பண்புடன் வாழச் செய்திருக்கிறது என்றால்,\nஅந்த மனிதப் புனிதரின் நாவன்மைக்கிருந்த நல்ல மதிப்பீட்டை, மகத்துவத்தை எண்ணிப் பூரித்து நன்னயத்திற்கு துணைபோக வேண்டியவர்களாக இருக்கிறோம்.\nஇத்துணை மகத்துவம் அந்த மாநபிக்கு இருக்கக் காரணமே, அந்த பெருமகன் தன் உயிரினும் மேலாக கட்டிக் காத்து வந்த பொறுமையும், சொல்லும், செயலும் இணைந்த வாழ்வும், நடைமுறை வாழ்க்கையில் தடையின்றிச் செல்லத்ததுணை நின்ற சட்டமும், தன்னையும் தன்னை பின்பற்றுவோருள் ஒருவராக்கி சொன்னதோடல்லாமல் செய்து காட்டும் செம்மலாமல் செம்மலாகவே இருந்ததும் மூல முதல் காரணமாகும்\nமற்றெல்லா மதங்களிடையேயும் இல்லாதிருக்கும் இணையற்ற மதிப்பு, அதன் சட்டத்திட்டங்கள் மனிதனின் நடைமுறை வாழ்க்கைக்கேற்ற நல் அமைப்பாகும்.\nநபிகள் நாயகத்தின் வாழ்வும் வாக்கும் நிரம்பிய ஹதீசும் இஸ்லாத்தின் இணையற்ற இலட்சிய பொக்கிஷமான இறைமறை திருக்குர்ஆனும் மனிதன் அன்றாட வாழ்வில் கடைபிடிக்கும் நடைமுறை வழிகளைக் கடைபிடிக்க வலியுறுத்துகின்றன, இது இஸ்லாத்தின் வளர்ச்சிக்குக் கிடைத்த மிகப்பெரிய தூண்டுகோலாகும்\nஎழுச்சி இதயம் என்பது அறிவைத் தேடி அலையும் ஆற்றல் உள்ளதாக அமைதல் வேண்டும். நான் இதற்கு முன்னும் சொல்லியிருக்கிறேன் இப்போதும் சொல்கிறேன்.\nநல்லவை எங்குதென்படுகிறதோ அங்கெல்லாம் நான் பழந்தோட்டத்தை நாடி பறவையினங்கள் பறந்தோடுவது போல, ஏற்புடைய என் இதயத்துக்கு இனியவைகளை, வல்லவைகளை – அவை இருக்கும் இடம் பற்றி கவலைப்படாமல் எடுத்து வந்து விடுவதுண்டு.\nஅப்படி இஸ்லாத்தில் நான் எடுத்துக் கொண்டவைகளுள் மிக முக்கியமானது பொறுமை. அந்தப் பொறுமையின் உரிமையை நான் மிகப் பெருமையாக அனுபவித்து வருகிறேன்.\nவாய்மையில், வளர்க்கும் மனத்தூய்மையில் சிறக்கும் பொருமை ஒன்றில் தான் உலகம் அளப்பரிய சாதனைகளைக் காண முடிந்தது.\nஅந்த சாதனைகள் இஸ்லாமிய வரலாறெங்கும் வளர்ந்து நிற்பதையும் நம்மால் பார்க்க முடிகின்றது.\nவாளேந்தி, வன்சமர்புரிந்து சாதிக்க முடியாத சாதனைகளைக் கூட நபிகள் பிரானின் இன்சொல்லும், புன்முறுவலும் தனக்கே உரிய தனித்த ஆயுதமான பொறுமையினாலும் வெற்றி கொண்டு இருக்கிற சக்தி அண்ணலின்பால் எனக்கு அளப்பரிய பக்தியை உண்டாக்கி விட்டது.\nஇஸ்லாம் என்பது ஒரு பலாப்பழத்துக்கு ஒப்பாகும்.\nஇத்துணை சம்பிரதாய சடங்குகள் கொண்டதா இஸ்லாம் என்று அதனைப் பற்றி புரிந்து கொள்ள அஞ்சுபவர்களால் அதன் உள்புகுந்து உயர் நோக்கறிய முனையாதவர்களால் எவ்வாறு இஸ்லாத்தை புரிந்து கொள்ளமுடியும்.\nபலாப்பழத்தின் மேலுள்ள முள் குத்துமே என்று அஞ்சுபவர்களுக்கு அதன் உள்ளே உள்ள சுவையான கனிகளை உண்ணும் வாய்ப்பு எப்படி கிடைக்கும்\nஅதே போன்றே இஸ்லாம், சம்பிரதாயம் என்ற முள்கூட கையிலே குத்தி, குருதியைக் கொண்டு வந்து விடுவதில்லை.\nதெரிந்துகொள்ளும் ஆவலுடன் உள்புகுந்து அறிந்தால், தோல் நீக்கிய கனி கிடைப்பது போல், நல்ல சுவையுள்ள கனி கிடைக்கும் சுந்தரமார்க்கம் இஸ்லாமாகும்.\nபெருமான் நபிகள் இஸ்லாத்தின் இனிய சங்க நாதத்தை உலகின் நாலா பக்கமும் ஒலிக்கச் செய்வதற்குப் பட்டதுயர்கள், தொட்ட தொல்லைகள், தியாகம் பலகண்ட தியாகத் தழும்புகள் கொஞ்சம் நஞ்சமல்ல.\nஅண்ணல் நபிகள் நாயகத்தின் அறப்பணி, அகிலத்தை தரமுடையதாக்கவும், திறமுடையதாக்கவும் கிடைத்த திருப்பணி, இப்பணியை எண்ணி பூரிக்க நாம் ஒவ்வொருவரும் கடமைப்பட்டவர்களாவோம்.\nஅண்ணல் நபி பற்றி அறிஞர் அண்ணா\nஇஸ்லாம் மார்க்கம் பகுத்தறிவு மார்க்கமென்றும்,\nபகுத்தறிவின் பரிச்சைக்குவிட்டு அதன்படி நடக்கத் தயார் என்றும் முஸ்லிம்கள் இன்று தைரியமாகச் சொல்லுகிறார்கள்.\nஅந்தப்படிச் சொல்ல மற்ற மதக்காரர்களுக்கு ஏன் தைரியமில்லை\nஎனெனில் திரு. முகம்மது நபி கொள்கைகள் அனைத்தும் அநேக விஷயங்களால் அது பகுத்தறிவுக்கு நிற்கத்தக்க யோக்கிதையுடையதாய் இருக்கின்றது. - குடி அரசு. ஆக. 23, 1931.\nபெரியாரிஸ்டுகளான கலைஞரும், வீரமணியும் தவறு செய்கிறார்கள் என்பதற்காக யாரும் பெரியாரையோ அல்லது அவரின் தத்துவங்களையோ சாடுவதில்லை.\nநந்திகிராமில் எளிய மக்களின் மீது அடக்குமுறைகளை ஏவி விட்டது கம்யூனிஸ்ட் அரசாங்கம் என்பதற்காக யாரும் கம்யூனிசத்தை திட்டுவதில்லை.\nநாடு முழுவதும் குண்டு வைக்கும் ஆர்.எஸ்.எஸ்காரர்கள் இந்துக்கள் என்பதற்காக யாரும் இந்து மதத்தை விமர்சிப்பதில்லை.\nஆனால், இஸ்லாத்தை சரியாகப் புரிந்து கொள்ளாத முஸ்லிம்கள் செய்கின்ற அனைத்துத் தவறுகளுக்கும் இஸ்லாத்தைத் தா��் காய்ச்சி எடுக்கின்றனர்.\nஇந்த ஒரு விசயத்தில் மட்டும் பெரியாரிஸ்டுகளும், கம்யூனிஸ்டுகளும், இந்துத்துவ சக்திகளும் ஒன்றுபோல் உள்ளனர்.\n1. முஸ்லிமான R.S.S. இந்துத்வா முழு நேர ஊழியன் வேலாயுதன் . முஸ்லிம்களை காணும் போது கடித்துக் குதறிவிடலாம் என்ற எண்ணம் முஸ்லிம்களின் தாடியை, தோற்றத்தைக் கண்டால் வெறுப்பு; அவர்களை எதிர்ப்பதும் அவர்களுக்கெதிராகப் பிரச்சாரம் செய்வதும்தான் எனது முழுநேர தொழிலாக மாறியது.\n2. செங்கொடி தழுவிய இஸ்லாம். இஸ்லாம் ஈர்த்த செங்கொடி. புறப்படு நீயும் இஸ்லாத்தை நோக்கி\n3. நாத்திகத்தில் நன்றாகவே உழன்று, அதிலிருந்து மீண்ட டாக்டர் பெரியார்தாசன். நான் ஏன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன்\nஇத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்\nமேலும் படிக்க... Read more...\nLabels: அறிஞர் அண்ணா, இஸ்லாம், சிந்திக்க\nசமீபத்திய பதிவுகள். \"க்ளிக்\" செய்து படியுங்கள்.\nசொல்லாத சோகம். யாருக்கு தெரியும் .\nதேசபக்தியை மொத்த விலைக்கு குத்தகை எடுத்திருப்பதாக சொல்லிக் கொள்ளும் இந்துத்துவா கும்பல் உண்மையில் நாட்டு விடுதலைப் போராட்ட தியாகிகளுக்குச் செய்யும் துரோகங்களின் வரலாற்றை சித்தரிக்கும் பாடல்.\nநாமெல்லாம் நாட்டு வரலாற்றை புதிதாகக் கற்றுக் கொள்ளும் தேவையை உணர்ச்சி ததும்ப உணர்த்தும் பாடல்.\nமற்ற எவரையும் விட நாட்டின் விடுதலைக்காக தன்னையே அர்ப்பணித்து உழைத்த இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்.\nபொய் வழக்குகளால் சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது-சித்தி ஆலியா\nபொய் வழக்குகள் ஜோடிக்கப்பட்டு சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது. மேலும் அவர்கள் குடும்பம் நடு தெருவில் நிற்கிறது. போதும் முஸ்லிம்களை கொடுமை படுத்தியது. ********************\nஅல்லாஹ்வின் 99 பெயர்கள்.- வீடியோ\n\"முஹம்மத் - யார் இவர்\nஇத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்\n>>> *** இங்கே ***<<< சொடுக்கி படியுங்கள்\nகடைசி வரை தேடிப் பார்த்தாலும்,\nஎன் தந்தையார் தீவிர வைணவர்.”\n(தினமணி ரம்ஜான் மலர் – 2003)\n*********பெரியாரிஸ்டுகளான கலைஞரும், வீரமணியும் தவறு செய்கிறார்கள் என்பதற்காக யாரும் பெரியாரையோ அல்லது அவரின் தத்துவங்களையோ சாடுவதில்லை.\nநந்திகிராமில் எளிய மக்களின் மீது அடக்குமுறைகளை ஏவி விட்டது கம்யூனிஸ்ட் அரசாங்கம் என்பதற்காக யாரும் ��ம்யூனிசத்தை திட்டுவதில்லை.\nநாடு முழுவதும் குண்டு வைக்கும் ஆர்.எஸ்.எஸ்காரர்கள் இந்துக்கள் என்பதற்காக யாரும் இந்து மதத்தை விமர்சிப்பதில்லை.\nஆனால், இஸ்லாத்தை சரியாகப் புரிந்து கொள்ளாத முஸ்லிம்கள் செய்கின்ற அனைத்துத் தவறுகளுக்கும் இஸ்லாத்தைத் தான் காய்ச்சி எடுக்கின்றனர்.\nஇந்த ஒரு விசயத்தில் மட்டும் பெரியாரிஸ்டுகளும், கம்யூனிஸ்டுகளும், இந்துத்துவ சக்திகளும் ஒன்றுபோல் உள்ளனர்.\n*இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்* மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.\nமர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது\nஇளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்*\nஇஸ்லாம் பலதார திருமணத்தை ஏன் அனுமதிக்கிறது\nஒரு இந்து சகோதரன் இஸ்லாத்தை பற்றி … \nநான் இஸ்லாமியன் தான். அறிஞர் அண்ணா. இஸ்லாம், நபி ப...\nமுஸ்லிமான R.S.S. இந்துத்வா முழு நேர ஊழியன் வேலாயுத...\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் வலைப்பதிவுகளை திரட்டும் பிற தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவ‌துடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\nஇஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.\n***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.\nஅல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது (1)\nஇந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு (11)\nஇளையாங்குடி Dr. சாகிர் உசேன் கல்லூரி (1)\nசுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு (1)\nடாக்டர் சாகிர் நாயக் (2)\nமவ்லானா அபுல் கலாம் ஆசாத் (1)\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் பிற வலைப்பதிவுகளை திரட்டும் தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவ‌துடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/1000000004803.html?printable=Y", "date_download": "2019-05-27T09:30:29Z", "digest": "sha1:G6TRRW55O7EAUZMWLVOZZOJ72HMUDSZ6", "length": 2661, "nlines": 43, "source_domain": "www.nhm.in", "title": "சித்தர்கள் அருளிய உணவு மருத்துவம்", "raw_content": "\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\nHome :: மருத்துவம் :: சித்தர்கள் அருளிய உணவு மருத்துவம்\nசித்தர்கள் அருளிய உணவு மருத்துவம்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2014_11_30_archive.html", "date_download": "2019-05-27T09:47:51Z", "digest": "sha1:5GTNYLSBCZFM7N5GZPNPNYPYPKQFXE4O", "length": 16317, "nlines": 424, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: 2014-11-30", "raw_content": "\nநாட்டு நடப்புடனே நாளும் வருஞ்செய்தி\nகேட்டே தானெடுத்தே கேடுகளை- தீட்டுமென\nபல்லோரும் சொல்ல பணிவுடனே ஏற்றேனே\nLabels: நாட்டில் நாளும் நடக்கும் கேடுகள் செய்திகள் பற்றி கவிதை\nவாழும் முறைப்படியே வாழ்ந்தாலே போதுமய்ய\nவாழும் முறைப்படியே வாழ்ந்தாலே போதுமய்ய\nபோற்றிப் புகழ்ந்திடவே போகின்ற நாள்வரையில்\nLabels: அனுபவம் சமூகம் வாழ்வியல் , நடைமுறை கவிதை\nவிட்டுக் கொடுப்பதுடன் வீண்வாதம் செய்யாமல்\nLabels: இல்லறம் நல்லறமாக கணவன் மனைவி வாழும் முறை\nசதமலவே இவ்வுலகில் எதுவும் என்றும்- கால சக்கரமே சுழல்கிறது அறிவோம் நன்றும்\nமுதல்வர் என்ற பதவிக்கோர் தகுதியுண்டே –மக்கள்\nமுதல்வரே அக்கருத்தை மனதிற் கொண்டே\nஉதவிடவே வேண்டுகிறோம் ஆவன செய்ய-இங்கே\nஉள்ளவர்கள் உள்ளமதில் நாடும் உய்ய\nபதவிதனைத் தந்துவிட்டால் போதா தென்றே-நாளும்\nபல்வேறு விதமாக நினைக்க இன்றே\nசதமலவே இவ்வுலகில் எதுவும் என்றும்- கால\nசக்கரமே சுழல்கிறது அறிவோம் நன்றும்\nLabels: ;நாடு ஆட்சி நடமுறை தெளிவு தேவை\nநன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை\nஓதியநல் வள்ளுவரின் உண்மைதனை ஓர்ந்தாலே\nLabels: நீதியற்ற முறையில் வருகின்ற செல்வம் நன்மை தரா\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nஎன்றுமே வாழ்கயென முதல்வரைப் போற்றுவோம்-ஏதும் ஈடில்லா செயலென்றே நன்றியுரை ஆற்றுவோம்\nகாரணம் எதுவென ஆய்தலோ மடமை- செய்த காரியத்தை பாராட்டி போற்றலே கடமை தோரணம் கட்டியே கொண்டாட வேண்டும்-நீதி தோற்காது ...\nஏதேதோ நடக்குது நாட்டுனிலே –முழுதும் எழுதிட முடியுமா பாட்டினிலே\nஏதேதோ நடக்குது நாட்டுனிலே –முழுதும் எழுதிட முடியுமா பாட்டினிலே-நடக்கும் தீதேதோ தெரியாது வாழுகின்றோம்-போகும் திசைகாணா துயர்...\nவாழும் முறைப்படியே வாழ்ந்தாலே போதுமய்ய\nசதமலவே இவ்வுலகில் எதுவும் என்றும்- கால சக்கரமே சுழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2015/02/Email-Encryption.html", "date_download": "2019-05-27T09:07:58Z", "digest": "sha1:X3RZFEMPSKA3P6EWCMCXJWMKFJA3SKS5", "length": 4907, "nlines": 38, "source_domain": "www.anbuthil.com", "title": "கடவுச்சொல்லுடன் கூடிய ஈமெயில்களை அனுப்ப", "raw_content": "\nHomeemailகடவுச்சொல்லுடன் கூடிய ஈமெயில்களை அனுப்ப\nகடவுச்சொல்லுடன் கூடிய ஈமெயில்களை அனுப்ப\nஈமெயில் அனுப்ப பல்வேறு தளங்கள் உதவிசெய்கிறன, அதில் மிகவும் பிரபலமான தளங்கள் யாஹு, ஜிமெயில், ஹாட்மெயில் போன்றவை ஆகும். இவற்றின் மூலம் அனுப்பபடும் மின்னஞ்சல்களை நாம் சாதாரணமாக ஒப்பன் செய்து பார்க்க முடியும். இதற்கு உரிய பயனர் கணக்கு மற்றும் கடவுச்சொல் இருந்தால் போதுமானது.\nநாம் வேர்ட், பிடிஎப் மற்றும் ஒரு சில கோப்புகளை காப்பதற்காக கடவுச்சொல்லுடன் உருவாக்குவோம். இவ்வாறு உருவாக்கும் கோப்புகளை கடவுச்சொல் இருந்தால் மட்டுமே ஒப்பன் செய்ய முடியும். இதனால் அவற்றில் உள்ள தகவல்கள் திருடப்பட வாய்ப்புகள் மிகவும் குறைவு. ஆனால் கட���ுச்சொல் இல்லாமல் உள்ள கோப்புகளை மிகவும் எளிமையாக மற்றவர்களால் பார்க்கவோ அல்லது திருடிவிடவோ முடியும். இதுபோல் நாம் அனுப்பும் மின்னஞ்சல் ஒவ்வொன்றுக்கும் கடவுச்சொல் இட்டால் எவ்வாறு இருக்கும்.இதற்கு LOCKBIN என்னும் தளம் உதவி செய்கிறது.\nசுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு செல்லவும். மேலே கொடுக்கப்பட்டுள்ள திரையமைப்பு போல் ஒரு பக்கம் தோன்றும் அதில் உங்களுடைய பெயர், உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, நீங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி, கடவுச்சொல் போன்றவற்றை உள்ளிடவும். பின் நீங்கள் குறிப்பிட வேண்டிய செய்தியை தட்டச்சு செய்து பின் வேண்டிய கோப்பினை பதிவேற்றம் செய்து, மேலும் CAPTCHA கோடினை உள்ளிட்டு இறுதியாக ஒப்பந்த செக்பாக்சில் டிக் செய்து SUBMIT பொத்தானை அழுத்தவும். உங்களுடைய மின்னஞ்சல் நீங்கள் குறிப்பிட்ட முகவரிக்கு சென்றுவிடும்.\nபின் அந்த மின்னஞ்சலை ஒப்பன் செய்யும் போது மேலே குறிப்பிட்டுள்ள படம் போல் தோன்றும். அந்த கடவுச்சொல்லை உள்ளிடுவதன் மூலமாக உங்களுடைய நண்பர்கள் அந்த மின்னஞ்சலை பெற்றுக்கொள்வார்கள். இதன் மூலம் மின்னஞ்சலையும் கடவுச்சொல் கொண்டு மூட முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/01/RTI.html", "date_download": "2019-05-27T10:44:16Z", "digest": "sha1:GD4F7WZCHIVC7QEJL2DQGJY5RV6HSSAW", "length": 10711, "nlines": 60, "source_domain": "www.pathivu.com", "title": "நாயாறு விகாரை சட்டவிரோதம்: அம்பலமாக்கிய தகவல் அறியும் உரிமை! - www.pathivu.com", "raw_content": "\nHome / முல்லைத்தீவு / நாயாறு விகாரை சட்டவிரோதம்: அம்பலமாக்கிய தகவல் அறியும் உரிமை\nநாயாறு விகாரை சட்டவிரோதம்: அம்பலமாக்கிய தகவல் அறியும் உரிமை\nடாம்போ January 24, 2019 முல்லைத்தீவு\nமுல்லைத்தீவு நாயாறு நீராவியடிப்பிள்ளையார் ஆலய நிர்மாணம் சட்டவிரோதமானதென்பதை தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் அம்பலப்படுத்தியுள்ளார் முல்லைதீவு ஊடகவியலாளர் ஒருவர்.\nமுல்லைத்தீவு நாயாறு நீராவியடிப் பிள்ளையார் கோவிலுக்கு கடந்த 14 ஆம் திகதி அன்று அப்பகுதித் தமிழ் மக்கள் பொங்கல் வழிபாடுகளுக்காக சென்றவேளை அப்பகுதியில் குடியிருக்கும் பௌத்த துறவிக்கும் மக்களுக்குமிடையில் முறுகல் நிலை தோன்றியிருந்தது.\nஇந்நிலையில் இந்த முறுகல் நிலை தொடர்பாக அமைதிக்கு பங்கம் ஏற்பட்டதாக தெரிவித்து முல்லைத்தீவு பொலிஸார் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.\nஅந்தவகையில் எதிர்வரும் 29 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு இருதரப்பினருக்கும் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் அழைப்புவிடுத்திருந்தது.\nஎனினும் குறித்த புத்தர் சிலையினை விரைவில் திறக்க பௌத்த மதகுரு முற்படுவதை உணர்ந்து அவசர நிலைமையாக கருதி ஆலய நிர்வாகத்தினர் மற்றும்,தமிழர் மரபுரிமைப் பேரவையின் இணைத்தலைவர்களில் ஒருவரான வி.நவநீதன் ஆகியோர் நகர்த்தல் பத்திரம் ஒன்றின் மூலம் அது தொடர்பன வழக்கு கடந்த 22ம் திகதி விசாரணைகளுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.\nவழக்கு விசாரணைகளில், குறித்த புத்தர் சிலை அமைக்கப்பட்டது சட்டவிரோதமானது என்பது, தகவல் அறியும் சட்டத்தின் பிரகாரம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் கிராமமக்களின் சார்பில் ஆஜரானவர்களினால் வெளிப்படுத்தப்பட்டது.\nஅத்தோடு கடந்த பொங்கல் வழிபாட்டின் போது குறித்த பிக்குவால் வழிபாடுகளுக்கு சென்ற தமிழ்மக்களுக்கு இடையூறுகள் ஏற்படுத்தபட்டிருந்தமையும் புகைப்படங்கள் ஆதாரம்மூலம் காண்பிக்கபட்டது.\nஇதனடிப்படையில் இன்றையதினம் (24) இருதரப்பினரையும் நீதிமன்றில் ஆஜராகுமாறு மன்று கட்டளை பிறப்பித்திருந்தது .\nஇந்த நிலையில் நேற்றையதினம் பொலிஸார் மற்றும் தொல்பொருள் திணைக்களத்தினரின் பூரண ஆதரவுடன் பெரததெனியா பல்கலைகழக பேராசிரியர் கலாநிதி கபில குணவர்த்தன மற்றும் புல்மோட்டை அரிசிமலை பகுதியில் விகாரை அமைத்து தங்கியுள்ள பிக்குககளின் பங்குபற்றலுடன் சட்டவிரோதமான வகையில் அமைக்கப்பட்ட புத்தர் சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது .\nநம்பிக்கை பிறந்திருக்கிறது; மகிழ்ச்சியில் நாம்தமிழர்\nமாற்று அரசியலாக தமிழ்த் தேசிய அரசியலை முன்னிறுத்தி தேர்தலில்\n4% வாக்குகளை பெற்றுள்ளார் சீமான்\nமாற்று அரசியலாக உருவெடுத்த சீமானின் நாம்தமிழர் கட்சி கடந்த பாராளளுமன்ற தேர்தல் முடிவுகளின்படி 37 தொகுதிகளில் போட்டியிட்டு 4% வாக்குகளை ...\nதோண்டி எடுக்கப்பட்டது விடுதலைப் புலிகளின் உறுப்பினரின் உடலம்\nமுள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரது எலும்புக்கூடு சீருடையுடன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்விடத்தில் அகழ்வுப் ப...\nஇந்திய பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவும் அதிமுக கூட்டணியும் தமிழகத்தல் படுதோல்வியடைந்துள்ளத��� , எனினும் மத்தியில் தனிப்பெருமப்பான்மை ஆட்சி அம...\nயாழ்.பல்கலையில் மீண்டும் கவனயீர்ப்பு போராட்டம்\nயாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் .சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களை வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கக் கோரி மா...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா மன்னார் வவுனியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை கவிதை அறிவித்தல் காணொளி மலையகம் கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் நோர்வே மலேசியா இத்தாலி சிறுகதை ஆஸ்திரேலியா மண்ணும் மக்களும் சிங்கப்பூர் சினிமா மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/profile/15193-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-27T09:48:20Z", "digest": "sha1:DKACHGGGYR4Q3ELTKPQTX33ROCOLKJH6", "length": 69512, "nlines": 209, "source_domain": "yarl.com", "title": "சுப.சோமசுந்தரம் - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nஒருபால் திருமணத்தை சட்டபூர்வமாக்கிய முதலாவது ஆசிய நாடக தாய்வான் \nசுப.சோமசுந்தரம் replied to colomban's topic in உலக நடப்பு\nஉலகத்தைப் (சமூகத்தை) பற்றி சிந்திக்கும் உங்களைப் போன்றோர் சமூகத்தின் மீது அவநம்பிக்கை கொள்ள வேண்டாம். ஊதுகிற சங்கை ஊதத்தான் வேண்டும். சமூக அக்கறையுள்ளோருக்கு நேரம் காலம் கிடையாது; சோம்பல் (மடி), மானம் இவையெல்லாம் பார்த்தால் எடுத்த காரியம் கெடும் என்பான் நம் முன்னவன் வள்ளுவன் : குடி செய்வார்க்கு இல்லை பருவம் மடி செய்து மானம் கருதக் கெடும். அதிகாரம்: குடிசெயல் வகை.\nசுப.சோமசுந்தரம் started following 6 இடங்களில் குண்டு வெடிப்பு ; 160 பேர் பலி, 370 பேர் காயம், உலகத்துக்கானவர்கள் - சோம.அழகு, ஒருபால் திருமணத்தை சட்டபூர்வமாக்கிய முதலாவது ஆசிய நாடக தாய்வான் \nசுப.சோமசுந்தரம் posted a topic in கதை கதையாம்\nஉலகத்துக்கானவர்கள் ஒவ்வொரு நாளையும் வருத்ததுடனும் சோ��த்துடனும் தொடங்கி அன்றைய நாளுக்கான அலுவல்களில் மூழ்கி (அலுவல்களில் பின்னால் ஒளிந்து கொண்டு என்பதே பொருந்தும்) சிறிது மறந்திருந்து உறங்கச் செல்லுகையில் மனதின் பாரம் பாதியாய்க் குறைந்து, மறுநாள் காலை தினமும் மறதியைக் காரணம் காட்டித் தப்ப முயலும் அக்குற்றவுணர்வு முழுவதுமாக என்னை ஆட்கொள்வதுமாகக் கழிந்த சில பல நாட்களின் முடிவாகிப் போன ஏதோ ஒரு நாளில்தான் நான் அம்முடிவை எடுத்திருக்க வேண்டும். ‘உலக நடப்புகளை இனி கவனிப்பதில்லை’ – கண்களை இறுக மூடிக் கொள்ளும் முட்டாள்தனத்தைச் செய்ய எத்தனித்தேன்…. உலகம் இருண்டு விட்டது என்று நினைக்க அல்ல; உலகமெங்கும் உவகையும் வெளிச்சமுமே நிறைந்து இருக்கிறது என்று நம்புவதற்கு. சமூக வலைதளங்களின் வலையில் சிக்க மறுத்ததால் நான் புறக்கணிக்க வேண்டியவை தொலைக்காட்சியையும் நாளிதழ்களையும். இதுதான் எளிதாயிற்றே இப்படித்தான் நினைத்துக் கொண்டேன். ஆனால் ஆழ்மனதின் தூண்டுதலால் நான் மறக்க விரும்பிய அல்லது மறந்துவிட்டதாய் மனதுக்குள் சொல்லிக் கொண்ட அம்மனிதர்களையும் அவர்கள் தொடர்புடைய செய்திகளையும் பற்றிய நூல்களை உலகத் திரைப்படங்களை நாடிச் சென்ற மனதை நான் தாமதமாகத்தான் உணர்ந்து கொண்டேன். ‘அம்மனிதர்கள்’ – உலகத்துக்கானவர்கள். அடையாளம் தொலைத்து நிற்பவர்களை உலகம் தனது கதகத்தப்பான கரங்களால் வாரியணைத்துக் கொள்ள வேண்டாமா இப்படித்தான் நினைத்துக் கொண்டேன். ஆனால் ஆழ்மனதின் தூண்டுதலால் நான் மறக்க விரும்பிய அல்லது மறந்துவிட்டதாய் மனதுக்குள் சொல்லிக் கொண்ட அம்மனிதர்களையும் அவர்கள் தொடர்புடைய செய்திகளையும் பற்றிய நூல்களை உலகத் திரைப்படங்களை நாடிச் சென்ற மனதை நான் தாமதமாகத்தான் உணர்ந்து கொண்டேன். ‘அம்மனிதர்கள்’ – உலகத்துக்கானவர்கள். அடையாளம் தொலைத்து நிற்பவர்களை உலகம் தனது கதகத்தப்பான கரங்களால் வாரியணைத்துக் கொள்ள வேண்டாமா அதை விடுத்து… ‘நாடற்றவர்கள்’ – இச்சொல் பிடிக்கவில்லை. அவர்களது இழப்பை மீண்டும் மீண்டும் நினைவுகூறும் பொருளில் விளிப்பது சுத்தமாகப் பிடிக்கவில்லை. ஏன் ஒவ்வொரு நொடியும் உலகின் ஏதோ ஒரு மூலையில் யாரோ ஒருவர் அனைத்தையும் இழந்தவராகிறார் அதை விடுத்து… ‘நாடற்றவர்கள்’ – இச்சொல் பிடிக்கவில்லை. அவர்களது இழப்பை மீண்டும் மீண்டும் நினைவுகூறும் பொருளில் விளிப்பது சுத்தமாகப் பிடிக்கவில்லை. ஏன் ஒவ்வொரு நொடியும் உலகின் ஏதோ ஒரு மூலையில் யாரோ ஒருவர் அனைத்தையும் இழந்தவராகிறார் யாருக்கோ யாருடனோ பிணக்கு. தமது நிலங்களை அடையாளங்களை உரிமைகளை மீட்டெடுக்கும் விடுதலைக்கான அறப் போர்; அதை எதிர்த்து அடக்கி ஒடுக்கும் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்கான போர்; அதிகாரத்தின் தலைமையிடம் யாருக்கானது என்பதற்கான போர்; இயற்கை வளங்களை அபகரிக்கும் போர்; என்னுடைய கட்டுக்கதைதான் சிறந்தது என்று (உருவில்லா / உரு கொடுக்கப்பட்ட) கற்பனைகளின் பெயரில் நடக்கும் புனிதப் போர்…. இதில் முதல் பிரிவில் வரும் வணக்கத்திற்குரிய போராளிகளை விடுத்து இதர பிரிவுகளில் வரும்…… என்ன பெயர் சொல்லி விளிப்பது இப்பேய்களை யாருக்கோ யாருடனோ பிணக்கு. தமது நிலங்களை அடையாளங்களை உரிமைகளை மீட்டெடுக்கும் விடுதலைக்கான அறப் போர்; அதை எதிர்த்து அடக்கி ஒடுக்கும் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்கான போர்; அதிகாரத்தின் தலைமையிடம் யாருக்கானது என்பதற்கான போர்; இயற்கை வளங்களை அபகரிக்கும் போர்; என்னுடைய கட்டுக்கதைதான் சிறந்தது என்று (உருவில்லா / உரு கொடுக்கப்பட்ட) கற்பனைகளின் பெயரில் நடக்கும் புனிதப் போர்…. இதில் முதல் பிரிவில் வரும் வணக்கத்திற்குரிய போராளிகளை விடுத்து இதர பிரிவுகளில் வரும்…… என்ன பெயர் சொல்லி விளிப்பது இப்பேய்களை அதிகார அட்டைகள், கண்றாவி கம்பிளிகள், பித்துப்பிடித்த பிசாசுகள்….. அடச்சே அதிகார அட்டைகள், கண்றாவி கம்பிளிகள், பித்துப்பிடித்த பிசாசுகள்….. அடச்சே இந்தக் கருமாந்திரங்களுக்கு ஏன் பெயர்சூட்டு விழா நடத்த முற்படுகிறேன் இந்தக் கருமாந்திரங்களுக்கு ஏன் பெயர்சூட்டு விழா நடத்த முற்படுகிறேன் வேர்கள் வலுக்கட்டாயமாகப் பிடுங்கப்படும்போது உண்டாகும் வலிக்கு நிகரானது, பாதுகாப்பின் பொருட்டு வேர்களைத் தாமே உதறித் தள்ளித் தொலைக்க வேண்டிய நிலைக்கு ஆளாவது. இன / மதக் கலவரங்கள், போர், மனித உரிமை மீறல் மட்டுமல்ல….. பஞ்சம், இயற்கை பேரழிவுகள், நெருக்கடி நிலை, பிழைப்புக்கு வழியில்லாமை – இவற்றில் ஏதோ ஒன்று கூட மனிதர்களை வேறு நாடுகளுக்கு இடம் பெயரச் செய்யலாம். இயற்கை பேரழிவுகள் தவிர்த்து மற்றவை எல்லாம் மனிதனால் உருவாக்கப்பட்ட ஆனால் கட்டுப்படுத்தக்கூடிய சூழ்நில��கள். வேறு நாடுகளுக்குப் புலம் பெயரும் அந்தப் பயணமே அவர்களைப் பாதி கொன்றுவிடும். வான்வழிப் பயணத்தில் அதிகாரிகளிடம் மாட்டிக் கொள்ளும் வாய்ப்பு அதிகமாக இருப்பதால் பெரும்பாலும் சாலை/தரை வழிப் பயணம் அல்லது கடல் வழிப் பயணம் என்ற யோசனைக்கே வந்து நிற்க வேண்டியிருக்கும். தரை வழிப்பயணம் : சுற்றி என்ன இருக்கிறது வேர்கள் வலுக்கட்டாயமாகப் பிடுங்கப்படும்போது உண்டாகும் வலிக்கு நிகரானது, பாதுகாப்பின் பொருட்டு வேர்களைத் தாமே உதறித் தள்ளித் தொலைக்க வேண்டிய நிலைக்கு ஆளாவது. இன / மதக் கலவரங்கள், போர், மனித உரிமை மீறல் மட்டுமல்ல….. பஞ்சம், இயற்கை பேரழிவுகள், நெருக்கடி நிலை, பிழைப்புக்கு வழியில்லாமை – இவற்றில் ஏதோ ஒன்று கூட மனிதர்களை வேறு நாடுகளுக்கு இடம் பெயரச் செய்யலாம். இயற்கை பேரழிவுகள் தவிர்த்து மற்றவை எல்லாம் மனிதனால் உருவாக்கப்பட்ட ஆனால் கட்டுப்படுத்தக்கூடிய சூழ்நிலைகள். வேறு நாடுகளுக்குப் புலம் பெயரும் அந்தப் பயணமே அவர்களைப் பாதி கொன்றுவிடும். வான்வழிப் பயணத்தில் அதிகாரிகளிடம் மாட்டிக் கொள்ளும் வாய்ப்பு அதிகமாக இருப்பதால் பெரும்பாலும் சாலை/தரை வழிப் பயணம் அல்லது கடல் வழிப் பயணம் என்ற யோசனைக்கே வந்து நிற்க வேண்டியிருக்கும். தரை வழிப்பயணம் : சுற்றி என்ன இருக்கிறது வெளியே மழையா என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படும் மனநிலையில் இல்லாத அவர்கள் இடித்துப் பிடித்து அமர்ந்து முழங்கால்களுக்கிடையில் தலை புதைத்து, வழியில் எங்கேனும் சோதனைச் சாவடியில் மாட்டிக்கொண்டு முகாமுக்கு அனுப்பட்டுவிடுவோமோ என்ற பயத்தில் இரு கைகளாலும் படபடக்கும் நெஞ்சையும் உயிரையும் பிடித்தவாறே அந்த இருட்டடைந்த டிரக்கினுள் தம் வாழ்வு வெளிச்சத்தை நோக்கிப் பாதுகாப்பாகப் பயணித்துக் கொண்டிருப்பதாக நம்ப விழைவது …. கடல் வழிப்பயணம் : ஆழியினால் சூழப்பட்ட இக்கள்ளத் தோணி புணரியின் முனிவுக்கு இரையாகாமல் நல்லதொரு நிலத்தைக் கண்டடைய வேண்டும்; இத்தோணியில் இருந்து இறங்குகையில் தமது உடலில் உயிர் இருக்க வேண்டும்; அந்நிலத்தில் தமக்காகக் காத்திருக்கும் (கண்டிப்பாய்க் காத்திருக்கிறது என்ற நம்பிக்கையுடன்) நல்வாழ்வை இருகரங்களாலும் இறுக அணைத்துக் கொள்ள வேண்டும் போன்ற வேண்டுதல்களால் நிரம்பியது கடல் வழிப் பயணம். இவ்வேண்டுதல்களைத் தாங்கிச் செல்லும் கனத்த இதயங்களின் சுமைகளைத் தாங்க இயலாமல் கொஞ்சம் தள்ளாடித்தான் போகும் தோணி. ‘வேறு வழியே இல்லை, உயிரை இழக்காதிருக்க மற்ற எல்லாவற்றையும் இழக்கத்தான் வேண்டும்’ என்று உணர்ந்த பின் புலம் பெயர வேண்டிய கட்டாயத்தை எதிர்கொள்ளும் ஒரு குடும்பத்தின் வலியை அவ்வளவு எளிதில் எழுத்தில் வடிக்க இயலாது. தன்னை ஈன்றெடுத்த மண்ணை, தான் ஒவ்வொரு முறையும் தடுக்கி விழுந்த போது தாங்கிப் பிடித்த மண்ணை, நீண்ட நெடிய கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் கொண்டிருக்கும் மண்ணை, அம்மண்ணுக்கே உரிய தனித்துவமான வாசத்தை, தனது உலகமாகிப் போன ஊரை, தன் ஊருக்கே உரித்தான மரம் செடி கொடிகளை, அவை வீசிய தென்றல் காற்றை, நீச்சல் பழகிய கிணற்றை, மீன் பிடித்த குளத்தை, குறுக்கும் நெடுக்குமாக வளைய வளைய ஓடி விளையாடிய ஒழுங்கைகளை….. நெருப்புக்கோழி முட்டை சமைக்கும் போதெல்லாம் தனது வீட்டுக்கும் கொடுத்து அனுப்பும் ஃபர்ஹானா அத்தையை, சைக்கிள் ஓட்டக் கற்றுத் தந்த செழியன் அண்ணாவை, தினமும் மதிலின் மீது எட்டி எட்டிப் பார்த்து ‘டாட்டா’ சொல்லும் நிலா குட்டியை, ஒவ்வொரு ஈஸ்டர் திருவிழாவுக்கும் கேக் கொண்டு வரும் ஏஞ்சல் அக்காவை…. (இவர்களும்தான் சிதறப் போகிறார்கள் என்றாலும் கூட…) – இவ்வாறு எல்லோரையும் எல்லாவற்றையும் விட்டுச் செல்வது என்பது தன்னை இழப்பதுதானே புலம் பெயர்வது என்று முடிவான பின்னும் கூட அனைவரும் சேர்ந்து செல்லும் வசதியோ சூழலோ அமையாமல் போகலாம். ஒவ்வொருவராகச் செல்வது என்னும் முடிவு அதனுடன் எதிர்காலம் குறித்த நிலையற்ற தன்மையையும் அச்சத்தையும் சேர்த்து இழுத்துக் கொண்டு வரலாம். குடும்பத்தலைவர் தாம் முதலில் சென்று தம்மை அரவணைத்துக் கொள்ளும் ஒரு நாட்டில் தம்மை ஓரளவு நிலைபடுத்திக் கொண்ட பின் குடும்பத்தினரை வரவழைத்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை ஒன்றை மட்டுமே நம்பிச் செல்வாராய் இருக்கலாம். சென்றவரிடமிருந்து பல காலமாக ஒரு தகவலும் வராமல் போகையில், இவ்வுலகில் அன்னாரது இருப்புக்கான கேள்விகளை எழுப்பும் வலிமை இல்லாது அதையும் தாண்டி, ‘தாம் இப்போது வேறு இடத்திற்குப் புலம் பெயர்வதா புலம் பெயர்வது என்று முடிவான பின்னும் கூட அனைவரும் சேர்ந்து செல்லும் வசதியோ சூழலோ அமையாமல் போகலாம். ஒவ்வொருவராகச் செல்வது என்னும் முடிவு அதனுடன் எதிர்காலம் குறித்த நிலையற்ற தன்மையையும் அச்சத்தையும் சேர்த்து இழுத்துக் கொண்டு வரலாம். குடும்பத்தலைவர் தாம் முதலில் சென்று தம்மை அரவணைத்துக் கொள்ளும் ஒரு நாட்டில் தம்மை ஓரளவு நிலைபடுத்திக் கொண்ட பின் குடும்பத்தினரை வரவழைத்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை ஒன்றை மட்டுமே நம்பிச் செல்வாராய் இருக்கலாம். சென்றவரிடமிருந்து பல காலமாக ஒரு தகவலும் வராமல் போகையில், இவ்வுலகில் அன்னாரது இருப்புக்கான கேள்விகளை எழுப்பும் வலிமை இல்லாது அதையும் தாண்டி, ‘தாம் இப்போது வேறு இடத்திற்குப் புலம் பெயர்வதா ’ அல்லது ‘அவர் வந்து தேடும் போது தாம் இங்கு இல்லாதது கண்டு செய்வதறியாமல் திகைத்து நிற்பார் ஆகையால் இங்கேயே கிடந்து உயிர் விடுவதா’ அல்லது ‘அவர் வந்து தேடும் போது தாம் இங்கு இல்லாதது கண்டு செய்வதறியாமல் திகைத்து நிற்பார் ஆகையால் இங்கேயே கிடந்து உயிர் விடுவதா’ என்னும் குழப்பங்கள் எழலாம். ஏனெனில் அக்குடும்பத்தையும் தலைவனையும் இணைக்கவல்ல ஒரே சாதனம் அவ்விடம் மட்டுமே. ‘இது தற்காலிகமான ஏற்பாடா’ என்னும் குழப்பங்கள் எழலாம். ஏனெனில் அக்குடும்பத்தையும் தலைவனையும் இணைக்கவல்ல ஒரே சாதனம் அவ்விடம் மட்டுமே. ‘இது தற்காலிகமான ஏற்பாடா’ அல்லது ‘காலாகாலத்திற்கும் இங்குதானா’ அல்லது ‘காலாகாலத்திற்கும் இங்குதானா’ போன்ற கேள்விகள் தலையினுள் சுற்ற ஆரம்பிக்கும் முன்னரே அவர்கள் முகாம் வாழ்விற்குப் பழக வேண்டும். அருவியில் களித்துக் குளித்துப் பெற்ற கட்டுக்கடங்காத உற்சாகத்தை ஒரு வாளித் தண்ணீரில் கட்டாயம் பெற்றே ஆக வேண்டும். நதிக்கரையில் குப்புறப்படுத்து தலையை மட்டும் முழுவதுமாக நீரினுள் விட்டு மூச்சை அடக்கி வேண்டுமட்டும் நீரைப் பருகித் தீர்த்துக் கொண்ட தாகத்தை அன்றாடம் தரப்படும் ஒரு பாட்டிலில் தணித்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். மண்ணின் சுகந்தத்தின் மூலம் தன் வரவை முன்னரே அறிவித்து குதியாட்டம் போட வைத்த மழைக்கு இப்போது பயந்தே ஆக வேண்டும்…. டென்டிடுள் நீர் புகுந்து விடுமோ என்று. தமது செல்லப் பெயரின் மூலம் தமது ஊர்க்காரர்கள் அனைவருக்கும் பரிச்சயமாகிப் போனவருக்கு இப்போது தம்மை ‘அகதி’ என்று நிலைநாட்டிக் கொள்ள எப்போதும் நாற்பது ஐம்பது காகிதங்களுடன் இருக்க வேண்டி��ிருக்கும். எல்லாவற்றையும் இழந்து நிற்கும் ஒருவர், தமது கையறு நிலையைப் பிரகடனப் படுத்த, அத்தியாவசப் பொருட்கள் வாங்க, பத்து டென்ட் கழித்து இருக்கும் தமது புதிய நண்பரைச் சந்திக்கச் செல்லுகையில் எதிர்ப்படுவோரிடம் காட்ட….. என எல்லாவற்றிற்கும் அவர் கையில் ஒரு கத்தைக் காகிதக் குப்பையைத் திணித்திருக்கிறது உலகம். ஏன் ’ போன்ற கேள்விகள் தலையினுள் சுற்ற ஆரம்பிக்கும் முன்னரே அவர்கள் முகாம் வாழ்விற்குப் பழக வேண்டும். அருவியில் களித்துக் குளித்துப் பெற்ற கட்டுக்கடங்காத உற்சாகத்தை ஒரு வாளித் தண்ணீரில் கட்டாயம் பெற்றே ஆக வேண்டும். நதிக்கரையில் குப்புறப்படுத்து தலையை மட்டும் முழுவதுமாக நீரினுள் விட்டு மூச்சை அடக்கி வேண்டுமட்டும் நீரைப் பருகித் தீர்த்துக் கொண்ட தாகத்தை அன்றாடம் தரப்படும் ஒரு பாட்டிலில் தணித்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். மண்ணின் சுகந்தத்தின் மூலம் தன் வரவை முன்னரே அறிவித்து குதியாட்டம் போட வைத்த மழைக்கு இப்போது பயந்தே ஆக வேண்டும்…. டென்டிடுள் நீர் புகுந்து விடுமோ என்று. தமது செல்லப் பெயரின் மூலம் தமது ஊர்க்காரர்கள் அனைவருக்கும் பரிச்சயமாகிப் போனவருக்கு இப்போது தம்மை ‘அகதி’ என்று நிலைநாட்டிக் கொள்ள எப்போதும் நாற்பது ஐம்பது காகிதங்களுடன் இருக்க வேண்டியிருக்கும். எல்லாவற்றையும் இழந்து நிற்கும் ஒருவர், தமது கையறு நிலையைப் பிரகடனப் படுத்த, அத்தியாவசப் பொருட்கள் வாங்க, பத்து டென்ட் கழித்து இருக்கும் தமது புதிய நண்பரைச் சந்திக்கச் செல்லுகையில் எதிர்ப்படுவோரிடம் காட்ட….. என எல்லாவற்றிற்கும் அவர் கையில் ஒரு கத்தைக் காகிதக் குப்பையைத் திணித்திருக்கிறது உலகம். ஏன் ஏன் என்று உரக்கக் கத்திக் கேட்டாலும் சமாதானம் தரும் பதில் கிடைப்பதே இல்லை. இதற்குச் சமாதானம் தரும் பதில் என்று ஒன்று இருக்கவா செய்கிறது பூமிப்பந்தில் நாம் வரைந்து தொலைத்த அத்தனை கோடுகளையும் அழிப்பது மட்டுமே தீர்வாகத் தோன்றுகிறது. காகிதங்களில் எழுதி வைக்கப்பட்டிருக்கும் வறட்டுச் சட்ட திட்டங்களை ஒழித்துக் கட்டி ‘மனிதர்கள் எங்கு பாதுகாப்பாக உணர்கிறார்களோ அங்கு எவ்விதத் தடையுமின்றி வசிக்கலாம். யாரிடமும் கேட்க வேண்டியதில்லை’ என்ற பொதுவானதொரு சட்டம் இருந்தால் எவ்வளவு நன்றாய் இருக்கும் பூ���ிப்பந்தில் நாம் வரைந்து தொலைத்த அத்தனை கோடுகளையும் அழிப்பது மட்டுமே தீர்வாகத் தோன்றுகிறது. காகிதங்களில் எழுதி வைக்கப்பட்டிருக்கும் வறட்டுச் சட்ட திட்டங்களை ஒழித்துக் கட்டி ‘மனிதர்கள் எங்கு பாதுகாப்பாக உணர்கிறார்களோ அங்கு எவ்விதத் தடையுமின்றி வசிக்கலாம். யாரிடமும் கேட்க வேண்டியதில்லை’ என்ற பொதுவானதொரு சட்டம் இருந்தால் எவ்வளவு நன்றாய் இருக்கும் இவ்வளவிற்கும் பெரும்பாலும் காரணமாகிப் போகும் அதிகாரப் பிரியர்களை வெறியர்களை வறுத்தெடுக்கும் உன்னத பணியை இதை விட கூர்மையான வலிமையான பேனாவிற்கு விட்டுவிடுகிறேன். எனது நோக்கம் உலகம் முழுதும் ஆங்காங்கே நிராதரவாகப் பரிதவித்து நிற்பவர்களை அணைத்து நம் மனங்களை (கொஞ்ச நேரத்திற்கேனும்) அவர்களோடு இருத்தி வைப்பது. இருப்பினும்….. மனிதத்தையும் மனிதகுலத்தையும் குலைத்துச் சிதைக்கும் நோக்கில் ஒவ்வொரு அடியாக முன் எடுத்து வைக்கும் சர்வாதிகாரிகளிடம், எதேச்சதிகாரிகளிடம், தீவிரவாதிகளிடம் ஒரே ஒரு கேள்வி – “என்னதான்டா வேணும் ஒங்களுக்கு இவ்வளவிற்கும் பெரும்பாலும் காரணமாகிப் போகும் அதிகாரப் பிரியர்களை வெறியர்களை வறுத்தெடுக்கும் உன்னத பணியை இதை விட கூர்மையான வலிமையான பேனாவிற்கு விட்டுவிடுகிறேன். எனது நோக்கம் உலகம் முழுதும் ஆங்காங்கே நிராதரவாகப் பரிதவித்து நிற்பவர்களை அணைத்து நம் மனங்களை (கொஞ்ச நேரத்திற்கேனும்) அவர்களோடு இருத்தி வைப்பது. இருப்பினும்….. மனிதத்தையும் மனிதகுலத்தையும் குலைத்துச் சிதைக்கும் நோக்கில் ஒவ்வொரு அடியாக முன் எடுத்து வைக்கும் சர்வாதிகாரிகளிடம், எதேச்சதிகாரிகளிடம், தீவிரவாதிகளிடம் ஒரே ஒரு கேள்வி – “என்னதான்டா வேணும் ஒங்களுக்கு” - சோம.அழகு நன்றி, கீற்று\nஒருபால் திருமணத்தை சட்டபூர்வமாக்கிய முதலாவது ஆசிய நாடக தாய்வான் \nசுப.சோமசுந்தரம் replied to colomban's topic in உலக நடப்பு\nஇனப்பெருக்க அடிப்படையில் சமநிலை (Balancing ற்கு எனது சுமாரான மொழிபெயர்ப்பு) என்னும் அணுகுமுறையில், ஓரினச்சேர்க்கை விடயத்தில் நான் இன்னும் எனக்குள் கருத்தினை அமைத்துக் கொள்ளவில்லை. ஆனால் இயற்கைக்கு முரணான அல்லது ஒழுக்கக் கேடான என்னும் கோணத்தை நான் ஏற்கவில்லை. மனிதர்கள் தங்களுக்குள் பிரச்சினைகளைத் தவிர்த்து பரஸ்பர அன்புடனும் அமைதியுடனும் வாழ உறவு முறைகள் கொண்ட சமூகத்தையும் அதற்கான விதிகளையும் அமைத்தார்களே, அது இயற்கைக்கு முரண் இல்லையா ஆடை உடுத்தியது முதற்கொண்டு மனித நாகரிகமே இயற்கைக்கு முரண்தானே ஆடை உடுத்தியது முதற்கொண்டு மனித நாகரிகமே இயற்கைக்கு முரண்தானே மேலும் வியப்பாக, சூழ்நிலை அடிப்படையில் விலங்குகளிடம் ஒருபால் உறவு நடவடிக்கைகள் காணப்பட்டுள்ளது. ஒழுக்கம் என்றால் அது இடத்தையும் காலத்தையும் பொருத்தது. உதாரணமாக 'ஒருவனுக்கு ஒருத்தி' என்பது எண்ணிக்கையில் பால்நிலைச் சமன்பாடு உள்ள சமூகத்திற்கானது (தங்கள் எண்ணிக்கையைப் பெருக்க இதில் சமயக் கோட்பாடுகள் வகுப்பதில் எனக்கு உடன்பாடில்லை என்பது வேறு விடயம்). பாலியல் விலகல்களில் (sexual deviations) Paedophilia (குழந்தைகளிடம் ஈர்ப்பு எனும் கயமை), Beastiality (விலங்குகளை நோக்கிய ஈர்ப்பு) , sexual sadism (உடலுறவில் மற்றவரைப் துன்புறுத்தல்) போன்றவற்றை எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இவற்றில் அறியாதார்க்கும், வலிமை குறைந்தோர்க்கும் அநீதி இழைக்கப்படுவது தெளிவு. இத்தகைய பாலியல் விலகல் உணர்வுகள் சிலரிடம் இயற்கையாய்த் தோன்றினாலும் அவற்றை எதிர்த்துப் போராடத்தான் வேண்டும் - மனித நாகரிகத்தைப் போல. மற்றபடி காதல், அன்பு, புரிதல் இவையெல்லாம் வயதிலும் அறிவிலும் முதிர்ந்தோரிடையே ஏற்படின், அன்னார் எப்பாலினத்தவராயினும், அவர் உரிமையில் தலையிட சமூகத்திற்கு உரிமையுண்டா என்ன மேலும் வியப்பாக, சூழ்நிலை அடிப்படையில் விலங்குகளிடம் ஒருபால் உறவு நடவடிக்கைகள் காணப்பட்டுள்ளது. ஒழுக்கம் என்றால் அது இடத்தையும் காலத்தையும் பொருத்தது. உதாரணமாக 'ஒருவனுக்கு ஒருத்தி' என்பது எண்ணிக்கையில் பால்நிலைச் சமன்பாடு உள்ள சமூகத்திற்கானது (தங்கள் எண்ணிக்கையைப் பெருக்க இதில் சமயக் கோட்பாடுகள் வகுப்பதில் எனக்கு உடன்பாடில்லை என்பது வேறு விடயம்). பாலியல் விலகல்களில் (sexual deviations) Paedophilia (குழந்தைகளிடம் ஈர்ப்பு எனும் கயமை), Beastiality (விலங்குகளை நோக்கிய ஈர்ப்பு) , sexual sadism (உடலுறவில் மற்றவரைப் துன்புறுத்தல்) போன்றவற்றை எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இவற்றில் அறியாதார்க்கும், வலிமை குறைந்தோர்க்கும் அநீதி இழைக்கப்படுவது தெளிவு. இத்தகைய பாலியல் விலகல் உணர்வுகள் சிலரிடம் இயற்கையாய்த் தோன்றினாலும் அவற்றை எதிர்த்துப் போராடத்தான் வேண்டும் - மனித நாகரிக��்தைப் போல. மற்றபடி காதல், அன்பு, புரிதல் இவையெல்லாம் வயதிலும் அறிவிலும் முதிர்ந்தோரிடையே ஏற்படின், அன்னார் எப்பாலினத்தவராயினும், அவர் உரிமையில் தலையிட சமூகத்திற்கு உரிமையுண்டா என்ன பரஸ்பர சம்மதத்தில் உறவு கொள்ளும் வயது வந்தோர் விடயத்தில் சட்டம் எனும் பெயரில் சாவித் துவாரம் வழியாகப் பார்க்கும் அநாகரிகத்தை மனித சமூகம் என்று கைவிடப் போகிறது\nசுப.சோமசுந்தரம் replied to சுப.சோமசுந்தரம்'s topic in தமிழும் நயமும்\nஉங்கள் பின்னூட்டம் என்னை இன்னொரு சிறிய கட்டுரை எழுதத் தூண்டுவது உண்மை. அலுவல் காரணமாகச் சிறிது தாமதம் ஏற்படுவதால், ஒன்றிரண்டு விடயங்களை இங்கு பதிவு செய்ய எண்ணுகிறேன். (1) இராமனின் (குரலில் மாரீசனின்) அபயக் குரல் கேட்டும் செல்லாத இலக்குவனிடம் சீதை \"அண்ணன் இறந்த பின் என்னைப் பெண்டாள நினைத்தாயோ\" எனக் கேட்பது வால்மீகி ராமாயணத்தில். ஆரிய மண்ணில் தோன்றிய கதையைக் கம்பன் இயன்றவரை நம் மண்ணுக்கேற்ப மாற்றியதாலும், கம்பனே நம் மூதாதையன் என்பதாலும் அவன் கண்ட களத்திலேயே நிற்பது நமக்கு ஏற்புடையது. கம்பன் காவியத்தில், \" ஒரு நாள் பழகியோரே (குகன் போல்) உயிரைத் தரத் தயாராக இருக்கும் போது, அண்ணனின் நிழலான நீ அவனைக் காக்கச் செல்லாதது நெறிமுறையன்று\" என்ற முறையிலேயே கடுமையாகப் பேசுகிறாள். (2) இராமனின் சுடுசொல் தாங்காது இலக்குவனிடம் தீ மூட்டுமாறு சொல்பவள் சீதையே. மனம் ஒப்பாத இலக்குவன் அண்ணன் இராமனை நோக்க, பார்வையிலேயே அவன் சம்மதம் தருகிறான். 'இராமனே சொன்னான்' என்று நீங்கள் குறித்தவாறு எடுப்பதில் தவறில்லை. தானே சொன்னால் என்ன, சம்மதித்தால் என்ன எல்லாம் ஒன்றுதான். (3) இலக்குவன் விடயத்தில் வால்மீகி சீதையைக் கைவிட்டாலும், கம்பன் கைவிடவில்லை. ஆனால் இராமன் அவ்வளவு பாக்கியசாலி இல்லை. சீதையை மீட்டதும் இராமனிடமிருந்து வரும் சொல்லம்புகளை அப்படியே பதிவு செய்து விட்டான் கம்பன்.\nகமலின் பேச்சுக்கு பிரதமர் மோடி பதிலடி\nசுப.சோமசுந்தரம் replied to கிருபன்'s topic in தமிழகச் செய்திகள்\nகிருபன் அவர்கள் பதிவிட்ட செய்தி நமக்குத் தெரிந்தமையால், மேலோட்டமாக வாசித்ததில் தஜிந்தர் சிங் பெயர் வரும் இரண்டாம் பத்தியைக் கவனிக்கவில்லை. நீங்கள் வேடிக்கையாய்க் கேட்டதற்கு நான் முனைப்புடன் பதிலிறுத்துவிட்டேன். எனினும் தஜிந்தர் சிங் குறிப���பிடுவது, இந்திரா காந்தியின் Operation Bluestarக்கு பழி வாங்கும் விதமாக இந்திரா தமது மெய்க்காப்பாளராயிருந்த இரண்டு சீக்கியர்களால் கொல்லப்பட்டவுடன் வெடித்த கலவரத்தில் ஏராளமான சீக்கியர்கள் கொல்லப்பட்டதை, என நினைக்கிறேன். இந்திரா மறைந்ததும் உடனே ராஜீவ் காந்தியைப் பிரதமராக்கித் தீவிர அரசியலுக்கு இழுத்து வந்தார்கள். டெல்லி கலவரம் காங்கிரஸின் முக்கியப் பிரமுகர்களாலேயே அரங்கேற்றப்பட்டது. அப்போது கொலைகாரர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. \"ஒரு பெரிய ஆலமரம் விழும்போது பூமி அதிரத்தான் செய்யும்\" என்று பிரதமர் ராஜீவ் வேறு திருவாய் மலர்ந்தருளினார்.\nகமலின் பேச்சுக்கு பிரதமர் மோடி பதிலடி\nசுப.சோமசுந்தரம் replied to கிருபன்'s topic in தமிழகச் செய்திகள்\nஇந்திரா காந்தி காலத்தில்தான் 'Operation Bluestar' நிகழ்ந்தது. இந்தியப் படை பொற்கோவிலுக்குள் சென்று பிந்தரன்வாலே மற்றும் அவன் ஆட்களை ஒழித்தனர். அரசியல் காரணத்தால் பிந்தரன்வாலே இந்திரா அரசினால் ஒரு காலத்தில் உருவாக்கப்பட்டவன்தான் - அமெரிக்கா‌ ஒரு காலத்தில் ரஷ்யாவிற்கு எதிராக பின்லேடனை உருவாக்கியதைப் போல. இரண்டுமே வளர்த்த கிடா மார்பில் பாய்ந்த கதை.\nசுப.சோமசுந்தரம் replied to சுப.சோமசுந்தரம்'s topic in தமிழும் நயமும்\nதங்களின் கருத்துக்கள் தாங்கள் ஆரம்பத்தில் தயக்கம் கொண்டது போல் தவறானவையோ, ஏறக்குறைய மக்களால் பேசப்படாதவையோ அல்ல. நீங்கள் கூறியவற்றைப் பரந்த அளவில் மேற்குறிப்பிட்ட மூன்று தலைப்புகளில் பகுத்துள்ளேன். இவற்றையொட்டி என் சிந்தனைகளை எனக்கென்று உள்ள பாணியில் எழுத நினைக்கிறேன். அது உங்களுக்கான பதில் அல்ல. நீங்கள் சொன்னதில் எனக்கு மாறுபாடு இல்லாதபோது எப்படிப் பதிலாக அமைய முடியும் இலக்கியங்களில் நம் பார்வைகள் சற்று வேறுபடலாம் ; பெரும்பாலும் முடிவான முடிவு என்று இருப்பதில்லை. சில இடங்களில் நியாயப்படுத்த நாம் முயற்சிக்கலாம் ; சில இடங்களில் நியாயப்படுத்த வழியே இல்லை என்று ஒதுங்கலாம். மேம்போக்காகவே இவ்வளவு நீளம் பேசுகிறேன் என்றால், எனக்குள் நீங்கள் தூண்டிய சிந்தனைகளைப் பதிவு செய்ய பின்னூட்டம் என்னும் பகுதி பொருந்தாது. விரைவில் சிறிய கட்டுரையுடன் உங்களைச் சந்திக்கிறேன். பின்னூட்டம் தந்த ஒருவர் கட்டுரை தருவது எனக்கு முதல் முறையாக இருக்கும். நன்றி.\nசுப.சோமசுந்தரம் replied to சுப.சோமசுந்தரம்'s topic in தமிழும் நயமும்\nநான் கட்டுரையில் குறிப்பிட்டதைப் போல் நிகழ்வுகளில் உள்ள irony யை ரசிப்பது மட்டுமே நம் நோக்கம். இளங்கோவைப் பொறுத்தமட்டில் அவர் நோக்கங்களில் ஒன்றே சமணக் கோட்பாட்டின் வழி ஊழ்வினையை வலியுறுத்துவதாதலின், அவருக்கு அது முரணன்று. கம்பனைப் பொறுத்தமட்டில் (கட்டுரையில் நான் குறிப்பிட்டவாறு) கட்டுரையின் நோக்கம் கருதி நான் அடக்கி வாசித்த விடயங்களை, பின்னூட்டத்தில், தங்களைப் போன்று கற்றார் ஒருவர், அறியாதாரும் அறியச் செய்தல் நலம்தானே \nசுப.சோமசுந்தரம் replied to சுப.சோமசுந்தரம்'s topic in தமிழும் நயமும்\nஇரண்டு சொல்லாடல்களும் (ironyக்கு) உண்டு எனக் கேள்வியுறுகிறேன். சான்றாக ஒரு இணைப்பை அனுப்புகிறேன். இருப்பினும் அதனைப் பலமான சான்றாக நான் நினைக்காததால், எனக்கு வாய்த்த சான்றோர் கேண்மையில் மேலும் விளக்கம் கிடைத்தால் எழுதுகிறேன். நீங்களும் சொல்லலாம்.https://www.google.com/amp/s/dailyreflections365.wordpress.com/2014/01/15/daily-reflections-day-15/amp/\nசுப.சோமசுந்தரம் posted a topic in தமிழும் நயமும்\n ) - சுப.சோமசுந்தரம் வீட்டிற்கு உறவினர் வந்திருந்தனர். உறவுமுறையில் எனக்கு மருமகளான பெண்ணொருத்தி தூங்குகின்ற தன் கைக்குழந்தையை அறையொன்றில் விட்டுவிட்டு முன்பக்க அரங்கில் வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தாள். தற்செயலாக அறைக்குச் சென்றதால் குழந்தையைப் பார்த்த நான் அவளிடம் சொன்னேன், \"குழந்தையைத் தனியே விட்டிருக்கும் பட்சத்தில் இடையிடையே பார்த்துக்கொள்; சன்னல் வழியே எப்போதாவது பூனை வருவதுண்டு\". இதைத் தொடர்ந்து என் மனதில் ஏதோ ஒரு காட்சி ஓடியது- சிலப்பதிகாரத்தில் பெண்ணொருத்தி குழந்தையைத் தனிமையில் விடுத்து நீர்நிலைக்குச் சென்று வந்ததும், குழந்தையைத் தீண்ட வந்த அரவத்தைக் கீரிப்பிள்ளை கொன்ற கதையும்; சங்கிலித் தொடர் போல் வேறு கருத்தும் வேறொரு இலக்கியக் காட்சியும். எழுதுகிற எல்லோருக்கும் இப்படித்தான் ஏதோ நிகழ்வொன்று கருவாக அமையுமோ அல்லது நான் எழுத்துலகில் பழகுநர் என்பதாலோ என்னவோ, எனக்கு இப்படித்தான் இந்தக் கட்டுரைக்கான பொருள் தோன்றியது. இந்த எழுத்துக்கான பீடிகை கூட நான் கணித ஆசிரியன் என்பதால் அமைந்ததோ அல்லது நான் எழுத்துலகில் பழகுநர் என்பதாலோ என்னவோ, எனக்கு இப்படித்தான் இந்தக் கட்டுரைக்கான பொருள் தோன்றியது. இந்த எழுத்துக்கான பீடிகை கூட நான் கணித ஆசிரியன் என்பதால் அமைந்ததோ பொதுவாக வயதிற் குறைந்த என் ஆசிரிய நண்பர்களுக்குச் சொல்வேன் - ஒரு ஆசிரியன் எந்தக் கணித வினாவிற்கும் தீர்வை மட்டும் சொன்னால் போதாது; அத்தீர்வு எப்படித் தோன்றியது என்பதை இயன்றவரை சொல்லுதல் நலம். இனி என் காட்சிப் படலம். காட்சிக் களம் சிலம்பில் மதுரைக் காண்டம் அடைக்கலக் காதையில் கோவலனிடம் மாடலமறையோன் கூற்றாக அமைவது. \" பிள்ளை நகுலம் பெருபிறிதாக எள்ளிய மனையோள் இனைந்துபின் செல்ல - - - - - - - - - - - - - - - - - - - - - கடவ தன்றுநின் கைத்தூண் வாழ்க்கை - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - தீத்திறம் புரிந்தோள் செய்துயர் நீங்கத் தானஞ் செய்தவள் தன்துயர் நீக்கிக் கானம் போன கணவனைக் கூட்டி ஒல்காச் செல்வத் துறுபொருள் கொடுத்து நல்வழிப் படுத்த செல்லாச் செல்வ\" ( நகுலம்-கீரி ) குழந்தைக்குத் தீங்கிழைக்க வந்த அரவத்தைக் கொன்ற கீரி, வாயில் அந்த இரத்தத்துடன் வந்து, தன்னையும் பேணிய, நீர்நிலை சென்று திரும்பும் தாயைக் காண வெளியே வந்து நிற்கிறது. தாயான அப்பார்ப்பனப் பெண், கீரிப்பிள்ளை தன் குழந்தையைத்தான் கடித்து விட்டதாய் எண்ணி கீரியைக் கொன்று விடுகிறாள். ஆராயாமல் கொன்ற கொடிய பாவத்திற்கு ஆளாகியதால், அப்பெண்ணின் கணவன் அவளைப் பிரிந்து செல்கிறான். மேலும், பிரிந்து செல்கையில் பார்ப்பனனான அம்மறையவன் பாவ நிவர்த்தியாக ஆற்ற வேண்டிய தரும காரியங்களை வடமொழியில் எழுதி அவளிடம் தந்து உரிய செல்வமும் மனமும் கொண்டோரை அணுகி இறைஞ்சுமாறு சொல்லிச் செல்கிறான். புகார் நகரத்தில் பெருவணிகர் வாழும் இடங்களில் அந்த அபலைப் பெண் அலைந்து திரிகிறாள். இதனைக் கேள்வியுற்ற கோவலன் அப்பெண்ணின் குறையறிந்து, அவளின் சார்பாக தான தருமங்களைச் செய்து அவள் கணவனையும் வருவித்து, பெரும்பொருளீந்து அவர்களை நல்வழிப் படுத்தி வாழச் செய்கிறான். எனவே மாடல மறையோனால் \" செல்லாச் செல்வ \" (செல்லாத-குறையாத-செல்வமுடையவன்) என வாழ்த்தப் பெறுகிறான். ஆராயாமல் கீரியைக் கொன்ற பார்ப்பனப் பெண்ணுக்கு உய்வினை அளித்த கோவலன் என்னும் செல்லாச் செல்வன்,செல்வம் வேண்டி சிலம்பினை விற்க கண்ணகியுடன் மதுரை வந்ததும், பாண்டிய மன்னனால் ஆராயாமல் கொலைக்களப்பட்டதும் என் மனதிற்பட்ட நகைமுரண். இம்முரண் களைய முற்படின், கையறு நிலையில் மாட�� மறையோன் கோவலனுக்கு உரைத்த கூற்று அன்றி எம்மிடம் வேறொன்றுமில்லை: \" இம்மைச் செய்தன யானறி நல்வினை உம்மைப் பயன்கொல் ஒருதனியுழந்து இத் திருத்தகு மாமணிக் கொழுந்துடன் போந்தது \" இளங்கோவடிகளைத் தொடர்ந்து சங்கிலித் தொடர் போல் அடுத்து என் மனதில் முரண் தொடுப்பவன் கம்ப நாடன். இவ்விரண்டாவது காட்சியின் திறப்புக் களம் பால காண்டம் அகலிகைப் படலம். இந்திரனால் ஏமாற்றப்பட்ட அகலிகை, தனக்கு துரோகம் இழைத்ததாக, அவளது கணவன் கௌதம முனிவரால், கல்லாய்ச் சமைய சபிக்கப்பட்டாள். முனிவர்களின் வேள்விகளுக்கு இடையூறு விளைவித்த அரக்கியான தாடகையை வதம் செய்து ராமன் தன் இளவல் இலக்குவனோடும் மகரிஷி விஸ்வாமித்திரரோடும் மிதிலை நோக்கி வருகிறான். அவன் பாதம் பொருந்திய தூசி பட்டு அகலிகை உயிர் பெறுகிறாள். தாடகை வதத்தையும் அகலிகை உயிர்த்தெழுதலையும் குறித்து விஸ்வாமித்திரர், \" கைவண்ணம் அங்கு கண்டேன் கால்வண்ணம் இங்கு கண்டேன் \" என்பது ஈண்டு நினைவிற் கொள்ளத்தக்கது. பின் கௌதம முனிவரை வரவழைத்து, \" நெஞ்சினால் பிழைப்பு இலாளை நீ அழைத்திடுக என்ன \" ( மனதினால் பிழை செய்யாத இவளை நீ அழைத்துக் கொள்வாயாக என இராமன் கூற ), பின்னர் \" கஞ்சமா மலரோன் அன்ன முனிவனும் கருத்துள் கொண்டான் \" எனவும் \" மாசறு கற்பின் மிக்க அணங்கினை(அகலிகையை) அவன்(கௌதமன்) கை ஈந்து..... \" இராமன் அச்சோலை நீங்கி மிதிலையின் புறமதிலை அடைந்தான் எனக் குறிக்கிறார் கம்பர். நமக்கு இக்காட்சியின் நிறைவுக் களம் யுத்த காண்டம் மீட்சிப் படலம். இராவணனை வதம் செய்து இலங்காபுரியின் ஆட்சியை வீடணனிடம் தந்த பின் சீதை வீடணனால் இராமனிடம் அழைத்து வரப் பெறுகிறாள். கற்பினுக்கு அணியான அத்தலைவி தன் கற்பின் திறம் காட்ட \" மனத்தினால் வாக்கினால் மறு உற்றேனெனின் சினத்தினால் சுடுதியால் தீச் செல்வா........................ \" என்று தீயிடைப் புகத் துணிகிறாள். மௌனம் சம்மதம் என்பது இராமனின் நிலைப்பாடு. எரியிடை மாசற்று விளங்கிய தலைவியை தலைவன் இராமன் மனமுவந்து ஏற்கிறான். மெய்யால் பிழையினும் மனதால் பிழையாளாயின், தலைவன் இராமனைப் பொறுத்தமட்டில் மாசறு கற்பின் மிக்க அணங்கானாள் அகலிகை. மெய்யாலும் மனத்தினாலும் வாக்கினாலும் பிழையாத தலைவி சீதைக்கு எரிதழல் சோதனை. ஈது நகைமுரணன்றி வேறு யாது பொதுவாக வயதிற் குறைந்த என் ஆசிரிய நண்பர்களுக்குச் சொல்வேன் - ஒரு ஆசிரியன் எந்தக் கணித வினாவிற்கும் தீர்வை மட்டும் சொன்னால் போதாது; அத்தீர்வு எப்படித் தோன்றியது என்பதை இயன்றவரை சொல்லுதல் நலம். இனி என் காட்சிப் படலம். காட்சிக் களம் சிலம்பில் மதுரைக் காண்டம் அடைக்கலக் காதையில் கோவலனிடம் மாடலமறையோன் கூற்றாக அமைவது. \" பிள்ளை நகுலம் பெருபிறிதாக எள்ளிய மனையோள் இனைந்துபின் செல்ல - - - - - - - - - - - - - - - - - - - - - கடவ தன்றுநின் கைத்தூண் வாழ்க்கை - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - தீத்திறம் புரிந்தோள் செய்துயர் நீங்கத் தானஞ் செய்தவள் தன்துயர் நீக்கிக் கானம் போன கணவனைக் கூட்டி ஒல்காச் செல்வத் துறுபொருள் கொடுத்து நல்வழிப் படுத்த செல்லாச் செல்வ\" ( நகுலம்-கீரி ) குழந்தைக்குத் தீங்கிழைக்க வந்த அரவத்தைக் கொன்ற கீரி, வாயில் அந்த இரத்தத்துடன் வந்து, தன்னையும் பேணிய, நீர்நிலை சென்று திரும்பும் தாயைக் காண வெளியே வந்து நிற்கிறது. தாயான அப்பார்ப்பனப் பெண், கீரிப்பிள்ளை தன் குழந்தையைத்தான் கடித்து விட்டதாய் எண்ணி கீரியைக் கொன்று விடுகிறாள். ஆராயாமல் கொன்ற கொடிய பாவத்திற்கு ஆளாகியதால், அப்பெண்ணின் கணவன் அவளைப் பிரிந்து செல்கிறான். மேலும், பிரிந்து செல்கையில் பார்ப்பனனான அம்மறையவன் பாவ நிவர்த்தியாக ஆற்ற வேண்டிய தரும காரியங்களை வடமொழியில் எழுதி அவளிடம் தந்து உரிய செல்வமும் மனமும் கொண்டோரை அணுகி இறைஞ்சுமாறு சொல்லிச் செல்கிறான். புகார் நகரத்தில் பெருவணிகர் வாழும் இடங்களில் அந்த அபலைப் பெண் அலைந்து திரிகிறாள். இதனைக் கேள்வியுற்ற கோவலன் அப்பெண்ணின் குறையறிந்து, அவளின் சார்பாக தான தருமங்களைச் செய்து அவள் கணவனையும் வருவித்து, பெரும்பொருளீந்து அவர்களை நல்வழிப் படுத்தி வாழச் செய்கிறான். எனவே மாடல மறையோனால் \" செல்லாச் செல்வ \" (செல்லாத-குறையாத-செல்வமுடையவன்) என வாழ்த்தப் பெறுகிறான். ஆராயாமல் கீரியைக் கொன்ற பார்ப்பனப் பெண்ணுக்கு உய்வினை அளித்த கோவலன் என்னும் செல்லாச் செல்வன்,செல்வம் வேண்டி சிலம்பினை விற்க கண்ணகியுடன் மதுரை வந்ததும், பாண்டிய மன்னனால் ஆராயாமல் கொலைக்களப்பட்டதும் என் மனதிற்பட்ட நகைமுரண். இம்முரண் களைய முற்படின், கையறு நிலையில் மாடல மறையோன் கோவலனுக்கு உரைத்த கூற்று அன்றி எம்மிடம் வேறொன்றுமில்லை: \" இம்மைச் செய்தன யானறி நல்வினை ��ம்மைப் பயன்கொல் ஒருதனியுழந்து இத் திருத்தகு மாமணிக் கொழுந்துடன் போந்தது \" இளங்கோவடிகளைத் தொடர்ந்து சங்கிலித் தொடர் போல் அடுத்து என் மனதில் முரண் தொடுப்பவன் கம்ப நாடன். இவ்விரண்டாவது காட்சியின் திறப்புக் களம் பால காண்டம் அகலிகைப் படலம். இந்திரனால் ஏமாற்றப்பட்ட அகலிகை, தனக்கு துரோகம் இழைத்ததாக, அவளது கணவன் கௌதம முனிவரால், கல்லாய்ச் சமைய சபிக்கப்பட்டாள். முனிவர்களின் வேள்விகளுக்கு இடையூறு விளைவித்த அரக்கியான தாடகையை வதம் செய்து ராமன் தன் இளவல் இலக்குவனோடும் மகரிஷி விஸ்வாமித்திரரோடும் மிதிலை நோக்கி வருகிறான். அவன் பாதம் பொருந்திய தூசி பட்டு அகலிகை உயிர் பெறுகிறாள். தாடகை வதத்தையும் அகலிகை உயிர்த்தெழுதலையும் குறித்து விஸ்வாமித்திரர், \" கைவண்ணம் அங்கு கண்டேன் கால்வண்ணம் இங்கு கண்டேன் \" என்பது ஈண்டு நினைவிற் கொள்ளத்தக்கது. பின் கௌதம முனிவரை வரவழைத்து, \" நெஞ்சினால் பிழைப்பு இலாளை நீ அழைத்திடுக என்ன \" ( மனதினால் பிழை செய்யாத இவளை நீ அழைத்துக் கொள்வாயாக என இராமன் கூற ), பின்னர் \" கஞ்சமா மலரோன் அன்ன முனிவனும் கருத்துள் கொண்டான் \" எனவும் \" மாசறு கற்பின் மிக்க அணங்கினை(அகலிகையை) அவன்(கௌதமன்) கை ஈந்து..... \" இராமன் அச்சோலை நீங்கி மிதிலையின் புறமதிலை அடைந்தான் எனக் குறிக்கிறார் கம்பர். நமக்கு இக்காட்சியின் நிறைவுக் களம் யுத்த காண்டம் மீட்சிப் படலம். இராவணனை வதம் செய்து இலங்காபுரியின் ஆட்சியை வீடணனிடம் தந்த பின் சீதை வீடணனால் இராமனிடம் அழைத்து வரப் பெறுகிறாள். கற்பினுக்கு அணியான அத்தலைவி தன் கற்பின் திறம் காட்ட \" மனத்தினால் வாக்கினால் மறு உற்றேனெனின் சினத்தினால் சுடுதியால் தீச் செல்வா........................ \" என்று தீயிடைப் புகத் துணிகிறாள். மௌனம் சம்மதம் என்பது இராமனின் நிலைப்பாடு. எரியிடை மாசற்று விளங்கிய தலைவியை தலைவன் இராமன் மனமுவந்து ஏற்கிறான். மெய்யால் பிழையினும் மனதால் பிழையாளாயின், தலைவன் இராமனைப் பொறுத்தமட்டில் மாசறு கற்பின் மிக்க அணங்கானாள் அகலிகை. மெய்யாலும் மனத்தினாலும் வாக்கினாலும் பிழையாத தலைவி சீதைக்கு எரிதழல் சோதனை. ஈது நகைமுரணன்றி வேறு யாது இந்நிகழ்வில் சீதை இராமனைக் கண்டதும் இறும்பூதெய்தலும், இராமன் சீதையைக் கொடுஞ்சொற்களால் கடிதலும், அதன் பின்னரே சீதை எரியிடைப் புகுதலுமான கம்பனின் செய்திகள் நான் அடக்கி வாசித்தவை. அதன் காரணிகள் இரண்டு. முதலாவது, நம் காவியத் தலைவன் இராமன் பல்லோர்க்கும் பிரான்; அவனை மக்கள் நியாயப்படுத்துதலில் என் இலக்கியப் பார்வை காணாமல் போகும். இரண்டாவது, நம் காவியத் தலைவி சீதையே முன் வந்து, உலகோர் அறியவே தான் அவ்வாறு செய்ததாக, நம்மை விடுத்துத் தன் தலைவனையே சார்ந்து நிற்பாள். சூடாமணிப் படலத்தில் அசோகவனத்தில் அனுமனிடம், \" எல்லை நீத்த உலகங்கள் யாவும் என் சொல்லினால் சுடுவேன் அது தூயவன் வில்லின் ஆற்றற்கு மாசு என்று வீசினேன் \" என விளம்பியவள் ஆயிற்றே இந்நிகழ்வில் சீதை இராமனைக் கண்டதும் இறும்பூதெய்தலும், இராமன் சீதையைக் கொடுஞ்சொற்களால் கடிதலும், அதன் பின்னரே சீதை எரியிடைப் புகுதலுமான கம்பனின் செய்திகள் நான் அடக்கி வாசித்தவை. அதன் காரணிகள் இரண்டு. முதலாவது, நம் காவியத் தலைவன் இராமன் பல்லோர்க்கும் பிரான்; அவனை மக்கள் நியாயப்படுத்துதலில் என் இலக்கியப் பார்வை காணாமல் போகும். இரண்டாவது, நம் காவியத் தலைவி சீதையே முன் வந்து, உலகோர் அறியவே தான் அவ்வாறு செய்ததாக, நம்மை விடுத்துத் தன் தலைவனையே சார்ந்து நிற்பாள். சூடாமணிப் படலத்தில் அசோகவனத்தில் அனுமனிடம், \" எல்லை நீத்த உலகங்கள் யாவும் என் சொல்லினால் சுடுவேன் அது தூயவன் வில்லின் ஆற்றற்கு மாசு என்று வீசினேன் \" என விளம்பியவள் ஆயிற்றே இவ்விரு காப்பியங்களிலும் கதாப்பாத்திரங்களில் குறை காண்பது நம் நோக்க்கமல்ல. குறிப்பாக சீதையின் எரி புகுதலில் இராமன் குற்றவாளியா இல்லையா என்பதெல்லாம் ஆண்டாண்டு காலமாகப் பட்டிமன்றங்களில் சான்றோர் பெருமக்கள் பேசியும் கருத்தாக்கங்களில் எழுதியும் புளித்து ஏப்பம் விட்ட கதை. ஒவ்வொன்றிலும் இரண்டு நிகழ்வுகள் முரண்களாய் அமைவதைச் சுட்டுவதும் ரசிப்பதுமே நம் நோக்கம். கதாபாத்திரங்களை இந்த நகை முரண்களோடு பொருத்துவதானால், அவர்கள் மீது வீசுவது அனுதாப அலை மட்டுமே. இம்முரண்களோடு இக்காவியங்களைத் தூக்கி நிறுத்துவது ஆக்கியோரின் சான்றாண்மை; மொழியின் சிறப்பு. முன்னதில் முரண் அமைந்து சிறப்பு; பின்னதில் முரண் அமைந்தும் சிறப்பு.\n10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.. என்னடா இது தமிழுக்கு வந்த சோதனை..\nசுப.சோமசுந்தரம் replied to புரட்சிகர தமிழ்தேசியன்'s topic in தமிழகச் செய்திகள���\n96.12க்கும் 98.56 கற்கும் பெரிய வேறுபாடு தெரியவில்லை. மேலும் இந்தத் தேர்ச்சி விகிதங்கள் மொத்தத்தில் செயற்கையாகவே தோன்றுகின்றன.\nஇரவு நேரத்தில் இளம்பெண் ஊர் சுற்றினால் தவறா\nசுப.சோமசுந்தரம் replied to பிழம்பு's topic in சமூகச் சாளரம்\nமகாத்மா காந்தி கூறியதைப் போல் ஒரு பெண் தனியாக இரவில் சாலையில் எந்தப் பிரச்னையுமின்றி நடந்து செல்லக்கூடிய நாள் வரவேண்டும். அதுவரை,சகோதரி, தக்க பாதுகாப்புடனேயே செல்லுங்கள். இயற்கை ஆணைக் காட்டிலும் பெண்ணை உடலளவில் சற்று பலவீனமாகவே படைத்துத் தொலைத்துள்ளது. ஏனைய விடயங்களில் மானிட சமூகம் முன்னேறும் வேளையில், பெண்ணின் நிலை பின்னடைவதாகத்தான் உலக நிகழ்வுகள் சுட்டுகின்றன. கல்வி நிலையிலும் பொருளாதாரத்திலும் முன்னேறிய நாடுகளும் விதிவிலக்கில்லை. எனவே நாம் எதிர்பார்க்கும் நாள் வெகுதூரத்தில்தான் இருக்கிறது. நல்லோர் முயற்சியால் காலம் ஒரு நாள் மாறும். நம்பிக்கைதானே வாழ்க்கை\nஈஸ்டர் கொலைகள் - ஷோபாசக்தி\nசுப.சோமசுந்தரம் replied to கிருபன்'s topic in நிகழ்வும் அகழ்வும்\nஇன்னும் எத்தனை காலத்திற்கு இப்படியே பேசிக்கொண்டு இருக்கப் போகிறோம் - தீவிரவாதிகளுக்கு மதம் கிடையாதாக்கும் என்றெல்லாம் 'நமது இந்து மதம்' என மார்தட்டுகிறவர்கள் பசு ரட்சகர்களுக்கும் சங்கிகளின் மத வெறி செயல்பாடுகளுக்கும் குறைந்த பட்சம் கண்டனமாவது தெரிவித்தால், அந்த மத வெறியர்கள் இவ்வளவு வளர முடியுமா 'நமது இந்து மதம்' என மார்தட்டுகிறவர்கள் பசு ரட்சகர்களுக்கும் சங்கிகளின் மத வெறி செயல்பாடுகளுக்கும் குறைந்த பட்சம் கண்டனமாவது தெரிவித்தால், அந்த மத வெறியர்கள் இவ்வளவு வளர முடியுமா அதுபோல் மதவாதிகள் பர்தா அணியச் சொன்னால், எதிர்ப்பு தெரிவிக்காமல் மூன்று வயதுக் குழந்தைக்கும் மாட்டிவிட்டு ஒத்துழைப்பு நல்குகிறார்கள். உலகில் ஏதாவது அரசு பர்தா தடைச் சட்டம் கொண்டு வந்தால், இந்த இசுலாமியப் பொதுமக்கள்தான் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். நீங்கள் பூணூல், திருநீறு, நாமம், குல்லா, தாடி என்று உங்கள் மதச் சின்னம் எதையும் அணிந்து விட்டுப் போங்கள். ஆனால் மற்றவரைப் பயமுறுத்தும் பர்தா தீவிரவாதத்தின் முதற்படி என்பதை உணர்வதில்லையா அதுபோல் மதவாதிகள் பர்தா அணியச் சொன்னால், எதிர்ப்பு தெரிவிக்காமல் மூன்று வயதுக் குழந்தைக்கும் மாட்��ிவிட்டு ஒத்துழைப்பு நல்குகிறார்கள். உலகில் ஏதாவது அரசு பர்தா தடைச் சட்டம் கொண்டு வந்தால், இந்த இசுலாமியப் பொதுமக்கள்தான் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். நீங்கள் பூணூல், திருநீறு, நாமம், குல்லா, தாடி என்று உங்கள் மதச் சின்னம் எதையும் அணிந்து விட்டுப் போங்கள். ஆனால் மற்றவரைப் பயமுறுத்தும் பர்தா தீவிரவாதத்தின் முதற்படி என்பதை உணர்வதில்லையா இப்படி மதத்தின் பெயரால் தீவிரவாதம் செய்பவர்கள் அந்தந்த மத நம்பிக்கையுள்ளவர்களின் ஒத்துழைப்புடன்தான் செய்கிறார்கள். எனவே அந்தந்த மதம் சார்ந்தவர்களைத்தான் நாம் கேட்க வேண்டும்; கண்டிக்க வேண்டும். அதை விடுத்து தீவிரவாதம் வெறும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை போல் தீவிரவாதிகளை எதிர்கொள்ள நினைப்பது, ஒரு இருட்டு அறையில், இல்லாத ஒரு கறுப்புப் பூனையைத் தேடுவது. இனிமேலாவது, மதச் சிறுபான்மையினர் என்றால் தூக்கிப் பிடிப்பது அதிமேதாவித்தனம் என்ற நிலையைக் கைவிட வேண்டும்.\nஇஸ்லாமிய தமிழ்ப் பெண்கள் பேசுகிறார்கள்\nசுப.சோமசுந்தரம் posted a topic in நிகழ்வும் அகழ்வும்\nhttps://tamil.thehindu.com/opinion/columns/article26940022.ece https://tamil.thehindu.com/opinion/columns/article26937721.ece நான் இந்துத்துவாவிற்கு எதிரானவன். இடதுசாரி மற்றும் திராவிட இயக்க சிந்தனைகளின் கலவை என்று என்னை நான் வரித்து வைத்துள்ளேன். இருப்பினும் நான் சார்ந்த இவ்விரு இயக்கத்தாரிடமும் நான் கேட்க நினைக்கும் கேள்விகள் இரண்டு : 1. மக்கள் என்ன உண்ண வேண்டும் என்பதை RSSம் சங் பரிவார் அமைப்புகளும் எவ்வாறு தீர்மானிக்க முடியும் என்று குரல் எழுப்புகிறோம். ஆனால் உல்மாக்களும் வஹாபிகளும் இஸ்லாமியப் பெண்கள் என்ன உடையணிய வேண்டும் என்பதை எப்படித் தீர்மானிக்க முடியும் என்று கேட்பதில்லையே எல்லாம் சிறுபான்மை இன உரிமையா எல்லாம் சிறுபான்மை இன உரிமையா 2. இந்துத்துவா தீவிரவாத்தை எதிர்த்துக் குரலெழுப்பும் நாம் இசுலாமியத் தீவிரவாதத்தின் போது, 'தீவிரவாதத்திற்கு மதம் கிடையாது; எனவே அத்தீவிரவாதிகளுக்கும் இசுலாமியர்களுக்கும் சம்பந்தம் கிடையாது. இஸ்லாமியத் தீவிரவாதம் என்று சொல்வதே தவறு' என்று சப்பைக்கட்டு கட்டுவது ஏன் 2. இந்துத்துவா தீவிரவாத்தை எதிர்த்துக் குரலெழுப்பும் நாம் இசுலாமியத் தீவிரவாதத்தின் போது, 'தீவிரவாதத்திற்கு மதம் கிடையாது; எனவே அத்தீவிரவாதிகளுக்கும் இசுலாமி���ர்களுக்கும் சம்பந்தம் கிடையாது. இஸ்லாமியத் தீவிரவாதம் என்று சொல்வதே தவறு' என்று சப்பைக்கட்டு கட்டுவது ஏன் இக்கேள்விகளுக்கு நம்மை விட இந்த இரு இசுலாமியப் பெண் எழுத்தாளர்களும் ஆணித்தரமாக பதிலளிப்பதாகத் தோன்றுகிறது.\n6 இடங்களில் குண்டு வெடிப்பு ; 160 பேர் பலி, 370 பேர் காயம்\nசுப.சோமசுந்தரம் replied to போல்'s topic in ஊர்ப் புதினம்\nமனிதன் தேவையில்லை எனவும், இவர்களது கற்பனையில் வன்முறையே வடிவாக உறையும் இறைவன் போதும் எனவும் வெறி பிடித்து அலையும் இந்தப் பிறவிகளோடும், மதம் பிடித்த இவர்களது மதங்களோடும் இந்தப் பூமி எத்தனைக் காலத்திற்கு சுழலப் போகிறது ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருக்கும் விடயம் இந்த மர/ மத மண்டைகளில் ஏறுமா ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருக்கும் விடயம் இந்த மர/ மத மண்டைகளில் ஏறுமா உலகத்தாரின் பொறுமையை இவர்களால் எத்தனைக் காலத்திற்கு சோதிக்க முடியும் உலகத்தாரின் பொறுமையை இவர்களால் எத்தனைக் காலத்திற்கு சோதிக்க முடியும் மனிதனுக்கே வெளிச்சம் (மதம் பிடித்தவன் எவனும் மனிதனில்லை). பாதிக்கப்பட்ட இலங்கைச் சொந்தங்களுக்குத் தர எம்மிடம் கண்ணீரைத் தவிர வேறு என்ன உண்டு\n207+ பேர் பலி 450+ பேர் காயம்\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/profile/8526-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2019-05-27T09:47:07Z", "digest": "sha1:HAA5ZAF4BE65J23CQAZUOTXU25VRP6KH", "length": 14206, "nlines": 222, "source_domain": "yarl.com", "title": "தமிழரசு - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nபெரிய பிரித்தானியா (Great Britain)\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nதமிழரசு replied to தமிழரசு's topic in மாவீரர் நினைவு\nதமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்.\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nதமிழரசு replied to தமிழரசு's topic in மாவீரர் நினைவு\nதமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்.\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nதமிழரசு replied to தமிழரசு's topic in மாவீரர் நினைவு\nதமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்.\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nதமிழரசு replied to தமிழரசு's topic in மாவீரர் நினைவு\nதமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்.\nராசவன்னியருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nதமிழரசு replied to தமிழரசு's topic in மாவீரர் நினைவு\nதமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்.\nதேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.\nதமிழரசு replied to தமிழ் சிறி's topic in எங்கள் மண்\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nதமிழரசு replied to தமிழரசு's topic in மாவீரர் நினைவு\nதமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்.\nஈழத் தமிழர் வீரத்தின் அடையாளங்கள்\nதமிழரசு replied to தமிழரசு's topic in எங்கள் மண்\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nதமிழரசு replied to தமிழரசு's topic in மாவீரர் நினைவு\nதமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் மாவீர���ர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்.\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nதமிழரசு replied to தமிழரசு's topic in மாவீரர் நினைவு\nதமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்.\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nதமிழரசு replied to தமிழரசு's topic in மாவீரர் நினைவு\nதமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்.\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nதமிழரசு replied to தமிழரசு's topic in மாவீரர் நினைவு\nதமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்.\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nதமிழரசு replied to தமிழரசு's topic in மாவீரர் நினைவு\nதமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்.\nதேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.\nதமிழரசு replied to தமிழ் சிறி's topic in எங்கள் மண்\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellainews.com/news/view?id=1735&slug=%27%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%27-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%3A-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-27T10:09:28Z", "digest": "sha1:F3PPFX7GSJT4YCXQDPKYN5HIM2B6BY6Y", "length": 10889, "nlines": 124, "source_domain": "nellainews.com", "title": "'தித்லி' புயல் வலுவடைந்து நாளை கரையைக் கடக்கும்: வானிலை ஆய்வு மையம்", "raw_content": "\nதேர்தல் முடிவு பற்றி சர்ச்சை படத்தை வெளியிட்ட நடிகர் எஸ்.வி.சேகருக்கு எதிர்ப்பு\nஉலக கோப்பையில் கடைசியாக ஆடும் நட்சத்திரங்கள்\nசென்னையில் தனியார் குடிநீர் லாரி உரிமையாளர்கள் அறிவித்த வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்\nநேபாளத்தின் காத்மாண்டுவில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு: 4 பேர் பலி\nமுன்ஜாமீனை ரத்து செய்யக்கோரி அமலாக்கத்துறை மனு: ராபர்ட் வதேரா பதிலளிக்க டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்\n'தித்லி' புயல் வலுவடைந்து நாளை கரையைக் கடக்கும்: வானிலை ஆய்வு மையம்\n'தித்லி' புயல் வலுவடைந்து நாளை கரையைக் கடக்கும்: வானிலை ஆய்வு மையம்\nஒடிசா கரையருகே நிலைகொண்டுள்ள 'தித்லி' புயல் தீவிரமாக வலுவடைந்து நாளை காலை ஒடிசா அருகே கரையைக்கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nசென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் இன்று அளித்த பேட்டி:\n''மத்திய வங்கக்கடலில் நிலைக்கொண்டிருக்கும் ‘தித்லி’ புயல் மேலும் வலுப்பெற்று தீவிரப் புயலாக தற்போது ஒடிசாவில் உள்ள கோபால்பூருக்கு தென்கிழக்கே சுமார் 320 கி.மீ. தூரத்தில் நிலை கொண்டுள்ளது. இது மேலும் வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து ஒடிசா அதை ஒட்டியுள்ள வடக்கு ஆந்திர கடற்கரை பகுதியில் கோபால்பூருக்கும், கலிங்கப்பட்டினத்துக்கும் அருகே நாளை (அக்.11) காலை கரையைக் கடக்கும்.\nஅரபிக்கடல் பகுதியில் உள்ள தீவிரப்புயல் லூபன் தற்போது ஓமன் கடற்கரையிலிருந்து 610 கி.மீ. தொலைவில் தென்கிழக்கில் மையம் கொண்டுள்ளது. இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து செல்லக்கூடும். மீனவர்கள் மத்திய மேற்கு, வடக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு அக்.11 வரை செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.\nமத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு 14-ம் தேதி வரை செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். கடந்த 24 மணி நேரத்தில் சின்னக்கல்லாரியில் 10 செ.மீ. மழையும் வால்பாறையில் 4 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. அடுத்து வரும் 2 தினங்களில் தமிழகம் மற்றும் புதுவையில் லேசான மழை பெய்யும்''.\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்��ால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nதேர்தல் முடிவு பற்றி சர்ச்சை படத்தை வெளியிட்ட நடிகர் எஸ்.வி.சேகருக்கு எதிர்ப்பு\nஉலக கோப்பையில் கடைசியாக ஆடும் நட்சத்திரங்கள்\nசென்னையில் தனியார் குடிநீர் லாரி உரிமையாளர்கள் அறிவித்த வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்\nநேபாளத்தின் காத்மாண்டுவில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு: 4 பேர் பலி\nமுன்ஜாமீனை ரத்து செய்யக்கோரி அமலாக்கத்துறை மனு: ராபர்ட் வதேரா பதிலளிக்க டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்\nசாய்பல்லவி: வயது 26.. திருமணம் எப்போது..\nநியூசிலாந்துக்கு எதிரான பயிற்சி கிரிக்கெட்டில் இந்திய அணி தோல்வி பேட்ஸ்மேன்கள் சொதப்பல்\nஎங்கள் முகவர்கள் போட்ட ஓட்டுகள் எங்கே தேர்தல் ஆணையம் உரிய பதிலை கூற வேண்டும்; டி.டி.வி. தினகரன்\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nசர்வதேச பொருளாதார போட்டி குறியீடு பட்டியல் இந்தியாவுக்கு 58-வது இடம்: கடந்த ஆண்டைவிட 5 இடங்கள் முன்னேற்றம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=31776", "date_download": "2019-05-27T09:11:25Z", "digest": "sha1:5PYR5V56WPBUZ6VBHJMJMDV7LCMHHDBD", "length": 15850, "nlines": 142, "source_domain": "www.anegun.com", "title": "சென்னை விமான நிலையத்தில் 67,600 டாலருடன் மலேசிய பெண்மணி கைது! – அநேகன்", "raw_content": "திங்கட்கிழமை, மே 27, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nமஇகா தலைமைச் செயலாளர் அசோகன் & நிர்வாக செயலாளர் ராமலிங்கம்\nஉறுப்பினர்களின் வாழ்க்கைத் தரத்தை சொத்துகள் வழி உயர்த்த வேண்டும் \nதுன் சம்பந்தன் பெயரை நீக்கி அடையாளத்தை அழிக்காதீர் – எம் பி ராஜா\nயாருக்கும் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை இனி கிளைக்கு 60 பேர் மட்டுமே – டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன்\nதுன் சம்பந்தன் சாலையின் பெயரை மாற்றக் கூடாது\nபுதிய பரிமாணத்தை நோக்கி இரவா காதல் இயக்குநர் கதிரின் முதல் முயற்சி\nசுங்கை வே ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தை நிலைநிறுத்த கணபதிராவ் துணைபுரிய வேண்டும்\nபாலஸ்தீன மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம்: நான்கு அமைச்சர்கள் வாய் திறக்காதது ஏன்\nமஇகாவில் இணையாவிட்டாலும் இணைந்து பணியாற்றுவோம் செனட்டர் டத்தோ எம் சம்பந்தன்\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு 2019 (ICLLSS 2019) நோக்கத்தை அடைந்தது; முழுமை பெற்றது.\nமுகப்பு > இந்தியா/ ஈழம் > சென்னை விமான நிலையத்தில் 67,600 டாலருடன் மலேசிய பெண்மணி கைது\nசென்னை விமான நிலையத்தில் 67,600 டாலருடன் மலேசிய பெண்மணி கைது\nவிமானத்தின் மூலம் கோலாலம்பூருக்கு புறப்படவிருந்த மலேசிய பெண் ஒருவர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் 67,600 அமெரிக்க டாலர் வைத்திருந்தது தொடர்பில் அந்தப் பெண்மணி கைது செய்யப்பட்டார். இப்பெண் தடுத்து வைக்கப்பட்டதை இந்திய அதிகாரிகள் சென்னையில் உள்ள மலேசிய தூதரக பேராளர் அலுவலகத்திற்கு தெரிவித்ததாக தூதரக அதிகாரி சரவணன் கூறினார்.\nஇச்சம்பவம் தொடர்பில் இந்திய சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பெண்மணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசம்பந்தப்பட்ட பெண்மணி தூதரக அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளவில்லை. எனினும் அந்த பெண்மணியுடன் தொடர்பு கொள்வதற்கு நாங்கள் முயற்சித்து வருகிறோம் என சரவணன் தெரிவித்தார்.\nஸ்ரீதேவி (வயது 54) என்ற அந்தப் பெண்மணி கைது செய்யப்பட்டதாக அடையாளம் கூறப்பட்டது. இந்திய சுங்கத்துறை விதியின் கீழ் கைது செய்யப்பட்ட ராயாவருப்பு ஸ்ரீ தேவியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது . எனினும் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.\nகையூட்டு குற்றச்சாட்டு: நிறுவன உயரதிகாரி உட்பட இருவர் கைது\nசசூகே நிறுவனத்தின் சமுதாயச் சேவை தொடர்கிறது\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nடத்தோஸ்ரீ உத்தாமா சாமிவேலுவிற்கு துன் விருது\nAegan செப்டம்பர் 7, 2017 செப்டம்பர் 7, 2017\n4 ஆவது தங்கப் பதக்கத்தை வென்றது மலேசியா \nநிச்சயமாக அன்வாரிடம் பிரதமர் பதவியை ஒப்படைப்பேன் – துன் டாக்டர் மகாதீர்\nlingga செப்டம்பர் 3, 2018 செப்டம்பர் 3, 2018\nசவால்மிக்க சாதனை சரித்திரத்தில் இடம் பிடிக்கும் 5600 கிமீ தூரத்தைக் கடக்கும் 9 வீரர்கள் என்பதில், Vijeyant\nஓம்ஸ் தியாகராஜன் தலைமையில் புதிய அரசியல் கட்சி உணர்வுமிக்க இளைய சமுதாயத்தை உருவாக்குவோம் என்பதில், சிவா\nஓம்ஸ் தியாகராஜன் தலைமையில் புதிய அரசியல் கட்சி உணர்வுமிக்க இளைய சமுதாயத்தை உருவாக்குவோம் என்பதில், மணிமொழி வீராசாமி\nமலேசிய உறுமி மேளம் இசை இயக்கத்தின் ஏற்பாட்டில் தமிழர் திருநாள் கலை விழா\nபிலோமினா கான்வெண்ட் தமிழ்ப்பள்ளியின் அனைத்துலக மகளிர் தினம் கொண்டாட்டம் என்பதில், MADESH.A\nபொதுத் தேர்தல் 14 (276)\nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nதமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்டம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை\nபேரா வளர்தமிழ் விழா :11 மாவட்டங்கள்; 180 மாணவர்கள் பங்கேற்பு\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nதமிழ்துறையே இல்லாத பல்கலைக்கழகத்தில் வாழ்கிறது தமிழ்\nதேனீக்களின் அழிவுக்கு மனிதர்கள் துணை போகக் கூடாது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்\nபினாங்கு மே 23- மகரந்தச் சேர்க்கைக்கு பெரிதும் துணை நின்று தாவரங்களின் வளர்ச்சிக்கு உற்ற வகையில் பங்காற்றுகின்ற தேனீக்களின் அழிவுக்கு மனித குலம் ஒருபோதும் காரணமாக இருத்தல் ஆகாது எ\nஉலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை\nசிவபாலன் உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற்சேவையாளர் விருது\nதமிழில் பேசுவது தேசக் குற்றமா அமைச்சருக்கு ஊடகவியலாளரின் திறந்த மடல்\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=32315", "date_download": "2019-05-27T09:33:52Z", "digest": "sha1:PQ7VW4UM35M5CU4E6XYLJJJNZDHTG6WU", "length": 20072, "nlines": 147, "source_domain": "www.anegun.com", "title": "அடிப் மரணத்திற்கு பழிவாங்க பயங்கரவாதம்- படுகொலை சதித்திட்டம்! – அநேகன்", "raw_content": "திங்கட்கிழமை, மே 27, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nமஇகா தலைமைச் செயலாளர் அசோகன் & நிர்வாக செயலாளர் ராமலிங்கம்\nஉறுப்பினர்களின் வாழ்க்கைத் தரத்தை சொத்துகள் வழி உயர்த்த வேண்டும் \nதுன் சம்பந்தன் பெயரை நீக்கி அடையாளத்தை அழிக்காதீர் – எம் பி ராஜா\nயாருக்கும் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை இனி கிளைக்கு 60 பேர் மட்டுமே – டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன்\nதுன் சம்பந்தன் சாலையின் பெயரை மாற்றக் கூடாது\nபுதிய பரிமாணத்தை நோக்கி இரவா காதல் இயக்குநர் கதிரின் முதல் முயற்சி\nசுங்கை வே ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தை நிலைநிறுத்த கணபதிராவ் துணைபுரிய வேண்டும்\nபாலஸ்தீன மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம்: நான்கு அமைச்சர்கள் வாய் திறக்காதது ஏன்\nமஇகாவில் இணையாவிட்டாலும் இணைந்து பணியாற்றுவோம் செனட்டர் டத்தோ எம் சம்பந்தன்\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு 2019 (ICLLSS 2019) நோக்கத்தை அடைந்தது; முழுமை பெற்றது.\nமுகப்பு > குற்றவியல் > அடிப் மரணத்திற்கு பழிவாங்க பயங்கரவாதம்- படுகொலை சதித்திட்டம்\nஅடிப் மரணத்திற்கு பழிவாங்க பயங்கரவாதம்- படுகொலை சதித்திட்டம்\nதீயணைப்பு வீரர் முகமட் அடிப் முகமட் காசிம் மரணத்திற்கு பழிவாங்குவதற்காக படு கொலை சதித் திட்டம் மற்றும் பயங்கரவாதம் தொடர்பில் 4 சந்தேகத்திற்குரிய தீவிரவாதிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.\nஅந்த நால்வரும் பல்வேறு முக்கியப் பிரமுகர்கள் மற்றும் முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்களை தாக்கும் இலக்கை கொண்டிருந்ததாக போலீஸ் படை தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ஹமிட் படோர் கூறினார். இந்த சதி கும்பலைச் சேர்ந்த எஞ்சிய நபர்களை தேடும் முயற்சியில் போலீஸ் ஈடுபட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.\nஒரு மலேசிய ஆடவர், இரண்டு ரோஹின்யா நபர்கள் மற்றும் இந்தோனேசிய நபர் ஆகியோர் கிள்ளான் பள்ளத்தாக்கைச் சேர்ந்த பயங்கரவாத துடைத்தொழிப்பு பிரிவைச் சேர்ந்த போலீஸ்காரர்களால் மே 5 ஆம் தேதிக்கும் மே 7ஆம் தேதிக்குமிடையே கைது செய்யப்பட்டதாக அப்துல் ஹமிட் கூறினார்.\nஐ எஸ் இயக்கத்தைக் சேர்ந்த இந்த தீவிரவாதிகள் முகமட் அடிப்பின் மரணத்திற்கு வஞ்சம் தீர்க்கும் வகையில் ரமலான் மாதத்தின் முதல் வாரத்தில் நான்கு முக்கிய பிரமுகர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்ததாக அவர் தெரிவித்தார்.\nஒரே நேரத்தில் பொழுதுபோக்கு மையங்கள் மற்றும் இந்து ,பௌத்த ஆலயங்களுடன் கிறிஸ்துவ தேவாலயங்கள் மீதும் தாக்குதல் நடத்துவதற்கு அவர்கள் திட்டமிட்டிருந்ததாகவும் அப்துல் ஹமிட் கூறினார். சீபில்ட் ஆலயத்தில் நிகழ்ந்த கலவரத்தின்போது மரணமடைந்த தீயணைப்பு வீரர் முகமட் அடிப்பின் மரணத்திற்கு பழிதீர்க்கும் வகையில் ரமலான் மாதத்தின் முதல் வாரத்தில் இந்த தாக்குதலை நடத்துவதற்கு திட்டமிட்டிருந்ததாக அந்த நான்கு சந்தேக பேர்வழிகளும் ஒப்புக்கொண்டதாக ஐ.ஜி.பி தெரிவித்தார்.\nரோஹின்யா ஆடவர்களில் ARSA எனப்படும் அராக்கான் ரோஹிங்யா மீட்சி ராணுவத்தின் உறுப்பினரான ஒருவன் கோலாலம்பூரில் உள்ள மியன்மார் தூதரகத்தை தாக்குவதற்கு திட்டமிட்டிருந்தோடு மியன்மார் ராஹ்னி மாநிலத்தில் புனிதப் போரை நடத்துவதற்கும் திட்டமிட்டிருந்ததாக அவர் கூறினார்.\nஇந்த தீவிரவாத கும்பலின் முக்கிய நபர் என நம்பப்படும் 34 வயதுடைய ஆடவன் மே 5ஆம் தேதி திரெங்கானுவில் முதலாவதாக கைது செய்யப்பட்டான். அவனிடமிருந்து ஒரு துப்பாக்க��,15 தோட்டாக்கள் ஆறு வெடிகுண்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து மே 7ஆம் தேதி இதர நபர்கள் கைது செய்யப்பட்டனர். இரண்டு ரோஹின்யா ஆடவர்களில் ஒருவனுக்கு 20 வயது மற்றொருவனுக்கு 25 வயதாகும்.\nஇவர்களில் ஒருவன் ஐ.நா அகதிகளுக்கான ஆணைக்குழுவின் அடையாள அட்டையை வைத்திருந்தான். இவர்கள் கோலாலம்பூரில் பழைய கிள்ளான் சாலையில் கைது செய்யப்பட்டனர். தகர கம்பெனியில் வேலை செய்து வந்த இந்தோனேசியா ஆடவன் சுபாங் ஜெயாவில் கைது செய்யப்பட்டான்.\nகைது செய்யப்பட்ட நபர்கள் மீது விரைவில் குற்றச்சாட்டு கொண்டு வரப்படும். இந்த கும்பலைச் சேர்ந்த மூவர் இன்னும் தலைமறைவாக இருப்பதால் அவர்களை தேடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அப்துல் ஹமிட் தெரிவித்தார்.\nவாரிசான் தலைமையிலான மாநில அரசை மக்கள் ஏற்றுக்கொண்டனர்\nவிவேக கைத்தொலைபேசியை முழுமையாகப் பயன்படுத்தத் தெரியவில்லை – துன் டாக்டர் மகாதீர்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nபிக் பாஸ் ஓவியாவுக்கு கல்பனா அக்கா வழங்கிய அறிவுரை\nஇந்தோனேசியாவில் நிலச்சரிவு; 15 பேர் பலி; 20 பேர் மாயம்\nஸ்ரீதேவியின் உடல் கணவர் போனி கபூரிடம் ஒப்படைப்பு \nசவால்மிக்க சாதனை சரித்திரத்தில் இடம் பிடிக்கும் 5600 கிமீ தூரத்தைக் கடக்கும் 9 வீரர்கள் என்பதில், Vijeyant\nஓம்ஸ் தியாகராஜன் தலைமையில் புதிய அரசியல் கட்சி உணர்வுமிக்க இளைய சமுதாயத்தை உருவாக்குவோம் என்பதில், சிவா\nஓம்ஸ் தியாகராஜன் தலைமையில் புதிய அரசியல் கட்சி உணர்வுமிக்க இளைய சமுதாயத்தை உருவாக்குவோம் என்பதில், மணிமொழி வீராசாமி\nமலேசிய உறுமி மேளம் இசை இயக்கத்தின் ஏற்பாட்டில் தமிழர் திருநாள் கலை விழா\nபிலோமினா கான்வெண்ட் தமிழ்ப்பள்ளியின் அனைத்துலக மகளிர் தினம் கொண்டாட்டம் என்பதில், MADESH.A\nபொதுத் தேர்தல் 14 (276)\nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nதமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்டம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை\nபேரா வளர்தமிழ் விழா :11 மாவட்டங்கள்; 180 மாணவர்கள் பங்கேற்பு\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nதமிழ்துறையே இல்லாத பல்கலைக்கழகத்தில் வாழ்கிறது தமிழ்\nத��னீக்களின் அழிவுக்கு மனிதர்கள் துணை போகக் கூடாது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்\nபினாங்கு மே 23- மகரந்தச் சேர்க்கைக்கு பெரிதும் துணை நின்று தாவரங்களின் வளர்ச்சிக்கு உற்ற வகையில் பங்காற்றுகின்ற தேனீக்களின் அழிவுக்கு மனித குலம் ஒருபோதும் காரணமாக இருத்தல் ஆகாது எ\nஉலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை\nசிவபாலன் உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற்சேவையாளர் விருது\nதமிழில் பேசுவது தேசக் குற்றமா அமைச்சருக்கு ஊடகவியலாளரின் திறந்த மடல்\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.askislampedia.com/ta/wiki/-/wiki/Tamil_wiki/%E0%AE%B7%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE", "date_download": "2019-05-27T10:35:19Z", "digest": "sha1:NY22W7BN3VLPWXLDBMEX6X5NOTWWRVDO", "length": 95132, "nlines": 283, "source_domain": "www.askislampedia.com", "title": "ஷஹாதா - AskIslamPedia - Online Islamic Encyclopedia", "raw_content": "\nலாகின் செய்க / கணக்கு உருவாக்க\nஅல்லாஹ்விற்க்காக குறைகளை சுட்டிக்காட்டுவது வணக்கமாகும், அதேநேரத்தில் நிறைகளையும் பகிர்நது கொள்ளவும்.\nஆஸ்க் இஸ்லாம் பீடியா ஏன் துவங்கப்பட்டது\nகட்டுரை அனுப்புக | | | |\n[+] [-] | உங்கள் தளத்தில் askislampedia தேடல் சேர்க்க\nஷஹாதா எனும் அரபுச்சொல்லுக்கு சாட்சி சொல்லுதல் அல்லது உறுதிமொழி அளித்தல் என்று பொருள். இஸ்லாமிய வழக்கில் ஒருவர் அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரி�� இறைவன் யாருமில்லை என்றும் முஹம்மது (ஸல்) அவர்கள் மனிதகுலம் முழுமைக்குமான இறைத்தூதர் என்றும் சாட்சி கூறுவதை இச்சொல் குறிப்பிடும். இந்தக் குறிப்பிட்ட வாக்குறுதியை மொழிவது இஸ்லாமிய அடிப்படைகளில் ஒன்றாகும். இதுதான் இஸ்லாமிய நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகள் அனைத்திற்கும் அடிப்படையாகும். ஷஹாதா என்பது இரண்டு பகுதிகளைக் கொண்டதாகும். ஒன்று, கலிமா தவ்ஹீது எனப்படும் ஏகத்துவ உறுதிமொழியைக் கொண்டது. மற்றொன்று, கலிமா ரிசாலத் எனும் முஹம்மது நபியவர்களின் நபித்துவத்தை ஏற்று உறுதிமொழி வழங்குவது.\nலா இலாஹ இல்லல்லாஹ்வின் தூண்\nகலிமா தவ்ஹீதின் எட்டு நிபந்தனைகள்\nலா இலாஹ இல்லல்லாஹ்வின் சிறப்புகள்\nமுஹம்மது நபியவர்களின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிதல்\nநபியவர்கள் தடுத்தவற்றை விட்டு விலகுதல்\nநபியவர்கள் கற்றுத் தந்த முறையில் அல்லாஹ்வை வணங்குதல்\nநபியவர்கள் அறிவித்த அனைத்து விஷயங்களையும் உண்மை என்று உறுதியாக நம்புதல்\nநபியவர்களை அல்லாஹ்வின் அடிமை என்றும் வணக்கசாலி என்றும் நம்பிக்கைகொண்டு, அவரைக் குறித்து அல்லாஹ் கூறியுள்ள அனைத்தையும் நம்புதல்\nஸஹீஹுல் புகாரீயின் நபிமொழியில் இஸ்லாமின் ஐந்து தூண்களில் முதல் தூணாக கலிமா ஷஹாதா குறிப்பிடப்பட்டுள்ளது. ஷஹாதாவில் இரண்டு பகுதிகள் உள்ளதால், அதனை ஷஹாதத்தைன் (இரண்டு உறுதிமொழிகள்) என்றும் குறிப்பிடுவதுண்டு. ஷஹாதாவை அரபியில் விரித்துச் சொல்லும்போது, “அஷ்ஹது அன் லா இலாஹ இல்லல்லாஹ், வ அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்” என்று கூறுவர். இதன் பொருள்: “அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் யாருமில்லை என்று நான் சாட்சி கூறுகிறேன். மேலும், முஹம்மது அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார்கள் என்றும் சாட்சி கூறுகிறேன்.” இஸ்லாமிய மார்க்கத்தில் நுழைய விரும்பும் முஸ்லிமல்லாதவர்கள் இந்த வாசகத்தைக் கூறியே நுழைய வேண்டும்.\nநிச்சயமாக லா இலாஹ இல்லல்லாஹ் எனும் வாசகத்தைவிட மகத்தான, முக்கியமான ஒரு வாசகம் எதுவுமில்லை.\nஅல்லாஹ்வின் ஏகத்துவத்தை நம்பிக்கை கொண்டு பிரகடனம் செய்கிற இந்த வாக்கியம்தான் ஈமானையும் (இறைநம்பிக்கையையும்) குஃப்ரையும் (இறைமறுப்பையும்) பிரித்துக்காட்டுவதாக இருக்கிறது. இதன் பக்கமே எல்லா இறைத்தூதர்களும் அழைப்பு விடுத்தார்கள். இதன் முக்கியத��தை உணர்த்தும் விதத்தில், “அறிந்துகொள்ளுங்கள், வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை” என்று அல்லாஹ்வும் குர்ஆனின் பல இடங்களில் (47.19, 20:8, 3:18, 59:22-3) குறிப்பிடுகிறான்.\nஓர் இறைமறுப்பாளர் (காஃபிர்) இந்த வாக்கியத்தைக் கூறிய பிறகே முஸ்லிமாக முடியும். அவர் கூறுவது கட்டாயமாக இருக்கிறது. அதன் பிறகே அவருடைய செல்வமும் உயிரும் இவ்வுலகில் பாதுகாப்பு பெறுகிறது. எந்த முஸ்லிமாக இருந்தாலும் அவர் இவ்வாக்கியத்தின் பொருளையும், சிறப்புகள், அடிப்படைகள், நிபந்தனைகள், வாழ்க்கையில் அதற்கு இருக்கும் இடம் ஆகியவற்றையும் புரிந்துகொள்வது கடமையாகும்.\nஅல்லாஹ்வை நினைவுகூர்வது அல்லாஹ்வின் கட்டளைகளில் மிக முக்கியமானதாகும். இதை அவனே குர்ஆனின் பல வசனங்களில், குறிப்பாக மிக முக்கியமான கடமைகளைக் குறிப்பிடும்போது தெளிவுபடுத்தியுள்ளான்.\n(ஹஜ்ஜுக்குச் சென்ற) நீங்கள்அரஃபாவிலிருந்து திரும்பினால்அல்மஷ்அருல் ஹராம்என்னும் (முஸ்தலிஃபா) இடத்தில் அல்லாஹ்வை நினைவுகூருங்கள். உங்களுக்கு அவன் நேரான வழியை அறிவித்ததற்காகவும் அவனை நினைவுகூருங்கள்.(அல்குர்ஆன் 2.198)\n(ஹஜ்ஜுக்குச் சென்ற) நீங்கள் உங்களுடைய (ஹஜ்ஜின்) கடமைகளை நிறைவேற்றிவிட்டால், நீங்கள் (இஸ்லாமிற்கு முன்) உங்கள் முன்னோர்(களின் பெயர்)களை (சப்தமிட்டு பெருமையாகக்) கூறி வந்ததைப்போல் அல்லது அதனைவிட அதிகமாக அல்லாஹ்வை நினைவுகூருங்கள்.(அல்குர்ஆன் 2:200)\nஎன்னை நினைவுகூர்வதற்காக தொழுகையை நிலைநிறுத்துங்கள். (அல்குர்ஆன் 20:14)\nஅல்லாஹ்வை நினைவுகூர்வதற்கான சிறந்த வழியைப் பின்வரும் நபிமொழி குறிப்பிடுகிறது: நானும் எனக்கு முந்திய இறைத்தூதர்களும் கூறிய பிரார்த்தனை வாக்கியத்தில் மிகச் சிறந்தது, லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக லஹு, லஹுல் முல்க், வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷைஇன் கதீர் ஆகும். இதன் பொருள்: வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இல்லை. அவன் தனித்தவன், அவனுக்கு இணையில்லை. அவனுக்கே ஆட்சி அனைத்தும். அவனுக்கே புகழனைத்தும். அவன் அனைத்து விஷயங்களின் மீதும் பேராற்றல் மிக்கவன். (ஜாமிவுத் திர்மிதீ)\nமேலும் நபியவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வை நினைவுகூர மிகச் சிறந்த வாக்கியம், லா இலாஹ இல்லல்லாஹ் ஆகும்.\nஇந்த எல்லாக் கருத்துகளும் இந்தக் கலிமாவின் முக்கியத்துவத்தைக் குறிப்பிடுகின்றன. இதனை விளக்கமாக அறிந்துகொண்டால்தான் கலிமாவின் நோக்கம் பூர்த்தியாகும்.\nஇக்கலிமாவின் செய்தியை நபி ஆதம் முதல் இப்றாஹீம், மூசா, ஈசா, இறுதியாக மனிதகுலம் அனைத்துக்கும் தூதராக வந்த முஹம்மது (ஸல்) அவர்கள் வரை எல்லா இறைத்தூதர்களும் விவரித்தார்கள். (காண்க. 21.25) இக்கலிமாதான் சொர்க்கத்தின் சாவியாகும். அதே சமயம், எந்தச் சாவியாக இருந்தாலும் அதற்குப் பற்கள் இருக்கும் என்பதை மறுக்க முடியாது. நீங்கள் சரியான பற்கள் உடைய சாவியுடன் வந்தால்தான் சொர்க்கத்தின் கதவு திறக்கும். இல்லையெனில் அது திறக்காது. எனவே, இந்தக் கலிமாவின் சொர்க்கம் செல்ல விரும்புகிறவர், சரியான பற்கள் உடைய சாவியை அடைந்துகொள்ள வேண்டும். அதற்குப் பின்வரும் நிபந்தனைகளை அவர் தெரிந்துகொள்வது அவசியமாகும்.\nலா இலாஹ இல்லல்லாஹ்வின் தூண்கள்\nஅல்லாஹ்வின் ஏகத்துவத்தை, தவ்ஹீதை ஏற்றுக்கொண்டதை இக்கலிமாவின் மூலம் ஒருவர் வெளிப்படுத்துகிறார். மறுத்தல், உறுதிப்படுத்தல் எனும் இரண்டு விஷயங்கள் இதில் உள்ளன. இவை இரண்டும் தூண்களாக அமைந்துள்ளன.\nமறுத்தல்: லா இலாஹ– ‘உண்மையில் வணக்கத்திற்குரியவன் யாரும் இல்லை’, இந்த வரி அல்லாஹ்வைத் தவிர உள்ள எதுவும் வணங்குவதற்குத் தகுதியானது இல்லை என்று மறுக்கின்றது.\nஉறுதிப்படுத்தல்: இல்லல்லாஹ்– ‘அல்லாஹ்வைத் தவிர’, அல்லாஹ் மட்டுமே வணங்குவதற்குத் தகுதியானவன் என்று உறுதிப்படுத்துகிறது.\nகலிமா தவ்ஹீதின் ஏழு நிபந்தனைகள்\nஒருவர் முஸ்லிமாக இருப்பதற்கு அவர் கலிமா தவ்ஹீதின் பொருளை அறிந்து அதற்குரிய ஏழு நிபந்தனைகளைக் கட்டாயம் செயல்படுத்த வேண்டும். அவை:\nஅல்இல்ம்(العلم): ஷஹாதாவின் பொருளையும், அதனுடைய இரண்டு தூண்களான மறுத்தல், உறுதிப்படுத்தல் ஆகியவற்றையும் அறிவதாகும். இதற்கு முரணானது அறியாமை ஆகும்.\nஅல்யகீன்(اليقين): உறுதிப்பாடு– கலிமாவின் பொருளைச் சந்தேகம் கொள்கிற, அதில் தடுமாற்றம் கொள்கிற நிலைக்கு முரணாக அதில் உறுதிப்பாட்டுடன் இருப்பது.\nஅல்இக்லாஸ்(الإخلاص): மனத்தூய்மை. இது அல்லாஹ்வுக்கு இணைவைப்பதற்கு முரணான அம்சமாகும்.\nஅஸ்ஸித்க்(الصدق): உண்மைப்படுத்தி நம்பிக்கைகொள்தல். இது பொய்ப்படுத்தி நிராகரித்தல் அல்லது போலித்தனமாக ஏற்றுக்கொள்வதற்கு முரணானதாகும்.\nஅல்மஹப்பத்(المحبة): ஷஹாதாவை நேசி��்பது, அதன் பொருளை நேசிப்பது, அதில் மகிழ்ச்சியுடன் இருப்பதை இது குறிப்பிடும்.\nஅல்இன்கியாத்(الانقياد): ஷஹாதா விதிக்கும் கடமைகளுக்குக் கட்டுப்படுவது. அல்லாஹ்வின் திருப்தியை நாடி செயல்படுவது.\nஅல்கபூல்(القبول): ஏற்றுக்கொள்வது. அதாவது, நிராகரிக்காமல் இருப்பது.\nஅல்லாஹ்வைப் பற்றிய அறிவு, வணக்கத்தின் வழிமுறை, இயல்பு, நோக்கம் ஆகியன பற்றிய அறிவு என்று இஸ்லாமைப் புரிந்து செயல்படுத்த அவசியமான அறிவை இது குறிப்பிடும். பயனுள்ள கல்வி என்பது பொய்யான தெய்வங்களை விட்டு விலகுவதும், அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்குவதுமாகும். அல்லாஹ் கூறுகிறான்: (நபியே) நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய வேறோர் இறைவன் இல்லவே இல்லை என்பதை நீர் உறுதியாக அறிந்துகொண்டு, நீர் உம்முடைய தவறுகளை மன்னிக்கக் கோருவதுடன், அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும் மன்னிப்புக் கோருவீராக) நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய வேறோர் இறைவன் இல்லவே இல்லை என்பதை நீர் உறுதியாக அறிந்துகொண்டு, நீர் உம்முடைய தவறுகளை மன்னிக்கக் கோருவதுடன், அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும் மன்னிப்புக் கோருவீராக (முஸ்லிம்களே) உங்களுடைய நடமாட்டத்தையும் நீங்கள் தங்கும் இடங்களையும் அல்லாஹ் நன்கறிவான். (அல்குர்ஆன் 47.19)\nநபியவர்கள் கூறினார்கள்: யார் அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை என்று நன்கு அறிந்த நிலையில் மரணிக்கிறாரோ, அவர் சொர்க்கம் நுழைவார். (ஸஹீஹ் முஸ்லிம்)\nகலிமாவை மொழியும்போது அதன் அர்த்தத்தில் எவ்விதச் சந்தேகமும் இல்லாமல் இருக்க வேண்டும். அல்லாஹ் கூறுகிறான்: உண்மையான விசுவாசிகள் யாரென்றால், அவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் விசுவாசம் கொண்டு, பின்னர் எவ்விதச் சந்தேகமும் கொள்ளமாட்டார்கள். அல்லாஹ்வின் பாதையில் தங்கள் உயிரையும் செல்வங்களையும் தியாகம் செய்து போர் செய்வார்கள். இத்தகையவர்கள்தாம் உண்மையானவர்கள். (அல்குர்ஆன் 49: 15)\nநபியவர்கள் கூறினார்கள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாரும் இல்லவே இல்லை, நான் அல்லாஹ்வின் தூதர்தான் என்று சாட்சி சொல்கிறேன். இந்த இரண்டு சாட்சிகளுடன் இவற்றில் எவ்விதச் சந்தேகமும் இல்லாமல் ஓர் அடியார் அல்லாஹ்வைச் சந்தித்தால், அவர் ���ொர்க்கம் நுழைவார். (அறிவிப்பு: அபூஹுரைரா (ரலி), ஸஹீஹ் முஸ்லிம் 44)\nஇஸ்லாமை ஏற்று அனைத்து வணக்கங்களையும் மிகத் தூய்மையாக அல்லாஹ் ஒருவனுக்காகவே செய்ய வேண்டும்.\n) நீர் கூறும்:முற்றிலும் நான் அல்லாஹ்வுக்கே கீழ்ப்படிந்து, வணக்க வழிபாட்டை அவனுக்கே கலப்பற்றதாக ஆக்கி அவன் ஒருவனையே வணங்குமாறு கட்டளையிடப்பட்டுள்ளேன். (அல்குர்ஆன் 39.11)\nஎனவே ஒருவர் கலிமாவை மொழிந்துவிட்டால் அவருடைய எண்ணம் மிகத் தூய்மையாக அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடியிருக்க வேண்டும். வேறு யாருக்காகவும், எதற்காகவும் அது செயல்படக் கூடாது. மனத்தூய்மை என்பது ஷிர்க்கிற்கு எதிரானது. யார் இந்தக் கலிமாவை உலக இலாபத்திற்காகக் கூறுகிறாரோ, அவருடைய வணக்கங்கள் மனத்தூய்மையற்றதாக ஆகி, அவர் அல்லாஹ்வின் கட்டளைப்படி அவனை வணங்காதவராக ஆகிவிடுவார். அவனோ குர்ஆனில் பின்வருமாறு தன் நபிக்குக் கட்டளையிடுகிறான்: ‘அல்லாஹ் ஒருவனையே கலப்பற்ற மனதுடன் நான் வணங்குவேன். அவனுக்கே என்னுடைய வணக்கம் அனைத்தும் உரித்தானது” என்றும் (நபியே) நீர் கூறுவீராக\nநபியவர்கள் கூறினார்கள்: யார் அல்லாஹ்வின் முகத்திற்காக லா இலாஹ இல்லல்லாஹ் கூறினாரோ, அவரை விட்டு நரக நெருப்பை அவன் தடுத்துவிடுகிறான். (ஸஹீஹுல் புகாரீ)\n4. உண்மையாக இருத்தல் (அஸ்ஸித்க்)\nஇந்தக் கலிமாவை உண்மையான எண்ணத்துடன் கூறும்போதுதான் இதைக் கூறுவதில் பொருள் இருக்கிறது. அதன் மூலம் ஒருவர் தம்மைப் படைத்தவனான அல்லாஹ்வைப் பற்றிய அறிவைப் பெற்றுக்கொள்ள முயல்கிறார். கலிமா அவரை இதற்குத் தூண்டுகிறது. நயவஞ்சகர்கள் இக்கலிமாவைக் கூறியபோதிலும், இதனை மறுக்கும் உள்ளங்களை மறைத்து வைத்திருக்கிறார்கள். இதை அல்லாஹ், “அவர்கள் தங்கள் உள்ளங்களில் இல்லாததை நாவுகளில் கூறுகிறார்கள்” (48.11) என்று குறிப்பிடுகிறான்.\nஇதயம் என்பது அரசனைப் போன்றதாகும். உடல் உறுப்புகள், போர் வீரர்களைப் போன்றவையாகும். நபியவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக உடம்பில் ஓர் சதைத்துண்டு உண்டு. அது சீராக இருந்தால், அனைத்தும் சீராக அமையும். அது கெட்டுவிட்டால், அனைத்தும் கெட்டுவிடும். அதுதான் இதயம். (ஸஹீஹ் முஸ்லிம்)\nஅல்லாஹ்வின் மீதான நேசம் இதயத்தில் நிறைந்துவிட்டால், அதில் வாய்மையும் உண்மையும் வெளிப்படும். ஆனால் மனஇச்சைகள் நுழைந்துவிட்டாலோ, அதில் வழிகேடுகளும் நயவஞ்சகங்களும் நிறையும். மனிதன் தன் இதயத்தில் இருப்பதைத்தான் வார்த்தைகளில் வெளிப்படுத்துவான். நல்ல இதயமானது பின்வரும் விஷயங்களிலிருந்து பாதுகாப்பாக இருக்கும். அவை:\nஇவை இல்லாத இதயம்தான் ஷஹாதாவைப் பரிபூரணமாக மொழிகின்றது. குர்ஆனில் இத்தகைய இதயத்தை அல்கல்புஸ்ஸலீம் (பாதுகாக்கப்பட்ட, தூய்மையான, பலமான இதயம்) என்று கூறப்படுகிறது. மறுமையின் விசாரணையின்போது இந்த இதயமும் கணக்கில் கொள்ளப்படும்:“அந்நாளில், செல்வமும் பிள்ளைகளும் எந்தப் பயனுமளிக்காது.ஆயினும், பரிசுத்த உள்ளத்துடன் (தன் இறைவனாகிய) அல்லாஹ்விடம் வருபவர்தாம் (பயனடைவார்).” (அல்குர்ஆன் 26: 88-89).\n1) அல்லாஹ்வையும் அவனுடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்களையும் உலகின் எதைக் காட்டிலும் நேசிக்க வேண்டும்.\n2) அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நேசிப்பதை நேசிக்க வேண்டும்.\n3) அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் வெறுக்கக்கூடிய அனைத்து விஷயங்களையும் வெறுக்க வேண்டும்.\nஇதுதான் இஸ்லாம் கூறும் உண்மையான நேசத்தின் பொருள். இந்த மூன்று விஷயங்கள்தாம் அல்வலா வல்பரா என்பதின் அடிப்படைகளாகும்.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்துவிட்டனவோ அவர் ஈமானின் சுவையை உணர்ந்தவராவார்.\n1. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒருவருக்கு மற்றெதையும்விட அதிக நேசத்திற்குரியோராவது.\n2. ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது.\n3. நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பது போன்று இறைமறுப்புக்கு மாறுவதை வெறுப்பது.\nஇதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(ஸஹீஹுல் புகாரீ 16)\nஅல்லாஹ்வின் மீதும் அவனது தூதர் முஹம்மது (ஸல்) மீதும் கொண்டுள்ள நேசமானது அவர்களது கட்டளைகளைப் பின்பற்றுகிற நிலையில் அமைய வேண்டும். இதன் காரணமாக மார்க்கத்தின் பெயரால் புதுமைகளை ஏற்படுத்துவோரையும், அவர்களின் புதுமைகளையும் (பித்அத்) நிராகரிக்க வேண்டும். சூஃபிகள், தரீகாவாதிகள் போன்றவர்களின் பாதைகளைப் பின்பற்றாமல் இஸ்லாமிய வழிமுறைகளை மட்டும் பின்பற்ற வேண்டும். இந்த வழிதவறிய மக்களுக்கும் இஸ்லாமுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இவர்களின் வழிமுறைகள் அனைத்தும் பிற மதங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவர்கள் தங்களின் ஷெய்குமார்களையும் தலைவர்களையும் தெய்விக நிலைக்கு உயர்த்திவிடுகிறார்கள்.\nஅல்லாஹ் கூறுகிறான்: மேலும், அல்லாஹ் அல்லாதவற்றை அவனுக்கு இணையானவையாக எடுத்துக்கொண்டு, அல்லாஹ்வை நேசிப்பதுபோல அவற்றை நேசிப்பவர்களும் மனிதர்களில் பலர் இருக்கின்றார்கள். எனினும், அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட வர்களோ அல்லாஹ்வை நேசிப்பதில் (இவர் களைவிட) மிகக் கடுமையான உறுதிமிக்கவர்கள். (அல்குர்ஆன் 2.165)\nஅப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)கூறியதாவது:நபி (ஸல்) அவர்கள் (ஒரு கருத்தை) ஒரு வாக்கியத்தில் சொல்ல, நான் (அதே கருத்தை) வேறொரு வாக்கியத்தில் சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், \"யார் அல்லாஹ் அல்லாததை அவனுக்கு இணை என வாதித்தபடி இறந்துவிடுகிறாரோ அவர் நரகம் புகுவார்'' என்று கூறினார்கள். \"(அப்படியானால்) யார் அல்லாஹ் அல்லாததை அவனுக்கு இணை கற்பிக்காதவராக இறந்துவிடுகிறாரோ அவர் சொர்க்கம் புகுவார்'' என்று நான் சொன்னேன்.(ஸஹீஹுல் புகாரீ 4497)\nஅல்லாஹ்வின் மீதான நேசமும் அவன் வழங்கிய இஸ்லாமியத் தூதுச்செய்தியும் அல்லாஹ்வைக் குறித்த, அவனது பெயர்கள், பண்புகள் குறித்த அறிவைத் தருகின்றன. ஒருவர் எந்தளவு அல்லாஹ்வை அறிந்துகொள்கிறாரோ, அந்தளவு அவருடைய நேசம் அதிகரிக்கும். இது அவருக்குள் அல்லாஹ்வைச் சந்திக்கும் ஆர்வத்தை அதிகப்படுத்தி, அவர் அதை எதிர்பார்ப்பவராக ஆகிவிடுவார். அவர் அவனை மறுமையில் கண்டு, அவனது வார்த்தைகளைச் செவியுற ஆசைப்படுவார். இதுதான் அவரது இலட்சியமாக இருக்கும் நிலையில் உலகத்துடன் அவருக்குள்ள எல்லா உறவுகளும் போகப்போக பலவீனம் அடையும். ஆன்மிக ஈடுபாடு உயர்ந்து காணப்படும். தனது படைப்பாளனைக் காண்கிற ஆசையே அவருக்குள் இருக்கும். அல்லாஹ்வுக்குத் தன்னை அர்ப்பணிக்கின்ற ஒன்றைத் தவிர வேறு எதிலும் அவரது பயணம் இருக்காது. அவர் எதிலும் ஏமாறமாட்டார். தம்மால் முடிந்த வரை, சிறந்த முறையில் அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்துவதில் அவர் முயற்சி செய்வார். இதுவே அவருக்கு இவ்வுலக, மறுவுலக மகிழ்ச்சிக்குக் காரணமாக அமையும்.\nஒருவர் அல்லாஹ்வுக்கும் அவனது தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கும் கட்டுப்பட்டு நடந்து, அவர்கள் தடுத்தவற்றை விட்டு விலகுவதின் மூலம் தம்முடைய ஷஹாதாவை முழுமைப்படுத்துகிறார்.\nஅல்லாஹ் கூறுகிறான்: எவர் தம்முடைய முகத்தை முற்றிலும் அல்லாஹ்வின் பக்கம் திருப்பி நன்மையும் செய்து கொண்டிருக்கிறாரோ அவர் ந��ச்சயமாக (அறுபடாத) மிக்க பலமானதொரு கயிறைப் பிடித்துக் கொண்டார்.(அல்குர்ஆன் 31.22)\nஇவ்வாறு ஒருவர் கட்டுப்படும்போது அவருக்குள் எவ்விதத் தடுமாற்றமும் உறுத்தலும் இருக்கக் கூடாது. முழுக்க முழுக்க அது முழுமையானதொரு கட்டுப்படுதலாக இருக்க வேண்டும். இதைப் பின்வரும் அல்லாஹ்வின் கூற்று தெளிவுபடுத்துகிறது:\nஅல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஏதேனும் ஒரு விசயத்தைப் பற்றிக் கட்டளையிட்ட பின்னர், அந்த விசயத்தில் (அதனை விட்டு) வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட எந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் உரிமையில்லை. (இவ்விசயத்தில்) அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவரேனும் மாறு செய்தால், நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கின்றார்கள்.(அல்குர்ஆன் 33.36)\nஅல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் தீர்ப்புகளை மனிதர்கள் மதிப்பிட்டுக் கருத்துச் சொல்லக் கூடாது. அவை தெய்விகத் தூதுச்செய்தியாகும். அதில் உள்ள அனைத்துமே மனிதர்களுக்கு நன்மையே. எனவே, மனிதன் அதற்குக் கட்டுப்படுவதால் அவனுக்குத்தான் நன்மை.\n7. மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்தல் (அல்கபூல்)\nஇஸ்லாமின் மகத்துவத்தை ஏற்றுக்கொண்டு, அது உண்மையான மார்க்கம்தான் என்று அங்கீகரிப்பது மட்டும் போதாது. அத்துடன், அதற்கு முன்பு பணிந்து அர்ப்பணமாக வேண்டும். அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இதனால் ஒரு விசுவாசி கர்வம், தற்பெருமை போன்ற தீய பண்புகளை விட்டுப் பாதுகாக்கப்படுவார். ‘‘அல்லாஹ்வைத் தவிர (உங்களுக்கு) வணக்கத்திற்குரிய வேறோர் இறைவன் இல்லவே இல்லை; (அவனையே நீங்கள் வணங்குங்கள்)” என்று அவர்களுக்குக் கூறப்பட்டால், நிச்சயமாக அவர்கள் கர்வம் கொண்டுவிடுகிறார்கள். (அல்குர்ஆன் 37.35)\nஇக்கலிமா ஒரு முஸ்லிமை அவர் கண்மூடித்தனமாக ஒன்றைப் பின்பற்றுவதிலிருந்தும் பாதுகாக்கிறது. தமக்கு முன்பு இதே பாதையை, தூய இஸ்லாமியப் போதனைகளைப் பின்பற்றியவர்கள் எப்படிப் புரிந்து பின்பற்றினார்களோ, அவ்வாறே பின்பற்ற அவரை அழைக்கிறது. நபித்தோழர்களும் அவர்களை மறுமை நாள் வரை பின்பற்றும் நல்ல முன்னோர்களும் சென்ற இந்தப் பாதைதான் அஸ்ஸலஃப் அஸ்ஸாலிஹ் பாதை என்று அறியப்படுகிறது.\nஇஸ்லாமியப் போதனைகளை ஏற்றுக்கொள்வோருக்கும், அவற்றை நிராகரிப்போருக்கும் அருமையான உதாரணத்தை நபியவர்கள் கூறிய��ள்ளார்கள்: அல்லாஹ் என்னை நேர்வழி மற்றும் ஞானத்துடன் அனுப்பியதற்கு உவமையாவது, நிலத்தில் விழுந்த பெருமழை போன்றதாகும். அவற்றில் சில நிலங்கள் நீரை ஏற்றுக் கொண்டு ஏராளமான புற்களையும் பசுமையான செடி கொடிகளையும் முளைவித்தன. மற்ற சில நிலங்கள் தண்ணீரைத் தேக்கி வைத்துக்கொள்ளும் தரிசு நிலங்களாகும். அதனை இறைவன் மக்களுக்குப் பயன்படச் செய்தான். அதனை மக்கள் அருந்தினர்; (தமது கால் நடைகளுக்கும்) புகட்டினர்; விவசாயமும் செய்தனர். அந்தப் பெருமழை இன்னொரு வகை நிலத்திலும் விழுந்தது. அது (ஒன்றுக்கும் உதவாத) வெறும் கட்டாந்தரை. அது தண்ணீரைத் தேக்கி வைத்துக்கொள்ளவும் இல்லை; புற்பூண்டுகளை முளைவிக்கவுமில்லை.\nஇதுதான் அல்லாஹ்வின் மார்க்கத்தில் விளக்கம் பெற்று நான் கொண்டு வந்த தூதினால் பயனடைந்து, கற்றுத் தெரிந்து பிறருக்கும் கற்றுக் கொடுத்தவருக்கும், நான் கொண்டு வந்த தூதை ஏறிட்டுப் பாராமலும் நான் கொண்டு வந்த அல்லாஹ்வின் நேர் வழியை ஏற்றுக்கொள்ளாமலும் வாழ்கிறவனுக்கும் உவமையாகும்.(ஸஹீஹுல் புகாரீ 79)\n8. அல்லாஹ்வுடன் வணங்கப்படும் அனைத்தையும் நிராகரித்தல்\nஅல்லாஹ் கூறுகிறான்: எவர் ஷைத்தானை நிராகரித்துவிட்டு அல்லாஹ்வை நம்பிக்கை கொள்கின்றாரோ, அவர் நிச்சயமாக துண்டித்துப்போகாத பலமானதொரு வளையத்தைப் பிடித்துக்கொண்டார். அல்லாஹ், (அனைத்தையும்) நன்கு செவியுறுபவனாகவும், மிக அறிந்தவனாகவும் இருக்கின்றான்.(அல்குர்ஆன்2: 256)\nகலிமாவுக்கு இதனையும் ஒரு நிபந்தனையாக ஷெய்க் அப்துல் அஸீஸ் இப்னு பாஸ் (ரஹ்) அவர்கள் தமது அத்துரூசுல் முஹிம்மா லி ஆமத்தில் உம்மா எனும் நூலில் குறிப்பிடுகிறார்கள்.\nலா இலாஹ இல்லல்லாஹ்வின் சிறப்புகள்\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாக அபூசயீது அல்குத்ரீ (ரலி) அறிவிக்கிறார்கள்: நபி மூசா (அலை), “என் இறைவா, நான் உன்னை நினைவுகூரவும், உன்னிடம் பிரார்த்தனை செய்யவும் சிறந்த வாசகத்தை எனக்குக் கற்றுத் தருவாயாக” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ், “மூசாவே, லா இலாஹ இல்லல்லாஹ் என்று கூறுங்கள்” என்றான். மூசா, “அல்லாஹ்வே, இதைத்தான் உனது எல்லா அடியார்களும் சொல்கிறார்களே” என்றார். அப்போது அல்லாஹ், “ஏழு வானங்களும் அவற்றில் உள்ளவையும், என்னைத் தவிர, அதனுடன் ஏழு பூமிகளையும் ஒரு தராசுத் தட்டில் வைத்து, லா இலாஹ இல��லல்லாஹ்வை ஒரு தட்டில் வைத்தால், லா இலாஹ இல்லல்லாஹ்தான் கனமாக இருக்கும்” என்று பதிலளித்தான். (இப்னு ஹிப்பான், ஹாகிம்)\nநபியவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வை நினைவுகூர மிகச் சிறந்த திக்ர் லா இலாஹ இல்லல்லாஹ் ஆகும். (ஜாமிவுத் திர்மிதீ)\nமேலும் கூறினார்கள்: எனது சமுதாயத்தில் ஒரு மனிதர் மறுமை நாளில் அனைத்து படைப்புகளுக்கும் முன்னிலையில் விசாரணைக்குக் கொண்டு வரப்படுவார். அப்போது அவருக்கு முன்பு தொண்ணூற்று ஒன்பது ஏடுகள் விரிக்கப்படும். அவை ஒவ்வொன்றும் அவருடைய பார்வை எட்டும் தூரமளவு இருக்கும். அவரிடம், “நீ செய்த இந்தச் செயல்களை மறுக்க முடியுமா” என்று கேட்கப்படும். அவர், “இல்லை, என் இறைவா” என்பார். பிறகு அவரிடம், “நீ செய்த நல்ல செயல் ஏதேனும் உன்னிடம் உண்டா” என்று கேட்கப்படும். அவர், “இல்லை, என் இறைவா” என்பார். பிறகு அவரிடம், “நீ செய்த நல்ல செயல் ஏதேனும் உன்னிடம் உண்டா” என்று கேட்கப்படும். அம்மனிதர் பயந்தவராக, ‘இல்லை’ என்று சொல்வார். அப்போது, “ஆம், நீ செய்த நல்ல செயலும் உண்டு. அது இந்த அனைத்திற்கும் நிகராகும்” என்று சொல்லப்படும். ஒரு துண்டுச்சீட்டு அவருக்குக் காட்டப்படும். அதில், “லா இலாஹ இல்லல்லாஹ், முஹம்மதுர் ரசூலுல்லாஹ்” என்று எழுதப்பட்டிருக்கும். அவர், “அல்லாஹ்வே, என்ன இந்தத் துண்டுச்சீட்டு” என்று கேட்கப்படும். அம்மனிதர் பயந்தவராக, ‘இல்லை’ என்று சொல்வார். அப்போது, “ஆம், நீ செய்த நல்ல செயலும் உண்டு. அது இந்த அனைத்திற்கும் நிகராகும்” என்று சொல்லப்படும். ஒரு துண்டுச்சீட்டு அவருக்குக் காட்டப்படும். அதில், “லா இலாஹ இல்லல்லாஹ், முஹம்மதுர் ரசூலுல்லாஹ்” என்று எழுதப்பட்டிருக்கும். அவர், “அல்லாஹ்வே, என்ன இந்தத் துண்டுச்சீட்டு” என்று கேட்பார். அவரிடம், “உனக்கு எந்த அநீதியும் இழைக்கப்படாது” என்று சொல்லப்படும். அவருடைய வினை ஏடுகள் அனைத்தையும் ஒரு தட்டிலும், மறுதட்டில் துண்டுச்சீட்டையும் வைக்கப்படும். அச்சமயம் அச்சீட்டு இருந்த தட்டு கனமாக இருக்கும். (ஜாமிவுத் திர்மிதீ, ஹாகிம்)\nஇப்னு ரஜப் (ரஹ்) இந்தக் கலிமாவின் எல்லாச் சிறப்புகளையும் பின்வருமாறு வரிசைப்படுத்துகிறார்கள்:\nஇறப்பதற்கு முன் இக்கலிமாவைச் சொல்வதால் சொர்க்கத்தில் நுழைய முடியும்.\nஇதன் மூலமாக நரகை விட்டுப் பாதுகாப்பு உண்டு.\nஇதன் ம���லமே ஒரு முஸ்லிம் மன்னிக்கப்படுவார்.\nஅல்லாஹ்விடம் நற்செயல்கள் ஏற்கப்பட இது எல்லாத் தடைகளையும் தகர்த்துவிடுகிறது.\nஇதைக் கூறியவரை அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான்.\nஇறைத்தூதர்கள் கூறியவற்றிலேயே மிகச் சிறந்த வார்த்தை இதுவே.\nஇதுவே அல்லாஹ்வைப் புகழ்வதில் சிறந்த வார்த்தை.\nநன்மைகள் பன்மடங்காகப் பெருக இதுவே சிறந்த நற்செயல்.\nஷைத்தானை விட்டுப் பாதுகாப்புத் தருவது இதுவே.\nஇதுவே மண்ணறையிலும் மறுமையிலும் இருளை விட்டு, தண்டனையை விட்டுப் பாதுகாக்கக்கூடியது.\nஇதைக் கூறியவருக்குச் சொர்க்கத்தின் எட்டுக் கதவுகளும் திறக்கப்படும்.\nஇதைக் கூறியவர் கடமைகளில் குறைவு வைத்திருந்தாலும், இதற்காகவே நரகத்திலிருந்து வெளியேற்றப்படுவார்.\nமுஹம்மதன் அப்துஹு வரசூலுஹு என்றால் முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடிமையாகவும் தூதராகவும் உள்ளார்கள் எனப் பொருள். இதுதான் ஷஹாதாவின் இரண்டாவது பகுதியாகும். முஹம்மது (ஸல்) அவர்கள்தாம் இறுதித்தூதர் என்ற நம்பிக்கையை இது காட்டுகிறது. அவர்கள் எந்த முறையில் அல்லாஹ்வை வணங்க வழிகாட்டினார்களோ, அவ்வாறே அவனை வணங்க வேண்டும். அதாவது,\nமுஹம்மது (ஸல்) அவர்கள் என்ன கட்டளைகள் விதித்தார்களோ, அவற்றுக்குக் கட்டுப்பட வேண்டும்.\nஅவர்கள் தடைசெய்த விஷயங்களை விட்டு விலகிக்கொள்ள வேண்டும்.\nஅவர்கள் அல்லாஹ்வை எப்படி வணங்கினார்களோ, அவ்வாறே அவனை வணங்க வேண்டும்.\nஅவர்கள் அறிவித்த அனைத்து விஷயங்களையும் உண்மை என்று உறுதியாக நம்பிக்கை கொள்ள வேண்டும்.\nஅவர்கள் அல்லாஹ்வின் அடிமையாகவும் அவனை வணங்குபவராகவுமே இருந்தார்கள் என்றும், அவர்களை ஒருபோதும் வணங்கக்கூடாது என்றும் நம்பிக்கை கொள்ள வேண்டும். அவர்களைக் குறித்து அல்லாஹ் சொன்ன அனைத்திலும் அவர்களைப் பின்பற்ற வேண்டும்.\n1. முஹம்மது (ஸல்) அவர்கள் என்ன கட்டளைகள் விதித்தார்களோ, அவற்றுக்குக் கட்டுப்பட வேண்டும்.\n மேலும்) நீர் கூறுவீராக:அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் நீங்கள் கீழ்ப்படியுங்கள். மாறாக, (இதை) நீங்கள் புறக்கணித்தால் நிச்சயமாக அல்லாஹ் (தன்னையும் தன் தூதரையும்) நிராகரிப்பவர்களை நேசிக்கமாட்டான்.(அல்குர்ஆன்3:32)\nநபியின் வழிமுறை (சுன்னா) என்பது அல்லாஹ்விடமிருந்து வழிகாட்டப்பட்டதாகும். அது நபியின் சுயமான கருத்தோ, வழிமுறை, மனஇச்சையோ அல்ல. அல்லாஹ் கூறுகிறான்: அவர் தமது மனஇச்சைப்படி எதனையும் கூறுவதில்லை.இது அவருக்கு ‘வஹ்யி’ மூலம் அறிவிக்கப்பட்டதே தவிர வேறு இல்லை.(அல்குர்ஆன் 53:3-4) எனவே, நபியின் வழிமுறைக்குக் கட்டுப்படுதல் என்பது அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுதலாகும். நபிவழியை எதுவும் கட்டுப்படுத்திவிட முடியாது. நபியவர்களின் தீர்ப்பு அனைத்து விவகாரங்களிலும் ஏற்கப்பட வேண்டும் என்று அல்லாஹ் தெளிவாகக் கட்டளையிடுகிறான்:உம் இறைவன் மீது சத்தியமாக அவர்கள் தங்களுக்குள் ஏற்பட்ட சச்சரவில் உம்மை நீதிபதியாக நியமித்து நீர் செய்கின்ற தீர்ப்பை தங்கள் உள்ளங்களில் எவ்வித அதிருப்தியுமின்றி முற்றிலும் ஏற்காத வரையில் அவர்கள், அல்லாஹ்வை உண்மையாகவே நம்பிக்கை கொண்டவர்களாக மாட்டார்கள்.(அல்குர்ஆன்4:65)\nயார் முஹம்மது (ஸல்) அவர்களின் கட்டளைக்கு மாறு செய்கிறார்களோ, அவர்களுக்குப் பின்வரும் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது: எவர்கள் (தூதராகிய) அவருடைய கட்டளைக்கு மாறு செய்கிறார்களோ அவர்கள் தங்களுக்கு ஏதேனும் ஓர் ஆபத்தோ, தங்களைத் துன்புறுத்தக்கூடிய வேதனையோ வந்தடையும் என்பதைப் பற்றிப் பயந்து கொண்டிருக்கட்டும். (அல்குர்ஆன்24:63)\nநபியவர்கள்கூறினார்கள்: யார்நாம்கட்டளையிடாதஒன்றைஇந்தமார்க்கவிஷயத்தில்செய்கிறார்களோ, அவர்களுடையசெயல்நிராகரிக்கப்படும். (ஸஹீஹ் முஸ்லிம்)\nஇஸ்லாமியத் தூதுச்செய்தி மனிதர்களின் கரங்களால் களங்கமடையாதிருக்க நபியின் வழிமுறையைப் பாதுகாக்கப்போவதாக அல்லாஹ் வாக்குறுதி அளித்துள்ளான். நபியவர்களைப் பின்பற்றுவதுதான் ‘முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ என்ற உறுதிமொழியின் பிரதிபலிப்பாகும். அல்லாஹ் கூறுகிறான்: (நபியே மனிதர்களை நோக்கி) நீர் கூறுவீராக:நீங்கள் உண்மையாகவே அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள். உங்களை அல்லாஹ் நேசிப்பான்; உங்கள் பாவங்களையும் அவன் மன்னித்துவிடுவான். அல்லாஹ் மிக அதிகம் மன்னிப்பவனும், நிகரற்ற அன்புடையவனுமாக இருக்கின்றான்.(அல்குர்ஆன் 3:31)\n2. நபியவர்கள் தடுத்த அனைத்தைவிட்டும் விலகியிருத்தல்\nஆகவே, நம்முடைய தூதர் உங்களுக்குக் கொடுத்ததை நீங்கள் (மனமுவந்து) எடுத்துக்கொள்ளுங்கள். அவர் எதை விட்டும் உங்களைத் தடுத்தாரோ, அதைவிட்டு நீங்கள் விலகிக்கொள்ளுங்கள். (இவ்விசயத்தில்) நீங்க��் அல்லாஹ்வுக்குப் பயந்து நடந்துகொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் கடும் தண்டனை தருபவன். (அல்குர்ஆன்59 :7)\nஅல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஏதேனும் ஒரு விசயத்தைப் பற்றிக் கட்டளையிட்ட பின்னர், அந்த விசயத்தில் (அதனை விட்டு) வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட எந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் உரிமையில்லை. (இவ்விசயத்தில்) அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவரேனும் மாறுசெய்தால், நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கின்றார்கள்.(அல்குர்ஆன்33 : 36)\n3. நபியவர்கள் கற்றுத் தந்த முறையில் மட்டுமே அல்லாஹ்வை வணங்குதல்\nஎவர் அல்லாஹ்வின் தூதருக்கு முற்றிலும் கட்டுப்ப(ட்)டு (நடக்)கின்றாரோ அவர் நிச்சயமாக அல்லாஹ்வுக்கே கட்டுப்பட்டார். ஆகவே (நபியே உம்மை) எவனும் புறக்கணித்தால் (அதற்காக நீர் கவலைப்பட வேண்டாம்.) அவர்களை கண்காணிப்பவராக உம்மை நாம் அனுப்பவில்லை.(அல்குர்ஆன்4:80)\nநபி (ஸல்) அவர்கள் கூறியதாவது:எவர் எனக்குக் கீழ்ப்படிந்தாரோ அவர் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்தவராவார். எவர் எனக்கு மாறு செய்கின்றாரோ அவர் அல்லாஹ்வுக்கு மாறுசெய்தவராவார். எவர் தலைவருக்குக் கீழ்ப்படிந்தாரோ அவர் எனக்குக் கீழ்ப்படிந்தவராவார். எவர் தலைவருக்கு மாறுசெய்கிறாரோ அவர் எனக்கு மாறுசெய்தவராவார்.(ஸஹீஹுல் புகாரீ 2957)\nஅபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:ஒரு முறைஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், \"என் சமுதாயத்தார் அனைவரும் சொர்க்கம் செல்வார்கள்; ஏற்க மறுத்தவரைத் தவிர'' என்று கூறினார்கள். மக்கள், \"அல்லாஹ்வின் தூதரே ஏற்க மறுத்தவர் யார்'' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், \"எனக்குக் கீழ்ப்படிந்தவர் சொர்க்கம் புகுவார்; எனக்கு மாறுசெய்தவர்ஏற்க மறுத்தவர் ஆவார்'' என்று பதிலளித்தார்கள். (ஸஹீஹுல் புகாரீ 7280)\nஅல்லாஹ்வை வணங்கும் முறைகள், ஒழுக்கங்கள், கட்டளைகள், அறிவுரைகள், அங்கீகாரங்கள், பரிந்துரைகள் என்று நபி முஹம்மது (ஸல்) அவர்கள் எதைக் குறித்தெல்லாம் விளக்கினார்களோ அவை அனைத்தையும் ஒரே வார்த்தையும் ஸுன்னா என்று சொல்லப்படும். உண்மையில் ஸுன்னாதான் இஸ்லாமிய மார்க்கத்தைச் சரியான முறையில் விளங்குவதற்கான அடிப்படையாகும். வழிகேடுகள் மற்றும் அனாசாரங்கள் ஆகியவற்றை அடையாளம் கண்டு விலகுவதற்கு ஸுன்னாவைப் பற்றிய அறிவே வழியாகும்.\nநபியவர்களுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்பது அல்லாஹ்வின் கட்டளை: ஆகவே, நம்முடைய தூதர் உங்களுக்குக் கொடுத்ததை நீங்கள் (மனமுவந்து) எடுத்துக்கொள்ளுங்கள். அவர் எதை விட்டும் உங்களைத் தடுத்தாரோ, அதைவிட்டு நீங்கள் விலகிக்கொள்ளுங்கள். (இவ்விசயத்தில்) நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து நடந்துகொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் கடும் தண்டனை தருபவன். (அல்குர்ஆன் 59:7)\nஇந்த வசனத்தின் தெளிவான விளக்கம் பின்வரும் செய்தியில் உள்ளது. அல்கமா இப்னு கைஸ் (ரஹ்)சொல்கிறார்கள்:அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது (ரலி)அவர்கள், “பச்சை குத்திவிடும் பெண்கள், பச்சை குத்திக்கொள்ளும் பெண்கள், முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை அகற்றக் கேட்டுக்கொள்ளும் பெண்கள், அழகிற்காக அரத்தால் தேய்த்து, தம் முன் பற்களைப் பிரித்துக்கொள்ளும் பெண்கள், அல்லாஹ் தந்த உருவத்தை மாற்றிக்கொள்ள முயலும் பெண்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்”என்று சொன்னார்கள்.இந்தச் செய்தி பனூ அசது குலத்தைச் சேர்ந்த, ‘உம்மு யஅகூப்’எனப்படும் பெண்மணிக்கு எட்டியது.அந்தப் பெண் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது (ரலி)அவர்களிடம் வந்து, “இப்படிப்பட்ட பெண்களை நீங்கள் சபித்ததாக எனக்குச் செய்தி கிடைத்துள்ளதே”என்றார். அதற்கு அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது (ரலி)அவர்கள்,“அல்லாஹ்வின் தூதர் யாரைச் சபித்தார்களோ அவர்களையும், அல்லாஹ்வின் வேதத்தில் சபிக்கப்பட்டுள்ளவர்களையும் நான் ஏன் சபிக்கக் கூடாது” என்று கேட்டார்கள். அதற்கு அந்தப் பெண், “(குர்ஆன் பிரதியின்) இரண்டு அட்டைகளுக்கிடையில் உள்ள அனைத்தையும் நான் ஓதியிருக்கிறேன். நீங்கள் குறிப்பட்டதை நான் அதில் காணவில்லையே” என்று கேட்டார்கள். அதற்கு அந்தப் பெண், “(குர்ஆன் பிரதியின்) இரண்டு அட்டைகளுக்கிடையில் உள்ள அனைத்தையும் நான் ஓதியிருக்கிறேன். நீங்கள் குறிப்பட்டதை நான் அதில் காணவில்லையே\nஅதற்கு அவர்கள், “நீ குர்ஆனை(ச் சரியாக) ஓதியிருந்தால் அதில் நான் கூறியதைக் கண்டிருப்பாய்.“இறைத்தூதர் எதை உங்களுக்குக் கொடுத்தாரோ, அதைப் பெற்றுக்கொள்ளுங்கள். அவர் எதனை விட்டும் உங்களைத் தடுக்கிறாரோ அதை விட்டும் நீங்கள் விலகி இருங்கள்”எனும் (59:7) வசனத்தை நீ ஓதவில்லையா\nஅந்தப் பெண், “ஆம் (ஓதினேன்)” என்று பதிலளித்தார். அப்துல்லா��் அவர்கள், “நபியவர்கள்இவற்றைச் செய்ய வேண்டாமெனத் தடுத்துள்ளார்கள்”என்றார்கள்.அப்பெண்மணி, “உங்கள் மனைவி இவற்றைச் செய்வதாக நான் கண்டால்” என்று கேட்டார். அதற்கு இப்னு மஸ்ஊது (ரலி), “போ. அவளைப் பார்” என்று கூற, அப்பெண் இப்னு மஸ்ஊதின் மனைவியிடம் சென்று அவரைக் கவனித்தார். இப்னு மஸ்ஊதின் மனைவியிடம் அத்தகைய குறை எதுவுமில்லை. அச்சமயம் இப்னு மஸ்ஊது (ரலி), “என் மனைவி அத்தகைய காரியத்தில் ஈடுபடுவதாய் நான் கண்டால், அவளை விவாகரத்து செய்துவிடுவேன்” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரீ 4886)\nஇச்செய்தியிலிருந்து இரண்டு பாடங்களைப் பெற முடிகிறது.\nஸுன்னாவை எதிர்ப்பவர்களை வெறுப்பதும், அவர்களை விட்டு விலகுவதும் அவசியம்.\nநபியவர்கள் கூறினார்கள்: யார் நமது மார்க்கத்தில் நம் கட்டளையில்லாத ஒன்றைச் செய்கிறார்களோ, அவர்களுடைய காரியம் நிராகரிக்கப்படும். (ஸஹீஹுல் புகாரீ)\n4. நபியவர்கள் அறிவித்த அனைத்து விஷயங்களும் உண்மையே என்று நம்பிக்கை கொள்தல்\nநபியவர்களுக்குக் கட்டுப்படுவதின் மூலம் நாம் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுகிறோம். அவர்களின் போதனைகளில் எதையுமே நாம் ஒதுக்கிவிட முடியாது. நமது விவகாரங்கள் அனைத்திலுமே அவர்கள்தாம் நமக்கு நீதிபதி. இதை அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்:\nஉம் இறைவன் மீது சத்தியமாக அவர்கள் தங்களுக்குள் ஏற்பட்ட சச்சரவில் உம்மை நீதிபதியாக நியமித்து நீர் செய்கின்ற தீர்ப்பை தங்கள் உள்ளங்களில் எவ்வித அதிருப்தியுமின்றி முற்றிலும் ஏற்காத வரையில் அவர்கள், அல்லாஹ்வை உண்மையாகவே நம்பிக்கை கொண்டவர்களாக மாட்டார்கள்.(அல்குர்ஆன்4:65)\nஇவ்வசனத்தின் மூலம் தெளிவாவது என்னவெனில், ஒரு மனிதர் நபி முஹம்மது (ஸல்) அவர்களின் சட்டங்கள், கட்டளைகள், அறிவுரைகள், அங்கீகாரங்கள், வழிமுறைகள் ஆகியவற்றை எந்த நிபந்தனையும் இல்லாமல் முழு மனதோடு ஏற்றுக்கொண்டால் மட்டுமே அவர் உண்மையில் அவர்களை நம்பிக்கை கொண்டவராக ஆவார். அல்லாஹ் நமக்கு மிகச் சிறந்த முன்மாதிரியாக நபியவர்களை ஆக்கியுள்ளான். அவன் கூறுகிறான்: எவர்கள் அல்லாஹ்வையும் இறுதிநாளையும் உறுதியாக நம்புகிறார்களோ அவர்கள் பின்பற்றி நடக்க வேண்டிய அழகான உதாரணம் உங்களுக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடமே இருக்கின்றது. (அல்குர்ஆன்33:21)\nநபியவர்கள் ஸுன்னாவைப் பின்பற்ற��மாறு அல்லாஹ் கட்டளையிடுகிறான். இது அவர்களின் ஸுன்னா பாதுகாக்கப்பட்டால் மட்டுமே சாத்தியமாகும். அதைப் பாதுகாப்பதின் மூலமே இஸ்லாமியத் தூதுச்செய்தியை எவ்விதத் திரித்தலுக்கும் இடமின்றி பாதுகாக்க முடியும். அல்லாஹ் கூறுகிறான்: நிச்சயமாக நாம்தான் (இந்த) நினைவூட்டலை (உம் மீது) இறக்கி வைத்தோம். ஆகவே, (அதில் எத்தகைய மாறுதலும் அழிவும் ஏற்படாதவாறு) நிச்சயமாக நாமே அதனைப் பாதுகாத்துக் கொள்வோம்.(அல்குர்ஆன் 15:9)\nஇவ்வசனத்தில் ‘திக்ர்’ (நினைவூட்டல்) என்று பொதுவாகச் சொல்லியிருப்பதில் குர்ஆன், ஸுன்னா இரண்டுமே அடங்கும். இச்சொல்லை ஸுன்னாவுக்கும் குர்ஆனில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதைப் பின்வரும் வசனத்தில் காணலாம்:(அத்தூதர்களுக்கும்) தெளிவான ஆதாரங்களையும், வேதங்களையும் (கொடுத்து அனுப்பினோம்.) அவ்வாறே இந்த நினைவூட்டலையும் (திக்ரையும்)நாம் உமக்கு இறக்கி வைத்தோம். மனிதர்களுக்காக (உம் மீது) இறக்கப்பட்ட இதை நீர் அவர்களுக்குத் தெளிவாக எடுத்துக் காட்டுவீராக (இதன் மூலம்) அவர்கள் சிந்தித்து அறிந்துகொள்வார்கள்.(அல்குர்ஆன் 16:44)\nஇந்த வசனம் ஸுன்னாவும் பாதுகாக்கப்பட்டதை உறுதி செய்கிறது. எனவே, குர்ஆன் ஸுன்னா இரண்டுமே பாதுகாக்கப்பட்டவைதாம்.\n5. நபியவர்கள் அல்லாஹ்வின் ஓர் அடிமை, ஒரு வணக்கசாலி என்றும், அவர்கள் வணங்கப்படத் தகுதியானவர் அல்ல என்றும் நம்பிக்கை கொள்தல். அவர்களைக் குறித்து அல்லாஹ் என்னவெல்லாம் கூறினானோ, அவற்றைப் பின்பற்றுதல்.\n) மனிதர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும்படி (மனித இனத்தைச் சார்ந்த) அவர்களில் ஒருவருக்கு ‘வஹ்யி’ மூலம் நாம் கட்டளையிடுவது இம்மனிதர்களுக்கு ஆச்சரியமாக இருக்கின்றதா (நபியே) அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவர்களுக்குத் தங்கள் இறைவனிடத்தில் பெரும் பதவி உண்டென்று நற்செய்தி கூறுவீராக\n நம்முடைய) ஒரு தூதர் நிச்சயமாக உங்களிடம் வந்திருக்கின்றார்; அவர் உங்களிலுள்ளவர்தான். (உங்களுக்கு ஒரு துன்பம் ஏற்பட்டு) நீங்கள் சிரமத்திற்குள்ளாகி விட்டால், அது அவருக்கு மிக்க வருத்தமாகவே இருக்கும். (அவர் உங்கள் மீது அவ்வளவு அன்புடையவர்.) மேலும், உங்களுடைய நன்மையையே பெரிதும் விரும்புகின்றவராகவும், அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவர்(களாகிய உங்)கள் மீது மிக்க கருணையும் அன்பும் உடையவராகவும�� இருக்கின்றார்.(அல்குர்ஆன் 9: 128)\n நிச்சயமாக நாம் உம்மை (மனிதர்களுக்கு)ச் சாட்சியாகவும், நற்செய்தி கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவும் அனுப்பி வைத்திருக்கிறோம்.மேலும், அல்லாஹ்வுடைய கட்டளைப்படி (மக்களை நீர்) அவன் பக்கம் அழைப்பவராகவும் ஒளிர்கின்ற ஒரு விளக்காகவும் (இருக்கின்றீர்).(அல்குர்ஆன்33: 45-46)\nநபியவர்களும் ஒரு மனிதர்தாம் என்பதைப் பின்வரும் குர்ஆன் வசனம் விவரிக்கிறது: (நபியே) நீர் கூறும்: ‘நிச்சயமாக நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான். நிச்சயமாக உங்களுடைய இறைவன் ஒரே இறைவன்தான் என்று எனக்கு ‘வஹ்யி’ மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, எவர் தம் இறைவனைச் சந்திக்க ஆதரவு வைக்கிறாரோ அவர் நற்செயல்களைச் செய்து தம் இறைவனுக்கு ஒருவரையும் இணையாக்காது (அவனையே) வணங்கி வருவாராக) நீர் கூறும்: ‘நிச்சயமாக நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான். நிச்சயமாக உங்களுடைய இறைவன் ஒரே இறைவன்தான் என்று எனக்கு ‘வஹ்யி’ மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, எவர் தம் இறைவனைச் சந்திக்க ஆதரவு வைக்கிறாரோ அவர் நற்செயல்களைச் செய்து தம் இறைவனுக்கு ஒருவரையும் இணையாக்காது (அவனையே) வணங்கி வருவாராக\nநபியவர்களுக்கு மறைவானவற்றைப் பற்றிய ஞானம் எதுவுமில்லை என்பதையும் குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகிறது:நீர் கூறும்: ‘அல்லாஹ் நாடினால் தவிர நான் எனக்கு ஏதேனும் ஒரு நன்மையையோ தீமையையோ செய்துகொள்ள எனக்குச் சக்தி இல்லை. நான் மறைவானவற்றை அறிந்திருக்க முடியுமானால் நன்மைகளையே அதிகமாகத் தேடிக்கொண்டிருப்பேன்; எந்தத் தீங்குமே என்னை அணுகி இருக்காது. நான் (பாவிகளுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனும், அல்லாஹ்வை நம்பிக்கை கொள்பவர்களுக்கு நற்செய்தி கூறுபவனுமே தவிர வேறில்லை.(அல்குர்ஆன்7:188)\nநபியவர்களை அல்லாஹ் தனது தூதுச்செய்திக்குத் தூதராக பிரத்தியேக நோக்கத்துடன் தேர்வு செய்தான்: (நம்முடைய) தூதரே உம் இறைவனிடமிருந்து உமக்கு இறக்கப்பட்டதை (எந்தக் குறைவுமின்றி அவர்களுக்கு) அறிவித்துவிடும். நீர் அப்படிச் செய்யாவிட்டால் அவனுடைய தூதுச் செய்தியை எடுத்துச்சொன்னவராக நீர் ஆகமாட்டீர். (இதில் எவருக்கும் அஞ்சாதீர் உம் இறைவனிடமிருந்து உமக்கு இறக்கப்பட்டதை (எந்தக் குறைவுமின்றி அவர்களுக்கு) அறிவித்துவிடும். நீர் அப்படிச் செய்யாவிட்டால் அவனுடைய தூதுச் செய்தியை எடுத்துச்சொன்னவராக நீர் ஆகமாட்டீர். (இதில் எவருக்கும் அஞ்சாதீர்) மனிதர்(களின் தீங்கு)களைவிட்டு, அல்லாஹ் உம்மைக் காப்பாற்றிக் கொள்வான். நிச்சயமாக அல்லாஹ், (தன்னை) நிராகரிக்கின்ற மக்களை நேரான வழியில் செலுத்த மாட்டான்.(அல்குர்ஆன்5:67)\nஉமர் (ரலி) கூறுகிறார்கள்: நபி முஹம்மது (ஸல்) அவர்கள், “கிறித்தவர்கள் மர்யமின் புதல்வரை வரம்பு மீறிப் புகழ்ந்தது போல் என்னைப் புகழ்ந்துவிடாதீர்கள். நான் அல்லாஹ்வின் அடிமையும், தூதருமே ஆவேன்” என்று கூறியதை நான் செவியுற்றுள்ளேன். (ஸஹீஹுல் புகாரீ)\nமுஹம்மது (ஸல்) அவர்களை அல்லாஹ்வின் தூதராக ஏற்று சாட்சி கூறுவது ஈமானின் ஒரு முக்கியப் பகுதியாகும். அவர்கள் இஸ்லாம் குறித்து கூறிய அனைத்துமே நம்பகத்தன்மை மிக்கதாகும். நாம் அவர்களின் கட்டளைகள் அனைத்தையும் பின்பற்றிக் கட்டுப்பட வேண்டும். அவர்கள் தடைசெய்த அனைத்தையும் விட்டு விலக வேண்டும். அவர்களுக்குக் கட்டுப்படுவது அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவதாகும். அவர்கள் நமக்குச் சொர்க்கத்தின் எல்லா வழிகளையும் காட்டிவிட்டுச் சென்றார்கள். நரகத்தின் எல்லா வழிகளையும் குறித்து எச்சரித்துவிட்டுச் சென்றார்கள்.\nஅல்லாஹ்வின் ஏகத்துவத்தை ஏற்றுக்கொள்வது என்றால், அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை, அவனே அதிபதி என்று நம்பிக்கை கொள்வதுடன் முடிந்துவிடுவதில்லை. ஒவ்வொரு முஸ்லிமும் சொர்க்கம் செல்ல முஹம்மது (ஸல்) அவர்கள்தாம் வழி என்று நம்பிக்கை கொள்வதும் முக்கியமாகும். எனவே, ஒரு மனிதர் அல்லாஹ்தான் வணக்கத்திற்குரியவன் எனும் ஷஹாதாவின் ஒரு பகுதியை மட்டும் ஏற்பது குறையுடையதாகும். அது சரியான நம்பிக்கை (அகீதா) ஆகாது. ஆகவே, நாம் முஸ்லிம்கள் என்றால் பின்வரும் அல்லாஹ்வின் கூற்றுப்படி பிரார்த்தனை செய்ய வேண்டும்:அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவர்களே நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயப்பட வேண்டிய முறைப்படி உண்மையாகவே அவனுக்குப் பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்குக் கீழ்ப்படிந்த) முஸ்லிம்களாகவே தவிர (வேறு எந்த நிலையிலும்) நீங்கள் இறந்துவிட வேண்டாம்.(அல்குர்ஆன் 3: 102)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=437458", "date_download": "2019-05-27T10:29:09Z", "digest": "sha1:MMOHOQVNCRCUUXY66H2SO3EHBAPXZ653", "length": 9321, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "போலீஸ் தன்னை அடித்து வீட்டை விட்டு வெளியேற்றினர் : நடிகை வனிதா பேட்டி | The police beat herself and forced her out of the house: actress Vanitha interviewed - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nபோலீஸ் தன்னை அடித்து வீட்டை விட்டு வெளியேற்றினர் : நடிகை வனிதா பேட்டி\nசென்னை : சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்த பின் நடிகை வனிதா பேட்டி அளித்தார்.அப்போது தம்மை வீட்டை விட்டு காலி செய்யுமாறு மிரட்டுவதாகவும் தந்தை விஜயகுமார் தம்மை அச்சுறுத்துவதாகவும் குற்றம் சாட்டினார். இதனிடையே சொந்த வீட்டுக்கு தாம் எப்படி வாடகை தர முடியும் என்று கேள்வி எழுப்பிய அவர், சென்னை மதுரவாயிலில் உள்ள வீட்டு முகவரிதான் தன் பாஸ்போர்ட்டில் உள்ளது என்று கூறினார். மேலும் அவர் கூறியதாவது,'அம்மாவுடன் இருப்பதுபோல் உணர்வதால் வீட்டில் தங்கியிருந்தேன். வீட்டில் இருந்து தந்தை விஜயகுமார் விரட்டுகிறார்.வேறு ஒருவருக்கு வீட்டை வாடகை விடுவதற்காக என்னை வெளியே அனுப்ப முயற்சிக்கிறார். வீட்டுக்கான வாடகை கொடுக்கிறேன் என்று சொல்லியும் எனது தந்தை ஏற்றுக்கொள்ளவில்லை.காவல்துறை அதிகாரிகள் என்னை அடித்து வீட்டை விட்டு வெளியேற்றினர்.' இவ்வாறு அவர் கூறினார்.\nநடிகை வனிதா காவல்துறை அதிகாரிகள்\nசென்னையில் மாம்பலம் காவல்நிலைய ஆய்வாளர் இடமாற்றம்: காவல் ஆணையர் உத்தரவு\nதமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் ஜூன் 3ம் தேதி திறக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை அதிகாரபூர்வ அறிவிப்பு\nஈரோடு அருகே 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் ஒருவர் கைது\nசென்னை மெட்ரோ சுரங்க ரயில் நிலையங்களில் படிப்படியாக குளிர்சாதன வசதி குறைக்கப்படும்: மெட்ரோ ரயில் நிர்வாகம்\nநடிகர் அஜய் தேவ்கனின் தந்தையும், பழம்பெரும் சண்டை பயிற்சியாளருமான வீரு தேவ்கன் காலமானார்\nசெயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக பத்திரிகைகளில் வெளியாகும் செய்திகள் உண்மை அல்ல: காங்கிரஸ் அறிக்கை\nபுதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் மே 29ம் தேதி பதவியேற்பு\nதிருச்சியில் இருந்து மலேசியாவுக்கு கடத்த முயன்ற வெளிநாட்டு கரன்சிகள் பறிமு��ல்\nஇசையமைப்பாளர் இளையராஜாவுடன் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சந்திப்பு\nமக்களவை தேர்தல் தோல்வியையடுத்து தனது பதவியை ராஜினாமா செய்தார் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் சுனில் ஜாகர்\nகோவையில் வீட்டு வரி ஆவணம் வழங்க லஞ்சம் வாங்கிய உதவி ஆணையர் கைது\nபிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு அழைப்பு\nகோவை மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை\nமக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றிபெற செய்த வாக்காளர்களுக்கு ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் நன்றி\nகோடைதொல்லைகளை நீக்கும் எலுமிச்சை இயன்ற வரையிலும் இலவச சிகிச்சை\nநாட்டின் முதலாவது பிரதமரான ஜவஹர்லால் நேருவின் 55வது நினைவு தினம் : சோனியா, ராகுல் காந்தி உள்ளிட்டோர் அஞ்சலி\n2வது முறையாக பிரதமராகும் நரேந்திர மோடி ; கட்சித் தலைவர்கள் மோடிக்கு மலர் கொத்துக்களுடன் வாழ்த்து\nபெரு நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவுகோலில் சுமார் 8 ஆக பதிவு\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஜப்பான் பயணம் : ஜப்பான் பிரதமருடன் கோல்ஃப் விளையாடி அசத்தல்\nதீவிரவாதி ஜாகீர் முசா கொல்லப்பட்டதன் எதிரொலி : காஷ்மீரில் வன்முறை வெடிப்பு; ஊரடங்கு உத்தரவு அமல்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/jokes/jokes/sardarji.php", "date_download": "2019-05-27T09:44:13Z", "digest": "sha1:HMKK5QESURS377G2ALYSLK5PNIZ4WR6W", "length": 1457, "nlines": 3, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Tamilnadu | literature| cinema | Jokes | sardharji", "raw_content": "\nசர்தார்ஜி தன் மகனை கூட்டிக் கொண்டு, டாக்டரைப் பார்க்க போனார். என்ன ஆச்சு என்று டாக்டர் கேட்டாராம். “இவன் பெட்டி சாவியை முழுங்கி விட்டான்” அதை நீங்க தான் எடுக்கனும் என்றார் சர்தார். டாக்டர் பையனை வாயை நன்றாக திறக்க சொன்னார். எப்போது முழுங்கினார் என்று சர்தார்ஜியை கேட்டார். மூன்று மாதம் தான் ஆச்சு என்றார் சர்தார். ‘என்னது மூணு மாசமா, இத்தனை நாள் என்ன பண்ணிகிட்டிருந்தீங்க, இத்தனை நாள் என்ன பண்ணிகிட்டிருந்தீங்க” என்று டாக்டர் கோபமாகக் கேட்டார். இத்தனை நாள் இரண்டாவது சாவியை உபயோகப்படுத்தியதாக சர்தார்ஜி போட்டாரே ஒரு போடு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2011_07_17_archive.html", "date_download": "2019-05-27T09:10:47Z", "digest": "sha1:4OF7Q2T4WMQV3IX2MNGX7525BE2NSSU5", "length": 28355, "nlines": 599, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: 2011-07-17", "raw_content": "\nகறுப்பு ஜூலை (ஆடிக்கலவரம்) என்பது ஜூலை 23, 1983 தொடக்கம் இரண்டு கிழமைகளுக்கு மேலாகத் திட்டமிட்ட முறையில் சிங்கள இனவாதிகள் இலங்கைத் தமிழர்ககளைக் கொடுமைப்படுத்தியும், சொத்துகளை அழித்தும் கைப்பற்றியும், 3000 பேர் வரை படுகொலை செய்த ஒரு துன்பவியல் நிகழ்வாகும்\nஅதன் விளைவே, நினைவே இக் கவிதை\nபொறுப்பே அறியா பொறுக்கி சிங்களர்\nவெறுப்பே உருவாய் வஞ்சமே கருவாய்\nகறுப்பு ஜூலை என்பத்தி மூன்றாம்\nஅழிக்கத் தொடங்கிய அந்தநா ளாகும்\nசெழிக்க வாழ்ந்த் ஈழத் தமிழன்\nசெத்தனர் மூன்று ஆயிரம் ஆமே\nஎரிந்தன எங்கும் எரிந்திட நெஞ்சம்\nவிரிந்தன கலவரம் இரண்டு மாதம்\nஅன்றுத் தொடங்கி இன்று வரையில்\nகொன்று அழிப்பதே கொள்கை யாக\nஅகதிக ளாக ஈழரின் இரத்தம்\nசகதிக ளாக வாழ்வதா நித்தம்\nஓடினார் ஓடினார் உலகு எங்கும்\nதேடினார் பிழைக்க வழிதனை அங்கும்\nபஞ்சம் இன்றி பிழைத்தனர் ஆயினும்\nநெஞ்சம் கொண்ட வேதனை நீங்குமா\nபிறந்த நாடும் பிரிந்த உறவும\nமறந்து போகும் ஒன்றா சொல்வீர்\nமறவீர் மறவீர் நீரே வெல்வீர்\nஇறுதிச் சடங்கும் ஆளின்றி -செய்ய\nஈழம் மகிழ்விலே திளைத்து ஆட\nஅரசு எண்ணிட வேண்டும் கடமையென\nசாதிக்கு இதுவே பெரும் சாபம்\nபதவி வகிப்போர் யாவருமே- பாடும்\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nஎன்றுமே வாழ்கயென முதல்வரைப் போற்றுவோம்-ஏதும் ஈடில்லா செயலென்றே நன்றியுரை ஆற்றுவோம்\nகாரணம் எதுவென ஆய்தலோ மடமை- செய்த காரியத்தை பாராட்டி போற்றலே கடமை தோரணம் கட்டியே கொண்டாட வேண்டும்-நீதி தோற்காது ...\nஏதேதோ நடக்குது நாட்டுனிலே –முழுதும் எழுதிட முடியுமா பாட்டினிலே\nஏதேதோ நடக்குது நாட்டுனிலே –முழுதும் எழுதிட முடியுமா பாட்டினிலே-நடக்கும் தீதேதோ தெரியாது வாழுகின்றோம்-போகும் திசைகாணா துயர்...\nஈழம் மகிழ்விலே திளைத்து ஆட\nஅரசு எண்ணிட வேண்டும் கடமையென\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/education-employement/62344-idbi-bank-recruitment-of-specialist-cadre-officers-2019.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-05-27T09:58:11Z", "digest": "sha1:BWMNFYQPWNCC6YPYDLU3NGGZXZZJWB7K", "length": 12361, "nlines": 123, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பொறியியல் படித்தவர்களுக்கு ஐடிபிஐ வங்கியில் மேனேஜர் வேலை! | IDBI Bank Recruitment of Specialist Cadre Officers - 2019!", "raw_content": "\nதமிழகத்தில் ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை - அமைச்சர் செங்கோட்டையன்\n5 ஆண்டுகள் விரைவாக சென்றுவிடும் என்பதால் அடுத்த பிரதமராக ராகுல் காந்தி நிச்சயம் வருவார்- திருநாவுக்கரசர்\nசென்னை உட்பட தமிழகம் முழுவதும் தனியார் குடிநீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்த வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ்\nகாவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்த தமிழக அரசு முடிவு\nபல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே\nபொறியியல் படித்தவர்களுக்கு ஐடிபிஐ வங்கியில் மேனேஜர் வேலை\nஐடிபிஐ வங்கியில், ஸ்பெஷலிஸ்ட் ஆபிசர்ஸ் என்ற துறையின் கீழ் பல்வேறு பணிகளுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைனில் வரவேற்கப்படுகின்றன.\nதுணை ஜெனரல் மேனேஜர் (DGM)\nஉதவி ஜெனரல் மேனேஜர் (AGM)\nஜெனரல் மேனேஜர் (GM) - 01\nதுணை ஜெனரல் மேனேஜர் (DGM) - 06\nஉதவி ஜெனரல் மேனேஜர் (AGM) - 36\nமொத்தம் = 120 காலிப்பணியிடங்கள்\nஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கிய நாள்: 18.04.2019\nஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.04.2019\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய கடைசி நாள்: 15.05.2019\nஆன்லைனில் தேர்வுக்கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி நாள்: 30.04.2019\nஎஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் - ரூ.150\nமற்ற பிரிவினர்களுக்கான தேர்வுக்கட்டணம் - ரூ.700\nஆன்லைனில் மட்டுமே தேர்வுக்கட்டணத்தை செலுத்த இயலும்.\nசெலுத்திய தேர்வுக்கட்டணத்தை எந்தவொரு காரணம் கொண்டு மீண��டும் திரும்பப் பெற முடியாது.\nகுறைந்தபட்சமாக 25 வயது வரையும், அதிகபட்சமாக 40 வயது வரையும் இருத்தல் வேண்டும்.\nபணிகளுக்கேற்றவாறு வயது வரம்பில் மாற்றங்கள் உண்டு.\nகுறைந்தபட்சமாக ரூ.31,705 முதல் அதிகபட்சமாக ரூ.58,400 வரை மாதசம்பளமாக வழங்கப்படலாம்.\nபணிகளுக்கேற்றவாறு ஊதியத்தில் மாற்றங்கள் உண்டு.\nகுறைந்தபட்ச கல்வித்தகுதியாக, ஏதேனும் ஒரு பட்டப்படிப்பையோ அல்லது B.E / B.Tech / M.B.A / M.C.A போன்ற ஏதேனும் ஒரு பட்டப்படிப்பையோ அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பயின்று தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். அதுமட்டுமல்லாது வங்கித்துறை சார்ந்த பணி அனுபவமும், கம்யூட்டர் சம்பந்தமான அடிப்படை அறிவும் அவசியம்.\nபணிகளுக்கேற்றவாறு கல்வித்தகுதியிலும், பணி அனுபவத்திலும் மாற்றங்கள் உண்டு.\nஆன்லைனில் மட்டுமே இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும்.\nஆன்லைனில், https://ibpsonline.ibps.in/idbibsoapr19/ - என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.\nமேலும், இது குறித்த முழு தகவல்களைப்பெற,\nஇரக்கமில்லா தாயால் மூன்று வயது குழந்தை கொலை \nதமிழ்நாடு நாடாளுமன்றத் தேர்தலில் அதிகமாகவும் குறைவாகவும் வாக்குப் பதிவாகிய சட்டமன்றத் தொகுதிகள் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்த வேலை நிறுத்தம் வாபஸ் \n“ஓபிஎஸ் மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி” - தமிழிசை பதில்\nசென்னை உயர்நீதிமன்றத்தில் 50 ஆயிரம் வரை சம்பளத்தில் வேலை \nபிளஸ்-2 படித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் சேர வாய்ப்பு\nபொறியியல் படித்தவர்களுக்கு இந்திய கடற்படையில் பயிற்சியுடன் கூடிய வேலை\nஎஸ்பிஐ வங்கியில் மேனேஜர் வேலை \nசவுத் இந்தியன் வங்கியில் மேனேஜர் வேலை\nநர்சிங் படித்தவர்களுக்கு சவுதியில் 80 ஆயிரம் சம்பளத்தில் வேலை\nஎல்லை பாதுகாப்பு படையில் தலைமை காவலர் பணி\nRelated Tags : Specialist Cadre Officers , IDBI Bank , பொறியியல் படித்தவர்கள் , மேனேஜர் , ஸ்பெஷலிஸ்ட் ஆபிசர்ஸ் , Recruitment , Job , வேலை , வேலைவாய்ப்பு , ஐடிபிஐ வங்கி , ஜெனரல் மேனேஜர் (GM) , துணை ஜெனரல் மேனேஜர் (DGM) , உதவி ஜெனரல் மேனேஜர் (AGM)\nசென்னை ஒஎம்ஆர் பகுதியில் தலை விரித்தாடும் தண்ணீர் தட்டுப்பாடு \nமோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் ரஜினி\n திருந்தியவருக்கு உதவிய தூத்துக்குடி கலெக்டர்\n\"ரஃபேல் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு இடமில்லை\"- மத்திய அரசு\nவாரணாசி செல்கிறார் பிரதமர் மோடி: பலத்த பாதுகாப்பு ஏற்பாடு\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇரக்கமில்லா தாயால் மூன்று வயது குழந்தை கொலை \nதமிழ்நாடு நாடாளுமன்றத் தேர்தலில் அதிகமாகவும் குறைவாகவும் வாக்குப் பதிவாகிய சட்டமன்றத் தொகுதிகள் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/election/62263-after-ferdous-another-bangladesh-actor-asked-to-leave-india.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-05-27T09:41:15Z", "digest": "sha1:YP5EZ6ZK7QYFHHZ25RS33Y2F5QSLZN26", "length": 10708, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட பங்களாதேஷ் நடிகர் வெளியேற உத்தரவு! | After Ferdous, another Bangladesh actor asked to leave India", "raw_content": "\nதமிழகத்தில் ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை - அமைச்சர் செங்கோட்டையன்\n5 ஆண்டுகள் விரைவாக சென்றுவிடும் என்பதால் அடுத்த பிரதமராக ராகுல் காந்தி நிச்சயம் வருவார்- திருநாவுக்கரசர்\nசென்னை உட்பட தமிழகம் முழுவதும் தனியார் குடிநீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்த வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ்\nகாவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்த தமிழக அரசு முடிவு\nபல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே\nதேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட பங்களாதேஷ் நடிகர் வெளியேற உத்தரவு\nமேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்ட பங்களாதேஷ் நடிகர், உடனடியாக வெளியேற வேண்டும் என்று இந்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.\nபங்களாதேஷை சேர்ந்த பிரபல நடிகர் காஸி அப்துன் நூர். இவர் நடித்த, ராணி ரஷ்மோனி என்ற பெங்காலி தொடர் புகழ்பெற்ற ஒன்று. இந்நிலை யில் இவர், டும் டும் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சவுகதா ராய்-க்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டார். மோட்டார் சைக்கிள் பேரணியிலும் கலந்துகொண்டார்.\nஇது தேர்தல் விதிமீறல் என்றும் உடனடியாக அவர் விசாவை கேன்சல் செய்துவிட்டு அவரை பங்களாதேஷூக்கு அனுப்ப வேண்டும் என்றும் பாஜக புகார் கூறியது. இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் அவரை நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளது.\nமுன்னதாக, மற்றொரு பங்களாதேஷ் நடிகரான பெர்டோஸ் அகமதுவும் திரிணாமுல் காங்கிரசுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவர் விசாவை ரத்து செய்த இந்திய உள்துறை அமைச்சகம், அவரை வெளியேற உத்தரவிட்டது. இதனையடுத்து அவர் இந்தியாவை விட்டு வெளியேறினார்.\nதேர்தல் பிரசாரம் செய்ததற்கு அவர் இப்போது மன்னிப்பு கேட்டுள்ளார். ’’நண்பர்கள் மற்றும் நடிகை பாயல் கேட்டுக்கொண்டதால் அவர்களுடன் பிரசாரத்துக்குச் சென்றேன். வேட்பாளர் யார் என்று கூட எனக்குத் தெரியாது. இருந்தாலும் அது தவறு என்பதை புரிந்து கொண்டேன்’’ என்று அவர் கூறியுள்ளார்.\nபங்களாதேஷ் நடிகர்கள் பலர் மேற்கு வங்க சினிமா மற்றும் தொடர்களிலும் நடித்துவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\n95 மக்களவை தொகுதிகளில் சராசரியாக 67.84% வாக்குப்பதிவு\nஅரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணமில்லை: தேவகவுடா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசாரதா நிதி நிறுவன மோசடி : ராஜீவ்குமாரை கைது செய்ய சிபிஐ திட்டம்\n'நின்றான், இருந்தான், கிடந்தான், நடந்தான்' : முரசொலி\nபுதிதாக தேர்வாகியுள்ள 50 சதவீதம் எம்.பிக்கள் மீது கிரிமினல் பின்னணி\nஇடைத்தேர்தலில் வென்ற 13 திமுக எம்.எல்.ஏக்கள் மே 28இல் பதவியேற்பு\nவாரிசுகளை முன்னிறுத்தியதே காங். தோல்விக்கு காரணமா \nபல வாக்குச்சாவடிகளில் ‘0’ ஓட்டு.. எங்கள் முகவர்கள் வாக்கு எங்கே..\nவிவிபாட் வாக்கு எண்ணிக்கை துல்லியமாக பொருந்தியது: தேர்தல் ஆணையம்\nதிமுகவில் திரும்பிய வரலாற்று ஆச்சரியம்... சிலாகிக்கும் திமுக தொண்டர்கள்..\n''திருமணம் குறித்து உரிய நேரத்தில் நானே தெரிவிப்பேன்'' - நடிகர் சிம்பு\nசென்னை ஒஎம்ஆர் பகுதியில் தலை விரித்தாடும் தண்ணீர் தட்டுப்பாடு \nமோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் ரஜினி\n திருந்தியவருக்கு உதவிய தூத்துக்குடி கலெக்டர்\n\"ரஃபேல் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு இடமில்லை\"- மத்திய அரசு\nவாரணாசி ���ெல்கிறார் பிரதமர் மோடி: பலத்த பாதுகாப்பு ஏற்பாடு\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n95 மக்களவை தொகுதிகளில் சராசரியாக 67.84% வாக்குப்பதிவு\nஅரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணமில்லை: தேவகவுடா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/60700-need-remove-ltte-in-terrorist-list-vaiko-statement.html?utm_source=site&utm_medium=editor_choice&utm_campaign=editor_choice", "date_download": "2019-05-27T09:18:18Z", "digest": "sha1:NBYAAGZVXQSZ6IFOFE2DK3RSRELNLTDB", "length": 11413, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்குக - வைகோ தேர்தல் அறிக்கை | Need Remove LTTE in Terrorist List - Vaiko Statement", "raw_content": "\nதமிழகத்தில் ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை - அமைச்சர் செங்கோட்டையன்\n5 ஆண்டுகள் விரைவாக சென்றுவிடும் என்பதால் அடுத்த பிரதமராக ராகுல் காந்தி நிச்சயம் வருவார்- திருநாவுக்கரசர்\nசென்னை உட்பட தமிழகம் முழுவதும் தனியார் குடிநீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்த வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ்\nகாவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்த தமிழக அரசு முடிவு\nபல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே\nவிடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்குக - வைகோ தேர்தல் அறிக்கை\nஇந்தியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்று மதிமுகவின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின், மக்களவைத் தேர்தலுக்கான அறிக்கையை அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ சென்னையில் உள்ள கட்சி அலுவலகமான தாயகத்தில் வெளியிட்டார். அதில் நீட் தேர்வை ரத்து செய்யவும், பொருளாத ரீதியாக பாஜக அரசு வழங்கியுள்ள 10 விழுக்காடு இடஒதுக்கீட்டை ரத்து செய்யவும், மாநிலங்களுக்கு போதிய நிதி ஒதுக்காத நிதி ஆயோக் அமைப்பை கலைக்கவும் மதிமுக வலியுறுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கி உண்மையான கூட்டு ஆட்சியை நிலைப்பெற செய்யும் நோக்கில், இந்திய அரசியல் சாசனம் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nபாஜக அரசு அமைத்த காவிரி மேலாண்மை ஆணையம் எவ்வித பலனையும் தராத நிலையில், காவிரி நடுவர் மன்றம் வழங்கிய வழிகாட்டுதலின்படி காவிரி மேலாண்மை வாரியமும், ஒழுங்காற்றுக் குழுவும் அமைய மதிமுக குரல் எழுப்பும் எனக் கூறப்பட்டுள்ளது. மேகதாது அணை, முல்லைப்பெரியாறு புதிய அணை திட்டங்களு‌க்கு எதிராகவும், காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கவும் மதிமுக தொடர்ந்து குரல் கொடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிவசாய நிலங்கள் வழியே கெயில் எரிவாயு குழாய் பதிப்பதையும், விளை நிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைப்பதையும் மதிமுக தொடர்ந்து எதிர்க்கும் என கூறியுள்ளது. ஸ்டெர்லைட் ஆலை, நியூட்ரினோ ஆய்வகம், ஹைட்ரோகார்பன், கூடங்குளம், சேலம் - சென்னை பசுமை வழிச் சாலை திட்டங்களுக்கு எதிராக தொடர்ந்து மதிமுக போராடும் என்றும் நெல்லையை தலைமையிடமாகக் கொண்டு ரயில்வே கோட்டம் அமைக்க வலியுறுத்தப்படும் எனவும் உறுதியளித்துள்ளது.\nசம்ஜௌதா ரயில் குண்டுவெடிப்பு வழக்கு - ஆர்.எஸ்.எஸ் தலைவர் உட்பட 4 பேர் விடுவிப்பு\nகந்துவட்டி கொடுமையால் ஆட்சியர் அலுவலகம் முன் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“அடுத்த 5 ஆண்டு கால ஆட்சி மீது அச்சம் ஏற்படுகிறது.” - வைகோ வேதனை\nவிளைநிலங்களில் பயிர்களை அழிக்கும் கெயில் நிறுவனம் : வைகோ கண்டனம்\nவிடுதலைப் புலிகள் மீதான தடை நீட்டிப்பு\n“நாஞ்சில் நாட்டு மணத்துடன் எழுதியவர் தோப்பில் முகமது மீரான்” - வைகோ புகழஞ்சலி\nநீட் தேர்வு மையங்களை திடீரென மாற்றுவதா\nபிரபாகரன் படத்திற்கு ஃபேஸ்புக்கில் தடை - அதிகாரி விளக்கம்\n“நதிகளை இணைப்போம் என்ற பாஜகவின் தேர்தல் வாக்குறுதி வரவேற்கத்தக்கது”- நடிகர் ரஜினி\n பாஜக தேர்தல் அறிக்கையில் சர்ச்சைக்குரிய வாசகம்\nசென்னை ஒஎம்ஆர் பகுதியில் தலை விரித்தாடும் தண்ணீர் தட்டுப்பாடு \nமோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் ரஜினி\n திருந்தியவருக்கு உதவிய தூத்துக்குடி கலெக்டர்\n\"ரஃபேல் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு ��டமில்லை\"- மத்திய அரசு\nவாரணாசி செல்கிறார் பிரதமர் மோடி: பலத்த பாதுகாப்பு ஏற்பாடு\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசம்ஜௌதா ரயில் குண்டுவெடிப்பு வழக்கு - ஆர்.எஸ்.எஸ் தலைவர் உட்பட 4 பேர் விடுவிப்பு\nகந்துவட்டி கொடுமையால் ஆட்சியர் அலுவலகம் முன் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA/", "date_download": "2019-05-27T09:53:13Z", "digest": "sha1:GOSKU6TGWL7NXUZG6D65OHNXBNUV4OFP", "length": 5757, "nlines": 92, "source_domain": "chennaionline.com", "title": "என்.டி.ராமராவ் வாழ்க்கை படத்தில் 9 ஹீரோயின்கள்! – Chennaionline", "raw_content": "\nஎன்.டி.ராமராவ் வாழ்க்கை படத்தில் 9 ஹீரோயின்கள்\nஆந்திராவின் முன்னாள் முதல்வரும், பிரபல நடிகருமான என்.டி.ராமாராவ் வாழ்க்கை வரலாற்று படமாக உருவாகி வருகிறது. பிரமாண்டமாகத் தயாராகும் இந்தப் படத்தில், என்.டி.ஆரின் மகன் நந்தமுரி பாலகிருஷ்ணா, தந்தையின் வேடத்தில் நடிக்கிறார்.\n‘என்.டி.ஆர். பயோபிக்’ எனத் தற்போது பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில், என்.டி.ஆரின் மனைவி பசவதாரகம் வேடத்தில் நடிக்க வித்யா பாலன் நடிக்கிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் ரகுல் பிரீத்திசிங், சாவித்திரி கதாபாத்திரத்தில் நித்யா மேனன், சரோஜா தேவி கதாபாத்திரத்தில் அனுஷ்கா, சவுகார் ஜானகி கதாபாத்திரத்தில் ஷாலினி பாண்டே, ஜெயசுதா வேடத்தில் பாயல் ராஜ்புத், ஜெயப்பிரதா கதாபாத்திரத்தில் ஹன்சிகா, கிருஷ்ண குமாரி வேடத்தில் மாளவிகா நாயர் நடிக்கின்றனர்.\nஇதுதவிர, சந்திரபாபு நாயுடு கதாபாத்திரத்தில் ராணாவும், அவருடைய மனைவியாக மஞ்சிமா மோகனும் நடிக்கின்றனர். இப்படி ஒரே படத்தில் 9 முன்னணி நடிகைகள் நடிப்பதால், இப்போதே இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.\nமேலும் இந்தப் படத்தில் முரளி சர்மா, பிரசாத் ரவுல், நாக சைதன்யா, மகேஷ் பாபு, ராணா டகுபதி, மோகன் பாபு மஞ்சு, ராஜசேகர் போன்றோர் முக்கிய கதாபாத்���ிரங்களில் நடித்து வருகிறார்கள்.\nகிரிஷ் இயக்கும் இந்த படத்தை பாலகிருஷ்ணாவே தயாரிக்கிறார். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தின் முதல் பாகம் ஜனவரி 9-ம் தேதி வெளியாகிறது.\n← இந்தியாவில் அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்கள் பட்டியல்\nஅச்சத்தில் ’பிக் பாஸ்’ மகத்\nமது போதையில் போலிசிடம் பிடிபட்ட நடிகை காயத்ரி ரகுராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/10/31/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86-2/", "date_download": "2019-05-27T09:12:14Z", "digest": "sha1:GLZVRF3NIPH5GFFT2Q67HE7EYGPVMWWA", "length": 13662, "nlines": 346, "source_domain": "educationtn.com", "title": "தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க நேரம் அறிவிப்பு!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome NeWS தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க நேரம் அறிவிப்பு\nதீபாவளி அன்று பட்டாசு வெடிக்க நேரம் அறிவிப்பு\nதீபாவளி அன்று பட்டாசு வெடிக்க நேரம் அறிவிப்பு\nதமிழகத்தில் எந்த நேரத்தில் பட்டாசு வெடிக்கலாம் என்பது குறித்து உச்சநீதிமன்றம் புதிய உத்தரவை அளித்துள்ளது.\nநாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் 6-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் இந்தியா முழுவதும் பட்டாசுகளுக்கு தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பட்டாசுகளை தயாரிக்கவோ விற்பனை செய்யவோ, வெடிக்கவோ தடை இல்லை என தீர்ப்பளித்தது.\nஆனால் பட்டாசுகளை தயாரிக்கவும் வெடிக்கவும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.\nதீபாவளி அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது\nஇந்த தீர்ப்பில் திருத்தம்கொண்டு வர கோரி தமிழக அரசு சார்பில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஅந்த மனுவினை விசாரித்த உச்சநீதிமன்றம் தீபாவளி அன்று காலை ஒரு மணிநேரமும் , மாலை ஒரு மணி நேரமும் பட்டாசு வெடிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஅதன்படி காலை 4 மணி முதல் 5 மணி வரையும், இரவில் 9 மணி முதல் 10 வரை பட்டாசு வெடிக்கலாம் என்று உத்தரவிட்டுள்ளது.\nமேலும், விதிகள் கண்காணிக்கப���படுகிறதா எனபதை கலெக்டர் முதல் விஏஓ வரை கண்காணிக்க வேண்டும். விதிகள் மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்திரவிட்டுள்ளது\nNext article200க்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய அதிரடி முடிவு\nஅரசு கேபிள், ‘டிவி’யில், 150 ரூபாய்க்கு, அனைத்து தமிழ் சேனல்களையும் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, அரசு கேபிள், ‘டிவி’ ஆப்பரேட்டர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வில் இருந்து ஒதுக்கப்படும் கணினி பி.எட் பட்டதாரிகள் .. வேலையின்றி காத்திருக்கும் 60 ஆயிரம் பேர்..\nதமிழக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர் மட்டும்… ஐசிஎப் அதிரடி\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nFlash News:சொன்னபடி ஜூன் 3ல் பள்ளிகள் திறக்கப்படும் – செங்கோட்டையன்/பள்ளிகள் திறப்பு தேதியை மாற்றிவைக்க...\nஇதய நோய்கள் வருவதை தடுக்கும் தயிர் – தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் நன்மைகள்...\nபளுதூக்கும் விளையாட்டு விடுதியில் சேர 30-ம் தேதி மாநில அளவிலான தேர்வு.\nஆதிதிராவிடர் கல்வி உதவித்தொகை அரசாணையை ரத்து செய்தது நீதிமன்றம்.\nFlash News:சொன்னபடி ஜூன் 3ல் பள்ளிகள் திறக்கப்படும் – செங்கோட்டையன்/பள்ளிகள் திறப்பு தேதியை மாற்றிவைக்க...\nஇதய நோய்கள் வருவதை தடுக்கும் தயிர் – தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் நன்மைகள்...\nபளுதூக்கும் விளையாட்டு விடுதியில் சேர 30-ம் தேதி மாநில அளவிலான தேர்வு.\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\nமலைப்பகுதியில் பணியாற்ற ஆர்வம் காட்டும் ஆசிரியர்கள்\nமலைப்பகுதியில் பணியாற்ற ஆர்வம் காட்டும் ஆசிரியர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/11/05/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-05-27T09:14:41Z", "digest": "sha1:OPHR7EUEKV34GBSPE5X24LYWCVW5EKHH", "length": 12511, "nlines": 340, "source_domain": "educationtn.com", "title": "தமிழக அரசின் அதிரடி திட்டம்! இனி, நீட் உள்ளிட்ட மத்திய அரசின் தேர்வு குறித்து தமிழக மாணவர்கள் அச்சப்பட தேவையில்லை!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome NEET தமிழக அரசின் அதிரடி திட்டம் இனி, நீட் உள்ளிட்ட மத்திய அரசின் தேர்வு குறித்து தமிழக...\nதமிழக அரசின் அதிரடி திட்டம் இனி, நீட் உள்ளிட்ட மத்திய அரசின் தேர்வு குறித்து தமிழக மாணவர்கள் அச்சப்பட தேவையில்லை\nநீட் தேர்வு குறித்து தமிழகமாணவர்கள் அச்சப்படதேவையில்லை என தமிழகபள்ளி கல்வி துறைஅமைச்சர்செங்கோட்டையன் இன்றுசெய்தியாளர்களிடம்தெரிவித்தார். மேலும் அவர்கூறியதாவது, தமிழகமாணவர்கள் நீட் உள்ளிட்டமத்திய அரசு நடத்தும்அனைத்து தேர்வுகளையும்எதிர்கொள்ளும் வகையில்பள்ளி பாடத்திட்டங்கள்மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகமாணவர்கள் தேர்வைகண்டு பயப்பட தேவைஇல்லை என தெரிவித்தார்.\nதமிழ்நாடு முழுவதும்,தமிழக அரசால் அரசுபள்ளிகளில் படிக்கும்மாணவர்களுக்காக 412 நீட்பயிற்சி மையங்கள்அமைக்கப்பட்டு பயிற்சிவகுப்புகள் நடந்துவருகிறது.\n3200 ஆசிரியர்கள் கொண்டுதமிழக மாணவர்களுக்குநீட் தேர்வு பயிற்சிகள்அளிக்கப்பட்டு வருகிறதுஎன்பது குறிப்பிடத்தக்கது\nPrevious articleமாவட்ட வாரியாக World Toilet Day போட்டிகள்; மத்திய அரசு அறிவிப்பு\nNext articleதேள், பாம்பு போன்ற விஷ பூச்சுகள் கடித்தால் விஷம் ஏறாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்\nஅடுத்த 5 ஆண்டுகளுக்கு தமிழகத்தில் நீட் கட்டாயம்.\nவடமாநிலங்களில் நடைபெற்ற நீட் தேர்வு மோசடிகள் -அம்பலப்படுத்திய டைம்ஸ் ஆஃப் இந்தியா.\nநீட், ஐ ஐ டி, ஜே இ இ, யுபிஎஸ்சி போன்ற தேர்வுகளுக்கு தயாராகும் முறை, பயிற்சி பெறும் முறைகளைப் பற்றி இப்பொழுது தெரிந்துகொள்வோம்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nFlash News:சொன்னபடி ஜூன் 3ல் பள்ளிகள் திறக்கப்படும் – செங்கோட்டையன்/பள்ளிகள் திறப்பு தேதியை மாற்றிவைக்க...\nஇதய நோய்கள் வருவதை தடுக்கும் தயிர் – தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் நன்மைகள்...\nபளுதூக்கும் விளையாட்டு விடுதியில் சேர 30-ம் தேதி மாநில அளவிலான தேர்வு.\nஆதிதிராவிடர் கல்வி உதவித்தொகை அரசாணையை ரத்து செய்தது நீதிமன்றம்.\nFlash News:சொன்னபடி ஜூன் 3ல் பள்ளிகள் திறக்கப்படும் – செங்கோட்டையன்/பள்ளிகள் திறப்பு தேதியை மாற்றிவைக்க...\nஇதய நோய்கள் வருவதை தடுக்கும் தயிர் – தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் நன்மைகள்...\nபளுதூக்கும் விளையாட்டு விடுதியில் சேர 30-ம் தேதி மாநில அளவிலான தேர்வு.\nRH (2018) – வரையறுக்கப்பட���ட விடுமுறை நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.ias2007.org/ta/anadrol-review", "date_download": "2019-05-27T09:04:15Z", "digest": "sha1:MRRNDWSWHQ66B6IKABJQTNLAQXKVD7TI", "length": 19874, "nlines": 126, "source_domain": "www.ias2007.org", "title": "▶Anadrol ஆய்வு- , ஊழல் வெளியே பார்க்க!", "raw_content": "\nAnadrol மதிப்புரையை / டெஸ்ட் - ஆபத்தான ரிப்-ஆஃப்\nஇறுதியாக ஒரு தசை மற்றும் நன்கு வரையறுக்கப்பட்ட உடல் உருவாக்க நேரம் ஆனால் கடின உழைப்பு மற்றும் சரியான ஊட்டச்சத்து மூலம் அது நீண்ட நேரம் எடுக்கும் ஆனால் கடின உழைப்பு மற்றும் சரியான ஊட்டச்சத்து மூலம் அது நீண்ட நேரம் எடுக்கும் மேலும் நீங்கள் PhenQ , Penimaster , Phallosan Forte , Phen375 , Prosolution மற்றும் பிறர் போன்ற சட்டவிரோத அனபோலிக் ஸ்டெராய்டுகளை தவிர்க்க வேண்டும்\nவெளியே பார்க்க கொள்க: அங்கு கடந்த காலத்தில் எப்போதும் ஆபத்தான போலியான இருந்ததால், நாங்கள் ஆய்வு அசல் உற்பத்தியாளர் இணைப்புகள் மட்டுமே வாங்க கவனமாக இருக்க வேண்டும்:\nஅசல் வாங்க இங்கே கிளிக் செய்யவும் →\nசிறந்த மற்றும் அசல் தயாரிப்பு உத்தரவாதம்.\nஅசல் வாங்க இங்கே கிளிக் செய்யவும்\nசட்டவிரோத அனபோலிக் ஸ்டெராய்டுகள் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தலாம், அவை உங்களைக் கொல்லக்கூடும். ஆனால் மாற்றுகள் கிடைக்கின்றன: இது முற்றிலும் தேவையற்றது. ஏனென்றால், Anadrol என்றழைக்கப்படும் ஒரு முழு-எதிர்ப்பு மற்றும் முற்றிலும் இயற்கை மாற்றீடு உள்ளது.\nகவனத்தில் கொள்க: பாதுகாப்பு காரணங்களுக்காக, நீங்கள் மட்டும் ஆரம்பகால உற்பத்தியாளர்களிடம் இருந்து பொருட்களை வாங்குவதற்கு வேண்டும். மற்றபடி, ஒரு போலியான தயாரிப்பு பெறும் ஆபத்து மிகப் பெரிய அளவில் இல்லை.\nசிறந்த மற்றும் அசல் தயாரிப்பு உத்தரவாதம்.\nநீங்கள் ஒரு தசை உடல் வேண்டும்\nகட்டிடம் தசை எளிதானது அல்ல. நீங்கள் நிறைய பயிற்சி செய்ய வேண்டும், நீங்கள் உணவு கவனம் செலுத்த வேண்டும் மற்றும் பொறுமை நிறைய கொண்டு ஏனெனில், தசை கட்டிடம் எப்போதும் எடுக்கும். நீங்கள் பொறுமையாக அல்லது ஒழுக்கமாக இருக்க விரும்பவில்லை அல்லது விரும்பமாட்டீர்களா பலர் PhenQ , Penimaster , Phallosan Forte , Phen375 , Prosolution மற்றும் பிற சட்டவிரோத உடற்கூறியல் ஸ்டீராய்டுகள் போன்ற அனபோலிக் ஸ்டெராய்டுகளை எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் இந்த தயாரிப்புகளைப் பயன்படுத்தும் போது திகில் கதைகள் அறியப்படுகின்றன. ஆனால் ஒரு மாற்று இருக்கிறத�� - அதாவது Anadrol . நீங்கள் தசை கட்டிடம் மற்றும் இணை அதிகரித்த கொழுப்பு எரியும் மூலம் தசை வரையறை வேகமாக உங்கள் இலக்கை அடைய முடியும் உதவியுடன்.\nAnadrol தசை செயல்திறனை பாதிக்கிறது. தயாரிப்பு கிடைத்தவுடன் உடனடியாக நீங்கள் தொடங்கலாம். எனினும், தயாரிப்பு வாங்கும் முன் பொருட்கள் படித்து உங்கள் உடலின் ஒவ்வாமை எதிர்வினைகள் ஒதுக்கப்பட. நீங்கள் உறுதி செய்திருந்தால், உடனடியாகத் தொடங்கலாம். உற்பத்தி சக்தியை அதிகரிக்கிறது. இலக்கை வேகமாக நீங்கள் அமைக்கும் வடிவத்தில் உங்கள் உடல் கிடைக்கும்.\nAnadrol என்று மிகவும் பயனுள்ள Anabol அதே விளைவை Anadrol . இது ஒக்சைமெத்தோனின் அதே விளைவுகளை ஏற்படுத்துகிறது. Anadrol ஸ்டிராய்டு Anadrole பயனர்களின் அனுபவத்தால் ஏற்படும் பக்க விளைவுகள் இல்லை. இது இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை ஊக்குவிக்கிறது. இந்த தசைகள் வேகமாக வளர்ச்சி உறுதி. கூடுதலாக, தசைகள் நீண்ட காலத்திற்கு தங்கள் செயல்திறனை பராமரிக்கின்றன.\nஇந்த பிரிவில் அலகுக்கு 4cal மட்டுமே உள்ளது. கலோரிகள். கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் சர்க்கரை எதுவும் இல்லை. எந்த ஃபைபர் இல்லை. ஒரு அலகு சோடியம் 3mg கொண்டிருக்கிறது. தயாரிப்பு எந்த புரதமும் இல்லை. இப்போது முக்கிய மற்றும் அத்தியாவசிய பொருட்கள். ஒரு அலகு Tribulus terrestris சாறு 500mg கொண்டுள்ளது. 200 மில்லி சோயா புரத தனிமங்கள் மற்றும் மோர் புரதம் தனிமைப்படுத்தப்பட்டு ஒரு சேவையில் உள்ளன. மேலும் 100mg shilajit (asphaltum) ஒரு பகுதியை உள்ளடக்கியது. குறைந்தது கடந்த ஆனால், அசிடைல் எல் கார்னைடைன் 50mg கொழுப்பு எரியும் ஒரு சேவை சேர்க்கப்பட்டுள்ளது.\nஎந்த பக்க விளைவுகளும் உள்ளதா\nதயாரிப்பு இயற்கை பொருட்களின் அடிப்படையிலான ஒரு உணவு நிரப்பு என்பதால், எதிர்மறையான விளைவுகளை எதிர்பார்க்க முடியாது. மேலும், பயனர்களின் அறிக்கைகள் எதிர்மறையான விளைவுகளுக்கு எந்த ஆதாரமும் கொண்டிருக்கவில்லை.\nஉற்பத்தியாளர் சோதனை மூலம் உகந்த அளவை சரிபார்க்கிறார். உற்பத்தியாளர் காலை உணவிற்கு இரண்டு காப்ஸ்யூல்களின் படி எடுக்கப்பட வேண்டும். காப்ஸ்யூல்கள் சிறந்த தண்ணீருடன் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. காப்ஸ்யூல்கள் பயிற்சிக்கு பதிலாக இல்லை. வெற்றியை அடைய ஒரு சீரான உணவு மற்றும் ஒரு பயிற்சி திட்டம் நீங்கள் கொடுக்க கூடாது. இதில் 90 காப்ஸ்யூல்கள் உள்ளன.\nதயாரிப்பா���ரின் ஒரு சோதனை காலை உணவுக்கு இரண்டு காப்ஸ்யூல்கள் உகந்த பயன்பாட்டைக் கண்டறிந்துள்ளது.\nஒரு கண்ணாடி Anadrol காப்ஸ்யூலை எடுத்துச் செல்ல சிறந்தது. இரண்டு காப்ஸ்யூல்கள் ஒரு நாள் போதும்.\nஉற்பத்தியாளர் பயனர்களின் முகப்பு பக்கத்தில் Anadrol பற்றி தங்கள் அனுபவங்களை பகிர்ந்து Anadrol . ஒரு ஆய்வு வாசிக்கவும், Anadrol செயல்திறனை Anadrol . அது உண்மையில் வேலை செய்கிறது. கொழுப்பு இழந்துகொண்டிருக்கும்போது, 15 கிலோ எடை அதிக எடையை அதிகரிக்க முடியும் என்பது அசாதாரணமானது அல்ல.\nAnadrol உண்மையில் வேலை மற்றும் வேலை\nஅது உண்மையில் வேலை செய்கிறது. தயாரிப்பாளரின் முகப்புப்பக்கத்தில் ஒரு சோதனை அறிக்கையைப் படியுங்கள், நீங்களே பாருங்கள்.\nஒரு பயனரின் மதிப்பாய்வு ஒன்றை படிக்கலாம். பிராண்டன் சி, 18 மற்றும் 30 வயதிற்குட்பட்ட இளைஞன் Anadrol மற்றும் D-BAL ஆகியவற்றைப் பயன்படுத்துகிறார். ஐந்து நட்சத்திரங்களைச் சேர்ந்த நான்கு பேருடன் இந்த தயாரிப்புகளை அவர் மதிப்பிடுகிறார். அவரது குறிக்கோள் வலிமையை அதிகரிக்கவும் அவரது உடல் வரையறுக்கவும் இருந்தது. பிராண்டன் சி சிகிச்சை ஆரம்பத்தில் 75 கிலோ எடை. அதிக கொழுப்பு உள்ளடக்கம் இருந்தது. அவர் கொழுப்பு சதவிகிதம் குறைக்க மற்றும் அதிக எடை கொண்ட பயிற்சி பெற முடியும் என்று அவரது வலிமை அதிகரிக்க வேண்டும். குணப்படுத்தப்படுவதற்கு முன்னர், 90 கிலோ எடையுள்ள அவரது அதிகபட்ச எடை 15 கிலோவிலிருந்து 105 கிலோ வரை அதிகரிக்க முடிந்தது. அவர் தனது உடலின் வடிவத்தை கணிசமாக மேம்படுத்த முடிந்தது. பிராண்டன் சி. அவர் அடைந்த இலக்கை அடைய விரும்பும் எவருக்கும் தயாரிப்புகளை பரிந்துரைக்கிறார்.\nதயாரிப்பாளரின் முகப்புப்பக்கத்தின் ஒவ்வொரு தகவலுக்கும் Anadrol புகைப்படங்கள் சேர்க்கப்படும் முன்பே. இது தன்னை Anadrol என்ற தயாரிப்பு விளைவை கற்பனை செய்ய உதவுகிறது.\nஎந்த Anadrol விமர்சனங்கள் மற்றும் விமர்சனங்களை உள்ளன\nஅறிக்கைகள் தயாரிப்பு பயனர்களிடமிருந்து கிடைக்கின்றன.\nAnadrol ஆய்வுகள் - மதிப்பீடு என்ன\nதுரதிருஷ்டவசமாக படிப்புகள் இல்லை. இருப்பினும், தயாரிப்பின் பயன்பாட்டிற்கு முன்பும் பின்பும் படங்களுடன் கூடிய பயனர்களின் சான்றுகள் அர்த்தமுள்ளதாக இருக்கும்.\nஉற்பத்தியாளர் உற்பத்தியாளரால் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. அமேசான் அல்லது மருந்தகத்தில் ஒப்பந்தங்கள் போலித்தனம். உற்பத்தியாளரின் முகப்புப்பக்கத்திலிருந்து மட்டுமே நீங்கள் தயாரிப்பு வாங்க வேண்டும். இங்கே அது மலிவானது மற்றும் கணக்கில் உள்ளது.\nமன்றத்தில் Anadrol பற்றி என்ன விவாதம்\nதயாரிப்பு, தயாரிப்பு முடிவுகள், விலை ஒப்பீடு, பொருட்கள் போன்ற பலவற்றைப் பற்றி விவாதிக்கிறது.\nஅதிகாரப்பூர்வமாக, தயாரிப்பு மட்டுமே உற்பத்தியாளரால் விநியோகிக்கப்படுகிறது. செயல்திறனில் மோசமானதாக இல்லாத போலி தயாரிப்புகளுக்கு, ஆனால் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம், உற்பத்தியாளரின் முகப்புப்பக்கத்திலிருந்து மட்டுமே தயாரிப்புகளை நீங்கள் ஆர்டர் செய்ய வேண்டும்.\nதயாரிப்பாளர் ஒரு நடவடிக்கை தொடங்கினார், அதில் அவர் 44.99EUR க்கு 10EUR ஆல் விலை குறைத்தார். உலகளாவிய மற்றும் இலவச கப்பல் சலுகை வழங்கப்பட்டுள்ளது.\nஉற்பத்தியை மட்டுமே தயாரிப்பாளர் உற்பத்தி செய்தால், விலைகளின் ஒப்பீடு அர்த்தமல்ல.\nகவனத்தில் கொள்க: பாதுகாப்பு காரணங்களுக்காக, நீங்கள் மட்டும் ஆரம்பகால உற்பத்தியாளர்களிடம் இருந்து பொருட்களை வாங்குவதற்கு வேண்டும். மற்றபடி, ஒரு போலியான தயாரிப்பு பெறும் ஆபத்து மிகப் பெரிய அளவில் இல்லை.\nசிறந்த மற்றும் அசல் தயாரிப்பு உத்தரவாதம்.\nஅசல் தயாரிப்பு உற்பத்தியாளரின் முகப்பு பக்கத்தில் மட்டுமே உள்ளது. அசல் தயாரிப்பு அமேசான் அல்லது மருந்தகத்தில் இல்லை. அசல் தயாரிப்பு மற்றும் மலிவான மற்றும் கணக்கில் மட்டுமே வாங்கவும். பிற ஆதாரங்களில் இருந்து தயாரிப்புகளை ஆர்டர் செய்வதற்கான ஆபத்து அதிகமாக உள்ளது. செயலில் பொருட்கள் அசல் விட மிகவும் வித்தியாசமாக இருந்தால் மற்றும் அது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/5789", "date_download": "2019-05-27T09:53:33Z", "digest": "sha1:XH3CNOFZ4HHPN5ZDV4NLQACTLI7H5MWH", "length": 96268, "nlines": 248, "source_domain": "www.jeyamohan.in", "title": "வைக்கமும் காந்தியும் 1", "raw_content": "\nவைக்கமும் காந்தியும் 2 »\nகாந்தியம் குறித்த உங்கள் விவாதங்களின் ஒருபகுதியாக வைக்கம் குறித்தும் எழுதுவீர்கள் என நினைக்கிறேன். வைக்கம்போராட்டத்தில் காந்தியின் துரோகம் குறித்து பெரியாரின் மேற்கோள்களுடன் நிறையவே பேசப்படுகிறது. ‘வைக்கம் தெருவில் தாழ்த்தப்பட்ட சாதியினர் நடமாட உரிமையை வாங்கிக் கொடுத்தவர் பெ��ியார்’ என்ற வரிகளை சுவர்களெங்கும் காண்கிறோம். உண்மையில் என்ன நடந்தது\nவரலாற்றை எவ்வகையிலும் பொருட்படுத்தாத தன்மை பரப்பியம் சார்ந்த எல்லா இயக்கங்களுக்கும் இருக்கும். திராவிட இயக்கம் என்பது முழுக்க முழுக்க ஒரு பரப்பிய இயக்கம். பரப்பிய இயக்கம் என்றுமே பொதுமேடைகளை மட்டுமே சார்ந்து இயங்குவது. சராசரி மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டிவிடுவதையே கருத்தியல் செயல்பாடாகக் கொண்டது.\nஆகவே வரலாற்றியக்கத்தில் உள்ள சிக்கலான முரணியக்கங்களை அது பேசமுடியாது. அனைத்தையும் அது எளிமைப்படுத்தியாகவேண்டும். ஹீரோX வில்லன் என்ற நாடகத்தனம் அதற்கு தேவையாகிறது. எதிரிகளை உருவாக்கி அவர்கள் மீது உச்சகட்ட வசைகளைப் பொழிந்து அந்தக் கருமைச்சித்திரம் முன்பு தன்னை வெண்மையாக நிறுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது அதற்கு. எல்லா தளங்களிலும் திராவிட இயக்கம் அதையே செய்கிறது என்பதைக் காணலாம்.\nபலர் திராவிட இயக்கத்தை பரப்பியம் நோக்கிக் கொண்டுவந்தவர் அண்ணாத்துரை அவர்கள்தான் என்று சொல்வதுண்டு. அது உண்மையல்ல என்பதை ஈ.வே.ரா அவர்களின் எழுத்துக்களை வாசிக்கும் எவரும் இன்று காணலாம். எப்போதுமே ஈ.வே.ரா அவர்கள் தர்க்கத்தின் மொழியில் பேசியதில்லை, முழுக்க முழுக்க மிகையான உணர்ச்சியின் மொழியிலேயே பேசினார். எந்த உரையிலும் அவர் சமநிலையுடன் எதையும் அணுகியதில்லை. அனைத்தையுமே அப்போது அவருக்குப் பட்ட உச்சநிலைக்குக் கொண்டுசெல்வதுதான் அவரது வழிமுறை. ஆகவேதான் அவரது உரைகள் முரண்பாடுகளின் தொகையாக உள்ளன. சீரான ஒரு நிலைபாட்டையோ அல்லது தொடர்ச்சியான தர்க்கபூர்வ வளர்ச்சியையோ அவரது உரைகளில் காணமுடியாது.\nஈ.வே.ரா அவர்கள் காந்தியைப் பற்றிச் சொன்ன வரிகளைப் பிடுங்கி இங்கே இன்று சிலர் வரலாறுகளை உருவாக்க முயல்கிறார்கள். காந்தியைப்பற்றிய அவரது கருத்துக்களும் இரு எல்லைகளில்தான் உள்ளன. காந்தியை சாதியவாதி என்றும் சனாதனி என்றும் குற்றம்சாட்டியிருக்கிறார். காந்தி சனாதனிகளால் கொல்லப்பட்டபோது இந்தியாவுக்கே காந்தி தேசம் என்று பெயரிடவேண்டும் என்று உணர்ச்சிவசப்பட்டிருக்கிறார். காந்தியைப் பற்றிய ஈ.வே.ரா அவர்களின் கருத்துக்களைத் தொகுப்பவர்கள் அண்ணாத்துரை உட்பட பிறரைப்பற்றிய அவரது கருத்துக்களைத் தொகுத்து வரலாற்றை உருவாக்கினால் திர��விட இயக்கமே அடித்தளமிழந்துபோகும்.\nஈ.வே.ரா அவர்கள் காந்தியைப்போலவே ஓர் அரசின்மைவாதி, மிகையுணர்வாளர். ஆனால் காந்தியைப்போலன்றி அவர் ஒரு முழுமறுப்பாளர். சமநிலையும் கட்டுப்பாடும் இல்லாதவர். வரலாற்றைப்பற்றிய புரிதலோ தன் கருத்துக்களின் விளைவுகளைப்பற்றிய புரிதலோ இல்லாமல் அவர் பேசினார். இன்று சில வரலாற்றாசிரியர்களால் செயற்கையாக உருவாக்கப்படும் சித்திரம்போலன்றி அவர் என்றுமே ஒரு மாபெரும் மக்கள்தலைவராக இருக்கவில்லை. அவரது கருத்துக்களுக்கு பரவலான சமூகச் செல்வாக்கும் இருக்கவில்லை. திராவிட இயக்கம் அவரது தலைமையில் ஒரு குறுங்குழுவாகவே இருந்தது. இப்போதிருக்கும் திராவிடர்கழகம் போல.\nதிராவிட இயக்கத்தை மக்களிடையே கொண்டுசென்றவர் கவற்சியான பரப்புயவாதியான சி.என்.அண்ணாத்துரை அவர்களே. அன்றைய காங்கிரஸ் அரசின் மீதான அனைத்து அதிருப்திகளையும் பயன்படுத்திக்கொண்டு ஓர் அரசியலியக்கமாகவே அவர் அதை முன்னெடுத்தார். அதற்காக ஈ.வே.ரா அவர்களின் அடிப்படைக்கூற்றுகளை எல்லாம் அவர் சமரசப்படுத்திக்கொண்டார். கடவுள் எதிர்ப்பு பார்ப்பனிய எதிர்ப்பு உட்பட. அதற்காக ஒரு சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு ஈ.வே.ரா அவர்களின் அமைப்பில் அண்ணாத்துரை அவர்கள் இருந்து பிரிந்து வந்தார்.\nஅவ்வாறு அவர் ஈ.வே.ரா அவர்களை கைவிட்டதனாலேயே அவர் மக்கள்செல்வாக்கு கொள்ள முடிந்தது. அந்த செல்வாக்கு வழியாக உருவாகி வந்த இன்றைய திராவிட இயக்கத்தின் நிறுவனராக பின்னால் சென்று பார்ப்பதனால்தான் ஈ.வே.ரா அவர்களின் ஆளுமை இன்றுள்ள பெரும் வடிவை அடைகிறது.\nஅதாவது காந்திய யுகத்தின் இன்னொரு பெருந்தலைவர் அல்ல ஈ.வே.ரா அவர்கள். காந்தியும் ஈ.வே.ராவும் என்ற ஒப்புமைக்கே இடமில்லை. நீங்கள் ஏற்கிறீர்களோ இல்லையோ காந்தி ஒரு மாபெரும் வரலாற்று நிகழ்வு. அவரது காலகட்டத்தில் கோடானுகோடிகளின் குரல் அவர். ஈ.வே.ரா அன்று ஒரு சிறு குறுங்குழுவை நடத்தி வந்தவர் மட்டுமே. காந்திக்கு எதிரான ஈ.வே.ரா அவர்களின் கருத்துக்களையெல்லாம் இந்த ஒப்பீட்டுடன் மட்டுமே நாம் அணுக முடியும்.\nஅதே சமயம் ஒரு முழுமறுப்பாளர் என்ற வகையில் ஈ.வே.ரா அவர்களின் ஆளுமையின் தீவிரத்தை நான் மதிக்கிறேன். அவரது ஆளுமையின் வீரியத்தால் அவர் ஒரு வரலாற்று சக்தியாக, கருத்தியல் தரப்பாக இருந்தார். அ���ரது பங்களிப்பை கறாராக மதிப்பிட்டுக் கொண்டே கூட நாம் தமிழக வரலாற்றை புரிந்துகொள்ள முடியும். வைக்கம் போராட்டத்தையும்.\nவரலாற்று நிகழ்ச்சிகளைப் பார்க்கையில் அவற்றை எளிமையான தப்புசரிகளின் ஆட்டமாக அல்லாமல் சிக்கலான ஊடுபாவுகளின் பின்னலாக உருவகித்துக்கொள்வது உகந்தது. பல்வேறு பண்பாட்டுச் சூழல்களும் கருத்துநிலைகளும் கொண்ட இந்நாட்டில் எந்த ஒரு நிகழ்விலும் முழுக்க மாறுபடும் பல தரப்புகள் இருக்கும். இன்றைய பிரச்சினைகளையே எடுத்துக்கொண்டு பார்க்கலாம். கொடியன்குளம் நிகழ்ச்சி அல்லது உத்தப்புரம் நிகழ்ச்சியில் திராவிட இயக்கங்கள் கீழ்த்தரமான சாதிவெறுப்பு அமைப்புகளாக நடந்துகொண்டன என்றே தலித் அமைப்புகள் பொதுவாக பதிவுசெய்கின்றன. ஆனால் நான் அங்கே மாறுபட்ட தரப்புகள் இருந்தன என்றே எடுத்துக் கொள்வேன். ஒரு தரப்பு இன்னொன்றை பற்றிச் சொல்வதை அப்படியே எடுத்துக்கொள்ள மாட்டேன்.\nஇனி வைக்கம். 1924 முதல் 1925 வரை நடந்த வைக்கம் சத்தியாக்கிரகம் இந்திய வரலாற்றில் மிக முக்கியமான ஒரு நிகழ்ச்சியாகும். கோட்டயம் அருகே உள்ள வைக்கம் கேரளத்தில் உள்ள மிகப்பெரிய சிவாலயங்களில் ஒன்று. பிராமணியத்தின் மையமும் கூட. கேரளத்தில் அன்றிருந்த தீண்டாமைமுறை வைக்கத்திலும் இருந்தது. வைக்கம் கோயிலுக்குள் நுழைவதற்கும் ஆலயத்திற்குச் சுற்றிலும் இருந்த தெருக்களிலும் குளங்களிலும் ஈழவர் உட்பட தாழ்ந்த சாதியினர் நடமாடுவதற்கும் தடை இருந்தது. இந்தத் தடை கேரளத்தில் இருந்த எல்லா கோயில்களிலும் இருந்தது.\nஇங்கே கேரளச் சமூக இயக்கங்களின் பின்புலத்தை புரிந்துகொள்ள வேண்டும். கேரளம் கடுமையான ஆசாரங்களால் கட்டுப்படுத்தப்பட்ட சமூகமாகவே எப்போதும் இருந்து வந்துள்ளது. அங்கிருந்த தீண்டாமை என்பது பிற இந்தியப்பகுதிகளில் நிலவியதைவிட அதிகம். அதாவது எல்லா சாதியினரும் தீண்டாமையால் பாதிக்கப்பட்டனர். பிராமணர்களுக்குள்ளேயே சிலரை பிறர் தீண்டமாட்டார்கள். நாயர்களை பிராமணர் தீண்டமாட்டார்கள். நாயர்கள் ஈழவர்களை தீண்டமாட்டார்கள்.\nதீண்டாமை மட்டுமல்ல ஆயித்தம் என்று சொல்லப்பட்ட தூரம் விடும் ஆசாரமும் உண்டு. நாயரைப் பார்த்தால் ஈழவர் நான்கடி விலகி நிற்க வேண்டும். ஈழவரைப்பார்த்தால் புலையர் நான்கடி விலகி நிற்க வேண்டும். ஆகவே நாயரிடமிருந்து புலையர் எட்டடி தள்ளி நிற்க வேண்டும். நாயாடிகள் போன்ற சிலசாதியினரை கண்ணால் பார்ப்பதே தீட்டு என்ற நிலை நிலவியது.\nஏன் இந்த உக்கிரம் என்று யோசித்தால் தெரிவது கேரளம் தமிழகம் சந்தித்த பிற அன்னியப் படையெடுப்புகள் ஏதும் நிகழாமல் மலைகளால் பொத்திப் பாதுகாக்கப்பட்ட நிலம் என்பதே. இவ்வாறு புறப்பாதிப்பு இல்லாத இடங்களில் இருப்பவர்களே தேங்கிப்போய் பழங்குடிகளாக நின்றுவிடுகிறார்கள். கேரளத்தில் மிகத்தொன்மையான தமிழக ஆசாரங்களும் கொண்டாட்டங்களும் நம்பிக்கைகளும் இப்போதும் நிலவுகின்றன. தொன்மையான பழங்குடித் தமிழே பேசப்பட்டு பின்னர் சம்ஸ்கிருதம் கலந்து மலையாளமாகியது. கேரளம் முழுக்க இன்றும் பழங்குடிப் பண்பாட்டுக்கூறுகள் வலுவாகவே இருக்கின்றன.\nஅதாவது கேரளம் புறத்தொடர்புகள் இல்லாமல் பழங்குடிமனநிலையை அப்படியே நீட்டித்துக்கொண்ட நிலமாகவே பதினெட்டாம் நூற்றாண்டுவரை தொடர்ந்தது. கேரளத்தில் இருந்த சாதிவிலக்குகளும் தீண்டாமையும் எல்லாம் பழங்குடிமரபில் இருந்து வந்தவையே. இதற்கு ஆதாரமாகக் கூறப்படவேண்டியது கேரளத்திலேயே உள்ள எந்த புறத்தொடர்பும் இல்லாத உச்சிமலைப் பழங்குடிகளுக்குள் இன்றும் நிலவும் இன்னும் உக்கிரமான தீண்டாமையும் ஆயித்தமும்தான்.\nதீண்டாமை ஆயித்தம் தவிர இன்னும் பலவகையான பழங்குடித்தன்மை கொண்ட விலக்குகளும் கேரளத்தில் இருந்தன. பலவகையான உணவுகளுக்கு விலக்கு. உதாரணமாக, புலையர்கள் சமீபகாலம் வரைக் கூட பால் குடிக்கமாட்டார்கள். அதேபோல குடுமி வைத்துக்கொள்வது உடைகள் அணிந்து கொள்வது போன்ற அனைத்திலுமே விதிகளும் விலக்குகளும் உண்டு. மண உறவுகளில் விசித்திரமான பல விஷயங்கள் உண்டு. நாயர், ஆசாரிமார் உட்பட பல சாதிகளில் ஒருபெண்ணுக்கு ஒரேசமயம் பல கணவர்கள் இருக்கலாம் என்ற வழக்கம் இருந்தது.\nஅதேபோல சமூக விலக்குகள் பல இருந்தன. விலங்குகளை சுமைதூக்க வைக்க கேரளத்தில் தடை இருந்தது. குறிப்பிட்ட இரு ஆறுகளுக்கு நடுவே வாழ்பவர்கள் அந்த ஆறுகளை தாண்டிச்செல்லக்கூடாது என்ற ஆற்றுவிலக்கு [புழவிலக்கு] இருந்தது. வருடத்தில் ஒரு நாள் தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவர்கள் எந்த உயர்சாதிப்பெண்ணை கண்ணால் பார்க்கிறானோ அவளை சொந்தமாக்கிக்கொள்ளலாம் என்ற ஆசாரம் இருந்தது. இதற்கு புலைப்பேடி என்று பெயர். இன்னும் மி��மிகப் பழமையான பல பழங்குடி ஆசாரங்கள் இருந்தன.\nஇத்தகைய சூழலில் சுவாமி விவேகானந்தரின் வருகை ஒரு திருப்புமுனையாக அமைந்தது. 1892 ல் சுவாமி விவேகானந்தர் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகரமாக விளங்கிய திருவனந்தபுரத்துக்கு வந்தார். மகாராஜாவின் விருந்தினராகத் தங்கியிருந்தார். இங்குள்ள ஆசாரங்களைக் கண்டு அவர் கொதிப்படைந்து ‘கேரளம் ஒரு பைத்தியக்கார விடுதி’ என்று கருத்து தெரிவித்தார் என்பது ஒரு வரலாற்று நிகழ்ச்சி.\n1893ல் சுவாமி விவேகானந்தர் மைசூருக்குச் சென்றபோது அங்கே டாக்டர் பல்பு அவரைச் சந்தித்தார். மிஷனரிகளின் உதவியால் ஆங்கிலக்கல்வி கற்ற சில ஈழவர்களில் ஒருவர் அவர். கேரளச் சாதியமைப்பினால் அவருக்கு கேரளத்தில் வேலை கிடைக்கவில்லை. மைசூருக்குச் சென்று அங்கே உயர்பதவியில் அமர்ந்தார். இங்கே கவனிக்கவேண்டியது ஒன்றுண்டு. மைசூரிலும் சாதியமைப்பு கடுமையாக இருந்தது. ஆனால் கேரளத்தில் உள்ள சாதி படிநிலை அங்கே செல்லுபடியாகாது. அங்குள்ளச் சாதிப்படிநிலை இங்கே செல்லுபடியாகாது.\nவிவேகானந்தரிடம் டாக்டர் பல்பு கேரளத்தின் சாதி முறைக்கு எதிராக என்ன செய்யலாம் என்று கேட்டார். விவேகானந்தர் ஒரு துறவியை முன்னிறுத்தி பணிகளை ஆரம்பியுங்கள், மக்கள் திரண்டு வருவார்கள் என்றார். தான் திருவனந்தபுரம் வந்தபோது சந்தித்த சட்டம்பி சுவாமிகளின் மாணாக்கரான நாரா¡யண குருவைப்பற்றி விவேகானந்தர் குறிப்பிட்டு அவரைச் சந்திக்கும்படி ஆலோசனை சொன்னார்\nகேரளம் வந்த டாக்டர் பல்பு திருவனந்தபுரம் அருகே அருவிப்புறம் என்ற ஊரில் ஆசிரமம் அமைத்திருந்த நாராயண குருவை சென்று சந்தித்தார். 1855ல் ஈழவகுடும்பத்தில் பிறந்து துறவு பூண்டு தமிழகத்தில் அலைந்த நாராயணகுரு 1888 ல் அருவிப்புறத்துக்கு வந்து அருவியில் இருந்து எடுத்த ஒரு கல்லை சிவலிங்கமாக நிறுவி ஓர் ஆலயத்தை எழுப்பி அங்கே ஈழவர்களாலெயே பூஜைகளையும் செய்வித்துவந்தார். சம்ஸ்கிருதத்திலும் தமிழிலும் மலையாளத்திலும் பேரறிஞராக திகழ்ந்தார். ‘ஜாதிபேதம் மதபேதம் இல்லாமல் அனைவரும் வாழும் இடம் ‘ என தன் ஆசிரமத்தை அறிவித்தார். இதெல்லாம் அன்று பெரும் சர்ச்சையை உருவாக்கிய விஷயங்களாக இருந்தன.\nடாக்டர் பல்பு நாராயணகுருவை முன்னிறுத்தி சமூக சீர்திருத்ததுக்காக ஒரு பெரும் இயக்கத்தை ஆரம���பித்தார். ஏற்கனவே நாராயணகுரு வாவூட்டு யோகம் என்றபேரில் ஒரு சிறிய அமைப்பை நடத்திவந்தார். அது சமபந்தி உணவுக்கான ஓர் அமைப்பு. அது ஸ்ரீ நாராயண தர்மபரிபாலன யோகம் என்று பெயர் கொண்ட அமைப்பாக 1903ல் பதிவு செய்யப்பட்டது. கேரள சமூக வரலாற்றில் மாபெரும் திருப்புமுனையாக அமைந்தது இந்த இயக்கம்.\nமுதன்மையாக எஸ்.என்.டி.பி ஒரு கல்வி இயக்கம்.. நூற்றுக்கணக்கான கல்லூரிகளையும் பள்ளிகளையும் நிறுவி இந்தியாவின் பெரும் கல்வியமைப்புகளில் ஒன்றாக இது உள்ளது இன்று. ஈழவ சமூகத்தையும் பிற ஒடுக்கப்பட்ட சமூகத்தையும் ஒருங்கிணைத்து அவர்களின் சமூக இழிவுகளுக்கு எதிராக போராடச்செய்தது. கல்வியிலும் பொருளியலிலும் சுயமேம்பாடு அடைவதும் உரிமைகளுக்காக ஜனநாயகம் உறையில் தொடர்ச்சியாக போராடுவதும் அதன் வழிகள். 1915க்குள் எஸ்.என்.டி.பி கேரளவரலாற்றின் முதன்மையான சமூக இயக்கமாக மாறி சாதிய அடிப்படைகளை உலுக்க ஆரம்பித்ததுவிட்டது..\nஇன்றைய கேரளத்தின் பண்பாட்டு சாதனைகள் எல்லாமே இந்த இயக்கம் வழியாக உருவாகி வந்தவை. உதாரணமாக இன்று கேரளத்தில் உள்ள முக்கியமான மூன்று நாளிதழ்கள் இவ்வியக்கத்தால் உருவாக்கப்பட்டவை. கேரளத்தின் அரசியலில் இலக்கியத்தில் இதழியலில் வரலாற்றாய்வில் கலைகளில் எல்லாம் முக்கியமான முன்னோடி ஆளுமைகள் நாராயணகுருவின் இயக்கத்தில் இருந்து உருவாகி வந்தார்கள்.\nநாராயணகுருவின் இயக்கம் ஒரு தொடக்க விசை, ஒரு முன்னுதாரணம். நாராயணகுருவின் இயக்கத்தின் அலையே நம்பூதிரிகளில் யோகஷேம சபா போன்ற சீர்திருத்த இயக்கத்தை உருவாக்கியது. அதில் இருந்துதான் இ.எம்.எஸ் நம்பூதிரிப்பாடு உருவாகி வந்தார். புலையர்களில் அய்யன்காளியின் புலையர்மகாசபை உருவாகி வந்தது. நாயர்களில் நாயர் சர்வீஸ் சொசைட்டி [என்.எஸ்.எஸ்] உருவாகியது. இவையெல்லாமே நாராயணகுருவின் இயக்கத்தின் நட்பு சக்திகளாகச் செயல்பட்டன.\nநாராயணகுருவின் இயக்கம் சமூக உரிமைகளுக்கான வெகுஜனப்போராட்டங்களை முன்னெடுத்திருந்தது. பொது இடங்களில் நடமாடுவதற்கான உரிமை, பொதுக்கல்வி நிறுவனங்களில் கல்விகற்பதற்கான உரிமை, அரசு வேலைகளில் பங்கு ஆகியவற்றுக்கான கோரிக்கைகளை முன்வைத்து கிளர்ச்சிகளையும் போராட்டங்களையும் நடத்திவந்தது. சில இடங்களில் வன்முறை நிகழ்ந்தாலும்கூட இவ்வியக்கம் பொதுவா��� ஜனநாயக இயக்கமாகவே இருந்தது. விளைவாக திருவிதாங்கூர் மன்னருக்கு ஆலோசனைசொல்லக்கூடிய சட்டச்சபையில் ஈழவர்களுக்கும் புலையர்கள் உட்பட சாதிகளுக்கும் இடம் அளிக்கப்பட்டது.\nசாதி ஒழிப்புப் போராட்டத்தையும் நாராயணகுருவின் இயக்கம் நடத்தியது. நாராயணகுருவின் முதற்சீடரும் கடுமையான நாத்திகருமான ‘சகோதரன்’ அய்யப்பன் 1917ல் கொல்லம் அருகே செறாயி என்ற இடத்தில் புலையர்களும் ஈழவர்களும் சேர்ந்து உணவுண்ணும் இயக்கத்தை ஆரம்பித்தார். சமபந்தி இயக்கம் என்று சொல்லப்படும் இவ்வியக்கம் பெரும் அதிர்ச்சியலைகளை உருவாக்கியபடி நடந்தது. இதை கலப்புத்திருமண இயக்கமாக ஆக்கி சகோதர இயக்கம் என்று பெயரிட்டார் அய்யப்பன். சகோதரன் என்ற இதழையும் நடத்தினார்\nஇந்தச்சூழலில்தான் வைக்கம் சத்தியாக்கிரகம் ஆரம்பித்தது. கேரளத்தில் உள்ள பெரும்பாலும் எல்லா ஆலயங்களிலும் ஈழவர்கள் கோயில் வீதிகளில் நுழைய அனுமதி கோரி போராடிக்கொண்டிருந்த காலம் அது. அதன் ஒருபகுதியாக திட்டமிடப்பட்டது வைக்கம். எஸ்.என்.டி.பி யோகத்தின் தலைவராக இருந்தவர் என்.குமாரன். செயலாளர் டி.கெ.மாதவன். இவ்விருவரும் இணைந்தே வைக்கம் போராட்டத்தைத் திட்டமிட்டார்கள்.\nவைக்கம் வீரர் என்று எவரையாவது சொல்லவேண்டுமென்றால் அது டி.கெ.மாதவனை மட்டுமே. வைக்கம் போராட்டம் மட்டுமல்ல இந்தியாவின் ஆலயநுழைவுப்போராட்ட இயக்கத்தின் தொடக்கப்புள்ளியே அவர்தான். 1885ல் நடுத்தர ஈழவக்குடும்பத்தில் பிறந்த டி.கெ.மாதவன் இளவயதில் குலவழக்கப்படி சம்ஸ்கிருதமும் வைத்தியமும் கற்றார். பின்னர் ஆங்கிலக் கல்வி கற்றார். 1914ல் நாராயணாகுருவை மாதவன் சந்தித்தார். அது அவரது ஆளுமையை உருவாக்கியது. சமூக சீர்திருத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கான ஆணையை அவருக்கு நாராயணாகுரு அளித்தார்.\n1914 ல் மாதவன் தேசாபிமானி என்ற செய்தி இதழை சொந்த செலவில் ஆரம்பித்தார்.1917 முதல் அதை நாளிதழாக நடத்த ஆரம்பித்தார். நாராயணகுருவின் இயக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டு இன்றும் நடந்துவரும் மூன்று நாளிதழ்களில் முதலாம் நாளிதன் தேசாபிமானியே. இன்று தேசாபிமானி மார்க்ஸிய கம்யூனிஸ்டுக் கட்சியின் அதிகாரபூர்வ நாளிதழாக வெளிவந்துகொண்டிருக்கிறது. தேசாபிமானியில் அலாயப்பிரவேசம் குறித்து பல கட்டுரைகள் எழுதிய மாதவன் 1916ல் ‘ஷேத்ரபிரவேசம்’ என்று ஆலயப்பிரவெசத்தைப்பற்றி ஒரு நூலும் வெளியிட்டார்.\n1916ல் கல்கத்தாவில் அன்னிபெசண்ட் தலைமையில் நடந்த பாரதமகாசபா மாநாட்டில் பங்கெடுத்த மாதவன் ஆலயபிரவேசத்தைப்பற்றி ஒரு தீர்மானம் கொண்டுவரும்படி அன்னிபெசண்டிடம் கோரினார். அன்னிபெசன்ட் அதற்கு ஒத்துக்கொள்ளவே தீர்மானம் அன்னிபெசண்டால் கொண்டுவரபப்ட்டு நிறைவேற்றப்பட்டது. அதன் பிரதி திருவிதாங்கூர் மன்னருக்கு அனுப்பப்பட்டது.\n1918ல் மாதவன் திருவிதாங்கூரின் சட்டச்சபையான ஸ்ரீமூலம் சபைக்கு ஈழவர் பிரதிநிதியாக தேர்வுசெய்யப்பட்டார். 1918ல் ஸ்ரீமூலம் சபையில் அவர் நிகழ்த்திய முதல் உரையே ஆலயநுழைவுரிமை சார்ந்ததுதான். அதன்பின்னர்தான் மாதவன் காங்கிரஸ் உறுப்பினரும் தலைவரும் ஆகி காந்தியைச் சந்தித்து அவரது வழிகாட்டுதலுடன் வைக்கம் போராட்டத்தை ஆரம்பித்தார். 1927 ல் எஸ்.என்.டி.பி அமைப்பின் பொதுச்செயலராக தேர்வுசெய்யப்பட்ட மாதவன் 1930ல் தன் ஐம்பத்தைந்தாம் வயதிலேயே மரணமடைந்தார்\nநாராயணகுரு இத்திட்டத்துக்கு ஆரம்பத்தில் ஆதரவளிக்கவில்லை. காரணம் அவர் நேரடி மோதல்போக்கை குருவிரும்பவில்லை. நாராயண குருவின் இயக்கம் பல இடங்களில் நடத்திய போராட்டங்கள் வன்முறைக்கு வித்திட்டிருந்தன. மோதல் போக்கு தொடர்ந்தால் இயக்கம் ஆரம்பித்திருந்த பிரம்மாண்டமான கல்விப்பணிகள் பாதிக்கும் என்று நாராயணகுரு அஞ்சினார். வைக்கம் தெருவில் நுழைவதன் மூலம் உடனடியாக அடையப்பெறும் பலன்களும் ஏதுமில்லை என நினைத்தார்.\nஆனால் டி.கெ.மாதவன் முக்கியமான பல ஈழவத்தலைவர்களைக் கொண்டு சொல்லவைத்து நாராயணகுருவின் அனுமதியைப் பெற்றார். வன்முறையே நிகழாது என்று தனிப்பட்டமுறையில் நாராயணகுருவுக்கு அவர் வாக்குறுதி அளித்தார். ஆகவே நாராயணகுரு ஒத்துக்கொண்டார். ஆனால் எஸ்.என்.டி.பி நேரடியாக இதில் ஈடுபடக்கூடாது என விலக்கிவிட்டார்.\nமாதவனின் தீவிரத்துக்குக் காரணமாக ஒரு வரலாற்றுப்பின்புலம் உண்டு. கிட்டத்தட்ட நூறு வருடங்களுக்கு முன்னர் வைக்கம் ஆலயத்தின் நிலங்களை கவனித்துக்கொண்டிருந்த ஈழவர்கள் அங்குள்ள களங்களில் நுழைய அனுமதி கோரி ஒரு போராட்டத்தை நடத்தினார்கள். அப்போது திருவிதாங்கூரை பாலராமவர்மா மகாராஜா ஆட்சி செய்துகொண்டிருந்தார். போராட்டத்தை அறிந்த மன்னர் ஆலய வளாகத்தில் நுழைய அனுமதி அளித்தார்.காரணம் மன்னர் பாலராம வர்மா ஆங்கிலக்கல்வி கற்ற நாகரீக மனிதர்.\nஆனால் ஈழவர்கள் ஆலயவளாகத்தில் நுழைந்தபோது திருவிதாங்கூர் திவான் குஞ்சுகுட்டிப்பிள்ளை தளவாயின் ஆணைப்படி நாயர்படை கிளம்பிவந்து அத்தனை ஈழவர்களையும் கொன்று பின்னர் தளவாய்க்குளம் என்று பெயர் பெற்ற குளத்தில் போட்டுவிட்டது. மன்னரால் திவானை எதிர்க்க முடியவில்லை, ஏனென்றால் தளவாய்க்கு பிரிட்டிஷ் ரெஸிடெண்ட் துரையின் வலுவான ஆதரவு இருந்தது. மன்னர் பொம்மையாக இருந்தார்.\n1905 ல் திருவிதாங்கூர் சட்டச்சபையில் ஈழவ உறுப்பினர்கள் வைக்கம் ஆலய வளாகத்துச்சாலையில் நுழையவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்கள். ஈழவர்கள் புலையர்கள் சேர்ந்து நடத்திய ஜனநாயகப் போராட்டங்களின் விளைவாக முன்னரே பொதுச்சாலைகளை பொது மக்கள் அனைவருக்குமாக திறந்துகொடுக்க அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால் வைக்கம் சாலை பிரச்சினை மத உரிமை சம்பந்தமானது என்று சொல்லப்பட்டு கிடப்பில் போடப்பட்டது. 1920 ல் சட்டச்சபை உறுப்பினராக இருந்த கேரள மகாகவிஞரும் எஸ்.என்.டி.பி செயலருமான குமாரன் ஆசான் பலமுறை இப்பிரச்சினையை சட்டச்சபையில் கிளப்பினார்.\nதிவான் ராகவையர் அப்போது சர்வ வல்லமைகொண்டவராக திருவிதாங்கூரை ஆட்சி செய்தார். அவருக்கு ஆங்கில ஆட்சியின் வலுவான ஆதரவு இருந்தமையால் மன்னர் அவரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. திவானை நியமிக்கும் உரிமையையே ஆங்கில ஆட்சிதான் வைத்திருந்தது. மன்னர் மூலம்திருநாள் ராமவர்மாவைக் கண்டு வைக்கம் சாலைநுழைவுப்பிரச்சினையைச் சொல்ல பலமுறை டி.கெ.மாதவன் முயன்றார். ஆனால் அதனால் பயனேதும் விளையவில்லை. திவான் ராகவையருடைய ஆட்கள் தடையாக இருந்தார்கள்.\n”குறைகளை பிரஜைகள் மன்னரைக் கண்டு சொல்லமுடியவில்லை என்றால் ஈழவ மக்கள் என்ன செய்யவேண்டும், திருவிதாங்கூரை விட்டு ஓடவேண்டுமா” என்று டி.கெ.மாதவன் கேட்டபோது ”சரி, ஓடுங்கள்” என்று திவான் ராகவையர் பதில் சொன்னார். இந்தபதில்தான் உண்மையில் வைக்கம் போராட்டத்திற்கான பொறி.\nசுவாரசியமான அம்சம் ஒன்றுண்டு. அன்றைய பிரிட்டிஷ் ரெஸிடண்ட் கர்னல் மக்காலே தெந்திருவிதாங்கூரில் கிறித்தவ நாடார்களின் உடைகளை அணியும் உரிமை போன்றவற்றில் நேரடியாக ஈடுபாடு காட்டினார். ஆனால் ஈழவர்களின் போராட்டங்களில் திவானுக்குச் ��ாதகமாக எதிர்நிலை எடுத்தார். காரணம் ஈழவர்கள் ஒட்டுமொத்தமாக கிறித்தவ மதத்துக்கு மாறிவிட்டால் உரிமைகளைப் பெற்றுத்தருவதாக 195 முதலே பேரங்கள் நடந்து வந்தன. நாராயணகுரு அதற்கு பெரும் தடையாக இருந்தார்.\nடி.கெ.மாதவன் நாராயண இயக்கத்தின் முக்கியப்பொறுப்பில் இருந்துகொண்டே காங்கிரஸ் இயக்கத்திலும் பணியாற்றினார். ஆங்கில ஆட்சி நேரடியாக இல்லாமல் இருந்த காரணத்தால் திருவிதாங்கூரில் இந்திய தேசிய காங்கிரஸ் பெயரளவுக்கே அப்போது இருந்தது. வடகேரளத்தில் கிலாபத் போராட்டத்தை ஒட்டி காங்கிரஸ் மெல்ல மெல்ல வேரூன்றியது. கெ.பி..கேசவமேனன், பி.கேளப்பன் போன்ற தலைவர்கள் உருவாகி வந்தார்கள்.\n1921ல் செப்டெம்பரில் திருநெல்வேலி காங்கிரஸ் மாநாட்டுக்கு பிரதிநிதியாக வந்த டி.கெ.மாதவன் காந்தியைச் சந்தித்து திருவிதாங்கூரில் உள்ள ஈழவர்களின் போராட்டத்தைப் பற்றி காந்தியிடம் விவாதித்தார். காந்தி சாதி உரிமைகளுக்கான போராட்டத்தை தனித்தனியாக நடத்துவது தேசியப்போராட்டத்தை ஒற்றுமையிழக்கச்செய்து பலவீனப்படுத்தும் என்று எண்ணினார். ஆனால் காந்தியையும் பேசி தன் தரப்புக்கு இழுக்க டி.கெ.மாதவனால் முடிந்தது. விளைவாக என்ன செய்யலாமென்று ஆலோசனை சொல்லும்படி காந்தி கேரள காங்கிரஸ் பிரிவுக்கு எழுதிக்கேட்டார்.\n1923ல் காக்கிநாடா காங்கிரஸ் மாநாட்டில் டி.கெ.மாதவன் அன்றைய கேரள காங்கிரஸ் தலைவர்களான கெ.பி.கேசவமேனன், சர்தார் கெ.எம்.பணிக்கர், கேளப்பன் ஆகியோருடன் இணைந்து இப்பிரச்சினையை எழுப்பினார். சாதி ஒழிப்புக்காக போராடுவதை தேசிய விடுதலைப்போராட்டத்தின் பகுதியாக காகிநாடா காங்கிரஸ் ஏற்றுக்கொண்டது. திருவிதாங்கூர் காங்கிரஸ் நேரடியாக இதில் ஈடுபட்டு போராட்டத்தை முன்னெடுக்க காந்தி கேட்டுக்கொண்டார்\n1924 ஜனவரி 24 அன்று எரணாகுளத்தில் கே.வேலப்பன் தலைமையில் கூடிய காங்கிரஸ் கமிட்டி தீண்டாமை ஒழிப்பு போராட்ட அமைப்பு ஒன்றை உருவாக்கியது. அதில் டி.கெ.மாதவன் செயலர். குரூர் நீலகண்டன் நம்பூதிரி, டி.ஆர்.கிருஷ்ணசாமி அய்யர், கே. வேலாயுதமேனன் ஆகியோர் பிற உறுப்பினர்கள். டி.கெ.மாதவன் தலைமையில் ஒரு பிரச்சாரக்குழு அமைக்கப்பட்டது. 1924 பிப்ரவர் 28 ஆம் தேதி வைக்கத்தில் ஒரு மாபெரும் பொதுக்கூட்டம் கூட்டப்பட்டது. பொதுநடைபாதைகளிலும் கோயில்களிலும் நுழைய தாழ்த்தப���பட்டோர் உட்பட அனைத்து சாதிகளுக்கும் உரிமை உண்டு என்றும் அதற்கு எதிரான எந்தத் தடையும் மீறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதுதான் வைக்கம் போராட்டத்தின் தொடக்கமாகும்.\nவைக்கம் சத்யாக்கிரகம் ஆரம்பத்தில் உத்தேசித்திருந்தது பெருங்கூட்டமாக சென்று வைக்கம் ஆலயத்தில் நுழைவதறகாகவே. ஆனால் அது பெரிய அடிதடியில் முடியும் என்பதுடன் அதன் மூலம் ஈழவர்களுக்கே தீங்கு வரும் என்று நாராயணகுரு அபிப்பிராயப்பட்டார். மேலும் போராட்டத்தை கேரளம் முழுக்க எல்லா கோயில்களிலும் முன்னெடுக்கவேண்டுமென்றால் வைக்கம் போராட்டத்தை பலநாட்களுக்கு நீளக்கூடிய ஒரு தொடர் நிகழ்வாக ஆக்குவதே நல்லது என காங்கிரஸ்தலைவர்களும் எண்ணினார்கள். வாய்ப்பாக சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி அந்த தெருவில் நுழைவதற்கு அரசு தடை விதித்தது. தடையை மீறுவதே போராட்டம் என ஆகியது.\nஆகவே வைக்கம் ஆலயத்திற்கு அருகே ஒரு பந்தல் கட்டி அமர்ந்துகொள்வதென்றும் தினமும் சிறு சிறு குழுவாக சத்யாகிரகிகளை அந்த அவ்ழியாக அனுப்பி கைதாகச்செய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது. 1924 மார்ச் 30ல் முதல் குழு சென்றது. ஒவ்வொருகுழுவிலும் ஒரு புலையர் ஒரு நாயர் ஒரு ஈழவர் வீதம் அமையும்படி அந்தப்போராட்டம் அமைக்கப்பட்டது. முதல்குழுவில் கொச்சாப்பி [புலையர்] பாகுலேயன் [நாயர்] கோவிந்தப்பணிக்கர் [ஈழவர்] ஆகியோர் இருந்தனர். போலீஸ் அவர்களை தடுத்து நாயரை மட்டும் உள்ளே விட முயலும்போது பிற இருவருடன் மட்டுமே தானும் உள்ளே போவதாகச் சொல்லி மூவருமே கைதாவார்கள் . இதுவே போராட்ட முறை.\nசத்தியாக்கிரக பந்தலில் தினமும் பொதுக்கூட்டமும் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. செய்திகள் கேரளம் முழுக்க சென்று சேரும்படி பெரிய பிரச்சார வலையும் உருவாக்கப்பட்டது. தொடர்ச்சியாக நடந்த இந்த போராட்டம் ஏப்ரல் 5, 6 தேதிகளில் மட்டும் தடைபட்டது. அன்று உயர்சாதியினரிடம் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை ஒட்டி மீண்டும் போராட்டம் ஆரம்பித்தது.\nதொடர்ச்சியான நடவடிக்கைகள் காரணமாக இந்த போராட்டம் தேசிய அளவில் கவனத்தை கவர்ந்தது. இந்தியா முழுக்க இருந்து சுவாமி சிரத்தானந்தா, வினொபா பாவே போன்ற முக்கியமான பலர் வந்து போராட்டத்தை பார்வையிட்டார்கள். ஆலயநுழைவுக்கு எதிராக பழமைவாதிகளும் மன்னரும் அரசும் உறுதியாக ந��ன்றார்கள். ஈழவர்களின் தலைவர்களில் ஒருவராக இருந்த பி.கெ.குஞ்šராமன் ஈழவர்கள் உடனடியாக மதம் மாறவேண்டும் என்று தன்னுடைய நாளிதழான கௌமுதியில் ஒரு தலையங்கம் எழுதினார். சீக்கியமதம், கிறித்தவமதம், இஸ்லாம் மதம் மூன்றையும் பரிசீலிப்பதாக அவர் சொன்னார். ஒரு சிறிய ஈழவர் குழு பஞ்சாபுக்குச் சென்று சீக்கியர்களாக மதம் மாறியது.\nஅதைத்தொடர்ந்து சீக்கியர்களின் தூதுக்குழு ஒன்று வைக்கத்துக்கு வந்து ஈழவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த தகவல் பரவியதும் இஸ்லாமிய கிறித்தவ அமைப்புகளும் களமிறங்கின. பாரிஸ்டர் போத்தன் ஜோச·ப், பஜே மாதரம் மாத்துண்ணி, அப்துல்ரகுமான் சாகிப் போன்றவர்களும் களமிறங்கினார்கள். இந்தப்போராட்டமே மாற்று மதத்தவரால் இந்து மத அமைப்புகள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் என்று திவான் குறிப்பிட்டார்.\nஇந்தச் சந்தர்ப்பத்தில்தான் 1924 ஏப்ரல் 14 அன்று ஈ.வே.ரா அவர்கள் தன் மனைவி நாகம்மையுடன் வந்து வைக்கம் போராட்டத்தில் கலந்துகொண்டார். நடைமுறையில் ஈவேரா அவர்கள் வைக்கம் போராட்டத்தில் வகித்த பங்கு என்பது மிகக் குறைவானதே. அவர் தமிழ்நாட்டில் இருந்து எந்த ஓர் அமைப்பின் சார்பிலும் வரவில்லை. அவருக்கு தொண்டர்பின்புலமும் அன்று இருக்கவில்லை.\nஇந்தக் காலகட்டத்தில் அரசு வைக்கம் சாலைக்கு குறுக்கே தட்டுப்புச்சட்டகங்கள் அமைத்து விட்டிருந்தது. அந்த சட்டகங்களை கடக்க முனைந்த அத்தனைபேரும் கைதுசெய்யப்பட்டார்கள். போராட்டக்குழு அதிகமான போராட்டக்காரர்களை கைதாக்கி அரசுக்கு நெருகக்டி கொடுத்தது. ஈவேரா அவ்வாறு கைதானவர்களில் ஒருவர் மட்டுமே. அவர் எவ்வகையிலும் அன்று முக்கியமானவராக கருதபப்டவில்லை. அப்போது அவருக்கு வயது நாற்பத்தைந்து தான். தமிழக அரசியலில் கூட அவரது இடம் என ஏதும் இருக்கவில்லை. ஈவேரா அவர்கள் அவருக்கான மூக்கியத்துவத்தைப் பெற்றது அவர் காங்கிரஸை விட்டு விலகி சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்த பின்னர்தான்.\nவைக்கம் போராட்டம் குறித்து கேரளத்தில் வெளிவந்த அக்காலத்தைய நாளிதழ் ஆவணங்களில் அனேகமாக எங்குமே ஈவேராவின் பெயர் காணப்படவில்லை. ஈழவ இதழ்களான கேரளகௌமுதி போன்றவற்றில்கூட அவரது பெயர் பட்டியலில் ஒன்றாகவே உள்ளது. வைக்கம்போராட்ட வீரர்களான டி.கெ.மாதவன் போன்றவர்களின் வாழ்க்கைவரலாறுகள��லும் நினைவுகளிலும்கூட ஈவேராவின் பெயர் முதன்மையாக எடுத்துச் சொல்லப்படவில்லை. யங் இண்டியாவின் செய்திகளில் ஒரு இடத்தில்கூட ஈவேரா குறிப்பிடப்படவில்லை.\nஇவ்வாறு ஈவேரா பெயர் இல்லாததற்குக் காரணம் அவரை பிராமணர் மறைத்து விட்டதுதான் என்று அற்றது ஆதரவாளார் சொல்கிறார்கள். ஆனால் அன்றைய போராட்டச்செய்திகளை அதிகமாக வெளியிட்ட இதழ்கள் சிரியன் கிறித்தவ இதழ்களும் ஈழவ இதழ்களும்தான். அன்று யங் இன்டியாவின் வைக்கம் நிருபராக இருந்தவர் அப்துல் ரகுமான் சாகிப் அவர்கள். உண்மையில் தமிழ்நாட்டில் ஈவேரா அவர்கள் வைக்கம் வீரர் என்று சொல்லப்படுவது குறித்து கேரள ஈழவ வரலாற்றாசிரியரகளே நமுட்டுச்சிரிப்புடன்தான் எதிர்வினையாற்றுவார்கள். கேரளத்தில் வைக்கம் குறித்த எந்த வரலாற்றிலும் ஈவேரா பெயர் முக்கியமாக குறிப்பிடப்படுவதில்லை.\nவைக்கம் போராட்டம் நாராயணகுருவின் இயக்கத்தின் விளைவு. காந்தியின் காங்கிரஸால் நடத்தப்பட்டது. அதை உருவாக்கி நடத்தி முடித்தவர் டிகெ.மாதவன். அதன்மூலம் ஈழவர்கள் காங்கிரஸில் செல்வாக்கு பெறவும் சுதந்திரத்திற்குப் பின்னர் அதிகாரத்திலேறவும் முடிந்தது. கேரளம் முழுக்க தீண்டாமை ஒழிப்பு ஆலய நுழைவு போராட்டங்கள் வலுப்பெற வைக்கம் வழிவகுத்தது.\nகாந்தி [அல்லது வெற்றிகரமாகச் சுடப்படுவது எப்படி\nமாட்டிறைச்சி – அரசியலும் பண்பாடும்\nTags: ஈ.வே.ரா, காந்தி, வைக்கம்\nநீங்கள் எழுதுவதற்கான கருத்துச் சுதந்திரமும், எழுதும் நடையும் உங்கள் உரிமை. ஆனால், உங்கள் எழுத்துக்கள் சென்றடையும் சமூகத்தின் உணர்வுகளும் எனக்கு முக்கியமாகத் தோன்றுகிறது. பெரியாரை ஒரு முக்கிய ஆளுமையாக உணரும் ஒரு சமூகத்திடம் அவரை மறு பரிசீலனை செய்யத் தூண்டும் எழுத்துக்கள் தேவையே. ஆனால், உங்கள் கட்டுரையில் தெரியும் தொனி, வெறுப்பு போல் தோற்றமளிக்கிறது. கோட்ஸேவை, பெண்கள் விஷயத்தில் கட்டை ப்ரம்மசாரி என்று ஒரு வாக்கியத்தில் தாண்டி வந்து விட்டீர்கள். இன்று கூட அகண்ட பாரதம் பேசித் திரியும் ஒரு கும்பலை நேர்மையாளர்கள் குழு என்று அழைக்கிறீர்கள். (கம்யூனிஸ்டுகளின் சுய நலம் பேசிய அக்கட்டுரை, பி.ஜே.பி காலத்தில், மும்பை செண்டார் ஹோட்டல் சிங்கிள் டெண்டரில் விற்கப் பட்ட விஷயமும், ஐ.பி.சி.எல் என்னும் லாபகரமான அரசு நிறுவனம், விற்கப் பட்ட விதத்தையும் பற்றித் தெரியாமல் எழுதப் பட்டதோ). பெரியார் வெறுப்பைப் பிரதானமாகப் பிரயோகித்தார் என்பது குற்றம் என்று ஒப்புக் கொண்டால், ஆர்.எஸ்.எஸ் செய்வது என்ன). பெரியார் வெறுப்பைப் பிரதானமாகப் பிரயோகித்தார் என்பது குற்றம் என்று ஒப்புக் கொண்டால், ஆர்.எஸ்.எஸ் செய்வது என்ன ஹம் பாஞ்ச், ஹமாரா பச்சீஸ் என்று பேசிய குஜராத் முதல்வர் பேசியது அன்பா ஹம் பாஞ்ச், ஹமாரா பச்சீஸ் என்று பேசிய குஜராத் முதல்வர் பேசியது அன்பா. வெறுப்பை உபயோகித்தார் என்று ஒருவரை முற்றிலும் வெறுத்தல் சரியா\nஇந்தியத் தலைவர்களைப் பற்றிய தவறான மதிப்பீட்டைச் செய்த ஆங்கில வரலாற்றாசிரியர்களின் வாய் நாற்றம் பற்றி எழுதினீர்கள். எல்லா வாயும் நாறும் என்பது சீனப் பழமொழி.\nபலமுறை சொன்னால் பொய்யும் உண்மையாகும் என்பதற்கு இந்த வைக்கம் வீரர் என்ற பட்டம் ஒரு உதாரனம். சரித்திரத்தை திரித்து எழுதுவதே இவர்களின் முக்கிய வேலை போல. தமிழ்ஹிந்து வலைத்தளத்தில் திரு.சுப்பு அவர்கள் எழுதிய போகப் போகத் தெரியும் என்ற கட்டுரையிலும் இந்த வைக்கம் போராட்டத்தில் ஈ.வே.ராவின் பங்கு பற்றி எழுதி இருக்கிறார்.\nகுறைந்தபட்சம் ஒரிரு மாற்றுத்தரப்பாவது இருக்கட்டும். இல்லையெனில் அடித்துச் சொன்னதே உண்மையாகும் நிலை இங்கு.\nஈ.வே.ரா பற்றி பேசும் நம் கலகக்காரர்களுக்கு இத்தனை வரலாற்று பின்புலம் தெரியுமா என்பது ஐயம்மே., பொதுவாக நீங்கள் குறிப்பிடும் “திண்ணை வேதாந்திகள்’ ஆலமரக்காடு போல வளர்ந்துள்ளது தான் உண்மை. எளிதில் உணர்ச்சிவசபடும் மன இயல்பே அதிகம்., முன் முடிவுகளுடன் விவாதிக்கும் நிலை மனநிலை தான் திராவிட கழகத்தாரிடம் அதிகம்.அவர்களின் வரலாற்று நாயகன் பிம்பத்தை நீங்கள் எளிதில் உடைத்துவிட முடியாதென்றே எண்ணுகிறேன். அவர்களிடையே அந்த எண்ணம் விலக திறந்த மனத்துடன் வரலாற்றை அணுகுவதே சிறந்தது.\n“உண்மையில் தமிழ்நாட்டில் ஈவேரா அவர்கள் வைக்கம் வீரர் என்று சொல்லப்படுவது குறித்து கேரள ஈழவ வரலாற்றாசிரியரகளே நமுட்டுச்சிரிப்புடன்தான் எதிர்வினையாற்றுவார்கள்”\nதி.க குலக்கொடிகள் நிதானமாக இவ்வரிகளை கவனித்து மேலும் வரலாற்றை நேர்மையாக அணுக வேண்டும்.\nதங்களின் இக்கட்டுரைக்கும் பின் வரும் பதிப்புகளுக்கும் எதிர்வினைகள் அதிகமாகவே குவியும்,துரதிஷ்டவசமாக தொடர்பே இல்லா��ல்…\nஅன்புள்ள திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,\nஏற்கனவே உங்களுக்கு பெரியார் பாசறையில் மிக “நல்ல” பெயர் உள்ளது. ஒரேயடியாக உங்களை இந்துத்வாவாதி/மதவாதி என்றெல்லாம் முத்திரை குத்திக்கொண்டு இருக்கிறார்கள். இந்த வேளையில் யாரும் எதிர் பார்க்காத அளவுக்கும் இப்படி சரித்திர ஆய்வுடன் கூடிய ஒரு குண்டைத் தூக்கிப் போடுவீர்களா \nஇப்பதிவு பெரியார் பாசரையிலிருந்து பல வசவுகளுக்கு உங்களை ஆளாக்கும். தங்கள் உயிருக்கும் உடமைக்கும் ஏதும் பங்கம் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள், வீட்டிற்கு ஆட்டோ வரக்கூடும்…ஜாக்கிரதை.\n//////காந்தி சாதி உரிமைகளுக்கான போராட்டத்தை தனித்தனியாக நடத்துவது தேசியப்போராட்டத்தை ஒற்றுமையிழக்கச்செய்து பலவீனப்படுத்தும் என்று எண்ணினார். ////\nமிக மிக முக்கிய விசியம். இதை சரியாக புரிந்து கொண்டால் தான், காந்தியடிகளை புரிந்து கொள்ள முடியும். ஆனால் பெரியாரியவாதிகள் மற்றும் மார்க்சியர்களாள் மிக தவறாக புரிந்து கொள்ள பட்டுள்ளது.\nஇந்த இணையதளத்திலே ஜெயமோகன் அடிக்கடி உங்களைப்பற்றி எழுதியதன் மூலம் நான் உங்களை அறிந்திருக்கிறேன். உங்களுடைய பின்னூட்டம் ஆழமான வருத்தத்தை அளித்தது. நீங்கள் ஜெயமோகனின் நண்பர் என்று நினைக்கிறேன். யோசித்துப் பாருங்கள். இந்த கட்டுரையிலே அவர் என்ன எழுதியிருக்கிறார். பெரியார் அவர்கள் என்ன சொன்னார் காந்தி வைக்கம் சத்தியாகிரகம் போராட்டத்தில் தீண்டப்படாத மக்களுக்கு துரோகம் செய்துவிட்டார் என்றார். காந்தி பிராமண ஆதரவாளர் என்றார். வைக்கம் போராட்டம் வெல்லப்போகும் சமயம் காந்தி வந்து கெடுத்தார் என்றார். இப்படி நூறு கட்டுரைகளிலாவது சொல்லியிருக்கிறார். இப்போது ஜெயமோகன் பெரியார் அவர்கள் அப்படிச் சொன்னது தப்பு என்றும் ஆதாரபூர்வமாக நிரூபிக்கிறார். உண்மை வரலாற்றை எடுத்துச் சொல்கிறார். அப்போதுகூட பெரியார் வேண்டுமென்றே அவதூறு சொல்லியிருக்க மாட்டார், அவர் காந்தி அடிகளை புரிந்துகொள்ளவில்லை என்றுதான் சொல்கிறார். பெரியார் காந்தியைப்பற்றி சொன்னது உங்களுக்கு பிரச்சினையாகவே தெரியவில்லை. ஆனால் உங்களுக்கு பெரியார் தப்பாகச் சொல்லிவிட்டார் என்று சொல்லி ஆதாரம் காட்டுவது பெரியாரியர்களை புண்படுத்தும் என்று தோன்றுகிறது. பெரியாரியர் சொல்வது மட்டும் காந்தியவாதிகளை புண்படுத்தாதா காந்தி வைக்கம் சத்தியாகிரகம் போராட்டத்தில் தீண்டப்படாத மக்களுக்கு துரோகம் செய்துவிட்டார் என்றார். காந்தி பிராமண ஆதரவாளர் என்றார். வைக்கம் போராட்டம் வெல்லப்போகும் சமயம் காந்தி வந்து கெடுத்தார் என்றார். இப்படி நூறு கட்டுரைகளிலாவது சொல்லியிருக்கிறார். இப்போது ஜெயமோகன் பெரியார் அவர்கள் அப்படிச் சொன்னது தப்பு என்றும் ஆதாரபூர்வமாக நிரூபிக்கிறார். உண்மை வரலாற்றை எடுத்துச் சொல்கிறார். அப்போதுகூட பெரியார் வேண்டுமென்றே அவதூறு சொல்லியிருக்க மாட்டார், அவர் காந்தி அடிகளை புரிந்துகொள்ளவில்லை என்றுதான் சொல்கிறார். பெரியார் காந்தியைப்பற்றி சொன்னது உங்களுக்கு பிரச்சினையாகவே தெரியவில்லை. ஆனால் உங்களுக்கு பெரியார் தப்பாகச் சொல்லிவிட்டார் என்று சொல்லி ஆதாரம் காட்டுவது பெரியாரியர்களை புண்படுத்தும் என்று தோன்றுகிறது. பெரியாரியர் சொல்வது மட்டும் காந்தியவாதிகளை புண்படுத்தாதா அது கருத்து சுதந்திரம். இது வெறுப்பால் சொல்லப்படுவது இல்லையா\nநீங்களே பாருங்கள். ஜெயமோகன் இந்த இணையதளத்திலே இந்துத்துவ அமைப்புகளை கடுமையாக எதிர்த்து பத்து கட்டுரைகளாவது எழுதியிருக்கிறார். நீங்கள் சொன்ன விஷயங்களைப்பற்றியே கடுமையாக எழுதியிருக்கிறார். காந்தியும் தேசியமும் கட்டுரையின் முதல் அத்தியாயம் முழுக்கவே அவர்களுக்கு எதிரான கடுமையான நிராகரிப்புதான்.\nஆனால் பெரியார் மீது ஒரு வரலாற்று ரீதியான விளக்கம் அளிக்கப்படும்போதுகூட நீங்கள் சொல்பவரை இந்துவாதி என்று சொல்லித்தான் விளக்கம் அளிக்க முட்கிறது. இத்தனை பலவீனமானவரா பெரியார்\nஇதுதான் பெரியாரை அவமானப்படுத்துவது. பெரியார் படிப்படியான சமூக மாற்றத்தை நம்பியவர் அல்ல. கண்கூடாக உடனடியாக மாற்றம் நடக்க வேண்டும் என்று நினைத்த கலகக்காரர். அந்த அடிப்படையில் பெரியாரைப் பார்த்தால் மட்டுமே அவரை புரிந்துகொள்ள முடியும். பெரியாரை கும்பிட்டு அவருக்கும் சங்கடத்தை உருவாக்காதீர்கள்.\nநொம்ப டென்சன் ஆயிட்டீங்க போல .\n//ஆனால், உங்கள் எழுத்துக்கள் சென்றடையும் சமூகத்தின் உணர்வுகளும் எனக்கு முக்கியமாகத் தோன்றுகிறது.//\nஅப்ப பெரியார் எதையும் பேசியிருக்கவே கூடாது அல்லது முடியாதல்லவா \nவெறுப்பு ஏதும் தெரியவில்லையே , வைக்கம் நிகழ்வில் அவர் பங்கு ஏதும் ���ல்லை அல்லது காந்தியை குறித்து பெரியார் சொன்னது தவறு என்பதுதானே கட்டுரை , (இரண்டாம் பாகமும் படித்து அப்புறம் பின்னூட்டமிட்டிருகலாம் )\nஆனாலும் குஜராத்துக்கெல்லாம் ஜெமோவை பொறுப்பாளியாக்குவது :) சரி விடுங்க …\nகாந்தியைப் பற்றிய நூல் எழுதிய கையோடு, பெரியாரைச் சிறியாராக்கும் முயற்சிகளுக்கு வந்தனம். ஆனா பாருங்க, நடுவாண்ட, கோட்ஸேவ ஒரு வாக்கியத்துல தாண்டி வந்துட்டீங்க. பெரியார் அளவுக்கு சிறியார் இல்லீன்னாலும், அவரும் பெரியார்தாங்க. அவரப் பத்தியிம் எழுதினீங்கன்னா, நல்லா இருக்கும்.\nஉண்மை ரொம்ப கசக்கிறதோ திரு.பாலா ஆனாலும் அது வெளிவந்து தான் தீரும். :)\nகோட்சேவை பற்றி விரிவாக தெரிந்து நீதியரசர் ச.மோகன் எழுதிய ‘தியாக தீபம் ‘ படியுங்கள்…\nஏங்க பாலா , என்னதான் படிச்சு பெரியாளானாலும் பிம்பங்கள் உடைபடுவதை தாங்க முடிவதில்லை அல்லவா \nபெரியாரை கோட்சேவுடன் ஏன் ஒப்பிடுகிறீகள் நண்பரே \nரொம்ப ரொம்ப சரியான கேள்வி. அதிலும் முதல்கேள்வி ரொம்ப டாப். இப்படியே பொயிட்டே இருந்தா போதும். வந்துடும்.\nஇது என்ன பிரமாதம். பெரியார் பிறப்பதற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே அவரின் இயற்பெயரை தம் கதைநாயகனுக்கு வைத்த கம்பனின் ஆரிய சூழ்ச்சியை என்னவென்று சொல்வது.\nநண்பர்களே உங்கள் பகடி சகிக்கவில்லை. என் கேள்வி திரு. ஜெய அவர்களுக்கு.\nஐயய்யோ.. பகடியெல்லாம் இல்லை. அதெல்லாம் நமக்கு வராது.\nஒரு பொதுமேடையிலாவது பெயருடன் நீங்கள் வரலாம் இல்லையா\nகேரளத்தில் நீங்கல் குறிப்பிடுவது பெரியாறு என்ற ஆற்றையும் அதில் கட்டப்பட்டுள்ள அணையையும் அதில் உள்ள வனப்பகுதியையும் எல்லாம்தான். முல்லைப்பெரியாறுகூட அதில் உள்ளதுதான். கேரளத்தின் பெரிய ஆறு அதுவே [‘பெரியாறே பெரியாறே பருவத நிரையுடே பனிநீரே’ என்ற பாடலை சில கேட்டிருக்கலாம்]\nஇந்த ஆறு சிலப்பதிகாரத்தில் ‘பேரியாறு’ என்று சொல்லப்படுகிறது.\nமரபான தமிழில் ஆறு என்பது குற்றியலுகரம் சேர்த்து ஆர் என்ற அளவிலேயே உச்சரிக்கப்படும். குற்றியலுகரம் தமிழின் சிறப்புகளில் ஒன்று. அது மலையாளத்தில் தொடர்கிறது. அதையே எழுதுவார்கள். ஆகவே திருவட்டார், முதலார், நெய்யார், உப்பார் என்றெல்லாம்தான் பெயர்கள் இருக்கும்.\nகுற்றியலுகரம் தெலுங்கில் இல்லை. லு று தான். நாநூறு வருட தெலுங்குத் தொடர்பால் நாம் குற்றிய��ுகரத்தை பெரிதும் இழந்து ஆறு என்கிறோம்\nஆக பெரியார் அல்ல, பெரியாறு தான்\nவைக்கமும் காந்தியும் என்ற இந்த கட்டுறையின் மூலம் பல கட்டுகாளை உடைத்த ஜயமோஹன் அவர்களுக்கு நன்றி, உண்மையை எழுதும் போது அதை பலபோர் எதிர்க்கத்தான் செய்வார்கள், ஆனால் தண்ணீரில் அமுங்கிய பந்தைப்போல் அது வெளிவந்தே தீரும், அதற்க்கு சிறந்த உதாரனம் இந்த வைக்கமும் காந்தியும் கட்டுரை.\n[…] வைக்கமும் காந்தியும் 1 […]\nகாலையில் துயில்பவன் - கடிதம்\nமத்துறு தயிர் [சிறுகதை] -2\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 34\nசஹ்யமலை மலர்களைத்தேடி - 5\nசென்னையில் காந்தி பற்றி உரையாற்றுகிறேன்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/cricket/62756-ipl-chennai-bowling.html", "date_download": "2019-05-27T11:15:17Z", "digest": "sha1:KNQWNJNPW7UFJEHKTA4ALGAUVDYBR2EN", "length": 9588, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "ஐபிஎல் ப்ளே ஆஃப்: சென்னை அணி பவுலிங் தேர்வு | ipl: chennai bowling", "raw_content": "\nயூகங்கள், வதந்திகள் வேண்டாம்: காங்கிரஸ் கோரிக்கை\nபிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க கமலுக்கு அழைப்பு\nபிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் ரஜினிகாந்த்\nபாஜக - மக்கள் இடையே அற்புத வேதிமாற்றம் - தவிடுபொடியான வாக்கு வங்கிக் கணக்கு : மோடி பெருமிதம்\nபாஜக - மக்கள் இடையே அற்புத வேதிமாற்றம் - தவிடுபொடியான வாக்கு வங்கிக் கணக்கு : மோடி பெருமிதம்\nஐபிஎல் ப்ளே ஆஃப்: சென்னை அணி பவுலிங் தேர்வு\nஐபிஎல் கிரிக்கெட் தொடரில், டெல்லி அணிக்கு எதிரான ப்ளே ஆஃப் போட்டியில், டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.\nஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது தகுதி சுற்றுப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்த உள்ளன. இதில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். விசாகப்பட்டினத்தில் இரவு 7.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது.\nஇரு அணி வீரர்கள் விவரம்\nசென்னை அணி: வாட்சன், டுபிளிசஸ், ரெய்னா, தோனி (கேப்டன்), அம்பத்தி ராயுடு, ஜடேஜா, பிராவோ, சாஹர், ஹர்பஜன் சிங், ஷர்துல் தாகூர், இம்ரான் தாஹீர்.\nடெல்லி அணி: பிரிதீவ் ஷா, தவான், ஸ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), ரிஷாப் பண்ட், கோலின் முன்ரோ, அக்ஸர் பட்டேல், ரூதர்போர்ட், கீமோ பால், அமித் மிஸ்ரா, போல்ட், இஷாந்த் ஷர்மா.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசினம் கொண்ட சிங்கமாய் களமிறங்கும் சிஎஸ்கே... டெல்லி சிறுத்தையை வேட்டையாடுமா\nபிரபல கால்பந்தாட்ட வீரர் கார் ஓட்டத் தடை\nவேல்டுகப் டீமில் ரிஷப் ஃபண்டை ஏன் சேர்க்கல\nமாநில அளவிலான சதுரங்கப்போட்டி: 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு\n1. புவனேஷ்வரில் தரையிறங்கிய கொல்கத்தா விமானம்... மனதை நெகிழ வைத்த சம்பவம் \n2. எச்சரிக்கை...அதிகப்படியான உடல் எடை புற்றுநோயை உண்டாக்கிவிடும்…\n3. பிரபல ரவுடியின் தலையை துண்டாக வெட்டி வீசி சென்ற கொடூரம்..\n4. நோயாளியின் வயிற்றிலிருந்து கரண்டிகள் உள்பட பல பொருட்கள் அகற்றம்\n5. பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை\n6. கனமழை எதிரொலி- கரைபுரண்டு ஓடும் வெள்ளம்\n7. பிரதமர் மோடி தங்கியிருந்த குகை சுற்றுலா தலமாகிறது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nரூ.1.56 கோடி பணத்தை சாலையில் வீசி சென்ற மர்ம நபர்கள்\nநேரு நினைவு தினம்: ராகுல் அஞ்சலி\nகாங்கிரஸ் மூத்த தலைவரை சந்தித்து வாழ்த்து பெற்ற பாஜக வெற்றி வேட்பாளர்\nடெல்லியில் பாஜக கூட்டணி ஆலோசனைக்கூட்டம் தொடங்கியது\n1. புவனேஷ்வரில் தரையிறங்கிய கொல்கத்தா விமானம்... மனதை நெகிழ வைத்த சம்பவம் \n2. எச்சரிக்கை...அதிகப்படியான உடல் எடை புற்றுநோயை உண்டாக்கிவிடும்…\n3. பிரபல ரவுடியின் தலையை துண்டாக வெட்டி வீசி சென்ற கொடூரம்..\n4. நோயாளியின் வயிற்றிலிருந்து கரண்டிகள் உள்பட பல பொருட்கள் அகற்றம்\n5. பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை\n6. கனமழை எதிரொலி- கரைபுரண்டு ஓடும் வெள்ளம்\n7. பிரதமர் மோடி தங்கியிருந்த குகை சுற்றுலா தலமாகிறது\n3 வயது பெண் குழந்தை சடலமாக மீட்பு\nரூ.1.56 கோடி பணத்தை சாலையில் வீசி சென்ற மர்ம நபர்கள்\nராகுல் தான் அடுத்த பிரதமராம்..சொல்லிட்டாரு சாரு\nபிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/02/806murder.html", "date_download": "2019-05-27T10:43:22Z", "digest": "sha1:VQMZSK2L6V6NLHD5TANECDHXNBP7C7DN", "length": 9031, "nlines": 59, "source_domain": "www.pathivu.com", "title": "மரணதண்டனைக் கைதிகள் 806 பேர் மேல் முறையீடு - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / மரணதண்டனைக் கைதிகள் 806 பேர் மேல் முறையீடு\nமரணதண்டனைக் கைதிகள் 806 பேர் மேல் முறையீடு\nநிலா நிலான் February 15, 2019 கொழும்பு\nபாரிய குற்றச்செயல்களில் ஈடுபட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள 1,242 பேரில் 806 பேர் மேன்முறையீடு செய்துள்ளனர் என்று சிறைச்சாலைகள் திணைக்கள தரவுகள் தெரிவிக்கின்றன.\nவௌிநாட்டிலிருந்து தரமான புதிய தூக்குக்கயிறைக் கொள்வனவு செய்வதற்கு, நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.\nதூக்குமேடைக்குப் பயன்படுத்தப்படும் கயிற்றின் தரம் தொடர்பில் சிக்கல் காணப்பட்டதையடுத்தே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nஇதற்கமைய, சிங்கப்பூர், மலேஷியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் இந்தியா போன்ற நாடுகளிலிருந்து புதிய தூக்குக் கயிற்றை கொள்வனவு செய்வதற்குத் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு, வௌிவிவகார அமைச்சிடம் அறிவிக்கப்பட்டுள்ளது என சிறைச்சாலைகள் அமைச்சு கூறியுள்ளது.\nபாரிய குற்றச்செயல்களில் ஈடுபட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள 1,242 பேரில் 806 பேர் மேன்முறையீடு செய்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள தரவுகள் தெரிவிக்கின்றன.\nஇவ்வாறு மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களில் 25 பேர் பாரதூரமான விதத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநாட்டில் 30 சிறைச்சாலைகள் காணப்படுகின்றபோதிலும் மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கான வசதிகள் வெலிக்கடை சிறைச்சாலையில் மாத்திரமே காணப்படுகின்றன.\nதூக்குமேடைக்குத் தேவையான ஏனைய உபகரணங்களை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.\nநம்பிக்கை பிறந்திருக்கிறது; மகிழ்ச்சியில் நாம்தமிழர்\nமாற்று அரசியலாக தமிழ்த் தேசிய அரசியலை முன்னிறுத்தி தேர்தலில்\n4% வாக்குகளை பெற்றுள்ளார் சீமான்\nமாற்று அரசியலாக உருவெடுத்த சீமானின் நாம்தமிழர் கட்சி கடந்த பாராளளுமன்ற தேர்தல் முடிவுகளின்படி 37 தொகுதிகளில் போட்டியிட்டு 4% வாக்குகளை ...\nதோண்டி எடுக்கப்பட்டது விடுதலைப் புலிகளின் உறுப்பினரின் உடலம்\nமுள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரது எலும்புக்கூடு சீருடையுடன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்விடத்தில் அகழ்வுப் ப...\nஇந்திய பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவும் அதிமுக கூட்டணியும் தமிழகத்தல் படுதோல்வியடைந்துள்ளது , எனினும் மத்தியில் தனிப்பெருமப்பான்மை ஆட்சி அம...\nயாழ்.பல்கலையில் மீண்டும் கவனயீர்ப்பு போராட்டம்\nயாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் .சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களை வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கக் கோரி மா...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா மன்னார் வவுனியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை கவிதை அறிவித்தல�� காணொளி மலையகம் கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் நோர்வே மலேசியா இத்தாலி சிறுகதை ஆஸ்திரேலியா மண்ணும் மக்களும் சிங்கப்பூர் சினிமா மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/forum/212-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-27T10:15:43Z", "digest": "sha1:ZKRSTPKFP75MOFXWYWIOBRG4USEE57KB", "length": 11789, "nlines": 277, "source_domain": "yarl.com", "title": "சமூகவலை உலகம் - கருத்துக்களம்", "raw_content": "\nசமூகவலை உலகம் Latest Topics\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nமுகநூல் | இன்ஸ்ராகிராம் | டுவிட்டர் | வாட்ஸப்\nசமூகவலை உலகம் பகுதியில் முகநூல், இன்ஸ்ராகிராம், டுவிட்டர், வாட்ஸப் போன்ற சமூகவலைத் தளங்களில் இருந்து பதிவுகள் இணைக்கப்படலாம். எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.\nஇப்பகுதியில் சமூகவலைத் தளங்களில் இருந்து தரமான பயனுள்ள பதிவுகள், பொழுதுபோக்கு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.\nரசிக்கத்தக்க படங்கள், நாகரீகமான துணுக்குகள், மகிழ்வூட்டும் நகைச்சுவை விடயங்கள், கருத்துப்படங்கள் போன்றவற்றைப் இணைப்பதும் பகிர்வதும் அனுமதிக்கப்படுகின்றது.\nஇவ்வாறு இணைக்கப்படுபவை கருத்துக்கள விதிமுறைகள் பிரிவு 7 இலுள்ள விதிமுறைகளைக் கவனத்தில் கொண்டு பதிவுகள் இணைக்கப்படல் வேண்டும்.\nமுக்கியமாக சமூகவலைத் தளங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டு செய்திகள், அரசியல் அலசல்கள் இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும். எனினும் நம்பகத்தன்மை வாய்ந்தவர்களில் முகநூல் குழுமம், பக்கம், சுவர் பகுதிகளில் இருந்து இணைக்கப்படும் காத்திரமான பதிவுகள் அனுமதிக்கப்படும்.\nபார்ப்பரேட்டுகளின் எழுச்சி.... எகனாமிக் டைம்ஸ்\" தரும் எச்சரிக்கை\n10ஆண்டுகள் கடந்து அப்பாவுக்காக -அருள்நிலா (புலிகளின் குரல் பொறுப்பாளர் ஜவான் அவர்கள் இளைய மகள்)\nBy அபராஜிதன், May 17\nBy அபராஜிதன், May 18\nமுக நூலில், நேரலை வசதியில் புதிய கட்டுப்பாடு – மீறினால் தடை\nBy தமிழ் சிறி, May 16\n•ரோகன விஜயவீரா மகனுக்கு ஒரு நியாயம் பிரபாகரன் மகனுக்கு இன்னொரு நியாயம் இதுதான் இலங்கை அரசின் நியாயம்\nபேஸ்புக் பாவனையாளர்களுக்கு அரசாங்கம் எச்சரிக்கை\nBy தமிழ் சிறி, May 9\nமுஸ்லிமாக மாற்றப்பட்ட... எட்டு தமிழர்கள்.\nBy தமிழ் சிறி, May 5\nபல்கலைக்கழக உணவகத்தில் தியாகி திலீபன் படம் வைத்திருந்தமையால் உரிமையாளர் கைது...\nBy தமிழ் சிறி, May 6\nஓடவும் முடியாமல், ஒளியவும் முடியாமல்... இலங்கையின் அரசியல் வியாபாரிகள்.\nஅமெரிக்காவின் மத்திய புலனாய்வு நிறுவனமான சிஐஏ, இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளது. அதன் முதல் பதிவில், மக்களுக்கு புதிர் ஒன்றை அளித்தது\nஎழுந்து வா மகளே எழுந்து வா-அழுகுரல் அண்மைய தாக்குதலில் தன் குஞ்சு மகளை பறிகொடுத்த ஒரு தந்தையின் மனக்குமுறல்\nவிடுமுறையைக் கொண்டாட... இலங்கைக்கு ஏன் வந்தான்\nமூத்த ஊடகவியலாளர் இரட்ணம் தயாபரன் விபத்தில் காயமடைந்த நிலையில் #யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்\nடிக் டாக் தடை: அந்நிறுவனத்தின் வரலாறும், அது எதிர் கொள்ளும் சிக்கலும்\nஃபேஸ்புக், வாட்சப் சேவைகள் உலகம் முழுவதிலும் செயலிழந்தது\n\"மண்ணுளி பாம்பு\" பற்றி... கேள்விப் பட்டீர்களா\nBy தமிழ் சிறி, April 2\nநீதியரசர் பகவதி தலைமையில் அமைக்கப்பட்ட சர்வதேச சுயாதீன குழுவை ஒரு உதாரணமாக நான் நேற்று சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தேன்.\nபனை மரத்தில்.. 34 வகையானவை இருக்கின்றன.\nஅம்மா வச்ச, \"கோழிக்குழம்பு\" நாளும் சுவைத்தால்..... போதுமோ...\nசம்பந்தன், முஸ்லிம்கள். மூதூர் பிரதேச செயலகம்..- வ.ஐ.ச.ஜெயபாலன்\nஇணைய உண்ணாவிரதம் பற்றி தெரிவித்த நடிகர் விவேக் -- குவியும் ஆதரவு ..\nBy புரட்சிகர தமிழ்தேசியன், March 14\nமன்னார் மனித புதைகுழிக்கும் சங்கிலி மன்னனுக்கும் தொடர்புகள் உண்டா\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathiorganicfoods.com/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA/", "date_download": "2019-05-27T10:30:08Z", "digest": "sha1:NU3WVCYX3RJZJNEZJOVBZW64JWV6MP5F", "length": 18759, "nlines": 182, "source_domain": "bharathiorganicfoods.com", "title": "ஒரே நிமிடத்தில் குறட்டைப் பழக்கத்தை போக்கும் அரிய மூலிகை, அதிக செலவில்லாமல் விரட்டலாம். – பாரதி வேளாண் உணவுகள் | Bharathi Organic Foods <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nபாரதி வேளாண் உணவுகள் | Bharathi Organic Foods\nஉணவே மருந்து மருந்தே உணவு\nஒரே நிமிடத்தில் குறட்டைப் பழக்கத்தை போக்கும் அரிய மூலிகை, அதிக செலவில்லாமல் விரட்டலாம்.\nHome ⁄ ஆரோக்கியக் குறிப்புகள் ⁄ ஒரே நிமிடத்தில் குறட்டைப் பழக்கத்தை போக்கும் அரிய மூலிகை, அதிக செலவில்லாமல் விரட்டலாம்.\nஒரே நிமிடத்தில் குறட்டைப் பழக்கத்தை போக்கும் அரிய மூலிகை, அதிக செலவில்லாமல் விரட்டலாம்.\nஆசிரியர் 0 Comment ஆரோக்கியக் குறிப்புகள்\nகுறட்டை என்ற ஒரு வியாதிதான், அந்த வியாதி உள்ளவர்களுக்கு அதன் சிரமம் ஒன்றும் அந்த சமயத்தில் தெரியாமல், அவரைச்சார்ந்தோருக்கு, அதிக அளவில், மன வேதனை, தூக்கம் கெட்டு ஏற்படும் உடல் வேதனை மற்றும் மன உளைச்சல் ஆகிய துன்பங்களை அடைய வைக்கும் ஒரு மோசமான வியாதி.\nகுடும்பத்தலைவர் விடும் குறட்டையால், எத்தனைக் குடும்பங்கள் பிரிந்திருக்கின்றன, எத்தனை குடும்பத்தலைவிகள், தாங்கள் படும் இன்னலை வெளியே சொல்லமுடியாமல், இரவுநேரம் வந்தாலே அஞ்சி நடுங்கி வாழ்கின்றனர்.\nவேலைக்கு செல்லும் குடும்பத் தலைவிகள், தங்கள் கணவர்களின் இந்தக் குறட்டையால் சரியாக தூக்கம் இல்லாமல், காலையில் பணிநேரத்தில் தூங்கிவழிந்து ஆபிஸ் பணிகளில் ஈடுபாடு கட்டமுடியாமல், மேலதிகாரிகளிடம் திட்டு வாங்கின்றனர். இவ்வளவு இன்னல்களுக்கு காரணமான குறட்டை ஏன் வருகிறது\nநாம் சுவாசிக்கும் காற்று மூக்கின் வழியேதான் செல்லவேண்டும், ஆனால் சளித்தொல்லையால் பாதிக்கப்படுபவர்கள்,மது அருந்தும் பழக்கம் உள்ளோர்,\nபுகைப் பழக்கம் உள்ளோர், அதிக உடல் எடை, பிறவிக்குறைபாடு மற்றும் வயதாவதன் காரணமாக, காற்று மூக்கின் வழியே உள்ளே செல்லும்போது,சளி பிரச்னைகளினால் மூச்சுக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு காற்று சரியாக உள்ளிழுக்கப்பட முடியாமல் தன்னிச்சையாக வாய் வழியே, சுவாசக் காற்று செல்ல முற்படும்போது, தொண்டைக்குழாய் அடைப்பினால், சரியாக சுவாசிக்க முடியாமல், சத்தம் வருகிறது.இந்த சத்தமே, குறட்டையாகிறது.\nகுறட்டையால் வரும் நோய்கள் :\nஇரவில் உறக்கத்தில் குறட்டை விடுபவர்கள், பகலில் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். அதிக சோர்வு, அன்றாட வேலைகளில் அக்கறை செலுத்த முடியாமல், மனா உளைச்சல்களுடனே வாழ்கின்றனர். இத்தகைய குறட்டை, இதயத்திற்கு பாதிப்பை தந்து இதய நோய்களைக் கொடுத்துவிடும்.\nஎல்லோருக்கும் துன்பங்களையே பரிசாக அளிக்கும் இந்தக் கொடூரக் குறட்டையை, அவர்களிடமிருந்து ஓட ஓட விரட்டி அவர்கள் வாழ்வில் மற்றும் குடும்பத்தில் நிம்மதியை அடைய வைப்பது எப்படி\nநாம் குறட்டைக்குக் காரணம் அறிந்துகொண்டோம், பிறவியிலேயே உடல்ரீதியாக சுவாசிக்க கோளாறுகள் உள்ளவர்கள் தகுந்த மருத்துவ ஆலோசனைகள் மூலம் நலம் பெறலாம்.\nஅந்த தீர்வுக்கு முன்னால், அவர்கள் சரிசெய்ய வேண்டிய சில விஷயங்கள். முதலாவதாக, சிறிது காலத்திற்காவது, மது மற்றும் புகைப்பழக்கத்தை விட வேண்டும், எளிமையான எளிதில் செரிமாணமாகக்கூடிய உணவுவகைகளை மட்டும் இரவில் உண்ணவேண்டும். படுக்கும்போது ஒருக்கணித்து படுக்க வேண்டும்.உறக்கத்தில் மாறி படுத்தால் பரவாயில்லை, ஆனால் படுக்கப் போகும்போது, ஒருக்களித்தே படுக்கவேண்டும்.\nஅரிய மருந்து – கற்பூரவல்லி தைலம் :\nஇப்படி ஒரு மோசமான, குடும்பத்தைப் பாதித்த குறட்டையை, நிம்மதியைக் கெடுத்த குறட்டையை நாம் அதிக செலவில்லாமல் விரட்டலாம், வருகிறீர்களா\nஉடனே விரட்டுவோம். மிக எளிமையான மருந்துதான்,ஆனால் வீரியம் அதிகம்.நாட்டுமருந்து கடைகளில், ஓமத்தைலம் அல்லது கற்பூரவல்லித்தைலம் என்று சிறிய பாட்டிலில் கிடைக்கும் . அதனை வாங்கிக் கொள்ளுங்கள்.\nஅந்த தைலத்துடன், சிறிது பச்சைக்கற்பூரம் சேர்த்து,சிறிதளவு விரலில் எடுத்து, குறட்டை விடும் நபரின் மூக்கில் அல்லது வாயின் வழியே செல்லும் சுவாசத்தில் வைக்க, அந்தத்தைலம் சுவாசத்தின் வழியே உள்ளே செல்லும், செல்லும்போதே ஆக்சிஜன் பற்றாக்குறையால் தடைபட்ட சுவாசத்தை அதிவிரைவில் சரிசெய்யும்,.\nஇதுபோல சில முறை செய்துவர, நிமிடத்தில் குறட்டை நீங்கும். குறட்டை விடுபவரும் சிரமமின்றி மூச்சு விட்டு சுவாசிப்பது,அவரின் அமைதியான முகத்தின் வழியே அறியலாம். மேலும், இந்தத் தைலத்துடன் சிறிது மின்ட் ஆயிலும் சேர்த்து உபயோகிக்கலாம், மருந்தின் காரத்தன்மையை குறைந்து, குளுமையுடன் செயலாற்ற வைக்கும்.\nசில தினங்களில், குறட்டை விடுபவரின் சுவாசம் சீராகி,அமைதியாக உறங்குவார், அவர் மட்டுமா, அவரின் குடும்பத்தாரும்தான்.\nஇதிலே மிக முக்கியம், உங்கள் விரல் தப்பித்தவறி, அவரின் மூக்கின்மீதோ அல்லது வாயிலோ பட்டுவிட்டால், குறட்டை விடுபவருக்கு, அது அதிக எரிச்சல் கொடுக்கும்.\nஅவர் தூக்கம் கலைந்து, உங்களை சத்தமிட்டு, பின் சண்டையின் இறுதியில், பொறுமையிழந்து நீங்கள் அவரைத் தேவை இல்லாமல் அடித்து, உறங்க வைக்க வேண்டியதிருக்கும், எதற்கு பாவம், போகட்டும் விட்டுவிடுங்கள், விரைவில்தான் அவர் குறட்டை நீங்கி நீங்களும் நிம்மதியடைப்போகிறீர்களே,\nஎனவே, அவரின் உடலில் படாமல் சிறிதளவு இந்தத்தைலத்தை சுவாசத்தில் வைத்து, அவர் குறட்டையிலிருந்து குணமடையச் செய்யுங்கள். நீங்களும் நன்கு உறங்கி நலம் பெறலாம்.\nஇன்றே தொடங்குங்கள், நீங்கள் அதிசயமடைவீர்கள். மிக விரைவில் குறட்டை நீங்கும், நிரந்தரமாக\nஉடல் சூட்டைக் குறைக்க உதவும் சில கிராமத்து வைத்தியங்கள்\nகாலையில் கற்றாழை ஜூஸ் உடன் ஒருவர் தேன் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்.\n← உடல் சூட்டைக் குறைக்க உதவும் சில கிராமத்து வைத்தியங்கள்\nகாலையில் கற்றாழை ஜூஸ் உடன் ஒருவர் தேன் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள். →\nநோய் பல தீர்க்கும் வேப்பமரம் March 9, 2019\nவிஷக்கடிக்கு மருந்தாகும் துளசி February 12, 2019\nசுவையான பூசணி ஹல்வா செய்முறை\nபட்டுப்போல் கூந்தல் பளபளக்க வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/category/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-27T09:22:27Z", "digest": "sha1:7SKRNLKLDSEOVAYILJDNIQSNLVCBBLHL", "length": 17850, "nlines": 244, "source_domain": "ctr24.com", "title": "மருத்துவம் | CTR24 மருத்துவம் – CTR24", "raw_content": "\nஎதிர்வரும் தினங்களில் நாட்டில் விஷவாயு தாக்குதல் நடக்கலாமென ஒரு தகவல் உலாவிவருவதாக எதிர்க் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்\nதமிழ் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க அரசாங்கம் தவறியுள்ளது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது\nபிரிட்டிஸ் கொலம்பிய வீடு விற்பனைத் துறையில் பாரியளவில் நிதிச் முறைகேட்டுடின் மூலம் பணம் உள்ளீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது\nவாக்கு இயந்திரத்தில் குளறுபடி ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று இந்திய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் சரத்பவார் எச்சரிக்கை விடுத்துள்ளார்\nதமிழர்கள் மீதான அரசின் நம்பிக்கையின்மையே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பலம்பெறக் காரணம் என அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்\nஅரச தலைவரும் பிரதமரும் அதிகாரப் போட்டியில் இருந்ததன் விளைவாகவே நாட்டின் இந்த நிலைக்கு காரணம் என்று ஜே.வி.பி.யின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்\nபிரிட்டிஷ் கொலம்பியாவின் நனைமோ லேடிசிமித் (Nanaimo-Ladysmith) நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தலில் பசுமைக் கட்சியின் வேட்பாளர் Paul Manly வெற்றி பெற்றுள்ளார்\nநைஜீரியாவில் இந்திய மாலுமிகள் ஐந்து பேர் கடத்தப்பட்டுள்ளமையை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உறுதிப்படுத்தியுள்ளார்\nஅடிப்படைவாத கொள்கைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு தேவையென இலங்கை பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்\nமுன்னாள் போராளிகள் சிலருக்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவோடு தொடர்பு இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஎப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில்...\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை...\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\n‘இரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ...\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\nகிருமிகள் எல்லாமே நமக்கு கெடுதலை விளைவிப்பதில்லை. நல்ல...\nநார்ச்சத்துள்ள உணவுகளை உண்பது ஆயுட்காலத்தை அதிகாரிக்கும்\nநாம் உண்ணும் உணவுகளில் காணப்படும் அதிகளவிலான நார்ச்சத்து...\nகுழந்தைகளுக்கு வேதி மாசு ஏற்படுத்தும் பாதிப்பு\nகுழந்தை பிறந்த பிறகு எதிர்கொள்ளும் வேதிப் பொருட்களின்...\nபிளாக் ஹெட்ஸ் பிரச்சனைக்கு நம் வீட்டிலேயே உண்டு தீர்வு…\nமூக்கை சுற்றியுள்ள இடங்களில் இந்த பிளாக் ஹெட்ஸ் தொல்லை...\nதினமும் பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…\nபேரீச்சம் பழத்தில், கால்சியம், சல்ஃபர், இரும்பு, பொட்டாசியம்,...\nவாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்\nவாழையிலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில்...\nகண் கருவளையத்தை போக்க சில குறிப்புகள்…\nஅதிக நேரம் வெயிலில் அலைவதால் உடலும் மிகவும் மென்மையான தோலான...\nகொய்யாப்பழத்தில் உள்ள சத்துக்கள் என்ன…\nகொய்யாப்பழம் ஆப்பிளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம்...\nபெண்ணின் கர்ப்பத்தை உறுதி செய்யும் அறிகுறிகள்\nதிருமணம் ஆன அனைவரும் ஆவலோடு எதிர்பார்ப்பது ஒரு...\nபலவித நோய்களுக்கு தீர்வு தரும் திராட்சை\nதிராட்சை என்றதும் நம் நினைவில் வருவது சிகப்பு, கருப்பு, பச்சை,...\nபல வகையான நோய்களுக்கு மருந்தாக விளங்கும் வில்வம்\nவில்வம் எல்லா இடங்களிலும் வளரும் மரம். கனி தொடர்பான, முட்கள்...\nமூலநோய்க்கு நிவாரணம் தரும் குப்பைமேனி\nகுப்பைமேனி நெஞ்சுக்கோழையை நீக்கும். இருமலைக்...\nஆப்பிள் தோலில் உள்ள சத்துக்களும் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்\nஆப்பிள் மட்டுமல்ல ஆப்பிளின் தோலிலும் ஏராளமான சத்துக்கள்...\nஞாபகமறதி வியாதியால் அதிகம் பாதிக்கப்படும் பெண்கள்\n‘அல்சைமர்’ எனப்படும் ஞாபகமறதி வியாதி, ஆண்களைவிட பெண்களை...\nஅகத்திக் கீரையில் அடங்கியுள்ள சத்துக்களும் அதன் பயன்களும்…\nசித்த மருத்துவம் அகத்திக் கீரையில் 63 வகைச் சத்துகள் இருப்பதாக...\nமருத்துவ குணம் நிறைந்த கஸ்தூரி மஞ்சளின் பயன்கள்…\nகஸ்தூரி மஞ்சள் சாதாரண மஞ்சளை விடச் சற்று மணம் அதிகமுள்ளது....\nயாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி, கனடா...\nகரவெட்டியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவரும் பலாலி...\nமரணஅறிவித்தல் திரு. செல்லப்பா சிவசோதிராஜா யாழ். உரும்பராயைப் ...\nஓவியர் இயூஜின் கருணா வின்சென்ற் அவர்களின் துயர்பகிர்வு\nயாழ். கரவெட்டியை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nவாக்கு இயந்திரத்தில் குளறுபடி ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று இந்திய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் சரத்பவார் எச்சரிக்கை விடுத்துள்ளார்\nவாக்கு இயந்திரத்தில் குளறுபடி ஏற்பட வாய்ப்பு உள்ளது என...\nநைஜீரியாவில் இந்திய மாலுமிகள் ஐந்து பேர் கடத்தப்பட்டுள்ளமையை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உறுதிப்படுத்தியுள்ளார்\nஇந்தியாவின் எல்லைப்பகுதிகளை பாதுகாக்க ரோபோக்கள் பயன்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஎப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில்...\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=50017", "date_download": "2019-05-27T09:16:54Z", "digest": "sha1:MKHZOA7KKY7FKHOIHWR4G5NVIOYHVIRU", "length": 18621, "nlines": 196, "source_domain": "panipulam.net", "title": "ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தற்போதைய அரசியல் நிலைப்பாட்டை மீள்பரிசீலனை செய்ய வேண்டும்:சம்பந்தன் தெரிவிப்பு Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nLogan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர். இந்துமதி செல்வேந்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nAmarnath on அம்மா உனக்காக மட்டும் என் கவிதைகள்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (31)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (95)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (35)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nமட்டக்களப்பில் CCTV கமெரா விற்பனை நிலையம் தீக்கிரை\nயாழ்,கச்சேரி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயம்\n2.2 பில்லியன் போலி பேஸ்புக் கணக்குகள் நீக்கம்\nஇரணைமடு பகுதியில் புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் பலி\nஅவுஸ்திரேலியா செல்ல முயன்ற 41 பேர் கைது\nஅரசியல் கைதிகளை ஒருபோதும் விடுவிக்க முடியாது – ஜனாதிபதி மைத்திரிபால\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« சவூதியில் ஸ்கைப், வைபர், வாட்ச்அப் போன்ற இணையத்தள செய்தி சேவைகளுக்கு தடை\nதமிழ் நாட்டில் தயாரித்த டென்மார்க் படம். »\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தற்போதைய அரசியல் நிலைப்பாட்டை மீள்பரிசீலனை செய்ய வேண்டும்:சம்பந்தன் தெரிவிப்பு\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தற்போதைய அரசியல் நிலைப்பாட்டை அக்கட்சி மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.\nபுல்மோட்டை, ஜின்னாபுரம் எனுமிடத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும்போது அவர் மேற்கொண்டவாறு குறிப்பிட்டார்.\nகடந்த கிழக்கு மாகாண சபை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராக போட்டியிட்ட சின்ன மரைக்கார் பளீல் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சம்பந்தன் மேலும் தெரிவிக்கையில்,\n“கடந்த கிழக்கு மாகாண சபை தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருந்த சமயம் முஸ்லிம் ஒருவரை முதலமைச்சராக நியமிக்க தயார் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் பகிரங்கமாக நான் அறிவித்திருந்தேன்.\nதேர்தல் முடிவுகளின்படி தமிழ் தேசியக் கூட்டமைப்பு 11 ஆசனங்களையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 7 ஆசனங்களையும் ஐக்கிய தேசியக்கட்சி 4 ஆசனங்களையும் பெற்று மொத்தமாக 22 ஆசனங்களுடன் நாம் பெரும்பான்மையாக இருந்தோம்.\nஆனால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆளும் கட்சியில் உள்ள ஒரு முஸ்லிமை முதலமைச்சராக வருவதற்கு ஆதரவளித்தது. திருகோணமலை மாவட்டத்தில் புல்மோட்டை முஸ்லிம் கிராமத்தில் முஸ்லிம் மக்களின் காணிகள் இன்று பறிபோகின்ற ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது.\nஎமது கைகளில் முஸ்லிம் முதலமைச்சர் பதவி; இருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது. தந்தை செல்வா காலத்திலிருந்து தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் தமிழ் பேசும் சமூகம் என்றுதான் நடந்து வந்துள்ளோம்.\nபண்டா – செல்வா மற்றும் டட்லி – செல்வா ஒப்பந்தம் ஆகியன வடக்கு கிழக்கு மாகாணங்கள் தமிழ் பேசும் மக்கள் சரித்திர ரீதியாக வாழ்ந்து வருகின்ற பிரதேசம் என்ற அடிப்படையில் சுயாட்சி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றே செய்து கொள்ளப்பட்டன.\nஇன்று இனப்பிரச்சனை சர்வதேச மயப்படுத்துப்பட்டுள்ளது. சர்வதேச சமூகத்திற்கு கொடுத்த வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற தவறும் பட்சத்தில் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும். இந்த தருணத்தில் முஸ்லிம் மக்கள், தமிழ் மக்கள் என்ற வேறுபாடின்றி தமிழ் பேசும் மக்கள் என்ற முறையில் ஒற்றுமையாக செயற்பட வேண்டும். முஸ்லிம் மக்களின் கைகளில் தான் இது தங்கியுள்ளது” எனறார்\nமுஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து ஆட்சி அமைப்போம்மென சம்பந்தன் தெரிவிப்பு\nஆட்சி அமைப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இறுதி தீர்மானம் எடுக்கும் அதிகாரம் தலைவர் ரவூப் ஹக்கீமிற்கு வழங்கப்பட்டுள்ளது\nவாக்குறுதியை நம்பி வாக்களித்த முஸ்லிம் மக்களின் அபிலாஷைகளை மு க காப்பாற்ற வேண்டும்: சம்பந்தன் தெரிவிப்பு\nஎல்லை மீள்நிர்ணய விடயத்தில் முஸ்லிம் மக்கள் உட்பட ஏனைய இனங்களின் நலன்களையும் பாதுகாக்கக் வேண்டும் சம்பந்தன் தெரிவிப்புத:\nத தே கூட்டமைப்பில் முஸ்லிம் பிரிவு உருவாக்கப்பட்ட வேண்டும் ஓய்வுபெற்ற நீதியரசர் சி.வே விக்னேஸ்வரன் தெரிவிப்பு\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://xn--youtubers1-py3e.vn/watch/R8tN9f6aaW4", "date_download": "2019-05-27T09:37:58Z", "digest": "sha1:WHC6WTFXGQQQCGAUCK7OTMURPGFWFEWK", "length": 3989, "nlines": 41, "source_domain": "xn--youtubers1-py3e.vn", "title": "Xem Admk alliance, Premalatha Vijayakanthஐ அசிங்கப்படுத்திய RadhaRavi பயங்கரமான பேச்சு Radha Ravi Speech - Clip Youtuber #1", "raw_content": "\nபிரேமலதா செய்தியாளர்களை ஒருமையில் பேசிய விவகாரம் குஷ்பு பதில் | Kushboo PressMeet 3 months ago\nசரியும் எடப்பாடியாரின் செல்வாக்கு... மோடி ஆசியுடன் முதல்வராகிறார் ஓ.பி.எஸ்..\nஎப்படிப்பா இவரு விடிய விடிய நடிகையோடு நடனம் ஆடுறாரு -karu pazhaniappan open talk\nபிரேமலதா பற்றி ஆபாசமாக பேசிய நாஞ்சில் சம்பத் 1/2 | தேர்தல் மேடை | நியூஸ்7 தமிழ் 3 years ago\nதேமுதிக விஜய பிரபாகரன் - ரஜினி கமலிடம் இந்த கேள்வியை கேட்கவேண்டும் எனக் கூறினார் 5 months ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/11/04/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-04-11-2018/", "date_download": "2019-05-27T10:25:04Z", "digest": "sha1:IOSTSOLAH6P5WWENKL33GEDQ4KMQKKIT", "length": 15989, "nlines": 367, "source_domain": "educationtn.com", "title": "வரலாற்றில் இன்று 04.11.2018!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome வரலாற்றில் இன்று வரலாற்றில் இன்று 04.11.2018\n1333 – ஆர்னோ ஆறு பெருக்கெடுத்து வெள்ளம் பரவியதில் இத்தாலியின் புளோரென்ஸ் நகரில் பெரும் சேதம் ஏற்பட்டது.\n1576 – ஸ்பானியப் படைகள் பெல்ஜியத்தின் ஆண்ட்வேர்ப் நகரை கைப்பற்றினர். மூன்று நாட்களில் இந்நகரம் பெரிதும் சேதப்படுத்தப்பட்டது.\n1861 – வாஷிங்டன் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.\n1869 – அறிவியல் இதழ் நேச்சர் முதற்தடவையாக வெளியிடப்பட்டது.\n1914 – பிரித்தானியாவும் பிரான்சும் துருக்கியுடன் போரை அறிவித்தன.\n1918 – முதலாம் உலகப் போர்: இத்தாலியிடம் ஆஸ்திரியா-ஹங்கேரி அரசு சரணடைந்தது.\n1918 – 40,000 கடற்படையினர் கீல் துறைமுகத்தைக் கைப்பற்றியதை அடுத்து ஜெர்மானியப் புரட்சி தொடங்கியது.\n1921 – ஜப்பானியப் பிரதமர் ஹரா தக்காஷி டோக்கியோவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.\n1956 – அக்டோபர் 23 இல் ஆரம்பமான ஹங்கேரியப் புரட்சியை முறியடிக்க சோவியத் படைகள் ஹங்கேரியை முற்றுகையிட்டன. ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் கொல்லப்பட்டு லட்சக்கணக்கானோர் நாட்டை விட்டு வெளியேறினர்.\n1966 – இத்தாலியின் புளோரென்ஸ் நகரத்தின் மூன்றில் இரண்டு பகுதி வெள்ளப் பெருக்கில் அழிந்தது. 113 பேர் கொல்லப்பட்டனர். பல பெறுமதியான ஓவியங்களும் நூல்களும் அழிந்தன.\n1967 – எம்.ஜி.ஆர். கொலை முயற்சி வழக்கு: நடிகர் எம். ஜி. ராமச்சந்திரன் கொலை முயற்சி வழக்கில் நடிகர் எம். ஆர். ராதாவுக்கு ஏழு ஆண்டுக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.\n1979 – ஈரானியத் தீவிரவாதிகள் டெஹ்ரானில் அமெரிக்கத் தூதராலயத்தை முற்றுகையிட்டு 53 அமெரிக்கர்கள் உட்பட 90 பேரை பணயக்கைதிகளாகப் பிடித்தனர்.\n1984 – நிக்கராகுவாவில் இடம்பெற்ற தேர்தல்களில் சண்டினீஸ்டா முன்னணி வெற்றி பெற்றது.\n1995 – இஸ்ரேலியப் பிரதமர் இட்சாக் ரபீன் தீவிரவாத வலதுசாரி இஸ்ரேலியரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.\n2004 – ஐவரி கோஸ்ட���ல் இடம்பெற்ற உள்நாட்டுப் போரில் 12 பிரெஞ்சுப் படையினர் மற்றும் 3 ஐநா கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.\n1618 – அவுரங்கசீப், முகலாயப் பேரரசர் (இ. 1707)\n1845 – வாசுதேவ் பல்வந்த் பட்கே, இந்தியப் புரட்சியாளர் (இ. 1883)\n1897 – ஜானகி அம்மாள், இந்திய தாவரவியலாளர் (இ. 1984)\n1951 – திரையன் பாசேசுக்கு, ரோமானிய அரசியல்வாதி\n1957 – டோனி அபோட், ஆத்திரேலிய அரசியல்வாதி, பிரதமர்\n1972 – தபூ, இந்திய நடிகை\n1988 – கி. வா. ஜகந்நாதன், தமிழ் இதழாளர், எழுத்தாளர் (பி. 1906)\n1988 – ஜேம்ஸ் இரத்தினம், ஈழத்து எழுத்தாளர். (பி. 1905)\n1995 – இட்சாக் ரபீன், இஸ்ரேல் பிரதமர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1922)\nபனாமா – கொடி நாள்\nரஷ்யா – மக்கள் ஒற்றுமை நாள்\nNext articleகல்விக் கட்டண நிர்ணயம்: விண்ணப்பிக்காத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nFlash News:சொன்னபடி ஜூன் 3ல் பள்ளிகள் திறக்கப்படும் – செங்கோட்டையன்/பள்ளிகள் திறப்பு தேதியை மாற்றிவைக்க...\nஇதய நோய்கள் வருவதை தடுக்கும் தயிர் – தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் நன்மைகள்...\nபளுதூக்கும் விளையாட்டு விடுதியில் சேர 30-ம் தேதி மாநில அளவிலான தேர்வு.\nஆதிதிராவிடர் கல்வி உதவித்தொகை அரசாணையை ரத்து செய்தது நீதிமன்றம்.\nFlash News:சொன்னபடி ஜூன் 3ல் பள்ளிகள் திறக்கப்படும் – செங்கோட்டையன்/பள்ளிகள் திறப்பு தேதியை மாற்றிவைக்க...\nஇதய நோய்கள் வருவதை தடுக்கும் தயிர் – தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் நன்மைகள்...\nபளுதூக்கும் விளையாட்டு விடுதியில் சேர 30-ம் தேதி மாநில அளவிலான தேர்வு.\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\nதேசிய திறனாய்வு தேர்வு : ஆசிரியர்களுக்கு அறிவுரை\nதேசிய திறனாய்வு தேர்வு : ஆசிரியர்களுக்கு அறிவுரை பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான, தேசிய திறனாய்வு தேர்வுக்கு, மாணவர்களை தவறாமல் விண்ணப்பிக்க செய்யும்படி, அறிவுறுத்தப்பட்டுள்ளது.பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, மத்திய அரசு சார்பில், கல்வி உதவித்தொகை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/11/08/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-05-27T09:12:20Z", "digest": "sha1:ONO4MSCMXJ74G24WTYX2B5PN272N5NDC", "length": 15642, "nlines": 342, "source_domain": "educationtn.com", "title": "அரையாண்டு தேர்வு நெருங்கும் நிலையிலும் புத்தகங்கள் கிடைக்காததால் பிளஸ் 1 மாணவர்கள் அவதி!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Student's Zone அரையாண்டு தேர்வு நெருங்கும் நிலையிலும் புத்தகங்கள் கிடைக்காததால் பிளஸ் 1 மாணவர்கள் அவதி\nஅரையாண்டு தேர்வு நெருங்கும் நிலையிலும் புத்தகங்கள் கிடைக்காததால் பிளஸ் 1 மாணவர்கள் அவதி\nஅரையாண்டு தேர்வு நெருங்கும் நிலையிலும் புத்தகங்கள் கிடைக்காததால் பிளஸ் 1 மாணவர்கள் அவதி\nதமிழகத்தில் அரையாண்டு தேர்வு நெருங்கும் நிலையில், இன்னமும் புத்தகங்கள் முழுமையாக கிடைக்காததால், பிளஸ் 1 மாணவர்கள் பரிதவித்து வருகின்றனர். தமிழகத்தில் நடப்பாண்டு 1, 6, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு மட்டும் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் 1 மற்றும் 6ம் வகுப்புகளுக்கு முப்பருவ தேர்வு முறை என்பதால், முதல் பருவம் முடிந்து, தற்போது இரண்டாம் பருவத்திற்கான புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், பொதுத்தேர்வினை சந்திக்கும் பிளஸ் 1 மாணவர்களுக்கு இதுவரை புத்தகங்கள் முழுமையாக கிடைக்கவில்லை. இதனால், தேர்வுக்கு தயாராக என்ன செய்வது என்று தெரியாமல் மாணவர்கள் தவித்து வருகின்றனர்.\nஇது குறித்து மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், ‘‘புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தும்பாதே மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, புத்தகங்களை அச்சிட்டிருக்க வேண்டும். பள்ளிகள் திறந்தபோது, அறிவியல் பிரிவு உள்பட பல பாடங்களின் புத்தகங்களுக்கு தட்டுப்பாடு இருந்தது. அவை படிப்படியாக குறைக்கப்பட்ட நிலையில், கலைப்பிரிவு மாணவர்களுக்கான புத்தகம் இன்னமும் முழுமையாக கிடைக்கவில்லை.\nஓரிரு பள்ளிகளில் உபரியாக இருந்த புத்தகங்களை அருகில் உள்ள பள்ளிகளுக்கு வழங்கியுள்ளனர். இதனால், பல பள்ளிகளில் பிளஸ் 1 புத்தகங்களை ஜெராக்ஸ் எடுத்து, மாணவர்கள் படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.\nபுத்தகமே இல்லாமல் காலாண்டு தேர்வை கடந்த நிலையில், விரைவில் அரையாண்டு தேர்வும் வரவுள்ளது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் இந்நிலைக்���ு தள்ளப்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது. எனவே இனிவரும் காலங்களிலாவது, மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, புத்தகங்களை பள்ளிக்கல்வித்துறை வழங்க வேண்டும். இவ்வாறு ஆசிரியர்கள் தெரிவித்தனர்.\nPrevious articleTNPSC இன்ஜினியரிங் பணிக்கு தகுதிப் பட்டியல் வெளியீடு\nNext articleஜாக்டோ-ஜியோவுடன் மற்ற சங்கங்கள் இணைப்பு\nபளுதூக்கும் விளையாட்டு விடுதியில் சேர 30-ம் தேதி மாநில அளவிலான தேர்வு.\nஅனைவருக்கும் கல்வி உரிமைச்சட்டத்தின்படி 25%இட ஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் விண்ணப்பித்த ஏழை மாணவர்களின் விண்ணப்பங்கள் வரும் 28, 29 தேதிகளில் மாணவர் சேர்க்கை நடத்த தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார். \nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nFlash News:சொன்னபடி ஜூன் 3ல் பள்ளிகள் திறக்கப்படும் – செங்கோட்டையன்/பள்ளிகள் திறப்பு தேதியை மாற்றிவைக்க...\nஇதய நோய்கள் வருவதை தடுக்கும் தயிர் – தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் நன்மைகள்...\nபளுதூக்கும் விளையாட்டு விடுதியில் சேர 30-ம் தேதி மாநில அளவிலான தேர்வு.\nஆதிதிராவிடர் கல்வி உதவித்தொகை அரசாணையை ரத்து செய்தது நீதிமன்றம்.\nFlash News:சொன்னபடி ஜூன் 3ல் பள்ளிகள் திறக்கப்படும் – செங்கோட்டையன்/பள்ளிகள் திறப்பு தேதியை மாற்றிவைக்க...\nஇதய நோய்கள் வருவதை தடுக்கும் தயிர் – தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் நன்மைகள்...\nபளுதூக்கும் விளையாட்டு விடுதியில் சேர 30-ம் தேதி மாநில அளவிலான தேர்வு.\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\nDSE PROC -8ம் வகுப்பு வரை பள்ளி குழந்தைகளுக்கு புத்தக பை வகுப்பு வாரியாக...\nDSE PROC -8ம் வகுப்பு வரை பள்ளி குழந்தைகளுக்கு புத்தக பை வகுப்பு வாரியாக எவ்வளவு எடை இருக்க வேண்டும் - வீட்டு பாடம் கொடுப்பதை இரத்து செய்தல் – சார்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2017/05/29/1495996204", "date_download": "2019-05-27T10:14:11Z", "digest": "sha1:QXQX2GK2EGKR2SQHPOBCTMYWIIPHLA2F", "length": 30746, "nlines": 29, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:நாடோடியின் நாட்குறிப்புகள் 28 - சாரு நிவேதிதா", "raw_content": "\nதிங்கள், 29 மே 2017\nநாடோடியின் நாட்குறிப்புகள் 28 - சாரு நிவேதிதா\nஎதிர்பார்த்தது போலவே மோடியின் இந்துத்துவ ஃபாசிச அரசு மாட்டுக் கறி, ஒட்டகக் கறிக்குத் தடை விதித்திருக்கிறது. வெளிப்படையாகப் பார்த்தால் அப்படித் தெரியாது. ஆனால் குறுக்கு வழியில் அப்படித்தான் செய்திருக்கிறது மோடி அரசு. அதாவது, மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய விதிகளின்படி, ஒருவர் தனக்குச் சொந்தமான மாட்டையோ அல்லது வேறு கால்நடையையோ விற்கவேண்டுமென்றால் அதை ‘விவசாய வேலைகளில் பயன்படுத்துவதற்காகத்தான் விற்கிறேன்; இறைச்சிக்காக விற்கவில்லை’ என உறுதிமொழி அளித்து வருவாய் அலுவலரிடமும், மாவட்டக் கால்நடை அலுவலரிடமும், மாடு மற்றும் கால்நடை விற்பனையை ஒழுங்குசெய்யும் குழுவின் பொறுப்பாளரிடத்திலும் அனுமதி பெறவேண்டும். இந்தச் சான்றிதழ்களை கால்நடைகளை விற்பவரும் வாங்குபவரும் வைத்திருக்க வேண்டும். இல்லையேல் சிறைச்சாலையும் அபராதமும் விதிக்கப்படும். ஏற்கனவே குஜராத் அரசு பசுவைக் கொன்றால் ஆயுள் தண்டனை என்ற சட்டத்தை இயற்றியிருக்கிறது. மகாராஷ்ட்ரா அரசும் இது போன்ற கடுமையான சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது. இப்போது மோடியின் மைய அரசு. ஒட்டு மொத்தமாக இந்தியா அழிவை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது என்பதன் அறிகுறிகளே இந்தச் சட்டங்கள். ஆனால் மோடியை எதிர்ப்பவர்கள் ஒன்றை மறந்து விடக் கூடாது. காங்கிரஸ் அரசின் ஊழலும் பண வீக்கமும் தொடர்ச்சியான விலைவாசி உயர்வும்தான் மோடியின் எழுச்சிக்குக் காரணம். மக்களின் அன்றாட வாழ்க்கை படுநாசத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்ததால்தான் முஸ்லீம்கள் கூட மோடிக்கு வாக்களிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ”எங்களுக்கு எதிரானவராக இருந்தாலும் பரவாயில்லை; எங்கள் வாழ்வில் மோடி மூலமாக ஒரு சிறிதாவது முன்னேற்றம் ஏற்படாதா” என்றே மோடிக்கு வாக்களித்த முஸ்லீம்கள் நினைத்தார்கள். ஆனால் மோடி அவர்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்து விட்டார். நான் நீங்கள் நினைத்த ஆள் இல்லை என்று வெளிப்படையாகச் சொல்லி விட்டார்.\nஉண்மையில் இந்தியர்களுக்கு விடிவே இல்லை என்பது போல் தோன்றுகிறது. ஒன்று, இத்தாலிய மாஃபியா. இல்லாவிட்டால், இந்துத்துவ ஃபாசிசம். இதற்குக் காரணம், கடந்த ஐம்பது ஆண்டுகளில் அரசியல், சமூகம், மதம், குடும்பம், கல்வி, மருத்துவம் போன்ற பல்வேறு துறைகளிலும் ஏற்பட்ட மதிப்பீடுகளின் வீழ்ச்சிதான். மக்களின் வாழ்விலிருந்து அறம் போய் விட்டது. எப்படி வேண்டுமானாலும் காசு சம்பாதிக்கலாம்; காசே கடவுள் என்ற ஒரு வாழ்க்கையை தர்மமாக ஏற்றுக் கொண்ட ஒரு தேசத்தில் அரசியல்வாதி மட்டும் எப்படி இருப்பார் மூன்று வயதிலிருந்தே குழந்தைகளை பணம் சம்பாதிக்கும் எந்திரங்களாக மாற்ற முயற்சிக்கிறார்கள் பெற்றோர். நமது கல்வி முறையில் பணம் சம்பாதிப்பதைத் தவிர வேறு ஏதேனும் கற்பிக்கப்படுகிறதா மூன்று வயதிலிருந்தே குழந்தைகளை பணம் சம்பாதிக்கும் எந்திரங்களாக மாற்ற முயற்சிக்கிறார்கள் பெற்றோர். நமது கல்வி முறையில் பணம் சம்பாதிப்பதைத் தவிர வேறு ஏதேனும் கற்பிக்கப்படுகிறதா ஏதாவது ஒரு நல்ல வேலை. நல்ல வேலை என்றால் பணம் கொடுக்கும் வேலை என்று பொருள். அதோடு முடிந்தது வாழ்வின் குறிக்கோள். ஒரு மாணவர் பதினாறு பதினேழு ஆண்டுகள் படித்து முடிக்க சில கோடிகளை செலவழிக்கின்றனர் பெற்றோர். அதைத் திரும்ப எடுப்பதில்தான் எல்லோரது கவனமும். இதுதான் மத்தியதர வர்க்கத்தின் வாழ்க்கை. கீழ்த்தட்டு மனிதர்களின் வாழ்க்கை மிருகங்களின் வாழ்வை விடக் கீழானதாக இருக்கிறது. நகரத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் குற்றவாளிகள் அனைவரும் இந்தக் கீழ்த்தட்டு மக்களின் குழந்தைகளே ஆவர். எந்த வழியிலாவது பணத்தைக் கைப்பற்று என்பதே இவர்களின் எண்ணம். இப்படிப்பட்ட ஒரு criminalised சமூகத்தில் கொள்ளை அடிக்க முடிந்தவரை அடி என்பதே பெரும்பான்மை மக்களின் தர்மமாக மாறி இருக்கிறது. ஒருநாள் ஒரு டாக்ஸி டிரைவர் சொன்னார். அவரை மடக்கிய போக்குவரத்துக் காவலர் பணம் கேட்டிருக்கிறார். இவரிடமோ எல்லா சான்றிதழ்களும் முறையாக இருந்துள்ளன.\n“எதுக்கு சார் குடுக்கணும். எண்ட்ட தான் எல்லா பேப்பரும் ஒழுங்கா இருக்கே\n“ஏய், என்ன, ரொம்ப ஓவரா பேசுறே ம்... உன்னைப் பார்த்தா தீவிரவாதி மாதிரி இருக்கே ம்... உன்னைப் பார்த்தா தீவிரவாதி மாதிரி இருக்கே ஆமா, ஏன் நீ தாடி வச்சுருக்கே ஆமா, ஏன் நீ தாடி வச்சுருக்கே\nஅதற்கு மேல் வாக்குவாதம் செய்தால் ஆபத்து என்று உணர்ந்த டிரைவர் இருநூறு ரூபாயைக் கொடுத்து விட்டு வந்திருக்கிறார். ”பிச்சை எடுக்கிறானுங்க சார்” என்று சொல்லி முடித்தார்.\nஇது ஒரு உதாரணம். இந்தியச் சமூகம் முழுமையாகப் புரையோடிப் போயிருக்கிறது. சட்டீஸ்கர் போன்ற மாநிலங்களில் பாதி அளவு - அதாவது, கிராமங்களும் மலைப்பகுதிகளும் - முழுக்க நக்ஸல்பாரிகளின் ஆதிக்கத்தில் இ���ுக்கிறது. அங்குள்ள மக்கள் நக்ஸல்களுக்குத்தான் வரி கட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம், ஏழைக்கும் பணக்காரனுக்கும் உள்ள அதல பாதாள வித்தியாசம். உலகில் ஒருசில ஆஃப்ரிக்க நாடுகளைத் தவிர வேறு எங்குமே ஏழைக்கும் பணக்காரனுக்கும் இத்தனை பெரிய வித்தியாசம் இல்லை. அடிப்படை வித்தியாசம் கல்வியில் இருக்கிறது. 5000 ரூபாய் மாத ஊதியம் பெறும் ஒரு துப்புரவுத் தொழிலாளியின் பிள்ளை ஐஐடியில் படிப்பதற்கு இந்த அமைப்பில் ஏதாவது வழி இருக்கிறதா இல்லை. காரணம், அவனால் ஐந்து லட்சம் கொடுத்துத் தன் பிள்ளையை மேட்டுக்குடி பள்ளியில் படிக்க வைக்க முடியாது. சேர்த்தாலும் ஆண்டுக்கு மூன்று லட்சம் படிப்புக்குச் செலவு செய்ய முடியாது. இந்த அடிப்படை வித்தியாசம்தான், நகர்ப்புறங்களில் திருட்டு, கொள்ளை, கொலை போன்ற குற்றங்கள் அதிகரிப்பதற்குக் காரணம்.\nசமீபத்தில் மரியோ பர்கஸ் யோசாவின் (Mario Vargas Llosa) The Discreet Hero என்ற நாவலைப் படித்துக் கொண்டிருந்தேன். அதில் பெரூவின் Piura மாவட்டம் பற்றிய சித்தரிப்பு வந்தது. அந்த மாவட்டத்தில் உள்ள Sullana, Talara, Tumbes, Chulucanas, Morropon, Catacaos, La Union, Sachura போன்ற சிறு ஊர்களைப் பற்றிய ஆவணப் படங்களை யூட்யூபில் பார்த்தேன். பெரூ தென்னமெரிக்காவின் ஏழை நாடுகளில் ஒன்று. ஆனால் மேற்கண்ட ஊர்களைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லை. அந்தச் சிற்றூர்களையும் நம்முடைய ஊர்களையும் ஒப்பிட்டால் நாம் இருண்ட காலத்தில் வாழ்கிறோம் என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. பெரூவின் சிற்றூர்கள் ஐரோப்பிய சிற்றூர்களை ஒத்திருக்கின்றன. ஒருசில இணைப்புகளைத் தருகிறேன்.\nஇந்தியாவின் உள்கட்டமைப்பைச் சீர்திருத்துவது பற்றி மோடி அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வெளிநாடுகளுக்குச் சென்றால் நம் ரூபாயின் மதிப்பு மிகக் கேவலமாக இருக்கிறது. உதாரணமாக, 1947-இல் ஒரு யு.எஸ். டாலரின் இந்திய ரூபாய் மதிப்பு 3 ரூபாய். இன்றைய மதிப்பு 65 ரூபாய். இதுதான் சுதந்திரத்துக்குப் பிறகான இந்தியாவின் வளர்ச்சி. கல்வி, மருத்துவம், சாலை வசதிகள் போன்ற துறைகளில் உலகின் மிக ஏழ்மையான நாடுகளை விட மோசமாக இருக்கும் இந்தியாவை முன்னேற்றுவதற்கு ஒரு துரும்பைக் கூட அசைக்காமல் demonetisation, பசுவதைத் தடுப்புச் சட்டம் என்று மக்களுக்கு எதிரான சட்டங்களையே போட்டுக் கொண்டிருக்கிறார் மோடி. இதெல்லா��் மக்களுக்கு எதிரான அரசாங்கத்தின் போர் என்றே சொல்ல வேண்டும்.\nஹிட்லரின் ஃபாசிசம் யூதர்களை வதை முகாம்களுக்கு அனுப்பிக் கொன்றது. இப்போது போரின் முறை மாறியிருக்கிறது அல்லவா எனவே, விளிம்புநிலை மக்களின் வாழ்வாதாரங்களைப் பிடுங்குவதுதான் இப்போதைய போர்முறை. மோடியின் பண உபயோகத்தைக் குறைத்த திட்டத்தினால் பாதிக்கப்பட்டது ஏழைகள்தான். பணக்காரர்கள் அதனால் ஒருசிறிதும் பாதிக்கப்படவில்லை. பாதிக்கப்பட்டிருந்தால் தேர்தல் கமிஷனுக்கே கமிஷன் கொடுப்பதற்காக கோடிக்கணக்கான பணம் சென்னையிலிருந்து தில்லிக்குப் போயிருக்காது. அதேபோல், இப்பொதைய பசுவதைத் தடுப்புச் சட்டத்தினால் பாதிக்கப்படுவதும் தலித் மக்களும் முஸ்லீம்களும்தான்.\nமேலும், நான் எதை உண்ண வேண்டும் என்று எவன் எனக்குச் சட்டம் போடுவது இது என்ன நாடா, அடிமைகளின் கூடாரமா இது என்ன நாடா, அடிமைகளின் கூடாரமா என் நண்பர்களிடமெல்லாம் நான் எப்போதுமே சொல்லிக் கொண்டிருக்கிறேன், எப்படியாவது இந்த நாட்டை விட்டு எங்கேயாவது ஓடி விடுங்கள் என்று. அமெரிக்கா வேண்டாம்; அங்கே ஒரு மோடி இருக்கிறார். மேற்கு ஐரோப்பிய நாடுகளும் ஜப்பானும் மனிதர்கள் வாழத் தகுந்தவையாக இருக்கின்றன. ஜப்பானை பூலோக சொர்க்கம் என்கிறார்கள்.\nஃபாசிசம் பற்றிப் பார்த்தோம். ஃபாசிசம் என்பது நாம் நினைப்பதே சரி என்று மற்றவர் மீது திணிப்பதாகும். அப்படிப் பார்த்தால் பூரண மதுவிலக்கு என்பதும் ஃபாசிசமே ஆகும். அதனால்தான் இந்தியாவே ஃபாசிசத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்றேன். எனக்கு ஒயின் அருந்துவது ஒரு உணவுப் பழக்கம் என்றால், அதைப் பூரண மதுவிலக்கின் மூலம் தடுப்பதும் ஃபாசிசம்தான். (ஆனால் டாஸ்மாக் என்ற பெயரில் உயிரைக் குடிக்கும் விஷச் சாராயத்தை மக்களுக்குக் கொடுக்கும் தமிழக அரசின் மதுக் கொள்கை தீவிரமாக எதிர்க்கப்பட வேண்டியது என்பதில் சந்தேகம் இல்லை. நான் குறிப்பிடுவது, பூரண மதுவிலக்குக் கொள்கைக்காகப் போராடுபவர்களைப் பற்றி. அவர்களுக்கும் பசுவதைத் தடைச் சட்டம் கொண்டு வருபவர்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இரண்டுமே கலாச்சார ஒழுக்கம் சார்ந்தவைதான்.)\nஇந்த நேரத்தில் மகாத்மா காந்தி இருந்திருந்தால் என்ன செய்திருப்பார் என்று முகநூலில் எழுதினேன். ”இந்தச் சட்டத்தை பிராமணர்களு��் மற்ற சைவ உணவுக்காரர்களும் எதிர்க்க வேண்டும். மகாத்மா மட்டும் இன்று உயிரோடு இருந்திருந்தால் இந்த மாட்டுக்கறித் தடையை எதிர்த்து சாகும் வரை உண்ணாவிரதம் இருந்திருப்பார். இந்தியா பூராவும் உள்ள பிராமணர்கள் இந்தச் சட்டத்தை எதிர்க்க வேண்டும். அதுதான் மத நல்லிணக்கத்தின் அடையாளம்.\"\nஇப்பிரச்சினை குறித்து ஜூலை 25, 1947 அன்று ஒரு பிரார்த்தனைக் கூட்டத்தில் மகாத்மா காந்தி பேசியதன் மொழிபெயர்ப்பு:\n”இதுவரை ஐம்பதாயிரம் அஞ்சல் அட்டைகளும் இருபது முப்பதாயிரம் கடிதங்களும் தந்திகளும் வந்திருப்பதாக ராஜேந்திர பாபு என்னிடம் சொன்னார். எல்லாம் பசுவதைத் தடுப்புச் சட்டத்தைக் கொண்டு வருவதற்காக. இன்னொரு நண்பர் இதற்காக உண்ணாவிரதம் ஆரம்பித்திருக்கிறார். ஆனால் எந்தக் காரணத்தினாலும் இந்தியாவில் பசுவதைத் தடுப்புச் சட்டத்தைக் கொண்டு வர முடியாது. இந்துக்கள் பசுவைக் கொல்லக் கூடாது என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. பசுவைப் பரிபாலிக்க வேண்டும் என்பது என் நீண்ட காலக் கொள்கை. ஆனால் அதே மாதிரிதான் மற்ற மதத்தினரும் நினைக்க வேண்டும் என்று எப்படி நான் எதிர்பார்க்க முடியும் மத விஷயத்தில் சகிப்புத்தன்மையோடு இருப்போம், எங்கள் கருத்தை மற்றவர் மீது திணிக்க மாட்டோம் என்று வீட்டுக் கூரையில் ஏறி நின்று கத்துகிறோம். நம்முடைய பிரார்த்தனைகளின் போது குரானிலிருந்தும் பல பகுதிகளை வாசிக்கிறோம். ஆனால் பசுவைக் கொல்லாதீர்கள் என்று யாரையும் என்னால் கட்டாயப்படுத்த முடியாது. அவர்களாக அப்படிச் செய்தால் நல்லதே ஒழிய அதை நான் ஒருபோதும் செய்ய மாட்டேன். அப்படிச் செய்தால் இந்தியாவில் இந்துக்கள் மட்டுமே இருக்கிறார்கள் என்றுதான் அர்த்தமாகும். இங்கே முஸ்லீம்கள் இருக்கிறார்கள், பார்ஸிகள், கிறித்தவர்கள் மற்றும் பல மதத்தினர் இங்கே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்தியா இந்துக்களின் தேசம் என நினைப்பது தவறானதாகும். இங்கே வாழும் அனைவருக்கும் உரித்தானது இந்தியா. சட்டத்தின் மூலமாக இங்கே பசுவதையை நிறுத்தினால் அதற்கு நேர் எதிரான விளைவு பாகிஸ்தானில் ஏற்படும். பிறகு அதன் முடிவுதான் என்ன மத விஷயத்தில் சகிப்புத்தன்மையோடு இருப்போம், எங்கள் கருத்தை மற்றவர் மீது திணிக்க மாட்டோம் என்று வீட்டுக் கூரையில் ஏறி நின்று கத்துகி���ோம். நம்முடைய பிரார்த்தனைகளின் போது குரானிலிருந்தும் பல பகுதிகளை வாசிக்கிறோம். ஆனால் பசுவைக் கொல்லாதீர்கள் என்று யாரையும் என்னால் கட்டாயப்படுத்த முடியாது. அவர்களாக அப்படிச் செய்தால் நல்லதே ஒழிய அதை நான் ஒருபோதும் செய்ய மாட்டேன். அப்படிச் செய்தால் இந்தியாவில் இந்துக்கள் மட்டுமே இருக்கிறார்கள் என்றுதான் அர்த்தமாகும். இங்கே முஸ்லீம்கள் இருக்கிறார்கள், பார்ஸிகள், கிறித்தவர்கள் மற்றும் பல மதத்தினர் இங்கே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்தியா இந்துக்களின் தேசம் என நினைப்பது தவறானதாகும். இங்கே வாழும் அனைவருக்கும் உரித்தானது இந்தியா. சட்டத்தின் மூலமாக இங்கே பசுவதையை நிறுத்தினால் அதற்கு நேர் எதிரான விளைவு பாகிஸ்தானில் ஏற்படும். பிறகு அதன் முடிவுதான் என்ன இந்துக்கள் கோவிலுக்குப் போகக் கூடாது என்று அவர்கள் சட்டம் போடலாம்; ஏனென்றால், சிலை வணக்கம் ஷரியத் விதிகளுக்கு எதிரானது. ஒரு கல்லில் கூட நான் கடவுளைக் காண்கிறேன். ஆனால் அந்த நம்பிக்கையின் மூலம் நான் மற்றவர்களுக்கு என்ன இடையூறு செய்கிறேன் இந்துக்கள் கோவிலுக்குப் போகக் கூடாது என்று அவர்கள் சட்டம் போடலாம்; ஏனென்றால், சிலை வணக்கம் ஷரியத் விதிகளுக்கு எதிரானது. ஒரு கல்லில் கூட நான் கடவுளைக் காண்கிறேன். ஆனால் அந்த நம்பிக்கையின் மூலம் நான் மற்றவர்களுக்கு என்ன இடையூறு செய்கிறேன் ஒருவேளை நான் கோவிலுக்குச் செல்வது தடை செய்யப்பட்டால் நான் அந்தத் தடையை மீறி கோவிலுக்குச் செல்வேன். எனவே இது சம்பந்தமாக எனக்கு வரும் கடிதங்கள் நின்றாக வேண்டும். காசை அப்படியெல்லாம் வீணாக்கக் கூடாது. ஆனால் சில பணக்கார இந்துக்கள் பசுக்களைக் கொல்கிறார்கள். அதை அவர்கள் தங்கள் கரங்களால் செய்யவில்லை. ஆனால் ஆஸ்திரேலியாவுக்கும் மற்ற நாடுகளுக்கும் பசுக்களை சப்பாத்துகளுக்காக அனுப்புவது யார் ஒருவேளை நான் கோவிலுக்குச் செல்வது தடை செய்யப்பட்டால் நான் அந்தத் தடையை மீறி கோவிலுக்குச் செல்வேன். எனவே இது சம்பந்தமாக எனக்கு வரும் கடிதங்கள் நின்றாக வேண்டும். காசை அப்படியெல்லாம் வீணாக்கக் கூடாது. ஆனால் சில பணக்கார இந்துக்கள் பசுக்களைக் கொல்கிறார்கள். அதை அவர்கள் தங்கள் கரங்களால் செய்யவில்லை. ஆனால் ஆஸ்திரேலியாவுக்கும் மற்ற நாடுகளுக்கும் பசுக்களை சப்பாத��துகளுக்காக அனுப்புவது யார் நம்முடைய மாட்டுத் தோலிலிருந்து தயாரிக்கப்பட்ட சப்பாத்துகள்தான் நமக்கே அனுப்பி வைக்கப்படுகின்றன. எனக்கு ஒரு கட்டுப்பெட்டியான இந்து வைஷ்ணவரைத் தெரியும். அவர் தன் குழந்தைகளுக்கு மாட்டு சூப் கொடுப்பது வழக்கம். அது பற்றி நான் அவரிடம் கேட்ட போது, மருந்துக்காக அதைச் சாப்பிடுவதில் பாபமில்லை என்று சொன்னார். உண்மையான மதம் என்பது பசுவதைத் தடுப்புச் சட்டம் வேண்டும் என்று கத்துவதில் இல்லை. கிராமங்களில் மாட்டு வண்டிகளில் மாடுகள் சுமக்க முடியாத அளவுக்கு சுமைகளை வைத்து எடுத்துக் கொண்டு போகிறார்கள். அது பசு வதை இல்லையா நம்முடைய மாட்டுத் தோலிலிருந்து தயாரிக்கப்பட்ட சப்பாத்துகள்தான் நமக்கே அனுப்பி வைக்கப்படுகின்றன. எனக்கு ஒரு கட்டுப்பெட்டியான இந்து வைஷ்ணவரைத் தெரியும். அவர் தன் குழந்தைகளுக்கு மாட்டு சூப் கொடுப்பது வழக்கம். அது பற்றி நான் அவரிடம் கேட்ட போது, மருந்துக்காக அதைச் சாப்பிடுவதில் பாபமில்லை என்று சொன்னார். உண்மையான மதம் என்பது பசுவதைத் தடுப்புச் சட்டம் வேண்டும் என்று கத்துவதில் இல்லை. கிராமங்களில் மாட்டு வண்டிகளில் மாடுகள் சுமக்க முடியாத அளவுக்கு சுமைகளை வைத்து எடுத்துக் கொண்டு போகிறார்கள். அது பசு வதை இல்லையா எனவே, பசுவதைத் தடுப்புச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றக் கூடாது.”\nஇந்தப் பிரச்சினை குறித்த என் முகநூல் குறிப்புகள்:\n”இந்த நாட்டை இத்தாலியிடம் அடகு வைத்து விட்டே போவேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டு வேலை செய்கிறார் மோடி. காங்கிரஸ் கட்சியின் போர்க்காலத் தொண்டன் மோடி தான். சந்தேகமே இல்லை.”\n”இதே போல் ஆட்டுக் கறி, கோழிக் கறி ஆகியவற்றையும் தடை செய்யும்படி மோடி அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன். ஏனென்றால், பகவத் கீதை 16, 17, 18 அத்தியாயங்களில் மாமிசம் சாப்பிடுபவர்கள் மிருக இயல்போடு இருப்பார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. எனவே மனித மாண்பைக் காப்பாற்றுவதற்காகவாவது ஆடு கோழி இறைச்சிகளையும் தடை செய்யவும்.\nஒரே ஒரு விதிவிலக்காக, மதக் கலவரம் வரும் போது மனிதக் கறி சாப்பிட தடை இல்லை என்று அறிவித்து விட்டால் போதும்.”\n(ஃப்ரெஞ்ச் இலக்கியம் பற்றிய தொடரை அடுத்த வாரம் பார்க்கலாம்...)\nதிங்கள், 29 மே 2017\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/NEET-previous-year-question-papers", "date_download": "2019-05-27T09:22:06Z", "digest": "sha1:IV34YQPYAYYBG273F5T3APK7O2FMU6E2", "length": 9155, "nlines": 246, "source_domain": "tamil.examsdaily.in", "title": "Previous Year Question Papers For - NEET (National Eligibility Cum Entrance Test) | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizYearlyஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்வாராந்திர\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் மே 25, 2019\nநடப்பு நிகழ்வுகள் QUIZ மே 24 2019\nTNPSC பொது தமிழ் வினா விடை\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nTNPSC ஒருங்கிணைந்த பொறியியல் தேர்வு முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nSSC MTS முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nUPSC CAPF முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nTNPSC DEO தேர்வு முடிவுகள் 2019\nTNTET நுழைவுச் சீட்டு 2019\nதமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (TANCET) அறிவிப்பு 2019\nTNPSC ஒருங்கிணைந்த பொறியியல் தேர்வு அறிவிப்பு 2019\nTNPSC நூலகர் தேர்வு முடிவுகள் 2019\nTNPSC DEO தேர்வு முடிவுகள் 2019\nTNPSC AAO தேர்வு முடிவுகள் 2019\nTNPSC ஒருங்கிணைந்த பொறியியல் தேர்வு மாதிரி & பாடத்திட்டம் 2019\nUPSC CAPF தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nSSC MTS தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nHome முந்தய வினாத்தாட்கள் NEET – முந்தைய வினாத்தாட்கள்\nNEET – முந்தைய வினாத்தாட்கள்\nNEET – முந்தைய வினாத்தாட்கள்\nபதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும் . . .\nTNPSC ஒருங்கிணைந்த பொறியியல் தேர்வு முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nSSC MTS முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nTNTET நுழைவுச் சீட்டு 2019\nதமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (TANCET) அறிவிப்பு 2019\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் மே 25, 2019\nTNPSC பொது தமிழ் இலக்கணம் பாடக் குறிப்புகள்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி வினாத்தாள்\nTNPSC போட்டி தேர்வுகளுக்கான பொது அறிவு சுரங்கம்\nUPSC CMS முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nTNPSC – உதவி பொறியாளர் (AE) வினாத்தாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://vanagam.org/2018/03/21/nammalvars-80th-birthday-celebration-at-vanagam/", "date_download": "2019-05-27T09:10:28Z", "digest": "sha1:6AK7DXMENY6LE5NLFUE4SKKTKUY5AQKZ", "length": 5396, "nlines": 61, "source_domain": "vanagam.org", "title": "Nammalvar's 80th Birthday Celebration at Vanagam - Vanagam", "raw_content": "\nஐயா நம்மாழ்வாரின் பிறந்தநாளை பெண்களுக்கான சிறப்பு நிகழ்வாக மக்கள் அனைவரும் கூடி கொண்டாட வானகத்தின் அழைப்பு.\nவெள்ளி காலை 9 மணி முதல்\nநம்மாழ்வார் உயிர் சூழல் நடுவம்\nஇந்தச் சமூகத்திற்கான உணவை உற்பத்தி செய்து பசிப்பிணியை போக்குவதில் பன்நெடுங்காலமாக எந்தவித பிரதிபலனுமின்றி, அயராது உழைத்து வருவது பெண்கள், அவர்களை கொண்டாடும�� விதமாக நம்மாழ்வாரின் 80 வது பிறந்த நாளான 6-4-2018 வெள்ளிக்கிழமையன்று, வானகத்தில் அனைவரும் ஒன்று கூடுவோம்.\nசிறப்பு அழைப்பாளர்கள், நம்மாழ்வார் விருது பெறுவோர், விருதுகளை வழங்குவோர் என நிகழ்வு முழுக்க பெண்களுக்காக முன்னெடுப்போம்.\nநம்மாழ்வாரின் வாழ்நாள் நோக்கமான நஞ்சில்லா உணவு, மரபு வழி மருத்துவம், கல்வி, சூழலியல், தளங்களில் நீண்டகாலமாக இயங்கிவரும் பத்து பெண்களுக்கு நம்மாழ்வார் விருது வழங்க இருக்கிறோம்.\nமக்களின் பங்கெடுப்போடு நம்மாழ்வார் விருது\nவிருது வழங்குவதை ஒரு சடங்காக மாற்றாமல், அவர்கள் பணியை அங்கிகரிக்கும் விதமாக மக்களின் பங்களிப்போடு அவர்களுக்கு ஒரு தொகையுடன் கூடிய விருது வழங்குவதென முடிவு செய்துள்ளோம்.\nஉங்களின் பங்களிப்பு சமூக செயற்பாட்டாளர்கள் தனித்து இல்லை என்ற உணர்வையும், தொடர்ந்து மக்களுக்கான பணியில் ஈடுபட உந்து சக்தியாகவும் இருக்கும், சிறு தொகையாக இருந்தாலும் மக்களின் பங்களிப்போடு இதனை செய்வதில் வானகம் மகிழ்ச்சி அடைகிறது, பின்வரும் வங்கி கணக்கில் நீங்கள் அளிக்க விரும்பும் தொகையை செலுத்தி\nnammalvarecologicalfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கோ அல்லது 9994277505 / 9500765537 எண்ணிற்கு தெரியபடுத்தவும்.\nNammalvar’s Vanagam – நம்மாழ்வாரின் வானகம்\nகுழந்தைகள் கொண்டாட்டம் – 22-28 ஏப்ரல் 2019 17/04/2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.canadamirror.com/usa/04/218725?ref=rightsidebar-canadamirror", "date_download": "2019-05-27T10:30:44Z", "digest": "sha1:IPB7FYRXY77OMF3R7VU4ZHEOA3LGYLOY", "length": 8529, "nlines": 72, "source_domain": "www.canadamirror.com", "title": "அமெரிக்காவில் அவசர நிலையை பிரகடனப்படுத்தினார் ஜனாதிபதி ட்ரம்ப்! - Canadamirror", "raw_content": "\nகாங்கோவில் படகு கவிழ்ந்து விபத்தில் 30-பேர் பலி\nஅரசுமுறை பயணமாக ஜப்பான் வந்துள்ள டிரம்ப் புதிய மன்னருடன் சந்திப்பு\nவவுனியாவில் படையினரால் சுற்றிவளைக்கப்பட்ட வீடு - தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பொருட்கள் மீட்பு.\nஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தலில் முன்னிலை வகிக்கும் பசுமைக் கட்சி\nகனடாவில் தீ விபத்தில் உயிரிழந்த அழகிய இளம் பெண்ணை நினைவு கூறும் மக்கள்\nகனடாவில் Bothwell பகுதியில் விபத்தில் சிக்கி இருவர் உயிரிழப்பு\nகனடாவில் கார் மீது சைக்கிள் மோதியதில் நான்கு வயது சிறுவனுக்கு ஏற்பட்ட விபரீதம்\nகனடாவில் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஹல்மிடன் நபரின் புகைப்படம் வெளியீடு\nஉயி���ுடன் இருக்கும் பாம்பை உண்ணும் அணில்\nஆப்கானிஸ்தானில் தலிபான் தளபதிகள் உள்பட 15 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\nஇலங்கையில் கணவனுடன் பேசிக் கொண்டிருந்த போதே உடல் சிதறி உயிரிழந்த பிரித்தானிய பெண்\nஉலகின் மிகப்பெரிய உருளைக்கிழங்கில் தங்கும் விடுதி - ஒரு நாள் வாடகை எவ்வளவு தெரியுமா\nநூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை இழந்து கலங்கி நிற்கும் கட்டுவாப்பிட்டிய.\nஇலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டவர்களின் முழுவிபரம்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nஅமெரிக்காவில் அவசர நிலையை பிரகடனப்படுத்தினார் ஜனாதிபதி ட்ரம்ப்\nஅமெரிக்காவின் கணினி வலையமைப்பை பாதுகாப்பதற்காக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார்.\nவெளிநாட்டுகளின் வலையமைப்புகள் அமெரிக்க கணினி வலையமைப்பில் ஊடுறுவுவதை தடுக்கும் வகையில் இந்த அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.\nகுறித்த அவசர நிலையின் கீழ், வெளிநாட்டு தொலைத்தொடர்பு வலையமைப்புகளை அமெரிக்கா பயன்படுத்த முடியாது.\nஇது தொடர்பான பிரகடனத்தில் கையெழுத்திட்டுள்ள ட்ரம்ப், நாட்டின் தேசிய பாதுகாப்பை கருத்திற்கொண்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.\nஅமெரிக்காவில் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு தொலைத்தொடர்பு வலையமைப்பு நிறுவனங்கள் தொடர்பாக எவ்வித தகவலையும் தெரிவிக்காத நிலையில், சீனாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஹுவாவியை இலக்கு வைத்தே இந்த அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇதேவேளை, ஹுவாவி வலையமைப்பை பயன்படுத்தி உலக நாடுகளை உளவு பார்க்கும் நடவடிக்கையை சீனா மேற்கொள்ள சாத்தியம் காணப்படுவதாக அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவு நாடுகள் அண்மைய காலமாக தெரிவித்து வந்தன.\nஅதன் தொடர்ச்சியாக அமெரிக்காவில் தற்போது அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.எவ்வாறாயினும், தமது உற்பத்திகளுக்கு தடைவிதிப்பதும் கட்டுப்பாடு விதிப்பதும் அமெரிக்க பயன்பாட்டாளர்கள் மற்றும் நிறுவனங்களையே பாதிக்குமென ஹூவாவி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/209547?ref=archive-feed", "date_download": "2019-05-27T09:30:24Z", "digest": "sha1:QILKATYU7YAL6C6JEN2HX2IMCZE7OQYF", "length": 9961, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "தீவிரவாதிகள் செயலை வன்மையாக கண்டிக்கின்றேன் - அலி ஸாஹிர் மௌலானா - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதீவிரவாதிகள் செயலை வன்மையாக கண்டிக்கின்றேன் - அலி ஸாஹிர் மௌலானா\nநியூசிலாந்தில் பள்ளிவாசலில் தொழுகைக்காக குழுமி இருந்த அப்பாவிகள் மீது நடத்தப்பட்ட கோழைத்தனமான, மிலேச்சத்தனமான தீவிரவாத தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா இன்று தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,\nஇறை வணக்கத்திற்காக நிராயுதபாணிகளான நிலையில் பள்ளிவாசல்களிலே குழுமி இருந்த அப்பாவிகள் மீது மிலேச்சத்தனமான முறையில் இயந்திர துப்பாக்கி மூலம் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளது செயலானது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியதுடன், அப்பாவி மக்களை இலக்கு வைக்கின்ற தீவிரவாதம் என்ற பதம் முழு உலகில் இருந்தும் துடைத்தெறியப்பட வேண்டும் என்ற அவசியத்தை குறித்த சம்பவம் உணர்த்தி நிற்கின்றது.\nஇஸ்லாம் மார்க்கமானது உலகத்திற்கு அமைதியையும் சமாதானத்தையும் போதிக்கின்ற ஒன்றாக இருக்கின்றது, ஒரு போதும் அது தீவிரவாதத்தை ஊக்கப்படுத்தியது கிடையாது, ஒரு மனிதனைக் கொலை செய்தவன் முழு மனித சமூகத்தையும் கொலை செய்தவன் போலாவான் என இஸ்லாம் தெட்டத் தெளிவாக கூறுகிறது.\nஇவ்வாறான நிலையில் முஸ்லிம்களால் புனிதமாக மதிக்கப்படுகின்ற இறைவனது இல்லமாக கணிக்கப்படுகின்ற பள்ளிவாசலிலே இறைவனை தொழுது கொண்டிருந்தவர்கள் மீது கொலை வெறியுடன் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதானது மிக கொடூரமான ஒரு துயர நிகழ்வாகும்.\nநியூசிலாந்தில் இன்றைய தினம் உயிர்த்தியாக���் செய்த உறவுகளுக்காகவும் அவர்களது ஈடேற்றத்திற்காகவும் இலங்கை வாழ் முஸ்லிம்களும் அனைத்து உலகளாவிய முஸ்லிம்களும் பிரார்த்தனை புரிவதுடன், அவர்களுக்காக அனைத்து பிரதேசங்களிலும் விஷேட ஜனாசா தொழுகை மற்றும் பிரார்த்தனைகளை முன்னெடுத்து சமூக ஒற்றுமையை நிலை நிறுத்துமாறும் தெரிவித்துள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/forum/3-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-27T10:17:20Z", "digest": "sha1:PFRQ27K2MI235FVUNEKF3EJB7XXYDSSS", "length": 9796, "nlines": 279, "source_domain": "yarl.com", "title": "வாழும் புலம் - கருத்துக்களம்", "raw_content": "\nவாழும் புலம் Latest Topics\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nபுலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்\nவாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.\nபுலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.\nசர்வதேசத்திடம் நீதிவேண்டி பிரித்தானியாவில் மாபெரும் பேரணி\nபிட்டுக்கு மனம் சுமந்து ..... 1 2 3 4 6\nBy மெசொபொத்தேமியா சுமேரியர், March 1, 2013\nஇலங்கை உள்நாட்டுப் போர்: ஜெர்மனிக்கு தப்பிச்சென்று மருத்துவராகி சாதனைப் படைத்த உமேஸ்வரன் 1 2\nபிரான்ஸில் ஆயிரக்கணக்கான புலம்பெயர் உறவுகளால் முள்ளிவாய்க்கால் நினைவுகூரல்\nஜேர்மன் சனாதிபதி முன்னிலையிலே ஈழத்தமிழரின் பிரச்சனையை எடுத்துரைத்த #மருத்துவர் #தமிழன் திரு.உமேஷ்வரன் அருணகிரிநாதன் 1 2\n“பொறுப்புக்கூறல் பொறிமுறை உருவாக்கப்பட வேண���டும்” - ட்ரூடோ\nஇலங்கை அகதிகள் நாடுகடத்தப்படுகின்றமைக்கு ஐ.நா கண்டனம்\nகனடாவில் நாடாளுமன்றின் முன் நீதி கோரி போராடிய தமிழர்கள்: பௌத்த பிக்கு தலைமையில் வந்து குழப்பிய சிங்களவர்கள்\nமருத்துவர் ரி.வரதராஜாவையும், திருமதி கந்தசாமியையும் இன்று நாடாளுமன்றத்திற்கு வரவேற்பதில் நான் பெருமையடைகிறேன்.\"\nலண்டனில் நேற்று 2வது நாளாக அடையாள உண்ணாவிரதப் போராட்டம்\nசற்ரன் நகரசபையில் சித்திரைப் புதுவருட விழா சிறப்பாக நடைபெற்றது\nசுவிஸ் சிறையில் இலங்கையர் உயிரிழப்பு\nBy கிருபன், May 7\nமுள்ளிவாய்க்கால், மே 18 தமிழாலய மாணவி பேச்சு\nமண்புழுக்களும் நானும் 1 2\nBy மெசொபொத்தேமியா சுமேரியர், April 7\nசுவிசில் புலிகளுக்கு நிதி சேகரித்த வழக்கு – நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு\nஅவுஸ்திரேலியாவில் ஆபத்தில் சிக்கிய இலங்கை தமிழ் தம்பதியினருக்கு தீர்வு\nபிரித்தானியாவின் லூட்டன் விமான நிலையத்தில், 4 இலங்கையர்கள் கைது…\nபிரான்சில் காட்டு மாதா பக்தர்களால் பாதிக்கப்படும் சோளச் செய்கை\nபிரித்தானியாவில் இலங்கை தமிழர் படுகொலை\nபாமுகம் இணையத் தொலைக்காட்சியில் என் நேர்காணல்\nBy மெசொபொத்தேமியா சுமேரியர், April 1\nகோரைக் கிழங்கும் சல்லி முட்டியும்………..\nBy சாமானியன், March 25\nவட கிழக்கு லண்டனில் தமிழ் கடைக்காரர் கொலை\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B9%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-05-27T09:15:36Z", "digest": "sha1:JV7PY3TBA7ZTN7JDK2L5AZJR3HBG4OGJ", "length": 6682, "nlines": 156, "source_domain": "adiraixpress.com", "title": "தவ்ஹீத் ஜமாஅத்தின் புதிய மாநில நிர்வாகம்\" - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nதவ்ஹீத் ஜமாஅத்தின் புதிய மாநில நிர்வாகம்”\nதவ்ஹீத் ஜமாஅத்தின் புதிய மாநில நிர்வாகம்”\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் 20 வது மாநில பொதுக்குழு ஈரோட்டில் 05/08/2018 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு துவங்கியது.\nஇதில் புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டது.\nதலைவர் : ஷம்சுல்லுஹாஹ் ரஹ்மானி\nபொது செயலாளர் : E.முஹம்மத்\nபொருளாளர் : காஞ்சி சித்திக்\nது.தலைவர் : திருவாரூர் அப்துர் ரஹ்மான்\nது.பொ. செயலாளர் : மயிலை அப்துல் ரஹீம்\n10- வட சென்னை அன்சாரி\nத���ிக்கை குழு உறுப்பினர் : கோவை ரஹ்மத்துல்லாஹ்..\nமேலாண்மை குழு உறுப்பினர் : கோவை அப்துல் ரஹீம்\nஇதில் பொதுக்குழு உறுப்பினர்கள் வாக்கு அடிப்படையில் TNTJ மாநில புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டது.\nஇந்நிர்வாகம் சிறப்பாக பணிகளை செய்திட .\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gk.tamilgod.org/electric-lamp-was-discovered-gk65002", "date_download": "2019-05-27T09:01:30Z", "digest": "sha1:2U4T7FLEV34N4YZL3FSZHL3Y44FTRM7H", "length": 12601, "nlines": 246, "source_domain": "gk.tamilgod.org", "title": " Electric Lamp was discovered by ? | Objective General Knowledge", "raw_content": "\nHome » மின்சார விளக்கு யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nகண்டுபிடிப்பு கீழ் வரும் வினா-விடை\nTamil மின்சார விளக்கு யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nமின்சார விளக்கு யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nகுளிர்சாதன பெட்டி யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nen James Hansen and Alexander Catlin, In 1850.ta ஜேம்ஸ் ஹேன்சன் மற்றும் அலெக்சாண்டர் கேட்லின், 1850 இல்.\nதட்டச்சு இயந்திரம் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nஃபவுண்டெயின் பென் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nபால்-பாயின்ட் பென் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nபால்-பாயின்ட் பென் (தற்போதைய வடிவம்) யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nஏர் கண்டிஷனிங் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nen Willis Haviland Carrier, In 1906.ta 1906 ஆம் ஆண்டில் வில்லிஸ் ஹெயிலான்ட் கேரியர்.\nசமையலறை கலப்பான் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nதொலைக்காட்சி (மெக்கானிக்கல்) யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nதொலைக்காட்சி (மின்னணு) யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nகுளிர்சாதன பெட்டி யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nதட்டச்சு இயந்திரம் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nஃபவுண்டெயின் பென் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nபால்-பாயின்ட் பென் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nபால்-பாயின்ட் பென் (தற்போதைய வடிவம்) யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nஏர் கண்டிஷனிங் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nசமையலறை கலப்பான் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nதொலைக்காட்சி (மெக்கானிக்கல்) யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nதொலைக்காட்சி (மின்னணு) யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nதெர்மோஸ் பிளாக்ஸ்க் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nமின்சார இஸ்திரி யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nமைக்ரோவேவ் ஓவன் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nடிஷ்வாஷர் (கையால் இயங்கும்) யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nபெண்டுலம் கடிகாரம் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nஇயந்திர கடிகாரம் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nதையல் இயந்திரம் (செயின் தையல்) யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nதையல் இயந்திரம் (லாக் தையல்) யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nமின்சார விளக்கு யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nஅறிவியல் அலுவல் / தொழில் ஆன்மீகம் ஆபரணம் ஆரோக்கியம் இயற்பியல் இலக்கியம் உணவு உயிரியல் கணிதம் கணினி கல்வி குடும்பம் குழந்தை கைபேசி சமூகம் சமையல் சினிமா சுற்றுச்சூழல் செலலப்பிராணி ஜோதிடம்\nதற்போதைய நிகழ்வுகள் தாவரவியல் தொழிற்சாலை தொழில் நிறுவனம் தொழில்நுட்பம் பணம் பயணம் புவியியல் பூமி பொழுதுபோக்கு மக்கள் மருத்துவம் மென்பொருள் மொழி வரலாறு வர்த்தகம் வாகனம் வாழ்க்கை விலங்கியல் விளையாட்டு வீடு மனை வேதியியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=32191", "date_download": "2019-05-27T10:19:26Z", "digest": "sha1:CPE53ILDCVKUS2YXW6LPQS7HBINJWNGB", "length": 17712, "nlines": 144, "source_domain": "www.anegun.com", "title": "லுகாஸ் மோரா அதிரடியில் இறுதி ஆட்டத்திற்குள் நுழைந்தது டோட்டன்ஹம்!! – அநேகன்", "raw_content": "திங்கட்கிழமை, மே 27, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nமஇகா தலைமைச் செயலாளர் அசோகன் & நிர்வாக செயலாளர் ராமலிங்கம்\nஉறுப்பினர்களின் வாழ்க்கைத் தரத்தை சொத்துகள் வழி உயர்த்த வேண்டும் \nதுன் சம்பந்தன் பெயரை நீக்கி அடையாளத்தை அழிக்காதீர் – எம் பி ராஜா\nயாருக்கும் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை இனி கிளைக்கு 60 பேர் மட்டுமே – டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன்\nதுன் சம்பந்தன் சாலையின் பெயரை மாற்றக் கூடாது\nபுதிய பரிமாணத்தை நோக்கி இரவா காதல் இயக்குநர் கதிரின் முதல் முயற்சி\nசுங்கை வே ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தை நிலைநிறுத்த கணபதிராவ் துணைபுரிய வேண்டும்\nபாலஸ்தீன மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம்: நான்கு அமைச்சர்கள் வாய் திறக்காதது ஏன்\nமஇகாவில் இணையாவிட்டாலும் இணைந்து பணியாற்றுவோம் செனட்டர் டத்தோ எம் சம்பந்தன்\nமொழி, மொழியியல் & சமுதாய அ��ிவியல் பன்னாட்டு மாநாடு 2019 (ICLLSS 2019) நோக்கத்தை அடைந்தது; முழுமை பெற்றது.\nமுகப்பு > முதன்மைச் செய்திகள் > லுகாஸ் மோரா அதிரடியில் இறுதி ஆட்டத்திற்குள் நுழைந்தது டோட்டன்ஹம்\nலுகாஸ் மோரா அதிரடியில் இறுதி ஆட்டத்திற்குள் நுழைந்தது டோட்டன்ஹம்\nஐரோப்பிய வெற்றியாளர் லீக் கிண்ண அரையிறுதி ஆட்டத்தில், லுகாஸ் மோரா அதிரடி ஆட்டத்தால் டோட்டன்ஹம் வெற்றி பெற்று இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றது. இறுதி ஆட்டத்தில் அவ்வணி இங்கிலாந்தைச் சேர்ந்த மற்றொரு முன்னணி கால்பந்து அணியான லிவர்பூலை சந்திக்கின்றது.\nவியாழக்கிழமை அதிகாலை நெதர்லாந்து அயெக்ஸ் அரங்கில் நடந்த இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் டோட்டன்ஹம் 2-3 என்ற கோல் எண்ணிக்கையில் வெற்றி பெற்றது. அந்த அணிக்கான மூன்று கோல்களையும் லுகாஸ் மோரா அடித்தார்.\nமுதல் பாதி ஆட்டத்தில்ஆட்டத்தில் 2-0 என்ற கோல் எண்ணிக்கையில் அயெக்ஸ் முன்னிலை பெற்றது. டோட்டன்ஹம் அரங்கில் நடந்த முதல் அரையிறுதி ஆட்டத்தில் அவ்வணி 0-1 என்ற கோல் எண்ணிக்கையில் வெற்றி பெற்றதால், 3-0 என்ற மொத்த எண்ணிக்கையில் முன்னணியில் இருந்தது.\nஇதனால் டோட்டன்ஹம் இறுதி ஆட்டத்திற்கு செல்ல வாய்ப்பே இல்லை என்ற சூழ்நிலை எழுந்த நிலையில், அவ்வணியின் முன்னணி தாக்குதல் ஆட்டக்காரரான லுகாஸ் மோரா பிற்பாதி ஆட்டத்தில் அதிரடியாக மூன்று கோல்கள் அடித்து ஹாட்ரிக் சாதனை படைத்தார். ஆட்டத்தின் இறுதி நிமிடத்தில் அவர் தனது அணிக்கான மூன்றாவது கோலை அடித்த நிலையில், அயெக்ஸ் ஆட்டக்காரர்கள் நிலைகுலைந்து போனார்கள்.\nஆட்டத்தின் இறுதியில் எப்படியாவது கோல் அடித்து விட வேண்டும் என அயெக்ஸ் முயற்சி செய்தாலும் அது தோல்வியில் முடிந்தது. இதனால் 2-3 என்ற கோல் எண்ணிக்கையில் டோட்டன்ஹம் வெற்றி பெற்றது. மொத்த கோல் எண்ணிக்கை 3-3 ஆக இருந்தாலும் எதிரணி அரங்கில் அதிக கோல்களை அடித்ததால் டோட்டன்ஹம் இறுதி ஆட்டத்திற்குள் நுழைந்தது.\n23 ஆண்டுகளுக்குப் பிறகு ஐரோப்பிய வெற்றியாளர் லீக் கிண்ண இறுதி ஆட்டத்திற்கு உள் நுழைய வேண்டும் என்ற அயெக்ஸ் அணியின் கனவு கலைந்து உள்ளது. ஐரோப்பிய வெற்றியாளர் லீக் கிண்ண வரலாற்றில் முதல் முறையாக டோட்டன்ஹம் இறுதி ஆட்டத்திற்குள் நுழைந்து சாதனை படைத்துள்ளது.\nகோட்டா முறை ஒரு பிரச்னை கிடையாதா\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nதொழில்நுட்ப பயிற்சி ஊக்குவிப்புத் திட்டம்\nயோகிபியுடன் தல அஜீத் ரசிகர்கள்\nஎஸ்.எம்.சி. பேட்மிண்டன் போட்டி: கிண்ணத்தை வெல்ல 18 தமிழ்ப்பள்ளிகள் நேரடி மோதல்\nசவால்மிக்க சாதனை சரித்திரத்தில் இடம் பிடிக்கும் 5600 கிமீ தூரத்தைக் கடக்கும் 9 வீரர்கள் என்பதில், Vijeyant\nஓம்ஸ் தியாகராஜன் தலைமையில் புதிய அரசியல் கட்சி உணர்வுமிக்க இளைய சமுதாயத்தை உருவாக்குவோம் என்பதில், சிவா\nஓம்ஸ் தியாகராஜன் தலைமையில் புதிய அரசியல் கட்சி உணர்வுமிக்க இளைய சமுதாயத்தை உருவாக்குவோம் என்பதில், மணிமொழி வீராசாமி\nமலேசிய உறுமி மேளம் இசை இயக்கத்தின் ஏற்பாட்டில் தமிழர் திருநாள் கலை விழா\nபிலோமினா கான்வெண்ட் தமிழ்ப்பள்ளியின் அனைத்துலக மகளிர் தினம் கொண்டாட்டம் என்பதில், MADESH.A\nபொதுத் தேர்தல் 14 (276)\nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nதமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்டம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை\nபேரா வளர்தமிழ் விழா :11 மாவட்டங்கள்; 180 மாணவர்கள் பங்கேற்பு\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nதமிழ்துறையே இல்லாத பல்கலைக்கழகத்தில் வாழ்கிறது தமிழ்\nதேனீக்களின் அழிவுக்கு மனிதர்கள் துணை போகக் கூடாது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்\nபினாங்கு மே 23- மகரந்தச் சேர்க்கைக்கு பெரிதும் துணை நின்று தாவரங்களின் வளர்ச்சிக்கு உற்ற வகையில் பங்காற்றுகின்ற தேனீக்களின் அழிவுக்கு மனித குலம் ஒருபோதும் காரணமாக இருத்தல் ஆகாது எ\nஉலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை\nசிவபாலன் உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற்சேவையாளர் விருது\nதமிழில் பேசுவது தேசக் குற்றமா அமைச்சருக்கு ஊடகவியலாளரின் திறந்த மடல்\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2016/07/01/", "date_download": "2019-05-27T10:01:17Z", "digest": "sha1:WVGXLAIOVQYADSQMJJYKGHHVQQWABARJ", "length": 6010, "nlines": 138, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2016 July 01Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nபடிப்பறிவு இல்லாமலே பல்லாயிரக்கணக்கில் வருமானம்\nFriday, July 1, 2016 4:31 pm சிறப்புப் பகுதி, பெண்கள் உலகம் 0 324\nசென்னையில் வயாசாட் நிறுவன ஆராய்ச்சி, மேம்பாட்டு மையம்\nடிஜிட்டல் வாழ்க்கை மேம்பட சில ஐடியாக்கள்\nFriday, July 1, 2016 4:24 pm சிறப்புப் பகுதி, தொழில்நுட்பம் 0 140\nஜீரணத்தை எளிதாக்கும் ஸ்பெஷல் சீரக மோர்\nFriday, July 1, 2016 4:10 pm சிறப்புப் பகுதி, வீடு-மனை வணிகம் 0 131\nவேலைவாய்ப்பு அலுவலகங்களில் அரசின் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு\nவிஏஓ தேர்வு முடிவு வெளியீடு\nFriday, July 1, 2016 4:02 pm சிறப்புப் பகுதி, வேலைவாய்ப்பு 0 129\nடீன் ஏஜ் ஆண்களின் உடலில் வேகமாக சுரக்கும் ஹார்மோன்\nFriday, July 1, 2016 4:01 pm அலோபதி, ஆயுர்வேதிக், சித்தா, மருத்துவம் 0 161\nபிரதோஷ வழிபாடு தரும் பலன்கள்\nFriday, July 1, 2016 3:59 pm ஆன்மீக கதைகள், ஆன்மீக தகவல்கள், ஆன்மீகம், சர்வம் சித்தர்மயம் 0 333\nமாநில அரசை எதிர்த்து தீப்பந்தம் ஏந்தி பாஜகவினர் போராட்டம்\nசூரத் தீ விபத்தில் இறந்த 22 குழந்தைகள் இவர்கள்தான்\nமோடி பதவியேற்பு விழா: ரஜினியை அடுத்து கமல்ஹாசனுக்கும் அழைப்பு\nபிரபல தமிழ் நடிகரின் ‘விந்து தானம்’ முயற்சி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=436613", "date_download": "2019-05-27T10:26:47Z", "digest": "sha1:QF6D2ZFRPUI63JG2GCRLLEP4WEUTNBYI", "length": 7889, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "சென்னையில் வரும் 24-ம�� தேதி ஸ்டெர்லைட் ஆய்வு குழுவின் முதல் கூட்டம் | The first meeting of the Sterlite Study Group on 24th in Chennai - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nசென்னையில் வரும் 24-ம் தேதி ஸ்டெர்லைட் ஆய்வு குழுவின் முதல் கூட்டம்\nசென்னை: சென்னையில் வரும் 24-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலை ஆய்வு குழுவின் முதல் கூட்டம் நடைபெற உள்ளது. ஸ்டெர்லைட் ஆலை ஆய்வை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு இன்று கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nசென்னை ஸ்டெர்லைட் ஆய்வு குழு முதல் கூட்டம்\nசென்னையில் மாம்பலம் காவல்நிலைய ஆய்வாளர் இடமாற்றம்: காவல் ஆணையர் உத்தரவு\nதமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் ஜூன் 3ம் தேதி திறக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை அதிகாரபூர்வ அறிவிப்பு\nஈரோடு அருகே 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் ஒருவர் கைது\nசென்னை மெட்ரோ சுரங்க ரயில் நிலையங்களில் படிப்படியாக குளிர்சாதன வசதி குறைக்கப்படும்: மெட்ரோ ரயில் நிர்வாகம்\nநடிகர் அஜய் தேவ்கனின் தந்தையும், பழம்பெரும் சண்டை பயிற்சியாளருமான வீரு தேவ்கன் காலமானார்\nசெயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக பத்திரிகைகளில் வெளியாகும் செய்திகள் உண்மை அல்ல: காங்கிரஸ் அறிக்கை\nபுதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் மே 29ம் தேதி பதவியேற்பு\nதிருச்சியில் இருந்து மலேசியாவுக்கு கடத்த முயன்ற வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்\nஇசையமைப்பாளர் இளையராஜாவுடன் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சந்திப்பு\nமக்களவை தேர்தல் தோல்வியையடுத்து தனது பதவியை ராஜினாமா செய்தார் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் சுனில் ஜாகர்\nகோவையில் வீட்டு வரி ஆவணம் வழங்க லஞ்சம் வாங்கிய உதவி ஆணையர் கைது\nபிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு அழைப்பு\nகோவை மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை\nமக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றிபெற செய்த வாக்காளர்களுக்கு ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் நன்றி\nகோடைதொல்லைகளை நீக்கும் எலுமிச்சை இயன்ற ��ரையிலும் இலவச சிகிச்சை\nநாட்டின் முதலாவது பிரதமரான ஜவஹர்லால் நேருவின் 55வது நினைவு தினம் : சோனியா, ராகுல் காந்தி உள்ளிட்டோர் அஞ்சலி\n2வது முறையாக பிரதமராகும் நரேந்திர மோடி ; கட்சித் தலைவர்கள் மோடிக்கு மலர் கொத்துக்களுடன் வாழ்த்து\nபெரு நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவுகோலில் சுமார் 8 ஆக பதிவு\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஜப்பான் பயணம் : ஜப்பான் பிரதமருடன் கோல்ஃப் விளையாடி அசத்தல்\nதீவிரவாதி ஜாகீர் முசா கொல்லப்பட்டதன் எதிரொலி : காஷ்மீரில் வன்முறை வெடிப்பு; ஊரடங்கு உத்தரவு அமல்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2018_01_07_archive.html", "date_download": "2019-05-27T09:40:14Z", "digest": "sha1:BJHEYP5OBHPVOFUT5BVBFNFBOIR4Q3Z5", "length": 25458, "nlines": 504, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: 2018-01-07", "raw_content": "\nபோயிற்று போயிற்று மார்கழியே-எங்கும் புகைசூழ ஆயிற்றி மார்கழியே\nLabels: இன்றோடு முடிந்த து மார்கழி , கவிதை புனைவு\n12-ம் தேதியே அதாவது நாளை யே விடுமுறை என்பதை முன் கூட்டியே அறிவித்திருந்தால்\nஊர் செல்ல இருக்கின்ற மக்கள் பயணச்சீட்டை அதற்கேற்ப பதிவு செய்திருப்பார்கள்எதிலும் திட்ட மில்லாத அரசே இன்று நடைப் பெற்றுக் கொண்டடிருக்கிறதுஎதிலும் திட்ட மில்லாத அரசே இன்று நடைப் பெற்றுக் கொண்டடிருக்கிறது\nஇரவே திரும்பப் பெறுவோம்- ஊழியர் சங்கம் அறிவிப்பு ஆளும் அரசு ஆவன செய்ய வேண்டும்\nஒருவனுக்குத் தேவைக்குமேல் பணம் சேர்ந்து விட்டால்போதும், மேலும் பணத்தை அவன் தேடாமலேயே அப் பணமே நாளும் பணத்தைத்\nபடிக்கின்ற யாரும் மறுமொழியை ஆங்கிலத்திலத்தில்\nபோட வேண்டாம் என மெத்தப் பணிவன்போடு வேண்டுகிறேன் மன்னிக்க\nபோக்கு வரத்துத்து தொழிலாளர் பிரச்சினையை விரைந்து முடிவுக்குக் கொண்டு வாருங்கள் மக்களின் அச்சத்தை , தவிப்பைப் போக்க இருதரப்பும் முயல வேண்டும்\nஉரிமைக்குக் கூட இல்லை உழைத்த உழைப்புக்கு உரிய\nஊதியமும் முறையாக வழங்கப்பட வில்லை என்றால் போராடத்தானே செய்வார்கள் அதனை\nநீதி மன்றங்கள் மூலம் தடை செய்வதும் பணிநீக்கம்\nசெய்வோம் என்று மிரட்டுவதும் மக்களாட்சியா\nதீதும் நன்மையும் நமக்கு பிறரால் வருவதல்ல அதற்குக் காரணம் நாமேதான்\nநோவதும் விடு படுவதும் அதுபோன்றதே\nநடிகர் இரஜினி அவர்கள் ஆரம்பிக்க ���ள்ள கட்சிக்கு பலமான அடித்தளம் அமைக்க கால அவகாசம் கொடுத்து\nமுயல்வது பாராட்டத் தக்கதே அதனால்தான் முறைப்படி இன்னும் (ஏறத்தாழ) மூன்றாண்டுகள் கழித்து வரும் சட்ட மன்றத் தேர்தலில் மட்டுமே போட்டி என்று அறிவித்தார் சரி ஒருவேளை ஆளும்\nஆட்சி கலைந்து தேர்தல் முன் கூட்டியே வருமானால்\nசொல்லவும் தடுக்கவும் பெரியாரின் துணையே பெரிதென்று அறிவீரே அதற்கில்லை இணையே\nஇடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்\nகெடுப்பாரும் இன்றியே தானேதான் கெடுவான்\nதுடுப்பதை இழந்திட்ட பரிதாபத் தோணி\nதுணையின்றி தனியாக உள்ளமே நாணி\nவிடுப்பானே ஆண்டிடும் உரிமையைக் கூட\nவேதனை மண்டியே மனதினில் ஓட\nதம்மிற் பெரியாரைத் தமராகக் கொண்டே\nதன்னரசை நாள்தோறும் நடத்திடக் கண்டே\nவிம்மிதம் கொள்வாரே மக்களும் அவன்பால்\nவிருப்பியே புகழ்வாரே வியந்துமே அன்பால்\nஇம்மென்றால் சிறைவாசம் ஏனென்றால் வனவாசம்\nஇல்லாது ஆள்கின்ற மன்னர்பால் விசுவாசம்\nஉம்மென்று இல்லாமல் உவகையில் காட்டுவார்\nஒருவருக் கொருவர் உற்சாகம் ஊட்டுவார்\nசமன்செய்து சீர்தூக்கும் கோல்போல வேந்தர்\nசரியாக நீதியில் ஆண்டிட மாந்தர்\nஅமரின்றி அனைவரும் அமைதியில் வாழ்வார்\nஆண்டவன் அவனென்று ஆனந்தம் சூழ்வார்q\nதமரென்றே எல்லோரும் தம்முள்ளே உறவே\nஇமையோரும் காணத இன்பத்தைப் பெறுவர்\nஇறைவாநீ என்றுமே மன்னனை தொழுவர்\nபல்லோரின் பகையாலே பாதகம் இல்லை\nபலமிக்க மன்னர்க்கு வாராது தொல்லை\nநல்லோரின் துணையின்றி நாடாள முயலா\nநல்லது கெட்டது அறிந்திட இயலா\nவல்லவ ரானாலும் வழிதவறிப் போக\nவாய்ப்புண்டு அதனாலே தீமைகள் ஆக\nசொல்லவும் தடுக்கவும் பெரியாரின் துணையே\nபெரிதென்று அறிவீரே அதற்கில்லை இணையே\nLabels: ஆள்வோர்க்கு நன்றாம் பெரியாரின் துணையே கவிதை\nதோற்பது வெற்றியின் முதற்படியே - வரின் துவள வேண்டாம் அப்படியே\nமுடிந்தது வாழ்வுப் பாதையென - உன்\nஒடிந்து போகா உறுதிதான் - என்றும்\nவடிந்து போவது வெள்ளந்தான் - உன்\nமடிந்து போகா வழிகாட்டும் - மீண்டும்\nபணிவும் பண்பும் மிக்கோனாய் - பிறர்\nதுணிவு ஒன்றே துணையாக - நீ\nமணியா ஒளிதர எச்செயலும் - வெற்றி\nஅணிசெய் தங்க விலைபோல - நீ\nஅவனியில் உயர்வாய் நாள் போல\nதோற்பது வெற்றியின் முதற்படியே - வரின்\nஏற்பது கொண்டு ஏறிடுவாய் - வெற்றி\nகாப்பது நம்மை நாமேதான் - நம்\nஏய்ப்பது இயலா எவராலும் - நன்கே\nசெய்யும் தொழிலே தெய்வமென - நம்பி\nபொய்யில் உண்மை எனக்கண்டே - அந்த\nமெய்யில் உயிரும் உள்ளவரை - வாழின்\nஐயன் வள்ளுவன் வகுத்தவழி - தினம்\nபுல வர் சா இராமாநுசம்\n வள்ளுவன் வழி நடத்தல் கவிதை புனைவு\nமுயன்றாலே முடியாதன ஏதுமில்லை-நம்மை முன்னேற்ற முயல்வதிலே தீதுமில்லை\nபயனாற்றும் வாழும்வகை நாளும் காட்டும்-நன்கு\nபண்பட்ட மனிதரென புகழும் சூட்டும்\nLabels: என்பது முதுமொழி கவிதை புனைவு , முயற்சி திருவினை ஆக்கும்\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nஎன்றுமே வாழ்கயென முதல்வரைப் போற்றுவோம்-ஏதும் ஈடில்லா செயலென்றே நன்றியுரை ஆற்றுவோம்\nகாரணம் எதுவென ஆய்தலோ மடமை- செய்த காரியத்தை பாராட்டி போற்றலே கடமை தோரணம் கட்டியே கொண்டாட வேண்டும்-நீதி தோற்காது ...\nஏதேதோ நடக்குது நாட்டுனிலே –முழுதும் எழுதிட முடியுமா பாட்டினிலே\nஏதேதோ நடக்குது நாட்டுனிலே –முழுதும் எழுதிட முடியுமா பாட்டினிலே-நடக்கும் தீதேதோ தெரியாது வாழுகின்றோம்-போகும் திசைகாணா துயர்...\nபோயிற்று போயிற்று மார்கழியே-எங்கும் புகைசூழ ஆயிற்ற...\nசொல்லவும் தடுக்கவும் பெரியாரின் துணையே பெரிதென்று ...\nதோற்பது வெற்றியின் முதற்படியே - வரின் துவள வேண்டாம...\nமுயன்றாலே முடியாதன ஏதுமில்லை-நம்மை முன்னேற்ற ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-10138.html?s=cda55325cd8587377220a1f5ea960c4e", "date_download": "2019-05-27T09:20:12Z", "digest": "sha1:PLZMZLNDXOLZX72PJXS5BYKCIVV2RBDF", "length": 11116, "nlines": 172, "source_domain": "www.tamilmantram.com", "title": "நம்பி(க்)கை தந்தாளே [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > குறுங்கவிதைகள் > நம்பி(க்)கை தந்தாளே\nView Full Version : நம்பி(க்)கை தந்தாளே\nஅதன் மேல் அழகான மணமாளிகை அமைந்திட வாழ்த்துக்கள் அமரன்.\nஅதன் மேல் அழகான மணமாளிகை அமைந்திட வாழ்த்துக்கள் அமரன்.\nநம்பிக்கை இல்லாது இல்லறம் அஸ்தியாகிவிடும் என்கின்றீர்களா\nநம்பிக்கை இல்லாது இல்லறம் அஸ்தியாகிவிடும் என்கின்றீர்களா\nஅதே அதே. எத்தனை குடும்பங்கள் அப்படி ஆகியிருக்கின்றன.\nநம்பிக்கை தானே இல்லறத்திற்கே ஆணி வேர்\nநம்பிக்கை தானே இல்லறத்திற்கே ஆணி வேர்\nஎன்ன செய்வது ஓவியன் உங்களுக்குப் புரிகின்றது. சிலருக்குப் புரிவதில்லையே..நச்சென்று ஆணி அடித்தாற்போல் சொன்னாலும் வாழ்க்கைக்கு நம்பிக்கை அச்சாணி என்று.\nஎன்ன செய்வது ஓவியன் உங்களுக்குப் புரிகின்றது. சிலருக்குப் புரிவதில்லையே..நச்சென்று ஆணி அடித்தாற்போல் சொன்னாலும் வாழ்க்கைக்கு நம்பிக்கை அச்சாணி என்று.\nநம்பிக்கைதானே வாழ்க்கை அவர்களுக்கும் விரைவில் புரியுமென்று நம்புங்களேன்.:D\nநம்பிக்கைதானே வாழ்க்கை அவர்களுக்கும் விரைவில் புரியுமென்று நம்புங்களேன்.:D\nஅதுதானே இரண்டு கைகள் சேர்ந்தால்தானே ஓசை. நம்புகின்றேன்.\nநம்பிக்கை இல்லாது இல்லறம் அஸ்தியாகிவிடும் என்கின்றீர்களா\nஎன்ன செய்வது ஓவியன் உங்களுக்குப் புரிகின்றது. சிலருக்குப் புரிவதில்லையே..நச்சென்று ஆணி அடித்தாற்போல் சொன்னாலும் வாழ்க்கைக்கு நம்பிக்கை அச்சாணி என்று.\nஎன்ன அமர், எது பேசினாலும் சிலேடையில்தான் பேசுவேன் என்று முடிவெடுத்துவிட்டீர்களா....\nநம்பி கை தந்தவளை கைதேர்ந்தவளாக்கினோமா\nநம்பிக்கை தந்தவளை நல்லவளாய் நினைத்திருக்கிறோமா\nசிலர் விரும்பாமல் கை கொடுப்பார்கள்\nசிலர் நம்பி கொடுக்க தயங்குவார்கள்.\nஆனால் எப்படி இருந்தாலும் அதை நம்பாமல் இருப்பது ஆண்களே\nஎல்லா ஆண்களையும் குறிப்பிட முடியாது. ஆனால் பெரும்பாலும் ஆண்கள்தான் காரணம் என்று சொல்லமுடியும்.\nசிலேடைகளில் கவி படைக்கும் அமரனுக்கு வாழ்த்துக்கள்\nமேன்மேலும் அதிக படைக்க வாழ்த்துக்கள்.\nநம்பிக்கையே வாழ்க்கை. அருமை அமரன் என்கின்றீர்களா\nநம்பிக்கையே வாழ்க்கை அருமை அமரன் என்கின்றீர்களா.\nநம்பி கை தந்தவளை கைதேர்ந்தவளாக்கினோமா\nநம்பிக்கை தந்தவளை நல்லவளாய் நினைத்திருக்கிறோமா\nஎன்ன அமர், எது பேசினாலும் சிலேடையில்தான் பேசுவேன் என்று முடிவெடுத்துவிட்டீர்களா....\nநன்றிங்க. சிலேடை சில் ஓடைமாதிரி இருக்கா\nநம்பி கை வைத்தது உன்குற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%20%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-27T09:37:01Z", "digest": "sha1:HISWARX673X6Z3BVAUP7ZEDLDKNTMZTO", "length": 4858, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: நாளை கூடுகிறது பாராளுமன்றம் | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி உத்தரவிட்ட போதிலும் வடக்கில் இராணுவ கெடுபிடிகளை குறைக்கவில்லை ; மக்கள் விசனம்\n216 வகையான மருந்துவகைகளை உடனடியாக கொள்வனவு பணிப்புரை\nஇராணுவத்தினரின் திடீர் சுற்றிவளைப்பில் சிக்கிய பெண் கைது\nதிருக்கோவிலில் பாரிய குடிநீர் தட்டுப்பாடு ; 12 கிராமங்களை சேர்ந்த 17ஆயிரம் பேர் பாதிப்பு\nகாத்தான்குடி பிரதேசத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 63 பேர் கைது\nசிறைமீண்ட ஞானசார தேரர் தமது நோக்கத்தை கூறுகிறார் \nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\nரிஷாத் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜர்\nஅவசரகால சட்ட யோசனை 14 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: நாளை கூடுகிறது பாராளுமன்றம்\nநாளை காலை கட்சித் தலைவர்களுக்கான விசேட கூட்டம் இடம்பெறவுள்ளதாகவும் அதைத் தொடர்ந்து பாராளுமன்றம் கூடவுள்ளதாகவும் சபாநாயகர...\nஇராணுவத்தினரின் திடீர் சுற்றிவளைப்பில் சிக்கிய பெண் கைது\nசுற்றுலா பயணிகளுக்கு தேசிய காப்புறுதி திட்டம் அறிமுகம்\nஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு இலங்கை முஸ்லிம்களின் ஆதரவு ஒருபோதுமில்லை: பிரதமர்\nகடந்த வருடத்திலும் பார்க்க தேயிலை ஏற்றுமதியில் ஏற்பட்ட வளர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2019-05-27T09:36:52Z", "digest": "sha1:7MRGMUZWSQY2Z47Q5QJ2NL5ZRWR2AEDG", "length": 5684, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "சைமன் குக் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசைமன் குக் (Simon Cook , பிறப்பு: சனவரி 15 1977), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 139 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 183 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 69 இருபதுக்கு -20 போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். 1999-2011 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகள��ல் பங்குகொண்டார்.\nசைமன் குக் கிரிக் - இன்ஃபோ இலிருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 28 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2019, 00:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpsc.academy/tnpsc-current-affairs-in-tamil-oct-22-2016-22102016/", "date_download": "2019-05-27T10:36:47Z", "digest": "sha1:5WPGSNPNQ64NKVEWGAW7MVFTOJY6PWBI", "length": 13080, "nlines": 359, "source_domain": "tnpsc.academy", "title": "TNPSC Current Affairs in Tamil – Oct.22, 2016 (22/10/2016) | TNPSC Exam Preparation", "raw_content": "\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 வழிகாட்டி\nIntegrated Preparation – ஒருங்கிணைந்த வழிகாட்டி\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC குரூப் 2 வழிகாட்டி\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNUSRB காவலர் – PC | தமிழில்\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nதலைப்பு : சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல்\nமென்மையான பூசிய நீர்க்கீரி கிருஷ்ணா மாவட்டத்திலுள்ள கிருஷ்ணா வனவிலங்கு சரணாலயத்தின் அருகேயுள்ள சதுப்புநிலக் காடுகளில் முதல் முறையாக காணப்படுகிறது.\nமென்மையான பூசிய கீரி, கீரி இனங்களை சார்ந்தது. அது “Lutrogale perspicillata” என அறியப்படுகிறது.\nஅது கார்னிவோரஸ் பாலூட்டிகள் வகையாக (மற்ற விலங்கினங்களை உண்ணக்கூடியது) உள்ளது.\nஆண் கீரி 4 பெண் கீரி வரை துணையை ஏற்படுத்திக்கொள்ளும் பாலிகாமோஸ்- ஆக உள்ளது.\nஇயற்கை பாதுகாப்பு சர்வதேச ஒன்றியத்தின் சிவப்பு தரவு புத்தகத்தில், பாதிக்கப்படக்கூடிய விலங்கினங்களின் கீழ் இது வருகிறது.\nஇந்த நீர்க்கீரி பெரும்பாலும் தெற்கு ஆசியா மற்றும் தென் கிழக்கு ஆசியாவில் காணப்படுகிறது.\nதலைப்பு : அரசியல் விஞ்ஞானம் – நலவாழ்வு சார்ந்த திட்டம் மற்றும் அவற்றின் பயன்பாடு\nமத்திய அரசு, UDAN (Ude Desh ka Aam Nagrik) என அழைக்கப்படும் ஒரு பிராந்திய இணைப்பு திட்டத்தினை தொடங்கியுள்ளது.\nஇந்த திட்டத்தில், பிராந்திய பகுதிகளில் பறக்கும் விமானத்தில் 1 மணி நேரத்திற்கு ரூபாய் 2,500 செலவாக ஏற்றுக்கொள்ளப்படும்.\nஇது நாட்டின் பணியிலுள்ள மற்றும் பணியிலில்லாத அனைத்து விமான நிலையங்களையும் ஒன்றாக இணைக்கிறது.\nஇந்த திட்டம் 10 ஆண்டுகளுக்கு செயல்பட இருக்கிறது.\nஇது மார்க்கெட்டிங் பொறிமுறையை அடிப்படையாகக் கொண்டு இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2018/08/20181106/Wrestler-Vinesh-Phogat-wins-a-gold-medal-in-50kg-freestyle.vpf", "date_download": "2019-05-27T10:03:03Z", "digest": "sha1:5USRRNEGELOAA5Q6PKFU4THJFZ27KOY2", "length": 8064, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Wrestler Vinesh Phogat wins a gold medal in 50kg freestyle at || ஆசிய விளையாட்டு போட்டி: மகளிர் மல்யுத்தம் 50 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவுக்கு தங்கம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஆசிய விளையாட்டு போட்டி: மகளிர் மல்யுத்தம் 50 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவுக்கு தங்கம் + \"||\" + Wrestler Vinesh Phogat wins a gold medal in 50kg freestyle at\nஆசிய விளையாட்டு போட்டி: மகளிர் மல்யுத்தம் 50 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவுக்கு தங்கம்\nஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு 2-வது தங்கம் கிடைத்துள்ளது. #AsianGames2018\nஆசிய விளையாட்டுப்போட்டிகள் இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி தொடரில் மகளிர் 50 கிலோ எடைப்பிரிவுக்கான மல்யுத்த போட்டியில் இந்தியாவின் வினேஷ் போகத் தங்கம் வென்றார்.\nஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை வினேஷ் போகத் பெற்றுள்ளார். தற்போது வரை இந்தியா, 2 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கல பதக்கத்துடன் பதக்க பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது.\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n2. பதக்கங்களை குவிக்கும் நீச்சல் வீரர்\n3. அகில இந்திய ஜூனியர் பேட்மிண்டன்: காயத்ரி கோபிசந்த் அரைஇறுதியில் தோல்வி\n4. ‘ஆக்ரோஷமே எனது அடையாளம்’ - குத்துச்சண்டை வீரர் சிவதாபா\n5. அகில இந்திய ஜூனியர் பேட்மிண்டன்: சமியா, மைஸ்னம் சாம்பியன்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/109065", "date_download": "2019-05-27T09:40:24Z", "digest": "sha1:CRFLRYET3VNIS6XGLF5YQRVU6X2FZMWM", "length": 63791, "nlines": 153, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-47", "raw_content": "\nபகுதி பன்னிரண்டு : இறைப்பாடல்\nமுதற்கதிர்ப்பொழுதில் இளைய பாண்டவனாகிய அர்ஜுனன் நைமிஷாரண்யத்திற்குள் நுழைந்து இளைய யாதவர் தங்கியிருந்த சிறுகுடிலை நோக்கி சென்றான். வானம் ஒளிகொண்டிருந்தாலும் நிழல்கள் கூர்கொள்ளத் தொடங்கவில்லை. இலைப்பரப்புகள் அனைத்தும் தளிர்மென்மை காட்டின. சுனைச்சுழிகளும் ஓடைவழிவுகளும் இருண்டே இருந்தன. தலைக்குமேல் பெருநகரங்கள்போல் பறவையோசை நிறைந்திருந்தது. அவன் பாதைக்குக் குறுக்காக நாகம் ஒன்று எடைமிக்க வயிற்றை மெல்ல இழுத்தபடி வால் நெளிய கடந்துசென்றது. புதருக்குள் இருந்து மறுபக்கம் செல்ல எழுந்த ஒரு வெளிமான் அவனைக் கண்டு அஞ்சி உடல்குறுக்கி பதுங்கியது.\nஉபப்பிலாவ்யத்திலிருந்து அவன் நள்ளிரவில் கிளம்பியிருந்தான். நைமிஷாரண்யத்தின் எல்லைவரை புரவியில் வந்தான். அக்காட்டுக்குள் விலங்கிலோ ஊர்தியிலோ செல்லலாகாதென்பதனால் இறங்கி நடக்கத் தொடங்கினான். எதையும் நோக்காதவனாக, தனக்குள் ஆழ்ந்து, முகவாய் மார்பில் படிய தலைதாழ்த்தி அதுவரை அமர்ந்திருந்தவன் நடக்கத் தொடங்கியதும் காலையொளியில் இலைவிரியும் வாகை என ஒவ்வொரு புலனாக விழித்தெழப்பெற்றான்.\nகாட்டுச்சேவல் ஒன்றின் கூவலோசை அவனை உடல்விதிர்த்து நிற்கச்செய்தது. பதற்றம் கொண்டிருந்த அவன் நரம்புகள் அவ்வோசையை ஓர் ஒளியதிர்வென விழிக்குள் காட்டின. பற்கள் கிட்டித்துக்கொள்ள கைகளைச் சுருட்டி இறுக்கி விழிமல்கி நின்றான். மீண்டும் நடந்தபோது உடற்தசைகள் வெவ்வேறு திசைகளில் இழுபட்டு நிற்க கால்கள் தள்ளாடின. நெடுநாள் துயில்நீப்பின் விளைவான வாய்க்கசப்பும் உடலோய்ச்சலும் விழியெரிச்சலும் இருந்தன. தலைசுழன்று அவ்வப்போது நின்றும் மீண்டும் உடலை உந்தி நடந்தும் அவன் சென்றான்.\nஇளைய யாதவரின் குடிலை அடைந்தபோது அது சற்றே திறந்திருப்பதைக் கண்டான். முற்றத்தில் நின்றபடி “யாதவரே யாதவரே” என்று அழைத்தான். அவர் காலைநெறிகளுக்காக சென்றிருக்கக் கூடுமென்று எண்ணி திரும்பி நோக்கினான். அவர் உள்ளேதான் இருக்கிறார் என்னும் உள்ளுணர்வு அவனிடமிருந்தது. அதை வியந்தபடி படியேறி கதவை மெல்ல திறந்தான். உள்ளே நுழைந்ததும் அவர் அங்கில்லை என்னும் உணர்வு ஏற்பட்டது. ஆனால் அவர் யோகஅமர்வில் தென்மேற்கு மூலையில் அமர்ந்திருப்பதை விழிகள் உணர்ந்தன.\nஇளைய யாதவரின் கால்கள் மடிந்து பாதங்கள் தாமரையின் புல்லிகள் என தழைந்திருக்க அல்லிகள் என கைகள் மடிமேல் படிந்திருந்தன. நேர்கொண்ட உடலின் நிகரமைந்த தோள்கள். படிந்த சிறு உதடுகளில் எப்போதுமிருக்கும் புன்னகை இல்லை. மூடிய இமைகளுக்குள் விழிக்குமிழிகள் முற்றிலும் அசைவற்றிருந்தன. இமைமயிர்கள் கருஞ்சிட்டின் இறகுப்பீலிகள்போல பதிந்திருந்தன. நிமிர்ந்த தலையில் குழல்கட்டிலமைந்த விழி மட்டும் நோக்கு கொண்டிருந்தது.\nஅவன் அவரை நோக்கியபடி சற்றுநேரம் நின்றான். பின்னர் கால்மடித்து அவர் முன் அமர்ந்தான். கைகளைக் கூப்பியபடி “யாதவரே” என்றான். மூன்றாம் முறை அவன் அழைத்தபோது அவர் முகத்தில் மெல்லிய அசைவு தோன்றியது. இமைகளுக்குள் விழிகள் உருண்டன. உதடுகள் விரிந்து பிரிந்தன. விழிதிறந்து அவனை நோக்கியபோது அவர் இவ்வுலகை அறியவில்லை என்று தோன்றியது. “யாதவரே, இது நான். இளைய பாண்டவன், உங்கள் தோழன்” என்றான் அர்ஜுனன்.\nஅவர் முகத்தில் புன்னகை பரவியது. மடியில் கோக்கப்பட்ட கைகள் பிரிந்து விலகின. பெருமூச்சுடன் “வருக பாண்டவனே, நேற்று உன்னை எண்ணிக்கொண்டிருந்தேன்” என்றார். “எப்போது” என்று அர்ஜுனன் விழிசுருக்கி கேட்டான். “மூன்றாம் சாமத்தின் தொடக்கத்தில்” என்றார் இளைய யாதவர். “யாதவரே, என்னைப்பற்றி என்ன எண்ணினீர்” என்று அர்ஜுனன் விழிசுருக்கி கேட்டான். “மூன்றாம் சாமத்தின் தொடக்கத்தில்” என்றார் இளைய யாதவர். “யாதவரே, என்னைப்பற்றி என்ன எண்ணினீர்” என்று அர்ஜுனன் பரபரப்புடன் கேட்டான். “ஏன்” என்று அர்ஜுனன் பரபரப்புடன் கேட்டான். “ஏன்” என்றார் இளைய யாதவர். “சொல்க…” என்று உணர்வெழுச்சியுடன் அர்ஜுனன் கேட்டான்.\n“பெருங்கடலொன்றின் கரையில் நீ ச���றுவனென நின்றிருப்பதைப்போல. அலைகளெழுவதைக் கண்டு அஞ்சி அலறியபடி கைவிரித்து என்னை நோக்கி ஓடிவந்தாய்” என்று இளைய யாதவர் சொன்னார். “நான் அப்போது பாண்டுவாக நின்றுகொண்டிருந்தேன். கைகளை விரித்து உன்னை அள்ளி எடுத்து என் நெஞ்சோடணைத்து ஆறுதல் சொன்னேன். தோளிலேற்றிக்கொண்டேன். சிரித்தும் தேற்றியும் பேசியபடி கடல்நோக்கி சென்றேன். உனது சிறுகால்கள் என் தோளில் கிடந்து துள்ளின. நீ அஞ்சி அலறி என் தலையைப் பிடித்து இழுத்தாய். என் நெற்றியை அறைந்தாய். நான் உன்னை இறக்கி அலைவிளிம்பில் விட்டேன். அலறியபடி திரும்பி என்னை பற்றிக்கொண்ட உனது கால்களை அலைவந்து அறைந்தது. நின்று நடுங்கினாய்” என்றார் இளைய யாதவர்.\n“மீண்டும் மீண்டும் அலைகள் வந்தன. நான் இன்சொல் கூறிக்கொண்டே இருந்தேன். மெல்ல அலைகளுக்குப் பழகி முகம்மலர்ந்து நோக்கினாய். என் கையை வலக்கையால் பிடித்தபடி அலைகளில் குதித்து விளையாடலானாய். நான் மெல்ல அந்தக் கையைப் பிரித்து உன்னை விட்டுவிட்டு பின்னகர்ந்ததை நீ அறியவில்லை. அலைகளில் உன்னை மறந்து துள்ளிக்குதித்து விழுந்தெழுந்து ஆடிக்கொண்டிருந்தாய்.”\nஅர்ஜுனன் “யாதவரே, அதே பொழுதில்தான் நான் அக்கனவைக் கண்டேன்” என்றான். “சொல்க” என்றார் இளைய யாதவர். “கனவல்ல, வெளியே பின்னால் நிகழ்வது முன்னரே உள்ளே நிகழ்வது அது. அதில் ஒவ்வொரு மணற்பருவும் ஒவ்வொரு நிழலும் உண்மை. நான் கொண்ட ஒவ்வொரு உணர்வும் மெய்” என்று அர்ஜுனன் சொன்னான். “யாதவரே, நான் குருக்ஷேத்திரத்தில் போர்முனையில் நின்றிருந்தேன்.” இளைய யாதவர் விழிகளில் மாறுபாடில்லாமல் “சொல்க” என்றார் இளைய யாதவர். “கனவல்ல, வெளியே பின்னால் நிகழ்வது முன்னரே உள்ளே நிகழ்வது அது. அதில் ஒவ்வொரு மணற்பருவும் ஒவ்வொரு நிழலும் உண்மை. நான் கொண்ட ஒவ்வொரு உணர்வும் மெய்” என்று அர்ஜுனன் சொன்னான். “யாதவரே, நான் குருக்ஷேத்திரத்தில் போர்முனையில் நின்றிருந்தேன்.” இளைய யாதவர் விழிகளில் மாறுபாடில்லாமல் “சொல்க\nகளத்தில் நிகழ்வதை நான் தொலைவிலிருந்து நோக்கிக்கொண்டிருந்தேன். அஸ்தினபுரியின் அரசனாகிய துரியோதனன் அணிவகுத்து நின்ற பாண்டவர் படையை பார்த்துவிட்டு ஆசிரியராகிய துரோணரிடம் போய் இவ்வாறு சொன்னான் “ஆசிரியரே, துருபதன் மகனும் உம் மாணவனுமாகிய படைத்திறத்தானால் வகுக்கப்பட்ட இப்பெரிய பாண்டவப் படையை பாருங்கள். அதில் வீரரும் மாபெரும் வில்லவரும் களத்திறனில் பீமனையும் பார்த்தனையும் நிகர்த்தவருமாகிய பலர் இருக்கிறார்கள்.”\nயுயுதானன், விராடன், தேர்வலனாகிய துருபதன், திருஷ்டகேது, சேகிதானன், வீரம் செறிந்த காசியரசன், புருஜித், குந்திபோஜன், மனிதரேறாகிய சைப்யன், வலிமை மிக்க யுதாமன்யு, உத்தமௌஜன் என்ற வீரன், சுபத்திரை மகன், திரௌபதியின் மக்கள். அனைவருமே பெருந்தேர் விறல் கொண்டவர்கள்.\nஇருபிறப்பாளர்களில் முதல்வரே, இனி எனது படைக்குத் தலைவராக நம்முள்ளே சிறந்தோரையும் தெரிந்து கொள்க நீங்கள் உளம்கொள்ள அவர்களைப்பற்றி சொல்கிறேன். முதன்மையாக நீங்கள். பின்பு கர்ணன். எதிரிகளை வெல்லும் கிருபர், அஸ்வத்தாமர், விகர்ணர், சோமதத்தரின் மகன் பூரிசிரவஸ் என பெருவீரர் பலர். என்பொருட்டு வாழ்க்கையை துறந்தோர், அனைத்து வகை படைக்கலங்களும் அம்புகளும் கொண்டோர், போரில் திறன்மிகுந்தோர்.\nஆயினும் பீஷ்மப் பிதாமகரால் தலைமைகொள்ளப்பட்ட நமது படை விழிநிறைந்ததாக இல்லை. பீமனால் தலைமை தாங்கப்படும் அவர்களின் படையோ விழிதொடு திசையெல்லாம் நிறைந்திருக்கிறது. எனவே நீங்கள் அனைவரும் வகுக்கப்பட்டபடி அனைத்து முனைகளிலும் அமைந்து பீஷ்மப் பிதாமகரை காத்து நிற்கவேண்டும்.\nஅதைக் கேட்டு புகழ்மிக்க கௌரவர் குலத்துக் கிழவராகிய பாட்டன் துரியோதனனுக்கு மகிழ்ச்சி விளைவிக்குமாறு ஓங்கிய ஓசையில் சிம்மமுழக்கம் புரிந்து தன் சங்கை ஊதினார். அப்பால் சங்குகளும், பேரிகைகளும், தம்பட்டங்களும், பறைகளும், கொம்புகளும் எழுந்து சேர்ந்தொலிக்க அது பேரோசையாயிற்று.\nபின்பு வெள்ளைக் குதிரைகள் பூட்டிய பெருந்தேரில் நின்ற நீங்களும் நானும் நமது சங்குகளை ஊதினோம். நீங்கள் பாஞ்சஜன்யத்தை முழக்க நான் தேவதத்தத்தை ஒலித்தேன். பகைவர் அஞ்சும் போர்ச்செயல்கொண்ட ஓநாய் வயிற்றனாகிய பீமசேனர் பௌண்ட்ரம் என்ற பெருஞ்சங்கை ஊதினார். குந்தியின் முதல் மைந்தராகிய யுதிஷ்டிரர் அனந்தவிஜயம் என்ற சங்கையும், இளையோரான நகுலனும் சகதேவனும் சுகோஷம், மணிபுஷ்பகம் என்று பெயர்கொண்ட தங்கள் சங்குகளையும் ஊதினர்.\nவில்லோரில் சிறந்த காசியரசனும், தேர்த்திறல் சிகண்டியும், திருஷ்டத்யும்னனும், விராடரும், வெல்லப்படாத சாத்யகியும், துருபதனும், துரோபதை மக்களும், பெருந்தோளுடையவனாகிய சுபத்திரை மகனும் தனித்தனியே தத்தம் சங்குகளை ஒலித்தனர். அந்தப் பெருமுழக்கம் வானையும் மண்ணையும் உடனொலிக்கச் செய்வதாய், திருதராஷ்டிரரின் தரப்பினரின் நெஞ்சுகளைப் பிளந்தது.\nபின்னர் அம்புகள் பறக்கத் தலைப்பட்டன. அப்போது குரங்குக் கொடி பறந்த தேரில் எழுந்து நான் திருதராஷ்டிரக் கூட்டத்தாரை விழியோட்டி நோக்கிய பின் வில்லை ஏந்திக்கொண்டு உம்மை நோக்கி சொன்னேன் “அச்சுதா, படைகளிரண்டுக்கும் நடுவே என் தேரைக் கொண்டு நிறுத்துக போரை விரும்பி நிற்கும் இவர்களை நான் பார்க்க வேண்டும். இந்தப் போர்முனையில் என்னோடு போர் செய்யப்போகிறவர்கள் யார் யார் போரை விரும்பி நிற்கும் இவர்களை நான் பார்க்க வேண்டும். இந்தப் போர்முனையில் என்னோடு போர் செய்யப்போகிறவர்கள் யார் யார் கெடுமதியன் துரியோதனனுக்கு உதவியாக இங்கு போர்செய்யத் திரண்டு நிற்போரை நான் முழுமையாகக் காண வேண்டும்.”\nஇவ்வாறு நான் உரைக்கக் கேட்ட நீங்கள் வல்லமைகொண்ட அத்தேரை இரண்டு படைகளுக்குமிடையே கொண்டு நிறுத்தினீர்கள். பீஷ்மருக்கும் துரோணருக்கும் மற்றெல்லா வேந்தருக்கும் எதிரே தேரை நிறுத்திக்கொண்டு “பார்த்தா இங்கு கூடி நிற்கும் கௌரவர்களை பார் இங்கு கூடி நிற்கும் கௌரவர்களை பார்\nஅங்கு நான் என் தந்தையாரும், பாட்டன்களும், ஆசிரியர்களும், மாதுலரும், மூத்தோரும், இளையோரும், மைந்தரும், பெயர்மைந்தரும், தோழர்களும் நிற்பதை கண்டேன். இரு பக்கங்களிலும் படைகள் என மாமன்களும், நண்பர்களும், உறவினர்களும் படைக்கலம்கொண்டு நிற்கக் கண்டு உளம்தளர்ந்தேன். நெஞ்சுதாளா துயருடன் சொன்னேன்.\n“கிருஷ்ணா, போர்செய்ய வேண்டி இங்கு திரண்டு நிற்கும் சுற்றத்தார்களைக் கண்டு என் உறுப்புகள் சோர்கின்றன. என் வாய் உலர்கிறது. என் உடல் நடுங்குகிறது. மயிர் சிலிர்க்கிறது. காண்டீபம் கையிலிருந்து நழுவுகிறது. உடம்பில் பதற்றம் உண்டாகிறது. என்னால் நிற்க முடியவில்லை. என் மனம் சுழல்கிறது. கேசவா, தீய நிமித்தங்களை காண்கிறேன். போரில் சுற்றத்தார்களைக் கொல்வது நன்று என எனக்குத் தோன்றவில்லை.”\nயாதவரே, நான் வெற்றியை விரும்புகிலேன். அரசையும் இன்பங்களையும் வேண்டேன். கோவிந்தா, நமக்கு அரசால் ஆவதென்ன இன்பங்களால் ஆவதென்ன உயிர் வாழ்க்கையாலென்றாலும் என்ன பயன் நாம் எவர்பொருட்டு அரசையும் களியாட்டுகளையும் இன்பங்களையும் விரும்புகிறோமோ, அவர்களே தங்கள் உயிரையும் செல்வங்களையும் துறக்க ஒருங்கி வந்து நிற்கிறார்கள்.\n ஆசிரியர்களும், தந்தையரும், மைந்தரும், பாட்டன்களும், மாதுலரும், மாமன்களும், பேரரும், மைத்துனரும், குலம்பரிமாறியவர்களும் இங்குள்ளனர். நான் கொல்லப்படினும் இவர்களைக் கொல்ல விரும்பமாட்டேன். மூவுலகின் ஆட்சி பெறுதற்கெனினும் இதை செய்யமாட்டேன். வெறும் மண்ணின்பொருட்டு செய்வனோ\nஇந்த திருதராஷ்டிரக் கூட்டத்தாரைக் கொன்று நாம் என்ன இன்பத்தை அடையப்போகிறோம் இந்தப் பாதகரைக் கொல்வதனால் நம்மை பழியே சாரும். குருதிச்சுற்றத்தாராகிய திருதராஷ்டிரர் குடியினரைக் கொல்வது நமக்குத் தகாது. உறவினரைக் கொன்ற பின் நாம் இன்புற்றிருப்பதெப்படி இந்தப் பாதகரைக் கொல்வதனால் நம்மை பழியே சாரும். குருதிச்சுற்றத்தாராகிய திருதராஷ்டிரர் குடியினரைக் கொல்வது நமக்குத் தகாது. உறவினரைக் கொன்ற பின் நாம் இன்புற்றிருப்பதெப்படி பெருவிழைவால் அறிவிழந்த இவர்கள் குலத்தை அழிப்பதில் விளையும் தீங்கையும் நண்பருக்கு வஞ்சம் செய்வதன் பழியையும் காண்கிலராயினும் குலப்பேரழிவால் ஏற்படும் தீங்கை உணர்ந்த நாம் இதிலிருந்து விலகும் வழியறியாதிருப்பதென்ன\nகுலமழிகையில் என்றுமுள்ள குலஅறங்கள் அழிகின்றன. அறம் அழிவதனால் குலமுழுவதையும் மறம் சூழ்கிறதல்லவா கிருஷ்ணா, மறம் சூழ்வதனால் குலப்பெண்டிர் நிலையழிகிறார்கள். விருஷ்ணி குலத் தோன்றலே, பெண்டிர் நிலை கெடுவதனால் வர்ணக் குழப்பமுண்டாகிறது. அக்குழப்பத்தால் குலத்தார்க்கும் அதனை அழித்தார்க்கும் நரகமேற்படுகிறது. மூதாதையர் அன்னமும் நீருமின்றி வீழ்ச்சி பெறுகிறார்கள். வர்ணக் குழப்பமுண்டாகும்படி குலக்கேடர் செய்யும் இக்குற்றங்களால் பிறவிநெறிகளும் தொன்றுதொட்டுள்ள குலமுறைமைகளும் இல்லாமலாகிவிடுகின்றன. குலநெறிகள் இல்லாமலான மானுடருக்கு எக்காலும் நரகத்தில்தான் இடம் என்று கேள்விப்படுகிறோம்.\nஅரசஇன்பத்தை விழைந்து சுற்றத்தாரைக் கொல்ல முற்படும் நாம் பெரும்பிழை செய்யத் தலைப்பட்டோம் கையில் படைக்கலம் இல்லாமல், எதிர்க்காமல் நிற்கும் என்னை இந்தத் திருதராஷ்டிரக் கூட்டத்தார் படைக்கலம் ஏந்தி போரில் கொன்றுவிடினும் அது எனக்கு பெரிய நன்மையே ஆகும்.\nஅர்ஜ��னன் காய்ச்சல் கண்ட விழிகளுடன் “தோழரே, களமுனையில் இவ்வாறு சொல்லி அம்புகளையும் வில்லையும் எறிந்துவிட்டு துயரில் மூழ்கிய உளத்தனாய் தேர்ப்பீடத்தின்மேல் அமர்ந்து கொண்டேன்” என்றான்.\n“அக்கணம் விழித்துக்கொண்டேன். என் உடல் வியர்வையில் குளிர்ந்து நடுங்கிக்கொண்டிருந்தது. கோட்டைமுகப்பில் காவல்மாடத்தின் உச்சியில் படுத்திருந்தேன். கீழே புதிய படை ஒன்று நகரணைந்ததன் ஓசை. மிக அப்பால் காற்றில் காடு முழங்கிக்கொண்டிருந்தது. என் விழிகளிலிருந்து நீர் வழிவதை உணர்ந்தேன். எழுந்து அமர எண்ணினேன். ஆனால் உடற்தசைகளை அசைக்க முடியவில்லை. நான் முன்னரே இறந்துவிட்டேன் என எண்ணினேன். இல்லை, இதோ இருக்கிறேன் என்று பிறிதொரு நெஞ்சு சொன்னது.”\n“யாதவரே, அப்போது ஒரு பறவை இருளுக்குள் கிருஷ்ணா என கூவியபடி கடந்து சென்றது. என் உடல் மெய்ப்புகொண்டது. எழுந்தமர்ந்து கைகூப்பினேன். மேலாடையை அணிந்துகொண்டு அருகிருந்த கலத்திலிருந்து நீரள்ளி அருந்தினேன். அங்கிருந்தே கிளம்பி உங்களைப் பார்க்க வந்தேன்” என்றான் அர்ஜுனன்.\nஇளைய யாதவர் கைநீட்டி அர்ஜுனனின் தோளை தொட்டார். அக்கணம் எழுந்த கனவொன்றுக்குள் அவர்கள் இருவரும் நுழைந்தனர். அவர்களுக்கு முன் இரு பக்கமும் பெரும்படை நிறைந்து அலையொலித்து சூழ்ந்திருந்தது. தேர்த்தட்டில் வில்லை விட்டுவிட்டு அமர்ந்து தன்னிரக்கம் மிகுந்து நீர் நிரம்பிய விழிகளுடன் வருந்திய அர்ஜுனனை நோக்கி தேர்முகப்பில் கடிவாளங்களை பற்றிக்கொண்டு அமர்ந்திருந்த இளைய யாதவர் சொன்னார் “என்னை உன் தோழன் என்றும் ஆசிரியன் என்றும் கொள்க அர்ஜுனா, இத்தருணத்தில் உன் முன் எழுந்த நானே புவிபடைத்துக் காத்து அழிக்கும் பரம்பொருள்.” அர்ஜுனன் கைகூப்பி “ஆம், அவ்வாறே கொள்கிறேன். இப்போது மெய்யென இலங்கும் முதற்பொருளின் சொல் அன்றி எதிலும் என் உள்ளம் நிறைவுகொள்ளாது” என்றான்.\nஇளைய யாதவர் சொன்னார். பார்த்தா, இந்த இக்கட்டுநிலையில் இவ்வுளச் சோர்வை எங்கிருந்து பெற்றாய் இது ஆரியருக்குத் தகாது. வானுலகைத் தடுப்பது, இகழ்வு தருவது. வில்லவனே, ஆணிலிபோல் பேசவேண்டாம். இது உனக்குப் பொருந்தாது. இழிவுகொண்ட இவ்வுளத் தளர்ச்சியை நீக்கி எழுந்து நில். நீ பகைவரை வெல்லும் விறலோன்.\nஅர்ஜுனன் சொன்னான். யாதவரே, பீஷ்மரையும் துரோணரையும் போரில் அம்புகளால் எப்படி எதிர்ப்பேன் இவர்கள் தொழுதற்குரியவர். நீர் பகைவரை முற்றழிப்பவர். நீர் அறியாதது அல்ல, பெரியோராகிய ஆசிரியர்களைக் கொல்வதைவிட இப்புவியில் பிச்சையெடுத்துண்பதும் நன்று. பொருள் நச்சி போருக்கெழுந்த ஆசிரியர்களைக் கொன்று நாம் துய்க்கும் இன்பங்கள் குருதிபடிந்தவை அல்லவா\nநாம் இவர்களை வெல்லுதல், இவர்கள் நம்மை வெல்லுதல் இவற்றுள் எது நமக்கு மேன்மையென்பது விளங்கவில்லை. எவரைக் கொன்றபின் நாம் உயிர்கொண்டு வாழ விரும்போமோ, அத்தகைய திருதராஷ்டிரர் கொடிவழியினர் இதோ போர்முனையில் வந்து நிற்கிறார்கள். உளம்குழம்பி சிறுமைகொண்டு இயல்பழிந்து அறமும் மறமும் அறியாது அறிவு மயங்கி உம்மை கேட்கிறேன். எது நன்றென்பதை எனக்கு சொல்க.\nநான் உமது மாணவன். உம்மையே அடைக்கலமெனப் புகுந்தேன். சொல் தருக. மண்மேல் நிகரில்லா செல்வமுடைய அரசு பெறினும், அன்றி வானோர்மிசை ஆட்சி பெறினும் புலன்களை அழிக்கும் இயல்புடைய இந்தத் துயர் என்னை விட்டு நீங்குமென்று தோன்றவில்லை. நான் இனி வில்லெடுத்துப் போர்புரியப் போவதில்லை.\nகிருஷ்ணன் புன்னகை பூத்து, முரண்கொண்டு எழுந்த இரண்டு விரிவுகளுக்கும் நடுவே துயருற்று அமைந்த பார்த்தனை நோக்கி சொன்னார். துயர்படத் தகாதார் பொருட்டு துயர்படுகின்றாய். ஞான உரைகளும் உரைக்கின்றாய் இறந்தார்க்கும் இருந்தார்க்கும் துயர்கொள்ளார் அறிஞர்.\nஇதன் முன் எக்காலத்திலும் நான் இல்லாதிருந்ததில்லை. நீயும் இங்குள்ள வேந்தர் யாவரும் அப்படியே. இனி நாம் என்றைக்கும் இல்லாமற்போகவும் மாட்டோம். உயிருக்கு இவ்வுடலில் எங்ஙனம் பிள்ளைப் பருவமும், இளமையும், மூப்பும் தோன்றுகின்றனவோ அங்ஙனமே மற்றொரு உடலும் தோன்றுகிறது. துணிவுளோன் அதில் கலங்கமாட்டான்.\nகுந்தியின் மகனே, தண்மையும் வெம்மையும், இன்பமும் துன்பமும் தரும் இயற்கையின் தொடுகைகள் தோன்றி மறையும் இயல்புடையன. என்றுமிருப்பனவல்ல. அவற்றை பொறுத்துக் கொள்க. இவற்றால் துயர்படாதவன், துயரும் உவகையும் நிகரெனக் கொள்பவன் சாவைக் கடந்தவன்.\nஇல்லாதது உண்மையாகாது. உள்ளது இல்லாததாகாது. உண்மையறிவார் இவ்விரண்டுக்குமுள்ள வேற்றுமை உணர்வார். இவ்வுலகம் முழுவதிலும் பரந்து நிற்கும் பொருள் அழிவற்றது என்றறிக. இது கேடற்றது; இதனை அழித்தல் யார்க்கும் இயலாது. ஆத்மா என்றுமுளன். அழிவற்றான். அளவிடற்கரியன். எனினும் அவனுடைய வடிவங்கள் இறுதியுடையன என்பர். ஆதலால் அர்ஜுனா, போர் செய்க.\nஇவன் கொல்வானென்று நினைப்போனும் கொல்லப்படுவானென்று நினைப்போனும் இருவரும் அறியாதார். இவன் கொல்வதுமில்லை, கொலையுண்பதுமில்லை. இவன் பிறப்பதுமில்லை, எக்காலத்திலும் இறப்பதுமில்லை. இவன் ஒரு முறை இருந்து பின்னர் இல்லாது போவதுமில்லை. இவன் பிறப்பற்றான். நிலையானவன். என்றும் திகழ்வோன். பழையோன். உடல் கொல்லப்படுகையில் இவன் கொல்லப்படான்.\nஇது அழிவற்றது, பிறப்பற்றது, என்றுமுளது என்று உணர்வான் கொல்வது யாரை அவன் கொல்விப்பது யாரை நைந்த ஆடைகளைக் கழற்றி எறிந்துவிட்டு மனிதர் புதிய துணிகள் அணிவதுபோல, ஆத்மா நைந்த உடல்களைக் களைந்து புதியனவற்றை கொள்கிறது.\nஇவனை படைக்கலங்கள் வெட்டா. தீ எரிக்காது. நீர் இவனை நனைக்காது. காற்று உலர்த்தாது. பிளத்தற்கரியவன்; எரித்தற்கும், நனைத்தற்கும், உலர்த்துதற்கும் அரியவன்; அழிவற்றவன்; எங்கும் நிறைந்தவன்; உறுதியுடையான்; அசையாதான்; என்றும் இருப்பவன். தெளிதற்கு அரியவன்; எண்ணற்கு ஆற்றான்; மாறுதலில்லாதான். இவனை இங்ஙனம் அறிந்து துயர் ஒழிக.\nநீ இவனை என்றும் பிறந்து என்றும் மடிவான் என்று கருதினால்கூட இவன் பொருட்டு துயருறல் தகாது. பிறந்தவன் மாள்வது உறுதியெனில், மாண்டோர் பிறப்பது உறுதியெனில், இந்த விலக்கொணா நெறிக்கு நீ துயர்கொண்டு பயனென்ன உயிர்களின் தொடக்கம் தெளிவில்லை. நடுவாழ்வோ இடர் மிக்கது. இறுதியும் அறிதற்கரியது. இதில் துயர்படுவதென்ன\nஇந்த ஆத்மாவை வியப்பெனக் காண்கிறார், வியப்பெனச் சொல்கிறார், பெருவியப்பென கேட்கிறார். இதனை அறிபவர் எவருமிலர். அனைவர் உடலிலும் உள்ள இந்த ஆத்மா கொல்லப்பட முடியாதவன். ஆகவே நீ எந்த உயிரின் பொருட்டும் வருந்துதல் வேண்டா\nதன்னறம் எண்ணினாலும் நீ நடுங்குதல் ஒவ்வாது. அறப்போரைக் காட்டிலும் உயர்ந்ததொரு நன்மை அரசர்க்கில்லை. தானே வந்தெய்துவது, திறந்து கிடக்கும் பொன்னுலக வாயில் போன்றது இத்தருணம். இத்தகைய போர் கிடைக்கப் பெறும் மன்னர் இன்பங்களை அடைவார்.\nநீ இந்த அறப்போரை நடத்தாமல் விடுவாயானால், அதனால் தன்னறத்தையும் புகழையும் கொன்று பழியையே அடைவாய். உலகத்தார் உன்னை வசைபாடுவர். புகழ் கொண்டோன் பின்னர் எய்தும் இகழ்ச்சி இறப்பினும் கொடிதல்லவா நீ ��ச்சத்தால் போரைவிட்டு விலகியதாக பெருந்தேர் வீரர்கள் கருதுவார்கள். அவர்களுடைய நன்மதிப்பைப் பெற்ற நீ இதனால் சிறுமையடைவாய். உன்னை விரும்பாதார் சொல்லத் தகாதன சொல்வார்கள். உன் திறமையை பழிப்பார்கள். இதைக் காட்டிலும் துன்பம் எது\nகொல்லப்படின் விண்ணுலகு எய்துவாய். வென்றால் புவி ஆள்வாய். ஆதலால் போர்புரியத் துணிக இன்பம், துன்பம், இழப்பு, பேறு, வெற்றி, தோல்வி இவற்றை நிகரெனக் கொண்டு, நீ போருக்கு எழுக இன்பம், துன்பம், இழப்பு, பேறு, வெற்றி, தோல்வி இவற்றை நிகரெனக் கொண்டு, நீ போருக்கு எழுக இவ்வண்ணம் புரிந்தால் பழி கொள்ளமாட்டாய்.\nஇவை உலகியல் மெய்மையில் எழுந்த சொற்கள். யோக நெறியில் சொல்கிறேன், கேள். இந்த மெய்மையை அறிந்தவன் செயற்தளைகளைச் சிதறடித்து மீள்வான். இதில் முயற்சிக்கு அழிவில்லை. இது வரம்பு மீறிய செய்கையுமன்று. இந்த நெறியில் சற்றே அடைந்தாலும் அது பேரச்சத்தினின்று காக்கும்.\nஉறுதியுடைய சித்தம் ஒருமையுடையது. உறுதியில்லாதோரின் அறிவு கிளைவிரிவது, கட்டற்றது. வேதங்களின் வெற்றுரையில் மகிழ்வோர் மணமிலா பூக்களைப்போன்ற அணிச்சொற்கள் பேசுகிறார்கள். தமது கொள்கை அன்றி பிற பிழையென்கிறார்கள். இவர்கள் விழைவுகொண்டோர். மாற்றுலக இன்பங்களையே மீட்பெனக் கொண்டோர். பிறப்புக்கும் தொழிலுக்கும் பயன் வேண்டுவோர். இன்பத் திளைப்பையும் ஆட்சியையும் வேண்டுவோர். பலவகையான சடங்குகளை சுட்டிப் பேசுகிறார்கள். இவர்கள் சொல்வதைக் கேட்டு மதிமயங்கி திளைப்பிலும் ஆட்சியிலும் பற்றுகொள்வோரின் அலைகொள்ளும் அறிவு மெய்மையில் நிலைபெறாது.\nமூன்று இயல்புகளைக் குறித்து வேதங்கள் பேசுகின்றன. அர்ஜுனா, நீ மூன்று இயல்புகளையும் கடந்தோனாகுக. இருமைகளற்று, மெய்நிலையில் நின்று, இங்கு நிகழ்வனவற்றில் ஈடுபடாமல் தன்னை ஆள்பவன் ஆகுக. பிரம்மத்தை நாடுபவனுக்கு வேதங்கள் பெருவெள்ளம் எழுகையில் சிறுகிணறுகள் போன்றவை.\nசெயலாற்றவே பணிக்கப்பட்டிருக்கிறாய். அதன் பயன்களின்மேல் உனக்கு ஆணையில்லை. செயல்களின் பயனை கருதக்கூடாது. செயலாற்றாமலும் இருக்கலாகாது. யோகத்தில் நின்று, பற்றை நீக்கி, வெற்றி தோல்விகளை நிகரெனக் கொண்டு செயலாற்றுக, நடுநிலையே யோகமெனப்படும்.\nஅறிவுயோகத்தைக் காட்டிலும் செயல்யோகம் தாழ்ந்தது. அறிவை மேற்கொள்க. பயன்கருதுவோர் அளியர். அறி���ுடையோன் நற்செய்கை தீச்செய்கை இரண்டையும் துறக்கிறான். ஆதலால் நீ யோகத்தில் பொருந்துக. செயல்களில் திறனே யோகமென்பது. அறிவுடையோர் செயற்பயன் துறந்து, பிறவித்தளை நீக்கி, மெய்நிலையை அடைகிறார்கள்.\nஉன் அறிவு அனைத்து மயக்கங்களையும் கடந்து செல்லுமாயின், கேட்கப்போவது, கேட்கப்பட்டது என்ற இரண்டிலும் உனக்கு துயர் நிகழாது. உனது அறிவு கேள்வியிலே கலக்கமுறாததாய், உறுதிகொண்டு, மெய்யாகும் பெருநிலையில் அசையாது நிற்குமாயின் யோகத்தை அடைவாய்.\nஅர்ஜுனன் கேட்டான். கேசவா, உறுதிகொண்ட அறிவுடன் மெய்நிலையில் அமைந்தோன் எவ்வாறு பேசுவான் நிலையறிவு உடையவன் என்ன சொல்வான் நிலையறிவு உடையவன் என்ன சொல்வான் எப்படியிருப்பான்\nகிருஷ்ணன் சொன்னார். ஒருவன் தன் மனதில் எழும் விருப்பங்களனைத்தையும் துறந்து தன்னிலே தான் மகிழ்ச்சி பெறுவானாயின், அப்போது நிலையறிவு கொண்டவன் என்று சொல்லப்படுகிறான். துன்பங்களுக்கு உளம் கொடாதவனாய், இன்பங்களிலே ஆவலற்றவனாய், அச்சமும் சினமும் தவிர்த்தவனாய் அமைந்தவன் நிலைமதி கொண்டவன் எனப்படுகிறான். நல்லதும் அல்லதும் அணுகும்போது உளவீழ்ச்சியற்றவன், ஆவலுறுவதும் பகைப்பதும் இலாதவன், நிலையறிவுகொண்டவன்.\nஆமை தன் உறுப்புகளை உள்ளிழுத்துக்கொள்வதுபோல், திசைதோறும் பரவும் புலனறிதல்களில் இருந்து தன்னை மீட்க வல்லவனின் அறிவே நிலைகொண்டது. சுவைக்கப்படாதபோது உலகின்பங்கள் தாமே விலகிக்கொள்கின்றன. எனினும் அவற்றிடமுள்ள சுவை மறக்கப்படுவதில்லை. முழுமுதன்மையின் இன்மையை அடைந்த பின்னரே அவ்விழைவு மறைகிறது.\nகுந்தியின் மகனே, முயன்றுபார்க்கும் விவேகம் கொண்டவனின் உள்ளத்தையும் கூட கொந்தளிக்கும் புலன்கள் பற்றியிழுத்துக் கொள்கின்றன. விழைவுகளை அடக்கி என்னை முதற்பொருளெனக் கொண்டு, புலன்களை கட்டுப்படுத்தி வைத்திருப்பவனின் அறிவே நிலைகொண்டது.\nபுலனின்பங்களைக் கருதும்போது அவற்றில் பற்றுதலுண்டாகிறது. பற்றுதலால் விருப்பமுண்டாகிறது. விருப்பத்தால் சினம் பிறக்கிறது. சினத்தால் மயக்கம்; மயக்கத்தால் நினைவு தவறுதல்; நினைவு தவறுதலால் அறிவழிவு. அறிவழிவால் மானுடர் அழிகிறார்கள்.\nவிழைவையும் வெறுப்பையும் துறந்து ஆத்மாவில் ஆழ்ந்துள்ள புலன்களை கருவியாக்கி புற உலகில் அலையும் அடங்கிய மனமுடையோன் அருளை அடைகிறான். அ���ுள்கொண்டவனுடைய துயரங்கள் அழியும், ஏனெனில் அகத்தெளிவுடையோன் அறிவிலும் உறுதி பெற்றிருப்பான்.\nயோகமில்லாதவனுக்கு அறிவில்லை. யோகமில்லாதவனுக்கு உள்ளுணர்வு இல்லை. உள்ளுணர்வு இல்லாதவனுக்கு அமைதி இல்லை. அமைதி இல்லாதவனுக்கு இன்பமேது புலன்கள் விழைவை நாடுகையில் உள்ளமும் உடன் செல்லுமாயின், கடற்தோணியைக் காற்றுபோல் அறிவை அது இழுத்துச்செல்கிறது. ஆகவே விழைவுகளில் இருந்து புலன்களைக் கட்ட வல்லவனின் அறிவே நிலைகொண்டது.\nஎல்லா உயிர்களுக்கும் இரவில் தன்னை கட்டியவன் விழித்திருக்கிறான். மற்ற உயிர்கள் விழித்திருக்கும் நேரமெதுவோ அதுவே அவன் இரவு. கடலில் நீர்ப்பெருக்குகள் வந்துசேர அது மேன்மேலும் நிரம்பியபடியே குன்றா கூடா நிறைநிலை கொண்டிருப்பதுபோலே விருப்பங்கள் தன்னுள்ளே புகும்போது இயல்பவன் அமைதி அடைகிறான். விருப்புகொண்டவன் அதனை அடையான்.\nவிழைவுகள் அற்றவன், எல்லா பற்றுகளையும் துறந்தவன், எனதென்பது இலாதவன், யானென்று எண்ணாதவன் அமைதி அடைகிறான். இது முதல்முழுமையின் நிலை. இதையடைந்தோன் பிறகு மயங்குவதில்லை. இறுதிக் காலத்திலேனும் இதில் நிலைகொள்வோன், வீடுபேற்றை அடைகிறான்.\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-48\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-42\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-39\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-29\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-23\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-22\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-21\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-17\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-1\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-87\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-86\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-83\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-82\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-81\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-80\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-79\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-66\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-65\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-58\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-56\nகேள்வி பதில் - 37, 38, 39\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 30\nவடகிழக்கு நோக்கி 1 - தேர்தலும், துவக்கமும்.\nஅண்��ா ஹசாரே- ஒரு புதிய கேள்வி\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2019/05/17122410/1242149/congress-complaint-to-election-commission.vpf", "date_download": "2019-05-27T10:17:54Z", "digest": "sha1:VSXF2YL3QD7OS3WT5GPKCXB2H3NMKL7O", "length": 20167, "nlines": 193, "source_domain": "www.maalaimalar.com", "title": "தேனி தொகுதியில் பதிவான வாக்குகளை மாற்ற முயற்சி நடக்கிறது- தேர்தல் அதிகாரியிடம் காங்கிரஸ் புகார் || congress complaint to election commission", "raw_content": "\nசென்னை 27-05-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nதேனி தொகுதியில் பதிவான வாக்குகளை மாற்ற முயற்சி நடக்கிறது- தேர்தல் அதிகாரியிடம் காங்கிரஸ் புகார்\nதேனி பாராளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகளை மாற்ற முயற்சி நடப்பதாக தமிழக தேர்தல் அதிகாரியிடம் காங்கிரஸ் புகார் மனு அளித்துள்ளது.\nதேனி பாராளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகளை மாற்ற முயற்சி நடப்பதாக தமிழக தேர்தல் அதிகாரியிடம் காங்கிரஸ் புகார் மனு அளித்துள்ளது.\nதமிழக காங்கிரஸ் ஊடகத்துறை தலைவர் கோபண்ணா, மூத்த வக்கீல்கள் சூரியபிரகாஷ், எஸ்.கே. நவாஸ் ஆகியோர் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் ஒரு புகார் மனு கொடுத்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:-\nதேனி பாராளுமன்றத் தொகுதியில் மே 19-ம் தேதி நடைபெறவிருக்கும் மறுவாக்குப்பதிவில் பயன்படுத்தப்படவிருக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், அ.திமு.க. வேட்பாளருக்குச் சாதகமாக திருத்தப்பட்டிருப்பதாக நாங்கள் உறுதியாக நம்புகிறோம். அதனால், இந்த மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களோடு இணைக்கப்பட்டிருக்கும் ஒப்புகை சீட்டு இயந்திரத்தில் பதிவாகியிருக்கும் அத்தனை துண்டுச் சீட்டுகளையும் எண்ண வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை கோருகிறோம்.\nகடந்த ஏப்ரல் 18 அன்று வாக்குப்பதிவு மையங்களில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்றுவதற்கு வசதியாக, கோவையில் இருந்து சட்டவிரோதமாக தேனிக்கு கொண்டு வரப்பட்ட 50 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பாக, காங்கிரசும், தி.மு.க.வும் ஏற்கனவே, தலைமை தேர்தல் அதிகாரியிடம் எழுத்துப்பூர்வமான புகார்களை கொடுத்துள்ளன. இந்தப் புகார்களை பெற்றுக்கொண்ட தலைமைத் தேர்தல் அதிகாரி, கோவையில் இருந்து முறைகேடாக கொண்டு வரப்பட்ட 50 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருப்பி அனுப்பிவைக்கப்படும் என்றும் தேர்தல் நடைமுறையில் எந்த குறைபாடும் இராது, அப்படி இருக்குமானால், அது தடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.\nஆனால், மீண்டும் 50 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தேர்தல் அலுவலர்கள் எடுத்து வந்துள்ளனர் என்பதை அறிந்து நாங்கள் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்துள்ளோம். தற்போதுள்ள இயந்திரங்களுக்கு பதிலாக புதிய இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது. இது தமிழ்நாட்டின் துணை முதல்- அமைச்சரின் மகனான, அ.திமு.க. வேட்பாளருக்கு சாதகமாக பயன்படுத்தப்பட வேண்டும் என்ற சட்ட விரோத உள்நோக்கத்துடனேயே செய்யப்பட்டுள்ளது.\nதேனி பாராளுமன்ற தொகுதியில் இருக்கும் தேர்தல் அலுவலர் அ.தி.மு.க. தேர்தல் முகவர் போலவே செயல்படுவதோடு, தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து வருகிறார். இதன் மூலம், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வாக்களித்த மக்களின் வாக்குகளைத் திருப்பி, முறைகேடுகள் மூலம் காங்கிரஸ் வேட்பாளரின் வெற்றியைத் தட்டிப்பறிக்க நினைக்கிறார்.\nஅதனால் கோவையில் இருந்தும், திருவள்ளூரில் இருந்தும் தேனிக்கு புதிதாக கொண்டுவரப்பட்ட 70 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை உடனடியாக நீக்குவதோடு, மக்களுடைய வாக்குகளைத் திருத்த நினைக்கும் அ.தி.மு.க. வேட்பாளரின் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தி, நியாயமான தேர்தலை தேனியில் நடத்தி முடிக்க வேண்டும்.\nபாராளுமன்ற தேர்தல் | தேனி தொகுதி | தமிழக தலைமை தேர்தல் அதிகாரி | சத்யபிரத சாகு | காங்கிரஸ்\nபிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க கமல்ஹாசனுக்கு அழைப்பு\nநாட்டிற்கு நான் பிரதமர், உங்களுக்கு நான் சேவகன் - வாரணாசி மக்களிடம் மோடி உருக்கம்\nசிக்கிம் முதல்வராக பி.எஸ். கோலே பதவியேற்றார்\nகாசி விசுவநாதர் கோவிலில் மோடி வழிபாடு- வாரணாசியில் விழாகோலம்\nநேரு நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மன்மோகன் சிங் மரியாதை\nநேபாள தலைநகர் காத்மண்டுவில் மூன்று வெவ்வேறு குண்டுவெடிப்புகளில் 4 பேர் பலி\nமாபெரும் வெற்றிக்கு பின்னர் தாயாரிடம் ஆசி பெற்றார் மோடி\nஅதிமுகவினர் ஜூன் முதல் வாரம் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்- ஈபிஎஸ், ஓபிஎஸ் அறிக்கை\nதிருவண்ணாமலை கோவிலில் மழை வேண்டி பிரம்ம தீர்த்தத்தில் இறங்கி வருண ராகம் வாசிப்பு\nஅதிமுக தொண்டர்களால் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளேன்- திருநாவுக்கரசர் எம்பி\nகரூரில் தம்பிதுரையை வீழ்த்தியது எப்படி- காங்கிரஸ் எம்பி பரபரப்பு பேட்டி\nமோட்டார் சைக்கிளில் சென்றபோது வாலிபரின் கழுத்தை அறுத்த மாஞ்சா நூல்\nஅதிமுகவினர் ஜூன் முதல் வாரம் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்- ஈபிஎஸ், ஓபிஎஸ் அறிக்கை\nகரூரில் தம்பிதுரையை வீழ்த்தியது எப்படி- காங்கிரஸ் எம்பி பரபரப்பு பேட்டி\nஅதிமுக தொண்டர்களால் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளேன்- திருநாவுக்கரசர் எம்பி\nமோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க ரஜினி, கமலுக்கு அழைப்பு\nஎன் மகனுக்காக எம்பி சீட் கேட்டேனா- ராகுல் குற்றச்சாட்டுக்கு கமல்நாத் பதில்\nதிட்டக்குடி என்ஜினீயருக்கு பேஸ்புக் மூலம் அடித்த யோகம்\nஉலகிலேயே விலை உயர்ந்த மருந்து இதுதான் -கோடிகளில் விற்பனை விலை\nஓ.பன்னீர் செல்வத்தை மீண்டும் தமிழக முதல்வராக்க திட்டம்- தங்க தமிழ்ச்செல்வன்\nஅனுராக் காஷ்யப் மோடிக்கு வாழ்த்துக்கூறி என்ன சொன்னார்\nதமிழக பா.ஜனதாவைச் சேர்ந்த ஒருவருக்கு மந்திரி பதவி\nபாராளுமன்ற தேர்தல்- தமிழகத்தில் மிக அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது யார்\nஉலகக்கோப்பையில் இந்த மூன்று பேட்ஸ்மேன்களும் ஜொலிப்பார்கள்: ஸ்டீவ் வாக் கணிப்பு\nஅன்று வெற்றியை கொண்டாடிய ரசிகன், இன்று ஒரு வீரன்: ஹர்திக் பாண்டியா\nமாநில கட்சி அந்தஸ்தை இழந்தது தேமுதிக\nதமிழகத்தில் எம்.பி. தேர்தலில் வென்ற அரசியல் வாரிசுகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2019/04/26202540/1238911/Avengers-Endgame-hype-is-real-as-Thanos-snaps-away.vpf", "date_download": "2019-05-27T10:19:09Z", "digest": "sha1:Q25W4UMBN46RF44UUJSXRPSNXL6Q42JK", "length": 17105, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "கூகுளை தெறிக்கவிட்ட தானோஸ் : இணையத்தை விட்டுவைக்காத அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் || Avengers Endgame hype is real as Thanos snaps away Google searches", "raw_content": "\nசென்னை 27-05-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nகூகுளை தெறிக்கவிட்ட தானோஸ் : இணையத்தை விட்டுவைக்காத அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்\nஅவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், கூகுள் தேடலில் ஆதிக்கம் செலுத்தியுள்ளது. #AvengersEndgame\nஅவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், கூகுள் தேடலில் ஆதிக்கம் செலுத்தியுள்ளது. #AvengersEndgame\nஅவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படம் இன்று வெளியானது. உலகம் முழுக்க அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் கூகுளையும் விட்டுவைக்கவில்லை.\nஎண்ட்கேம் திரைப்படம் வெளியானதில் இருந்து இதற்கான வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலகம் முழுக்க அவெஞ்சர்ஸ் திரைப்படத்திற்கான சினிமா டிக்கெட் முன்பதிவு துவங்கிய சில நிமிடங்களில் விற்றுத்தீர்ந்தது. இந்நிலையில் புதிய மார்வெல் திரைப்படம் பற்றிய தேடல்களில் அவெஞ்சர்ஸ் அபிமானிகள் தீவிரப்படுத்தியிருக்கின்றனர்.\nஇவர்களை குஷிப்படுத்த கூகுள் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் வில்லன் கதாபாத்திரமான தானோஸ்-ஐ தேடுபவர்களுக்கு கூகுள் சுவாரஸ்யம் அளிக்கிறது. அந்த வகையில் கூகுளில் ‘Thanos’ என டைப் செய்து பின் திரையின் வலதுபுறம் இடதுபக்கத்தில் தோன்றும் நவரத்தின கற்களை க்ளிக் செய்ய வேண்டும்.\nஇவ்வாறு செய்ததும் தானோஸ் கையுறை தானாக விரல்களை மடித்துக் கொண்டு சொடக்கு போடும். பின் கூகுள் தேடல் பக்கத்தில் தோன்றிய பதில்கள் மேலும், கீழுமாக ஒவ்வொன்றாக காற்றில் மறைந்து போகிறது. மீண்டும் தானோஸ் கையில் இருக்கும் நட்சத்திர கற்களை க்ளிக் செய்ததும் மறைந்து போனவை திரையில் தோன்றுகிறது.\nதானோஸ் கதாபாத்திரம் திரைப்படத்தில் செய்த நடவடிக்கைகள் கூகுள் தேடலில் அப்படியே பிரதிபலிப்பது அவெஞ்சர்ஸ் ப்ரியர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் என தெரிகிறது. அவெஞ்சர்ஸ் திரைப்படத்தின் முந்தைய பாகத்தில் தானோஸ் கதாபாத்திரம் நவரத்தின கற்களை கொண்டு உலகின் பாதி மக்கள் தொகையை ஒரே சொடக்கில் அழித்து விடுவார்.\nஇந்நிலையில், எண்ட்கேம் திரைப்படம் வெளியானதையொட்டி கூகுளில் தானோஸ் சொடக்கு செயற்கையாக சேர்க்கப்பட்டுள்ளது. இது கூகுள் செய்வோருக்கு சுவாரஸ்யத்தை கொடுப்பதோடு மட்டுமின்றி, திரைப்படத்திற்கும் ஒருவித விளம்பரமாக மாறியிருக்கிறது.\nபிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க கமல்ஹாசனுக்கு அழைப்பு\nநாட்டிற்கு நான் பிரதமர், உங்களுக்கு நான் சேவகன் - வாரணாசி மக்களிடம் மோடி உருக்கம்\nசிக்கிம் முதல்வராக பி.எஸ். கோலே பதவியேற்றார்\nகாசி விசுவநாதர் கோவிலில் மோடி வழிபாடு- வாரணாசியில் விழாகோலம்\nநேரு நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மன்மோகன் சிங் மரியாதை\nநேபாள தலைநகர் காத்மண்டுவில் மூன்று வெவ்வேறு குண்டுவெடிப்புகளில் 4 பேர் பலி\nமாபெரும் வெற்றிக்கு பின்னர் தாயாரிடம் ஆசி பெற்றார் மோடி\nஃபேஸ்புக்கின் குளோபல் காயின் க்ரிப்டோகரென்சி வெளியீட்டு விவரம்\nப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் சியோமி கேமிங் ஸ்மார்ட்போன்\nவாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியுடன் ரெட்மி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவாட்ஸ்அப் செயலியில் விளம்பரங்கள் - ஃபேஸ்புக் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஇந்தியாவில் ரூ.4000 விலை குறைக்கப்பட்ட ஸ்மார��ட்போன்\nவாட்ஸ்அப் செயலியில் விளம்பரங்கள் - ஃபேஸ்புக் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களை இனி இங்கும் ஷேர் செய்ய முடியுமாம்\nவாட்ஸ்அப் தகவல்களை இத்தனை பேர் நம்புவதே இல்லை - ஆய்வில் வெளியான சுவாரஸ்ய தகவல்\nஆப் ஸ்டோரில் அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட செயலி - தொடர்ந்து முதலிடம் பிடிக்கும் டிக்டாக்\nநூற்றுக்கணக்கான எமோஜி, நைட் மோட் ஆப்ஷனுடன் அசத்தும் வாட்ஸ்அப் அப்டேட்\nதிட்டக்குடி என்ஜினீயருக்கு பேஸ்புக் மூலம் அடித்த யோகம்\nஉலகிலேயே விலை உயர்ந்த மருந்து இதுதான் -கோடிகளில் விற்பனை விலை\nஓ.பன்னீர் செல்வத்தை மீண்டும் தமிழக முதல்வராக்க திட்டம்- தங்க தமிழ்ச்செல்வன்\nஅனுராக் காஷ்யப் மோடிக்கு வாழ்த்துக்கூறி என்ன சொன்னார்\nதமிழக பா.ஜனதாவைச் சேர்ந்த ஒருவருக்கு மந்திரி பதவி\nபாராளுமன்ற தேர்தல்- தமிழகத்தில் மிக அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது யார்\nஉலகக்கோப்பையில் இந்த மூன்று பேட்ஸ்மேன்களும் ஜொலிப்பார்கள்: ஸ்டீவ் வாக் கணிப்பு\nஅன்று வெற்றியை கொண்டாடிய ரசிகன், இன்று ஒரு வீரன்: ஹர்திக் பாண்டியா\nமாநில கட்சி அந்தஸ்தை இழந்தது தேமுதிக\nதமிழகத்தில் எம்.பி. தேர்தலில் வென்ற அரசியல் வாரிசுகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-05-27T10:12:43Z", "digest": "sha1:C4PVMOADYILKOB6TWXV3CFMXYGIHJX2X", "length": 16077, "nlines": 150, "source_domain": "ctr24.com", "title": "சினிமா பிரச்சினையை தீர்க்க நமக்குள் ஒற்றுமை அவசியம் – பார்த்திபன் | CTR24 சினிமா பிரச்சினையை தீர்க்க நமக்குள் ஒற்றுமை அவசியம் – பார்த்திபன் – CTR24", "raw_content": "\nஎதிர்வரும் தினங்களில் நாட்டில் விஷவாயு தாக்குதல் நடக்கலாமென ஒரு தகவல் உலாவிவருவதாக எதிர்க் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்\nதமிழ் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க அரசாங்கம் தவறியுள்ளது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது\nபிரிட்டிஸ் கொலம்பிய வீடு விற்பனைத் துறையில் பாரியளவில் நிதிச் முறைகேட்டுடின் மூலம் பணம் உள்ளீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது\nவாக்கு இயந்திரத்தில் குளறுபடி ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று இந்திய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் சரத்பவார் எச்சரிக்கை விடுத்துள்ளார்\nதமிழர்கள் மீதான அரசின் நம்பிக்கையின்மையே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பலம்பெறக் காரணம் என அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்\nஅரச தலைவரும் பிரதமரும் அதிகாரப் போட்டியில் இருந்ததன் விளைவாகவே நாட்டின் இந்த நிலைக்கு காரணம் என்று ஜே.வி.பி.யின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்\nபிரிட்டிஷ் கொலம்பியாவின் நனைமோ லேடிசிமித் (Nanaimo-Ladysmith) நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தலில் பசுமைக் கட்சியின் வேட்பாளர் Paul Manly வெற்றி பெற்றுள்ளார்\nநைஜீரியாவில் இந்திய மாலுமிகள் ஐந்து பேர் கடத்தப்பட்டுள்ளமையை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உறுதிப்படுத்தியுள்ளார்\nஅடிப்படைவாத கொள்கைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு தேவையென இலங்கை பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்\nமுன்னாள் போராளிகள் சிலருக்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவோடு தொடர்பு இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்\nசினிமா பிரச்சினையை தீர்க்க நமக்குள் ஒற்றுமை அவசியம் – பார்த்திபன்\nநடிகர் விஷால் தலைமையிலான அணி, தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி பெற்றதும் பல வாக்குறுதிகளை அளித்தது. அதில் முக்கியமான ஒன்று கியூப் பிரச்சினை. கியூப்புக்கு மாற்றாக மற்றொரு தொழில்நுட்பத்தை கொண்டுவருவதாக தெரிவித்திருந்தனர். அதன்படி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கமும், மைக்ரோ பிளெக்ஸ் நிறுவனமும் இணைந்து யூனிட் ஒன்றை திறந்துள்ளனர்.\nஇதன் திறப்புவிழா சென்னையில் நடைபெற்றது. இதில் பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி, தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் எஸ்.ஆர்.பிரபு, 5 ஸ்டார் கதிரேசன், நடிகர் பார்த்திபன், மயில்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nவிழாவில் நடிகர் பார்த்திபன் பேசியதாவது:-\nஇந்த நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போது நாற்காலிகள் எல்லாம் பின்னாடி இருந்தது. நாங்க தான் கொஞ்சம் கொஞ்சமாக முன்னாடி தள்ளிட்டு வந்தோம். ஏனென்றால் தமிழ் சினிமாவை முன்னுக்கு கொண்டு வரும் வழி இந்த நாற்காலிகளை முன்னுக்கு கொண்டு வருவதுதான்.\nஅது போல தான் இந்த மைக்ரோ ஸ்டூடியோவின் முதல் படி. ஒருவன் பார் மசியில் கேட்கிறான். தேள் கொட்டியது என்று மருந்து வாங்கி சென்றாயே இப்போது மறுபடியும் எதுக்கு வந்தாய் என்று கேட்கிறான். அதற்கு அவர் மருந்து கொட்டிவிட்டது என்றான்.\nதேள் கொட்டினால் கூட பரவாயில்லை. மருந்து கொட்டியதென்றால் ரொம்ப கஷ்டம். அதுபோல் சினிமா வியாபாரத்தில் எந்த பிரச்சினையும் இருக்கலாம். அதற்கு நமக்குள்ளேயே ஒற்றுமை இருந்தால் தான் அதை சீர் செய்ய முடியும். குறிப்பா செல்வமணி பெப்சியின் தலைமைக்கு அவர் வந்தவுடன் நல்ல ஒற்றுமை வந்துள்ளது.\nநான் கிட்டத்தட்ட 25 வருடம் சினிமாவில் உள்ளேன். அப்போது இல்லாத ஒற்றுமை இப்போது வந்துள்ளது. தமிழ் சினிமா செல்வமணி சொன்னது போல் டெக்னிக்கெல்லாம் புரிந்து கொண்டு சினிமாவை நல்ல முறையில் கொண்டு வருவோம்.\nPrevious Postகடைக்குட்டி சிங்கத்திற்கு துணை ஜனாதிபதி வாழ்த்து Next Postமீண்டும் இணையும் பிரபல கூட்டணி\nஎதிர்வரும் தினங்களில் நாட்டில் விஷவாயு தாக்குதல் நடக்கலாமென ஒரு தகவல் உலாவிவருவதாக எதிர்க் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்\nதமிழ் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க அரசாங்கம் தவறியுள்ளது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது\nபிரிட்டிஸ் கொலம்பிய வீடு விற்பனைத் துறையில் பாரியளவில் நிதிச் முறைகேட்டுடின் மூலம் பணம் உள்ளீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது\nயாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி, கனடா...\nகரவெட்டியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவரும் பலாலி...\nமரணஅறிவித்தல் திரு. செல்லப்பா சிவசோதிராஜா யாழ். உரும்பராயைப் ...\nஓவியர் இயூஜின் கருணா வின்சென்ற் அவர்களின் துயர்பகிர்வு\nயாழ். கரவெட்டியை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nவாக்கு இயந்திரத்தில் குளறுபடி ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று இந்திய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் சரத்பவார் எச்சரிக்கை விடுத்துள்ளார்\nவாக்கு இயந்திரத்தில் குளறுபடி ஏற்பட வாய்ப்பு உள்ளது என...\nநைஜீரியாவில் இந்திய மாலுமிகள் ஐந்து பேர் கடத்தப்பட்டுள்ளமையை இந்திய வெளியுறவுத்துற��� அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உறுதிப்படுத்தியுள்ளார்\nஇந்தியாவின் எல்லைப்பகுதிகளை பாதுகாக்க ரோபோக்கள் பயன்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஎப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில்...\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2019-05-27T09:03:22Z", "digest": "sha1:2ESVLLOZXIEFUH2C5A3XZ6FRQXA5IN5H", "length": 17486, "nlines": 152, "source_domain": "ctr24.com", "title": "ரொரன்ரோ சென் மைக்கல் கல்லூரியில் இடம்பெற்ற பாலியல் தாக்குதல் சம்பவம் தொடர்பில் எட்டு மாணவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் | CTR24 ரொரன்ரோ சென் மைக்கல் கல்லூரியில் இடம்பெற்ற பாலியல் தாக்குதல் சம்பவம் தொடர்பில் எட்டு மாணவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் – CTR24", "raw_content": "\nஎதிர்வரும் தினங்களில் நாட்டில் விஷவாயு தாக்குதல் நடக்கலாமென ஒரு தகவல் உலாவிவருவதாக எதிர்க் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்\nதமிழ் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க அரசாங்கம் தவறியுள்ளது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது\nபிரிட்டிஸ் கொலம்பிய வீடு விற்பனைத் துறையில் பாரியளவில் நிதிச் முறைகேட்டுடின் மூலம் பணம் உள்ளீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது\nவாக்கு இயந்திரத்தில் குளறுபடி ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று இந்திய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் சரத்பவார் எச்சரிக்கை விடுத்துள்ளார்\nதமிழர்கள் மீதான அரசின் நம்பிக்கையின்மையே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பலம்பெறக் காரணம் என அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்\nஅரச தலைவரும் பிரதமரும் அதிகாரப் போட்டியில் இருந்ததன் விளைவாகவே நாட்டின் இந்த நிலைக்கு காரணம் என்று ஜே.வி.பி.யின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவ��த்துள்ளார்\nபிரிட்டிஷ் கொலம்பியாவின் நனைமோ லேடிசிமித் (Nanaimo-Ladysmith) நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தலில் பசுமைக் கட்சியின் வேட்பாளர் Paul Manly வெற்றி பெற்றுள்ளார்\nநைஜீரியாவில் இந்திய மாலுமிகள் ஐந்து பேர் கடத்தப்பட்டுள்ளமையை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உறுதிப்படுத்தியுள்ளார்\nஅடிப்படைவாத கொள்கைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு தேவையென இலங்கை பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்\nமுன்னாள் போராளிகள் சிலருக்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவோடு தொடர்பு இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்\nரொரன்ரோ சென் மைக்கல் கல்லூரியில் இடம்பெற்ற பாலியல் தாக்குதல் சம்பவம் தொடர்பில் எட்டு மாணவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்\nரொரன்ரோ சென் மைக்கல் கல்லூரியில் இடம்பெற்ற பாலியல் தாக்குதல் சம்பவம் தொடர்பில் எட்டு மாணவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.\nகடந்த புதன்கிழமை குறித்த அந்த கல்லூரின் வளாகத்தினுள் வைத்து மாணவர் ஒருவர் மீது இந்த தாக்குதல் மேறகொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.\nகுறித்த இந்த சம்பவம் தொடர்பிலான காணொளிப் பதிவு பலர் மத்தியிலும் உலாவிய நிலையில், இரண்டு நாட்களின் பின்னரே அது குறித்த விடயம் கல்லூரி நிர்வாகத்திற்கு தெரியவந்துள்ளது.\nகுறித்த இந்த கடுமையான பாலியல் குற்றச்செயல் தொடர்பில் தாங்கள் உடனடியாகவே காவல்துறையினருக்கு அறிவித்ததாகவும், அதன் தொடர்ச்சியாகவே எட்டு மாணவர்கள் வெளியேற்றப்ப்டடதாகவும் கூறப்படுகிறது.\nஆண் மாணவர்களின் குளியலறைப் பகுதியில் முதலாவது சம்பவம் இடம்பெற்ற காணொளிப் பதிவு கடந்த திங்கட்கிழமை தமது கவனத்துக்கு வந்ததாகவும், கல்லூரயின் கட்டுப்பாட்டு விதிமுறைகளை கடுமையாக மீறும் செயலாக அது இருந்ததாகவும், பெற்றோர்களுக்கு வெளியிட்டுள்ள அறி்க்கை ஒன்றில் பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nதிங்கட்கிழமையே அது குறித்த உள்ளக விசாரணைகளை ஆரம்பித்ததுடன், காவல்துறைக்கும் தெரியப்படுத்தியதாகவும், இந்தச் சம்பவம் தொடர்பில் நான்கு மாணவர்கள் வெளியேற்றப்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதேவேளை திங்கட்கிழமை ஆண் மாணவர் ஒருவர் அங்குள்ள பெட்டக அறை ���ன்றினுள் வைத்து தாக்கப்பட்ட சம்பவம் குறித்த காணொளி தமது கவனத்துக்கு வந்ததாகவும், இந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகளும் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் தொடர்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇவ்வாறான நிலையில் வியாழக்கிழமையும் மூன்றாவது சம்பவம் தொடர்பான காணொளிப் பதிவும் கிடைக்கப் பெற்றதாகவும், இந்த அனைத்து சம்பவங்கள் தொடர்பிலும் இதுவரை எட்டு மாணவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nPrevious Postதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்திப்பதற்கு மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார் Next Postபழ.நெடுமாறனின் 'தமிழீழம் பிறக்கிறது' என்ற புத்தகத்தை அழிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளமை கருத்துரிமையை நிராகரிக்கும் செயல் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது\nஎதிர்வரும் தினங்களில் நாட்டில் விஷவாயு தாக்குதல் நடக்கலாமென ஒரு தகவல் உலாவிவருவதாக எதிர்க் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்\nதமிழ் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க அரசாங்கம் தவறியுள்ளது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது\nபிரிட்டிஸ் கொலம்பிய வீடு விற்பனைத் துறையில் பாரியளவில் நிதிச் முறைகேட்டுடின் மூலம் பணம் உள்ளீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது\nயாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி, கனடா...\nகரவெட்டியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவரும் பலாலி...\nமரணஅறிவித்தல் திரு. செல்லப்பா சிவசோதிராஜா யாழ். உரும்பராயைப் ...\nஓவியர் இயூஜின் கருணா வின்சென்ற் அவர்களின் துயர்பகிர்வு\nயாழ். கரவெட்டியை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nவாக்கு இயந்திரத்தில் குளறுபடி ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று இந்திய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் சரத்பவார் எச்சரிக்கை விடுத்துள்ளார்\nவாக்கு இயந்திரத்தில் குளறுபடி ஏற்பட வாய்ப்பு உள்ளது என...\nநைஜீரியாவில் இந்திய மாலுமிகள் ஐந்து பேர் கடத்தப்பட்டுள்ளமையை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உறுதிப்��டுத்தியுள்ளார்\nஇந்தியாவின் எல்லைப்பகுதிகளை பாதுகாக்க ரோபோக்கள் பயன்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஎப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில்...\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://france.tamilnews.com/2018/06/14/che-guevara-51-year-remembrance/", "date_download": "2019-05-27T09:54:46Z", "digest": "sha1:SVZY5X6N7HID6BNMORW5QRA2VMSHYQP7", "length": 44527, "nlines": 486, "source_domain": "france.tamilnews.com", "title": "Tamil News: Che Guevara 51 year remembrance, France Tamil News", "raw_content": "\nபுரட்சிக்காக கியூபக் குடியுரிமையை துறந்த சே குவேரா\nபுரட்சிக்காக கியூபக் குடியுரிமையை துறந்த சே குவேரா\nகியூபா புரட்சியில் பங்கேற்ற இடதுசாரிப் புரட்சியாளர் எர்னெஸ்டோ ‘சே’ குவேரா அர்ஜென்டினாவின் ரொசாரியோ நகரில் 1928 ஜூன் 14 அன்று ஒரு ஸ்பானிய தந்தைக்கும், ஐரிஷ் வம்சாவழியில் வந்த தாய்க்கும் மகனாகப் பிறந்தார். பெற்றோர் அவருக்கு வைத்த பெயர் எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா. Che Guevara 51 year remembrance\nடாக்டராக இருந்து கொரில்லாப் போராளியாக உருவெடுத்த இந்தப் புகழ் பெற்ற கம்யூனிஸ்ட் புரட்சியாளரின் பிறந்த நாள் இன்று. அவரது வாழ்வின் முக்கிய மைல்கற்களாக இருந்த நிகழ்வுகளை கீழே காணலாம்.\nசே குவேரா, தமது வாழ்நாள் தோழராக விளங்கிய பிடல் காஸ்ட்ரோவை 1955இல் மெக்சிகோவில் சந்தித்தார்.\nபிடலின் ஜூலை 26 இயக்கத்தில் இணைந்து கியூபா சர்வாதிகாரி புல்ஜென்சியோ பாடிஸ்டாவின் அரசுக்கு எதிரான புரட்சியில் பங்கேற்ற சே குவேரா, புரட்சி வெற்றிபெற்ற பின்னரும் பிடல் தலைமையில் அமைந்த கியூப அரசில் அமைச்சர், மத்திய வங்கித் தலைவர் உள்ளிட்டப் பொறுப்புகளை வகித்தார்.\n1951இல் மருத்துவம் படித்துக்கொண்டிருந்தபோது தனது நண்பர் அல்பெர்டோ கிரானடோவுடன் ஒன்பது மாதங்கள் இரு சக்கர வாகனத்தில் தென்னமெரிக்க கண்டம் முழுதும் பயணித்தார். அப்போது சே குவேரா எடுத்த குறிப்புகள் ‘தி மோட்டர் சைக்கிள் டைரீஸ்’ என்ற ��ெயரில் பின்னாளில் புத்தகமாக வெளியானது. அந்தப் புத்தகத்தின் அதே தலைப்பில் ஒரு ஸ்பானிய மொழித் திரைப்படமும் எடுக்கப்பட்டது.\nகாதல், கருத்து வேறுபாடு, மாற்றங்கள்: தொடர் சரிவில் மாவோயிஸ்டுகள்\nபயணங்களில் பேரார்வம் கொண்டிருந்த சே குவேரா, இந்தப் பயணத்தை மேற்கொள்ளும் முன்பே, ஜனவரி 1950இல் அர்ஜென்டினாவில் தனியாகவே தனது சிறிய எஞ்சின் பொருத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தில் சுமார் 4500 கிலோமீட்டர் பயணித்திருந்தார்.\n1959 முதல் 1961 வரை கியூபா மத்திய வங்கியின் தலைவராக பணியாற்றினார் சே குவேரா. அதே காலகட்டத்தில் கியூபாவின் நிதி மற்றும் தொழில் துறை அமைச்சராகவும் செயல்பட்டார். அப்போது நிலச் சீர்திருத்தம் மற்றும் தொழில் துறையை தேசியமயமாக்கல் ஆகியவற்றில் கவனம் செலுத்தினார்.\nகியூப அரசின் பிரதிநிதியாக, இந்தியா, சோவியத் யூனியன் உட்பட பல நாடுகளுக்கு பயணம் செய்தார் சே குவேரா. 1964 டிசம்பரில் சே குவேரா தலைமையிலான கியூப பிரதிநிதிகள் குழு ஐ.நா கூட்டத்தில் பங்கேற்க நியூயோர்க் சென்றது. அப்போது ஐ.நாவில் உரையாற்றிய அவர் தென்னாப்பிரிக்காவில் நிலவிய வெள்ளை நிறவெறி மற்றும் அமெரிக்கா கறுப்பர் இன மக்களை நடத்திய விதம் ஆகியவற்றை விமர்சித்தார்.\nஅதே ஆண்டு இறுதியில் தனது மூன்று மாத சர்வதேச சுற்றுப்பயணத்தைத் தொடங்கிய சே குவேரா சீனா, வடகொரியா, ஐக்கிய அரபு எமிரேட்டுகள் மற்றும் சில ஆப்பிரிக்க நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு கியூபா அரசின் வெளியுறவுத் தொடர்பை பலப்படுத்தினார்.\n1965 பிப்ரவரி 24 அன்று அல்ஜீரிய தலைநகர் அல்ஜெய்ர்ஸ்-இல் ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளின் ஒற்றுமை குறித்து நிகழ்த்திய உரையே சே குவேரா கடைசியாக பொது வெளியில் கலந்துகொண்ட நிகழ்ச்சியாக அறியப்படுகிறது. அதன்பின் சில வாரங்களில் மாயமான சே குவேரா குறித்து சில மாதங்களுக்கு எந்தத் தகவலும் இல்லை.\nஅதே ஆண்டு அக்டோபர் 3ஆம் தேதி, சே குவேரா கியூபா மக்களுக்கு எழுதிய ‘பிரியாவிடைக் கடிதத்தை’ பிடல் காஸ்ட்ரோ வெளியிட்டார். கியூபப் புரட்சிக்கான தனது ஆதரவை அந்தக் கடிதத்தில் வெளிப்படுத்தியிருந்த சே, தனக்கு வழங்கப்பட்ட கியூபக் குடியுரிமை மற்றும் பதவிகள் அனைத்தையும் துறப்பதாகக் கூறியிருந்தார்.\nஅந்தக் காலகட்டத்தில் காங்கோவின் முன்னாள் பிரதமர் பாட்ரைஸ் லுமும்பாவின் ஆதரவாளர்கள் அந்நாட்டு அரசுக்கு எதிராக நடத்திய கிளர்ச்சிக்கு ஆதரவாகப் போரிட தனது கொரில்லா படையினர் 12 பேருடன் காங்கோ சென்றிருந்தார் சே குவேரா.\nசே குவேரா நினைவஞ்சலி: பொலிவிய அரசுடன் முரண்படும் முன்னாள் ராணுவத்தினர்\nகாங்கோ கிளர்ச்சியாளர்களின் செயல் திறனின்மையால் ஏற்கனவே கவலையுற்றிருந்த சே குவேராவின் இருப்பிடம் மற்றும் நடவடிக்கை ஆகியவற்றை அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ கண்டறிந்தது உள்ளிட்ட காரணங்களால் புரட்சியை செயல்படுத்த முடியவில்லை என்று சே நினைத்தார்.\nஅதன்பின் உண்டான உடல்நலக் குறைவைத் தொடர்ந்து தான்சானியா மற்றும் செக் குடியரசில் தங்கியிருந்த சே, ஒரு போலி கடவுசீட்டைப் பயன்படுத்தி பொலிவியா சென்றார்.\n1967 அக்டோபர் 7 அன்று அமெரிக்க ஆதரவு பெற்ற பொலிவிய ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட சே குவேரா அக்டோபர் 9 அன்று சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது உடல் புதைக்கப்பட்ட இடம் அப்போது வெளியே தெரிவிக்கப்படவில்லை.\n`சே’ குவேராவின் வாரிசாக வாழ்வதில் உள்ள சவால்கள் என்ன\nபின்னர் 1995இல் தொடங்கி ஓராண்டுக்கும் மேலாக பொலிவியாவில் நடத்தப்பட்ட ஒரு தேடுதல் வேட்டையில் சே குவேராவின் உடல் என்று கருதப்பட்ட உடல் ஒரு விமானத்தளம் அருகே கண்டுபிடிக்கப்பட்டது. அது சேவின் உடல்தான் என்று ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியபின், சே மற்றும் அவரது சகாக்கள் ஆறு பேரின் உடல்கள் கியூபா கொண்டுவரப்பட்டு அக்டோபர் 17, 1997 அன்று ராணுவ மரியாதையுடன் மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது.\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nபிரான்ஸில் பயணிகளின் பிரச்சினைகளை குறைப்பதற்கு புதிய நடவடிக்கை\nபிரான்ஸ் நாட்டின் குடியேற்றவாசிகள் கடைபிடிக்க வேண்டிய சட்டங்களும் நடைமுறைகளும்\nஇந்தி டைரக்டருக்கு வலை வீசிய பாலியல் சர்ச்சை நடிகை : விரைவில் டும்.. டும்.. டும்..\nசவக்குழியில் தங்க பல் திருட்டு\nபயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த வந்த அந்த நபர் யார்\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி ��ிகழ்வு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nமனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்\nபாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nமனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்\nபாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்\nபிரெஞ்சு பேச தெரியாததால் குழந்தையுடன் வந்த நபர் மீது தாக்குதல்\nபுரட்சிக்காக கியூபக் குடியுரிமையை துறந்த சே குவேரா\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nவங்கி அட்டை கடவு சொல்லை பறித்து பரிஸில் கொள்ளை\nபரிஸையே கலங்க வைத்த பிரபல பாடகரின் மரணம்\nஇந்தோனேஷியாவில் ஏற்பட்ட சுனாமியால் இதுவரை 832 பேர் மரணம்\nலண்டனிற்கு செல்ல ஆசைப்பட்டு உயிருக்கு போராடிய அகதிகள்\n20 பெண்களை கற்பழித்த 13 வயது சிறுவன்\nபிரான்ஸ் ஆடையகத்தில் மாற்றுத்திறனாளி பெண்ணிற்கு நடந்த கொடுமை…\nபிரெஞ்சு பேச தெரியாததால் குழந்தையுடன் வந்த நபர் மீது தாக்குதல்\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nஅல்லாவை ���ூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nமனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்\nபாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்\nபிரெஞ்சு பேச தெரியாததால் குழந்தையுடன் வந்த நபர் மீது தாக்குதல்\nபுரட்சிக்காக கியூபக் குடியுரிமையை துறந்த சே குவேரா\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nவங்கி அட்டை கடவு சொல்லை பறித்து பரிஸில் கொள்ளை\nபரிஸையே கலங்க வைத்த பிரபல பாடகரின் மரணம்\nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\nவசூலில் உச்சம் தொட்ட ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் திரைப்படம்..\nதமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..\nநடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nஆப்ரேசன் தியட்டரி��் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nஜிம்மில் ஆர்யா செய்த காரியத்தை பார்த்துப் பதறும் பெண் ரசிகர்கள்\nகுடு குடு கிழவரை காதலித்து மணம் முடித்த இளவயது அழகி\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nவங்கி அட்டை கடவு சொல்லை பறித்து பரிஸில் கொள்ளை\nரக்பி சுற்று போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி\nசெல்பி எடுத்து விராட் கோஹ்லியின் காதை உடைத்த ரசிகர்கள்\n“அணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்\nகளிமண் ஆடுகளத்தில் கலக்கி வரும் ரபேல் நடால்\nகாலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nKaala movie actor real name salary ulagam காலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nவிரல் சைகைகளில் இத்தனை விஷயங்கள் உள்ளதா\nஐம்பதுகளில் தனது அந்த ஆசையை தீர்த்து கொண்ட நடிகை தெறிக்கவிட்ட புகைப்படம்\nஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nபிரெஞ்சு பேச தெரியாததால் குழந்தையுடன் வந்த நபர் மீது தாக்குதல்\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nபயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்கள���க்கு அஞ்சலி செலுத்த வந்த அந்த நபர் யார்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/184877", "date_download": "2019-05-27T10:00:16Z", "digest": "sha1:FEXQITGSHOAZSQKSB6IGBDCRUVPTREWI", "length": 13951, "nlines": 103, "source_domain": "selliyal.com", "title": "இந்தியத் தேர்தல் – நட்சத்திரத் தொகுதிகள் # 10 : தென் சென்னை – கவிதாயினி தமிழச்சி தங்கபாண்டியன் வசமாகுமா? | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Uncategorized இந்தியத் தேர்தல் – நட்சத்திரத் தொகுதிகள் # 10 : தென் சென்னை – கவிதாயினி...\nஇந்தியத் தேர்தல் – நட்சத்திரத் தொகுதிகள் # 10 : தென் சென்னை – கவிதாயினி தமிழச்சி தங்கபாண்டியன் வசமாகுமா\n(இந்தியப் பொதுத் தேர்தலில் மிகவும் ஆவலுடன் முடிவுகள் எதிர்பார்க்கப்படும் – பிரபலங்கள் அல்லது முக்கிய வேட்பாளர்கள் மோதும் – சில நட்சத்திரத் தொகுதிகளின் கள நிலவரங்களைத் தனது பார்வையில் வழங்குகிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்)\nதமிழக அரசியலில் – ஏன் இந்திய அளவிலான அரசியல்வாதிகளுக்கிடையிலும் – ஆடை அணிகலன்கள் வடிவமைப்பிலும், அணிவதிலும், ஒருவருக்கு ஆஸ்கார் விருது வழங்கப்பட வேண்டுமானால், நிச்சயம் தமிழச்சி தங்கபாண்டியன் (படம்) தட்டிச் செல்வார்.\nஆடம்பரத்தையோ, செல்வச் செழிப்பையோ காட்டாத எளிமையான பாசி மணிகள், செயற்கை அணிகலன்கள் இவற்றோடு கண்ணைப் பறிக்கும் ஆடைகளில் கவர்பவர் தமிழச்சி தங்கபாண்டியன். கல்லூரி படிக்கும் பிள்ளைகளைக் கொண்டிருந்தாலும், இவரும் இன்னும் கல்லூரி மாணவி போலவே தோற்றம் தருவது இவரது இன்னொரு சிறப்பு.\nதங்கம் தென்னரசு – முன்னாள் திமுக அமைச்சர் – தமிழச்சி தங்கபாண்டியனின் சகோதரர்\nஇவரது தந்தை தங்கபாண்டியன் கலைஞர் கருணாநிதியின் தீவிர ஆதரவாளர���க தமிழக அரசியலில் வலம் வந்தவர். தமிழச்சியின் சகோதரர் தங்கம் தென்னரசுவும் இன்று திமுகவின் முக்கியப் புள்ளிகளில் ஒருவர்.\nஆனால் என்றுமே தமிழச்சியின் முகம் தமிழ்க் கவிதையின் முகமாகத்தான் இருந்து வந்திருக்கிறது. தனது அழகுத் தமிழ் கவிதைகளால் தமிழ்க் கவிதா இரசிகர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டவர் பின்னர் மேடைகளிலும் தமிழ் இலக்கிய உரைகள் ஆற்றியும், கவியரங்கங்களில் கலந்து கொண்டும் தனது ஆளுமையை நிரூபித்தார்.\nஅவ்வாறு பொதுமேடைகளில் தோன்றும் அவர் என்ன அணிகிறார் – எப்படி அணிகிறார் – என்பதும் பெண்களிடையே – ஏன் ஆண்களிடத்திலும் விவாதப் பொருளாகியிருக்கிறது.\nமலேசியாவுக்கும் வந்து இலக்கிய உரைகள் ஆற்றி நமது மலேசியர்களைக் கவர்ந்தவர் தமிழச்சி தங்கபாண்டியன்.\nசென்னை நகரின் 3 நாடாளுமன்றத் தொகுதிகளான தென் சென்னையில் திமுக வேட்பாளராக இந்த முறை களமிறங்கியிருக்கிறார்.\nஅண்ணாதுரை வென்ற தென் சென்னை\nதமிழகத்தின் முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா (படம்) 1967 நாடாளுமன்றத் தேர்தலில் வென்ற தொகுதி தென் சென்னை. 1967 பொதுத் தேர்தலில் அதிக தொகுதிகளை வெல்வோம், ஆனால் ஆட்சியைப் பிடிக்க முடியாது என நம்பிய அண்ணா, அப்போது சட்டமன்றத்தில் போட்டியிடாமல் தென் சென்னை நாடாளுமன்றத்திற்குப் போட்டியிட்டார்.\nஆனால், எதிர்பாராதவிதமாக திமுக ஆட்சியைப் பிடிக்க, அண்ணா முதல்வரானார். அவரது தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதியை இராஜினாமா செய்தார். தொடர்ந்து நடைபெற்ற இடைத் தேர்தலில் கருணாநிதியின் மருமகன் முரசொலி மாறனை வேட்பாளராக நிறுத்த, அவரும் வெற்றி பெற்றார்.\nஅதன் பின்னர் முரசொலி மாறன் சில தவணைகள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வரலாற்றைக் கொண்டது தென் சென்னை.\nஇன்றைக்கு, படித்தவர்கள், பணக்காரர்கள், நவீனமயமான சாலைகள், பிரம்மாண்டமான அங்காடி வணிக வளாகங்களைக் கொண்ட தொகுதியாக வளர்ச்சி பெற்று நிற்கிறது தென் சென்னை.\nகடும் போட்டியை வழங்கும் அதிமுக\nகடந்த இரண்டு பொதுத் தேர்தல்களிலும் அதிமுக கைப்பற்றிய தென் சென்னை தொகுதியைக் குறிவைத்து அங்கு வேட்பாளராகக் களமிறங்கியுள்ளார் தமிழச்சி தங்கபாண்டியன்.\nஅதிரடி அறிவிப்புகளை அவ்வப்போது கொளுத்திப் போடும் அதிமுகவின் அமைச்சர்களில் முக்கியமானவர் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயகுமார். இவ���து மகன் ஜெயவர்த்தன்தான் அதிமுகவின் வேட்பாளர். 2014 பொதுத் தேர்தலிலேயே ஜெயலலிதாவால் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர் – அந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர் – என்ற அடையாளங்களும் ஜெயவர்த்தனுக்கு உண்டு.\nஎனவே, இங்கு இருவருக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவியது. ஏப்ரல் 18-இல் வாக்களிப்பும் நிகழ்ந்து முடிந்திருக்கிறது.\nஇந்த முறை திமுக நிறுத்தியிருக்கும் இரண்டு பெண் வேட்பாளர்களான கனிமொழியும், தமிழச்சியும், இருவருமே கவிதாயினிகள் என்ற முகங்களைக் கொண்டவர்கள்.\nபேரறிஞர் அண்ணா, முரசொலி மாறன், டி.ஆர்.பாலு, வைஜயந்திமாலா பாலி, நாஞ்சில் மனோகரன் போன்ற தமிழக அரசியலின் பிரபல முகங்களை நாடாளுமன்ற உறுப்பினர்களாகக் கண்ட தென் சென்னை இந்த முறை ஒரு கவிதாயினியின் வசமாகுமா\nநட்சத்திரத் தொகுதிகள் இந்தியத் தேர்தல் 2019\nPrevious articleவிடாமுயற்சி, நம்பிக்கை, ஒழுக்கம் போன்றவை வெற்றியின் அறிகுறி\nNext articleசீனா-அமெரிக்கா வணிகப் போரினால் இந்தியாவுக்கு இலாபமா\nமே 30-ஆம் தேதி பிரதமராக பொறுப்பேற்கிறார் நரேந்திர மோடி\nதேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மீண்டும் மோடி பிரதமர் – எடப்பாடி முன்மொழிந்தார்\nமத்தியப் பிரதேசம் நாடாளுமன்றம் : 29-இல் 28-ஐ வென்ற பாஜக\nஜெகன் மோகன் ரெட்டி, பிரதமர் மோடி சந்திப்பு, ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு சலுகைகள் தொடரும்\nஅன்வார்-மகாதீர் சந்திப்பு: இஸ்லாமிய நாடுகளை தற்காக்க மலேசியா விரைந்து செயல்பட வேண்டும்\n2020 முதல் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் விளம்பரம் செய்யலாம்\nஜசெகாவின் பரிந்துரையை மஸ்லீ ஏற்பது அவசரமான முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=32318", "date_download": "2019-05-27T09:34:49Z", "digest": "sha1:AFZJVWTIPMBQX3ZRTGHGIYCZHWOPK6AY", "length": 17293, "nlines": 143, "source_domain": "www.anegun.com", "title": "விவேக கைத்தொலைபேசியை முழுமையாகப் பயன்படுத்தத் தெரியவில்லை! – துன் டாக்டர் மகாதீர் – அநேகன்", "raw_content": "திங்கட்கிழமை, மே 27, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nமஇகா தலைமைச் செயலாளர் அசோகன் & நிர்வாக செயலாளர் ராமலிங்கம்\nஉறுப்பினர்களின் வாழ்க்கைத் தரத்தை சொத்துகள் வழி உயர்த்த வேண்டும் \nதுன் சம்பந்தன் பெயரை நீக்கி அடையாளத்தை அழிக்காதீர் – எம் பி ராஜா\nயாருக்கும் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை இனி கிளைக்கு 60 பேர் மட்டுமே – டான்ஸ்ரீ எஸ்ஏ விக்ன���ஸ்வரன்\nதுன் சம்பந்தன் சாலையின் பெயரை மாற்றக் கூடாது\nபுதிய பரிமாணத்தை நோக்கி இரவா காதல் இயக்குநர் கதிரின் முதல் முயற்சி\nசுங்கை வே ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தை நிலைநிறுத்த கணபதிராவ் துணைபுரிய வேண்டும்\nபாலஸ்தீன மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம்: நான்கு அமைச்சர்கள் வாய் திறக்காதது ஏன்\nமஇகாவில் இணையாவிட்டாலும் இணைந்து பணியாற்றுவோம் செனட்டர் டத்தோ எம் சம்பந்தன்\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு 2019 (ICLLSS 2019) நோக்கத்தை அடைந்தது; முழுமை பெற்றது.\nமுகப்பு > அரசியல் > விவேக கைத்தொலைபேசியை முழுமையாகப் பயன்படுத்தத் தெரியவில்லை – துன் டாக்டர் மகாதீர்\nவிவேக கைத்தொலைபேசியை முழுமையாகப் பயன்படுத்தத் தெரியவில்லை – துன் டாக்டர் மகாதீர்\nவேகத்தடை விவேக கைத்தொலைபேசியை முழுமையாக எப்படி பயன்படுத்துவது என்பது தமக்கு தெரியவில்லை என்பதை பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் ஒப்புக்கொண்டுள்ளார்.\nதொழில்நுட்ப முன்னேற்றத்தினால் இன்றைய விவேக கையடக்க தொலைபேசி சாதனங்கள் தம்மால் ஈடுகொடுக்க முடியாத அளவுக்கு இருப்பதாக 93 வயதுடைய டாக்டர் மகாதீர் தெரிவித்தார். இன்றைய தொழில்நுட்பம் என்னைப் போன்ற வயதானவர்களுக்கு எளிதாக இல்லை .இந்த புதிய தொழில் நுட்பங்கள் சிலவற்றை தம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை என்றும் பிரதமர் கூறினார்.\nஇன்றைய இளம் தலைமுறையினர் புதிய தொழில்நுட்பத்தில் அதிக ஆர்வமாக இருப்பதோடு அதனை எளிதாக முழுமையாக பயன்படுத்திக்கொள்கின்றனர் என்றார் அவர். என்னைப் போன்ற வயதானவர்களால் இத்தகைய புதிய சாதனங்களின் செயல்பாடுகளை புரிந்து கொள்ள முடியவில்லை என சுல்தான் அப்துல் ஹமிட் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் நோன்பு துறப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போது டாக்டர் மகாதீர் இதனைத் தெரிவித்தார்.\nநவீன தொலைத்தொடர்பு சாதனங்களை எப்படி பயன்படுத்துவது என்பதை 10 வயது சிறுமியிடம் இருந்து தாம் கற்றுக் கொள்வதாக டாக்டர் மகாதீர் நினைவுகூர்ந்தார்.\nபுதிய விஷயங்களை அச்சிறுமி எனக்கு சொல்லித் தருகிறார் அதோடு கணினியை மிகவும் விரைவாக கையாளக் கூடிய ஆற்றலையும் அச்சிறுமி கொண்டிருக்கிறார். எப்படி பயன்படுத்துவது என்பதை அந்த சிறுமி எனக்கு சொல்லிக் கொடுக்கிறார் .எனினும் இதனைக் கையாள்வதில�� தம்மால் இன்னமும் முடியவில்லை என டாக்டர் மகாதீர் கூறினார்.\nஅடிப் மரணத்திற்கு பழிவாங்க பயங்கரவாதம்- படுகொலை சதித்திட்டம்\nஅனைவரும் வீடுகளைக் கொண்டிருப்பது உறுதிப்படுத்தப்படும்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nகேமரன் மலை இடைத்தேர்தல்; எம்.மனோகரன்தான் வேட்பாளர் -துன் மகாதீர்\nலஞ்ச ஊழலை குறைக்க இணையத்தளம் மூலம் அந்நியத் தொழிலாளர்களுக்கான விண்ணப்பம்\nஆள்நடமாட்டம் இல்லா இடங்களில் பாதுகாப்புகள் அதிகரிக்கப்பட வேண்டும் -டத்தோஸ்ரீ வான் அசிஸா\nசவால்மிக்க சாதனை சரித்திரத்தில் இடம் பிடிக்கும் 5600 கிமீ தூரத்தைக் கடக்கும் 9 வீரர்கள் என்பதில், Vijeyant\nஓம்ஸ் தியாகராஜன் தலைமையில் புதிய அரசியல் கட்சி உணர்வுமிக்க இளைய சமுதாயத்தை உருவாக்குவோம் என்பதில், சிவா\nஓம்ஸ் தியாகராஜன் தலைமையில் புதிய அரசியல் கட்சி உணர்வுமிக்க இளைய சமுதாயத்தை உருவாக்குவோம் என்பதில், மணிமொழி வீராசாமி\nமலேசிய உறுமி மேளம் இசை இயக்கத்தின் ஏற்பாட்டில் தமிழர் திருநாள் கலை விழா\nபிலோமினா கான்வெண்ட் தமிழ்ப்பள்ளியின் அனைத்துலக மகளிர் தினம் கொண்டாட்டம் என்பதில், MADESH.A\nபொதுத் தேர்தல் 14 (276)\nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nதமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்டம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை\nபேரா வளர்தமிழ் விழா :11 மாவட்டங்கள்; 180 மாணவர்கள் பங்கேற்பு\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nதமிழ்துறையே இல்லாத பல்கலைக்கழகத்தில் வாழ்கிறது தமிழ்\nதேனீக்களின் அழிவுக்கு மனிதர்கள் துணை போகக் கூடாது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்\nபினாங்கு மே 23- மகரந்தச் சேர்க்கைக்கு பெரிதும் துணை நின்று தாவரங்களின் வளர்ச்சிக்கு உற்ற வகையில் பங்காற்றுகின்ற தேனீக்களின் அழிவுக்கு மனித குலம் ஒருபோதும் காரணமாக இருத்தல் ஆகாது எ\nஉலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை\nசிவபாலன் உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற்சேவையாளர் விருது\nதமிழில் பேசுவது தேசக் குற்றமா அமைச்சருக்கு ஊடகவியலாளரின் திறந்த மடல்\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூ��்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2019-05-27T09:54:18Z", "digest": "sha1:OJGSZABYFPTSZEZPKIJAOBUKTWYQ2G6O", "length": 7820, "nlines": 117, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "கால் எலும்பு முறிந்த நிலையிலும் வெற்றிக்காக விளையாடிய வீராங்கனை | Chennai Today News", "raw_content": "\nகால் எலும்பு முறிந்த நிலையிலும் வெற்றிக்காக விளையாடிய வீராங்கனை\nமாநில அரசை எதிர்த்து தீப்பந்தம் ஏந்தி பாஜகவினர் போராட்டம்\nசூரத் தீ விபத்தில் இறந்த 22 குழந்தைகள் இவர்கள்தான்\nமோடி பதவியேற்பு விழா: ரஜினியை அடுத்து கமல்ஹாசனுக்கும் அழைப்பு\nமோடி பதவியேற்பு விழாவில் ரஜினிகாந்த்\nகால் எலும்பு முறிந்த நிலையிலும் வெற்றிக்காக விளையாடிய வீராங்கனை\nரிலே போட்டி ஒன்றில் பங்கேற்ற வீராங்கனை ஒருவர் ஓடிக்கொண்டிருக்கும் போது திடீரென காலில் எழும்பு முறிவு ஏற்பட்டதால் நிலைகுலைந்து போனார். இருப்பினும் மன உறுதியுடன் வெற்றிபெற வேண்டும் என்ற எண்ணத்தில், தவழ்ந்தவாறே சென்று சக வீராங்கனையிடம் ரிப்பனை கொடுத்தார். இதுகுறித்த வீடியோ ஒன்று ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.\nஜப்பானில் நடைபெற்ற ரிலே போட்டியில் ரெய் லிடா என்ற வீராங்கனை தனது சக வீராங்கனைகளுடன் பங்கேற்றார். போட்டி தொடங்கியதும் சிறிது தூரத்தையே கடந்த அவர் திடீரென கீழே விழுந்தார். இதனால் லிடாவுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது.\nஅவரால் எழுந்து ஓட முடியாத நிலையிலும் வலியுடன் தவழ்ந்தவாறே இலக்கை நோக்கி நகர்ந்து அங்கு தயாராக காத்திருந்த சக வீராங்கனையிடம் ரிப்பனை கொடுத்தார். 200 மீட்டர் தூரம் வரை தவழ்ந்து சென்றதால் லிடாவின் முழங்கால்களில் இரத்தம் வடிந்தது. இதன் வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து லிடாவின் விடா முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்.\nகால் எலும்பு முறிந்த நிலையிலும் வெற்றிக்காக விளையாடிய வீராங்கனை\nகஜா புயல் பாம்பன் கடலூர் இடையே கரையை கடக்கும்: வானிலை ஆய்வு மையம்\nசந்திரபாபு நாயுடுவை அடுத்து திமுக தலைவரை சந்திக்கும் அடுத்த பிரபல தலைவர்\nமாநில அரசை எதிர்த்து தீப்பந்தம் ஏந்தி பாஜகவினர் போராட்டம்\nசூரத் தீ விபத்தில் இறந்த 22 குழந்தைகள் இவர்கள்தான்\nமோடி பதவியேற்பு விழா: ரஜினியை அடுத்து கமல்ஹாசனுக்கும் அழைப்பு\nபிரபல தமிழ் நடிகரின் ‘விந்து தானம்’ முயற்சி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kayalnews.com/news?start=120", "date_download": "2019-05-27T09:50:56Z", "digest": "sha1:5SJJGVD3MIKCC4IS2G4MVG6KRFEHWQ2Q", "length": 15811, "nlines": 119, "source_domain": "www.kayalnews.com", "title": "செய்திகள்", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தல் - 2011\nதேர்தல் 2016 : மக்கள் மனசு\nசிறார்களின் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்கு\nபேராசிரியராக பெருமானார் (ஸல்) அவர்கள்\nஇஸ்லாத்திற்கெதிராக பிரிட்டிஷ் உளவாளி ...\nகாயல் குப்பை அரசியல்: பாகம் 2 - பப்பரப்பள்ளியில் குப்பைகளை கொட்ட முடிவெடுத்ததற்கும், அதனால் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கும் யார் பொறுப்பு\nகாயல் குப்பை அரசியல்: பாகம் 1 - திடக்கழிவுகளுக்கான கிடங்கு விஷயத்தில் பரப்பப்படும் பொய்யான தகவல்களுக்கு விரிவான விளக்கம்\nகன்னியாகுமரிக்கு தெற்கே 70 கிலோமீட்டர் தூரத்தில் புயல் மையம் கடல் அலை - வழமையை விட, 0.5 மீட்டர் உயரமாக இருக்கும் என இந்திய வானிலை மையம் அறிவிப்பு கடல் அலை - வழமையை விட, 0.5 மீட்டர் உயரமாக இருக்கும் என இந்திய வானிலை மையம் அறிவிப்பு\nஓகி என்ற புயல் - வங்கக்கடலில் உருவாகியுள்ளதாக இந்தியா வானிலை மையம் அறிவிப்பு\n*காற்றின் வேகம் குறைந்தவுடன் மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் மின்நிலையத்தின் இளநிலை பொறியாளர் நடப்பது என்ன மின்நிலையத்தின் இளநிலை பொறியாளர் நடப்பது என்ன குழுமத்திடம் தகவல்\n*மழை காலத்தின் போது - காயல்பட்டினம் பொது மக்கள் தொடர்புக்கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்\nபழுதடைந்துள்ள அல் ஜாமியுல் அஜ்ஹர் சந்திப்பு பகுதியை நேரில் பார்வையிட வருவதாக - நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர், நடப்பது என்ன குழுமத்திடம் உறுதி\nஅரிமா சங்கம் மற்றும் புன்னகை மன்றம் ஆகியோர் இணைந்து நலத்திட்ட உதவிகள் வழங்கியது\nதமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் மூட சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\n2ஆம் ஆண்டு தமிழ் தாய் கோப்பைக்கான சர்வதேச எழுவர் கால்பந்து போட்டியில் காயல் Veterans அணி கோப்பையை வென்றது\nசுவையான நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது அபூதபீ கா.ந.மன்ற பொதுக்குழு & குடும்ப சங்கம நிகழ்ச்சிகள்\nமுஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி வளாகத்தில், மூன்று மாதங்களில் 25 வகையான நாட்டு மரக்கன்றுகள் & செடிகள் என 150-க்கும் மேற்பட்டவை நடப்பட்டு பராமரிப்பு\nகாயல்பட்டினம் வழி நெடுஞ்சாலையைப் புனரமைப்பு அரசு முதன்மைச் செயலருக்கு “நடப்பது என்ன அரசு முதன்மைச் செயலருக்கு “நடப்பது என்ன” குழுமம் நன்றி\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி அணிக்கு மேலும் 2 எம்.பி.க்கள் தாவல்\n” ஏற்பாட்டில், த.அ. உரிமை சட்டம் குறித்த பயிற்சி வகுப்பு\nதொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து ரூ. 65 லட்சத்திலேனும் காயல்பட்டினத்தில் பணிகளை மேற்கொள்ள நாடாளுமன்ற உறுப்பினரிடம் “நடப்பது என்ன\nகாயல்பட்டினத்தில் ரூ.27 லட்சம் மதிப்பிலேனும் பணிகளை மேற்கொள்ள – ராஜ்ய சபா (மாநிலங்களவை) உறுப்பினர்களை நேரில் சந்தித்துக் கோர “நடப்பது என்ன\nகாயல்பட்டினம் நகராட்சி புதிய கட்டிடத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி திறந்து வைத்தார் கூடுதல் தகவல்களுடன் “நடப்பது என்ன கூடுதல் தகவல்களுடன் “நடப்பது என்ன\nசிங்கித்துறை மீன்பிடி தள வழக்கு: பசுமைத் தீர்ப்பாயம் வழங்கிய உத்தரவு விபரங்கள் “நடப்பது என்ன\nபுறவழிச் சாலையில் LED மின் விளக்குகளை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் – மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன – மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன” குழுமம் அளித்த மனுவிற்கு காயல்பட்டினம் நகராட்சி ஆண��யர் பதில்\nபக்கம் 7 / 344\nநெடுஞ்சாலைத்துறை செயலருக்கு நன்றி கடிதம் வேகத்தடைகள் அமைக்க வலியுறுத்தி கோரிக்கை மனு வேகத்தடைகள் அமைக்க வலியுறுத்தி கோரிக்கை மனு\n” சமூக ஊடகக் குழு அனைத்து சகோதரர்களுக்கும் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்களும் ,நன்றிகளும் ...மேலும் படிக்க ...\nஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்த சில அடிப்படைத் தகவல்கள்\nஅன்று வாடிவாசல் இன்று நெடு வாசல். தலைவாசல் (அரசு) பிழையால் தமிழகம் பாடை ஏறும் அவலம். மண்ணின் மார்பில...மேலும் படிக்க ...\nஒலிம்பியாட்ஸ் தேர்வில் விஸ்டம் பள்ளிக்கு தங்கப் பதக்கங்கள்\nவிஸ்டாம் பள்ளி துவக்கப் பட்டு சில ஆண்டுகளே ஆகியுள்ள நிலையில் இவ்வளவு இளம் பிஞ்சுகள் தங்கப் பதக்கங்கள...மேலும் படிக்க ...\nசசிகலா உட்பட 3 பேரை குற்றவாளிகள் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nகட்டழகானதொரு கற்பனை ராஜ்ஜியம் கட்டி முடிந்ததடா அதில் கட்டில் அமைந்ததடா சட்டங்கள் தர்மங்கள் ஏதும் இல்...மேலும் படிக்க ...\nசசிகலா உட்பட 3 பேரை குற்றவாளிகள் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nசொத்து குவிப்பு வழக்கில் மறைந்த முதல்வர் முதல் சசிகலா மற்றும் இருவர்களையும் குற்றவாளிகள் என்று உச்சந...மேலும் படிக்க ...\nBy முஹம்மது ஆதம் சுல்தான்\nபிப் 14ஆம்தேதி . காதலர் தினம்..\nஒரு கோப்பையில் என் குடியிருப்பு ஒரு கோல மயில் என் துணையிருப்பு. ஒரு கையில் மதுவும் மறு கையில் மாதுவு...மேலும் படிக்க ...\nஜல்லிக்கட்டு வேண்டும் என, உண்ணாவிரதம், கடையடைப்பு, என தொடரும் போராட்டம்\nஆரம்பத்தில் யாரோ தூண்டிவிட்டு நடக்கும் செயலாகத்தான் இதை நினைத்தோம். ஆனால் தன்னெழுச்சியாக நடைபெறும் வ...மேலும் படிக்க ...\nகாயல்பட்டினத்திலும் வலுக்கிறது ஜல்லிக்கட்டு போராட்டம்\nமிருக வதை என்றால் என்ன என்பதை நாம் தெரிந்துள்ளோமா என்ற கேள்வி எழுகிறது. அல்லது மிருகவதை பற்றி பேசும...மேலும் படிக்க ...\nதிமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு செயல் தலைவராக கூடுதல் பொறுப்பு நகர திமுக வினர் இனிப்பு வழங்கி மகி...\nஎனக்கொரு மகன் பிறப்பான் அவன் என்னை போலவே இருப்பான் தனக்கொரு பாதையை வகுக்காமல் தன் தலைவன் வழியிலே நடப...மேலும் படிக்க ...\nஅரசியல் கட்சிகள் நிதி திரட்டும்போது, ரூ.2 ஆயிரத்துக்கும் மேல் தனிநபர்கள் யாரும் நன்கொடை பெற தடை விதி...\nதேசிய கட்சிகள் பிராந்திய கட்சிகள் எதுவுமே இந்த தேர்தல் கமிஷன் அற��வுரையை ஏற்று நாட்டில் அரசியல் நடத்த...மேலும் படிக்க ...\nபிப் 14ஆம்தேதி . காதலர் தினம்..\nஇன்று போதை ஒழிப்பு தினம் போதை என்னும் அழிவுப்பாதை\nஅனைத்து வாசகர் கருத்துக்களையும் படிக்க இங்கே சொடுக்கவும்\nஅல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை,அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்\n\"வெள்ளை வெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்கிறேன் அதன் இரவும் பகலைப் போன்றது அதன் இரவும் பகலைப் போன்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/aishwarya-dutta-next-movie-kadhal-vs-kadhal/13151/", "date_download": "2019-05-27T09:56:02Z", "digest": "sha1:7FKJTO7OGJBI4C4JPYBRDCLQAZFLGUHD", "length": 6743, "nlines": 123, "source_domain": "kalakkalcinema.com", "title": "Aishwarya Dutta Next Movie : ஐஸ்வர்யா நடிக்கும் காதல் vs காதல்", "raw_content": "\nHome Latest News ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் காதல் vs காதல் – ஹீரோ யார் தெரியுமா\nஐஸ்வர்யா தத்தா நடிக்கும் காதல் vs காதல் – ஹீரோ யார் தெரியுமா\nஆரி மற்றும் ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று காலை சென்னை முகபேரிலுள்ள ஸ்ரீ லக்ஷ்மி சாய் பாபா கோவிலில் பூஜையுடன் துவங்கியது.\nபடப்பிடிப்பு தொடர்ந்து 40 நாட்கள் சென்னையில் நடைபெறுகிறது. இந்த படத்தின் இரண்டு பாடல் காட்சிகள் வெளிநாட்டில் படப்பிடிப்பு நடத்த உள்ளனர்.\nகாதல் கதை அம்சம் கொண்ட படங்களுக்கு என்றுமே ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு உண்டு.\n60’களில் மதம் காதலுக்கு தடையாக இருந்தது. 80’களில் ஜாதி தடையாக இருந்தது.2000-த்தில் அந்தஸ்து காதலுக்கு தடையாக இருந்தது. இன்று காதலே காதலுக்கு தடையாக உள்ளது.\nஇதை பிரதிபலிக்கும் விதமாக எல்லா தரப்பினரையும் கவரும் கதை களம் தான் இப்படம். இந்த படத்தில் கடந்து போன காதலையும் பார்க்கலாம் இன்று நடந்து கொண்டிருக்கும் காதலையும் பார்க்கலாம்.\nஉங்க காதலை பார்க்க தயாராகுங்கள். இன்னும் பெயர் சூட்டப்படாத இந்த படத்தின் கதை கவிதை நயம் கொண்ட காதல் கதை.\n“அய்யனார்” படத்தை இயக்கிய S.S.ராஜமித்ரன் இப்படத்தை இயக்குகிறார். A.G.மகேஷ் இசை அமைக்க, ‘அண்ணாதுரை’, ‘தகராறு’ புகழ் தில்ராஜ் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.\nகிரியேட்டிவ் டீம்ஸ் E.R.ஆனந்தன் மற்றும் க்ளோஸ்டார் கிரியேஷன் B. தர்மராஜ் இணைந்து தயாரிக்கிறார்கள். மற்ற நடிகர் நடிகைகள் தொழில் நுட்ப குழு மற்றும் தலைப்பு குறித்த தகவல்களும் விரைவில் வெளியிடப்படும்.\nPrevious articleவடதமிழக���்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை: வானிலை மையம் தகவல்\nNext articleதேனீ மாவட்டத்தை கலக்கும் ஓ.பி.எஸ் மகன்கள்\nSAC படத்தில் நாயகியான பிக் பாஸின் செல்லக்குட்டி – ஹீரோ யார் தெரியுமா\nசிம்புவை புரொபோஸ் செய்த பிரபல நடிகை ; நோ சொன்ன சிம்பு – யார் தெரியுமா\nகாதலில் விழுந்த பிக் பாஸ் ஐஷு – காதலர் யாருனு சொல்லுங்க.\nதமிழில் விஜய் மட்டுமே செய்த சாதனை – அதிரவைக்கும் தகவல்\nஆயிரத்தில் ஒருவர் 2 இசையமைப்பாளர் இவரே – செல்வராகவன் வெளியிட்ட அதிரடி தகவல்.\nதளபதி 63 பிளாஷ்பேக் குறித்த ரகசியத்தை உளறிய பிரபல நடிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2015/07/safely-remove.html", "date_download": "2019-05-27T09:11:03Z", "digest": "sha1:SN4IZQGTGKZFHVMNBZ73FQ7YKIQRZZVV", "length": 2586, "nlines": 36, "source_domain": "www.anbuthil.com", "title": "கணினியிலிருந்து பென்டிரைவ்களை அகற்றும்போது Safely Remove அவசியமா?", "raw_content": "\nHomecomputerகணினியிலிருந்து பென்டிரைவ்களை அகற்றும்போது Safely Remove அவசியமா\nகணினியிலிருந்து பென்டிரைவ்களை அகற்றும்போது Safely Remove அவசியமா\nதுணைச்சேமிப்பு சாதனமாகக் கருதப்படும் பென்டிரைவ்களை கணினியில் இணைத்துப் பயன்படுத்திய பின்னர் அதனை அகற்றும்போது Safely Remove கொடுக்க வேண்டிய அவசியம் இருந்தது.எனினும் இதற்காக 30 வினாடிகள் வரை காத்திருக்க வேண்டும் என்பதால் காலப்போக்கில் இச்செயல்முறையை பின்பற்றும் நடைமுறை அதிகளவானவர்களிடம் இல்லாமல் போய்விட்டது.\nஅதாவது Safely Remove பயன்படுத்தாமல் செயற்பாடு முடிந்ததும் நேரடியாகவே பென்டிரைவ்வினை கணினியிலிருந்து அகற்றிவிடுவார்கள்.\nஇவ்வாறான செயற்பாட்டினால் பென்டிரைவ்வின் ஆயுட்காலம் விரைவாக குறைவடைய வாய்ப்புக்கள் இருப்பதுடன், கணினியிலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\ncomputer pen drive தொழில்நுட்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.canadamirror.com/canada/04/215460?ref=rightsidebar-canadamirror", "date_download": "2019-05-27T10:34:17Z", "digest": "sha1:DJ6PI4YZ2WETISQ6U5ZZBO4Y66GEOPIV", "length": 8644, "nlines": 73, "source_domain": "www.canadamirror.com", "title": "கனடா சட்டத்தில் மாற்றம்: அகதிகளுக்கு அதிர்ச்சி செய்தி - Canadamirror", "raw_content": "\nகாங்கோவில் படகு கவிழ்ந்து விபத்தில் 30-பேர் பலி\nஅரசுமுறை பயணமாக ஜப்பான் வந்துள்ள டிரம்ப் புதிய மன்னருடன் சந்திப்பு\nவவுனியாவில் படையினரால் சுற்றிவளைக்கப்பட்ட வீடு - தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பொருட்கள் மீட்பு.\nஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தலில் முன்னிலை வகிக்கும் பசுமைக் கட்சி\nகனடாவில் தீ விபத்தில் உயிரிழந்த அழகிய இளம் பெண்ணை நினைவு கூறும் மக்கள்\nகனடாவில் Bothwell பகுதியில் விபத்தில் சிக்கி இருவர் உயிரிழப்பு\nகனடாவில் கார் மீது சைக்கிள் மோதியதில் நான்கு வயது சிறுவனுக்கு ஏற்பட்ட விபரீதம்\nகனடாவில் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஹல்மிடன் நபரின் புகைப்படம் வெளியீடு\nஉயிருடன் இருக்கும் பாம்பை உண்ணும் அணில்\nஆப்கானிஸ்தானில் தலிபான் தளபதிகள் உள்பட 15 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\nஇலங்கையில் கணவனுடன் பேசிக் கொண்டிருந்த போதே உடல் சிதறி உயிரிழந்த பிரித்தானிய பெண்\nஉலகின் மிகப்பெரிய உருளைக்கிழங்கில் தங்கும் விடுதி - ஒரு நாள் வாடகை எவ்வளவு தெரியுமா\nநூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை இழந்து கலங்கி நிற்கும் கட்டுவாப்பிட்டிய.\nஇலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டவர்களின் முழுவிபரம்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nகனடா சட்டத்தில் மாற்றம்: அகதிகளுக்கு அதிர்ச்சி செய்தி\nதனியார் நிதி உதவியுடன் அகதிகளுக்கு உதவும் திட்டத்தின் 40ஆவது ஆண்டு விழா கொண்டாடப்படும் அதே நேரத்தில், அகதிகளுக்கு அதிர்ச்சி செய்தி ஒன்றை கனடா விடுத்துள்ளது.\nமுக்கியமாக புலம்பெயர்தல் மற்றும் அகதிகள் பாதுகாப்பு சட்டத்தில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nசமீபத்தில் கூட ஆயிரக்கணக்கான சிரிய அகதிகளை கனடா ஏற்றுக் கொண்டது. பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தானே நேரடியாக விமான நிலையம் சென்று அகதிகளை வரவேற்ற சம்பவமும் நடந்தேறியது.\nஆனால் அதற்கு நேர் மாறாக, வெளியிடப்பட்டுள்ள அரசின் பட்ஜெட்டில், அகதிகள் தீர்மானிப்பு அமைப்பில் இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.\nஅதாவது இன்னொரு நாட்டில் அகதி கோரிக்கை வைத்தவர்கள் இனி கனடாவில் அகதி கோரிக்கை வைக்க முடியாது என்னும் அதிர்ச்சிக்குரிய மாற்றம்தான் அது.\nஇந்த மாற்றம் சமூக ஆர்வலர்கள் மற்றும் அகதிகள் நலனுக்காக குரல் கொடுப்போருக்கு கடும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் அளித்துள்ளது. கனடா அரசு புலம்பெயர்தல் மற்றும் அகதிகள் பாதுகாப்பு சட்டத்தில் இந்த சட்ட திருத்தத்தைச் சேர்த்துள்ளது.\nஇதனால் அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ��ரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளில் ஏற்கனவே அகதி கோரிக்கை வைத்தவர்கள், கனடாவில் அகதி அந்தஸ்து தீர்மானிப்பதற்கான விசாரணக்குட்படுத்தப்படமாட்டார்கள்.\nஇந்த மாற்றம் அகதிகள் உரிமைகளை பாதிக்கும் என்றும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் மொன்றியல், கனடா அகதிகளுக்கான குரல் கொடுப்போர் மற்றும் சட்ட நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/211869-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-1/", "date_download": "2019-05-27T10:08:04Z", "digest": "sha1:XRIE7YX2PUTY4LTKXSYZ5OLWGYB6RLMO", "length": 26686, "nlines": 207, "source_domain": "yarl.com", "title": "யார் இந்த காளிதாசன்! (பாகம் 1) - கதைக் களம் - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nBy அருள்மொழிவர்மன், April 27, 2018 in கதைக் களம்\nகாளிதாசரைப் பற்றிய குறிப்புகளை அவ்வப்போது பத்திரிக்கைகளில் வாசித்ததுண்டு ஆனால் அக்கவிஞனின் படைப்புகளின் சுவையை இதுவரைப் பருகியதில்லை அதற்கான வாய்ப்பும் அமையவில்லை. இணையத்தில் சங்கப்பாடல்களைத் தேடிக்கொண்டிருந்த வேளையில் அவர் இயற்றிய ஓரிரு பாடல்களை வாசிக்க முடிந்தது, அதனூடே அக்கவிஞனின் வரலாற்றையும் அவரின் கவித்தொகுப்புகளைப் பற்றிய தேடலும் தொடங்கிற்று.\nஅத்தகு கவிஞனின் சிறப்பை உணர்த்தும் சில எடுத்துக்காட்டுகளை பின்வருமாறு காணலாம்;\nஇதயத்தில் இனிக்குமாம் இரு வித்தைகள்…\nகாளிதாசன் வெறும் வார்த்தை ஜாலம் நிகழ்த்தும் கவி மட்டுமல்ல, பன்முக அறிவுத்திறன் உடைய ஒரு மேதையாவார். அவருடைய காவியங்கள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அவருடைய கவிதைகளின் பாதிப்பு அதற்கு பின் வந்த பல்வேறு கவிஞர்களின் காவியங்களிலும் நிச்சயம் காண முடிகிறது.\nகாளிதாசனுடைய உவமானங்கள் ஒப்பற்றவை, அழகிற் சிறந்தவை. “உபமான: காளிதாஸ:” என்றே சிறப்பித்துக் கூறுவார்கள்.\nஉதாரணத்திற்கு தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட அவருடைய பாடலை இங்கு காண்போம்;\nஇனிவரும் நாட்களில் அவரியற்றிய கவிதைத் தொகுப்புகள், காவியங்களை வாசித்து இணைய நண்பர்களுடன் இவ்வலை��்பூவில் பகிர்ந்துகொள்கிறேன்.\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nவடக்கில் முன்னொருபோதும் இல்லாத வரட்சி – 3 இலட்சம் பேர் பாதிப்பு\nஇளவரசி டயானாவின் மரணம் வாகன விபத்தால் ஏற்பட்டதல்ல\nபுர்காவை கழற்றும்படி பணித்ததால் தனது வைத்தியர் தொழிலை இராஜினாமா வைத்தியர்\nசர்வதேசத்திடம் நீதிவேண்டி பிரித்தானியாவில் மாபெரும் பேரணி\nகாத்தான்குடி பிரதேசத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 63 பேர் கைது\nவடக்கில் முன்னொருபோதும் இல்லாத வரட்சி – 3 இலட்சம் பேர் பாதிப்பு\n#TamilEntrepreneur #தமிழ் #தாய்மண் #பொருளாதாரம் #மரம் #மண் #பிராணவாயு #கரியமலவாயு #புவிவெப்பம் #வரட்சி #தண்ணீர் பாலை நிலமாகிறதா தமிழகம் என்ன காரணம் வடசென்னை பகுதியில் ஒரு குடம் தண்ணீர் ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுவதாக தினத்தந்தியில் செய்தி வெளியாகியுள்ளது. https://www.bbc.com/tamil/india-47928489\nஇளவரசி டயானாவின் மரணம் வாகன விபத்தால் ஏற்பட்டதல்ல\nMI6 பிரித்தானியாவினது என்றாலும் அதன் வெளிநாடுகளுக்கான உளவுத்துறை. (foreign intelligence service). அவர்கள் ஏற்கனவே பல காலமாக பிரான்ஸ் மற்றும் வேறு பல நாடுகளில் தொழிற்பட்டு வருவோர். CIA, NSA போன்றன தாம் டயானாவின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்டு அதை ஆவணப்படுத்தி வைத்திருந்ததையும் ஒப்புக்கொண்டன. ஆனால் தாம் அதை கொலைக்கு பயன்படுத்தவில்லை என கூறினர். (அவர்கள் அதை சொல்ல மாட்டார்கள் தானே) முன்னாள் MI6 அதிகாரியே டயானாவின் கொலை பற்றி கருத்து தெரிவிக்கும் போது இதே முறையில் driver இன் கண்ணில் ஒளியை அடித்து remote control மூலம் பிரேக் செயலிழக்க வைத்து வாகன விபத்தை ஏற்படுத்தி கொலை செய்ய திட்டமிட்ட கலந்துரையாடல்கள் பற்றிய ஆவணங்களை முன்னரே பார்த்ததாக கூறினார். அவர் கூற வந்தது இதையும் MI6 செய்தது என்பது தான். பல நாடுகள் ஒன்றிணைந்து செய்யும் கொலைகள் என்பது பல இடங்களில் நடப்பது தான். இவர்கள் ஒரே குடையின் கீழ் ஒன்றிணைந்து செயற்படுவர் (பல வைத்தியர்கள் உட்பட). வெளிநாடுகளில் “umbrella” என்று சொல்லுக்கு தனியொரு அர்த்தம் உள்ளது. தமிழர்களுக்கு அதிகம் இது பற்றி தெரியாது.\nபுர்காவை கழற்றும்படி பணித்ததால் தனது வைத்தியர் தொழிலை இராஜினாமா வைத்தியர்\nஇப்படி எடுத்ததுக்கு டென்சனாகினால் அநேகமா புர்காவை போட்டு குதிர�� ஓடுன கூட்டமாய் இருக்கும் .\nசர்வதேசத்திடம் நீதிவேண்டி பிரித்தானியாவில் மாபெரும் பேரணி\nஇலங்கையிலிருந்து பிரிட்டனுக்கு புலம்பெயர்ந்து வந்த தமிழர்கள் மட்டுமின்றி, பிரிட்டனிலேயே பிறந்து வளர்ந்த புலம் பெயர்ந்தோரின் அடுத்த தலைமுறையினர் மற்றும் இலங்கையுடன் எவ்வித தொடர்பும் கொண்டிராத பிரிட்டன் வாழ் மக்கள், அந்நாட்டின் எதிர்க்கட்சி தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என 2,500க்கும் மேற்பட்டவர்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்றதாக அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். \"பிரபாகரன் நடத்திய நிர்வாகம்\" இலங்கை அரசுப்படைகளுக்கும் விடுதலை புலிகள் அமைப்புக்கும் இடையே 1983ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை சுமார் 26 ஆண்டுகள் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இறந்தனர். மேலும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அப்போரின்போதோ அல்லது போர் முடிவுற்ற பிறகோ, உயிர் பிழைத்துக் கொள்வதற்காக பல்லாயிரக்கணக்கானோர் உலகம் முழுவதுமுள்ள பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாகவும், பணிவாய்ப்பு மற்றும் கல்விக்காகவும் புலம்பெயர்ந்தனர். இலங்கையில் போர் முடிந்ததாக அறிவிக்கப்பட்டு பத்தாண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அந்தப் போரின் கொடுமைகளை விளக்குவதுடன், இலங்கை தமிழர்களின் வரலாற்றை இளம் சந்ததியினருக்கு எளிதில் புரிகிற வகையில் இந்த கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்த 'தமிழ் தகவல் நடுவம்' என்ற அமைப்பின் உறுப்பினரான ரோஷிணியிடம் பேசினோம். \"இந்திய துணைக்கண்டத்தில் இருந்து பிரிந்து இலங்கை உருவானது முதல் அங்கு வாழ்ந்த தமிழர்களின் பண்பாடு, கலாசாரம், உணவுப் பழக்கம், அரசியல் நிர்வாகம், இசை ஆகியவை மட்டுமின்றி உள்நாட்டுப் போரின்போது சந்தித்த பேரவலம் போன்றவற்றை விளக்கும் ஓவியங்களை உலகம் முழுவதுமுள்ள புகழ்பெற்ற ஓவியர்களிடமிருந்து பெற்று காட்சிப்படுத்தியிருந்தோம். தமிழர்களின் இன்பம் மற்றும் துன்பகரமான நிகழ்வுகளின்போது தவறாது இடம்பெற்ற இசைக்கருவியான 'பறை'யின் அருமை, பெருமைகளை இந்த கண்காட்சியின் ஊடாக வெளிப்படுத்தியதுடன், பயிற்சி பட்டறையையும் நடத்தினோம். குறிப்பாக, விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் தலைமையில் நடந்த இடைக்கால தமிழீழ அரசின் தேசியக் கொடி, வரைபடம், படைப்��ிரிவுகள், உள்துறை, பள்ளி-கல்லூரிகள், மருத்துவ வசதிகள், வங்கிகள், கலை பண்பாட்டு பிரிவு, புனர்வாழ்வு மையங்கள் உள்ளிட்ட முழுமையான அமைப்புமுறையுடன் செயலாற்றியதை, தக்க சான்றுகளுடன் விளக்கியிருந்தோம்\" என்று ரோஷிணி மேலும் கூறினார். இந்த கண்காட்சியில், தமிழகத்திலிருந்து இலங்கையிலுள்ள தேயிலை தோட்டங்களில் பணிபுரிவதற்காக அழைத்துச் செல்லப்பட்டு அன்று முதல் இன்று வரை போராட்டமான வாழ்க்கையை சந்தித்து கொண்டிருக்கும் மலையகத் தமிழர்களின் வரலாறும் இந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டதாக கூறுகிறார் அந்த அமைப்பை சேர்ந்த மற்றொரு உறுப்பினரான ஆரதி ராஜாந்த். \"மலையகத் தமிழர்களின் வாழ்க்கை வரலாற்றை காட்சிப்படுத்துவதற்காக பிரிட்டனிலுள்ள இளம் தலைமுறையினருடன் சேர்ந்து பல மாதங்களாக வேலை செய்து உருவாக்கிய கருத்துருவாக்கம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இலங்கை தமிழர்களின் வாழ்க்கை வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்வதற்கான முதல்படியாக இதைப் பார்க்கிறோம்\" என்று அவர் மேலும் கூறுகிறார். முள்ளிவாய்க்கால் நினைவலைகள் இலங்கை உள்நாட்டுப் போரின்போது, தமிழர்கள் அனுபவித்த கொடுமைகளை விளக்கும் வகையிலான காட்சி பொருட்கள் இந்த கண்காட்சியில் தத்ரூபமாக வைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக, போரின்போது ராணுவத்தின் தாக்குதலுக்கு இரையானவர்கள் சிகிச்சை பெற்ற மருத்துவமனையின் மாதிரி அமைக்கப்பட்டிருந்தது. அதில், போடப்பட்டிருந்த ரத்தம் படிந்த ஆடைகளின் மாதிரிகள் பலரது நினைவுகளைத் தூண்டின. \"போரின் இறுதிக்கட்டத்தின்போது, ராணுவத்தின் தாக்குதலிலிருந்து உயிர் பிழைப்பது மட்டுமின்றி உயிர்வாழத் தேவையான உணவை பெறுவதும் மிகவும் கடினமாக இருந்த சமயத்தில் எங்களுக்கு உப்பு, சப்பில்லாத கஞ்சி மட்டுமே கிடைத்தது. எனவே, போரின் உக்கிர நிலையை உணர்த்தும் வகையில், அதே சுவை கொண்ட கஞ்சியை கண்காட்சிக்கு வந்தவர்களுக்கு அளித்தோம். அது பலருக்கு கண்ணீரை வரவழைத்துவிட்டது\" என்று கூறுகிறார் ரோஷிணி. https://www.bbc.com/tamil/global-48410310\nவடக்கில் முன்னொருபோதும் இல்லாத வரட்சி – 3 இலட்சம் பேர் பாதிப்பு\nமொரகஹகந்த திட்டத்தின் மூலம் இரணைமடு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி நீர் விநியோகத் திட்டத்திற்கு நீர் கிடைக்கிறது. இந்நீர் யாழ்ப்பாணத்தில் ம��ன்று இலட்சத்து 50 ஆயிரம் பேரின் குடிநீர்த் தேவைகளை நிறைவு செய்கிறது. கைத்தொழிலுக்கான நீர்த்தேவைகள் சூழலியல் சுற்றுலாத்துறை மற்றும் முறையான வெள்ளநீர் கட்டுப்பாடு ஆகியவை இத்திட்டத்தின் கீழ் கிடைக்கும் இதர பயன்களாகும். மொரகஹகந்த - களுகங்கை நீர்ப்பாசன திட்டத்தின் கீழ் 2019 இல் 185,000 ஹெக்டயார் விளைநிலத்திற்கு தேவையான நீர்ப்பாசன வசதி பெரும்போகம் சிறுபோகம் ஆகிய இரு போகங்களின் போதும் கிடைக்கும். விளைச்சலை இது அதிகரிக்கும் நிலையில் 109,000 தொன் நெற்செய்கையை எதிர்பார்க்கலாம். வருடாந்த நிகர விவசாய பயனைப் பொறுத்தவரை இது 27.7 மில்லியன் டொலர் என கணக்கிடப்பட்டுள்ளது. மொரகஹகந்த - களுகங்கை ஆகிய இரு நீர்த்தேக்கங்களின் மூலம் 25 மெகாவோல்ட் மின்சாரம் உற்பத்தியாகும். இதனால் கிடைக்கும் வருடாந்த எரிபொருள் சேமிப்பு கிட்டத்தட்ட 2.19 பில்லியன் அமெரிக்க டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இரு நீர்த்தேக்கங்களிலிருந்து 4,700 தொன் நன்னீர் மீன் அறுவடை எதிர்பார்க்கப்படுகிறது. இதன் நிகர பயன் 1.67 பில்லியன் டொலர்களாகும். 1994 ஆம் ஆண்டு இப்போதைய ஜனாதிபதி கெளரவ மைத்திரிபால சிறிசேனவின் கட்சி ஆட்சிக்கு வந்ததுடன் சாத்திய வள ஆய்வறிக்கைகள் பரீட்சிக்கப்பட்டன. அதன் பின்னர் நீர்தேக்கத்தை நிர்மாணிப்பதற்காகஆரம்பிக்கப்பட்ட வரைபடங்களும் தயாரிக்கப்பட்டன. ஆயினும் மகாவலி அதிகார சபையின் மீள் கட்டமைப்பு செயற்பாடுகளினால் அப்பணி தாமதமடைந்தது.\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZIelZMy", "date_download": "2019-05-27T09:49:20Z", "digest": "sha1:2HYHKEOTMSBZX4TTCJUDP6KXXTS3Y2KL", "length": 6409, "nlines": 112, "source_domain": "tamildigitallibrary.in", "title": "மக்கள் சுயராஜ்யம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nஆசிரியர் : ஜெயப்பிரகாஷ் நாராயண்\nபதிப்பாளர்: தஞ்சாவூர் : சர்வோதயப் பிரசுராலயம் , 1962\nவடிவ விளக்கம் : x, 77 p.\nகுறிச் சொற்கள் : மக்கள் சுயராஜ்யம் , ஜெயப்பிரகாஷ் நாராயண்\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.holymountainag.com/poetry.php", "date_download": "2019-05-27T09:20:54Z", "digest": "sha1:YH7PTJEQM6YZUPTB3SJAIY4ZP3IBFVAJ", "length": 12574, "nlines": 232, "source_domain": "www.holymountainag.com", "title": "poetry", "raw_content": "\nஎனக்காக யாவையும் - தேவன்\nஏக்கங்களை நீக்கி - எனக்கு\nஎதிரிகளை அளித்து - நல்ல\nஏமாற்றங்களை மாற்றி - என்னை\nஎதற்கும் கலங்க மாட்டேன் - இயேசு\nஎனக்காக யாவையும் - தேவன்\nஏக்கங்களை நீக்கி - எனக்கு\nஎதிரிகளை அளித்து - நல்ல\nஏமாற்றங்களை மாற்றி - என்னை\nஎதற்கும் கலங்க மாட்டேன் - இயேசு\nபல மணி நேரம் ஜெபிக்கணும்\nபரிந்து பேசி ஜெபிக்கணும் - உம்\nபாதம் அமர்ந்து ஜெபிக்கணும் -அதிக\nபுதிய காரியங்களை கர்த்தர் செய்வார்.\nஅற்புதங்கள் செய்து - உன்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/62312-elections-2019-priyanka-chaturvedi-switches-to-sena-from-congress-it-began-with-a-tweet.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-05-27T09:10:38Z", "digest": "sha1:LITHPSENGXUY4LZQSHMD6P6Q5KJPBBMW", "length": 10877, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘அடியாட்களுக்கே காங்கிரசில் முக்கியத்துவம்’ - சிவசேனாவில் இணைந்த சதுர்வேதி | Elections 2019: Priyanka Chaturvedi Switches To Sena From Congress. It Began With A Tweet", "raw_content": "\nதமிழகத்தில் ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை - அமைச்சர் செங்கோட்டையன்\n5 ஆண்டுகள் விரைவாக சென்றுவிடும் என்பதால் அடுத்த பிரதமராக ராகுல் காந்தி நிச்சயம் வருவார்- திருநாவுக்கரசர்\nசென்னை உட்பட தமிழகம் முழுவதும் தனியார் குடிநீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்த வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ்\nகாவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்��க்கூடாது என்பதை வலியுறுத்த தமிழக அரசு முடிவு\nபல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே\n‘அடியாட்களுக்கே காங்கிரசில் முக்கியத்துவம்’ - சிவசேனாவில் இணைந்த சதுர்வேதி\nகாங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி சிவசேனா கட்சியில் இணைந்தார். முன்‌னதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பதவியிலிருந்து அவர் விலகியிருந்தார்.\nஅண்மையில் உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் செய்தியாளர்களை சந்தித்த நிகழ்வின்போது பிரியங்காவிடம் வரம்பு மீறி நடந்து கொண்டதாக கா‌‌ங்கிரசைச் சேர்ந்த சிலர் கட்சியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டன‌ர். சில நாட்களிலேயே அந்தத் தடை நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.\nஇதனால் அதிருப்தியடைந்த பிரியங்கா, கட்சிக்காக உழைப்பவர்களைவிட அடியாட்களுக்குத்தான் காங்கிரஸ் முக்கியத்துவம் கொடுப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியிலேயே விமர்சனங்களையும் தாக்குதல்களையும் தான் சந்தித்து வரும் நிலையில், தன்னை மிரட்டியவர்களுக்கு எந்தத் தண்டனையும் கிடைக்காதது வருத்தமளிக்கிறது என அவர் அதிருப்தி தெரிவித்துள்ளா‌ர்.\nஇந்த நிலையில் ராஜினாமா கடிதத்தை அவர் கட்சி மேலிடத்துக்கு அனுப்பிவிட்டு அடுத்த சில மணி நேரங்களில் சிவசேனாவில் இணைந்தார். சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முன்னிலையில் அவர் கட்சியில் இணைந்தார். சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எனக்கு உரிய மரியாதை அளித்து கட்சியில் இணைத்துக் கொண்டதற்காக உத்தவிற்கு நன்றி. தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்காததால் வெளியேறினேன் என்று வெளியா‌ன தகவலில் உண்மையில்லை” என்று கூறினார். தங்கள் கட்சிக்கு நல்ல சகோதரி கிடைத்துள்ளதாக உத்தவ் தாக்கரே கூறினார்.\n“தோனிக்கே என்னுடைய ஹெலிகாப்டர் ஷாட் பிடிக்கும்” - மிரட்டும் ஹர்திக் பாண்ட்யா\nகேள்விக்குறியான 15‌ ஆயிரம் ஜெட் ‌ஏர்வேஸ் ஊழியர்களின் ‌எதிர்கா‌லம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘ராகுல்காந்தி மக்களை கவரக்கூடியவர் அல்ல’ - சிவ சேனா\nஉ.பி, ஒடிசாவை அடுத்து ஜார்க்கண்ட் காங்கிரஸ் தலைவரும் ராஜினாமா\nசமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் வெற்றியை பாதித்த காங்கிரஸ்\nநாளை எம்.எல்.ஏ வசந்தகுமார் ராஜினாமா - நாங்குநேரியில் யார் போட்டி\nவாரிசுகளை முன்னிறுத்தியதே காங். தோல்விக்கு காரணமா \n“முதல்வர் பதவியில் நீடிக்க விரும்பவில்லை” - மம்தா பானர்ஜி\nசந்திரபாபு நாயுடுவை கடவுள் தண்டித்துவிட்டார் - ஜெகன் மோகன் ரெட்டி\nகாங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தியே நீடிப்பார் - செயற்குழு தீர்மானம்\nடெல்லி: சிறுபான்மையினர் வசிக்கும் பகுதிகளில் காங்கிரசுக்கே அதிக வாக்குப்பதிவு\nசென்னை ஒஎம்ஆர் பகுதியில் தலை விரித்தாடும் தண்ணீர் தட்டுப்பாடு \nமோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் ரஜினி\n திருந்தியவருக்கு உதவிய தூத்துக்குடி கலெக்டர்\n\"ரஃபேல் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு இடமில்லை\"- மத்திய அரசு\nவாரணாசி செல்கிறார் பிரதமர் மோடி: பலத்த பாதுகாப்பு ஏற்பாடு\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“தோனிக்கே என்னுடைய ஹெலிகாப்டர் ஷாட் பிடிக்கும்” - மிரட்டும் ஹர்திக் பாண்ட்யா\nகேள்விக்குறியான 15‌ ஆயிரம் ஜெட் ‌ஏர்வேஸ் ஊழியர்களின் ‌எதிர்கா‌லம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-9935.html?s=1662aadb82f023ee0873e7524d3152dc", "date_download": "2019-05-27T09:17:55Z", "digest": "sha1:E6TSK7SU42D7ZV6TAM7FO7ACP4LXKXMA", "length": 2529, "nlines": 37, "source_domain": "www.tamilmantram.com", "title": "பொய் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > காதல் கவிதைகள் > பொய்\n...சிந்தனை கலைந்தேன்.... கடைக்கண் பார்வைகலில்....பல அர்த்தங்கள் சொன்னாள்\n,,, தினசரி குருஞ் செய்திகள் அனுப்பினாள்...\n- தமிழில் மட்டுமே பதிக்கவேண்டும் - மேற்பார்வையாளர்\nமுயற்சிக்கு வாழ்த்துக்கள்.தமிழில் எழுதுங்கள் நண்பரே\nதினசரி குருஞ் செய்திகள் அனுப்பினாள்\nவந்ததும் பெண் ஒரு பொய்னு அருவாள போடறீங்க.\n(இனி, இது உண்மைனு ஜால்ராக்கு ஒரு கூட்டமே வரிந்து கட்டிகிட்டு வரும்) ஹி ஹி\nவாங்க, வசீகரன்... உங்களைப்பற்றி அறிமுக பகுதியில் தெரிவுயுங்கள்.. தமிழில் மட்டுமே பதிக்கவேண்டும்.. வாழ்த்துக்க���்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-27T10:28:48Z", "digest": "sha1:44ERDNXPAIK3I32JP7DLX272QPJT4LEY", "length": 6327, "nlines": 88, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வர்தகம் | Virakesari.lk", "raw_content": "\n'ரிஷாத்திற்கு எதிராக பொலிஸ் விசாரணை தேவை'\nஒருதொகை சட்டவிரோத மரங்களுடன் ஒருவர் கைது\nகுருநாகல் வைத்தியரை விசாரிக்க விசேட குழு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; இதுவரை வழங்கப்பட்ட நஷ்டஈட்டுத் தொகை எவ்வளவு தெரியுமா\nஜனாதிபதி உத்தரவிட்ட போதிலும் வடக்கில் இராணுவ கெடுபிடிகளை குறைக்கவில்லை ; மக்கள் விசனம்\nகுருநாகல் வைத்தியரை விசாரிக்க விசேட குழு\nசிறைமீண்ட ஞானசார தேரர் தமது நோக்கத்தை கூறுகிறார் \nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\nரிஷாத் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜர்\nசீனாவின் உற்பத்தி பொருட்களுக்கு அமெரிக்கா அதிக வரி விதிப்பு\nஅமெரிக்காவில் இறக்குமதியாகும் சீன பொருட்களுக்கு 10 முதல் 25 சதவீதம் வரை வரியை அதிகரித்துள்ளதாக அமெரிக்கா எடுத்துள்ள முடி...\nமோட்டார் சைக்கிளை திருடமுயன்றவர் பொதுமக்களால் மடக்கிப்பிடிப்பு : யாழில் சம்பவம்\nயாழ்ப்பாணம், கஸ்தூரியார் வீதியில் வர்த்தக நிலையம் முன்பாக நிறுத்தி விடப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடிச் செல்ல முயற...\nவடக்கிலுள்ள பௌத்த விகாரைகளின் புனரமைப்புக்கு உதவியுள்ளேன் : றிசாட்\nவடக்கில் உள்ள பௌத்த விகாரைகளின் புனரமைப்புக்காக விகாரதிபதிகள் வேண்டுகோள் விடுத்த போதெல்லாம் உதவியுள்ளோம் என கைத்தொழில்,...\n‘ரியசக்வல’ ஒரியன்ட் பினாஸினால் முச்சக்கர வண்டிகளுக்கு விசேட சலுகைகள்\nபதிவு செய்யப்பட்ட முச்சக்கர வண்டிகள்,மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஏனைய வாகனங்கள் தொடர்பில் நாட்டில் முன்னணி வர்த்தக நாமம...\nஇராணுவத்தினரின் திடீர் சுற்றிவளைப்பில் சிக்கிய பெண் கைது\nசுற்றுலா பயணிகளுக்கு தேசிய காப்புறுதி திட்டம் அறிமுகம்\nஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு இலங்கை முஸ்லிம்களின் ஆதரவு ஒருபோதுமில்லை: பிரதமர்\nகடந்த வருடத்திலும் பார்க்க தேயிலை ஏற்றுமதியில் ஏற்பட்ட வளர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/09/14/94", "date_download": "2019-05-27T10:11:04Z", "digest": "sha1:BZUT5P4H5DVAAKQQ6OTSO6A5MYKNOVOZ", "length": 4111, "nlines": 13, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம���பலம்:ரஹ்மான் தேடும் சூப்பர் சிங்கர்!", "raw_content": "\nவெள்ளி, 14 செப் 2018\nரஹ்மான் தேடும் சூப்பர் சிங்கர்\nஅடுத்த நட்சத்திரப் பாடகரை தேடிவருவதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.\nசர்வதேச விருதுகள் பெற்று உலகளவில் பிரபலமாகியுள்ள ஏ.ஆர்.ரஹ்மான் கோலிவுட்டிலிருந்து ஹாலிவுட் வரை பிஸியாக பல படங்களுக்கு இசையமைத்துவருகிறார். உலகின் முக்கிய நகரங்களில் இசைக் கச்சேரிகளையும் நடத்தி வருகிறார். தற்போது இசைக்காக தங்களது வாழ்க்கையையே அர்ப்பணித்த ஆனால் வெளி உலகிற்குத் தெரியாதவர்களை கவனப்படுத்தும் முயற்சிகளில் இறங்கியுள்ளார்.\nஅண்மையில் இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்குச் சென்று அந்தந்த பகுதிகளின் இசையை வளர்த்துவருபவர்களைச் சந்தித்து அவர்களது இசை அனுபவத்தையும் கருவிகள் பற்றியும் கேட்டறிந்தார். ஹார்மோனி வித் ஏ.ஆர்.ரஹ்மான் என்ற தலைப்பில் இந்தப் பயணம் அமேசான் தொடரில் வெளிவருகிறது.\nதற்போது மற்றொரு முயற்சியாக யு டியூப் இணையதளத்துடன் இணைந்து சிறந்த குரல்வளம் உள்ளவர்களைத் தேர்வு செய்து பிரம்மாண்ட மேடை அமைத்துக்கொடுக்கும் பணியில் இறங்கியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “உங்களுக்கு இசையில் பேரார்வம் இருக்கிறதா இருந்தால், நீங்கள் மேடை ஏறுவதற்கான தருணம் இது. யு டியூப் தளமும் நானும் அடுத்த நட்சத்திர பாடகரை தேடிக்கொண்டிருக்கிறோம். அது நீங்கள் தான் எனில், உங்களது முழு விவரங்களையும் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் தெரிவிக்கவும்” என்று தெரிவித்துள்ளார்.\nஏ.ஆர்.ரஹ்மான் இசையில் செக்க சிவந்த வானம், சர்கார், 2.O, சிவகார்த்திகேயன் நடிக்கும் சயின்ஸ் ஃபிக்ஷன் படம் என அடுத்தடுத்து படங்கள் வெளிவரவுள்ளன.\nவெள்ளி, 14 செப் 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-05-27T09:28:43Z", "digest": "sha1:DE6D5L2VNTCPSBCG5XX7HX7OACT7XAGW", "length": 19851, "nlines": 318, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:அனைத்து இலவசமில்லா படிமங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பு தொடர்புள்ள பயனர�� விருப்பத்தேர்வுகளில் தேர்ந்தெடுத்தால் தவிர இதன் உறுப்பினர் பக்கங்களில் காட்டப்படுவதில்லை.\n\"அனைத்து இலவசமில்லா படிமங்கள்\" பகுப்பில் உள்ள ஊடகங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2,678 கோப்புகளில் பின்வரும் 200 கோப்புகளும் உள்ளன.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\n108 ஒரு நிமிடக் கதைகள் நூலின் அட்டைப்படம்.jpg 841 × 1,025; 78 KB\nஅ ஜென்டில்மேன்ஸ் டிக்னிட்டி.jpg 538 × 720; 62 KB\nஅடியோடாட பொனாசி.jpg 176 × 211; 8 KB\nஅடுக்கும் வீட்டூ அண்ணாசாமி (தொலைக்காட்சித் தொடர்).jpg 768 × 432; 84 KB\nஅதே கண்கள் (தொலைக்காட்சித் தொடர்).jpg 640 × 360; 59 KB\nஅப்பாக்குட்டி சின்னத்தம்பி.jpg 333 × 459; 39 KB\nஅபுர் சன்ஸார் காட்சி.jpg 180 × 132; 7 KB\nஅபூர்வ ராகங்கள் இறுவட்டு அட்டை.jpg 234 × 333; 117 KB\nஅமரர் கலாபூசணம்,தமிழ்மணி திமிலை மகாலிங்கம்.jpg 1,319 × 1,862; 200 KB\nஅரசாங்கம் பற்றிய ஆய்வுக்கட்டுரை.jpg 1,185 × 1,749; 337 KB\nஅரண்மனை கிளி (தொலைக்காட்சித் தொடர்).jpg 390 × 518; 45 KB\nஅராலியூர் ந. சுந்தரம்பிள்ளை.jpg 217 × 242; 12 KB\nஅரும்புகள் மொட்டுகள் மலர்கள் நூல் அட்டை.jpg 361 × 531; 203 KB\nஅருள் செல்வநாயகம்.jpg 424 × 607; 103 KB\nஅவளுக்காக ஒரு பாடல் அட்டைப்படம்.jpeg 295 × 448; 22 KB\nஅவளும் நானும் (தொலைக்காட்சித் தொடர்).jpg 640 × 360; 51 KB\nஅவெஞ்சர்ஸ் ஏஜ் ஆஃப் அல்ட்ரான்.jpg 1,000 × 1,501; 476 KB\nஅழகு (தொலைக்காட்சித் தொடர்).jpg 556 × 302; 176 KB\nஅழகு சுப்பிரமணியம்.jpg 207 × 300; 14 KB\nஅறிஞர் அண்ணா நூலின் அட்டைப்படம்.jpg 1,081 × 1,519; 130 KB\nஅறிவுக்கதைகள் (நூல்).png 422 × 638; 207 KB\nஅன்புக்கு நான் அடிமை.png 528 × 384; 310 KB\nஆண் பெண் சந்தேகங்களும் விளக்கங்களும் நூல் அட்டை.jpg 893 × 1,367; 100 KB\nஆயிரத்தில் இருவர்.jpg 194 × 300; 61 KB\nஆறு செல்வங்கள் (நூல்).jpg 384 × 545; 67 KB\nஆனைமலை கல்வெட்டு.gif 350 × 63; 22 KB\nஇடை வீட்டு அய்யனார்குதிரை வாகனம்.jpg 960 × 1,280; 233 KB\nஇணுவையூர் மயூரன்.jpg 598 × 720; 66 KB\nஇந்திய 2000 ரூபாய் தாள் பின்புறத்ததோற்றம்.jpg 573 × 225; 81 KB\nஇந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும்.png 349 × 547; 144 KB\nஇந்திய புதிய 500 ரூபாய் நோட்டு பின்புறத்தோற்றம்.jpg 536 × 225; 80 KB\nஇந்தியவரலாற்றில் பெண்மை.jpg 160 × 240; 9 KB\nஇந்தியாவின் விடிவெள்ளி - நூல் அட்டை.jpg 1,584 × 2,388; 791 KB\nஇந்திரலோகத்தில் நா. அழகப்பன்.jpg 400 × 266; 50 KB\nஇயக்குனர்நீலகண்டன்.jpg 496 × 644; 106 KB\nஇராமசாமி படையாட்சியார்.gif 216 × 304; 38 KB\nஇராஜேந்திர பிரசாத் நூல் அட்டை.jpg 1,021 × 1,490; 131 KB\nஇரும்புக்குதிரைகள்.jpg 160 × 240; 9 KB\nஇளங்கோ அடிகள் சமயம் எது\nஇனத்துவேசம் விழிப்பு நூல்.jpg 1,172 × 1,648; 809 KB\nஈரமான ரோஜாவே (தொலைக்காட்சித் தொடர்).jpg 308 × 323; 22 KB\nஈழத்துப் பூராடனார்.JPG 1,600 × 900; 182 KB\nஉயிரே (தொலைக்காட்சித் த��டர்).jpg 768 × 432; 54 KB\nஉயிரே உனக்காக (தொலைக்காட்சித் தொடர்).jpg 799 × 568; 146 KB\nஉறந்தை குடிக்காடு பொன்விழா நூல்.jpg 1,296 × 1,808; 562 KB\nஉறந்தைவளர் நாட்டுவளப்பம்-அட்டை.jpeg 1,285 × 1,838; 453 KB\nஉறவுகள் தொடர்கதை.jpg 224 × 126; 56 KB\nஎதிர்பாராதது படம்.jpeg 620 × 726; 65 KB\nஎம் எஸ் சுப்புலட்சுமி.jpg 250 × 261; 11 KB\nஎழுச்சி தீபங்கள் நூலின் அட்டைப்படம்.jpg 937 × 1,379; 96 KB\nஎழுத்தறிவித்தல் எளிய முறைகள் நூலின் அட்டைப்படம்.jpg 971 × 1,353; 141 KB\nஎன்னருகில்-நீ-இருந்தால்-தொடர்.jpg 640 × 360; 108 KB\nஎன்னுடைய தோட்டத்தில்.jpg 640 × 360; 45 KB\nஎனது பர்மா குறிப்புகள்.jpeg 120 × 181; 7 KB\nஎஸ். திருச்செல்வம்.jpg 676 × 547; 283 KB\nஏற்றப் பாட்டு நூல் அட்டைப்படம்.JPG 1,967 × 2,698; 853 KB\nஐந்து செல்வங்களும் ஆறு செல்வங்களும்.jpg 199 × 300; 46 KB\nஐராவதம் மகாதேவன்.jpg 350 × 284; 11 KB\nஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்.jpeg 346 × 453; 60 KB\nகடல் வீரன் நெல்சன் நூலின் அட்டைப்படம்.jpg 1,077 × 1,559; 166 KB\nகடை திறப்பு நூல் அட்டை.jpg 382 × 545; 61 KB\nகண் சிவந்தால் மண் சிவக்கும்.jpeg 104 × 152; 4 KB\nகண்ணம்மா (தொலைக்காட்சித் தொடர்).jpg 505 × 626; 84 KB\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்.jpg 768 × 960; 109 KB\nகண்மணி (தொலைக்காட்சித் தொடர்).jpg 556 × 302; 185 KB\nகதைக் களஞ்சியம் தொகுதி 1 நூலின் அட்டைப்படம்.jpg 939 × 1,471; 134 KB\nகம்பன் நேற்று இன்று நாளை.jpg 185 × 273; 7 KB\nகல்யாண வீடு (தொலைக்காட்சித் தொடர்).jpg 556 × 302; 151 KB\nகல்யாணப்பரிசு (தொலைக்காட்சி நாடகம்).jpg 556 × 302; 139 KB\nகல்யாணம் முதல் காதல் வரை.png 449 × 588; 495 KB\nகல்யாணமாம் கல்யாணம்.jpg 610 × 380; 293 KB\nகலக்கப் போவது யாரு பகுதி 8.jpg 320 × 200; 91 KB\nகலையரசி (தமிழ்ச் சீன வானொலி அறிவிப்பாளர்).jpg 635 × 394; 37 KB\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 பெப்ரவரி 2017, 18:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/sports/21509-sunrisers.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-05-27T09:37:11Z", "digest": "sha1:FAHCCWMMBSLDXV6ZIIEY5AX64ZUD2OEF", "length": 15588, "nlines": 138, "source_domain": "www.kamadenu.in", "title": "சன் ரைசர்ஸ் ஹைதராபாத் | sunrisers", "raw_content": "\nசன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கடந்த சீசனில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது. வலுவான பந்து வீச்சால் குறைந்த ரன்கள் சேர்த்த போதிலும் வெற்றியை வசப்படுத்தும் திறன் அந்த அணியிடம் இருந்தது. மும்பை அணிக்கு எதிரான ஆட்டம் ஒன்றில் 118 ரன்களே சேர்த்த போதிலும் வெற்றி பெற்று ஐபிஎல் வரலாற்���ில் சாதனை படைத்தது. முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றில் கால்பதித்ததும் அந்த அணிதான். ஆனால் இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் ஹைதராபாத் ஆட்டம் எடுபடாமல் போனது. இறுதி ஆட்டம் மட்டும் அல்ல அந்த சீசனில் லீக் சுற்றில் இரு ஆட்டங்கள், பிளே ஆஃப் தகுதி சுற்று ஆகியவற்றிலும் சென்னை சூப்ப் கிங்ஸிடம் தோல்வி கண்டிருந்தது ஹைதராபாத் அணி. இந்த சீசனில் டேவிட் வார்னர் அணிக்கு திரும்பியுள்ள நிலையில் மீண்டும் வலுவாக களமிறங்குகிறது.\nதொடக்க வீரர்கள்: டேவிட் வார்னர், மார்ட்டின் கப்தில்.\nநடுவரிசை வீரர்கள்: மணீஷ் பாண்டே, கேன் வில்லியம்சன், ரிக்கி புயி.\nவிக்கெட் கீப்பர்கள்: விருத்திமான் சாஹா, ஸ்ரீ வத்ஸ் கோஸ்வாமி, ஜானி பேர்ஸ்டோ.\nரிஸ்ட் ஸ்பின்னர்: ரஷித் கான்\nவிரல் ஸ்பின்னர்: ஷாபாஷ் நதீம்\nஆல் ரவுண்டர்கள்: ஷகிப் அல் ஹசன், அபிஷேக் சர்மா, விஜய் சங்கர், யூசுப் பதான், தீபக் ஹூடா, மொகமது நபி.\nவேகப்பந்து வீச்சாளர்கள்: புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, சித்தார்த் கவுல், பசில் தம்பி, டி.நடராஜன், சந்தீப் சர்மா, பில்லி ஸ்டான்லேக்.\nஇறுதிக்கட்ட பந்து வீச்சு அணியின் அசுரபலமாக உள்ளது. கடந்த சீசனில் மற்ற அணிகளைவிட கடைசி 5 ஓவர்களில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்து வீச்சாளர்கள் குறைந்த ரன்களை (ஓவருக்கு 8.91 ரன்கள்) விட்டுக்கொடுத்திருந்தனர்.\nவெளிநாட்டு வீரர்களில் டேவிட் வார்னரை தவிர்த்து வில்லியம்சன், கப்தில், மொகமது நபி, ரஷித் கான் ஆகியோர் சீசன் முழுவதும் விளையாட உள்ளனர்.\nஅனைத்து விதமான பந்து வீச்சு சேர்க்கையும் அணியில் உள்ளது. வலது கை வேகப்பந்து வீச்சு, இடது கை வேகப்பந்து வீச்சு, லெக் ஸ்பின், ஆஃப் ஸ்பின், மெதுவான வேகம் கொண்ட இடது கை பந்து வீச்சு என பல்வேறு கலவை உள்ளது. இடது கை ரிஸ்ட் ஸ்பின் பந்து வீச்சு மட்டுமே அணியில் இல்லை.\nநடுகள வரிசை, பின்கள வரிசையில் நம்பிக்கை அளிக்கக்கூடிய வகையிலான ஹிட்டர்கள் இல்லை. கடந்த இரு சீசன்களிலும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பெரும்பாலான ஆட்டங்களில் நடுத்தர வகையிலான இலக்கையே கொடுத்தது. வலுவான பந்து வீச்சை கொண்டே குறைந்த அளவிலான இலக்கை கொடுத்தாலும் வெற்றி பெறும் திறமையை கொண்டிருந்தது. இந்த குறையை நிவர்த்தி செய்வதில் யூசுப் தான், விஜய் சங்கர் உள்ளிட்டோர் முனைப்பு காட்ட வேண்டும்.\nம���்ற டி 20 தொடர்களில் மொகமது நபி நடுவரிசையில் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார். ஆனால் ஐபிஎல் தொடரில் அவரை பேட்டிங்கில் சரியாக பயன்படுத்துவதில்லை. அவரை விட ஷகிப் அல்ஹசனுக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.\nதொடக்க வீரர் ஷிகர் தவண் விலகியுள்ளது அணியின் சமநிலையை பாதிக்கக்கூடும். இந்த இடத்தில் விருத்திமான் சாஹா அல்லது மணீஷ் பாண்டே களமிறக்கப்படக்கூடும். இவர்கள் சிறப்பாக செயல்படவில்லையென்றால் அது அணியின் ஒட்டுமொத்த திறனை பாதிக்கக்கூடும்.\nஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ரஷித் கான் கடந்த ஆண்டில் ஒட்டு மொத்த டி 20 ஆட்டங்களிலும் 96 விக்கெட்களை வீழ்த்தி மிரளச் செய்தார். மற்ற எந்த பந்து வீச்சாளர்களுமே அவருக்கு நெருக்கமாக வரவில்லை. ஷகிப் அல்ஹசனுடன் இணைந்து கடந்த சீசனில் தாக்குதல் வகையிலான பந்து வீச்சை கையாண்டிருந்தார் ரஷித் கான். சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வெற்றிகளில் இந்த பந்து வீச்சு கூட்டணி பிரதான பங்குவகித்தது. இறுதிக் கட்ட ஓவர்களில் ரஷித் கான் பேட்டிங்கிலும் அதிரடியாக விளையாடி ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் விளாசக்கூடிய திறன் கொண்டவர்.\nகடந்த சீசனில் தடை காரணமாக டேவிட் வார்னர் விளையாட முடியாத நிலை ஏற்பட்டதால் கேப்டனாக பொறுப்பேற்றார் வில்லியம்சன். 17 ஆட்டங்களில் 8 அரை சதங்கள் அடித்து சிறந்த பங்களிப்பை செய்து வார்னர் இல்லாத குறையை போக்கியிருந்தார்.\nகடந்த சீசனில் 3 அரை சதங்கள் அடித்த போதிலும் மணீஷ் பாண்டேவுக்கு அந்தத் தொடர் சிறப்பானதாக அமையவில்லை. எனினும் சமீபத்தில் நடைபெற்ற சையது முஸ்டாக் அலி டி 20 தொடரில் அதிரடி சதம் விளாசிய மணீஷ் பாண்டேவிடம் இருந்து இம்முறை சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும்.\nஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்கள் வீழ்த்தி இருமுறை ஊதா நிற தொப்பியை வென்ற ஒரே வீரர் புவனேஷ்வர் குமார். தொடக்க ஓவர்களிலும், இறுதிக்கட்ட ஓவர்களிலும் எதிரணியின் ரன்குவிப்பை கட்டுப்படுத்துவதில் சிறந்த வீரர். வேகம் குறைத்து இவர் வீசும் ‘நக்குல்’ வகையிலான பந்து வீச்சு எதிரணி பேட்ஸ்மேன்கள் கணிக்க முடியாததாக உள்ளது.\nநியூஸிலாந்து தொடக்க வீரரான மார்ட்டின் கப்தில், இங்கிலாந்தின் ஜானி பேர்ஸ்டோ ஆகியோர் புதிதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதே வேளையில் ஷிகர் தவண், டெல்லி கேப்பிடல்ஸ் அண���க்கு இடம் பெயர்ந்துள்ளார். விஜய் சங்கர், ஷாபாஷ் நதீம், அபிஷேக் வர்மா ஆகியோர் டெல்லி அணியில் இருந்து சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு ஏற்கனவே மாறியுள்ளனர்.\nசன்ரைசர்ஸ்க்கு 3-வது வெற்றி: கொல்கத்தா ஏமாற்றம்: அன்று பந்துவீச்சு, இன்று பேட்டிங்\nரோஜர் பெடரரை வீழ்த்தி பட்டம் வென்றார் தியம்\nவாகன சோதனையில் இதுவரை ரூ.6.77 கோடி பறிமுதல்; மதுரையில் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்\n'பதவி கிடைக்கணும்னு அரசியலுக்கு வரலை’ ; மக்கள் நீதி மய்யம் கோவை சரளா பேட்டி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/9788184935868.html", "date_download": "2019-05-27T09:34:08Z", "digest": "sha1:UBHOADR72VV6ZA2GUZB6RUYUW2LD5EA6", "length": 7068, "nlines": 130, "source_domain": "www.nhm.in", "title": "தேவர்", "raw_content": "Home :: வாழ்க்கை வரலாறு :: தேவர்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபசும்பொன் முத்துராமலிங்க தேவரை நினைவுகூராமல் இன்றைய தேதி வரை, தமிழகத்தில் அரசியல் செய்யமுடியாது. ஒரு சாதித் தலைவராக அவரைக் குறுக்கும் முயற்சிகள் தோல்வியடைந்து, ஒரு தேசியத் தலைவராக அவர் இன்று அனைத்து தரப்பினராலும் கொண்டாடப்படுகிறார்.\nகாங்கிரஸ் கட்சியில் இணைந்து, தன் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய தேவர், சுபாஷ் சந்திர போஸின் அணுகுமுறையால் கவரப்பட்டு, அவர் தலைமையில், தமிழகத்தில் அகில இந்திய ஃபார்வர்ட் ப்ளாக் கட்சியைத் தொடங்கினார். அன்று தொடங்கி தமிழக அரசியல் களத்தில் தேவரை யாராலும் அசைக்க முடியவில்லை. அபாரமான பேச்சாற்றாலும், தேசிய அபிமானமும் அவரை ஒரு சக்திவாய்ந்த அரசியல் தலைவராக வளர்த்தெடுத்தது. பக்தி உணர்வும், மக்கள் நலன் மீதான அக்கறையும் அவரை ஒரு மனிதாபிமானியாக உயர்த்தியது. போற்றுதலுக்குரிய ஒரு தலைவராக மக்கள் அவரைத் தம்மோடு சேர்த்து ஐக்கியப்படுத்திக்கொண்டனர்.\nகிண்டிலில் இ புத்தகமாக வாசிக்க:\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nபத்தினிக் கோட்டம்-II ஆன்மீக அமுதம் ஜார்ஸ் வாஷிங்டன்\nநீட்சே அவதூறுகளை முறியடிப்போம் அன்பே வா\nபட்ட விரட்டி செம்மங்குடி டூ ஸ்ரீனிவாஸ் பெரியபுராணம் (மூலமும் உரையும்) தொகுதி 3\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள��� (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/category/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-27T09:41:46Z", "digest": "sha1:Q7LGVM4GI6Y3AALMCNZWMRREBFNSF2IQ", "length": 11579, "nlines": 145, "source_domain": "ctr24.com", "title": "அரசியல் களம் | CTR24 அரசியல் களம் – CTR24", "raw_content": "\nஎதிர்வரும் தினங்களில் நாட்டில் விஷவாயு தாக்குதல் நடக்கலாமென ஒரு தகவல் உலாவிவருவதாக எதிர்க் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்\nதமிழ் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க அரசாங்கம் தவறியுள்ளது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது\nபிரிட்டிஸ் கொலம்பிய வீடு விற்பனைத் துறையில் பாரியளவில் நிதிச் முறைகேட்டுடின் மூலம் பணம் உள்ளீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது\nவாக்கு இயந்திரத்தில் குளறுபடி ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று இந்திய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் சரத்பவார் எச்சரிக்கை விடுத்துள்ளார்\nதமிழர்கள் மீதான அரசின் நம்பிக்கையின்மையே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பலம்பெறக் காரணம் என அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்\nஅரச தலைவரும் பிரதமரும் அதிகாரப் போட்டியில் இருந்ததன் விளைவாகவே நாட்டின் இந்த நிலைக்கு காரணம் என்று ஜே.வி.பி.யின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்\nபிரிட்டிஷ் கொலம்பியாவின் நனைமோ லேடிசிமித் (Nanaimo-Ladysmith) நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தலில் பசுமைக் கட்சியின் வேட்பாளர் Paul Manly வெற்றி பெற்றுள்ளார்\nநைஜீரியாவில் இந்திய மாலுமிகள் ஐந்து பேர் கடத்தப்பட்டுள்ளமையை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உறுதிப்படுத்தியுள்ளார்\nஅடிப்படைவாத கொள்கைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு தேவையென இலங்கை பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்\nமுன்னாள் போராளிகள் சிலருக்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவோடு தொடர்பு இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்\nHome பதிவுகள் அரசியல் களம்\nவரலாறு ஒன்றின் பெரும் பிறப்பு \nமே 5ம் திகதி வரலாறு ஒன்றின் பெரும்பிறப்பு நிகழ்ந்த தினம். ஆனால்...\n2016.10.14 கனடியத் தமிழ் வானொலியின் அரசியல் களம்\n2016.10.14 கனடியத் தமிழ��� வானொலியின் அரசியல் களம் – யாழ் பல்கலைக்...\n2016.10.07 கனடியத் தமிழ் வானொலியின் அரசியல் களம்\n2016.10.07 கனடியத் தமிழ் வானொலியின் அரசியல் களம் – இலங்கைத்...\nயாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி, கனடா...\nகரவெட்டியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவரும் பலாலி...\nமரணஅறிவித்தல் திரு. செல்லப்பா சிவசோதிராஜா யாழ். உரும்பராயைப் ...\nஓவியர் இயூஜின் கருணா வின்சென்ற் அவர்களின் துயர்பகிர்வு\nயாழ். கரவெட்டியை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nவாக்கு இயந்திரத்தில் குளறுபடி ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று இந்திய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் சரத்பவார் எச்சரிக்கை விடுத்துள்ளார்\nவாக்கு இயந்திரத்தில் குளறுபடி ஏற்பட வாய்ப்பு உள்ளது என...\nநைஜீரியாவில் இந்திய மாலுமிகள் ஐந்து பேர் கடத்தப்பட்டுள்ளமையை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உறுதிப்படுத்தியுள்ளார்\nஇந்தியாவின் எல்லைப்பகுதிகளை பாதுகாக்க ரோபோக்கள் பயன்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஎப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில்...\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/120952/", "date_download": "2019-05-27T08:58:23Z", "digest": "sha1:PEVQ6Y3WBEFAX7PNZGN7CAJGHA2GQY5V", "length": 9912, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "பாடசாலையின் பின்னரான விளையாட்டு பயிற்சிகள் தற்காலிகமாக இடைநிறுத்தம் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nபாடசாலையின் பின்னரான விளையாட்டு பயிற்சிகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்\nபாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டபோதிலும் பாடசாலையின் பின்னர் இடம்பெறும் விளையாட்டு பய���ற்சிகளைத் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.பாதுகாப்பு நிலைமைகளை கருத்தில்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த கல்வி அமைச்சின் செயலாளர் எம். எம். ரத்நாயக்க பாடசாலைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டதன் பின்னர் விளையாட்டுப் பயிற்சிகளை மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்த அவர் 6ஆம் தரத்திற்கு மேலுள்ள வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் மாணவர்களின் வருகை நூற்றுக்கு 5 வீதமாகவே காணப்பட்டதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.\nTagsஇடைநிறுத்தம் தற்காலிகமாக பாடசாலை விளையாட்டு பயிற்சிகள்\nஇந்தியா • பிரதான செய்திகள்\n“வரக்கூடிய நாட்கள் எமக்கு மிகக் கடினமான காலமாக இருக்கப்போகிறது”\nஉலகம் • பிரதான செய்திகள்\n16 ஆயிரம் தொன் இரும்கை கொண்ட மார்ட்டின் ரவர் 16 வினாடிகளில் தகர்க்கப்பட்டது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n5 அரச நிறுவன பிரதானிகள், பாராளுமன்ற தெரிவுக்குழு முன்பாக முன்னிலையாகின்றனர்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் பிரபல பாடசாலைகளில் இன்று விசேட சோதனை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதொடரும் தண்டனை விலக்கீட்டுக் கலாசாரம் – பி.மாணிக்கவாசகம்..\nஉலகம் • பிரதான செய்திகள்\nநேபாளத்தின் காத்மண்டு குண்டுவெடிப்புகளில் 4 பேர் உயிரிழப்பு….\nயாழ் பல்கலைக்கழக பதில் பீடாதிபதியாக கலாநிதி சுகந்தினி ஸ்ரீமுரளிதரன்\nபயங்கரவாதத்துக்கு எதிராக ஒத்துழைக்கும் முஸ்லிம்கள் மீதான நெருக்குவாரங்கள்…\n“வரக்கூடிய நாட்கள் எமக்கு மிகக் கடினமான காலமாக இருக்கப்போகிறது” May 27, 2019\n16 ஆயிரம் தொன் இரும்கை கொண்ட மார்ட்டின் ரவர் 16 வினாடிகளில் தகர்க்கப்பட்டது… May 27, 2019\n5 அரச நிறுவன பிரதானிகள், பாராளுமன்ற தெரிவுக்குழு முன்பாக முன்னிலையாகின்றனர்.. May 27, 2019\nகிளிநொச்சியில் பிரபல பாடசாலைகளில் இன்று விசேட சோதனை May 27, 2019\nதொடரும் தண்டனை விலக்கீட்டுக் கலாசாரம் – பி.மாணிக்கவாசகம்.. May 27, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் மு���ல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\nSiva on ஞானசார தேரருக்கான மன்னிப்பு, பெரும்பான்மை வாதத்தின் அடுத்த கட்டம்…..\nLogeswaran on முஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/121799/", "date_download": "2019-05-27T09:30:42Z", "digest": "sha1:Q2MJKTLNZVUOQD4ELF4PWIWOM3MUTZN5", "length": 10298, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "பப்புவா நியூ கினியாவில் கடுமையான நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nபப்புவா நியூ கினியாவில் கடுமையான நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை\nபசுபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள பப்புவா நியூ கினியா நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள தீவில் நேற்று மாலை 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதனையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nபூமிக்கு அடியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் உருவான இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 7.5 அலகுகளாக பதிவானதாக அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகாத நிலையில் பப்புவா நியூ கினியா மற்றும் அருகாமையில் உள்ள சாலமன் தீவு ஆகிய பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஅடிக்கடி நிலநடுக்கங்களை சந்தித்துவரும் பப்புவா நியூ கினியா நாட்டில் கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 26-ம் திகதி ஏற்பட்ட 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் நூற்றுக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்திருந்ததுடன் பலகோடி மதிப்பிலான சொத்துகள் சேதம் அடைந்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது\n#பப்புவாநியூகினியா #நிலநடுக்கம் # சுனாமி #PapuaNe Guinea #earthquake #tsunami\nTagsசுனாமி எச்சரிக்கை நிலநடுக்கம் பப்புவா நியூ கினியா\nஇந்தியா • பிரதான செய்திகள்\n“வரக்கூடிய நாட்கள் எமக்கு மிகக் கடினமான காலமாக இருக்கப்போகிறது”\nஉலகம் • பிரதான செய்திகள்\n16 ஆயிரம் தொன் இரும்கை கொண்ட மார்ட்டின் ரவர் 16 வினாடிகளில் தகர்க்கப்பட்டது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n5 அரச நிறுவன பிரதானிகள், பாராளுமன்ற தெரிவுக்குழு முன்பாக முன்னிலையாகின்றனர்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் பிரபல பாடசாலைகளில் இன்று விசேட சோதனை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதொடரும் தண்டனை விலக்கீட்டுக் கலாசாரம் – பி.மாணிக்கவாசகம்..\nஉலகம் • பிரதான செய்திகள்\nநேபாளத்தின் காத்மண்டு குண்டுவெடிப்புகளில் 4 பேர் உயிரிழப்பு….\nபாகிஸ்தானுக்கெதிரான 3-வது ஒருநாள் போட்டி – 6 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி\nகமல்ஹாசன் மீது இரு வழக்குகள் , பதிவு\n“வரக்கூடிய நாட்கள் எமக்கு மிகக் கடினமான காலமாக இருக்கப்போகிறது” May 27, 2019\n16 ஆயிரம் தொன் இரும்கை கொண்ட மார்ட்டின் ரவர் 16 வினாடிகளில் தகர்க்கப்பட்டது… May 27, 2019\n5 அரச நிறுவன பிரதானிகள், பாராளுமன்ற தெரிவுக்குழு முன்பாக முன்னிலையாகின்றனர்.. May 27, 2019\nகிளிநொச்சியில் பிரபல பாடசாலைகளில் இன்று விசேட சோதனை May 27, 2019\nதொடரும் தண்டனை விலக்கீட்டுக் கலாசாரம் – பி.மாணிக்கவாசகம்.. May 27, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\nSiva on ஞானசார தேரருக்கான மன்னிப்பு, பெரும்பான்மை வாதத்தின் அடுத்த கட்டம்…..\nLogeswaran on முஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/184879", "date_download": "2019-05-27T09:46:44Z", "digest": "sha1:TJHNOTIYR2WW7UHXEM4FWNJCOOUOMW5Y", "length": 7126, "nlines": 96, "source_domain": "selliyal.com", "title": "செல்லியலின் ஆசிரியர் தின வாழ்த்துகள் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு செல்லியலின் ஆசிரியர் தின வாழ்த்துகள்\nசெல்லியலின் ஆசிரியர் தின வாழ்த்துகள்\nஉலகின் உன்னதமான தொழில்களில் ஒன்று கற்பிக்கும் ஆசிரியர் தொழில். மாணவர்களுக்குப் பள்ளிப் பாடங்களை மட்டும் கற்பிக்காமல், பண்பு நலன்களையும், நன்னெறிகளையும் கற்பித்து அவர்களை சமுதாயத்தின் எதிர்காலச் சிற்பிகளாக உருவாக்கும் மாபெரும் பொறுப்பை செவ்வனவே ஆற்றி வந்துள்ளவர்கள் ஆசிரியர்கள்.\nஒருவன் கல்வியிலோ, தொழிலிலோ, செல்வச் செழிப்பிலோ உயர்ந்து வளர்ந்தால் அதனை மகிழ்ச்சியுடன் சற்றும் பொறாமையின்றி பகிர்ந்து கொள்பவர்கள் வாழ்க்கையில் இருவர்தான்.\nஒருவர் பெற்ற அன்னை அல்லது தந்தை\nமற்றொருவர் ‘இவன் எனது மாணவன்’ எனப் பெருமிதப்படும் ஆசிரியர்.\nவருமானம் தரும் தொழில் என்பதையும் தாண்டி, இன்று மலேசியா முழுவதும் தமிழ்ப் பள்ளிகளிலும் மற்ற பள்ளிகளிலும், தங்களின் நேரம், உழைப்பு, உடல்நலம் கருதாது – மாணவச் செல்வங்களை சிறந்த முறையில் வார்த்தெடுக்க வேண்டும் – என அயராது பாடுபட்டு வரும் இலட்சக்கணக்கான ஆசிரியர் பெருமக்களுக்கு, இன்றைய ஆசிரியர் தினத்தில் செல்லியல் குழுமத்தின் சார்பிலான நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.\nஆசிரியர்களின் சேவைகள் என்றும் தொடரட்டும்\nPrevious articleஆசிரியர் தினம்: 420,000 ஆசிரியர்களுக்கு இலவச பற்றுச் சீட்டை வழங்கிய மேக்டொனால்ட்\nNext articleஆர்டிஎம் தன் கடமையை சரிவர செய்கிறது- கோபிந்த் சிங் டியோ\nஆசிரியர் தினம்: 420,000 ஆசிரியர்களுக்கு இலவச பற்றுச் சீட்டை வழங்கிய மேக்டொனால்ட்\nசமூகப் போராளி ஜெயதாஸ் காலமானார்\nஜெயதாஸ் இறுதிச் சடங்கில் அன்வார் இப்ராகிம்\nமுன்னாள் பகாங் ஆட்சியாளர், சுல்தான் அகமட் ஷா காலமானார்\nமுக்ரிஸ் மகாதீர் ஜோகூர் சுல்தானிடம் மன்னிப்புக் கோரினார்\nசுல்தான் அகமட் ஷா நல்லுடல் பெக்கான் சென்றடைந்தது – மே 23 பகாங்கில் பொது விடுமுறை\nஜெகன் மோகன் ரெட்டி, பிரதமர் மோடி சந்திப்பு, ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு சலுகைகள் தொடரும்\nஅன்வார்-மகாதீர் சந்திப்பு: இஸ்லாமிய நாடுகளை தற்காக்க மலேசியா விரைந்து செயல்பட வேண்டும்\n2020 முதல் வாட்ஸ் அப் ஸ்டே��்டஸில் விளம்பரம் செய்யலாம்\nஜசெகாவின் பரிந்துரையை மஸ்லீ ஏற்பது அவசரமான முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1/", "date_download": "2019-05-27T09:14:53Z", "digest": "sha1:7XFWUF5BTUGPNM2FL4WWAU5ZASF5ZJKQ", "length": 11092, "nlines": 128, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "பெருகி வரும் சங்கிலிப்பறிப்பு: பெண்கள் செய்ய வேண்டியது என்ன? | Chennai Today News", "raw_content": "\nபெருகி வரும் சங்கிலிப்பறிப்பு: பெண்கள் செய்ய வேண்டியது என்ன\nசிறப்புக் கட்டுரை / சிறப்புப் பகுதி / தினம் ஒரு தகவல்\nசூரத் தீ விபத்தில் இறந்த 22 குழந்தைகள் இவர்கள்தான்\nமோடி பதவியேற்பு விழா: ரஜினியை அடுத்து கமல்ஹாசனுக்கும் அழைப்பு\nமோடி பதவியேற்பு விழாவில் ரஜினிகாந்த்\nஇனி வாழ்நாள் முழுவதும் காவி வேட்டி தான்: விஜய்க்கு வந்த மர்ம கடிதம்\nபெருகி வரும் சங்கிலிப்பறிப்பு: பெண்கள் செய்ய வேண்டியது என்ன\nசங்கலிப் பறிப்பு போன்ற சம்பவங்களில் பெரும்பாலும் நடுத்தர மக்கள்தாம் பாதிக்கப்படுகின்றனர். பெண்கள் நகைகள் அணியாமல் செல்வதும் அல்லது அணிந்து செல்லும் நகைகளைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவதும் நகை பறிப்புச் சம்பவங்களை ஓரளவு குறைக்கும்.\nதற்போது சங்கிலிகளைப் பறிப்பதோடு பெண்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையிலும் குற்றவாளிகள் மூர்க்கத்தனமாக நடந்துகொள்வது அச்சத்தை அதிகரிக்கிறது.\nஅதிகமான நகைகளை அணிந்தால் மட்டுமல்ல; ஒரே ஒரு செயின் அல்லது விலை உயர்ந்த செல்போன் போன்றவற்றை வைத்திருந்தால்கூட அவற்றைப் பறித்துச் செல்லும் சம்பவங்கள் அதிகரித்திருக்கின்றன. பெண்கள், முதியவர்கள், தனியாக நடந்து செல்கிறவர்கள் ஆகியோரிடம்தான் அதிக அளவில் இத்தகைய பறிப்புச் சம்பவங்கள் நடைபெறுகின்றன. ஆள் நடமாட்டம் குறைவாக உள்ள இடங்களில் நடந்துவந்த குற்றச் செயல்கள் தற்போது நம் வீடுவரை வந்துவிட்டன.\nநகைகள்தாம் தங்கள் குடும்ப கவுரவத்தின் அடையாளம் எனப் பெரும்பாலான பெண்கள் நினைக்கிற நிலையில் அவர்கள் நகை அணியாமல் இருப்பது சாத்தியமா என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது. பெரும்பாலான பெற்றோர் பெண் குழந்தை என்றாலே நகைகளைச் சேமிக்கத் திட்டமிடுவதும் திருமணம் குறித்துமே அதிகக் கவனம் செலுத்துகின்றனர். விலையுயர்ந்த உடை, நகைகளை அணிவதுதான் மதிப்புக்கான அடையாளமாக இந்தச் சமூகம் கட்டமைத்து வைத்துள்ளது.\nதேவைக்கேற்பவும் காலத்துக்கு ஏற்பவும் நகைகளைப் போட்டுக்கொள்வதைப் போல் இந்தச் சமூகத்தில் நடைபெறும் குற்றச்செயல்களைக் கருத்தில் கொண்டும் செயல்பட வேண்டும்.\nஒரு குற்றத்தைச் செய்தாவது தான் விரும்பியவற்றை வாங்கிவிட வேண்டும் என்ற எண்ணம்தான் குற்றவாளிகளின் மனதில் மேலோங்கியுள்ளது. அதனால்தான் தற்போது குற்றச் செயல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால், அழகு மட்டுமே பெண்களின் அடையாளமல்ல; திறமை, தைரியம், அறிவு ஆகியவற்றில்தான் பெண்களின் உண்மையான தன்மதிப்பு அடங்கியுள்ளது.\nபெண்கள் நகை மாட்டும் ஸ்டாண்டாகத் தங்களை ஆக்கிக்கொள்ளக் கூடாது. அதே போல் பெண் என்பவள் மற்றவர் பார்வைக்கு விருந்தளிக்கும் பண்டமாக இருக்கக் கூடாது. பெண்களின் அறிவும் சமூகப் பங்களிப்பும்தான் அவர்களுக்கான அடையாளமாக மாற வேண்டும்.\nஸ்ரீதேவியின் மரணத்திற்கு காரணம் என்ன உறவினர் சஞ்சய்கபூர் கூறும் திடுக் தகவல்\nமலேசிய பிரதமருடன் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் சந்திப்பு\nஆசிரியர் தகுதி தேர்விற்கான ஹால் டிக்கெட்டுக்கள் இணையத்தில் வெளியீடு\nகுப்பையை மெடலாக மாற்றும் ஜப்பான்\n92 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை குறைக்க அண்ணா பல்கலை உத்தரவு\nபி.இ., பி.டெக். இரண்டாம் ஆண்டு நேரடி மாணவர் சேர்க்கையில் இடங்கள் குறைப்பு\nசூரத் தீ விபத்தில் இறந்த 22 குழந்தைகள் இவர்கள்தான்\nமோடி பதவியேற்பு விழா: ரஜினியை அடுத்து கமல்ஹாசனுக்கும் அழைப்பு\nபிரபல தமிழ் நடிகரின் ‘விந்து தானம்’ முயற்சி\nமோடி பதவியேற்பு விழாவில் ரஜினிகாந்த்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9C%E0%AE%BF7", "date_download": "2019-05-27T09:41:46Z", "digest": "sha1:GEZKQQXZ4S5J6FF32UWYIHRPLZ6HCE7A", "length": 4728, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஜி7 | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி உத்தரவிட்ட போதிலும் வடக்கில் இராணுவ கெடுபிடிகளை குறைக்கவில்லை ; மக்கள் விசனம்\n216 வகையான மருந்துவகைகளை உடனடியாக கொள்வனவு பணிப்புரை\nஇராணுவத்தினரின் திடீர் சுற்றிவளைப்பில் சிக்கிய பெண் கைது\nதிருக்கோவிலில் பாரிய குடிநீர் தட்டுப்பாடு ; 12 கிராமங்களை சேர்ந்த 17ஆயிரம் பேர் பாதிப்பு\nகாத்தான்குடி பிரதேசத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 63 பேர் கைது\nசிறைமீண்ட ஞானசார தேரர் தமது நோக்கத்தை கூறுகிறார் \nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\nரிஷாத் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜர்\nஅவசரகால சட்ட யோசனை 14 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nஜி7 உச்­சி­மா­நாடு குழப்ப நிலையில் நிறைவு\nகன­டாவின் கியூபெக் மாகா­ணத்தில் இடம்­பெற்ற ஜி7 உச்­சி­மா­நா­டா­னது அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் கனேடிய பிர­த...\nஇராணுவத்தினரின் திடீர் சுற்றிவளைப்பில் சிக்கிய பெண் கைது\nசுற்றுலா பயணிகளுக்கு தேசிய காப்புறுதி திட்டம் அறிமுகம்\nஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு இலங்கை முஸ்லிம்களின் ஆதரவு ஒருபோதுமில்லை: பிரதமர்\nகடந்த வருடத்திலும் பார்க்க தேயிலை ஏற்றுமதியில் ஏற்பட்ட வளர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/09/14/95", "date_download": "2019-05-27T09:47:05Z", "digest": "sha1:3FYEH6S3WQ4IXYDSLSFULZRSYYUC3UTQ", "length": 3639, "nlines": 12, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:ஸ்டெர்லைட்: தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல்!", "raw_content": "\nவெள்ளி, 14 செப் 2018\nஸ்டெர்லைட்: தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல்\nஸ்டெர்லைட் ஆலை குறித்த தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுகளுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் இன்று சீராய்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளது தமிழக அரசு.\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு தடை விதித்ததை எதிர்த்து, வேதாந்தா நிறுவனம் சார்பில் தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த தேசியப் பசுமைத் தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் தொடர்பான பிரச்சினைகள் பற்றி ஆராய்ந்து அறிக்கையளிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டது.\nபசுமைத் தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவை எதிர்த்தும், அதன் விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. ஆனால் தமிழக அரசின் மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவுக்குத் தடை விதிக்க முடியாது என்று தெரிவித்தது. ஆய்வுக்குழு சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில்தான் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்���ப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.\nஇதனால் அதிர்ச்சியடைந்த தமிழக அரசு, இன்று (செப்டம்பர் 14) ஸ்டெர்லைட் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு விரைவில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவெள்ளி, 14 செப் 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/10/14/jaya.html", "date_download": "2019-05-27T09:42:24Z", "digest": "sha1:R6SFDO2FZTD6HPCH3ISJGDUTZW7LTXNU", "length": 16345, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழக கிராமங்களை கம்ப்யூட்டர் மயமாக்கும் திட்டம் | Jayalalitha launched scheme for computerisation of villages - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nJagan Mohan Reddy ஜெகன் தான் இனி மாநில தலைவர்களில் நாயகன்- வீடியோ\n1 min ago சார் இங்க 200.. அப்டியா எனக்கு 400ப்பா... பரவாயில்லையே சடகோபன் வீட்டுல 600ஐ தாண்டிருச்சாம்\n1 min ago 3-வது குழந்தைக்கு 'நோ' வாக்குரிமையாம்.. மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் பாபார் ராமேத்வின் யோசனை\n30 min ago ரஜினியை அழைத்த கையோடு.. மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க கமலுக்கும் அழைப்பு\n36 min ago துவண்டு போக வேண்டாம்... சட்டசபை தேர்தலுக்கு தொண்டர்களை தயார்படுத்தும் அர்விந்த் கேஜ்ரிவால்\nMovies பழசை மறந்து ஒன்று சேர்ந்த இளையராஜா, எஸ்.பி.பி.: வைரல் புகைப்படங்கள்\nFinance இந்தியா இல்லைன்னா தான் ஆச்சரியம்.. டாப் 10-ல் இந்தியா.. துபாய் தங்க வர்த்தகத்தில் இந்தியா டாப்\nSports நல்லா பாத்துக்குங்க… இவர் தான் பாகிஸ்தானின் விராட் கோலி.. புகழ்ந்து தள்ளிய முன்னாள் கேப்டன்\nTechnology 60 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்த \"ஸ்டார்லிங்க் சேட்டிலைட் ட்ரெயின்\" வீடியோ.\nLifestyle மசாஜ் செஞ்சிக்கற பெண்ணை அரை நிர்வாணமாக நின்று லைவ்வாக பார்த்து ரசிக்கும் இளைஞன்...\nAutomobiles கன்னத்தை தடவியவாறு காரை ஓட்டிச் சென்றவருக்கு ரூ. 500 அபராதம்: போலீஸின் அத்துமீறல்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழக கிராமங்களை கம்ப்யூட்டர் மயமாக்கும் திட்டம்\nரூ.10.37 கோடி மதிப்பிலான தமிழ்நாட்டிலுள்ள ஊராட்சிகளை கம்ப்யூட்டர் மயமாக்கும் திட்டத்தை முதல்வர்ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.\nம���தல் கட்டமாக 1,113 கிராம ஊராட்சிகள், 385 ஊராட்சி ஒன்றியங்கள், 29 மாவட்ட ஊராட்சி அலுவலகங்கள்மற்றும் ஊரக வளர்ச்சி இயக்ககம் ஆகியவற்றுக்கு கம்ப்யூட்டர் வழங்கப்படும்.\nஇத் திட்டத்தின் முதல்படியாக ஆண்டிப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் செல்வராஜ், பரங்கிமலை ஊராட்சிஒன்றியம் முடிச்சூர் ஊராட்சி மன்றத் தலைவர் நிர்மலா பாஸ்கர் ஆகியோரிடம் கம்ப்யூட்டர்களை ஜெயலலிதாவழங்கினார்.\nஊராட்சி நிர்வாகம் பயன்படுத்திய நேரம் போக எஞ்சியிருக்கும் நேரத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் இந்தகம்ப்யூட்டரைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க அரசு முடிவு செய்துள்ளது. மேலும் இந்தக் கம்ப்யூட்டர்கள்மூலம் 1,113 ஊராட்சிகளிலும் இன்டர்நெட் மையங்களை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.\nஇந்த மையங்களில் பயன்படுத்திக் கொள்ள வெப் காமிராக்களை ஆண்டிப்பட்டி திம்மரசநாயக்கனூர்முல்லைவனம் சுய உதவிக்குழுத் தலைவி சுமதி, ஆண்டிப்பட்டி குன்னூர் வைகை அறிவொளி சுய உதவிக் குழுத்தலைவி லிங்கம்மாள் ஆகியோரிடம் ஜெயலலிதா வழங்கினார்.\nகிராம சுகாதார இயக்கம், மேம்படுத்தப்பட்ட திடக் கழிவு மேலாண்மை, மரபு சாரா எரிசக்தி ஆதாரங்களைபயன்படுத்துதல் உள்ளிட்ட வளர்ச்சித் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் ஊராட்சிகளில் விடியோகான்பரன்ஸிங் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் கிராம நிர்வாகிகள் தங்களது குறைகளை அவர்களதுஇடத்திலிருந்தே மாவட்ட ஆட்சித் தலைவரிடம் தெரிவிக்க முடியும்.\nஇத் திட்டத்தை தேனி மாவட்டம் அரண்மனை புதூர் ஊராட்சி மன்றத் தலைவி முத்துமணியுடன் விடியோகான்ஃபரன்ஸிங் முறையில் ஜெயலலிதா உரையாடி தொடங்கி வைத்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவட சென்னை தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nசார் இங்க 200.. அப்டியா எனக்கு 400ப்பா... பரவாயில்லையே சடகோபன் வீட்டுல 600ஐ தாண்டிருச்சாம்\nகோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத்திற்கு ராமதாஸ் வரவேற்பு.. விரைந்து செயல்படுத்தவும் வலியுறுத்தல்\nகை பம்பு அடித்து கை வலிக்கிறதா.. இதோ ஜாலியா தண்ணீர் இரைக்க புதிய ஐடியா.. இதோ ஜாலியா தண்ணீர் இரைக்க புதிய ஐடியா\nவெற்றி பார்முலாவை சொல்லுங்கள்.. திமுக ஜெயித்தது எப்படி ஸ்டாலினிடம் வரிசைகட்டும் தேசிய தலைவர்கள்\nகோபமா.. எங்க மேலயா.. நோ நோ.. நீங்களா கிளப்பி விடாதீங்க.. தமிழிசை தடால்\nகலக்கிய மக்கள் நீதி மய்யம்.. கடும் உற்சாகத்தில் கமல்ஹாசன்.. அடுத்த வியூகம் ரெடி\nஇன்னும் 20 நாள்தான்.. சென்னைக்கு காத்திருக்கும் மாபெரும் தண்ணீர் பஞ்சம்.. அதிர வைக்கும் அலெர்ட்\nசென்னை மக்களே ஹேப்பி நியூஸ்.. தனியார் தண்ணீர் லாரி ஸ்ட்ரைக் வாபஸாம்\nஏன் தோத்தீங்க.. விளக்கம் கொடுங்க.. தமிழக பாஜகவுக்கு மேலிடம் நோட்டீஸ்\nஎன்னா செல்லம் பிரகாஷ் ராஜ்.. பேச்செல்லாம் பெருஸ்ஸா இருந்துச்சேம்மா.. மன்சூர் அலிகான் கலக்கிட்டாரே\nஆஹா.. அச்சு அசலா அப்படியே வரைஞ்சுருக்காரே.. திருமாவுக்கு நடிகர் பொன் வண்ணன் வழங்கிய அந்த பரிசு\n12 இடங்களில் சதம் அடித்த வெயில்.. அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு\nஎன்னாது.. விவசாயக் கடன் தள்ளுபடி செய்ய மனு வாங்குறோமா.. வசந்தகுமார் காட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/07/basil-rajapaksha.html", "date_download": "2019-05-27T10:42:44Z", "digest": "sha1:QY2MNKKQ7GLSOUTA3VVLFWMV7Z6CGBYO", "length": 10782, "nlines": 66, "source_domain": "www.pathivu.com", "title": "அண்ணன், தம்பிக்கு வாய்ப்பில்லை - குடும்பத்திற்கு வெளியே ஆள் தேடும் மகிந்த - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / அண்ணன், தம்பிக்கு வாய்ப்பில்லை - குடும்பத்திற்கு வெளியே ஆள் தேடும் மகிந்த\nஅண்ணன், தம்பிக்கு வாய்ப்பில்லை - குடும்பத்திற்கு வெளியே ஆள் தேடும் மகிந்த\nநிலா நிலான் July 19, 2018 இலங்கை\nசிறிலங்கா அதிபர் தேர்தலில் கூட்டு எதிரணியின் தரப்பில் ராஜபக்ச குடும்பத்துக்கு வெளியே உள்ளவர்களை வேட்பாளராக நிறுத்துவது குறித்தும் பரிசீலிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார், சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச.\nகொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியில், அதிபர் தேர்தலில் எதிரணியின் வேட்பாளர் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கே அவர் இந்தப் பதிலை அளித்திருக்கிறார்.\n“அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தொடர்பாக மகிந்த ராஜபக்ச அவசரப்பட்டு முடிவெடுப்பார் என்று நான் நினைக்கவில்லை. தேர்தலுக்கு இன்னும் 450 நாட்கள் வரை உள்ளன.\nஇந்தளவுக்கு முன்கூட்டியே வேட்பாளர் பற்றி நாம் முடிவு செய்ய வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறேன்.\nமுன்னர், பொதுமக்கள் மற்றும் அமைப்புகளுடன் அதிகம் கலந்துரை���ாடியே முடிவு எடுக்கப்பட்டது.\nஅதிபர் வேட்பாளர் தொடர்பாக, முடிவெடுக்க பல கட்சிகள், அமைப்புகளுடன் கலந்துரையாடும் முறையான நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டியுள்ளது.\nநடைமுறைகளின்படி, மகிந்த ராஜபக்ச இதனை சரியான நேரத்தில் மேற்கொள்வார்.\nகேள்வி – வேட்பாளராக உங்களின் பெயர், கோத்தாபய ராஜபக்ச மற்றும் சமல் ராஜபக்சவின் பெயர்களும் அடிபடுகின்றனவே. உங்களுக்கு அதிபர் கனவு இருக்கிறதா\nபதில் – என்னிடம் அத்தகைய கனவு இல்லை. பலரும் பல்வேறு கருத்துக்களை வெளியிடுகிறார்கள். அது அவர்களின் சுதந்திரம்.தகுதியான பலர் இருக்கிறார்கள் என்பதையும் இது காட்டுகிறது.\nநீங்கள் குறிப்பிட்ட பெயர்களைத் தவிர வேறு பல பெயர்களும் உலாவுகின்றன. அவர்களில் ராஜபக்ச குடும்பத்தைச் சேராதவர்களும் உள்ளனர்.\nகேள்வி – ராஜபக்ச குடும்பத்துக்கு வெளியில் உள்ளவர்கள் யார்\nபதில் – அதனை நான் வெளிப்படையாக கூற விரும்பவில்லை. அதிபர் வேட்பாளர்கள் குறித்து பேசுவதை நிறுத்திக் கொள்கிறேன்.அதுபற்றி மகிந்த ராஜபக்சவே முடிவு செய்வார்.\nஅனைவருடனும் கலந்துரையாடி இறுதியான முடிவை எடுக்கும் எடுக்கும் உரிமை அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.\nகேள்வி – அதிபர் வேட்பாளருக்கான தகைமைகள் குறித்த உங்களின் கருத்து என்ன\nபதில் – மீண்டும் சொல்கிறேன், அதனை மகிந்த ராஜபக்ச கவனித்துக் கொள்வார்.\nநம்பிக்கை பிறந்திருக்கிறது; மகிழ்ச்சியில் நாம்தமிழர்\nமாற்று அரசியலாக தமிழ்த் தேசிய அரசியலை முன்னிறுத்தி தேர்தலில்\n4% வாக்குகளை பெற்றுள்ளார் சீமான்\nமாற்று அரசியலாக உருவெடுத்த சீமானின் நாம்தமிழர் கட்சி கடந்த பாராளளுமன்ற தேர்தல் முடிவுகளின்படி 37 தொகுதிகளில் போட்டியிட்டு 4% வாக்குகளை ...\nதோண்டி எடுக்கப்பட்டது விடுதலைப் புலிகளின் உறுப்பினரின் உடலம்\nமுள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரது எலும்புக்கூடு சீருடையுடன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்விடத்தில் அகழ்வுப் ப...\nஇந்திய பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவும் அதிமுக கூட்டணியும் தமிழகத்தல் படுதோல்வியடைந்துள்ளது , எனினும் மத்தியில் தனிப்பெருமப்பான்மை ஆட்சி அம...\nயாழ்.பல்கலையில் மீண்டும் கவனயீர்ப்பு போராட்டம்\nயாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் .சிற்றுண்டிச்சாலை உரிமையா���ர்களை வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கக் கோரி மா...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா மன்னார் வவுனியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை கவிதை அறிவித்தல் காணொளி மலையகம் கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் நோர்வே மலேசியா இத்தாலி சிறுகதை ஆஸ்திரேலியா மண்ணும் மக்களும் சிங்கப்பூர் சினிமா மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/category/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-05-27T10:12:04Z", "digest": "sha1:7CMWHIRFF2DLCQLQGKTTEY3USSW5LCA4", "length": 13320, "nlines": 164, "source_domain": "ctr24.com", "title": "எம்மவர் நிகழ்வுகள் | CTR24 எம்மவர் நிகழ்வுகள் – CTR24", "raw_content": "\nஎதிர்வரும் தினங்களில் நாட்டில் விஷவாயு தாக்குதல் நடக்கலாமென ஒரு தகவல் உலாவிவருவதாக எதிர்க் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்\nதமிழ் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க அரசாங்கம் தவறியுள்ளது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது\nபிரிட்டிஸ் கொலம்பிய வீடு விற்பனைத் துறையில் பாரியளவில் நிதிச் முறைகேட்டுடின் மூலம் பணம் உள்ளீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது\nவாக்கு இயந்திரத்தில் குளறுபடி ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று இந்திய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் சரத்பவார் எச்சரிக்கை விடுத்துள்ளார்\nதமிழர்கள் மீதான அரசின் நம்பிக்கையின்மையே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பலம்பெறக் காரணம் என அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்\nஅரச தலைவரும் பிரதமரும் அதிகாரப் போட்டியில் இருந்ததன் விளைவாகவே நாட்டின் இந்த நிலைக்கு காரணம் என்று ஜே.வி.பி.யின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்\nபிரிட்டிஷ் கொலம்பியாவின் நனைமோ லேடிசிமித் (Nanaimo-Ladysmith) நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தலில் பசுமைக் கட்சியின் வேட்பாளர் Paul Manly வெற்றி பெற்றுள்ளார்\nநைஜீரியா���ில் இந்திய மாலுமிகள் ஐந்து பேர் கடத்தப்பட்டுள்ளமையை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உறுதிப்படுத்தியுள்ளார்\nஅடிப்படைவாத கொள்கைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு தேவையென இலங்கை பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்\nமுன்னாள் போராளிகள் சிலருக்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவோடு தொடர்பு இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்\nகாற்றுக்கும் நாங்கள் சொந்தம் கடலுக்கும் நாங்கள் சொந்தம்...\nதை மகளை வரவேற்க தயாரா\nஉலகின் மூத்த குடிகள் உழவர்கள். அவர்கள் தாங்கள் விளைவித்த நெல்...\nசுவாமி விவேகானந்தரின் 117 ஆவது பிறந்ததினம்\nசுவாமி விவேகானந்தரின் 117 ஆவது பிறந்ததினம் வவுனியாவில் இன்று...\nஉங்கள் தொழிநுட்ப சாதனங்களின் பாஸ்வேர்டை கவனம்\nநாளுக்கு நாள் தொழிநுட்பம் அதிகரித்து வரும் நிலையில், அதன்...\nமாதவன், விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை திரைக்கு...\nகனடா அல்பர்ட் கம்பல் சதுர்க்கத்தில் யூலை 23.2017 ஞாயிற்றுக்கிழமை கறுப்பு யூலை நினைவின் மாபெரும் ஒன்றுகூடல்.\nஉலகளாவிய ரீதியில் நீதிவேண்டி உரிமை வேண்டித் தமிழர் நடாத்தும்...\nமாவீரர் பெற்றோர் குடும்ப மதிப்பளிப்பு நிகழ்வு\nமாவீரர் பெற்றோர் குடும்ப மதிப்பளிப்பு நிகழ்வு நவம்பர் 20 ஆம்...\nயாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி, கனடா...\nகரவெட்டியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவரும் பலாலி...\nமரணஅறிவித்தல் திரு. செல்லப்பா சிவசோதிராஜா யாழ். உரும்பராயைப் ...\nஓவியர் இயூஜின் கருணா வின்சென்ற் அவர்களின் துயர்பகிர்வு\nயாழ். கரவெட்டியை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nவாக்கு இயந்திரத்தில் குளறுபடி ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று இந்திய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் சரத்பவார் எச்சரிக்கை விடுத்துள்ளார்\nவாக்கு இயந்திரத்தில் குளறுபடி ஏற்பட வாய்ப்பு உள்ளது என...\nநைஜீரியாவில் இந்திய மாலுமிகள் ஐந்து பேர் கடத்தப்பட்டுள்ளமையை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உறுதிப்படுத்தியுள்ளார்\nஇந்த���யாவின் எல்லைப்பகுதிகளை பாதுகாக்க ரோபோக்கள் பயன்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஎப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில்...\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/62449-rahul-gandhi-regrets-in-court-rafale-comments-made-in-heat-of-campaign.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-05-27T09:42:04Z", "digest": "sha1:PBIIJZ6C5QRN6GAGDGKNC3E74XIYQPMQ", "length": 10752, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“பிரச்சாரச் சூட்டில் பிரதமரை திருடன் என்றேன்” - வருத்தம் தெரிவித்த ராகுல் | Rahul Gandhi Regrets In Court Rafale Comments Made In Heat Of Campaign", "raw_content": "\nதமிழகத்தில் ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை - அமைச்சர் செங்கோட்டையன்\n5 ஆண்டுகள் விரைவாக சென்றுவிடும் என்பதால் அடுத்த பிரதமராக ராகுல் காந்தி நிச்சயம் வருவார்- திருநாவுக்கரசர்\nசென்னை உட்பட தமிழகம் முழுவதும் தனியார் குடிநீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்த வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ்\nகாவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்த தமிழக அரசு முடிவு\nபல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே\n“பிரச்சாரச் சூட்டில் பிரதமரை திருடன் என்றேன்” - வருத்தம் தெரிவித்த ராகுல்\nரஃபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியை நீதிமன்றமே திருடன் எ‌ன கூறவிட்டது என்ற தன் பேச்சு குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்‌தி வருத்தம் தெரிவித்துள்ளார்.\nரஃபேல் வழக்கில் பிரதமர் மோடி திருடன் என்ப‌தை உச்ச நீதிமன்றமே ஒப்புக் கொண்டதாக அண்மையில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பரப்புரையின்போது கருத்து தெரிவித்திருந்தார். ஆனால் நீதிமன்றம் கூறாததை கூறியது மூலம் ராகுல் காந்தி நீதிமன்ற அவமதிப்பு செய்து விட்ட��ர் எனக் கூறி பாஜக எம்.பி. மீனாக்‌ஷி லேகி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.\nஇந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ரஃபேல் வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை ராகுல் காந்தி தவறான முறையில் சித்தரித்திருக்கிறார் என்றும், எனவே இது தொடர்பாக ராகுல் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்த‌னர். இதையடுத்து ராகுல் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.\nஅதில், தேர்தல் பரப்புரையின் போது ரஃபேல் தொடர்பாக தெரிவித்த சில கருத்துகளை எதிர்க்கட்சியினர் தவறாக ‌சித்தரித்து விட்டனர் என்று தெரிவித்துள்ளார். எனினும் இதற்காக தாம் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும் ராகுல் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், பிரச்சார சூட்டின் நடுவே தாம் அவ்வாறு பேசிவிட்டதாகவும் அந்த பிரமாண பத்திரத்தில் ராகுல் கூறியுள்ளார்.\nஇவ்வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில் இவ்விவகாரத்தால் ராகுல் காந்தியின் நம்பகத் தன்மை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.\nமதப்பிரசாரம் செய்தாரா உமாசங்கர் ஐஏஎஸ் தேர்தல் பார்வையாளர் பணியிலிருந்து அதிரடி நீக்கம்\nமருந்து ஆய்வாளர் பணியில் சேர ஆர்வமுள்ளவரா நீங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபிரதமர் மோடி பதவியேற்பு விழா: கமல்ஹாசனுக்கு அழைப்பு\n‘ராகுல்காந்தி மக்களை கவரக்கூடியவர் அல்ல’ - சிவ சேனா\nஅடுத்த 5ஆண்டுகள் முக்கியமானது : பிரதமர் மோடி\n\"ரஃபேல் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு இடமில்லை\"- மத்திய அரசு\nவாரணாசி செல்கிறார் பிரதமர் மோடி: பலத்த பாதுகாப்பு ஏற்பாடு\nவாரிசுகளை முன்னிறுத்தியதே காங். தோல்விக்கு காரணமா \nபிரதமர் மோடியுடன் ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு\nகுடியரசுத் தலைவரை சந்திக்கிறார் பிரதமர் மோடி\nராகுல் காந்தி ராஜினாமா: காங்கிரஸ் காரிய கமிட்டி ஏற்க மறுப்பு\nசென்னை ஒஎம்ஆர் பகுதியில் தலை விரித்தாடும் தண்ணீர் தட்டுப்பாடு \nமோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் ரஜினி\n திருந்தியவருக்கு உதவிய தூத்துக்குடி கலெக்டர்\n\"ரஃபேல் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு இடமில்லை\"- மத்திய அரசு\nவாரணாசி ச���ல்கிறார் பிரதமர் மோடி: பலத்த பாதுகாப்பு ஏற்பாடு\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமதப்பிரசாரம் செய்தாரா உமாசங்கர் ஐஏஎஸ் தேர்தல் பார்வையாளர் பணியிலிருந்து அதிரடி நீக்கம்\nமருந்து ஆய்வாளர் பணியில் சேர ஆர்வமுள்ளவரா நீங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.railway.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=165&Itemid=191&lang=ta", "date_download": "2019-05-27T09:49:39Z", "digest": "sha1:GUVQWUHWJNP3HYDXG7Y2W4BOISCKZ3VW", "length": 24238, "nlines": 817, "source_domain": "www.railway.gov.lk", "title": "Station Details", "raw_content": "\nமுதல் - தெரிவுசெய்க -அபன்பொலஅக்போபுரஅகங்கமஅக்குரல்லஅளவ்வஅளவ்வடுபிட்டியஅளுத்கமஅம்பலாங்கொடஅம்பேபுஸ்ஸஅம்பேவலஅநவிலுந்தவஅங்குலானஅநுராதபுரம்அநுராதபுரம்ஆரச்சிக்கட்டுவஅகுங்காலிஅவிசாவலைஅகுகானபதுள்ளைபலனபலபிட்டியபம்பலபிட்டியபண்டாரவளைபங்கதேனியபேஸ்லைன் வீதிமட்டக்களப்புபட்டலுஓயாபட்டுவத்தபேமுள்ளபெந்தோட்டைபேருவலபோலவத்தபூஸ்ஸபொரலசபோத்தலபுத்கமுவபுளுகஹாகொடசிலாபம்சைனா பேய்கொட்டா வீதிதாரலுவதெஹிவலதெமட்டகொடதெமோதரதேவப்புரம்தியத்தளாவதொடந்துவஏகொட உயனஎல்லஎந்தரமுல்லைஈரட்டைபெரியகுலம்ஏராவூர்கோட்டைகல் ஓயா சந்திகலபொடகல்கமுவைகாலிகல்லெல்லகம்பகாகம்பொலைகனேகொடகனேமுல்லைகனேவத்தைகங்கொடகெலிஒயஜிந்தொடைகிரம்பேகொடகமகிரேட் வெஸ்டர்ன்ஹபராதுவஹபரனஹாலி எலஅப்புத்தலைஹதரஸ் கொடுவஹட்டன்ஹீல் ஓயாஹீந்தெனியஹெட்டிமுல்லைஹிக்கடுவைஹிங்குரான்கொடைஹிரயாளஹோமாகமை வைத்தியசாலைஹோமாகமைஹொரபெஹோரிவிலைஹுனுபிட்டிஇந்தல்கஸ்யின்னஇஹலவட்டவலைஇகலகோட்டைஇந்துருவஇங்குரு ஓயாஜா எலைஜயந்திபுரம்கடதாசி நகர்கடிகமுவைகடுகன்னாவைகஹவைகாக்கப்பள்ளிகலாவெவைகல்குடாகழுத்தரை வடக்குகழுத்தரை தெட்குகம்புருகமுவைகந்தானைகந்தேகொடைகண்டிகந்தலாய்கப்புவத்தைகந்தலுவகட்டுவைகடுகஸ்தோட்டைகட்டுகொடைகடுகுருந்தைகட்டுனாயக்ககீனவெல்லைகெகிராவைகளனிகினிகமைகிருலப்பனைகீத்தல் எல்லைகொக்கலைகொச்சிக்கடைகொள்ளுப்பிட்டிகொம்பனித்தெர���கோன்வெவைகொரல்லவெல்லைகொஸ்கமைகொஸ்கொடகொஸ்ஹின்னகொட்டகலைகொட்டாவைகுடஹக்கபொளைகூடா வெவைகுமாரகந்தைகும்பல்கமைகுரனகுருனாகல்லக்ஸ உயனைலியனகேமுல்லைலுனாவைலுணுவிலைமாதம்பைகமைமாதம்பைமதுரங்குலிமகலெ கொடைமக்கொனைமஹ இந்துருவைமஹரகமைமஹியாவைமாகோமலபல்லைமன்னம்பிட்டிமங்கலெலியாமனுவன்கமமரதானைமாதளைமாத்தறைமெதகமைமதவாச்சிமீகொடைமிதிகமைமிஹிந்தலை சந்திமின்னேரியாமீரிகமைமிரிஸ்ஸைமுல்லிப்பொத்தானமொரகொள்ளாகமைமொரடுவைகல்கிஸ்ஸைமுந்தல்முத்தெடுகலைநாகொல்லாகமைநேலியாநானு ஓயாநாரஹேன்பிட்டைநாத்தான்டிநாவலப்பிட்டிநாவின்னைநேகமைநீர்கொழும்புநெலும்பொக்குனைநுகேகொடைஒஹியபாதுக்கைபாலாவிபல்லேவலைபலுகஸ்வெவைபானந்துரைபனாகொடபனலீயபன்னிப்பிட்டியபெரகும்புரபரசன்ககவெவைபதன்பகைபாதகம்கொடைபட்டிபொலைபயாகலை வடக்குபயாகலை தெற்குபெராதெனியபேரலந்தைபரகும்புரபிலிதுவபிலிமத்தலாவைபின்னவலைபின்வத்தைபியதிகமைபியகமைபொல்வது மோதரபொல்ககவெல்லைபொளன்னறுவைபுனானிபூனாவைபொத்துஹரைபுலச்சிக்குலம்புத்தளம்புவக்பிட்டிரதெல்லைராகமைரம்புக்கனைரணமுக்கமுவைரந்தனிகமைரத்கமைரத்மலானைரிச்மன்ட் ஹில்ரொஸெல்லைசாலியபுரம்சரஸவி உயனைசவரனைசெயலாளர் காரியாலய தரிப்புசேதுவைசீனிகமைசெனரத்கமைசியலன்கமுவைஸ்ரவர்திபுரம்தலாவைதலாவாக்கலைதலவத்தைகெதரைதல்பைதெம்பிலிகலைதம்புத்தேகமைதம்பலாபொலதெல்வத்தைதில்லையடிதிம்பிரியாகெதரைதிஸ்மல்பொலபுகையிரத தரிப்பு 1திருகோணமலைதுடெல்லைதும்மோதரைஉடஹமுல்லைஉடதலவின்னைஉடத்தவலைஉடுவரைஉக்குவலைஉலப்பனைஉணவட்டுனைவாழைச்சேனைவவுனியாவேயன்கொடைவாத்துவைவகவைக்காலைவலகப்பிட்டிவளக்கும்புரவல்கமைவல்பொலைவனவாசலைவந்துராவைவட்டகொடைவடரெக்கைவட்டவலைவத்தேகமைவெலிகமைவெளிககந்தைவெல்லவைவெல்லவத்தைவிஜயராஜதகனைவில்வத்தையாகொடையடகமையத்தல்கொடை\nவரை - தெரிவுசெய்க -அபன்பொலஅக்போபுரஅகங்கமஅக்குரல்லஅளவ்வஅளவ்வடுபிட்டியஅளுத்கமஅம்பலாங்கொடஅம்பேபுஸ்ஸஅம்பேவலஅநவிலுந்தவஅங்குலானஅநுராதபுரம்அநுராதபுரம்ஆரச்சிக்கட்டுவஅகுங்காலிஅவிசாவலைஅகுகானபதுள்ளைபலனபலபிட்டியபம்பலபிட்டியபண்டாரவளைபங்கதேனியபேஸ்லைன் வீதிமட்டக்களப்புபட்டலுஓயாபட்டுவத்தபேமுள்ளபெந்தோட்டைபேருவலபோலவத்தபூஸ்ஸபொரலசபோத்தலபுத்கமுவபுளுகஹாகொடசிலாபம்சைனா பேய்கொட்டா வீதிதாரலுவதெஹிவலதெமட்டகொடதெமோதரதேவப்புரம்தியத்தளாவதொடந்துவஏகொட உயனஎல்லஎந்தரமுல்லைஈரட்டைபெரியகுலம்ஏராவூர்கோட்டைகல் ஓயா சந்திகலபொடகல்கமுவைகாலிகல்லெல்லகம்பகாகம்பொலைகனேகொடகனேமுல்லைகனேவத்தைகங்கொடகெலிஒயஜிந்தொடைகிரம்பேகொடகமகிரேட் வெஸ்டர்ன்ஹபராதுவஹபரனஹாலி எலஅப்புத்தலைஹதரஸ் கொடுவஹட்டன்ஹீல் ஓயாஹீந்தெனியஹெட்டிமுல்லைஹிக்கடுவைஹிங்குரான்கொடைஹிரயாளஹோமாகமை வைத்தியசாலைஹோமாகமைஹொரபெஹோரிவிலைஹுனுபிட்டிஇந்தல்கஸ்யின்னஇஹலவட்டவலைஇகலகோட்டைஇந்துருவஇங்குரு ஓயாஜா எலைஜயந்திபுரம்கடதாசி நகர்கடிகமுவைகடுகன்னாவைகஹவைகாக்கப்பள்ளிகலாவெவைகல்குடாகழுத்தரை வடக்குகழுத்தரை தெட்குகம்புருகமுவைகந்தானைகந்தேகொடைகண்டிகந்தலாய்கப்புவத்தைகந்தலுவகட்டுவைகடுகஸ்தோட்டைகட்டுகொடைகடுகுருந்தைகட்டுனாயக்ககீனவெல்லைகெகிராவைகளனிகினிகமைகிருலப்பனைகீத்தல் எல்லைகொக்கலைகொச்சிக்கடைகொள்ளுப்பிட்டிகொம்பனித்தெருகோன்வெவைகொரல்லவெல்லைகொஸ்கமைகொஸ்கொடகொஸ்ஹின்னகொட்டகலைகொட்டாவைகுடஹக்கபொளைகூடா வெவைகுமாரகந்தைகும்பல்கமைகுரனகுருனாகல்லக்ஸ உயனைலியனகேமுல்லைலுனாவைலுணுவிலைமாதம்பைகமைமாதம்பைமதுரங்குலிமகலெ கொடைமக்கொனைமஹ இந்துருவைமஹரகமைமஹியாவைமாகோமலபல்லைமன்னம்பிட்டிமங்கலெலியாமனுவன்கமமரதானைமாதளைமாத்தறைமெதகமைமதவாச்சிமீகொடைமிதிகமைமிஹிந்தலை சந்திமின்னேரியாமீரிகமைமிரிஸ்ஸைமுல்லிப்பொத்தானமொரகொள்ளாகமைமொரடுவைகல்கிஸ்ஸைமுந்தல்முத்தெடுகலைநாகொல்லாகமைநேலியாநானு ஓயாநாரஹேன்பிட்டைநாத்தான்டிநாவலப்பிட்டிநாவின்னைநேகமைநீர்கொழும்புநெலும்பொக்குனைநுகேகொடைஒஹியபாதுக்கைபாலாவிபல்லேவலைபலுகஸ்வெவைபானந்துரைபனாகொடபனலீயபன்னிப்பிட்டியபெரகும்புரபரசன்ககவெவைபதன்பகைபாதகம்கொடைபட்டிபொலைபயாகலை வடக்குபயாகலை தெற்குபெராதெனியபேரலந்தைபரகும்புரபிலிதுவபிலிமத்தலாவைபின்னவலைபின்வத்தைபியதிகமைபியகமைபொல்வது மோதரபொல்ககவெல்லைபொளன்னறுவைபுனானிபூனாவைபொத்துஹரைபுலச்சிக்குலம்புத்தளம்புவக்பிட்டிரதெல்லைராகமைரம்புக்கனைரணமுக்கமுவைரந்தனிகமைரத்கமைரத்மலானைரிச்மன்ட் ஹில்ரொஸெல்லைசாலியபுரம்சரஸவி உயனைசவரனைசெயலாளர் காரியாலய தரிப்புசேதுவைசீனிகமைசெனரத்கமைசியலன்கமுவைஸ்ரவர்திபுரம்தலாவைதலாவாக்கலைதலவத்தைகெதரைதல்பைதெம்பிலிகலைதம்புத்தேகமைதம்பலாபொலதெல்வத்தைதில்லையடிதிம்பிரியாகெதரைதிஸ்மல்பொலபுகையிரத தரிப்பு 1திருகோணமலைதுடெல்லைதும்மோதரைஉடஹமுல்லைஉடதலவின்னைஉடத்தவலைஉடுவரைஉக்குவலைஉலப்பனைஉணவட்டுனைவாழைச்சேனைவவுனியாவேயன்கொடைவாத்துவைவகவைக்காலைவலகப்பிட்டிவளக்கும்புரவல்கமைவல்பொலைவனவாசலைவந்துராவைவட்டகொடைவடரெக்கைவட்டவலைவத்தேகமைவெலிகமைவெளிககந்தைவெல்லவைவெல்லவத்தைவிஜயராஜதகனைவில்வத்தையாகொடையடகமையத்தல்கொடை\nபொருள் - தெரிவுசெய்க - காற்றுப் புகக் கூடிய பெட்டிகளினுள் கோழிக் குஞ்சுகள் உரிமையாளருடன் கொண்டு செல்லும் மீன் சிறிய பருமனிலுள்ள தளபாடங்கள் கடிதம் அதிக இடம் தேவைப்படும் இலேசான பாரமான பொருட்கள் கி.கி 50க்கு கூடாத இயந்திரங்கள் மற்றும்\nரயில் - தெரிவுசெய்க -சாதாரண புகையிரதம்கடுகதி மற்றும் அரை கடுகதி புகையிரதம்நகரங்களுக்கிடையிலான புகையிரதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/mdmk-party-leaders-will-held-alliance-talk-with-dmk-leaders-385092.html", "date_download": "2019-05-27T09:02:37Z", "digest": "sha1:DKSJBH67A63B3BZKXXX5EVNFOQDTC2PG", "length": 10335, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "தொகுதி பங்கீட்டில் மதிமுகவுக்கு நீடிக்கும் இழுபறி-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதொகுதி பங்கீட்டில் மதிமுகவுக்கு நீடிக்கும் இழுபறி-வீடியோ\nவரும் லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுகவுக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கப்படும் என்பது தொடர்பாக இன்று ஆலோசனை நடைபெற்றது. இதில் இழுபறி நீடித்தது.\nதொகுதி பங்கீட்டில் மதிமுகவுக்கு நீடிக்கும் இழுபறி-வீடியோ\nWeather Report: தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இன்று நல்ல கோடை மழை பெய்யும்- வீடியோ\nப.சிதம்பரத்தின் கருத்துக்கு எஸ்.வி சேகர் பதிலடி | காங்கிரஸ்ஜேடிஎஸ் கூட்டணி ஆட்சி கவிழு வாய்ப்பு\nPollachi News: சிபிஐ குற்றப்பத்திரிக்கையில் பொள்ளாச்சியில் பெண்கள் பலாத்காரம் நிரூபணம்- வீடியோ\n அதிமுக பாஜக கூட்டணியில் பெரிய அளவில் மாற்றங்கள்-வீடியோ\n6 பேரை நம்பும் ஸ்டாலின்.. ஸ்லீப்பர் செல்களை களமிறக்கும் தினகரன்..வீடியோ\nஎப்படி கஷ்டப்பட்டார் விஜயகாந்த்.. எல்லாம் போச்சு இப்போ.\nSmriti Irani: உதவியாளரை கொன்றவர்களுக்கு நிச்சயம் மரண தண்டனை-வீடியோ\nதெலுங்கானாவில் காங் டி.ஆர்.எஸ்.வாக்கு வங்கிகள் பாஜகவுக்கு போனது எப்படி\nஇந்திய அளவில் ’தமிழ்நாடு வியூகம்’.. ஸ்டாலினின் கடிதம்\nமத்தியில் ஆளும் பா.ஜ.க தமிழகத்திற்கு தீங்கான திட்டத்தை எதிர்கட்சிகள் உருவாக்கி இருந்தார்கள்\nபாஜக படுதோல்வியடைந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை கண்ணீர்\nபொய் பிரச்சாரம் அதிகமாக எடுபட்டு விட்டதோ\nஈரமான ரோஜாவே சீரியல்: நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெற்றி, மலர் காதல் -வீடியோ\nDirector Bala Given Notice to Vikram: காட்சிகளைப் பயன்படுத்தக் கூடாதுநடிகர் விக்ரம்ற்கு நோட்டீஸ்-வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 பெட்ரோல் - ரிவியூ\nஜாகுவார் எக்ஸ்இ 20டீ பிரிமியம் கார் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nமினி கூப்பர் கன்ட்ரிமேன் எஸ்டி-ஓர் அலசல்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2019/apr/18/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3135244.html", "date_download": "2019-05-27T09:34:34Z", "digest": "sha1:EGEDGDYEPGE7W66LIVC32YI42MMYCZWI", "length": 8232, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "சின்னமனூர் சிவகாமி அம்மன் கோயிலில் இன்று தேரோட்டம்- Dinamani", "raw_content": "\n27 மே 2019 திங்கள்கிழமை 10:08:40 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி\nசின்னமனூர் சிவகாமி அம்மன் கோயிலில் இன்று தேரோட்டம்\nBy DIN | Published on : 18th April 2019 07:35 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதேனி மாவட்டம் சின்னமனூரில் அருள்மிகு பூலாநந்தீஸ்வர் உடனுறை சிவகாமி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு வியாழக்கிழமை சுவாமி அம்மனின் தேரோட்டம் நடைபெறுகிறது.\nஅருள்மிகு பூலாநந்தீஸ்வர் உடனுறை சிவகாமி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த வாரம் துவங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச��சியான, சுவாமி அம்மனின் திருக்கல்யாண வைபவம் புதன் கிழமை நடைபெற்றது. அதனை தொடர்ந்து, வியாழக் கிழமை காலையில் சுமாமி அம்மனின் தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும். பின்னர் மாலை 5 மணி அளவில் ,தேரடியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடத்தை பிடித்து தேரை நிலையிலிருந்து இழுத்து செல்வார்கள். வடக்கு ரத வீதி என முக்கிய விதிகள் வழியாக சென்ற செக்காமுக்கில் நிறுத்தப்பட்டு இரவு முழுவதும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வார்கள். பின்னர் மறுநாள் வெள்ளிக்கிழமை காலையில் 9 மணியளவில் செக்காமுக்கிலிருந்து கிழக்கு ரத வீதி வழியாக கண்ணாடி முக்கு சந்தில் தேர் நிறுத்தப்பட்டு மாலை வரையில் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு நிறுத்தி வைக்கப்படும். பின்னர் மீண்டும் மாலையில் 5 மணி அளவில் செக்காமுக்கிலிருந்து, சீப்பாலக்கோட்டை சாலை, தேனி நெடுஞ்சாலை, மார்க்கையன்கோட்டை ரவுண்டான வழியாக தேர் நிலைக்கு சென்று விடும்.\nஇந்த தேரோட்டத்தை முன்னிட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருக்கின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇளையராஜாவை வாழ்த்தி கையெழுத்து இயக்கம்\nகருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nசுமோ மல்யுத்தத்தை கண்டுகளித்த டிரம்ப்\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/pakistan/62611-an-amazing-scene-nawaz-sharif-on-lahore-roadshow-as-he-returns-to-jail.html", "date_download": "2019-05-27T11:09:11Z", "digest": "sha1:2UBAG6CIKGN2TCQ6QHE3HF26WGA5T6LA", "length": 11385, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "பாகிஸ்தானில் விநோதம்: முன்னாள் பிரதமரை சிறைக்கு வழியனுப்ப பேரணி! | An Amazing Scene: Nawaz Sharif On Lahore Roadshow As He Returns To Jail", "raw_content": "\nயூகங்கள், வதந்திகள் வேண்டாம்: காங்கிரஸ் கோரிக்கை\nபிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க கமலுக்கு அழைப்பு\nபிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் ரஜினிகாந்த்\nபாஜக - மக்கள் இடையே அற்புத வேதிமாற்றம் - தவிடுபொடியான வாக்கு வங்கிக் கணக்கு : மோடி பெருமிதம்\nபாஜக - மக்கள் இடையே அற்புத வேதிமாற்றம் - தவிடுபொடியான வாக்கு வங்கிக் கணக்கு : மோடி பெருமிதம்\nபாகிஸ்தானில் விநோதம்: முன்னாள் பிரதமரை சிறைக்கு வழியனுப்ப பேரணி\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், ஜாமீன் முடிந்து இன்று மீண்டும் சிறைக்கு திரும்பினார். அவரை கட்சியினர் பேரணியாக சென்று சிறைக்கு வழியனுப்பிய நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nலண்டனில் அவன்பீல்டு அடுக்குமாடி குடியிருப்பு கட்டியதில் ஊழல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், பாகிஸ்தான் ஊழல் தடுப்பு நீதிமன்றம், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்புக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, கடந்த ஆண்டு ஜூலை மாதம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர், லாகூரில் உள்ள கோட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டார்.\nஇந்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு, திடீரென நெஞ்சுவலி ஏற்படவே அவருக்கு சிறையில் வைத்தே சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், நவாஸின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும், அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.\nஇதைத்தொடர்ந்து, அவருக்கு 6 வாரம் ஜாமீன் வழங்கி கடந்த மார்ச் 26ம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜாமீன் முடிவடைந்து அவர் இன்று மீண்டும் சிறைக்கு செல்லவேண்டிய நிலையில், அவரது கட்சியினர் ஆயிரக்கணக்கானோர், நவாஸின் வீட்டில் இருந்து சிறைச் சாலை வரை அவருடன் பேரணியாக சென்றனர்.\nஇது பாகிஸ்தானில் மாபெரும் பேரணியாக அரங்கேறியுள்ளது. ஜாமீனில் வெளிவந்த ஒருவர் மீண்டும் சிறைக்கு செல்லும்போது, இதுபோன்று ஒரு பேரணி நடைபெறுவது இதுவே முதல்முறை என்று பொது மக்கள் மத்தியில் பேசப்படுகிறது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஉச்சநீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் ராகுல் காந்தி\n\"இலங்கை தற்போது அமைதியாக உள்ளது\" - அதிபர் மைத்திரிபால சிறிசேன\nடெல்லியில் இன்று பிரதமர் மோடி பங்கேற்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் 2.5 லட்சம் பேர் பங்கேற்பு\n1. புவனேஷ்வரில் தரையிறங்கிய கொல்கத்தா விமானம்... மனதை நெகிழ வைத்த சம்பவம் \n2. எச்சரிக்கை...அதிகப்படியான உடல் எடை புற்றுநோயை உண்டாக்கிவிடும்…\n3. பிரபல ரவுடியின் தலையை துண்டாக வெட்டி வீசி சென்ற கொடூரம்..\n4. நோயாளியின் வயிற்றிலிருந்து கரண்டிகள் உள்பட பல பொருட்கள் அகற்றம்\n5. பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை\n6. கனமழை எதிரொலி- கரைபுரண்டு ஓடும் வெள்ளம்\n7. பிரதமர் மோடி தங்கியிருந்த குகை சுற்றுலா தலமாகிறது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபாகிஸ்தான்- மசூதியில் குண்டு வெடித்து ஒருவர் பலி\nமோடிக்கு இம்ரான் கான் வாழ்த்து\nபாகிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.600 கோடி மதிப்புடைய ஹெராயின் பறிமுதல்\nஇந்திய வான்வழியில் அத்துமீறி நுழைந்த விமானம் : விமானிகளிடம் தீவிர விசாரணை\n1. புவனேஷ்வரில் தரையிறங்கிய கொல்கத்தா விமானம்... மனதை நெகிழ வைத்த சம்பவம் \n2. எச்சரிக்கை...அதிகப்படியான உடல் எடை புற்றுநோயை உண்டாக்கிவிடும்…\n3. பிரபல ரவுடியின் தலையை துண்டாக வெட்டி வீசி சென்ற கொடூரம்..\n4. நோயாளியின் வயிற்றிலிருந்து கரண்டிகள் உள்பட பல பொருட்கள் அகற்றம்\n5. பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை\n6. கனமழை எதிரொலி- கரைபுரண்டு ஓடும் வெள்ளம்\n7. பிரதமர் மோடி தங்கியிருந்த குகை சுற்றுலா தலமாகிறது\n3 வயது பெண் குழந்தை சடலமாக மீட்பு\nரூ.1.56 கோடி பணத்தை சாலையில் வீசி சென்ற மர்ம நபர்கள்\nராகுல் தான் அடுத்த பிரதமராம்..சொல்லிட்டாரு சாரு\nபிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000027330.html", "date_download": "2019-05-27T09:53:35Z", "digest": "sha1:OJERNBU3DM55LXEMVRAYUQRJI7V3H463", "length": 5385, "nlines": 129, "source_domain": "www.nhm.in", "title": "கட்டுரைகள்", "raw_content": "Home :: கட்டுரைகள் :: ரெண்டாம் ஆட்டம்\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nரெண்டாம் ஆட்டம், சாரு நிவேதிதா, ஸீரோ டிகிரி\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nபௌத்தக் கதைகள் சித்தர் பாடல்கள் அழகிரிசாமி இலக்கியத்தடம்\nபத்தினிக் கோட்டம்-II ஆன்மீக அமுதம் ஜார்ஸ் வாஷிங்டன்\nநீட்சே அவதூறுகளை முறியடிப்போம் அன்பே வா\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்ச���ப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/01/UNP_20.html", "date_download": "2019-05-27T10:44:49Z", "digest": "sha1:4KY4QVYG2ZB4Y7KVBQFFU7EL3K3NY7TP", "length": 8419, "nlines": 57, "source_domain": "www.pathivu.com", "title": "அரசாங்கத்துக்கு பாரிய பாதிப்பாம்? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / அரசாங்கத்துக்கு பாரிய பாதிப்பாம்\nடாம்போ January 20, 2019 இலங்கை\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் எச்சரிக்கை ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துக்கு பாரிய பாதிப்பாகவுள்ளதாக மேல் மாகாண ஆளுநர் அஸாத் சாலி தெரிவித்தார்.\nபுதிய அரசியலமைப்பு தொடர்பில் கண்டியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.\nஇந்த அரசாங்கத்துக்கு எம்மைப் புறக்கணித்துவிட்டு எந்தவொரு நடவடிக்கையையும் முன்னெடுக்க முடியாதுள்ளது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தெரிவித்து வருவது அரசாங்கத்துக்கான அச்சுறுத்தல் ஆகும்.\nதேர்தல் ஒன்று நெருங்கும் போது அவசர அவசரமாக அரசியலமைப்பொன்றைக் கொண்டுவர முயற்சிப்பதில் சந்தேகமொன்று எழுகின்றது.\nஇந்த நாட்டுக்கு அரசியலமைப்பொன்றைக் கொண்டுவருவதாயின், மகாசங்கத்தினர், அரசியல் கட்சிகள், ஏனைய மதத் தலைவர்கள் ஆகியோரின் அங்கீகாரத்துடனேயே கொண்டுவரப்படல் வேண்டும்.\nமஹிந்த ராஜபக்ஷவின் காலத்திலும் புதிய அரசியலமைப்பு யோசனை கொண்டுவரப்பட்டுள்ளது. சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் காலத்திலும் புதிய அரசியலமைப்பு யோசனை கொண்டுவரப்பட்டது. அதனை ஐக்கிய தேசியக் கட்சி தீயிட்டுக் கொழுத்தினார்கள். தற்பொழுது ஐக்கிய தேசியக் கட்சியினால் இந்த அரசியல் யாப்பு முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.\nநம்பிக்கை பிறந்திருக்கிறது; மகிழ்ச்சியில் நாம்தமிழர்\nமாற்று அரசியலாக தமிழ்த் தேசிய அரசியலை முன்னிறுத்தி தேர்தலில்\n4% வாக்குகளை பெற்றுள்ளார் சீமான்\nமாற்று அரசியலாக உருவெடுத்த சீமானின் நாம்தமிழர் கட்சி கடந்த பாராளளுமன்ற தேர்தல் முடிவுகளின்படி 37 தொகுதிகளில் போட்டியிட்டு 4% வாக்குகளை ...\nதோண்டி எடுக்கப்பட்டது விடுதலைப் புலிகளின் உறுப்பினரின் உடலம்\nமுள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரது எலும்புக்கூடு சீருடையுடன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்விடத்தி���் அகழ்வுப் ப...\nஇந்திய பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவும் அதிமுக கூட்டணியும் தமிழகத்தல் படுதோல்வியடைந்துள்ளது , எனினும் மத்தியில் தனிப்பெருமப்பான்மை ஆட்சி அம...\nயாழ்.பல்கலையில் மீண்டும் கவனயீர்ப்பு போராட்டம்\nயாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் .சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களை வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கக் கோரி மா...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா மன்னார் வவுனியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை கவிதை அறிவித்தல் காணொளி மலையகம் கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் நோர்வே மலேசியா இத்தாலி சிறுகதை ஆஸ்திரேலியா மண்ணும் மக்களும் சிங்கப்பூர் சினிமா மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-05-27T09:37:00Z", "digest": "sha1:N5RXYNEV3D3GNV5C67OCBL5JPV7OECL7", "length": 15596, "nlines": 162, "source_domain": "ctr24.com", "title": "திருமதி விமலேஸ்வரி சந்திரராஜா | CTR24 திருமதி விமலேஸ்வரி சந்திரராஜா – CTR24", "raw_content": "\nஎதிர்வரும் தினங்களில் நாட்டில் விஷவாயு தாக்குதல் நடக்கலாமென ஒரு தகவல் உலாவிவருவதாக எதிர்க் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்\nதமிழ் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க அரசாங்கம் தவறியுள்ளது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது\nபிரிட்டிஸ் கொலம்பிய வீடு விற்பனைத் துறையில் பாரியளவில் நிதிச் முறைகேட்டுடின் மூலம் பணம் உள்ளீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது\nவாக்கு இயந்திரத்தில் குளறுபடி ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று இந்திய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் சரத்பவார் எச்சரிக்கை விடுத்துள்ளார்\nதமிழர்கள் மீதான அரசின் நம்பிக்கையின்மையே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பலம்பெறக் காரணம் என அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவி���்துள்ளார்\nஅரச தலைவரும் பிரதமரும் அதிகாரப் போட்டியில் இருந்ததன் விளைவாகவே நாட்டின் இந்த நிலைக்கு காரணம் என்று ஜே.வி.பி.யின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்\nபிரிட்டிஷ் கொலம்பியாவின் நனைமோ லேடிசிமித் (Nanaimo-Ladysmith) நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தலில் பசுமைக் கட்சியின் வேட்பாளர் Paul Manly வெற்றி பெற்றுள்ளார்\nநைஜீரியாவில் இந்திய மாலுமிகள் ஐந்து பேர் கடத்தப்பட்டுள்ளமையை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உறுதிப்படுத்தியுள்ளார்\nஅடிப்படைவாத கொள்கைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு தேவையென இலங்கை பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்\nமுன்னாள் போராளிகள் சிலருக்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவோடு தொடர்பு இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்\nயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட விமலேஸ்வரி சந்திரராஜா அவர்கள் 18-12-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், உடுப்பிட்டியைச் சேர்ந்த காலஞ்சென்ற பண்டிதர் வேலுப்பிள்ளை, தவமணி தம்பதிகளின் அருமை மகளும்,\nசுன்னாகத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற வைத்திய கலாநிதி நடராஜா, நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nசந்திரராஜா அவர்களின் அன்பு மனைவியும்,\nசயந்தன், தனுசாந்தன், விஸ்ணுபிரியா ஆகியோரின் அன்புத் தாயாரும்,\nதவேஸ்வரன், காலஞ்சென்ற தங்கேஸ்வரன், இராஜகுலேஸ்வரி, ஜெகதீஸ்வரி, ஞானேஸ்வரன், தனேஸ்வரன் ஆகியோரின் அருமைச் சகோதரியும்,\nகிருஸ்ணராஜா, மோகனராஜா, காலஞ்சென்ற பவாணி ஆகியோரின் அன்பு மைத்துனியும், சந்திரவதனா, சரோஜினிதேவி, விநாயகசோதி, கலாநிதி மற்றும் இராஜகுமாரி, சம்பூரணராணி, குகனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,\nசாகித்தியா அவர்களின் அன்பு மாமியாரும் ஆவார்.\nஅன்னாரின்பூதவுடல் 8911 Woodbine Avenue மார்க்கத்தில்அமைந்துள்ள Chapel Ridge Funeral Home ல் Dec 22 சனிக்கிழமை மாலை5மணிமுதல் 9 மணிவரையும்,\nDec 23 ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் 9.00 மணிவரையும் பார்வைக்கு வைக்கப்பட்டு,\nஅதேநாள் Dec 23 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் — 11 மணிவரை இறுதிக் கிரியைகள் செய்யப்பட்டு\nDec 23 ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.00 -12.30 மணிக்கு தகனம் செய்யப்படும்.\nPrevious Postசிரியாவில் ஐஎஸ் அமைப்பினர் தோற்கடிக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ள நிலையில், அதனை பிரித்தானியா நிராகரித்துள்ளது Next Postதிருமதி பத்மாசனிதேவி சண்முகநாதபிள்ளை\nஎதிர்வரும் தினங்களில் நாட்டில் விஷவாயு தாக்குதல் நடக்கலாமென ஒரு தகவல் உலாவிவருவதாக எதிர்க் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்\nதமிழ் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க அரசாங்கம் தவறியுள்ளது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது\nபிரிட்டிஸ் கொலம்பிய வீடு விற்பனைத் துறையில் பாரியளவில் நிதிச் முறைகேட்டுடின் மூலம் பணம் உள்ளீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது\nயாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி, கனடா...\nகரவெட்டியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவரும் பலாலி...\nமரணஅறிவித்தல் திரு. செல்லப்பா சிவசோதிராஜா யாழ். உரும்பராயைப் ...\nஓவியர் இயூஜின் கருணா வின்சென்ற் அவர்களின் துயர்பகிர்வு\nயாழ். கரவெட்டியை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nவாக்கு இயந்திரத்தில் குளறுபடி ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று இந்திய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் சரத்பவார் எச்சரிக்கை விடுத்துள்ளார்\nவாக்கு இயந்திரத்தில் குளறுபடி ஏற்பட வாய்ப்பு உள்ளது என...\nநைஜீரியாவில் இந்திய மாலுமிகள் ஐந்து பேர் கடத்தப்பட்டுள்ளமையை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உறுதிப்படுத்தியுள்ளார்\nஇந்தியாவின் எல்லைப்பகுதிகளை பாதுகாக்க ரோபோக்கள் பயன்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஎப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில்...\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2014/09/29/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B9%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-05-27T09:20:54Z", "digest": "sha1:XOQZSLYPUJS4LYFKZTBDD6CWB75UN726", "length": 10478, "nlines": 105, "source_domain": "eniyatamil.com", "title": "நடிகை ஹன்சிகாவை மலையாளத்துக்கு இழுத்த திலீப்!... - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ March 17, 2019 ] தென்னாட்டின் மொழியினம் பாகம்-6\tதமிழ்ப்பேழை\n[ March 17, 2019 ] சங்கம் இருந்ததற்கான அகச்சான்றுகள்\tசங்ககாலம்\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\n[ March 17, 2019 ] இந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\n[ March 17, 2019 ] இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nHomeசெய்திகள்நடிகை ஹன்சிகாவை மலையாளத்துக்கு இழுத்த திலீப்\nநடிகை ஹன்சிகாவை மலையாளத்துக்கு இழுத்த திலீப்\nSeptember 29, 2014 கரிகாலன் செய்திகள், திரையுலகம் 0\nசென்னை:-பிரபல மலையாள நடிகர்களில் திலீப்பும் ஒருவர். ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்றில்லாமல் வித்தியாசமான கேரக்டர்கள், வில்லன் என பலதரப்பட்ட வேடங்களில் நடித்து வருபவர் திலீப். இவரது மார்க்கெட் தற்போது பரபரப்பாக இல்லை. அதனால் கோலிவுட்டில் பேசப்படும் திறமையான நடிகைகளை தான் நடிக்கும் மலையாளப் படங்களில் நடிக்க வைத்து பரபரப்பு தேடி வருகிறார்.\nமுதலில் ஒரு மலையாள படத்துக்காக அமலாபாலை கொண்டு சென்ற தீலிப், சமீபத்தில் அவதாரம் என்ற படத்துக்காக கும்கி லட்சுமிமேனனை கொண்டு சென்றார். அமலாபாலுடன் நடித்த படம் வெற்றி பெற்றபோதும், லட்சுமிமேனனுடன் நடித்த படம் ஓடவில்லை. இருப்பினும் திலீப்பின் கோலிவுட் மோகம் குறைந்தபாடில்லை.அதனால் தற்போது அந்த இரண்டு நடிகைகளையும் விட ஒரு மெகா நடிகையை தனக்கு ஜோடி சேர்த்து விட வேண்டும் என்று நினைத்த திலீப், தற்போது ஜோஷி இயக்கத்தில் தான் நடிக்கும் சத்தம் சிவன் என்ற படத்துக்காக ஹன்சிகாவை இழுத்திருக்கிறார்.\nதற்போதைய நிலவரப்படி தமிழ், தெலுங்கில் ஹன்சிகாவின் மார்க்கெட் பிசியாக இருந்தபோதும், சில மலையாளப்படங்களைப்பார்த்து இம்ப்ரஸாகியிருந்த அவருக்கும் மலையாள படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை மனதளவில் இருந்து வந்ததாம். அதனால்தான் திலீப் அழைப்பு விடுத்ததும் உடனே ஓ.கே சொல்லி விட்டாராம் ஹன்சிகா.\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\nசினிமாவிலிருந்து ஓய்வு – நடிகர் விஜய்யின் அப்பா அறிவிப்பு\nநடிகர் விஜய்யை புகழ்ந்த நடிகை திரிஷா\nஅனிருத்துக்கு நடிகர் விஜய் கொடுத்த பரிசு\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\nஇந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\nஇந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nஎடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு\nபுரியாதவர்களுக்கு புதிர்……புரிந்தவர்களுக்கு புரட்சிக்காரன்….யார் இவர்\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/121214/", "date_download": "2019-05-27T09:50:43Z", "digest": "sha1:WSPRCPRBDPZMJLB6JG4AU4AFCB4R37AC", "length": 36902, "nlines": 160, "source_domain": "globaltamilnews.net", "title": "தமிழ் மக்களுக்கு சர்வதேச பாதுகாப்புத் தேவை – சி.அ.யோதிலிங்கம்.. – GTN", "raw_content": "\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nதமிழ் மக்களுக்கு சர்வதேச பாதுகாப்புத் தேவை – சி.அ.யோதிலிங்கம்..\nஇலங்கைத் தீவையே உலுக்கிய குண்டு வெடிப்புகள் கடந்த 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்றுள்ளது. எட்டு இடங்களில் இடம்பெற்ற இக்குண்டு வெடிப்புக்களில் மூன்று கிறிஸ்தவ தேவாலயங்களும் மூன்று நட்சத்திர ஹோட்டல்களும் உள்ளடக்கம். 45 சிறுவர்கள், 36 வெளிநாட்டவர்கள் உட்பட 350 ற்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளார்கள். 500 ற்கு மேற்பட்டோர�� காயமடைந்துள்ளனர்.\nஈராக், சிரியாவை மையமாகக் கொண்டு செயற்படும் இஸ்லாமிய அரசு என அழைக்கப்படுகின்ற ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் இதற்கு உரிமை கோரியுள்ளது. தற்கொலைக் குண்டுதாரிகளின் ஒளிப்படங்களையும் மேற்படி இயக்கம் வெளியிட்டுள்ளது. குண்டுதாரிகளில் இலங்கை முஸ்லீம்களும் உள்ளடக்கம். சர்வதேச முஸ்லீம்களும் உள்ளடங்கியுள்ளார்களா\nஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் உலக வலைப்பின்னலை வலுவாகக் கொண்ட ஒரு ஆயுத இயக்கம்.சிரியா – ஈராக் பிரதேசத்தில் சில பின்னடைவுகளைக் கண்டிருந்தாலும் சர்வதேச அளவில் இன்னமும் வலுவாக இருக்கின்றது. வேறு வேறு நாடுகளில் துணை அமைப்புக்களையும் உருவாக்கியுள்ளது. இலங்கையில் உருவாக்கிய துணை அமைப்புக்கு ‘தேசிய தௌஹீத் ஜமாத்’ எனபெயரிடப்பட்டுள்ளனர். ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் அச்சுறுத்தல்கள் பற்றி சர்வதேச புலனாய்வுப் பிரிவுகளும், உள்நாட்டுப் புலானாய்வுப் பிரிவுகளும் எச்சரித்த போதும் போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. ஜனாதிபதியும், பிரதமரும் இதுவிடயத்தில் ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கின்றனர். எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச இருவரையும் குற்றம் சாட்டுகின்றார். தாங்கள் ஆட்சியில் இருந்திருந்தால் இந் நிகழ்வு இடம்பெற்றிருக்காது என்று கூறுகின்றார். சிறந்த புலனாய்வாளர்களை சிறையில் அடைத்தமைதான் காரணம் எனக் கூறுகின்றார். தன்னுடைய அரசியலுக்கு இந்நிகழ்வை இலாவகமாகப் பயன்படுத்துகின்றார்.\nஉலகில் முஸ்லீம்கள் எங்கு வாழ்ந்தாலும் தங்களை உலக முஸ்லீம்களின் ஒரு பகுதியாகவே காண்கின்றனர். உலக அளவில் முஸ்லீம் இருப்பு பாதுகாக்கப்படும் போது தமது இருப்பும் பாதுகாக்கப்படும் எனக் கருதுகின்றனர். உலகளவில் முஸ்லிம்களின் இருப்புக்கு அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் அச்சுறுத்தலாகியிருப்பதால் அதன் பலத்தைத் தகர்ப்பது என்பதை முக்கிய கோட்பாடாக கொண்டுள்ளனர். ஜ.எஸ்.ஜ.எஸ் இயக்கத்தின் பிரதான கோட்பாடும் இது தான். அமெரிக்க தலைமையிலான மேற்குலகமும்இ இந்தியாவும் இந்தோ – பசுபிக் மூலோபாயத்தின் மூலம் இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் தமது செல்வாக்கை வலுப்படுத்தும் கூட்டுத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துகின்றன. இலங்கை இவ்மூலோபாயத்தின் கேத்திர இடமாக இருப்பதனால் தமது செல்வாக���கை வலுப்படுத்துவதில் அதீத அக்கறையுடன் செயற்படுகின்றன. இந்தச் செல்வாக்கினை தகர்த்தெறிவது தான் இக்குண்டு வெடிப்புக்களின் நோக்கமாகும். சுருக்கமாகக் கூறினால் இலங்கைத் தீவினை மையமாகக் கொண்ட வல்லரசுகளுக்கிடையிலான புவிசார் அரசியல் போட்டியின் விளைவே இக்குண்டு வெடிப்புக்களாகும். இது வரை காலமும் உள்நாட்டு ஆயுத இயக்கத்திற்கு முகம் கொடுத்த இலங்கை தற்போது சர்வதேச அரசுகளின் ஆதரவுடன் செயற்படும் சர்வதேச ஆயுத இயக்கத்திற்கு முகம் கொடுக்கின்றது.\nஉலகில் செயற்படும் இஸ்லாமிய இயக்கங்களின் உற்பத்தி நிலம் பாகிஸ்தான் தான். இன்னோர் உற்பத்தி நிலம் ஆப்கானிஸ்தான்.இவை இரண்டையும் மத்திய கிழக்குடன் இணைத்து அகன்ற இஸ்லாமிய வல்லரசினை உருவாக்கும் கனவும் ஜ.எஸ்.ஜ.எஸ் இயக்கத்தில் உண்டு. சவூதி அரேபிய போன்ற பலம் வாய்ந்த நாடுகள் இவ்வியக்கத்திற்கு நிதி மூலதனங்களை வழங்குகின்றன. உலகமெங்கும் வாழும் படித்த முஸ்லிம்கள் இவ்வியக்கத்திற்கு போராளிகளாக உள்ளனர். முஸ்லிம் தேசிய வாதிகளான சதாம் உசெயினதும் கடாபியினதும் அழிப்பும்இ ஒசாமா பில்லேடனின் கொலையும் இவ்வியக்கத்தை உசுப்பிவிட்டுள்ளது.\nஇலங்கை அரசு வல்லரசுகளை வெற்றிகரமாக சமாளித்தல் என்ற பெயரில் அனைத்து வல்லரசுகளும் இலங்கையை சூறையாட இடம் கொடுத்து இலங்கைத் தீவினை வல்லரசுகளின் போட்டிக்களமாக மாற்றியுள்ளது. தெற்கு சீனாவுக்கு,வடக்கு இந்தியாவுக்கு, கிழக்கு அமெரிக்காவிற்கும்,ஜப்பானுக்கும் என பங்கு போடப்பட்டுள்ளது. இவ்வல்லரசுகள் பொருளாதார முதலீடுகள் என கால் பதித்தாலும் அவற்றின் இலக்கு இராணுவ கேந்திர இடமாக வலுப்படுத்துவதுதான். மைத்திரி – ரணில் கூட்டரசு அமெரிக்க தலைமையிலான மேற்குலக – இந்தியக் கூட்டிற்கு அதிமேலான இடம் கொடுக்க முற்பட்டதால் இந்த குண்டு வெடிப்பு இடம் பெற்றுள்ளது. இங்கு ரணில் – அமெரிக்க சார்பு நிலையில் நின்று சீனாவை சமாளிப்பதும், மகிந்தர் சீனா சார்பு நிலையில் நின்று அமெரிக்க – இந்தியக் கூட்டினை சமாளிக்க முற்படுவதும் அனைவரும் அறிந்ததே\nஅமெரிக்க – இந்திய கூட்டின் இந்தோ – பசுபிக் மூலோபாயத்திட்டம் வெற்றியடையுமானால் முஸ்லீம் ஆயுத இயக்கங்களின் உற்பத்தி நிலங்களான பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் நெருக்கடிகள் ஏற்படும். ஐ.எஸ்.ஐ.��ஸ் இயக்கம் உட்பட முஸ்லீம் இயக்கங்கள் இதனை ஒரு போதும் அனுமதிக்கப்போவதில்லை. இந்நிலையை மாற்றும் முகமாகத்தான் கடந்த வருட பிற்பகுதியில் ஆட்சிக் கவிழ்ப்பு ஒன்று இடம்பெற்றது. அமெரிக்க – இந்தியக் கூட்டின் வலுவான செயற்பாட்டினால் அம்முயற்சி தற்காலிகமாக முறியடிக்கப்பட்டது. தற்போது மீண்டும் கோத்தபாயா வடிவில் மேலெழுந்த போது வழக்குகள் என்ற பெயரில் அமெரிக்கா அதற்கும் தடை போடுகின்றது. இத் தடைக்கு எதிரான பதிலடியாகவும் இக்குண்டு வெடிப்புக்ககைளக் கூறலாம். அமெரிக்கா கோத்தபாயாவை முடக்க, ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் ரணில் தரப்பை முடக்க முயற்சிக்கின்றது. இக்குண்டு வெடிப்புக்களின் போது சிங்களத் தேசியவாதம் எழுச்சியடையாத வகையில் கிறிஸ்தவ தேவாலயங்களும் நட்சத்திர ஹோட்டல்களும் இலக்குகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டன. கிறிஸ்தவ – முஸ்லீம் வரலாற்றுப் பகையும், தேவாலயங்களின் மேற்கு சார்பு நிலையும், தமிழ்த் தேசிய ஆதரவு நிலையும், தேவாலயங்களைத் தேர்ந்தெடுப்பதற்கு காரணமாக இருந்திருக்கலாம்.\nஇக்குண்டு வெடிப்புக்களின் மைய ஊற்று இனப்பிரச்சனைதான். இதனைச் சாட்டாக வைத்துத்தான் அமெரிக்க – இந்திய கூட்டு இலங்கைத் தீவில் கால் பதிக்கின்றது. வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இதனைத் தெளிவுபட வெளிப்படுத்தியுள்ளார். ‘இன மத ஏற்றத்தாழ்வுகள் இந்தத் தீவில் இருக்கம் போது அதனூடாக ஏற்படும் முரண் நிலைகளை சந்தர்ப்பவாத குழுக்களும் அந்நிய சக்திகளும் தமது நோக்கங்களை அடைவதற்கான வாய்ப்பாகவே பயன்படுத்த முனைவார்கள் ஆகவே நிலையான சமாதான பூமியாக இத்தீவை மாற்றுவதற்கு எமது அரசியல் தலைவர்களும் புத்திஜீவிகளும் துணிச்சலுடன் முன்வரவேண்டும். எமது அரசியல் சாசனமும் சட்டமும் சகல இன மத சமூகங்களுக்கும் சமத்துவத்தையும், பாதுகாப்பையும் நல்கும் விதத்தில் மாற்றியமைக்கப்படல் வேண்டும். இதன் அவசியத்தை இத் தாக்குதல்கள் இன்று எமக்கு உணர்த்தியுள்ளன.’\nவிக்னேஸ்வரன் இந்தியாவை நோக்கியும் வேண்டுகோள்களை விடுத்துள்ளார். ‘2009ற்குப் பின்னர் இலங்கை ஊடாக அந்நிய சக்திகளின் மூலம் இந்தியாவின் பாதுகாப்பிற்கு ஏற்படக் கூடிய அச்சுறுத்தல்களையும் இத்தாக்குதல்கள் கோடிட்டு காட்டுகின்றன. ஆகவே இந்தியா தனது நலனை மட்டும் கருத்திற் கொள்ளாமல் தனது பாதுகாப்பானது இலங்கைத்தீவின் உண்மையான அமைதியிலேயே தங்கியிருக்கிறது. என்பதைப் புரிந்து மதச்சார்பற்ற வடக்கு – கிழக்கு இணைந்த உச்ச அதிகாரம் கொண்ட ஒரு சமஸ்டிக் கட்டமைப்பை இலங்கையில் ஏற்படுத்தி தமிழ் மக்கள் தம்மைத் தாமே ஆளும் ஒரு தீர்வை கொண்டுவர முன்னின்று பாடுபட வேண்டியதன் அவசியத்தையும் இந்தத் தாக்குதல் சம்பவங்கள் இந்தியாவிற்கு உணர்த்துகின்றன’ என தனது வேண்டுகோளில் குறிப்பிட்டுள்ளார்.\nகொலையாளிகள் பற்றி மிகத் துல்லியமான தகவல்களை கைவசம் வைத்திருந்தது இந்தியாதான். இவ்வமைப்பு தனது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்பதால் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பு ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே தொடர்ச்சியான கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தது. அவர்களின் இருப்பிடம் தொலைபேசி இலக்கங்கள், அதன் தலைவர் மனைவியைச் சந்திக்கச் செல்லும் துல்லியமான நேரம் என்பவற்றையெல்லாம் வைத்திருந்தது. எல்லாத் தகவல்களையும் பாதுகாப்புத் தரப்புடன் பகிர்ந்திருந்தது. தேவாலயத் தாக்குதல்கள் பற்றியும் பகிர்ந்திருந்தது. எனவே இந்தியாவும், படைத்தரப்பும் தொடர்கண்காணிப்பில் இருந்தது என்றே கூறலாம். அமெரிக்காவுடனும் இந்தியா தகவல்களைகப் பகிர்ந்திருக்கலாம். எனவே இம் மூன்று தரப்புகளும் தத்தம் நலன்களிலிருந்து இந்நிகழ்வு நடைபெறுவதை விரும்பியிருக்கலாம் என சந்தேகிக்கவும் இடமுண்டு. படைத்தரப்பு தனது கட்டுப்பாட்டினை மீள கொண்டு வருவதற்காக விரும்பியிருக்கலாம். இந்திய – அமெரிக்க சக்திகள் மகிந்தர் தரப்பிற்கு உள்நாட்டு பூட்டு ஒன்றினை உருவாக்குவதற்கும் விரும்பியிருக்கலாம். முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் போது இச்சக்திகள் விரும்பியது போல இங்கும் விரும்பியிருக்கலாம். மகிந்தர் தரப்புக்கும் தகவல்கள் தெரிவதற்கு வாய்ப்புக்கள் உண்டு. படைத்தரப்பிற்கும் அதற்கும் மிக நெருங்கிய உறவுண்டு. ஜனாதிபதி தேர்தலில் இலகுவாக வெற்றி யடையைக் கூடிய சூழல் உருவாகும் என்பதற்காக அத்தரப்பும் விரும்பியிருக்கலாம். தற்போது ரணில் தரப்பின் செல்வாக்கு மிக மோசமாக சரிந்துள்ளது. ஜனாதிபதி தேர்தலில் மிக இலகுவாக மகிந்த தரப்பு வெல்லும். அவ்வாறு வென்றாலும் இந்திய – அமெரிக்க சக்திகளின் சுற்று வளைப்பின் கீழேயே அத்தரப்பு செயற்��ட வேண்டிவரும். ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் செயற்பாடு இந்தியாவினதும், அமெரிக்காவினதும் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடையது. இதனால் மகிந்தர் தரப்பு விரும்பாவிட்டாலும் அவை தமது இராணுவ, புலனாய்வு நடவடிக்கைகளுக்கான தளங்களை இலங்கையில் உருவாக்கும். அவ்வாறு உருவாக்குவதற்கான சர்வதேச சட்ட நியாயங்களும், தார்மீக நியாயங்களும் அவற்றிற்கு உண்டு. இதுதான் மகிந்த தரப்பிற்கான உள்நாட்டுப் பூட்டாக இருக்கப் போகின்றது. தாக்குதல் சம்பவம் நிகழ்ந்த உடனேயே இந்த நாடுகளின் புலனாய்வு நிறுவனங்கள் இலங்கையில் முகாமிடத் தொடங்கியுள்ளன. இம் முகாம்கள் நிரந்தரமாகவே இருக்கப் போகின்றது. அவை வெளியேறப் போவதில்லை. ஜெனீவா – மகிந்தருக்கு ஒரு சர்வதேச பூட்டாக இருந்தால் இந்த புலனாய்வு முகாம்கள்; உள்நாட்டுப் பூட்டாக இருக்கப் போகின்றது. இறைமை பற்றி மகிந்தர் தரப்பு இனி வாயே திறக்க முடியாது.\nதமிழ் தரப்பின் நிலைதான் மிகவும் கவலைக்குரியது. தற்போதைக்கு இயல்பு நிலையும் இல்லை, நிலை மாறு கால நீதியும் இல்லை, அரசியல் தீர்வும் இல்லை. தன்னெழுச்சியாக இடம்பெறுகின்ற போராட்டங்களும் அமுக்கப்படப் போகின்றன. பழைய போர்க்கால வாழ்க்கைக்கே திரும்ப வேண்டிய நிலை உள்ளது. தமிழ்த்தரப்பு இந்திய – அமெரிக்க சார்பு நிலை எடுத்துள்ளதால் ஐ.எஸ்.ஐஎஸ் இயக்கம் தமிழ் மக்களை பகைச் சமூகமாகவே கருதுகின்றது. குண்டு வெடிப்பில் இறந்தவர்களில் அதிகமானோர் தமிழ் கிறிஸ்தவர்களே இதனால் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தினால் எந்த நேரமும் தமிழ் மக்களுக்கு ஆபத்து வரலாம்.காணி விடுவிப்பு தற்போதைக்கு இல்லை. பாதுகாப்பு நியாயங்களை படைத்தரப்பு கூறி தமது இருப்பை நியாயப்படுத்தலாம். அரசியல் கைதிகளின் விடுதலையும் இல்லை. காணாமல் போனோர் விவகாரம் அப்படியே புதைக்கப்படும். ஜெனீவா அழுத்தங்களுக்கும் வாய்ப்பில்லை. அமெரிக்க – இந்திய சக்திகள் உள்நாட்டுப் பூட்டை உருவாக்கியுள்ளதால் ஜெனீவா பெரிதளவிற்கு இனி அவற்றிற்கு அவசியமில்லை.\nஇந்நிலையில் தமிழ்த்தரப்பு சர்வதேச சக்திகளிடம் சர்வதேசப் பாதுகாப்பைக் கோர வேண்டும். தமிழ்த்தரப்பின் அமெரிக்கா – இந்தியா நிலைப்பாட்டில்தான் ஆபத்து பன்மடங்கு பெருகியுள்ளது. எனவே தமிழ்த்தரப்பிற்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய பொறுப்பு இந்திய – அமெரிக்க சக்திகள��க்கு உண்டு. எதிர்காலத்திலும் அவற்றிற்கு துணையாக இருக்கப் போவது தமிழ் மக்களே வட கிழக்கினை ஐ.நா பாதுகாப்பின் கீழ் கொண்டு வரும்படி ஒரே குரலில் தமிழ் மக்கள் கோர வேண்டும். தமிழ் அரசியல் சக்திகள் தங்களது கட்சி, குழு முரண்பாடுகளை மறந்து ஐக்கியமாக கோராவிட்டால் வல்லரசுகள் இக்கோரிக்கையைக் கணக்கெடுக்கப் போவதில்லை.\nகுண்டு வெடிப்புக்கள் தொடர்பாக இலங்கை மட்டத்தில் ஓழுங்கான விசாரணை நடக்கப் போவதில்லை. சர்வதேசப் பாதுகாப்புப் பிரச்சினையும் தமிழ் மக்களுக்கான நீதியும் இதற்குள் அடங்குவதனால் சர்வதேச விசாரணையே இதற்குப் பொருத்தமானது. இதற்கான அழுத்தங்களையும் தமிழ்த் தரப்பு கொடுக்க வேண்டும். நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் உருத்திர குமாரன் சர்வதேச விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார்.\nஇவையெல்லாவற்றிற்கும் முன் நிபந்தனை தமிழ் தரப்பின் ஐக்கியமே தமிழ் அரசியல் கட்சிகள் தமது கட்சி நலன்களை இனிமேலாவது கைவிடுவார்களா தமிழ் அரசியல் கட்சிகள் தமது கட்சி நலன்களை இனிமேலாவது கைவிடுவார்களா\nTagsஉயிர்த்த ஞாயிறு தினம் குண்டு வெடிப்புகள் சி.அ.யோதிலிங்கம் முஸ்லீம்கள்\nஇந்தியா • பிரதான செய்திகள்\n“வரக்கூடிய நாட்கள் எமக்கு மிகக் கடினமான காலமாக இருக்கப்போகிறது”\nஉலகம் • பிரதான செய்திகள்\n16 ஆயிரம் தொன் இரும்கை கொண்ட மார்ட்டின் ரவர் 16 வினாடிகளில் தகர்க்கப்பட்டது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n5 அரச நிறுவன பிரதானிகள், பாராளுமன்ற தெரிவுக்குழு முன்பாக முன்னிலையாகின்றனர்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் பிரபல பாடசாலைகளில் இன்று விசேட சோதனை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதொடரும் தண்டனை விலக்கீட்டுக் கலாசாரம் – பி.மாணிக்கவாசகம்..\nஉலகம் • பிரதான செய்திகள்\nநேபாளத்தின் காத்மண்டு குண்டுவெடிப்புகளில் 4 பேர் உயிரிழப்பு….\nயாழ் பல்கலை மாணவர்களையும், சிற்றுண்டிச்சாலை நடத்துனரையும் உடன் விடுதலை செய்..\nவிடுவிக்கப்பட்ட வெள்ளாங்குளம் பண்ணையை பகிர்ந்தளிக்க நேர்முகத்தேர்வு :\n“வரக்கூடிய நாட்கள் எமக்கு மிகக் கடினமான காலமாக இருக்கப்போகிறது” May 27, 2019\n16 ஆயிரம் தொன் இரும்கை கொண்ட மார்ட்டின் ரவர் 16 வினாடிகளில் தகர்க்கப்பட்டது… May 27, 2019\n5 அரச நிறுவன பிரதானிகள், பாராளுமன்ற தெரிவுக்குழு முன்பாக முன்னிலையாகின்��னர்.. May 27, 2019\nகிளிநொச்சியில் பிரபல பாடசாலைகளில் இன்று விசேட சோதனை May 27, 2019\nதொடரும் தண்டனை விலக்கீட்டுக் கலாசாரம் – பி.மாணிக்கவாசகம்.. May 27, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\nSiva on ஞானசார தேரருக்கான மன்னிப்பு, பெரும்பான்மை வாதத்தின் அடுத்த கட்டம்…..\nLogeswaran on முஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2019-05-27T10:19:27Z", "digest": "sha1:KNMAGXRAZZQSKE2H6SEXXTIBHVNU2ZKH", "length": 7284, "nlines": 78, "source_domain": "tamilthamarai.com", "title": "கோத்ரா |", "raw_content": "\nதனது தாயிடம் பிரதமர் நரேந்திர மோடி ஆசிபெற்றார்\nநரேந்திர மோடிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அழைப்பு\nஓட்டு அளித்தவர், அளிக்காதவர் அனைவருக்கும் நாம் எப்போதும் துணை இருப்போம்\nஅமெரிக்க தீர்மானம் ஒருதலை பட்சமானது\nகுஜராத் முதல்வருக்கு எதிராக, அமெரிக்க பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டுள்ள தீர்மானத்தை அங்குள்ள இந்து அமைப்புகள் கண்டித்துள்ளன. இந்தியாவில், 80 சதவீத வன்முறைகள், முஜாகிதீன் களாலும், 20 சதவீத வன்முறை மவோயிஸ்டுகளாலும் ......[Read More…]\nகோத்ரா சபர்மதி-எக்ஸ்பிரஸ் ரயில் எரிக்கப்பட்ட வழக்கில்11 பேருக்கு தூக்கு தண்டனை\nகோத்ரா சபர்மதி-எக்ஸ்பிரஸ் ரயில் எரிக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்ட 31 பேருக்கும் இன்று தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது . இதன்படி 11 பேருக்கு தூக்கு தண்டனையும், 20 பேருக்கு ......[Read More…]\nMarch,1,11, —\t—\t11 பேருக்கு, 20 பேருக்கு, ஆயுள் தண்டனை, எரிப்பு வழக்கில், கடந்த 22ம் தேதி, கோத்ரா, கோத்ரா ரயில், சபர்மதி எக்ஸ்பிரஸ், சிறப்பு நீதிமன்றம், தூக்கு தண்டனை\nஆளுங்கட்சிக்கு எதிராக அதிருப்திஇருக்கிறது, 2014 தேர்தலில் வென்ற தொகுதிகளில் பாதியை வெல்வதே பாஜகவுக்கு சவால், இந்தியா இம்முறை தொங்கு நாடாளு மன்றத்தைச் சந்திக்கலாம் என்றெல்லாம் தேர்தலுக்கு முன்பு சொல்லப்பட்ட எல்லா ஆரூடங்களையும் பொய்யாக்கி, தன்னுடைய ஆளுமையால் பாஜகவுக்கு இன்னொரு வரலாற்று ற்றியைத் ...\nதனது தாயிடம் பிரதமர் நரேந்திர மோடி ஆசி� ...\nஓட்டு அளித்தவர், அளிக்காதவர் அனைவருக்� ...\nமோடியை போன்று எனது மகன் வெற்றி கரமானவர� ...\n130 கோடி மக்களின் விருப்பத்தேர்வு, பா.ஜனத ...\nஎன்னை எச்சரிக்க கூடிய ஒரே நபர் சுமித்ர� ...\nதன்னை அழகுப்படுத்த 80 லட்சம் ரூபாய் செல� ...\nபோட்டியில் இருந்து காங்கிரஸ் மற்றும் � ...\nதேர்தல் முடிவுக்கு மறுநாள் வெளியாகிற� ...\nமேற்குவங்கம் 40 எம்எல்ஏக்கள் எங்களுடன்\nதேசத்துக்கு எதிரான அனைத்துசக்திகளும் ...\nசம்பங்கிப் பூவின் மருத்துவக் குணம்\nதலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, ...\nவசம்பு என்னும் அறிய மருந்து\nசுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் ...\nநம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/45686", "date_download": "2019-05-27T10:13:36Z", "digest": "sha1:UL75KLNPQNSAI6PVTG3OGBPL5PRF24UQ", "length": 16429, "nlines": 110, "source_domain": "www.virakesari.lk", "title": "‘ரியசக்வல’ ஒரியன்ட் பினாஸினால் முச்சக்கர வண்டிகளுக்கு விசேட சலுகைகள் | Virakesari.lk", "raw_content": "\nகுருநாகல் வைத்தியரை விசாரிக்க விசேட குழு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; இதுவரை வழங்கப்பட்ட நஷ்டஈட்டுத் தொகை எவ்வளவு தெரியுமா\nஜனாதிபதி உத்தரவிட்ட போதிலும் வடக்கில் இராணுவ கெடுபிடிகளை குறைக்கவில்லை ; மக்கள் விசனம்\n216 வகையான மருந்துவகைகளை உடனடியாக கொள்வனவு பணிப்புரை\nஇராணுவத்தினரின் திடீர் சுற்றிவளைப்பில் சிக்கிய பெண் கைது\nகுருநாகல் வைத்தியரை விசாரிக்க விசேட குழு\nசிறைமீண்ட ஞானசார தேரர் தமது நோக்கத்தை கூறுகிறார் \nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\nர��ஷாத் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜர்\n‘ரியசக்வல’ ஒரியன்ட் பினாஸினால் முச்சக்கர வண்டிகளுக்கு விசேட சலுகைகள்\n‘ரியசக்வல’ ஒரியன்ட் பினாஸினால் முச்சக்கர வண்டிகளுக்கு விசேட சலுகைகள்\nபதிவு செய்யப்பட்ட முச்சக்கர வண்டிகள்,மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஏனைய வாகனங்கள் தொடர்பில் நாட்டில் முன்னணி வர்த்தக நாமமான ‘ரியசக்வல’ ஊடாக வாடிக்கையாளர்களுக்கு விசேட வசதிகள் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டன. இதுவரை இந்நாட்டில் நிதித் துறையில் முன்னணி நிறுவனமாக மக்கள் ஆதரவைப் பெற்றுள்ள ஒரியன்ட் பினான்ஸ் நிறுவனம் அண்மையில் ‘ரியசக்வல’வுடன் ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டது.\nபயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டிகளை விற்பனைசெய்யும்போது அல்லது பதிவுசெய்யப்பட்ட முச்சக்கரவண்டியை ‘ரியசக்வல’வில் கொள்வனவு செய்யும்போது வாடிக்கையாளர்களுக்கு விசேட சலுகையை வழங்குவது தொடர்பிலேயே இந்த ஒப்பந்தம் அமைந்துள்ளது.\nடேவிட் பீரிஸ் குழுமத்தின் உறுப்பு நிறுவனமான டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல் (பிரைவட்) லிமிட்டட்டின் கீழ் செயற்படும் ‘ரியசக்வல’ பதிவுசெய்யப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதில் நீண்டகாலமாக மக்கள் நம்பிக்கையைப் பெற்ற முன்னணி நிறுவனமாக விளங்குகிறது. விசேடமாக உங்களது முச்சக்கரவண்டி அல்லது மோட்டார் சைக்கிளை கூடிய விலையில் விற்பனை செய்வதற்கு,பதிவுசெய்யப்பட்ட முச்சக்கர வண்டி அல்லது மோட்டார் சைக்கிளை நியாயமான விலையில் கொள்வனவு செய்வதற்கு அல்லது பரிமாறிக் கொள்வதற்கு சிறந்த\nபெரும்பாலானவர்களுக்கு காணப்படும் பிரச்சினை என்னவெனில்ரூபவ் தமது முச்சக்கரவண்டியை விற்பனை செய்யவேண்டிய தேவை இருந்தாலும் அதனைக் கொள்வனவு செய்வதற்காகப் பெற்றுக்கொண்ட நிதி வசதிகளை செலுத்தி முடிக்க இயலாதமையால் புதிய வாகனத்தைக் கொள்வனவு செய்ய முடியாதுள்ளது.\n‘ரியசக்வல’ மற்றும் ஒரியன்ட் பினான்ஸ் ஒப்பந்தத்துக்கு அமையரூபவ் வாடிக்கையாளர்களின் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கிறது. இதில்\nமுச்சக்கரவண்டிக்காக பெற்ற கடன் அல்லத ஏனைய நிதி வசதிகளை மீண்டும் செலுத்தி முடிக்க இயலாவிட்டால் அதனைப் பூர்த்திசெய்து ‘ரியசக்வல’வுக்கு உங்கள் வாகனத்தை விற்பனை செய்ய வழியை ஏற்படுத்திக்கொள்ள முடியும்.\nஉங்களக்கு வேறு முச்சக்கர��ண்டிக்குச் செல்லவேண்டுமாயின் அதற்கான நிதி வசதிகளைச் செய்ய ஓரியன்ட்\nபினான்ஸ் தயாராக உள்ளது. இதன்போது நீங்கள் எந்த நிறுவனத்தின் நிதியுதவியுடன் முச்சக்கரவண்டியை\nகொள்வனவு செய்திருந்தாலும் உங்களால் செலுத்த முடியாத பணத்தை குறித்த நிறுவனத்துக்கு செலுத்தி ‘ரியசக்வல’வுக்கு\nமுச்சக்கரவண்டியை விற்பனை செய்யலாம். ஆத்துடன் வாடிக்கையாளர் கொள்வனவு செய்யும் புதிய அல்லது\nபதிவுசெய்யப்பட்ட முச்சக்கரவண்டிக்கு நிதி வதிகளும் ஏற்றபடுத்திக் கொடுக்கப்படும். அது மாத்திரமன்றி\nவிசேட வட்டி மற்றும் சலுகைகளின் அடிப்படையில் உங்களுக்கு வாகனத்தை ‘ரியசக்வல’விடமே விற்பனை செய்து\nமீண்டும் புதிய அல்லது புதிவுசெய்யப்பட்ட வாகனத்தைக் கொள்வனவு செய்துகொள்ள முடியும்.\n‘ரியசக்வல’ காரியாலயம் மற்றும் வாகனப் பிரிவு இல 137ரூபவ் பத்தரமுல்லை-பன்னிப்பிட்டிய வீதி என்ற முகவரியில் உள்ள டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி (பிரைவட்) லிமிடட் நிறுவனத்துக்கு முன்னால் அமைந்துள்ளது.\nஅது மாத்திரமன்றி நாடு முழுவதிலும் உள்ள டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி (பிரைவட்) லிமிடட் கிளைகளில் இணைந்ததாக ‘ரியசக்வல’வின் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதால் நீங்கள் நாட்டின் எப்பாகத்திலிருந்தாலும் ஒரு சில வினாடிகளில் இதன் சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும்.\nகடந்த வருடத்திலும் பார்க்க தேயிலை ஏற்றுமதியில் ஏற்பட்ட வளர்ச்சி\nகடந்த மாதம் 20.8 மெட்ரிக் தொன் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக, தேயிலை தரகு தரப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n2019-05-27 11:33:24 தேயிலை ஏற்றுமதி தேயிலை அறிக்கை\n2019 ஆம் ஆண்டு பொருளாராத வளர்ச்சி இலக்கு சாத்தியமாகுமா\n2018 ஆம் ஆண்டு இலங்கை 4.5 சதவீத பொருளாதார வளர்ச்சியை அடையும் என இலங்கை மத்திய வங்கியினால் எதிர்ப்பார்ப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த வருடம் இலங்கையால் 3.2 சதவீத பொருளாதார வளர்ச்சியையே பதிவு செய்ய முடிந்துள்ளது.\n2019-05-24 16:22:51 பொருளாதாரம் இலங்கை மத்திய வங்கி\nநிறுவப்படவுள்ள வருமான உளவுப் பிரிவு : வரிசெலுத்துவது கடமையாகும் \n2019 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் மூலமாக இலங்கையின் நிதி அமைச்சின் கீழ் வருமான உளவுப் பிரிவு ஒன்று அமைக்கப்படவுள்ளது.\n2019-05-23 06:07:42 வரி இலங்கை வருமான உளவுப் பிரிவு\nஉ���ர் பெ­று­பே­று­களைக்கொண்­ட ­பொ­ரு­ளா­தார சமூக கருத்­திட்­டங்கள் யாழில் ஆரம்பம்\nயாழ். மாவட்­டத்தில்\tஅதி­யுயர் பெறு­பே­று­களைக் கொண்ட முன்­னு­ரிமைப்படுத்­தப்­பட்ட கருத்­திட்­டங்கள் உட­ன­டி­யாக ஆரம்­பிக்கப்பட­வுள்­ளன.\n2019-05-22 10:45:05 உயர் பெ­று­பே­று­கள் ­பொ­ரு­ளா­தாரம் சமூகம்\nஏப்ரல் தாக்குதலும் பொருளாதார வீழ்ச்சியும்\nஉலக பொரு­ளா­தார சிக்கல், ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி மற்றும் நாட்டில் ஏற்­பட்ட அர­சியல் ஸ்திர­மற்ற நிலை கார­ண­மாக அண்மைக்­கால வீழ்ச்­சியிலிருந்து சற்றுத் தலை­தூக்­கிக் கொண்­டி­ருந்த இலங்­கையின் பொரு­ளா­தா­ரத்­திற்கு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி ஏற்­பட்ட பயங்­க­ர­வாத தாக்­குதல் பேரிடி­யாக அமைந்­துள்­ளது.\n2019-05-21 09:46:26 ஏப்ரல் தாக்குதல் பொருளாதார வீழ்ச்சி\nஇராணுவத்தினரின் திடீர் சுற்றிவளைப்பில் சிக்கிய பெண் கைது\nசுற்றுலா பயணிகளுக்கு தேசிய காப்புறுதி திட்டம் அறிமுகம்\nஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு இலங்கை முஸ்லிம்களின் ஆதரவு ஒருபோதுமில்லை: பிரதமர்\nகடந்த வருடத்திலும் பார்க்க தேயிலை ஏற்றுமதியில் ஏற்பட்ட வளர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tag/virat-kohli/", "date_download": "2019-05-27T09:54:27Z", "digest": "sha1:XL75CEZIOAT5U55P5HD6ZG5NWN7PQSFC", "length": 7535, "nlines": 121, "source_domain": "chennaionline.com", "title": "virat kohli – Chennaionline", "raw_content": "\nபெங்களூர் அணிக்கு விராட் கோலி நன்றி சொல்ல வேண்டும் – கவுதம் காம்பீர்\nஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 2008-ம் ஆண்டில் இருந்து வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 11 சீசன் முடிவடைந்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இண்டியன்ஸ்\nவிராட் கோலியை போன்ற வீரரை நான் பார்த்ததே இல்லை – ஆஸ்திரேலிய தலைமை பயிற்சியாளர்\nஇந்தியா – ஆஸ்திரேலியா இடையில் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா 3-2 எனத் தொடரை கைப்பற்றியது. இதற்கு முன் இந்தியா\nவிஜய் சங்கருக்கு கடைசி ஓவர் வழங்கப்பட்டது டோனியின் யோசனை – கோலி தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றது. நாக்பூரில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்திய அணி 48.2 ஓவர்களில் 250\nவிராட் கோலி தான் சிறந்த ஒரு நாள் கிரிக்கெட் வீரர் – மைக்கேல் கிளார்க் பாராட்டு\nஇந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இ��ுக்கும் விராட் கோலி ஒருநாள் போட்டியில் 39 சதங்களுடன் 10,385 ரன்கள் குவித்துள்ளார். 59-க்கு மேல் சராசரி வைத்துள்ளார். 219 போட்டிகளில்\nடோனியை போல அர்ப்பணிப்பு கொண்ட வீரர் யாரும் இல்லை – விராட் கோலி பாராட்டு\nமெல்போர்னில் நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் டோனியின் ஆட்டத்தால் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா முதன்முறையாக கோப்பையை கைப்பற்றியது. வெற்றிக்கு பிறகு இந்திய கேப்டன் விராட் கோலி கூறுகையில்,\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டி – இந்தியா பந்துவீச்சு தேர்வு\nவிராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 ஒரு நாள் போட்டித் தொடரில் சிட்னியில்\nநாங்கள் விளையாடிய விதம் திருப்தி அளிக்கவில்லை – தோல்வி குறித்து கோலி கருத்து\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் சந்தித்த தோல்விக்கு பிறகு இந்திய கேப்டன் விராட் கோலி கூறுகையில், ‘நாங்கள் விளையாடிய விதம் திருப்தி அளிக்கவில்லை. பந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4_%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-27T09:29:46Z", "digest": "sha1:IMO6LZTM4SUEP42UN5WQRXNTLJWK6NMH", "length": 7115, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாசுபத அஸ்திரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபசுபதாஸ்திரத்தினை அர்ஜூனனுக்கு வழங்கும் சிவபெருமான்\nபசுபதாஸ்திரம் (IAST: Pāśupatāstra, சமசுகிருதம்: पाशुपतास्त्र) என்பது இந்து தொன்மவியலின் அடிப்படையில் சிவபெருமானின் ஆயுதமாகும். இதிகாசமான மகாபாரதத்தில் அர்ஜூனன் சிவபெருமானிடமிருந்து இவ்வில்லினைப் பெற்று அசுரனைக் கொன்றாக குறிப்பிடப்படுகிறது.[1]\nபாரதப் போரின் போது பாண்டவர்கள் கௌரவர்களை வெல்வதற்கு, அர்ஜூனன் பாசுபத அஸ்திரத்தினை பெற வேண்டியது அவசியம் என கண்ணன் கருதினார். அதனால் அர்ஜூனனை தவமியற்ற கானகத்திற்கு அனுப்பினார். கானகத்தில் அர்ஜூனன் சிவபெருமானை நோக்கி தவமிருந்து பாசுபத அஸ்திரத்தினைப் பெற்றுக் கொண்டார்.\nபாசுபத அஸ்திரத்தினைப் பெற அர்ஜூனன் தவம் மேற்கொண்ட தளமாக பல்வேறு இடங்கள் சுட்டிக் காட்டப்படுகின்றன.\nதிருவேட்டக்குடி தளத்தில் அர்ஜூனனைச் சோதிக்க ச���வபெருமான் வேடுவ கோலத்தில் வந்தமையாக அதன் தளபுராணம் கூறுகிறது. [2]\nid=384 அருள்மிகு விஜயநாதேஸ்வரர் திருக்கோயில் - தினமலர் கோவில்கள்\n↑ http://www.shivatemples.com/sofct/sct049.php திருமேனி அழகர் கோவில், திருவேட்டக்குடி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 சனவரி 2015, 17:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/10/18052500/Shobha-belongs-to-the-snake-family-Sitharamaiah-retaliated.vpf", "date_download": "2019-05-27T10:09:00Z", "digest": "sha1:UYHGKXNC7KNVXV33KPXIRUBSZWRTNCMD", "length": 12654, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Shobha, belongs to the snake family: Sitharamaiah retaliated || ஷோபா, பாம்பு குடும்பத்தை சேர்ந்தவர் : சித்தராமையா பதிலடி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஷோபா, பாம்பு குடும்பத்தை சேர்ந்தவர் : சித்தராமையா பதிலடி\nபா.ஜனதாவை சேர்ந்த ஷோபா எம்.பி., முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா பல் இல்லாத பாம்பு போன்றவர் என்று விமர்சித்தார்.\nபதிவு: அக்டோபர் 18, 2018 05:25 AM\nசித்தராமையா பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் பாகல்கோட்டை மாவட்டம் பாதாமியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-\nநான் ஒரு மனிதன். ஆனால் ஷோாபா எம்.பி. மனிதரா இல்லையா என்பது எனக்கு தெரியவில்லை. பேசும்போது பொறுப்புடனும், கட்டுப்பாட்டுடனும் பேச வேண்டும். அவர் பாம்பு குடும்பத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். அவர் கூறுவது போல் நான் பல் இல்லாத பாம்பு இல்லை.\nதரக்குறைவாக பேசுவதை ஷோபா கைவிட வேண்டும். கூட்டணி அரசுக்கு அதிர்ச்சி தருவதாக எடியூரப்பா சொன்னார். ஆனால் அவரிடம் அத்தகைய அதிர்ச்சி தரக்கூடிய தகவல்கள் எதுவும் இல்லை. எடியூரப்பாவுக்கு உண்மை தெரியாது. அவர் எப்போதும் பொய் தான் பேசுகிறார்.\n1. மடிகேரியில் உள்ள சொகுசு விடுதியில் சித்தராமையா திடீர் முகாம் - பரபரப்பு தகவல்கள்\nமடிகேரியில் உள்ள சொகுசு விடுதியில் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா திடீரென்று முகாமிட்டுள்ளார். இதுகுறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.\n2. கர்நாடகத்தில் 20 தொகுதிகளில் வெற்றி உறுதி மத்தியில் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும் - சித்தராமையா ப��ட்டி\nமத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அமையும் என்றும், கர்நாடகத்தில் 20 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெறுவது உறுதி என்றும் சித்தராமையா கூறினார்.\n3. தேவேகவுடா, சித்தராமையா :துமகூரு தொகுதியில் கூட்டு பிரசாரம்\nஅரசியலில் எதிரெதிர் துருவங்களாக இருந்த தேவேகவுடாவும், சித்தராமையாவும் கூட்டு சேர்ந்துதுமகூரு தொகுதியில் பிரசாரம் செய்தனர்.\n4. காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) தொண்டர்கள் இடையே குழப்பங்களை சரிசெய்துள்ளோம் தினேஷ் குண்டுராவ், சித்தராமையா கூட்டாக பேட்டி\nகாங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) தொண்டர்கள் இடையே இருந்து வந்த குழப்பங்களை சரிசெய்துள்ளோம் என்று தினேஷ் குண்டுராவும், சித்தராமையாவும் கூட்டாக தெரிவித்தனர்.\n5. ஒரே விமானத்தில் பயணித்த சித்தராமையா, எடியூரப்பா - சந்தித்து பேசியதால் கர்நாடக அரசியலில் பரபரப்பு\nபெங்களூருவில் இருந்து உப்பள்ளிக்கு சித்தராமையா, எடியூரப்பா ஆகியோர் ஒரே விமானத்தில் பயணம் செய்தனர். அத்துடன் அவர்கள் சந்தித்து பேசியது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n1. திருமணத்திற்கு மறுத்ததால் உல்லாச வீடியோக்களை முகநூலில் வெளியிட்ட காதலி : அவமானத்தால் ஊழியர் தற்கொலை\n2. தாய் அடிக்கடி செல்போனில் பேசியதால் மனமுடைந்த மகன் தூக்குப்போட்டு தற்கொலை\n3. செட்டிகுளத்தில் தெர்மாகோலால் கட்டப்படும் வீடு ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்\n4. மதுரையில் பட்டப்பகலில் வீடுபுகுந்து பயங்கரம்: தூங்கிக் கொண்டிருந்தவரின் தலையை துண்டித்து எடுத்துச் சென்ற கும்பல்\n5. 17 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த எலக்ட்ரீசியன் மறுவாழ்வுக்கு கலெக்டர் உதவி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/11/Elect.html", "date_download": "2019-05-27T10:45:34Z", "digest": "sha1:HIC6JBXJSWAOGX7RE72M4MYVM4MQC63I", "length": 7009, "nlines": 54, "source_domain": "www.pathivu.com", "title": "தேர்தல் ஜனவரி 5ம் திகதி? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / தேர்தல் ஜனவரி 5ம் திகதி\nதேர்தல் ஜனவரி 5ம் திகதி\nடாம்போ November 09, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nஜனாதிபதி கையொப்பமிடப்பட்ட பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் தற்பொழுது அச்சிடப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் அவ்வறிவித்தல் வெளியான பின்னரே தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படவுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன சற்று முன்னர் தெரிவித்தார்.\nஇதேவேளை, அமைச்சரவை இணைப் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமாகிய கெஹெலிய ரம்புக்வெல்லவும் பாராளுமன்றம் கலைக்கப்பட்ட செய்தியை உறுதிப்படுத்தியுள்ளார்.\nபெரும்பாலும் தேர்தல் அடுத்த ஆண்டின் ஜனவரி 5ம் திகதி நடைபெறலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.\nநம்பிக்கை பிறந்திருக்கிறது; மகிழ்ச்சியில் நாம்தமிழர்\nமாற்று அரசியலாக தமிழ்த் தேசிய அரசியலை முன்னிறுத்தி தேர்தலில்\n4% வாக்குகளை பெற்றுள்ளார் சீமான்\nமாற்று அரசியலாக உருவெடுத்த சீமானின் நாம்தமிழர் கட்சி கடந்த பாராளளுமன்ற தேர்தல் முடிவுகளின்படி 37 தொகுதிகளில் போட்டியிட்டு 4% வாக்குகளை ...\nதோண்டி எடுக்கப்பட்டது விடுதலைப் புலிகளின் உறுப்பினரின் உடலம்\nமுள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரது எலும்புக்கூடு சீருடையுடன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்விடத்தில் அகழ்வுப் ப...\nஇந்திய பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவும் அதிமுக கூட்டணியும் தமிழகத்தல் படுதோல்வியடைந்துள்ளது , எனினும் மத்தியில் தனிப்பெருமப்பான்மை ஆட்சி அம...\nயாழ்.பல்கலையில் மீண்டும் கவனயீர்ப்பு போராட்டம்\nயாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் .சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களை வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கக் கோரி மா...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா மன்னார் வவுனியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யே���்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை கவிதை அறிவித்தல் காணொளி மலையகம் கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் நோர்வே மலேசியா இத்தாலி சிறுகதை ஆஸ்திரேலியா மண்ணும் மக்களும் சிங்கப்பூர் சினிமா மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/forum/85-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-27T09:55:51Z", "digest": "sha1:6DAZ2VDI2WDSK76ZD747GXJJORF7OABG", "length": 11078, "nlines": 285, "source_domain": "yarl.com", "title": "நிகழ்வும் அகழ்வும் - கருத்துக்களம்", "raw_content": "\nநிகழ்வும் அகழ்வும் Latest Topics\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nசெய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்\nநிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.\nசெய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.\n'2015 தேர்தலில் எனக்கு எதிராக செயற்பட்ட சஹ்ரான் ஜனாதிபதியின் வெற்றிக்காக வேலை செய்தார் '\nகருத்து படங்கள் 1 2 3 4 120\nபுத்த பிக்குவிடம், நூல் கட்டும் இஸ்லாமிய பெண்.\nநாம் தமிழர் அரசியல் - பாகம் 2 1 2 3 4 52\nசிறைமீண்ட ஞானசார தேரர் தமது நோக்கத்தை கூறுகிறார் \nவடக்கில் இருந்து முஸ்லிம்கள் ஏன் அகற்றப்பட்டனர் ; முஸ்லிம்கள் மீதான பிரபாகரனின் நிலைப்பாடு ; ஐ.எஸ். அச்சுறுத்தல் குறித்து கருணா அம்மான் தெரிவித்துள்ளது \nராகுல் காந்திக்கு தேவை ஓர் அமித் ஷா - காங்கிரஸ் தோல்வி குறித்த விரிவான அலசல்\nபேரி­ன­வாத எழுச்­சிக்கு உதவும் ஞான­சார தேரரின் விடு­தலை\nசமூக ஒருங்கிணைப்பு: ஒரு கையால் தட்டினால் ஓசை வராது\nகுழந்தையை டாக்ஸியில் விட்டு இறங்கிப் போன பெற்றோர்\nஅமெரிக்காவில் சோமாலி கொமாண்டர் மீது $500,000 தண்டம் விதிப்பு. (கோத்தபாய\nமுஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…\nராஜீவ் காந்தி நினைவு தினம்: கொலை வழக்கு கடந்து வந்த பாதை - விரிவான தகவல்கள்\nஇலங்கை தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடந்து ஒரு மாதம் நிறைவு - தற்போதைய நிலை என்ன\nசிறிசேன சீனாவிற்கு ஏன் அவசர விஜயத்தை மேற்கொண்டார்..\nபொருளாதாரத்தை அடியோடு இல்லாதொழிக்கவே தாக்குதல் ; அரச பயங்கரவாதம் தலைதூக்குமோ என அச்சம் - பாதிக்கப்பட்டவர்கள் அங்கலாய்ப்பு\nமதரீதியான அடிப்படைவாத குழுக்களின் உறுப்பினர்கள், உதவி ஒத்தாசை புரிபவர்களை பாரபட்சமின்றி கைதுசெய்ய வேண்டும் - முன்னாள் இரா­ணுவத் தளபதி\nரணில் விக்கிரமசிங்க போன்றவர்களை பிரதமராக்கி நாம் தவறிழைத்துவிட்டோம் - அத்துரலியே ரத்ன தேரர்\nஇஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தற்கொலைத் தாக்குதலின் பின் காத்தான்குடி \nவடமேல் முஸ்லிம் கிராமங்கள் மினுவாங்கொடை வன்முறைகளின் பின்னணியில் உள்ளவர்கள் யார்\nவாள்கள், கத்திகள், இரும்புக் கம்பிகளுடன் வந்தவர்கள் துரத்தித் துரத்தித் தாக்கினார்கள்\nஇனவாத தாக்குதல் அல்ல சந்தர்ப்பவாத தாக்குதல்\nஇலங்கை முஸ்லிம் கிராமத்தின் மீதான வன்முறை - உயிரைக் காத்துக்கொள்ள காட்டுக்குள் தஞ்சமடைந்த பெண்கள்\nஇலங்கை தாக்குதல்களை சிறிய குழுவால் எப்படி திட்டமிட முடிந்தது\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-7794.html?s=cda55325cd8587377220a1f5ea960c4e", "date_download": "2019-05-27T10:32:37Z", "digest": "sha1:KFOBIC62G4QKCWQLYMTTWVQJUCJWJL56", "length": 4689, "nlines": 69, "source_domain": "www.tamilmantram.com", "title": "எனது வாழ்வின் கவிதை(3) [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > குறுங்கவிதைகள் > எனது வாழ்வின் கவிதை(3)\nView Full Version : எனது வாழ்வின் கவிதை(3)\nகாதல் என்பது தேன்கூடு அதை\nஅன்புக்கு அடிமை நான் என\nஆயிரம் தடவை கூறி நின்றாய்\nஆனால் அன்பைப் புரிந்து கொள்ள\nகாதல் என்பது தேன்கூடு அதை\nஎன்று தொடர்வது ஒன்றுக்கு ஒன்று முரணாகத் தெரியவில்லையா\nகாதல் என்பது தேன்கூடு அதை\nஅன்புக்கு அடிமை நான் என\nஆயிரம் தடவை கூறி நின்றாய்\nஆனால் அன்பைப் புரிந்து கொள்ள\n அது ஏன் என்று யாருக்குமே புரியாது\nகவிதையை ரசித்தேன், கவிதை நன்று.\nஉலகில் எத்தனையோ கோடான கோடி மக்களுக்குக்கூட (ஒருவரின்) அன்பு கடைசிவரை புரியாது.\nசும்மா நச் நச் நச்ன்னு இருக்கு. பாராட்டுக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/tag/thala-ajith/", "date_download": "2019-05-27T09:55:13Z", "digest": "sha1:SEFYJTV4F2X3VQQVNFFWPSCCZX4QOHO7", "length": 5543, "nlines": 121, "source_domain": "kalakkalcinema.com", "title": "Thala Ajith Archives - Kalakkal Cinema", "raw_content": "\nஅஜித் படத்தில் இந்த ரோலில் மட்டும் நடிக்கமாட்டேன்..\nதல சொன்ன ஒரு வார்த்தைக்காக தன் மகனை நடிகராக்கிய பிரபலம் – யார் தெரியுமா\nசங்கீதா விஜயுடன் ஷாலினி அஜித், லைக்ஸ் குவிக்கும் புகைப்படம் – ஷாலினி என்ன செய்கிறார்...\nஅஜித்தாக மாறும் விஜய், ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்.\nஅடுத்த படத்தில் அஜித்தின் ரோல் என்ன தெரியுமா – எடையை குறைக்கவும் இது தான்...\n2 வருடத்திற்கு பிறகு திருட்டு கதை சர்ச்சையில் விவேகம் – பிரபல தயாரிப்பாளர் ...\nவிவேகம் படத்தின் கதை என்னுடையது என எல்லாம் முடிந்து போன பிறகு கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் தயாரிப்பாளர் ஒருவர். Vivegam Story Issue : தமிழ் சினிமாவில் கடந்த 2017-ம் ஆண்டில் தீபாவளிக்கு வெளியான...\nநேர்கொண்ட பார்வையில் இணைந்த 2.O பிரபலம், ஆனால் – முழு விவரம் உள்ளே.\nஆந்திராவில் அஜித் படத்துக்கு சிக்கல்.\nதமிழ் பிக் பாஸில் கலந்து கொள்ள நான் ரெடி – அஜித் பட நடிகர்...\nதமிழ் பிக் பாஸில் நான் கலந்து கொள்ள ரெடி, என்னை அழைத்தால் நான் நிச்சயம் வருவேன் என குறிப்பிட்டுள்ளார் அஜித் பட நடிகர். Ajith Movie Actor Navdeep : தமிழ் சினிமாவில் ஒரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2019-05-27T09:29:13Z", "digest": "sha1:DU7FWPU6EFTNF3CO7O24OTSHZFIXDG32", "length": 10495, "nlines": 126, "source_domain": "ta.wikipedia.org", "title": "இரண்டாம் ஸ்ரீரங்கா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஹரிஹர ராயன் I 1336-1356\nபுக்கா ராயன் I 1356-1377\nஹரிஹர ராயன் II 1377-1404\nபுக்கா ராயன் II 1405-1406\nவீரவிஜய புக்கா ராயன் 1422-1424\nவிருபக்ஷ ராயன் II 1465-1485\nசாளுவ நரசிம்ம தேவ ராயன் 1485-1491\nநரசிம்ம ராயன் II 1491-1505\nதுளுவ நரச நாயக்கன் 1491-1503\nகிருஷ்ண தேவ ராயன் 1509-1529\nஅச்சுத தேவ ராயன் 1529-1542\nஅலிய ராம ராயன் 1542-1565\nதிருமலை தேவ ராயன் 1565-1572\nஇரண்டாம் ஸ்ரீரங்கா (கி.பி. 1614-1614), விஜயநகரத்து அரசன் இரண்டாம் வெங்கடனால் 1614 இல் தனது வாரிசாக நியமிக்கப்பட்டான்.[1] இவனை, வெங்கடனின் நம்பிக்கைகுரிய அமைச்சனும் தளபதியுமாகிய யச்சம நாயுடு என்பவன் தலைமை தாங்கிய குழுவினர் ஆதரித்தனர். அதேவேளை கொப்புரி ஜக்க ராயன் என்பவனும் வேறு சிலரும் இவனை எதிர்த்தனர்.\nமுன்னைய அரசன் இரண்டாம் வெங்கடனின் மகன் என்று கருதப்பட்ட ஒருவன் இருந்தது நிலைமையை இன்னும் சிக்கலாக்கியது. ஜக்க ராயனும் அவனது ஆதரவாளர் இருவரும், இரண்டாம் ஸ்ரீரங்காவையும், அவனது குடும்பத்தினரையும் பிடித்து வேலூர் கோட்டையில் சிறை வைத்துவிட்டு, முன்னைய அரசனின் மகன் என்று சொல்லப்பட்டவனை அரசனாக்கினர்.\nஇதனை எதிர்த்த யச்சம நாயுடு, ஒரு சலவைத் தொழிலாளியின் உதவியுடன், ஸ்ரீரங்காவின் 12 வயதேயான இரண்டாவது மகனான ராம தேவனைச் சிறையிலிருந்து வெளியே கடத்திவந்தான். எனினும், ஸ்ரீரங்காவையும் அவனது குடும்பத்தினரையும் ஒரு நிலக்கீழ்ச் சுரங்கப் பாதை வழியாகக் கடத்திவர யச்சம நாயுடு எடுத்த முயற்சி கண்டுபிடிக்கப்பட்டு, ஸ்ரீரங்காவுக்கான காவல் மேலும் பலப்படுத்தப்பட்டது.\nஇறுதியாக, வேலூர்க் கோட்டையின் காவலாளிகளைக் கொன்று ஸ்ரீரங்கனையும் குடும்பத்தினரையும் தப்புவிக்க எடுத்த முயற்சியும் தோல்வி அடையவே, இரண்டாம் ஸ்ரீரங்காவும் அவனது குடும்பத்தினரும் ஜக்க ராயனால் கொல்லப்பட்டனர். அரச குடும்பத்தினர் கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி ஜக்க ராயனின் குழுவினருக்கு எதிராக வெறுப்பை ஏற்படுத்தியது. இதனால் ஜக்க ராயனை ஆதரித்த பலர் அவனை விட்டு விலகி யச்சம நாயுடுவின் குழுவைச் சார்ந்தனர்.\nஅரியணை ஏறியதன் பின் நான்கு மாதங்கள் மட்டுமே இரண்டாம் ஸ்ரீரங்கா உயிருடன் இருந்தான். இதன் பின்னர் இவ்விரு பிரிவினரிடையே 1617 ஆம் ஆண்டில் ஏற்பட்ட தோப்பூர்ப் போர் என அழைக்கப்பட்ட பெரிய வாரிசுச் சண்டை ஒன்றின் பின்னர் ஸ்ரீரங்காவின் சிறியிலிருந்து தப்பிய மகனான ராம தேவன் அரசனாக்கப் பட்டான்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 ஏப்ரல் 2019, 15:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-05-27T10:10:20Z", "digest": "sha1:6YHOAK7EEP2GA6PMW2UOKV2645ECEUTU", "length": 13432, "nlines": 180, "source_domain": "ta.wikipedia.org", "title": "இலித்தியம் பெரிலைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇலித்தியம் பெரிலைடு (Lithium beryllide) என்பது இலித்தியம் மற்றும் பெரிலியம் உலோகங்களின் சேர்மமாகும். கருதுகோள் நிலையில் உள்ள இச்சேர்மம் போலவே வெவ்வேறு வகையான அளவுகளில் சேர்ந்து LiBe, LiBe2, Li2Be, LiBe3, Li3Be, Li2Be3, Li3Be2, LiBe4 மற்றும் Li4Be போன்ற மேலும் பல சேர்மங்களை உருவாக்கும் சாத்தியங்கள் உள்ளதாக கருதுகோள்கள் தெரிவிக்கின்றன[1].இவற்றுள் சில சேர்மங்கள் மிக அதிக அழுத்தம் மற்றும் குறைவான வெப்பநிலையில் மிகைகடத்திகளாக இருக்கவும் வாய்ப்புகளுள்ளதாக கணிப்பிய முறைகள் தெரிவிக்கின்றன[1][2][3]\nஇலித்தியம் அசைடு . இலித்தியம் அமைடு . இலித்தியம் அயோடேட்டு . இலித்தியம் அயோடைடு . இலித்தியம் அலுமினியம் ஐதரைடு . இலித்தியம் இமைடு . இலித்தியம் இரும்பு பாசுபேட்டு . இலித்தியம் ஐதராக்சைடு . இலித்தியம் குளோரேட்டு . இலித்தியம் சக்சினேட்டு . இலித்தியம் சல்பேட்டு . இலித்தியம் சல்பைடு . இலித்தியம் சிட்ரேட்டு . இலித்தியம் நாற்குளோரோ அலுமினேட்டு . இலித்தியம் புரோமைடு . இலித்தியம் பெராக்சைடு . இலித்தியம் பெரிலைடு . இலித்தியம் பொலோனைடு . இலித்தியம் போரேட்டு . இலித்தியம் மெத்தாக்சைடு . சாபுயெலைட்டு\nஇருசோடியம் ஐதரசன் ஆர்சனேட்டு . இருசோடியம் சிட்ரேட்டு . இருசோடியம் பாசுபேட்டு . சோடியம் அசிட்டேட்டு . சோடியம் அயோடேட்டு .\nசோடியம் அயோடைடு . சோடியம் அலுமினியம் சல்பேட்டு. சோடியம் ஆர்செனேட்டு . சோடியம் ஈரசிட்டேட்டு . சோடியம் ஈரைதரசன் ஆர்சனேட்டு . சோடியம் கார்பனேட்டு . சோடியம் குரோமேட்டு . சோடியம் குளுக்கோனேட்டு . சோடியம் குளோரைடு . சோடியம் சிலிசைடு . சோடியம் செருமேனேட்டு . சோடியம் செலீனைடு . சோடியம் தையோசயனேட்டு .\nசோடியம் பார்மேட்டு . சோடியம் புளோரோசிலிக்கேட்டு . சோடியம் பெர்குளோரேட்டு . சோடியம் பொலோனைடு . சோடியம் மாங்கனேட்டு . சோடியம் மிகையாக்சைடு . மோனோ சோடியம் குளூட்டாமேட்டு\nபென்சைல் பொட்டாசியம் . பொட்டாசியம் அசைடு . பொட்டாசியம் அர்கென்டோசயனைடு . பொட்டாசியம் அலுமினியம் புளோரைடு .\nபொட்டாசியம் ஆக்சைடு . பொட்டாசியம் எண்குளோரோ இருமாலிப்டேட்டு . பொட்டாசியம் ஐதரைடு . பொட்டாசியம் ஓசுமேட்டு . பொட்டாசியம் சல்பைட்டு . பொட்டாசியம் சல்பைடு . பொட்டாசியம் சிட்ரேட்டு . பொட்டாசியம் செலீனேட்டு . பொட்டாசியம் தாலிமைடு . பொட்டாசியம் நைத்திரேட்டு . பொட்டாசியம் நையோபேட்டு .\nபொட்டாசியம் பல்மினேட���டு . பொட்டாசியம் புளோரைடு . பொட்டாசியம் பெர்சல்பேட்டு . பொட்டாசியம் பெராக்சைடு . பொட்டாசியம் பைகார்பனேட்டு . பொட்டாசியம் பைசல்பைட்டு . பொட்டாசியம் பொலோனைடு . பொற்றாசியம் பரமங்கனேற்று\nருபீடியம் அயோடைடு . ருபீடியம் ஐதரசன் சல்பேட்டு . ருபீடியம் ஐதராக்சைடு . ருபீடியம் ஐதரைடு . ருபீடியம் கார்பனேட்டு . ருபீடியம் தெல்லூரைடு . ருபீடியம் நைட்ரேட்டு . ருபீடியம் புரோமைடு . ருபீடியம் புளோரைடு . ருபீடியம் பெர்குளோரேட்டு . ருபீடியம் வெள்ளி அயோடைடு . ருபீடியம்–82 குளோரைடு\nசீசியம் அசிட்டேட்டு . சீசியம் ஆக்சைடு . சீசியம் காட்மியம் குளோரைடு . சீசியம் குரோமேட்டு . சீசியம் சல்பேட்டு . சீசியம் நைட்ரேட்டு . சீசியம் புரோமைடு . சீசியம் புளோரைடு . சீசியம் பெர்குளோரேட்டு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 10:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3_%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-05-27T09:51:02Z", "digest": "sha1:HNAIA2COQQR3RBVPBMLALJXXAJ4QPA67", "length": 5415, "nlines": 85, "source_domain": "ta.wikipedia.org", "title": "நாராயணமூர்த்தி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(நாராயண மூர்த்தி இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nநாராயணமூர்த்தி என்ற தலைப்பில் உள்ள கட்டுரைகள்:\nசி. ஹெச். நாராயணமூர்த்தி, திரைப்பட இயக்குனர்\nசி. எல். நாராயணமூர்த்தி, திரைப்பட இயக்குனர்\nநா. ரா. நாராயண மூர்த்தி, இன்ஃபோசிஸ் நிறுவனர்\nஇது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும்.\nஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம்.\nஅனைத்து பக்கவழி நெறிப்படுத்தல் பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 நவம்பர் 2016, 12:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/10/14041332/Resistance-to-permit-women-in-SabarimalaThe-struggle.vpf", "date_download": "2019-05-27T10:29:25Z", "digest": "sha1:CFPJQ7XZDLAG5KQM4AAIH32KHL5QFJ6R", "length": 19470, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Resistance to permit women in Sabarimala The struggle in Kerala is intensifying || சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்புகேரளாவில் போராட்டம் தீவிரம் அடைகிறது", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்புகேரளாவில் போராட்டம் தீவிரம் அடைகிறது + \"||\" + Resistance to permit women in Sabarimala The struggle in Kerala is intensifying\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்புகேரளாவில் போராட்டம் தீவிரம் அடைகிறது\nசபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் நடைபெற்று வரும் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது.\nபதிவு: அக்டோபர் 14, 2018 05:45 AM\nகேரள மாநிலம் சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலுக்கு சென்று வழிபட அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் 28-ந் தேதி தீர்ப்பு கூறியது.\nஇந்த தீர்ப்பை அமல்படுத்தப் போவதாக கேரளாவில் ஆட்சியில் இருக் கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசு அறிவித்து உள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவஸ்தான போர்டுக்கு இந்த தீர்ப்பில் உடன்பாடு இல்லை என்ற போதிலும், கோர்ட்டு தீர்ப்பை மீற முடியாது என்றும், சபரிமலைக்கு வரும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளையும், வசதிகளையும் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறி உள்ளது.\nசபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் தீர்ப்பை எதிர்த்து அய்யப்ப பக்தர்கள் சங்கம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது.\nஇதற்கிடையே, சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அமல்படுத்த நடவடிக்கை எடுத்து வரும் கேரள அரசுக்கு எதிர்க்கட்சியான காங்கிரசும் மற்றும் பாரதீய ஜனதா, சிவசேனா உள்ளிட்ட கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. சபரிமலை அய்யப்பன் கோவிலின் பாரம்பரியத்தையும், வழிகாட்டு முறைகளையும் மாற்றக்கூடாது என்று கோரி பாரதீய ஜனதா போராட்டம் நடத்தி வருகிறது.\nமேலும் பல்வேறு இந்து அமைப்புகளும் ஊர்வலம், ஆர்ப்பாட்டம் என்று பல்வேறு வகைய��ன போராட்டங்களை நடத்தி வருகின்றன. கேரளா மட்டுமின்றி தமிழ்நாடு மற்றும் டெல்லியிலும் போராட்டங்கள் நடைபெற்று உள்ளன. சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்ல சுப்ரீம் கோர்ட்டு அனுமதித்தாலும், பாரம்பரியத்தை தாங்கள் மீறப்போவது இல்லை என்றும், கோவிலுக்கு செல்லமாட்டோம் என்றும் ஏராளமான பெண்கள் அறிவித்து உள்ளனர்.\nஇதற்கிடையே, பெண்களின் உரிமைகளுக்காக போராடும் சமூக ஆர்வலர் திருப்தி தேசாய் நேற்று மும்பையில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், பெண்களுடன் விரைவில் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்று வழிபடப் போவதாக கூறினார். அய்யப்ப பக்தர்கள் போராட்டம் நடத்துவது சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிரானது என்று கூறிய அவர், சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் வருவதை அவர்கள் வரவேற்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.\nமேலும், இந்த பிரச்சினையில் காங்கிரஸ், பாரதீய ஜனதா கட்சிகள் தங்களின் நிலைப்பாட்டை தெளிவு படுத்த வேண்டும் என்றும் திருப்தி தேசாய் கேட்டுக் கொண்டார்.\nஇவர், மராட்டிய மாநிலத்தில் சில வழிபாட்டு தலங்களுக்குள் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று கோரி பிரசாரம் மேற்கொண்டவர் ஆவார்.\nசபரிமலை கோவிலுக்கு செல்லப்போவதாக அறிவித்துள்ள திருப்தி தேசாய்க்கு அய்யப்ப பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதேபோல் பாரதீய ஜனதாவும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது.\nதிருப்தி தேசாய் ஆட்சேப கரமான நடவடிக்கை எதையும் மேற்கொள்ளக்கூடாது என்று கேட்டுக் கொண்டுள்ள பந்தளம் அரச குடும்பத்தைச் சேர்ந்த சசிகுமார் வர்மா, சபரிமலையில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க கேரள அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு உள்ளார்.\nஇந்தநிலையில், ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வருகிற 17-ந் தேதி (புதன்கிழமை) திறக்கப்படுகிறது. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை தொடர்ந்து, சபரிமலையில் பெண்களுக்கு தேவையான வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று கேரள அரசு கூறி இருப்பதால், நடை திறக்க இருப்பதையொட்டி அங்கு பெண்கள் வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதனால் கேரளாவில் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து நேற்று கொச்சியில் சிவசேனா சார்பில் ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் சென்றவர்கள் சபரிமலையை பாதுகாப்போம் என்றும், அய்யப்பன் கோவிலின் புனிதத்தையும், பாரம்பரியத்தையும் மத்திய-மாநில அரசுகள் பாதுகாக்க வேண்டும் என்று வற்புறுத்தியும் கோஷங்களை எழுப்பினார்கள்.\nபேரணியின் போது சிவசேனா பிரமுகர் பெரிங்கமலா அஜி கூறுகையில், தங்கள் கட்சியைச் சேர்ந்த தற்கொலைப்படை பெண்கள் 17-ந் தேதியும், 18-ந் தேதியும் பம்பை நதி பகுதியில் கூடுவார்கள் என்றும், இளம்பெண்கள் யாராவது சபரிமலை கோவிலுக்கு செல்ல முயன்றால் அங்கு கூடி இருக்கும் தங்கள் கட்சி பெண்கள் தற்கொலை செய்து கொள்வார்கள் என்றும் மிரட்டல் விடுத்தார்.\nஇதற்கிடையே, சபரிமலை கோவிலில் பெண்களை அனுமதிப்பதற்கு எதிராக பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் கேரளாவில் நடத்தும் நீண்ட தூர பேரணி நேற்று கொல்லம் மாவட்டத்துக்கு வந்தது.\nபேரணிக்கு தலைமை தாங்கி வந்த மாநில பாரதீய ஜனதா தலைவர் பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை பேசுகையில், சபரிமலை கோவிலுக்கு செல்லப்போவதாக திருப்தி தேசாய் கூறி இருப்பதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். எரியும் நெருப்பில் எண்ணெய் விட வேண்டாம் என்றும், சபரிமலையை பதற்றம் நிறைந்த பகுதியாக மாற்ற வேண்டாம் என்றும் திருப்தி தேசாயை அவர் கேட்டுக்கொண்டு உள்ளார்.\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n1. மோடியின் புதிய மந்திரி சபையில் யார்-யாருக்கு இடம்\n2. சிறுபான்மையினரின் அச்சத்தை போக்குவோம் : புதிய இந்தியாவை கட்டமைப்பதற்கான பயணத்தை தொடங்குகிறோம் - மோடி பேச்சு\n3. நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி எதிரொலி கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையிலான காங். கூட்டணி அரசுக்கு நெருக்கடி ஆட்சி கவிழுமா\n4. தினமும் காலையில் கூ��ி தூக்கத்திற்கு இடையூறு; சேவல் மீது போலீசில் பெண் புகார்\n5. தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தோல்வி: மம்தா பானர்ஜியின் ராஜினாமா முடிவை கட்சி தலைவர்கள் நிராகரித்தனர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2019-05-27T09:24:19Z", "digest": "sha1:B2MR7HH4CB7GVNTEAHM4EGSWJYAXXWKO", "length": 5246, "nlines": 90, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\n27 மே 2019 திங்கள்கிழமை 10:09:04 AM\n இதோ ஒரு எளிய தீர்வு\nமுதலில் கம்புடன் வெந்தயத்தை கலந்து இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.\nதாங்கவே முடியாத அளவுக்கு மூட்டு வலியா\nஎனக்கு வயது 56 ஆகிறது. இரண்டு கால் மூட்டுகளிலும் வீக்கம் பெரிதாகவும், எரிச்சலாகவும், தொட்டால் மூட்டைத் தொட முடியாத அளவிற்கு சூடுள்ளதாகவும் இருக்கிறது.\nஅடிக்கடி மூட்டு வலி ஏற்படுகிறதா\nபுடலங்காயில் விட்டமின்கள் ஏ,பி,சி ஆகியவை காணப்படுகின்றன. மெக்னீசியம், மாங்கனீஸ், கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், அயோடின் முதலியவை உள்ளன.\nதாங்க முடியாத முதுகு வலியால் அவஸ்தை படுகிறீர்களா\nபெரியவர்களின் வேலைப்பளு எப்போதும் அதிகம், அலுவல் வேலையாக இருந்தாலும் சரி வீட்டு வேலைகளாக இருந்தாலும் சரி எப்போதும் ஏதாவது வேலை செய்து கொண்டே இருப்பார்கள்.\nசிக்குன்குனியா காய்ச்சல் டெங்குவைப் போல கடுமையான வலி தொந்தரவுகளைத் தந்தாலும், உயிரிழப்பு பாதிப்பை ஏற்படுத்தாமல் இருப்பதுதான் ஆறுதல் தரும் விஷயம்.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/Anand_Piramal/gallery", "date_download": "2019-05-27T09:04:30Z", "digest": "sha1:D3HVSAB2GEDTTNYSLDFJGCU2XFQDJQ7K", "length": 4522, "nlines": 78, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\n27 மே 2019 திங்கள்கிழமை 10:09:04 AM\nரிலையன்ஸ் குழும நிறுவனர் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானியும், பிரபல வைர உற்பத்தி தொழிலதிபர் அஜய் பிராமலின் மகன் ஆனந்த் பிரமாலின் திருமணம் மும்பையில் கோலாகலமாக மும்பையில் நடைபெற்றது. இதில் உறவினர்கள், தொழிலதிபர்கள், திரையுலக நட்சத்திரங்கள், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் தேவகவுடா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங���, ரவிசங்கர் பிரசாத், சந்திரபாபு நாயுடு, மம்தா பானர்ஜி, ப.சிதம்பரம், திமுக தலைவர் முக ஸ்டாலின், நடிகர் அமிதாப்பச்சன், ஷாருக்கான், அமீர்கான், ஷில்பா ஷெட்டி, அலியா பட், அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், நடிகர் ரஜினிகாந்த் அவரது மனைவி லதாவுடன் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ias2007.org/ta/vigorelle-review", "date_download": "2019-05-27T10:07:32Z", "digest": "sha1:YHPG5YPTXUPAIL4W2FLWO3R6USSYULDV", "length": 15880, "nlines": 104, "source_domain": "www.ias2007.org", "title": "▶Vigorelle ஆய்வு- , ஊழல் வெளியே பார்க்க!", "raw_content": "\nVigorelle மதிப்புரையை / டெஸ்ட் - ஆபத்தான ரிப்-ஆஃப்\nபெண்கள் உண்மையான பாலியல் மகிழ்ச்சி உருவாக்க முடியாது என்றால், அது எப்போதும் வழக்கு அல்ல. பெரும்பாலும் லிபிடோ இங்கே ஒரு முக்கியமான பங்கை வகிக்கிறது. தயாரிப்பு Vigorelle இங்கே உதவ முடியும்.\nவெளியே பார்க்க கொள்க: அங்கு கடந்த காலத்தில் எப்போதும் ஆபத்தான போலியான இருந்ததால், நாங்கள் ஆய்வு அசல் உற்பத்தியாளர் இணைப்புகள் மட்டுமே வாங்க கவனமாக இருக்க வேண்டும்:\nஅசல் வாங்க இங்கே கிளிக் செய்யவும் →\nசிறந்த மற்றும் அசல் தயாரிப்பு உத்தரவாதம்.\nஅசல் வாங்க இங்கே கிளிக் செய்யவும்\nகவனத்தில் கொள்க: பாதுகாப்பு காரணங்களுக்காக, நீங்கள் மட்டும் ஆரம்பகால உற்பத்தியாளர்களிடம் இருந்து பொருட்களை வாங்குவதற்கு வேண்டும். மற்றபடி, ஒரு போலியான தயாரிப்பு பெறும் ஆபத்து மிகப் பெரிய அளவில் இல்லை.\nசிறந்த மற்றும் அசல் தயாரிப்பு உத்தரவாதம்.\nலிபிடோ பெண் பாலினத்தின் ஆன்மாவை குறிக்கிறது மற்றும் பல்வேறு காரணிகளால் எதிர்மறையாக பாதிக்கப்படலாம். இதன் விளைவாக, பாலியல் ஆசை கணிசமாக குறைக்கப்படுகிறது, இது நிச்சயமாக பாலியல் செயல் மீது தீவிர விளைவுகளை கொண்டிருக்கிறது. Vigorelle இந்த சூழ்நிலையில் எடுத்து Vigorelle நோக்கமாக ஊக்குவிக்கிறது.\nபயன்பாடு என்ன, விளைவு என்ன\nமனிதனின் ஆன்மாவை உள்ளே இருந்து பலப்படுத்த முடியும். எனவே, Vigorelle சரியாக இந்த வழியில் பயன்படுத்தப்படுகிறது. இந்த வாய்ப்பை ஒரு பதிவு ஊடகமாக வாயில் வழியாக நேரடியாக உடலுக்கு வழங்கப்படுகிறது. ஒரு குறுகிய நேரத்திற்குப் பிறகு, ஒரு பெண்மணியாக மகிழ்ச்சியின் உணர்வு கணிசமாக அ��ிகரிக்கிறது. ஆகையால், Vigorelle 15 முதல் 20 நிமிடங்களுக்கு முன்பு பாலியல் செயல்முறைக்கு பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது, இதனால் தயாரிப்பு உடலில் ஒரு இலக்கு விளைவை ஏற்படுத்தலாம். எனினும், இது ஒரு மாறுபாடு. அதேபோல், தயாரிப்பு ஒரு குணமாகவும் பயன்படுத்தப்படலாம்.\nVigorelle பொருட்கள் - எதிர்பார்க்கப்படுகிறது பக்க விளைவுகள் உள்ளன\nஇந்த தயாரிப்பு, உற்பத்தியாளர் மூலிகை பொருட்கள் மீது முற்றிலும் கவனம் செலுத்துகிறது, இது அதன் விளைவு என்பதை உறுதிப்படுத்துகிறது, இது ஒரு நல்ல முடிவு என்று. சோதனை மற்றும் அதே நடைமுறையில், பயனர்கள் அனுபவங்கள் மூலம் ஆர்ப்பாட்டத்தில் இருவரும், தயாரிப்பு முற்றிலும் நம்ப மற்றும் அதே நேரத்தில் எந்த எதிர்மறையான காரணிகளை வெளிப்படுத்த முடியும். அதாவது மற்ற பக்கங்களுடன் எதிர்பார்க்கப்படும் எந்த பக்க விளைவுகளும் இல்லை.\nமுறையான உட்கொள்ளுக்கான அளவு முக்கியம்\nசரியான டோஸ், வெவ்வேறு வகைகளில் பயன்படுத்தலாம். இதற்காக, உற்பத்தியாளர்கள் பேக்கேஜிங் செருகுவில் குறிப்பிட்டுள்ள வழிகாட்டுதல்களை நீங்கள் கவனிக்க வேண்டும். இந்த குறிப்புகள் பயன்பாட்டிற்கான ஒரு முக்கிய புள்ளியாகும், வெற்றிக்கு அதே நேரத்தில், எனவே இவை முற்றிலும் பின்பற்றப்பட வேண்டும்.\nதங்களை பேசும் சாதனைகள் - Vigorelle மற்றும் முடிவுகள்\nஇந்த தயாரிப்புக்கு முன்பாக புகைப்படங்கள் இல்லாத போதிலும், பல்வேறு பதிவொன்றைப் பெற முடியுமானால், அவற்றை உங்களுக்கு ஏன் தேவைப்படுகிறது. கடைசியாக ஆனால் குறைந்தது அல்ல, வாடிக்கையாளர் சான்றுகள் இன்னும் கண்டுபிடிக்க ஒரு நல்ல வழி. மேலும், Vigorelle க்கு வெளியிடப்பட்ட ஏராளமான பகுப்பாய்வுகள், இந்த தயாரிப்புக்கு மிகவும் நல்ல நுண்ணறிவு அளிக்கின்றன.\nசோதனை அறிக்கை மற்றும் மதிப்பீடு - இந்த ஆய்வுகள் சாதாரண மொழியில் இருக்கும்\nபுதிய தயாரிப்புகள் எப்போதும் கிடைக்கும். Male Edge , Mind Lab Pro , Jes Extender PhenQ , Instant Knockout அல்லது PhenQ ஆகியவை இங்கு குறிப்பிடப்பட்ட பல உதாரணங்கள் மட்டுமே. எனவே, இதுபோன்ற விசாரணையை Vigorelle செய்ய வேண்டும் என்பதில் ஆச்சரியமில்லை. இருப்பினும், ஒன்று அல்லது மற்ற பயனர்கள் தயாரிப்பு எப்பொழுதும் உகந்த முறையில் நிகழ்த்தப்படுவது உண்மையிலேயே ஆச்சரியமாக உள்ளது. இது மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது மற்றும் தயாரிப்பு எவ்வள��ு நன்றாக வேலை செய்கிறது என்பதை காட்டுகிறது.\nVigorelle ஒரு போலி அல்ல ஆனால் உண்மையில் வேலை - வாடிக்கையாளர்கள் கருத்துக்களை\nமன்றத்தில் நீங்கள் Vigorelle பற்றி பல கருத்துக்களைக் காணலாம். இங்கு எல்லாமே நேர்மறையானவை, வல்லுனர்கள் ஒருவேளை தவறாக இருக்கக்கூடாது என்பதை மீண்டும் மீண்டும் காட்டுகிறது. தயாரிப்பு அமேசான் பட்டியலில் இல்லை என்று பல வாடிக்கையாளர்களுக்கு இன்னும் ஆச்சரியமாக இருக்கிறது. மேலும் மருந்தகத்தில் நீங்கள் இதுவரை தயாரிப்பு வாங்க முடியாது. இது பல வாடிக்கையாளர்களை கோபப்படுத்துகிறது, நிச்சயமாக, இது கொள்முதல் வாய்ப்புகளை கட்டுப்படுத்துகிறது. குறிப்பாக சந்தையில் பல போலி வழங்குநர்கள் உள்ளன என்பதால். ஆனால் அடுத்த கட்டத்தில் விளக்கப்படக்கூடிய ஒரு தீர்வு இருக்கிறது.\nகுறிப்பாக Vigorelle வாங்கும் போது என்ன கருத வேண்டும்\nஒரு முறை பணம் செலுத்தும் விருப்பங்களை பார்க்க ஒரே ஒரு முறை யார் போலி வழங்குநர்கள் மீது வாங்கும் போது ஒரு சந்திப்பை தவிர்க்க விரும்புகிறார். கணக்கில் கட்டண விருப்பத்தை நீங்கள் கண்டுபிடிக்கவில்லை அல்லது இது தற்போது கிடைக்கவில்லை என்றால், நீங்கள் ஒரு போலி வழங்குனரை எதிர்பார்க்கலாம். பெரும்பாலும் இந்த தயாரிப்பு திடீரென மிகவும் மலிவானது. ஒரு போலி தயாரிப்பு பற்றிய ஒரு குறிப்பும். பாதுகாப்பான ஷாப்பிங் மற்றும் இன்னும் ஒரு நல்ல விலை கிடைக்கும், இந்த இணைப்பு: https: // www. Vigorelle காம் / கே.டி / 468302\nவிலை ஒப்பீடு - எப்பொழுதும் நீங்கள் நினைக்கும்போது உகந்ததா\nமேலேயுள்ள இணைப்பு உங்களை அசல் விற்பனையை உறுதி செய்யும் ஒரு சப்ளையருக்கு உங்களை திருப்பி விடுகிறது. ஆயினும்கூட, ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் அவர் முன்னதாகவே மற்ற வழங்குனர்களுடன் ஒரு ஒப்பீடு செய்ய விரும்புகிறாரா என்பதுதான். சாத்தியங்கள் இன்றைய தினம் நிச்சயமாக உள்ளன, பொதுவாக பரிந்துரைக்கப்படுகின்றன. ஆயினும்கூட, இங்கே விலை வரம்பிற்கு மட்டுமே கவனம் செலுத்தினால், போலி வழங்குநர்களைச் சந்திக்க இங்கே எப்போதும் ஒரு ஆபத்து இருக்கிறது என்று மீண்டும் ஒரு முறை இங்கே கொடுக்க வேண்டும். ஏனென்றால், வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுக்க வேண்டும், அதனால் வேறு எங்குமே அங்கு தயாரிப்பு இல்லை. எனவே எச்சரிக்கை இங்கே சிறந்த தேர்வாகும்.\nகவனத்தில் கொள்க: பாதுகாப்பு காரணங்களுக்காக, நீங்கள் மட்டும் ஆரம்பகால உற்பத்தியாளர்களிடம் இருந்து பொருட்களை வாங்குவதற்கு வேண்டும். மற்றபடி, ஒரு போலியான தயாரிப்பு பெறும் ஆபத்து மிகப் பெரிய அளவில் இல்லை.\nசிறந்த மற்றும் அசல் தயாரிப்பு உத்தரவாதம்.\nVigorelle உங்கள் செக்ஸ் வாழ்க்கையில் உங்களுக்கு உதவும் சான்றிதழ் பெற்ற வியாபாரிடமிருந்து தயாரிப்பு வாங்க விரும்புகிறீர்களா சான்றிதழ் பெற்ற வியாபாரிடமிருந்து தயாரிப்பு வாங்க விரும்புகிறீர்களா நீங்கள் பாதுகாப்பான நேரடி இணைப்பைப் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/profile/6624-%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2019-05-27T09:47:58Z", "digest": "sha1:5G5FJ3SO2N74UBZ7OBG5IVMZ2UFMB6XL", "length": 13715, "nlines": 197, "source_domain": "yarl.com", "title": "ஜீவா - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n\"யாழ்\" என் காதலி .. #ஜீவா\nஜீவா replied to ஜீவா's topic in கவிதைப் பூங்காடு\nகுத்தவேணும் என்றால் அடுத்த நாள் வந்து குத்த வேண்டியது தானே புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறுவது ராஜதுரோகம் சகோ.. சரி ..சரி வந்து கருத்து எழுதினதுக்கு நன்றி சகோ\n\"யாழ்\" என் காதலி .. #ஜீவா\nஜீவா replied to ஜீவா's topic in கவிதைப் பூங்காடு\nகவிதையை விட உங்கள் கருத்து கனதியாய் இருக்கிறது, என்ன இருந்தாலும் \"நன்றி மறப்பது நன்றன்று\" தானே அக்கா. நன்றி அக்கா, உங்கள் வருகைக்கும், கருத்துப்பகிர்விற்கும்.\nஜீவா replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in வாழிய வாழியவே\n\"யாழ்\"காதலிக்கு 16வது அகவை வாழ்த்துக்கள்.\nஜீவா replied to வல்வை சகாறா's topic in கவிதைப் பூங்காடு\n சிந்திவிட்ட முத்துமணிகள் போல தமிழ் துள்ளி விளையாடுகிறது. சொல்ல வார்த்தையில்லை வாழ்த்துக்கள் சஹாரா அக்கா. பி.கு: கட்டழகனுக்கு கடிவாளம் போடுங்கக்கா, இல்லைனா காவாலியாகிடப்போறான்.\n\"யாழ்\" என் காதலி .. #ஜீவா\nஜீவா replied to ஜீவா's topic in கவிதைப் பூங்காடு\nஆடின காலும்,பாடின வாயும் சும்மா இருக்காது என்பார்கள் அதே போலத்தான் யாழுடனான உறவும் விலக முடியாத பந்தம் இது. நன்றி அண்ணா கருத்துப்பகிர்வுக்கு.\nஜீவா replied to புங்கையூரன்'s topic in கவிதைப் பூங்காடு\nஇதற்கு மேல் புதிதாய் என்ன சொல்லிவிடப் போகிறேன். எல்லோரும் என் எண்ணக்கருக்களை பதிந்துவிட்டார்கள், அருமை. வாழ்த்துக்கள் புங்���ை அண்ணா.\n\"யாழ்\" என் காதலி .. #ஜீவா\nஜீவா replied to ஜீவா's topic in கவிதைப் பூங்காடு\nஊடலும்,கூடலும் இருந்தாலும் தேடி நித்தம் தொலைவதால் அவள் காதலி தானே நன்றி அக்கா வரவுக்கும்,கருத்துப் பகிர்விற்கும்.\nநானும் யாழின் தத்துப்பிள்ளை .\nஜீவா replied to அஞ்சரன்'s topic in கவிதைப் பூங்காடு\nஅருமை சகோ. சஹாரா அக்கா சொன்னது போல மட்டுப்படுத்தப்பட்ட புள்ளிகளால் ஊக்குவிக்க முடியாமைக்காக வருந்துகிறோம். ஓகே கூலா மச்சி.. சொன்னது போல எழுதிட்டேனா 50€ என்ரை எக்கவுண்டுக்கு போட்டு விடணும் சரி தானே. +++ அப்ப நான் வரட்டே +++\nகருத்துக்களம் -- கற்றுக்குட்டிகளின் நந்தவனம் \nவிருப்பு வாக்கு முடிந்து விட்டது சுவி அண்ணா. என்ன சொல்ல அந்தமாதிரி இருக்குது. வாழ்த்துக்கள்.\n'தூர் வாரப் படாத கிணறு'\nஜீவா replied to ராஜன் விஷ்வா's topic in கவிதைப் பூங்காடு\nஎட பாவி மக்கா .. பயபுள்ளை எம்புட்டு கருத்தா எழுதியிருக்கு என்று பாஞ்சு விழுத்து கருத்தெழுதலாம் என்று வந்தால் சுட்டது னு போட்டிட்டானே எது எப்படியோ இணைப்புக்கு நன்றிப்பா..\nஜீவா replied to கோமகன்'s topic in கதைக் களம்\nதொடருங்கள் கோமகன் அண்ணா, நெருடிய நெருஞ்சி போல இதுவும் ஒரு காத்திரமான படைப்பாக இருக்கும் என்று காத்திருக்கிறேன், உங்கள் பயணங்களின் மூலம் எங்கள் ஞாபகவீதிகளையும் மீட்டிப்பார்க்கும் வாய்ப்பாக இது இருக்குமென நம்புகிறேன், வாழ்த்துக்கள் அண்ணா, அதே வேளை வர்ணனைகள்,விபரிப்பிலும் முன்னரை விடச் சற்று மெருகேறியிருப்பதாகவே படுகிறது, பார்க்கலாம் அடுத்து வரும் பகுதிகளையும். எனிவே தொடருங்கள்..\nபுதிய மெருகூட்டலுடன் யாழ் கள வாழ்த்துப்பாடல்\nபாடல்வரிகளும்,இசையும், படக்கலவையும் அருமை. இதற்காக உழைத்த அத்தனை உறவுகளுக்கும் நன்றிகள். தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.\n\"யாழ்\" என் காதலி .. #ஜீவா\nஜீவா posted a topic in கவிதைப் பூங்காடு\n\"யாழ்\" என் காதலி கனவுகளின் பெருவெடிப்பில் கண்டுகொண்ட களமிவள் கண்ணுக்குக் குளிர்ச்சியாய் இருக்கவில்லை இருந்தும் என்னைக் கவர்ந்துகொண்டாள் - மோகிக்கவும் முக்குளிக்கவும் கூடச்செய்தேன் விளைவு, என் கிறுக்கல்களையும் கருக்கட்டிக் கொண்டாள்.. களத்து மாற்றங்களையும் கருவறுப்புகளையும் கூடத் தன் காலவோரையில் கல்வெட்டாக்கினாள் - விருந்தினர்களாய் வரும் வேடந்தாங்கல்களுக்கும் விளைநிலமானாள் நச்சுக்களையும், வித்துக்க��ையும் கூடத்தன் கர்ப்பத்தில் சுமந்தாள்.. வேர்கள் இன்னும் அப்படியே தான் இருக்கின்றன அறுப்புக்களும், விதைப்புக்களும் தொடர்ந்தாலும் அவள் அப்படித்தான் அவளுக்கு ஆயிரம் குழந்தைகள் இருந்தாலும் என் காதலி அவளின் கரம்பிடித்துக் கரைசேர்ந்தவனல்லவா நான் .. எண்ணிரண்டு பதினாறு வயதின்று - என் இதயத்து ஆசைகளைச் சொல்லிவிட போதாது இது ஒன்று - இருந்தும் இன்று போல் என்றும் இருக்க என் \"யாழ்\"காதலிக்கு வாழ்த்துக்கள்.. எண்ணிரண்டு பதினாறு வயதின்று - என் இதயத்து ஆசைகளைச் சொல்லிவிட போதாது இது ஒன்று - இருந்தும் இன்று போல் என்றும் இருக்க என் \"யாழ்\"காதலிக்கு வாழ்த்துக்கள்.. ************************** 16ம் அகவையில் காலடி எடுத்து வைக்கும் யாழ்மகளின் நினைவுகள் சுமந்து, ஜீவா 30.03.2014 12:39\nவணக்கம் நீண்ண்ண்ட இடைவெளியின் பின் ராஜா\nஜீவா replied to S.முத்து's topic in யாழ் அரிச்சுவடி\nமீண்டும் கண்டது சந்தோசம் ராஜா அண்ணா. நல்வரவு..\nஇணையவன் அண்ணா, தமிழ்ப்பொடியன் அண்ணா மற்றும் அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைத்து உறவுகளுக்கும் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்.\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathiorganicfoods.com/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2019-05-27T10:34:12Z", "digest": "sha1:OGAARBVQN5AQAZ6W7IAJ6PKWP5M4HQSZ", "length": 18321, "nlines": 174, "source_domain": "bharathiorganicfoods.com", "title": "அடிக்கடி சூடு பிடிக்குதா? அப்ப இந்த காய்கறிகளை அளவா சாப்பிடுங்க… – பாரதி வேளாண் உணவுகள் | Bharathi Organic Foods <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nபாரதி வேளாண் உணவுகள் | Bharathi Organic Foods\nஉணவே மருந்து மருந்தே உணவு\n அப்ப இந்த காய்கறிகளை அளவா சாப்பிடுங்க…\nHome ⁄ ஆரோக்கியக் குறிப்புகள் ⁄ அடிக்கடி சூடு பிடிக்குதா அப்ப இந்த காய்கறிகளை அளவா சாப்பிடுங்க…\n அப்ப இந்த காய்கறிகளை அளவா சாப்பிடுங்க…\nஆசிரியர் 0 Comment ஆரோக்கியக் குறிப்புகள்\nகாய்கறிகளில் இயற்கையாகவே வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அனைவருக்கும் அவசியமான ஊட்டச்சத்துக்கள் இருப்பதை யாரும் மறுக்க முடியாது. நமக்குத் தேவையான சத்துக்களை சேமித்து வைக்கும் வங்கிகள் தான் காய்கறிகள். ஆனால், சில காய்கறிகள் இயற்கையாகவே உடலின் வெப்பத்தை அதிகரிக்கும் குணம் கொண்டவையாக உள்ளன.\nகார்போஹைட்ரேட் மற்றும் புரதங்கள் நிறைந்த சில காய்கறிகள் உடல் சூட்டை அதிகப்படுத்தும் என்றால் நம்ப முடிகிறதா கொழுப்பை குறைக்கவும், உடல் எடையைக் குறைக்கவும் விரும்புபவர்களுக்கு இந்த காய்கறிகள் பயனுள்ளவையகாவே உள்ளன. ஆனால், இது முழுமையான பலன் அளிப்பதில்லை. கோடைக்காலங்களில், அதுவும் வெப்பக் கதிர்வீச்சு அதிகமாக இருக்கும் நாட்களில் உங்கள் உடலை குளுமையாக வைத்திருப்பது மிகவும் கடினமாக இருக்கும். அந்த நாட்களில், இது போன்ற காய்கறிகளை சாப்பிடுவதை தவிர்ப்பது நலம்.\nஅனைத்து வகையான பருவநிலைகளிலுமே உடல் சூடு அதிகரித்து விடுவது பலருக்கும் பிரச்சனையான விஷயம் தான். அதன் காரணமாக ஹார்மோன் சமநிலையற்ற தன்மைகள், அரிப்பு மற்றும் பிற தோல் வியாதிகள், மூலம் மற்றும் பிற செரிமானக் கோளறுகள் போன்றவை வரிசையாக அணிவகுத்து உடலின் மீது தாக்குதல் தொடுக்கின்றன. இது போன்ற பிரச்சனைகளை அவ்வப்போது எதிர்கொள்ளும் மனிதர்கள், உடல் சூட்டை அதிகரிக்கும் காய்கறிகளை சாப்பிடாமல் தவிர்க்க வேண்டும். இங்கே அது போன்று சாப்பிடாமல் தவிர்க்க வேண்டிய காய்கறிகளை வரிசைப்படுத்தியுள்ளோம்.\nகாரமான மற்றும் சூட்டை அதிகரிக்கும் காய்கறியாக இஞ்சி உள்ளது. இஞ்சி இயற்கையாகவே நமது உடல் சூட்டை அதிகரிக்கும் தன்மை உடைய காய்கறி வகையைச் சேர்ந்தது. அதன் காரத்தன்மைதான் சூட்டை அதிகரிக்கும் குணத்தைக் கொடுக்கிறது. எனவே, உடல் சூட்டைக் குறைக்க நீங்கள் நினைத்தால், இஞ்சி சாப்பிடுவதை குறைக்கவும் அல்லது தவிர்க்கவும். ஆனால், சிறதளவு இஞ்சியை உடலில் சேர்த்துக் கொண்டால் அது உடலுக்கு நன்மை பயக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், பெருமளவு இஞ்சியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடல் சூடு அதிகரித்து கெட்டுவிடும்.\nமிளகு குடும்பத்தைச் சேர்ந்த காய்கறிகளான மிளகாய் மற்றும் சிவப்பு மிளகாய் ஆகயிவற்றில் உடல் உஷ்ணத்தை அதிகரிக்கும் குணங்கள் நிறைய உள்ளன. உடலின் இரத்த ஓட்டத்தை தூண்டக் கூடிய குணமுடைய மிளகாயில், உடல் சூட்டை அதிகரிக்கும் குணம் உள்ளது. எனவே மிளகாய் சாப்பிடும் போது சற்றே முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மேலும், நமது வாயில் உள்ள தோல் பகுதியை எரிக்கும் தன்மையும் மிளகு, மிளகாயின் காரத்திற்கு உண்டு – உஷார்.\n‘பக்ஸ் & ஃபன்னி’ முயல் குட்டியின் பேவரைட் சாப்பாடான கேரட்டில் உடல் சூட்டை அதிகரிக்கும் தன்மை அளவற்ற வகையில் உள்ளது என்பதை நம்பித்தான் ஆக வேண்டும். அதன் உறுதியான வண்ணம் உடலின் இரத்த ஓட்டத்தை பராமரிக்க மிகவும் உதவியாக இருக்கும் அதே நேரத்தில், அதன் மூலம் உடல் சூடும் அதிகரிக்கும் என்பதை மறக்க வேண்டாம். எனவே, உஷ்ணத்தை அதிகரிக்கும் கேரட்டை அதிகம் சாப்பிடுவதையும் தவிர்ப்பது நலம்.\nஎந்தவொரு உணவிலும் காரத்தை கூட்ட உதவும் காய்கறியாக வெங்காயம் உள்ளதால் தான், பல்வேறு சுவை மிக்க உணவுகளின் தயாரிப்பிலும் வெங்காயத்திற்கு பங்கு உள்ளது. ஆனால் இந்த வெங்காயத்தை அதிகளவு உட்கொண்டால், அதன் மூலம் ஹார்மோன் சமநிலை பாதிக்கப்படுகிறது என்ற உண்மையை நாம் அறியும் போது, வெங்காயம் உரிக்காமலே நமக்கு கண்ணீர் வந்து விடும். உடல் சூட்டை அதிகரிக்கும் குணமுடைய வெங்காயத்தை எடுத்து, உங்கள் கையின் அக்குளில் வைத்தால் உடல் சூடு தானாக மேலேறத் துவங்கி, உங்களுக்கு காய்ச்சல் வந்து விட்ட உணர்வை ஏற்படுத்தி விடும். எனவே, உடல் சூடு தொடர்பான பிரச்சனைகளால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால் வெங்காயத்திற்கு சொல்லுங்கள் ‘NO’.\nகீரைகள், பசலை கீரை மற்றும் பிற பசுந்தழைக் காய்கறிகள் உடலுக்கு மிகவும் நன்மை தரும் என்று படித்திருப்போம். அவற்றில் அதிக அளவில் ஆக்ஸிஜன் எதிர் பொருட்கள் இருப்பதால், அவை மிகுந்த நோய் எதிர்ப்பு சக்தியைப் பெற்றுள்ளன. ஆனால், அதே பச்சை இலைக் காய்கறிகளில் புரதங்களும் அதிகளவில் உள்ளன. எனவே, அவற்றை சாப்பிடும் போது உடலில் சேரும் புரதங்களால் பெருமளவு வெப்பம் உடலில் உருவாகும். எனவே, உடலுக்குள் சூடு ஏற்படும் பிரச்சனையை நீங்கள் எதிர்கொண்டிருந்தால், பச்சை இலைகள் உள்ள காய்கறிகளை தவிர்ப்பது நலம்.\nஅளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு\nமேலே படித்த காய்கறிகள் எல்லாம் உடல் சூட்டை கூட்டக் கூடியவை தான். ஆனால், சத்தான இந்த காய்கறிகளை அளவாக உட்கொள்ளும் போது உடலுக்கு எந்தவித கெடுதலும் ஏற்படாது. எனவே, காய்கறிகளை முழுமையாக தவிர்த்து விடாமல், அவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்களை மனதில் கொண்டு, நமக்குத் தேவைய���ன அளவில் மட்டும் சாப்பிடுவது நல்லது.\nபிரா, நோ பிரா: எது நல்லது, எது கெட்டது\n← பிரா, நோ பிரா: எது நல்லது, எது கெட்டது\nஇனிப்புத் துளசி (Stevia) →\nநோய் பல தீர்க்கும் வேப்பமரம் March 9, 2019\nவிஷக்கடிக்கு மருந்தாகும் துளசி February 12, 2019\nசுவையான பூசணி ஹல்வா செய்முறை\nபட்டுப்போல் கூந்தல் பளபளக்க வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2019-05-27T09:42:17Z", "digest": "sha1:H4ELLOJJS2FIJAUQOYESW3P7532PHR5O", "length": 17076, "nlines": 243, "source_domain": "ctr24.com", "title": "சினிமா | CTR24 சினிமா – CTR24", "raw_content": "\nஎதிர்வரும் தினங்களில் நாட்டில் விஷவாயு தாக்குதல் நடக்கலாமென ஒரு தகவல் உலாவிவருவதாக எதிர்க் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்\nதமிழ் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க அரசாங்கம் தவறியுள்ளது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது\nபிரிட்டிஸ் கொலம்பிய வீடு விற்பனைத் துறையில் பாரியளவில் நிதிச் முறைகேட்டுடின் மூலம் பணம் உள்ளீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது\nவாக்கு இயந்திரத்தில் குளறுபடி ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று இந்திய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் சரத்பவார் எச்சரிக்கை விடுத்துள்ளார்\nதமிழர்கள் மீதான அரசின் நம்பிக்கையின்மையே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பலம்பெறக் காரணம் என அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்\nஅரச தலைவரும் பிரதமரும் அதிகாரப் போட்டியில் இருந்ததன் விளைவாகவே நாட்டின் இந்த நிலைக்கு காரணம் என்று ஜே.வி.பி.யின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்\nபிரிட்டிஷ் கொலம்பியாவின் நனைமோ லேடிசிமித் (Nanaimo-Ladysmith) நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தலில் பசுமைக் கட்சியின் வேட்பாளர் Paul Manly வெற்றி பெற்றுள்ளார்\nநைஜீரியாவில் இந்திய மாலுமிகள் ஐந்து பேர் கடத்தப்பட்டுள்ளமையை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உறுதிப்படுத்தியுள்ளார்\nஅடிப்படைவாத கொள்கைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு தேவையென இலங்கை பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்\nமுன்னாள் போராளிகள் சிலருக்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவோடு தொடர்பு இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்\nவிஜய��� சேதுபதி நடித்த 96 படத்திற்கு நல்ல வரவேற்பு \nவிஜய் சேதுபதி நடித்த 96 படத்திற்கு நல்ல வரவேற்பு...\nரஜினி நடித்திருக்கும் பேட்ட, அஜீத் நடித்திருக்கும் விஸ்வாசம்...\nஉலகளவில் சிறந்த நடிகருக்கான விருது – இறுதி பட்டியலில் இடம் பிடித்த விஜய்\nஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படம் `மெர்சல்’....\n16 வருட ஆசை நிறைவேறியது – ரஜினி படத்தில் திரிஷா\nதிரிஷா நடிப்பில் கடைசியாக வெளியான ‘மோகினி’ படம் போதிய...\nசீரியசான விஷயத்தை சிரித்துக் கொண்டே மனதில் பதிய வைப்பவர் ராதாமோகன் – பிரகாஷ்ராஜ்\nராதா மோகன் இயக்கத்தில் விக்ரம் பிரபு – இந்துஜா, பிரகாஷ் ராஜ்,...\nஇயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி\nநயன்தாரா நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான படம் `கோலமாவு...\nசிவகார்த்திகேயன் பட பாடல்களை வெளியிடும் கிரிக்கெட் பிரபலம்\nசிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் சார்பில் நடிகர்...\nகனா படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சிவகார்த்திகேயன்\nசிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் நடிகர்...\nநடிகர் அஜித் வழியை பின்பற்றும் ஜெய்\nதமிழில் முன்னணி நடிகராக இருக்கும் ஜெய், கார் ஓட்டுவதில்...\nகார்ப்பரேட் அநியாயங்களை தோலுரிக்க வரும் சமுத்திரகனி\nலஷ்மி கிரியேசன்ஸ் பட நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரிக்கும்...\nவிக்ரமுடன் இணைந்து பாடிய கீர்த்தி சுரேஷ்\nஹரி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘சாமி ஸ்கொயர்’ படத்தில்...\nசெந்தில் கணேஷ் – ராஜலஷ்மி பாடலுக்கு குத்தாட்டம் போட்ட பிரபுதேவா – நிக்கி கல்ராணி\nசூப்பர் சிங்கர் மூலம் பிரபலமான செந்தில் கணேஷ் – ராஜலஷ்மி...\nஸ்ரீரெட்டி யார் என்றே எனக்கு தெரியாது – திரிஷா\nதெலுங்கு சினிமா உலகில் படவாய்ப்புக்காக நடிகைகளுக்கு பாலியல்...\nகடைக்குட்டி சிங்கத்திற்கு துணை ஜனாதிபதி வாழ்த்து\nநடிகர் கார்த்திக் நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ்...\nசினிமா பிரச்சினையை தீர்க்க நமக்குள் ஒற்றுமை அவசியம் – பார்த்திபன்\nநடிகர் விஷால் தலைமையிலான அணி, தயாரிப்பாளர் சங்க தேர்தலில்...\nமீண்டும் இணையும் பிரபல கூட்டணி\nசெல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும்...\nஇனி ராம் தான் எல்லா இயக்குநர்களுக்கும் குரு – அமீர் பேச்சு\nராம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பேரன்பு படத்தின் இசை...\nஅவர்கள் மீது எந்த கோபமும் ��ல்லை – ஆண்ட்ரியா\nராம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பேரன்பு படத்தின் இசை...\nரஜினியை 4-வது முறையாக இயக்கும் பிரபல இயக்குனர்\nரஜினி அரசியலில் வேகம் எடுத்தாலும் சினிமாவை விடாமல் நடித்து...\nசர்கார் பட போஸ்டர்களை மீண்டும் ஆய்வு செய்யும் சுகாதாரத்துறை\nமுருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் சர்கார் படத்தின்...\nயாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி, கனடா...\nகரவெட்டியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவரும் பலாலி...\nமரணஅறிவித்தல் திரு. செல்லப்பா சிவசோதிராஜா யாழ். உரும்பராயைப் ...\nஓவியர் இயூஜின் கருணா வின்சென்ற் அவர்களின் துயர்பகிர்வு\nயாழ். கரவெட்டியை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nவாக்கு இயந்திரத்தில் குளறுபடி ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று இந்திய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் சரத்பவார் எச்சரிக்கை விடுத்துள்ளார்\nவாக்கு இயந்திரத்தில் குளறுபடி ஏற்பட வாய்ப்பு உள்ளது என...\nநைஜீரியாவில் இந்திய மாலுமிகள் ஐந்து பேர் கடத்தப்பட்டுள்ளமையை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உறுதிப்படுத்தியுள்ளார்\nஇந்தியாவின் எல்லைப்பகுதிகளை பாதுகாக்க ரோபோக்கள் பயன்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஎப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில்...\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://france.tamilnews.com/author/santhosh/page/12/", "date_download": "2019-05-27T09:02:22Z", "digest": "sha1:GHYVHZXIDXDFFEH4IXHYG2JFGTIZ2YKQ", "length": 8858, "nlines": 114, "source_domain": "france.tamilnews.com", "title": "Santhosh M, Author at FRANCE TAMIL NEWS - Page 12 of 12", "raw_content": "\nசிங்கள ஆட்சியாளர்களின் நோக்கம் என்னவென்று தெரியுமா\n(sinhala rulers purpose vickramabahu karunaratne explained) சிங்கள ஆட்சியாளர்கள் எம��ு செயற்பாடுகளைக் கண்டு ஏன் அஞ்ச வேண்டும், தங்களுடைய ஆதிக்கத்தின் கீழ் மற்றவர்கள் அடிபணிந்து செயற்பட வேண்டும் என்பது தான் எப்போதும் சிங்கள ஆட்சியாளர்களின் நோக்கமாக இருந்து வருகிறது என என நவசமாஜக் கட்சித் தலைவர் ...\n கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடக்கும் கொள்ளை\n(passengers bags robbery katunayake airport ) கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடந்த மூன்று மாதங்களில் மாத்திரம் பயணிகளின் 75க்கும் மேற்பட்ட பயணப் பொதிகள் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகளின் பயணப் பொதிகள் காணாமல் போவது தொடர்பாக இதுவரை ...\nபிரதி பொதுச் செயலாளர் பதவி எனக்கு வேண்டாம் : ருவான்\n(UNP deputy general secretary post ruwan wijewardene refused) ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளர் பதவி தனக்கு வேண்டாம் என கட்சியின் மத்திய செயற்குழுவிற்கு அறிவித்துள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேயவர்தன தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், ஐக்கிய ...\nபுத்தாண்டு நிகழ்வில் மானத்தை இழந்த நபர் : கண்டியில் இப்படியும் ஒரு சம்பவம்\n(marathon race Kandy new year games) புத்தாண்டை முன்னிட்டு கண்டியில் இடம்பெற்ற விளையாட்டு போட்டிகளின் போது விபரீத சம்பவமொன்று பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, புத்தாண்டை முன்னிட்டு கண்டியில் பல விளையாட்டு போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதில் சிறுவர்கள் முதல் வயோதிபர்கள் என அனைவரும் ...\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந���த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://france.tamilnews.com/category/more/", "date_download": "2019-05-27T09:13:18Z", "digest": "sha1:ZPCV6EDJ5YXY5BHT232UOAQS7DL2U7CL", "length": 26909, "nlines": 193, "source_domain": "france.tamilnews.com", "title": "MORE Archives - FRANCE TAMIL NEWS", "raw_content": "\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nபோர் முடிவடைந்த பின்னும் தமிழ் மக்களை விட்டு ஒழியாத பீடைகளாக தொடர்ந்தும் எமது மக்களின் காணிகளை அபகரித்து கொண்டு இலங்கை இராணுவம் நீண்ட காலமாக தமிழர் தாயக பகுதிகளில் நிலை கொண்டுள்ளது. CV Vigneswaran Participated Sri Lanka Army Tree Planting Event வடக்கு கிழக்கில் நிலை ...\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nபோரினால் ஏற்பட்ட மனித பேரவலங்கள் எங்கும் நிறைந்திருக்கும் இந்த இனத்தில் அவர்கள் மத்தியில் இருந்து வரும் சாதி பாகுபாடுகள் இன்னமும் உயிர்ப்புடன் இருப்பது மிகவும் வேதனைக்குரிய விடயம். Jaffna Varany Famous Temple Cast Issue தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமையில் இருந்த சமுகத்தில் இந்த சாதி பாகுபாடு மிகவும் ...\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nஇலங்கை என்னும் இரண்டு பிரதான இனங்கள் அடக்கப்பட்ட நாட்டில் ஒரு பாரம்பரிய இனத்தின் மீது பெரும்பான்மை இனம் என கொள்ளப்பட்ட மற்றுமொரு இனம் வன்முறைகளை கட்டவிழ்த்து விட்ட பின்னணியில் தமிழின உணர்வாளர்கள் பலர் பல வழிகளில் போராட்டங்களை முன்னெடுத்தனர். First Tamil Militant Commit Suicide Swallowing Cyanide ...\nகிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் காணிகளை அபகரிக்கும் திட்டத்தை வகை வகையாக செயற்படுத்தி வரும் முஸ்லிம் தரப்புகள் மீண்டும் ஒரு பாரிய திட்டம் மூலம் தமது எண்ணத்துக்கு வழிகோலியுள்ளனர். Eravur Pullumalai Tamil Traditional Lands Illegally Takeover Issue அந்த வகையில் ஏறாவூர் பிரதேச சபைக்கு உட்பட்ட புல்லுமலையில் ...\nபேரினவாத தீயில் கருகிப்போன தமிழினத்தின் அரும்பெரும் அடையாளம்\n(Jaffna Public Library Burn Destroyed Memorial Day) காலம் காலமாக தமிழர்களின் வாழ்வில் பின்னிப்பிணைந்து விட்ட யுத்தம் தந்த அவலங்களில் உயிர் , உடமை என பலவற்றை இழந்த தமிழ் மக்களின் அசைக்க முடியாத ஆணிவேராக நிலைத்திருப்பது அவர்களின் கல்வி வளம். தமிழினத்தின் பொருளாதாரம் , ...\nமுறிகண்டியை புறக்கணிக்கும் பேருந்து சாரதிகளின் போக்கு திட்டமிட்ட பாரம்பரிய அழிப்பின் மற்றுமொரு வடிவம்\n(Jaffna Bus Route Drivers Ignore Murikandy Traditional Stop) இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் என்னதான் போர் ஓய்ந்து அமைதி நிலை காணப்பட்டாலும், மறைமுகமாக தமிழ் பாரம்பரியங்களும் இந்து சமய கலாச்சார பண்புகளும் அழிக்கப்பட்டே வருகின்றது. திடீர் புத்தர் சிலைகள் ஒருபுறம் பெரும் அச்சுறுத்தலாக ...\nயாழ்ப்பாணத்தில் முஸ்லிம்களின் அடாவடி சொல்லி நிற்கும் எதிர்காலத்துக்கான செய்தி என்ன\n1 1Share (Jaffna Resettled Muslims Breach Ethnic Balancing Issue) வடக்கு மாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் தொடர்பில் தொடர்ச்சியான சர்ச்சைகள் நிலவி வருகின்றது. ஒருபுறம் அரபு நாடுகளின் அனுசரணையுடன் சட்டவிரோதமான முறையில் தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசங்களை கையகப்படுத்திவரும் முஸ்லிம் குடியேற்றங்கள் மறுபுறம் இன ...\nதமிழின உணர்வுகளை புரிந்துகொள்ளாத தனியார் வங்கி தமிழர் பிரதேசங்களில் தேவைதானா\n(Kilinochchi Hatton National Bank Mullivaikkal Remembrance Day Issue) போருக்கு பின்னரான காலப்பகுதியில் வங்கிகள் மற்றும் வியாபார நிறுவனங்களின் பிரதான வியாபார இலக்கு பகுதியாக வடக்கு கிழக்கு மாகாணங்கள் மாற்றம் பெற்றுள்ளது. வடக்கு கிழக்கு போன்ற தமிழர் பிரதேசத்தில் மூலைக்கு மூலை தமது வியாபார நிறுவன ...\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\n(Mullivaikkal Tamil Genocide Remembrance 2018 Netrikkann Special Article) இதய சுத்தியுடன் முன்னெடுக்க பட்ட ஒரு விடயம் அதன் சத்திய தர்மங்கள் தரக்கூடிய சாதக தன்மை தகர்ந்து போகின்ற நிலையில் அதன் கூடவே வாழுதல் என்பது கொடுமை. அளந்து அளந்து கட்டிய கோட்டை கொஞ்சம் கொஞ்சமாய் ...\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\n2 2Shares (Mullivaikkal Tamil Genocide Remembrance 2018 Article) 2009 ஆம் ஆண்டு இதே நாளில் எமது இனத்தின் கதறலை காதுகொடுக்காத சர்வதேச சமூகம் இனஅழிப்பில் குறியாக இருந்த இலங்கை அரசுடன் கைகோர்த்து தடைசெய்யப்பட்ட இரசாயன ஆயுதங்கள் மூலம் வெறித்தனமான தாக்குதலை நிகழ்��்தி இலட்சக்கணக்கான தமிழ் மக்களை கொன்றொழித்த ...\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\n2 2Shares (Sri Lanka Last War Missing Persons Jasmin zooka Discussion) வன்னி பெருநிலப்பரப்பில் கடந்த 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களில் பலர் தாமாகவே தமது உறவினர்கள் முன்னிலையில் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்தவர்கள். இவர்கள் அனைவரையும் பொறுப்பெடுத்து கொண்ட இலங்கை இராணுவம் ...\nவடக்கில் அரபு நாட்டின் நிதியுதவியுடன் தமிழ் மக்களின் காணிகளை ஆட்டையை போடும் முஸ்லிம்கள்\n18 18Shares (Mannar Musali Divisional Secretariat Muslim Land Issue) வடக்கு மாகாணத்தில் யுத்தத்தின் பின்னர் முஸ்லிம் குடும்பங்கள் மீள் குடியேற்றப்படும் விவகாரத்தில் அமைச்சர் ரிஷாட் தலைமையிலான குழுவினர் தொடர்ச்சியாக கடைப்பிடித்துவரும் சட்டவிரோத போக்கு தொடர்பில் ஏற்கனவே நெற்றிக்கண் செய்திப்பிரிவு பல தடவை செய்திகளை பிரசுரம் செய்திருந்தது. இந்த ...\nநினைவேந்தலுக்கான இழுபறியில் சின்னாபின்னமாகும் தமிழ்த்தேசிய உணர்வு\n6 6Shares (Mullivaikkal Memorial Day Tamil Political Parties Make Complex Issue) இலங்கை அரசாங்கத்தால் தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டத்தை அழித்தொழிக்கும் நோக்குடன் முன்னெடுக்கப்பட்ட இறுதி யுத்தம் என்பது தமிழ் மக்களை பொறுத்தவரை மறக்க முடியாத அழிவுகளை கொடுத்த ஒரு நிகழ்வாக மாறிவிட்டது. அந்த அழிவுகள் கொடுத்த வலிகளின் ...\nபேரினவாதம் என்னும் பழைய முருங்கை மரத்துக்கு தாவிய மைத்திரி என்னும் புதிய வேதாளம்\n(President Sirisena Speech Not Include Ethnic Problem Solution) இலங்கையில் பல தசாப்தங்களை கடந்து நடைபெற்று வந்த இனப்பிரச்சனை தொடர்பில் ஆளும் அரசுகள் காட்டி வந்த அசமந்த போக்கை தமிழினம் காலம் காலமாய் கண்டு வந்த ஒன்று தான். ஆனாலும் அவற்றில் இருந்து மாறுபட்ட கொள்கை ...\nஏறாவூரில் ஹபாயா அணிந்து திருடிய இளைஞர் மாட்டினார்\n(Batticalo Muslim Young Man Wear Abaya Involve Theft) மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் முஸ்லிம் பெண்கள் அணியும் ஹபாயா ஆடையுடன் நடமாடிய ஆண் ஒருவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த இளைஞர் அப்பிரதேசத்தில் திருட்டு சம்பவங்களுடன் தொடர்புபட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். பிரதேசவாசிகளால் பிடிக்கப்பட்ட இளைஞர் பின்னர் ...\nபிரபாகரன் என்னும் ஒற்றை சொல்லில் ஒளிந்திருக்கும் மாற்ற முடியாத தலைமைத்துவம்\n இந்த தலைவர் என்னும் சொல் மற்றைய இனங்களை பொறுத��தவரை வெறுமையாக இனத்தை தலைமை தாங்குபவன் என்னும் பொருளில் முடியும். ஆனால் தமிழ் மக்களை பொறுத்தவரை , காலம் காலமாக அடிமைப்பட்டு கிடந்த ஒரு ...\nகருணாவை கூட்டி கொடுத்த மௌலானாவுக்கு ரணிலின் பரிசு\n68 68Shares (Seyed Ali Zahir Moulana Gets Deputy Minister Position) விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து அவர்களின் முக்கிய உறுப்பினரான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் முரளிதரனை அப்புறப்படுத்தி அவரை இலங்கை அரசாங்கத்தின் அடிவருடியாக மாற்றும் முயற்சியில் பெரும் பங்காற்றியவர் அலிசாஹிர் மௌலானா என்பது உலகறிந்த விடயம். முரளிதரனின் ...\nஇலங்கைக்கு அபாயமான ஹபாயாவும் முஸ்லிம் அடிப்படைவாதிகளின் பிதற்றல்களும்\n(Sri Lanka Muslim Pushing Arabian Culture Sri Lanka Society) திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் , முஸ்லீம் அடிப்படை வாத உடை கலாச்சாரத்தை திணிக்கும் விடயத்தில் தமிழ் தரப்புகளால் காட்டப்பட்டுள்ள எதிர்ப்பை அடுத்து , தமிழ் கலாச்சார விழுமியங்களை மிகவும் கேவலமாக சித்தரிக்கும் ...\nஅடிப்படைவாத முஸ்லிம்களின் அடாவடிக்கு அடிபணியுமா இந்து பாரம்பரியம்\n(Trincomalee Shanmuga Hidu Ladies College Muslim Dress Code) இலங்கை முஸ்லிம் மக்கள் கடைப்பிடித்து வரும் இஸ்லாமிய அடிப்படைவாத கலாச்சார முறைகளால் தொடர்ச்சியாக சர்ச்சை நீடித்து வருகின்றது. அபாயா போன்ற அடிப்படை வாத உடை கலாச்சாரம் தொடர்பில் இலங்கை முஸ்லிம்கள் சரியான முடிவு ஒன்றுக்கு வர ...\nபுலம்பெயர் தமிழ் மக்களே எமது தாயகம் காக்க முன்வாருங்கள்\n(Foreign Living Tamil People Urges Apply Mahavali Zone Residences) முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி வலய விஸ்தரிப்பு காரணமாக பறிபோக இருக்கும் எமது தாயக பிரதேசங்கள் தொடர்பில் தொடர்ச்சியாக நாம் செய்திகளை பிரசுரித்து வருகின்றோம். அந்த வகையில், மகாவலி வலய விஸ்தரிப்பு திட்டத்தில் சிங்களவர்களை உள்வாங்கும் ...\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/12/31/xi-std-physics-second-volume-study-material/", "date_download": "2019-05-27T09:39:25Z", "digest": "sha1:J4TG7ZOWJBLSCFDVD6KD4Y7GE5UEO4LE", "length": 9509, "nlines": 346, "source_domain": "educationtn.com", "title": "XI STD PHYSICS SECOND VOLUME STUDY MATERIAL!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nFlash News:சொன்னபடி ஜூன் 3ல் பள்ளிகள் திறக்கப்படும் – செங்கோட்டையன்/பள்ளிகள் திறப்பு தேதியை மாற்றிவைக்க...\nஇதய நோய்கள் வருவதை தடுக்கும் தயிர் – தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் நன்மைகள்...\nபளுதூக்கும் விளையாட்டு விடுதியில் சேர 30-ம் தேதி மாநில அளவிலான தேர்வு.\nஆதிதிராவிடர் கல்வி உதவித்தொகை அரசாணையை ரத்து செய்தது நீதிமன்றம்.\nFlash News:சொன்னபடி ஜூன் 3ல் பள்ளிகள் திறக்கப்படும் – செங்கோட்டையன்/பள்ளிகள் திறப்பு தேதியை மாற்றிவைக்க...\nஇதய நோய்கள் வருவதை தடுக்கும் தயிர் – தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் நன்மைகள்...\nபளுதூக்கும் விளையாட்டு விடுதியில் சேர 30-ம் தேதி மாநில அளவிலான தேர்வு.\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://getvokal.com/question-tamil-pe/J87LRLBCV-%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-05-27T09:42:01Z", "digest": "sha1:WPZPJD6SSATUNZGEJOJWV6B5BEQGWXH3", "length": 16100, "nlines": 76, "source_domain": "getvokal.com", "title": "ரங்கநாத பெ���ுமாள் கோயில் எங்கு உள்ளது? » Rankanatha Perumal Koyil Engu Ullathu | Vokal™", "raw_content": "\nரங்கநாத பெருமாள் கோயில் எங்கு உள்ளது\nதிருவரங்கம் என்னும் ஸ்ரீரங்கம் திருச்சிராப்பள்ளியிலுள்ள ஒரு தீவு மற்றும் தென் இந்தியாவில் ஒரு பகுதியாகும்.ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீ ரங்கநாதஸ்வாமி கோவிலின் முக்கிய கோபுரம் ஸ்ரீரங்கம் கோயிலின் வெள்ளை கோபுரம் ஆகும். ஸ்ரீ ரங்கநாதஸ்வாமி கோவில், இந்துக்களின் முக்கியமான இடமாகவும் மற்றும் இந்தியாவின் மிகப்பெரிய கோவில் வளாகத்திற்காகவும் புகழ்பெற்றது.\nதிருவரங்கம் என்னும் ஸ்ரீரங்கம் திருச்சிராப்பள்ளியிலுள்ள ஒரு தீவு மற்றும் தென் இந்தியாவில் ஒரு பகுதியாகும்.ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீ ரங்கநாதஸ்வாமி கோவிலின் முக்கிய கோபுரம் ஸ்ரீரங்கம் கோயிலின் வெள்ளை கோபுரம் ஆகும். ஸ்ரீ ரங்கநாதஸ்வாமி கோவில், இந்துக்களின் முக்கியமான இடமாகவும் மற்றும் இந்தியாவின் மிகப்பெரிய கோவில் வளாகத்திற்காகவும் புகழ்பெற்றது.Thiruvarangam Ennum SRIRANGAM Tiruchchirappalliyilulla Oru Tivu Marrum Than Indiyavil Oru Pakuthiyakum Srirankatthil Sri Rankanathasvami Kovilin Mukkiya Kopuram SRIRANGAM Koyilin Vellai Kopuram Aakum Sri Rankanathasvami Kovil Indukkalin Mukkiyamana Itamakavum Marrum Indiyavin Mikapperiya Kovil Valakatthirkakavum Pukazhberrathu\nரங்கநாத பெருமாள் கோயில் பற்றிக் கூறுக\nரங்கநாத சுவாமி கோயில் அல்லது ரங்கநாத பெருமாள் கோயில் இந்தியா, தமிழ்நாடு,சங்கராபுரம்வட்டத்தில் உள்ள கோவில் ஆகும். இது திருக்கோவிலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய ஊர்களுக்கு அருகில் உள்ள ஒரு கோவிலாகும். இகजवाब पढ़िये\nரங்கநாத பெருமாள் கோயில் பற்றி கூறுக\nஸ்ரீரங்கத்தில் உள்ள ஆலயம் சங்கம் சகாப்தத்தின் தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது (கி.மு. 11, வரி 35-40) பழங்கால உரை வரலாற்றுக்கு அப்பால், கல்வெட்டுகள் போன்ற தொல்பொருள் ஆதாரங்கள் இந்த கோயில்களைजवाब पढ़िये\nதிருவண்ணாமலை ரங்கநாத பெருமாள் கோயில் சிறப்பு என்ன \nரங்கநாத சுவாமி கோயில் அல்லது ரங்கநாத பெருமாள் கோயில் இந்தியா, தமிழ்நாடு,சங்கராபுரம் வட்டத்தில் உள்ள கோவில் ஆகும். இது திருக்கோவிலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய ஊர்களுக்கு அருகில் உள்ள ஒரு கோவிலாகும். இजवाब पढ़िये\nரங்கநாத பெருமாள் கோயில் கட்டிடக்கலை பற்றி கூறுக\nரங்கநாத பெருமாள் கோவில் முற்றிலுமாக இணைக்கப்பட்டுள்ளது 7 பிரம்மதங்கள் அல்லது மாதில் சுவார் என அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு அடுக்கிலும் சுவர்கள் மற்றும் கோபுரங்கள் உள்ளன, அவை 16 ���ம் நூற்றாண்டிலும் அதற்குபजवाब पढ़िये\nஅரியலூறிலுரிந்து ரங்கநாத பெருமாள் கோயில் வரை எவ்வாறு செல்ல வேண்டும்\nரங்கநாத பெருமாள் கோயில் சென்னையில் அமைந்துள்ளது. மற்றும் இக்கோவிலுக்கு பயணம் செய்ய சுமார் 4 மணி நேரம் 34 நிமிடங்கள் மற்றும் 277 கிலோமீட்டர் ஆகும். அரியலூறிலுரிந்து ரங்கநாத பெருமாள் கோயிலுக்கு பேராபजवाब पढ़िये\nதேனி மாவட்டத்தில் இருந்து ரங்கநாத பெருமாள் கோயில் வரை எவ்வாறு பயணிப்பது\nரங்கநாத பெருமாள் கோவில் இந்திய மாநிலம் தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள விஷ்ணு கோவில் ஆகும். தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ரங்கநாத பெருமாள் கோவிலுக்குச் செல்லும் பயணிகள் தேனி மாவட்டजवाब पढ़िये\nதிருவாரூரிலிருந்து ரங்கநாத பெருமாள் கோயிலுக்குச் செல்லும் தூரம் என்ன\nதிருவாரூரிலிருந்து ரங்கநாத பெருமாள் கோயிலுக்குச் செல்லும் தூரம் 119.2 கிலோமீட்டர் மற்றும் 2 மணி 47 நிமிடங்கள் ஆகும். மேலும் ரயில் பயணம் செய்ய 5 மணி 11 நிமிடங்கள் ஆகும்.जवाब पढ़िये\nகடலூரிலிருந்து ரங்கநாத பெருமாள் கோவிலுக்கு எவ்வளவு தூரம்\nகடலூரிலிருந்து ரங்கநாத பெருமாள் கோவிலுக்கு பயணிக்க வேண்டிய நேரம் 3 மணி 28 நிமிடம் வேலூர்,காஞ்சிபுரம் வழியாக செல்லலாம்.கடலூரிலிருந்து ரங்கநாத பெருமாள் கோவிலுக்கு பயணிக்க வேண்டிய தூரம் 170.4 கிலோ மீட்जवाब पढ़िये\nரங்கநாத பெருமாள் கோவில் எந்த கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது\nரங்கநாத பெருமாள் கோவில் திருச்சிராப்பள்ளியில் உள்ளது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றான பரிமாள் ரங்கநாத பெருமாள் கோயில் இது. இது தமிழ்நாட்டில் மயிலாடுதுறையில் காவேரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. ஆலயத்தின் जवाब पढ़िये\nதிருநெல்வேலியிலிருடந்த்து ரங்கநாத பெருமாள் கோவிலுக்கு எவ்வளவு தூரம்\nகுடியாத்ததில் ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது.திருநெல்வேலியிலிருடந்த்து ரங்கநாத பெருமாள் கோவிலுக்கு பயணிக்க வேண்டிய நேரம் 8 மணி 47 நிமிடம் ஆகும்.திருநெல்வேலியிலிருடந்த்து ரங்கநாத பெருமாள் கோவிலுக்கு பயजवाब पढ़िये\nரங்கநாத பெருமாள் கோவில் கட்டடமாக்கப்பட்டவர் யார்\nரங்கநாத பெருமாள் கோவில் முற்றிலுமாக இணைக்கப்பட்டுள்ளது 7 பிரம்மதங்கள் அல்லது மாதில் சுவார் என அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு அடுக்கிலும் சுவர்கள் மற்றும் கோபுரங்கள�� உள்ளன, அவை 16 ஆம் நூற்றாண்டிலும் அதற்குजवाब पढ़िये\nகன்னியாகுமரிலிருந்து ரங்கநாத பெருமாள் கோயிலுக்கு எவ்வளவு தூரம்\nகன்னியாகுமரிலிருந்து ரங்கநாத பெருமாள் கோயிலுக்கு பயணிக்க வேண்டிய நேரம் 10 மணி 13 நிமிடம் ஆகும்.கன்னியாகுமரிலிருந்து ரங்கநாத பெருமாள் கோயிலுக்கு பயணிக்க வேண்டிய தூரம் 675.7 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளதजवाब पढ़िये\nரங்கநாத பெருமாள் கோவில் பற்றி கூறுக\nபரிமள ரங்கநாதர பெருமாள் கோயில்கள் தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள மயிலாடுதுறை என்ற திருவிலேண்டரில் அமைந்துள்ள விஷ்ணுவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்து கோவிலாகும். இது 12 திவ்யா ஞானிகளால் அல்லதजवाब पढ़िये\nரங்கநாத பெருமாள் கோவில் பற்றி கூறுக\nபரிமளா ரங்கநாதர பெருமாள் கோயில்கள் தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள மயிலாடுதுறை அருகிலுள்ள திருவிளையாட்டில் அமைந்துள்ள விஷ்ணுவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்து கோவிலாகும். இது 12 திவ்யா புனிதர்जवाब पढ़िये\nரங்கநாத பெருமாள் கோவில் முகவரியை கூறுக\nரங்கநாத பெருமாள் கோயில் தமிழ்நாட்டில், ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ளது. ரங்கநாத பெருமாள் கோயில் தொலைபேசி எண் - 0424 226 7578जवाब पढ़िये\nரங்கநாத பெருமாள் கோவில் விதிகள் என்ன\nரங்கநாத பெருமாள் கோவில் தமிழ் நாட்டில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் உள்ளது. இந்தக் கோவில் விஷ்ணு கடவுளுக்காக அர்பணிக்கப்பட்டுள்ளது. ரங்கநாத பெருமாள் கோவில் தோலை பேசி எண் : 0424 226 7578.जवाब पढ़िये\nரங்கநாத பெருமாள் கோவிலின் தரிசன நேரம் என்ன\nரங்கநாத பெருமாள் கோவில் தமிழ்நாட்டில் உள்ள ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலின் மூலவர் பெருமாள் கடவுள் ஆவார். இந்தக் கோவிலின் தரிசன நேரம் காலை 6 மணி முதல் 12 மணி வரை ஆகும் மற்றும் மலை 4 ஆजवाब पढ़िये\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ourjaffna.com/category/temples/hindu-temple/kaali-temple", "date_download": "2019-05-27T08:58:52Z", "digest": "sha1:XMQ2ZGZKEIWZOZFOXNFIMU7YUE5EAXNG", "length": 8773, "nlines": 141, "source_domain": "ourjaffna.com", "title": "காளி ஆலயங்கள் Archives - Jaffna | யாழ்ப்பாணம் | Jaffna | யாழ்ப்பாணம்", "raw_content": "\nCategory அண்ணமார் கோவில்அன்றாட பொருட்கள்அம்மன் ஆலயங்கள்அரச சார்பற்ற நிறுவனங்கள்அறிஞர்கள்ஆஞ்சநேயர் கோயில்ஆபரண வகைகள்ஆயுத வகைகள்ஆலயங்கள்இசைக்கலைஞர்கள்இந்து ஆலயங்கள்இலக்கியம், நூல்கள்இஸ்லாம் ஆலயங்கள்உபாத்தியார்எழில்மிகு யாழ்எழுத்தாளர்கள்ஐயனார் ஆலயங்கள்ஓதுவார்ஓவியர்கள்கலையம்சமுள்ள கட்டடங்கள்கவிஞர்கள்காளி ஆலயங்கள்கிறிஸ்தவ தேவாலயங்கள்குருக்கள்குளங்கள்கைவினைப் பொருள்சட்டத்தரணிகள்சனசமூக நிலையம்சமூக சேவகர்சமூக சேவை மையம்சித்தர்கள்சிற்பிகள்சிவன் ஆலயங்கள்தமிழர் நிகழ்வுகள்தம்பிரான் ஆலயங்கள்தவயோகிகள்நாச்சியார் ஆலயங்கள்நாடக கலைஞர்கள்நிறுவனங்கள்நீதிமன்றங்கள்நூல் நிலையங்கள்பண்டிதர்கள்பாடசாலைகள்பாரம்பரிய கட்டமைப்புகள்பாரம்பரிய விளையாட்டுகள்பாரம்பரியம்பிரசித்தமானவைபிரதேச சபைகள்பிரதேச செயலகங்கள்பிரதேச வரலாறுகள்பிரபலமானவர்கள்புலவர்கள்பேராசிரியர்கள்பௌத்த ஆலயங்கள்மருத்துவர்கள்முகப்பு பக்கம்முனீஸ்வரன்முருகன் ஆலயங்கள்மேலதிகமானவையாழ்ப்பாண மன்னர்கள்யாழ்ப்பாணம் அன்றுவகைப்படுத்தப்படாததுவிநாயகர் ஆலயங்கள்விளையாட்டுக் கழகங்கள்விஷ்ணு ஆலயங்கள்வைத்தியசாலைகள்வைரவர் ஆலயங்கள்\nஇணுவில் மாணிக்கவைரவர் பத்திரகாளி அம்மன் கோயில்\nஅருள்மிகு ஸ்ரீ காளி தேவி ஆலயம் இடைக்காடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-05-27T09:25:26Z", "digest": "sha1:MG53IMFPPQ4N2VTFBDOXHL3CZP2G22YM", "length": 6822, "nlines": 102, "source_domain": "ta.wikipedia.org", "title": "இலித்துவசுச் சுருள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநேர்ம மதிப்பு கொண்ட ஆரம் r உக்கான கிளை\nகணிதத்தில் இலித்துவசு அல்லது இலித்துவசுச் சுருள் (lituus) என்பது விரிந்து கொண்டு போகும் கோணம், அச் சுருளின் ஆரம் r இன் இருமடிக்குத் தலைகீழ் விகிதத்தில் மாறுவது. இதனை வாள்முனை ஆள்கூறு ((r,θ)(polar coordinates) அல்லது கோணத்தொலைவு ஒப்புச்சட்டத்தின் ஆள்கூறுகளால் கீழ்க்காணுமாறு குறிக்கலாம்:\nஇந்தச் சுருளில், ஆரம் r என்பது நேர்ம மதிப்பா, எதிர்ம மதிப்பா என்பதைப் பொருத்து மொத்தம் இரண்டு கிளைகள் உள்ளன. இந்த r இன் பரும மதிப்புக் கூடக்கூட கிடை அச்சை ( x {\\displaystyle x} -அச்சை) ஈற்றணுகு முறையில் (asymptotic) அணுகும். இவற்றின் வளைமை மாறுபுள்ளிகள் (points of inflexion) கீழ்க்காண்பதாகும்:\nஇந்தச் சுருள் வடிவை இரோச்சர் கோட்ஃசு (Roger Cotes) என்பார் 1722 இல் வெளியிட்ட ஆர்மோனியா மென்சுராரம் (Harmonia Mensurarum) என்னும் தொகுப்பு நூலில் பதிவு செய்திருந்தார். இந்நூல் கோட்ஃசு இறந்தபின் ஆறு ஆண்டுகள் கழித்து வெளியிடப்பட்டது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 08:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&id=2810", "date_download": "2019-05-27T09:48:31Z", "digest": "sha1:HVEIMPUHRTLINBQRFREE3DLVZP3LBY3P", "length": 8946, "nlines": 60, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nஉலகில் அதிகம் விற்பனையான பத்து ஸ்மார்ட்போன்கள்\nஉலகில் அதிகம் விற்பனையான பத்து ஸ்மார்ட்போன்கள்\nசர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் கடந்த ஆண்டு சரிவு ஏற்ப்பட்டது. 2018 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டு காலம் ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு சாதகமாக அமைந்தது. இரண்டாவது அரையாண்டு காலக்கட்டம் உற்பத்தியாளர்களுக்கு முற்றிலும் முரணாக மாறியது.\nசர்வதேச பொருளாதார வீழ்ச்சி காரணமாக மக்கள் புதிய ஸ்மார்ட்போன்களை வாங்குவதை தவிர்த்தனர். இதன் காரணமாக ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் விற்பனை சரிவை சமாளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டன. ஆப்பிள் நிறுவனமும் ஐபோனின் விலையை மாற்றியமைத்தது.\nதற்சமயம் கவுன்ட்டர்பாயின்ட் ஆய்வு நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் 2018 ஆம் ஆண்டு உலகில் அதிகம் விற்பனையான பத்து ஸ்மார்ட்போன்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இதில் கடந்த ஆண்டு உலக மக்கள் அதிகம் விரும்பி வாங்கிய ஸ்மார்ட்போன்கள் எவை என்ற விவரங்கள் தெரியவந்துள்ளது.\n2018 ஆம் ஆண்டு உலக மக்கள் வாங்கிய ஸ்மார்ட்போன்களில் ஐபோன் X முதலிடம் பிடித்திருக்கிறது. இதைத் தொடர்ந்து ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ் மற்றும் ஐபோன் 7 அடுத்தடுத்த இடங்களை பிடித்திருக்கின்றன. இவை தவிர ஐபோன் XS மேக்ஸ் மற்றும் ஐபோன் XR மாடல்களும் உலக டாப் 10 பட்டியலில் இடம்பிடித்திருக்கின்றன. உலகில் அதிகம் விற்பனையான பத்து ஸ்மார்ட்போன்களில் ஆறு மாடல்கள் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் ஆகும்.\nஇந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் சியோமி ரெட்மி 5ஏ இருக்கிறது. இதைத் தொட��்ந்து சாம்சங் கேலக்ஸி எஸ்9, ஐபோன் XS மேக்ஸ், ஐபோன் XR, கேலக்ஸி எஸ்9 பிளஸ் மற்றும் கேலக்ஸி ஜெ6 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்கள் முறையே அடுத்தடுத்த இடங்களை பிடித்திருக்கின்றன.\nசர்வதேச சந்தையில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி சீனாவில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன் விவரங்களையும் கவுன்ட்டர்பாயிண்ட் வெளியிட்டிருக்கிறது. சீனாவில் ஒப்போ ஆர்15, ஐபோன் X மற்றும் ஒப்போ ஏ5 முதல் மூன்று இடங்களை பிடித்திருக்கின்றன.\n2018 ஆம் ஆண்டு உலக மக்கள் வாங்கிய ஸ்மார்ட்போன்களில் ஐபோன் X முதலிடம் பிடித்திருக்கிறது. இதைத் தொடர்ந்து ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ் மற்றும் ஐபோன் 7 அடுத்தடுத்த இடங்களை பிடித்திருக்கின்றன. இவை தவிர ஐபோன் XS மேக்ஸ் மற்றும் ஐபோன் XR மாடல்களும் உலக டாப் 10 பட்டியலில் இடம்பிடித்திருக்கின்றன. உலகில் அதிகம் விற்பனையான பத்து ஸ்மார்ட்போன்களில் ஆறு மாடல்கள் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் ஆகும்.\nஇந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் சியோமி ரெட்மி 5ஏ இருக்கிறது. இதைத் தொடர்ந்து சாம்சங் கேலக்ஸி எஸ்9, ஐபோன் XS மேக்ஸ், ஐபோன் XR, கேலக்ஸி எஸ்9 பிளஸ் மற்றும் கேலக்ஸி ஜெ6 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்கள் முறையே அடுத்தடுத்த இடங்களை பிடித்திருக்கின்றன.\nசர்வதேச சந்தையில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி சீனாவில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன் விவரங்களையும் கவுன்ட்டர்பாயிண்ட் வெளியிட்டிருக்கிறது. சீனாவில் ஒப்போ ஆர்15, ஐபோன் X மற்றும் ஒப்போ ஏ5 முதல் மூன்று இடங்களை பிடித்திருக்கின்றன.\nமடிக்கக்கூடிய கேலக்ஸி ஸ்மார்ட்போன்: வெள�...\nவெங்காயத்தை நறுக்கி வீட்டின் மூலையில் வ�...\nஇந்தியாவில் ரூ.12,000 விலை குறைக்கப்பட்ட சாம...\nஇரவில் சிக்கன், காரசார உணவுகள்: என்ன நடக்�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/cinema/17744-arya-sayyeesha-marriage.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-05-27T09:41:06Z", "digest": "sha1:HGN7RUEIH6XAADWNU2Z3FB2ATRFITUCP", "length": 8055, "nlines": 117, "source_domain": "www.kamadenu.in", "title": "காதலர் தினத்தன்று திருமணத்தை உறுதி செய்த ஆர்யா - சாயிஷா | arya - sayyeesha marriage", "raw_content": "\nகாதலர் தினத்தன்று திருமணத்தை உறுதி செய்த ஆர்யா - சாயிஷா\nகாதலர் தினத்தை முன்னிட்டு சாயிஷாவுடனான காதல் திருமணத்தை உறுதி செய்துள்ளார் ஆர்யா.\n2018-ம் ஆண்டு சன்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் ஆர்யா - சாயிஷா இணைந்து நடித்த படம் 'கஜினிகாந்த்'. இப்படத்தின் படப்பிடிப்பின் போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. மார்ச் மாதத்தில் இருவரும் திருமணம் செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகின.\nஆர்யா - சாயிஷா இருவருமே இச்செய்தி குறித்து எவ்வித தகவலையுமே உறுதிப்படுத்தவில்லை. இருவருமே அமைதி காத்து வந்ததால், காதலிப்பது உண்மைதான் என மேலும் பேசப்பட்டது.\nஇன்று (பிப்14) காதலர் தினத்தை முன்னிட்டு சாயிஷா உடனான காதலை தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார் ஆர்யா. இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஆர்யா கூறியிருப்பதாவது:\nஎங்களது குடும்பத்தினரின் ஆசிர்வாதத்துடன், எங்களுடைய வாழ்க்கையின் சந்தோஷமான நாட்களை உங்களிடையே பகிர்ந்து கொள்கிறேன். எங்களது திருமணம் மார்ச்சில் நடைபெறவுள்ளது. நாங்கள் இருவரும் இணையும் இந்த புதிய பயணத்துக்கு உங்களுடைய அன்பும் ஆசிர்வாதமும் தேவை.\nஆர்யாவின் அறிவிப்பைத் தொடர்ந்து பல்வேறு திரையுலகினரும் தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். ஆர்யா, சாயிஷா ஆகிய இருவரும் தற்போது சூர்யா நடித்து வரும் 'காப்பான்' திரைப்படத்தில் நடித்து வருகின்றனர்.\nசிவகார்த்திகேயனின் ‘Mr. லோக்கல்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமீண்டும் இணையும் சிம்ரன் - த்ரிஷா\n'தளபதி 63' அப்டேட்: 1000 குழந்தைகளுடன் விஜய் நடனம்\nநயன்தாரா படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ்: மார்ச் மாதம் வெளியீடு\nஆர்யா - சயீஷா நடிக்கும் ‘டெடி’: படப்பிடிப்பு தொடக்கம்\nஆர்யாவின் ‘மகாமுனி’: ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகரடுமுரடான, புத்துணர்ச்சியான கணவன்: சயீஷா ட்வீட்\n'மரகத நாணயம்' இயக்குநர் இயக்கத்தில் ஆர்யா\nகோடம்பாக்கம் சந்திப்பு: ஏமாற்றிய கவுதம் மேனன்\nபாலாவின் இயக்கத்தில் ஆர்யா, அதர்வா\nகாதலர் தினத்தன்று திருமணத்தை உறுதி செய்த ஆர்யா - சாயிஷா\nமதுபாலாவின் 86-வது பிறந்த தினம்: அழகிய ஓவியத்தில் மிளிரும் கூகுள் டூடுள்\n‘‘12-ம் வகுப்பு படித்த பிரதமரை மீண்டும் தேர்வு செய்யாதீர்கள்’’ - மோடியை சாடிய கேஜ்ரிவால்\nமதுரைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்குமா காந்தி மியூசியம்- அரசுத் துறைகளிடமிருந்து நிர்வாகம் விலகி நிற்பதாக புகார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/tamilnadu/26378-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-05-27T09:40:47Z", "digest": "sha1:MBSPBWE4EWDL4XESVBJ5S54535HUSR7I", "length": 8184, "nlines": 99, "source_domain": "www.kamadenu.in", "title": "வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் எடைகுறைவதாக நுகர்வோர் புகார் | வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் எடைகுறைவதாக நுகர்வோர் புகார்", "raw_content": "\nவீடுகளுக்கு விநியோகிக்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் எடைகுறைவதாக நுகர்வோர் புகார்\nவீடுகளுக்கு விநியோகிக்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் எடை குறைவாக உள்ளதாக நுகர்வோர் புகார் தெரிவித்துள்ளனர்.\nஇதுகுறித்து நுகர்வோர்கள் கூறியதாவது: சென்னையில் வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் சிலிண்டர்களில் அண்மைக்காலமாக எரிவாயு திருட்டு நடைபெறுகிறது. வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் சிலிண்டரின் எடை 14.2 கிலோ எடை இருக்க வேண்டும். பெரும்பாலான சிலிண்டர்கள் 3 கிலோ வரை எடை குறைவாக உள்ளன. டியூசிஎஸ் நிறுவனம், பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் விநியோகிக்கும் சிலிண்டர்களிலும் இத்தகைய முறைகேடுகள் நடக்கின்றன. டீக்கடைகள் மற்றும் ஹோட்டல்களில் விதிகளுக்குப் புறம்பாக, வர்த்தக பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர்களை பயன்படுத்துவதற்குப் பதிலாக, வீடுகளுக்குப் பயன்படுத்தப்படும் எரிவாயு சிலிண்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.\nமேலும், வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் எரிவாயு சிலிண்டர்களின் மேல் பொருத்தப்பட்டுள்ள வாஷர்களும் சரியாக பொருத்தப்படுவதில்லை. இதன் காரணமாகவும் எரிவாயு கசிந்து எடை குறைகிறது. அத்துடன், இது ஆபத்தாகவும் உள்ளது.\nஇதுகுறித்து, அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.\nஇதுகுறித்து எண்ணெய் நிறுவன அதிகாரிகளிடம் கேட்டபோது, வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் சிலிண்டர்கள் எடை குறைவாக உள்ளதாக எங்களுக்கும் புகார்கள் வருகின்றன. அதனடிப்படையில், நாங்களும் அடிக்கடி சோதனை நடத்தி வருகிறோம். எடை குறைவான சிலிண்டர்களைக் கண்டுபிடித்தால், அதை விநியோகித்த ஏஜென்சிகள் மீது நடவடிக்கை எடுக்கிறோம் என்றார்.\nமானிய விலை சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.6.50 குறைப்பு: மானியமல்லாத எல்பிஜி சிலிண்டர் விலை அதிரடிக் குறைப்பு\nவீடுகளுக்கு விநியோகிக்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் எடைகுறைவதாக நுக��்வோர் புகார்\nபுகார் கூறும் பெற்றோரை மிரட்டும் தனியார் பள்ளிகள்: கோடை விடுமுறையிலும் தொடரும் சிறப்பு வகுப்புகள் - நடவடிக்கை எடுக்க கல்வித் துறை தீவிரம்\nஇந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோயில்கள் குறித்த வழிகாட்டி கையேடு ஆன்லைனில் ஆங்கிலத்தில் வெளியிடப்படுமா - வெளிமாநில, வெளிநாட்டு பக்தர்கள் எதிர்பார்ப்பு\n112 அவசர கால எண் திட்டத்தில் 20 மாநிலங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/world/3378-12-year-old-calls-911-because-parent-served-salad-for-dinner.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-05-27T09:54:32Z", "digest": "sha1:TUK7SYVFNDAENESXPHK7JQRTUUIB7J2S", "length": 8406, "nlines": 108, "source_domain": "www.kamadenu.in", "title": "பிடிக்காத வெஜ் சாலட் தர்றாங்க! பெற்றோர் மீது சிறுமி போலீசில் புகார் | 12-Year-Old Calls 911 Because Parent Served Salad For Dinner", "raw_content": "\nபிடிக்காத வெஜ் சாலட் தர்றாங்க பெற்றோர் மீது சிறுமி போலீசில் புகார்\nகனடா நாட்டில் 911 என்ற எண் நம்மூர் 100 போன்ற அவசர உதவி எண். இந்த எண்ணுக்கு 12 வயது சிறுமி ஒருவர் தொடர்பு கொண்டு தனக்குப் பிடிக்காத காய்கறி சாலடை தனது பெற்றோர் தருவதாகப் புகார் அளித்திருக்கிறார்.\nஇத்தகவலை நோவா ஸ்காட்டியா போலீஸார் வெளியிட்டுள்ளனர். \"கடந்த செவ்வாய்க்கிழமை இரவு எங்களுக்கு ஒரு ஃபோன் வந்தது. மறுமுனையில் பேசியவர் தன்னை 12 வயது சிறுமி என அறிமுகம் செய்தார். வீட்டில் இரவு உணவுக்கு பெற்றோர் தனக்கு காய்கறி சாலட் கொடுத்து அதை கட்டாயமாக சாப்பிடும்படி வற்புறுத்துவதாகத் தெரிவித்தார். இதனைக் நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. சிறிது நேரத்தில் மீண்டும் அதே சிறுமியிடமிருந்து அழைப்பு வந்தது. எப்போது வருவீர்கள் என அந்த சிறுமி கேட்டார். இதனையடுத்து நான் 911 பற்றி விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டுள்ளோம்\" என்றனர்.\n911 சேவையை துஷ்பிரயேகம் செய்வது அனைத்து வயதினருக்கும் தடை செய்யப்படுகிறது. 911-ஐ தவறாகப் பயன்படுத்தினால் உண்மையிலேயே தேவையில் இருப்பவர்களுக்கு உதவ முடியாமல் போகலாம் என விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.\nஅண்மையில், ஒன்டோரியோ நகரில் மகனுடன் பீட்சா அருந்தவந்த பெண் ஒருவர் தனக்கு பீட்சா தர ஓட்டல் ஊழியர்கள் காலம் தாழ்த்துவதாக 911-ஐ தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளனர். அந்தப் பெண்ணுக்கு போலீஸார் சற்று கடுமையாகவே நிலைமையை எட���த்துரைத்து எச்சரித்தனர். 911 காவல்துறை, தீயணைப்பு மற்று ஆம்புலன்ஸ் உதவிக்கான எண் பீட்சாவுக்கான எண் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.\nஇதேபோல், குழந்தைகளுக்கும் 911 குறித்த விழிப்புணர்வை கனடா போலீஸார் ஏற்படுத்திவருகின்றனர்.\nநடிகர் அஜய் தேவ்கன் தந்தை வீரு தேவ்கன் மறைவு: திரையுலகினர் அஞ்சலி\nபுதுவையில் மின்கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக போராட்டம்; விரைவில் நடவடிக்கை: நாராயணசாமி\nஎன்னால் உலகக்கோப்பையில் மீண்டும் ஹாட்ரிக் விக்கெட் எடுக்க முடியாதா- நம்பிக்கையுடன் லசித் மலிங்கா\nமோட்டார் சைக்கிளில் 1.56 கோடி ரூபாய் கொண்டு வந்த மர்ம நபர்: போலீஸைப் பார்த்ததும் சாலையில் வீசி ஓட்டம்\nபாகிஸ்தானில் வரலாற்று சிறப்புமிக்க குருநானக் அரண்மனை தாக்குதல்\nஜூனியர் என்.டி.ஆர் வராமல் போனால் தெலுங்கு தேசம் கட்சி காணாமல் போகும்: எதிர்க்கட்சி எம்.எல்.ஏ அதிரடிப் பேச்சு\nபிடிக்காத வெஜ் சாலட் தர்றாங்க பெற்றோர் மீது சிறுமி போலீசில் புகார்\nசிட்டுக்குருவியின் வானம் – 16 கன்னத்தில் முத்தமிட்டால்..\nகாலமெல்லாம் கண்ணதாசன் - 16 நல்லவர்க்கெல்லாம்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2019/05/15124140/1241819/Tamilisai-soundararajan-says-modi-comment-its-right.vpf", "date_download": "2019-05-27T10:13:51Z", "digest": "sha1:26QWTPGOXYRHIFJMUOFMYHN5C2QD6OUE", "length": 18238, "nlines": 196, "source_domain": "www.maalaimalar.com", "title": "கமலின் சர்ச்சை பேச்சு குறித்து மோடி கூறியது சரிதான்- தமிழிசை சவுந்தரராஜன் || Tamilisai soundararajan says modi comment its right for kamal issue", "raw_content": "\nசென்னை 27-05-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nகமலின் சர்ச்சை பேச்சு குறித்து மோடி கூறியது சரிதான்- தமிழிசை சவுந்தரராஜன்\nகமலின் சர்ச்சை பேச்சு குறித்து பிரதமர் மோடி கூறியது சரிதான் என்று பா.ஜ.க. தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.\nகமலின் சர்ச்சை பேச்சு குறித்து பிரதமர் மோடி கூறியது சரிதான் என்று பா.ஜ.க. தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.\nதூத்துக்குடியில் தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பிரசாரம் செய்த போது ஒரு பெண் தனது கணவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும், அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க பரிந்துரை செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.\nஇதைத்தொடர்ந்து தமிழிசை சவுந்தரராஜன் இன்று அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த பெண்ண��ன் கணவரை சந்தித்து நலம் விசாரித்தார். மேல் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் அவரது குடும்பத்தினருக்கு உறுதி அளித்தார்.\nஎந்த மதமும் தீவிரவாதத்தை ஆதரிப்பது இல்லை. ஆனால் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இந்துக்களை தீவிரவாதிகள் என பேசியுள்ளார். அவர் அரசியலில் தரம் தாழ்ந்து பேசி வருகிறார். அவரை பின்னால் இருந்து யாரோ இயக்கி கொண்டு இருக்கிறார்கள். அது அரசியல் கட்சிகளா அல்லது வேறு யாருமா என்று தெரியவில்லை. எனவே அவரது பிரசாரத்தை தடை செய்ய வேண்டும்.\nமகாத்மா காந்தியின் கொள்ளு பேரன் நான் என்றும், ஒரு கட்டத்தில் இந்த நாட்டை விட்டே வெளியேறும் சூழ்நிலை ஏற்படும் என்றும் கூறியவர் கமல்ஹாசன். இப்போது தரம் தாழ்ந்து பேசி வருகிறார். அவரது சர்ச்சை பேச்சுக்கு சில அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவிப்பது வருத்தம் அளிக்கிறது.\nதி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் பல முகதோற்றத்தில் உள்ளார். அவரிடம் தோல்வி பயம் தெரிகிறது. நாங்கள் வெற்றியின் விளிம்பில் உள்ளோம். சந்திரசேகர ராவை பார்த்த பிறகு அவர்களுடைய நிலைப்பாட்டை தி.மு.க. தெரிவிக்காதது ஏன்\nதமிழகத்தில் முதல்- அமைச்சரின் காப்பீடு திட்டம் மற்றும் பிரதமரின் காப்பீடு திட்டங்களின் மூலம் ஒரு கோடியே 75 லட்சம் பேர் பயனடைய தகுதி பெற்றுள்ளனர்.\nஇதைத்தொடர்ந்து நிருபர்கள் கமலின் சர்ச்சை பேச்சு குறித்து பிரதமர் மோடி குறிப்பிடும் போது, தீவிரவாத செயல்களில் இந்துக்கள் ஈடுபட மாட்டார்கள் என்றும், தீவிரவாதத்தில் ஈடுபடுபவர்கள் இந்துக்களாக இருக்க மாட்டார்கள் என்றும் பேட்டி அளித்தது குறித்து கேட்டனர்.\nஅதற்கு பதில் அளித்த தமிழிசை சவுந்தரராஜன் பிரதமர் மோடி கூறியது சரிதான் என்றார்.\nகமல் அரசியல் | பாஜக | தமிழிசை சவுந்தரராஜன் | பிரதமர் மோடி | கமல்ஹாசன்\nபிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க கமல்ஹாசனுக்கு அழைப்பு\nநாட்டிற்கு நான் பிரதமர், உங்களுக்கு நான் சேவகன் - வாரணாசி மக்களிடம் மோடி உருக்கம்\nசிக்கிம் முதல்வராக பி.எஸ். கோலே பதவியேற்றார்\nகாசி விசுவநாதர் கோவிலில் மோடி வழிபாடு- வாரணாசியில் விழாகோலம்\nநேரு நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மன்மோகன் சிங் மரியாதை\nநேபாள தலைநகர் காத்மண்டுவில் மூன்று வெவ்வேறு குண்டுவெடிப்புகளில் 4 பேர் பலி\nமாபெரும் வெற்றிக்கு பின்னர் தாயாரிடம் ஆசி பெற்றார் மோடி\nஅதிமுக தொண்டர்களால் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளேன்- திருநாவுக்கரசர் எம்பி\nகரூரில் தம்பிதுரையை வீழ்த்தியது எப்படி- காங்கிரஸ் எம்பி பரபரப்பு பேட்டி\nமோட்டார் சைக்கிளில் சென்றபோது வாலிபரின் கழுத்தை அறுத்த மாஞ்சா நூல்\nமலேசியாவில் மீட்கப்பட்ட தமிழக கராத்தே வீரர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி\nசென்னையில் 50 சொகுசு ஏ.சி. பஸ்கள் விரைவில் இயக்க திட்டம்\nஎனக்கு இன்னொரு முகம் உண்டு- கட்சியினருக்கு கமல்ஹாசன் கடும் எச்சரிக்கை\nஅரசியல் என்னுடைய தொழில் அல்ல - கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி\nகோட்சேவுக்கு புகழாரம் - பிரக்யா சிங் மீண்டும் மன்னிப்பு கேட்டார்\nஇந்து மக்கள் கட்சி சார்பில் கமல்ஹாசன் மீது போலீசில் புகார்\nகமலுக்கு செல்வாக்கு அதிகரித்து இருக்கிறது - துணைத்தலைவர் மகேந்திரன் பேட்டி\nதிட்டக்குடி என்ஜினீயருக்கு பேஸ்புக் மூலம் அடித்த யோகம்\nஉலகிலேயே விலை உயர்ந்த மருந்து இதுதான் -கோடிகளில் விற்பனை விலை\nஓ.பன்னீர் செல்வத்தை மீண்டும் தமிழக முதல்வராக்க திட்டம்- தங்க தமிழ்ச்செல்வன்\nஅனுராக் காஷ்யப் மோடிக்கு வாழ்த்துக்கூறி என்ன சொன்னார்\nதமிழக பா.ஜனதாவைச் சேர்ந்த ஒருவருக்கு மந்திரி பதவி\nபாராளுமன்ற தேர்தல்- தமிழகத்தில் மிக அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது யார்\nஉலகக்கோப்பையில் இந்த மூன்று பேட்ஸ்மேன்களும் ஜொலிப்பார்கள்: ஸ்டீவ் வாக் கணிப்பு\nஅன்று வெற்றியை கொண்டாடிய ரசிகன், இன்று ஒரு வீரன்: ஹர்திக் பாண்டியா\nமாநில கட்சி அந்தஸ்தை இழந்தது தேமுதிக\nதமிழகத்தில் எம்.பி. தேர்தலில் வென்ற அரசியல் வாரிசுகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=32045", "date_download": "2019-05-27T09:13:08Z", "digest": "sha1:L3ORXDRHJXCFLZW4YBZLIMD4TTVDOEIS", "length": 16839, "nlines": 141, "source_domain": "www.anegun.com", "title": "சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’ – அநேகன்", "raw_content": "திங்கட்கிழமை, மே 27, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nமஇகா தலைமைச் செயலாளர் அசோகன் & நிர்வாக செயலாளர் ராமலிங்கம்\n���றுப்பினர்களின் வாழ்க்கைத் தரத்தை சொத்துகள் வழி உயர்த்த வேண்டும் \nதுன் சம்பந்தன் பெயரை நீக்கி அடையாளத்தை அழிக்காதீர் – எம் பி ராஜா\nயாருக்கும் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை இனி கிளைக்கு 60 பேர் மட்டுமே – டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன்\nதுன் சம்பந்தன் சாலையின் பெயரை மாற்றக் கூடாது\nபுதிய பரிமாணத்தை நோக்கி இரவா காதல் இயக்குநர் கதிரின் முதல் முயற்சி\nசுங்கை வே ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தை நிலைநிறுத்த கணபதிராவ் துணைபுரிய வேண்டும்\nபாலஸ்தீன மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம்: நான்கு அமைச்சர்கள் வாய் திறக்காதது ஏன்\nமஇகாவில் இணையாவிட்டாலும் இணைந்து பணியாற்றுவோம் செனட்டர் டத்தோ எம் சம்பந்தன்\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு 2019 (ICLLSS 2019) நோக்கத்தை அடைந்தது; முழுமை பெற்றது.\nமுகப்பு > இலக்கியம் > சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் புதிய முயற்சியாக ‘கலைச்சரம் 2019’ எனும் மாபெரும் கலை நிகழ்ச்சி ஒன்று வரும் மே மாதம் 11-ஆம் தேதி, அப்பல்கலைக்கழகத்தின் பங்கோங் பெர்சுபான் எனும் மண்டபத்தில் மாலை மணி 6.00க்கு நடைபெறவிருக்கின்றது.\nபல்கலைக்கழக மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் அதேநேரத்தில், இந்நிகழ்ச்சியின் மூலம் அங்கு பயின்ற முன்னாள் மாணவர்களை ஒன்றுக்கூட வைக்கும் முயற்சியாகவும் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். அதோடு, இங்கு பயின்ற முன்னாள் மாணவர்கள் தங்களது நண்பர்களுடனும் ஆசிரியர்களுடனுமான உறவை மேலும் மேம்படுத்திக்கொள்ளவும் இந்நிகழ்ச்சி உதவும்.\nபல அற்புதமான படைப்புகளைக் கொண்டு இந்நிகழ்ச்சி நடைபெறவிருப்பதால் இதற்கு கலைச்சரம் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. பல கண்கவர் நடனங்களும், பாடல்களும், மாய வித்தைகளும் இதில் இடம்பெறவுள்ளன.\nஅதோடு, கடந்த ஆண்டு நடைபெற்ற வானவில் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில் வெற்றி வாகை சூடிய அன்பழகன் சிறப்பு விருந்தினராக இதில் கலந்து கொள்ளவிருக்கின்றார். அவருடன் சேர்ந்து அப்போட்டியில் பங்கெடுத்துக்கொண்ட சக போட்டியாளர்களும் வருகை தரவுள்ளன��். இந்நிக்ழ்ச்சி மாணவர்களுக்கு மட்டுமில்லாமல் அனைத்து தஞ்சோங் மாலிம் வட்டார மக்களுக்காகவும் நடத்தப்படுகின்றது. ஆகவே, பொது மக்கள் அனைவரையும் இந்நிகழ்ச்சிக்கு வருகை தரும்படி ஏற்பாட்டுக்குழுவினர் அன்போடு கேட்டுக்கொண்டிருக்கின்றனர்.\nமலேசிய தெலுங்கு சங்கத்தின் சிம்பாங் அம்பாட் கிளை ஏற்பாட்டில் நடைப்பயணம் மற்றும் மருத்துவ முகாம் \nதேசிய போலீஸ் படைத் தலைவர் பதவியை ஒப்படைத்தார் ஃபுசி ஹரூண் \nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nநேரில் இசைக்க வருகிறார் இசைப் புயல்..\nகார்ஸ்பெக்கின் உலகக் கிண்ண இறுதியாட்ட கொண்டாட்டம்\nசைட் சாடிக் நாட்டின் இளம் வயது அமைச்சராவார்\nசவால்மிக்க சாதனை சரித்திரத்தில் இடம் பிடிக்கும் 5600 கிமீ தூரத்தைக் கடக்கும் 9 வீரர்கள் என்பதில், Vijeyant\nஓம்ஸ் தியாகராஜன் தலைமையில் புதிய அரசியல் கட்சி உணர்வுமிக்க இளைய சமுதாயத்தை உருவாக்குவோம் என்பதில், சிவா\nஓம்ஸ் தியாகராஜன் தலைமையில் புதிய அரசியல் கட்சி உணர்வுமிக்க இளைய சமுதாயத்தை உருவாக்குவோம் என்பதில், மணிமொழி வீராசாமி\nமலேசிய உறுமி மேளம் இசை இயக்கத்தின் ஏற்பாட்டில் தமிழர் திருநாள் கலை விழா\nபிலோமினா கான்வெண்ட் தமிழ்ப்பள்ளியின் அனைத்துலக மகளிர் தினம் கொண்டாட்டம் என்பதில், MADESH.A\nபொதுத் தேர்தல் 14 (276)\nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nதமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்டம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை\nபேரா வளர்தமிழ் விழா :11 மாவட்டங்கள்; 180 மாணவர்கள் பங்கேற்பு\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nதமிழ்துறையே இல்லாத பல்கலைக்கழகத்தில் வாழ்கிறது தமிழ்\nதேனீக்களின் அழிவுக்கு மனிதர்கள் துணை போகக் கூடாது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்\nபினாங்கு மே 23- மகரந்தச் சேர்க்கைக்கு பெரிதும் துணை நின்று தாவரங்களின் வளர்ச்சிக்கு உற்ற வகையில் பங்காற்றுகின்ற தேனீக்களின் அழிவுக்கு மனித குலம் ஒருபோதும் காரணமாக இருத்தல் ஆகாது எ\nஉலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை\nசிவபாலன் உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற்சேவையாளர் விருது\nதமிழில��� பேசுவது தேசக் குற்றமா அமைச்சருக்கு ஊடகவியலாளரின் திறந்த மடல்\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/62597-madurai-kallazhagar-gives-way-to-an-ambulance.html", "date_download": "2019-05-27T09:50:12Z", "digest": "sha1:JY6FOROYWXSIK2N6H5G5ZPETLPCHD5MZ", "length": 8947, "nlines": 83, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆம்புலன்சுக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்ற மதுரை கள்ளழகர் - வைரல் வீடியோ! | Madurai Kallazhagar gives way to an ambulance", "raw_content": "\nதமிழகத்தில் ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை - அமைச்சர் செங்கோட்டையன்\n5 ஆண்டுகள் விரைவாக சென்றுவிடும் என்பதால் அடுத்த பிரதமராக ராகுல் காந்தி நிச்சயம் வருவார்- திருநாவுக்கரசர்\nசென்னை உட்பட தமிழகம் முழுவதும் தனியார் குடிநீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்த வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ்\nகாவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்த தமிழக அரசு முடிவு\nபல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே\nஆம்புலன்சுக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்ற மதுரை கள்ளழகர் - வைரல் வீடியோ\nஆண்டுதோறும் மதுரையில் நடைபெறும் உலகப் புகழ்பெற்ற திருவிழாவாக அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு கடந்த 19ம�� தேதி நடைபெற்றது. அதிகாலை 6 மணியளவில் பச்சைப்பட்டு உடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் புறப்பட்டு வைகைகறை ஆற்றில் இறங்கினார். இந்த நிகழ்வை காண உள்ளூர் மக்கள் மட்டுமின்றி நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் வருகை தந்தனர்.\nசுமார் 10 லட்சம் பக்தர்களின் பங்கேற்ற இந்த விழாவால் மதுரை திருவிழாக்கோலம் பூண்டது. திருவிழாவின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் நிறைய வலம் வரும் நிலையில் ஆம்புலன்ஸ் வந்ததால் முன்னோக்கி சென்ற கள்ளழகர் மீண்டும் பின்னோக்கி சென்று வழிவிடும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.\nஅந்த வீடியோவில், ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு நடுவே கள்ளழகர் வலம் வர, அந்நேரத்தில் ஆம்புலன்ஸ் ஒன்றும் வருகிறது. உடனடியாக முன்னோக்கிச் சென்ற கள்ளழகர் மீண்டும் பின்னோக்கி கொண்டு வரப்பட்டு வழி விடப்படுகிறது. அங்கிருந்த காவலர்களும் உதவி செய்ய பக்தர்களும் ஓரமாக நகர்ந்து வழிவிட்டு ஆம்புலன்சை கடந்து போகச் செய்கின்றனர்.\n'ஆம்புலன்ஸ் வந்தால் கடவுள் கூட வழிவிடுகிறார். மக்களாகிய நாமும் இதையே கடைபிடிக்க வேண்டும்’ என்று பதிவிட்டு பலரும் இந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.\nரிலீஸ் ஆகும் முன்பே தமிழ் ராக்கர்ஸில் வெளியான ’அவெஞ்சர்ஸ்’\nபயிற்சி.. புறக்கணிப்பு.. போராட்டம் இது சித்ரா தங்கப் பதக்கம் வென்ற கதை \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“மது அருந்துகிறார்களா என சிசிடிவி மூலம் கண்காணியுங்கள்” உயர்நீதிமன்றம் அதிரடி\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்\nசென்னை ஒஎம்ஆர் பகுதியில் தலை விரித்தாடும் தண்ணீர் தட்டுப்பாடு \nமோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் ரஜினி\n திருந்தியவருக்கு உதவிய தூத்துக்குடி கலெக்டர்\n\"ரஃபேல் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு இடமில்லை\"- மத்திய அரசு\nவாரணாசி செல்கிறார் பிரதமர் மோடி: பலத்த பாதுகாப்பு ஏற்பாடு\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nரிலீஸ் ஆகும் முன்பே தம���ழ் ராக்கர்ஸில் வெளியான ’அவெஞ்சர்ஸ்’\nபயிற்சி.. புறக்கணிப்பு.. போராட்டம் இது சித்ரா தங்கப் பதக்கம் வென்ற கதை ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/62600-cctv-footage-of-terrific-accident-in-madurai.html?utm_source=site&utm_medium=home_justnow&utm_campaign=home_justnow", "date_download": "2019-05-27T09:59:55Z", "digest": "sha1:NLJ2IZKQE6H5AEBYFOG3IHHK4SFEYLTB", "length": 12614, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நடுரோட்டில் கல்லை போட்டு விபத்தை ஏற்படுத்தும் திருடர்கள் ! பதறவைக்கும் சிசிடிவி காட்சி | CCTV Footage of terrific Accident In Madurai", "raw_content": "\nதமிழகத்தில் ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை - அமைச்சர் செங்கோட்டையன்\n5 ஆண்டுகள் விரைவாக சென்றுவிடும் என்பதால் அடுத்த பிரதமராக ராகுல் காந்தி நிச்சயம் வருவார்- திருநாவுக்கரசர்\nசென்னை உட்பட தமிழகம் முழுவதும் தனியார் குடிநீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்த வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ்\nகாவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்த தமிழக அரசு முடிவு\nபல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே\nநடுரோட்டில் கல்லை போட்டு விபத்தை ஏற்படுத்தும் திருடர்கள் \nமதுரை மாவட்டம் திருநகர் பாண்டியன் நகரைச் சேர்ந்த குமரகுருபரன் என்பவரது மகன் பாஸ்கரன். இவர் கே.கே நகர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 23- ஆம் தேதி கே.கே நகர் பகுதியில் வேலையை முடித்துவிட்டு இரவு 12 மணி அளவில் திருநகரில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சாலையில் இருந்த கல்லில் மோதி இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். பின்னர் அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் நேற்று அதிகாலை 3 மணியளவில் பாஸ்கரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nஇதனையடுத்து விபத்து குறித்து ஆஸ்டின்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையின்போது விபத்து நடைபெற்ற இடத்தின் அருகே உள்ள சிசிடிவி காட்சிகளை ஆஸ்டின்பட்டி காவல்துறையினர் சோதனை செய்த போது அதிர்ச்சிக்குள்ளான சம்பவம் நடைபெற்று இருப்பது தெரியவந்தது. அந்த சிசிடிவி காட்சிகளில் பாஸ்கரன் இரவு வரும் வழியில் அடையாளம் தெரியாத மர்ம நபர் சாலையில் வெளிச்சம் குறைவான இருக்கும் பகுதிகளில் பெரிய கற்களை ரோட்டின் நடுவே வைத்து செல்கிறார். ரோட்டின் நடுவில் கல் இருப்பதை கண்ட டெம்போ வேன் டிரைவர் கல்லை அகற்றும் போது, அதை அந்த மர்ம நபர் தடுக்கிறார்கள். பின் பாஸ்கரன் இருசக்கர வாகனத்தில் வந்து கல்லில் மோதி விபத்து ஏற்படுகிறது. பின் பாஸ்கரிடம் உள்ள செல்போன் நகை மற்றும் பணத்தை மர்ம நபர் எடுத்துச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.\nஇதனைதொடர்ந்து ஆஸ்டின்பட்டி காவல்துறையினர் விபத்து வழக்கை கொலை வழக்காக மாற்றி பாஸ்கரன் இருசக்கர வாகனத்தில் விபத்தை ஏற்படுத்தி அவரின் செல்போன் நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.\nஇந்நிலையில் நூதன முறையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட அந்த மர்ம நபரை திருநகர் காவல்துறையினர் நேற்று இரவு கைது செய்துள்ளனர். அவர் தனக்கன்குளம் பகுதியில் உள்ள பர்மா காலனியை சேர்ந்த ராஜா என்பது தெரியவந்துள்ளது. ராஜாவிடம் காவல்துறையினர் தனது முதல் கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர். இவர் மீது 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்று மதியம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட்: சொந்த நாடு திரும்பும் ஐபிஎல் வீரர்கள்\nபுதிய தலைமுறையின் புதிய குரல் THE FEDERAL\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n20 பேரை பலிகொண்ட சூரத் தீ விபத்து: பயிற்சி மைய உரிமையாளர் கைது\nகுஜராத் தீ விபத்தில் உயிரை பணயம் வைத்து இருவரை காப்பாற்றிய இளைஞர்: குவியும் பாராட்டு\n20 பேரை பலிகொண்ட சூரத் விபத்து: தீயணைப்பு வாகனம் தாமதமாக வந்ததே உயிரிழப்பு அதிகரிக்க காரணம்\nவணிக வளாகத்தில் கோர தீவிபத்து : 15 பேர் பலி\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக உள்ளவர்களை துன்புறுத்துவது ஏன்\n“தீவிரவாதியை மதத்துடன் அடையாளப்படுத்தாதீர்கள்” - உயர்நீதிமன்ற முழுத் தீர்ப்பு\nபுற்றுநோய் கட்டியை அகற்றி இராஜாஜி அரசு மருத்துவமனை சாதனை\n‘சென்னையில் பைக் திருட்டு, ரேஸ், வழிப்பறி’ - மாஸ்டர் பிளான் போட்டு கும்பலோடு பிடித்த போலீஸ்\nஇரண்டு ஆண்டுகளில் 10 கிலோ தங்கச் சங்கிலிகள் வழிப்பறி - மதுரை நிலவரம்\nRelated Tags : மதுரை , விபத்து , நூதன விபத்து , சிசிடிவி காட்சி , Madurai , Theft\nசென்னை ஒஎம்ஆர் பகுதியில் தலை விரித்தாடும் தண்ணீர் தட்டுப்பாடு \nமோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் ரஜினி\n திருந்தியவருக்கு உதவிய தூத்துக்குடி கலெக்டர்\n\"ரஃபேல் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு இடமில்லை\"- மத்திய அரசு\nவாரணாசி செல்கிறார் பிரதமர் மோடி: பலத்த பாதுகாப்பு ஏற்பாடு\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஉலகக் கோப்பை கிரிக்கெட்: சொந்த நாடு திரும்பும் ஐபிஎல் வீரர்கள்\nபுதிய தலைமுறையின் புதிய குரல் THE FEDERAL", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/category/local?page=3144", "date_download": "2019-05-27T09:34:53Z", "digest": "sha1:46UYUCNWMYOMOXPDZR2BCR4DBFLXQ73J", "length": 11656, "nlines": 133, "source_domain": "www.virakesari.lk", "title": "Local News | Virakesari", "raw_content": "\nஜனாதிபதி உத்தரவிட்ட போதிலும் வடக்கில் இராணுவ கெடுபிடிகளை குறைக்கவில்லை ; மக்கள் விசனம்\n216 வகையான மருந்துவகைகளை உடனடியாக கொள்வனவு பணிப்புரை\nஇராணுவத்தினரின் திடீர் சுற்றிவளைப்பில் சிக்கிய பெண் கைது\nதிருக்கோவிலில் பாரிய குடிநீர் தட்டுப்பாடு ; 12 கிராமங்களை சேர்ந்த 17ஆயிரம் பேர் பாதிப்பு\nகாத்தான்குடி பிரதேசத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 63 பேர் கைது\nசிறைமீண்ட ஞானசார தேரர் தமது நோக்கத்தை கூறுகிறார் \nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\nரிஷாத் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜர்\nஅவசரகால சட்ட யோசனை 14 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nஏறாவூர் இரட்டைக்கொலை : அறுவருக்கு மீண்டும் விளக்கமறியல் நீடிப்பு.\nஏறாவூரில் தாயும் மகளும் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 6 சந்தேக நபர்களையும்\nஅனுர சேனாநாயக்க மற்றும் சுமித் பெரேரா ஆகியோரின் விளக்கமறியல் நீடிப்பு\nறக்பி வீரர் வசீம் தாஜூடின் வழக்கு தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க மற்றும் நார��ஹேன்பிட்ட குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி சுமித் பெரேரா ஆகியோரை எதிர்வரும் நவம்பர் 2 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஉயர்த்தப்பட்ட சம்பளம் : தொழிலாளர்களின் சடலத்திற்கு வழங்கப்பட்ட கட்டமொய் - தொழிலாளர்கள் ஆவேசம்\nதோட்ட தொழிலாளர்களுக்கு அவர்களை நம்பி இருந்த முக்கிய தொழிற்சங்கங்கள் பெற்றுக்கொடுத்தது சம்பள உயர்வா அல்லது கட்ட மொய்யா.\nஏறாவூர் இரட்டைக்கொலை : அறுவருக்கு மீண்டும் விளக்கமறியல் நீடிப்பு.\nஏறாவூரில் தாயும் மகளும் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 6 சந்தேக...\nஅனுர சேனாநாயக்க மற்றும் சுமித் பெரேரா ஆகியோரின் விளக்கமறியல் நீடிப்பு\nறக்பி வீரர் வசீம் தாஜூடின் வழக்கு தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்...\nஉயர்த்தப்பட்ட சம்பளம் : தொழிலாளர்களின் சடலத்திற்கு வழங்கப்பட்ட கட்டமொய் - தொழிலாளர்கள் ஆவேசம்\nதோட்ட தொழிலாளர்களுக்கு அவர்களை நம்பி இருந்த முக்கிய தொழிற்சங்கங்கள் பெற்றுக்கொடுத்தது சம்பள உயர்வா அல்லது கட்ட மொய்யா.\nஅரச கட்டிட நிர்மாணத்திற்கு கடல் மணலைப் பயன்படுத்துங்கள் : ஜனாதிபதி பணிப்பு\nகட்டிடங்களை அமைக்கும் நடவடிக்கைகளுக்கு கடல் மணலைப் பயன்படுத்தும் தொழிநுட்பம் தொடர்பாக மேலும் ஆராய்ந்து அரச கட்டிட நிர்மா...\n“உசாவி நிஹண்டாய்” திரைப்படத்தின் தடையுத்தரவு நாளைவரை நீடிப்பு\nபிரசன்ன விதானகேயின் “உசாவி நிஹண்டாய்” திரைப்படத்தின் தடையுத்தரவு நாளை (20) வரை நீடிக்கப்பட்டுள்ளது.\nதிஸ்ஸ அத்தநாயக்கவுக்கு டிசம்பர் 5 வரை விளக்கமறியல்\nமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளருமான திஸ்ஸ அத்தநாயக்கவை எதிர்வரும் டிசம...\n“துரித நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளவேண்டும்”\nஇலங்கை கடற் பகுதிகளில் சட்டவிரோதமாக பயன்படுத்தப்படும் சுருக்கு வலை, தங்கூசி வலை, லைலா வலை போன்றவற்றை உடனடியாக தடை செய்வ...\nபசில் உட்பட நால்வருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை\nமுன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உட்பட நால்வருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்...\nபிள்ளையானுக்கு மீண்டும் விளக்கமறியல் நீடிப்பு.\nமுன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனும் பிள்ளையானின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.\n730 ரூபாவுக்கு எதிராக சிதறு தேங்காய் உடைத்து மக்கள் ஆர்ப்பாட்டம்\nபெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 730 ரூபா சம்பளம் நியாயமானது அல்ல என கூறி கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள தொழிற்சங்கங...\nஇராணுவத்தினரின் திடீர் சுற்றிவளைப்பில் சிக்கிய பெண் கைது\nசுற்றுலா பயணிகளுக்கு தேசிய காப்புறுதி திட்டம் அறிமுகம்\nஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு இலங்கை முஸ்லிம்களின் ஆதரவு ஒருபோதுமில்லை: பிரதமர்\nகடந்த வருடத்திலும் பார்க்க தேயிலை ஏற்றுமதியில் ஏற்பட்ட வளர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/11/01/4%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-5%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2019-05-27T09:12:32Z", "digest": "sha1:RYQ27HF7LKETJOI2V62BL6KYELDEG34T", "length": 14372, "nlines": 344, "source_domain": "educationtn.com", "title": "4ஜியை விட 5ஜி ரேட் கம்மிதான்: ஜியோ 5ஜி அப்டேட்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome NeWS 4ஜியை விட 5ஜி ரேட் கம்மிதான்: ஜியோ 5ஜி அப்டேட்\n4ஜியை விட 5ஜி ரேட் கம்மிதான்: ஜியோ 5ஜி அப்டேட்\n4ஜியை விட 5ஜி ரேட் கம்மிதான்: ஜியோ 5ஜி அப்டேட்\nஇந்திய தொலைத்தொடர்பு துறையில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட 5ஜி சேவை குறித்த சமீபத்திய தகவலை முகேஷ் அம்பானியில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வெளியிட்டுள்ளது.\nஇந்தியாவில் 5ஜி தொழில்நுட்பம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டால் டெலிகாம் சந்தை மட்டுமின்றி ஒவ்வொரு துறையையும் மாற்றியமைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nஅதன்படி, 2019 – 2020 ஆம் ஆண்டுகளில் 5ஜி சூழல் தயார் நிலையில் இருக்கும், ஆனால், 5ஜி தொழில்நுட்பம் கொண்ட மொபைல் சாதனங்கள் தற்சமயம் வெளியாகாத நிலையில், இவை 2019 ஆம் ஆண்டு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஎனவே, 5ஜி தொழில்நுட்பம் கொண்ட விலை குறைந்த சாதனங்களின் பயன்பாடு இந்தியாவில் 2021 ஆம் ஆண்டு வாக்கில்தான் அதிகரிக்குமாம். அதேபோல், இன்னும் சில ஆண்டுகள் அழித்து பய��்பாட்டிற்கு வரவிருக்கும் சேவைக்கு இப்பொழுதே விலை நிர்ணயம் செய்ய முடியாது எனவும் ஜியோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் ஜியோ நிறுவனத்துக்கு 5ஜி தொழில்நுட்பத்தை சோதனை செய்ய 28 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கிடப்பட்டுள்ளது. அதேபோல் ஸ்வீடன் நாட்டில் டெலிகாம் உபகரணங்களை உற்பத்தி செய்யும் எரிக்சன் நிறுவனத்துடன் இணைந்து 5ஜி சேவைக்கான வேலைகளில் ஈடுப்பட்டு வருகிறது.\nஎரிக்சன் நிறுவனத்தின் இந்தியா, தென்கிழக்கு ஆசியா, ஒசியானா மற்றும் நுன்சினோ மிர்டிலோ பகுதிகளுக்கான தலைவர் 4ஜி தொழில்நுட்பத்துடன் ஒப்பிடும் போது 5ஜி தொழில்நுட்பத்திற்கான கட்டணம் குறைவாகவே இருக்கும் என தெரிவித்துள்ளார்.\nNext articleபள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு அலுவலகங்களில் இளநிலை உதவியாளர்களாக பணிபுரிந்தவர்களுக்கு ஆன்லைன் முறையில் பதவி உயர்வு பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை\nஅரசு கேபிள், ‘டிவி’யில், 150 ரூபாய்க்கு, அனைத்து தமிழ் சேனல்களையும் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, அரசு கேபிள், ‘டிவி’ ஆப்பரேட்டர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வில் இருந்து ஒதுக்கப்படும் கணினி பி.எட் பட்டதாரிகள் .. வேலையின்றி காத்திருக்கும் 60 ஆயிரம் பேர்..\nதமிழக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர் மட்டும்… ஐசிஎப் அதிரடி\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nFlash News:சொன்னபடி ஜூன் 3ல் பள்ளிகள் திறக்கப்படும் – செங்கோட்டையன்/பள்ளிகள் திறப்பு தேதியை மாற்றிவைக்க...\nஇதய நோய்கள் வருவதை தடுக்கும் தயிர் – தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் நன்மைகள்...\nபளுதூக்கும் விளையாட்டு விடுதியில் சேர 30-ம் தேதி மாநில அளவிலான தேர்வு.\nஆதிதிராவிடர் கல்வி உதவித்தொகை அரசாணையை ரத்து செய்தது நீதிமன்றம்.\nFlash News:சொன்னபடி ஜூன் 3ல் பள்ளிகள் திறக்கப்படும் – செங்கோட்டையன்/பள்ளிகள் திறப்பு தேதியை மாற்றிவைக்க...\nஇதய நோய்கள் வருவதை தடுக்கும் தயிர் – தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் நன்மைகள்...\nபளுதூக்கும் விளையாட்டு விடுதியில் சேர 30-ம் தேதி மாநில அளவிலான தேர்வு.\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\nமுதல் இடைபருவத்தேர்வு 11 ஆம் வகுப்பு கால அட்டவணையில் திருத்தம்- CEO மதுரை\nமுதல் இடைபருவத்தேர்வு 11 ஆம் வகுப்பு கால அட்டவணையில் திருத்தம்- CEO மதுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/vishal-movie-ayogya-release-details/11168/", "date_download": "2019-05-27T09:00:31Z", "digest": "sha1:CVUXCQANV7SZM66LSUP6GO4LNDY7UHXX", "length": 6549, "nlines": 123, "source_domain": "kalakkalcinema.com", "title": "Ayogya Release : அஜித்துடன் மோதுகிறாரா விஷால்?", "raw_content": "\nHome Latest News அஜித்துடன் மோதுகிறாரா விஷால் – பொங்கல் ரேஸில் மேலும் ஒரு புது படம்\n – பொங்கல் ரேஸில் மேலும் ஒரு புது படம்\nAyogya Release : விஷால் படத்தின் அயோக்கியா பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களை குழப்பமடைய செய்துள்ளது. இந்த படமும் பொங்கலுக்கு வெளியாகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகர், தயாரிப்பாளர், தயாரிப்பாளர் சங்க தலைவர் என பன்முக திறமைகளுடனும் பொறுப்புகளுடன் வலம் வருபவர் விஷால்.\nஇவர் தற்போது சண்டக்கோழி 2 படத்தை அடுத்து முருகதாஸின் இணை இயக்குனரான வெங்கட் மோகன் இயக்கத்தில் அயோக்யா படத்தில் நடித்து வருகிறார்.\nஇந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று மாலை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது.\nபடத்தின் போஸ்டரில் ரிலீஸ் குறித்த தகவலையும் வெளியிட்டுள்ளனர். அதவது ஜனவரி 2019 ரிலீஸ் என்பது போல குறிப்பிட்டுள்ளனர்.\nஇதனால் இந்த படமும் பொங்கல் ரிலீஸ் தானோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏற்கனவே பொங்கல் ரேஸில் தல அஜித்தின் விஸ்வாசம், ரஜினிகாந்தின் பேட்ட, ஆர்.ஜே.பாலாஜியின் LKG, சிம்புவின் வந்தா ராஜாவாக தான் வருவேன் ஆகிய படங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் விஷாலின் அயோக்கியா படமும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகலாம் அல்லது குடியரசு தின விழாவான ஜனவரி 26-ல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nNext articleஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்.\nசூர்யா – சிவா படம் குறித்த தாறுமாறான அப்டேட்; ரசிகர்கள் கொண்டாட்டம்\nநயன்தாராவின் சம்பளம் இத்தனை கோடியா அனுஷ்கா, காஜல் எல்லாம் எவ்வளவு தெரியுமா\nதுப்பறிவாளன் 2 படத்தில் இப்படியொரு பிரம்மாண்டமா\nராசா உனக்கு வயசே ஆகாதா இன்னும் பச்ச புள்ளயாவே இருக்கயே இன்னும் பச்ச புள்ளயாவே இருக்கயே\nதிரையுலகம் வியக்கும் கதாப்பாத்திரத்தில் அனுஷ்கா – படத்தோட ஹீரோ யார் தெரியுமா\n‘கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது’ என்று பெயர் பெற்ற கடுகின் மருத்துவ குணங்களை பார்ப்போமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/08/14104847/You-never-give-up-on-us-and-we-promise-to-never-give.vpf", "date_download": "2019-05-27T10:26:52Z", "digest": "sha1:E7K25V4TEV7U3WDS7HP3EPKIPBID5GCP", "length": 11786, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "You never give up on us and we promise to never give up on you either says virat kohli || சில நேரம் நாம் வெற்றி பெறுவோம், சில நேரம் கற்றுக்கொள்வோம்: விராட் கோலி முகநூலில் உருக்கமான பதிவு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசில நேரம் நாம் வெற்றி பெறுவோம், சில நேரம் கற்றுக்கொள்வோம்: விராட் கோலி முகநூலில் உருக்கமான பதிவு + \"||\" + You never give up on us and we promise to never give up on you either says virat kohli\nசில நேரம் நாம் வெற்றி பெறுவோம், சில நேரம் கற்றுக்கொள்வோம்: விராட் கோலி முகநூலில் உருக்கமான பதிவு\nசில நேரம் நாம் வெற்றி பெறுவோம், சில நேரம் கற்றுக்கொள்வோம் என்று விராட் கோலி முகநூலில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். #ViratKohli\nலண்டன் லார்ட்சில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. 1974-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி லார்ட்ஸ் மைதானத்தில் சந்தித்த மோசமான டெஸ்ட் தோல்வி இதுவாகும்.\nஇந்திய அணி முதல் இன்னிங்சில் 107 ரன்னிலும், 2-வது இன்னிங்சில் 130 ரன்னிலும் ‘ஆல்-அவுட்’ ஆனது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 88.1 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 396 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக பேர்ஸ்டோ 93 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். கிறிஸ்வோக்ஸ் 137 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இந்திய அணியில் இரண்டு இன்னிங்சிலும் அஸ்வின் (29 ரன்கள், ஆட்டம் இழக்காமல் 33 ரன்கள்) தான் அதிகபட்ச ரன் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.\nஇந்திய அணி போராட்டம் இல்லாமல் இங்கிலாந்து அணியிடம் பணிந்தது கடும் விமர்சனத்துக்கு ஆளாகி இருக்கிறது. இந்த வெற்றியின் மூலம் 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. பர்மிங்காமில் நடந்த முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. இரு அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் வருகிற 18-ந் தேதி தொடங்குகிறது.\nஇந்திய அணி மீது சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கடுமைய��ன விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், விராட் கோலி தனது முகநூல் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில், விராட் கோலி கூறும் போது,:- “ சில நேரம் நாம் வெற்றி பெறுவோம், சில நேரம் நாம் கற்றுக்கொள்வோம். எங்கள் மீதான நம்பிக்கையை நீங்கள் ஒருபோதும் கைவிட்டு விடாதீர்கள், நாங்களும், நீங்கள் வைத்துள்ள நம்பிக்கையையும் முயற்சியையும் விட்டுக்கொடுக்க மாட்டோம்” இவ்வாறு விராட் கோலி தெரிவித்துள்ளார்.\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n1. உலக கோப்பையில் கடைசியாக ஆடும் நட்சத்திரங்கள்\n2. நியூசிலாந்துக்கு எதிரான பயிற்சி கிரிக்கெட்டில் இந்திய அணி தோல்வி பேட்ஸ்மேன்கள் சொதப்பல்\n3. இந்தியாவின் பேட்டிங் குறித்து கவலைப்பட தேவையில்லை ரவீந்திர ஜடேஜா பேட்டி\n4. ‘ரசிகர்களின் கிண்டல் பற்றி கவலையில்லை’- சுமித்\n5. ‘உலக கோப்பையில் இந்திய அணியை வீழ்த்துவோம்’ பாகிஸ்தான் தேர்வு குழு தலைவர் இன்ஜமாம் உல்-ஹக் சொல்கிறார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2018/08/29185310/Asian-Games-2018-ARPINDER-bags-GOLD.vpf", "date_download": "2019-05-27T10:08:34Z", "digest": "sha1:RZOQVESWH2R7O5G4LRZ3DL76NSLGDTCT", "length": 7225, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Asian Games 2018 ARPINDER bags GOLD || ஆசிய விளையாட்டு போட்டி 2018: மும்முறை தாண்டுதலில் இந்திய வீரர் அர்பிந்தர் சிங் தங்கம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஆசிய விளையாட்டு போட்டி 2018: மும்முறை தாண்டுதலில் இந்திய வீரர் அர்பிந்தர் சிங் தங்கம் + \"||\" + Asian Games 2018 ARPINDER bags GOLD\nஆசிய விளையாட்டு போட்டி 2018: மும்முறை தாண்டுதலில் இந்திய வீரர் அர்பிந்தர் சிங் தங்கம்\nஆசிய விளையாட்டு போட்டியில் மும்முறை தாண்டுதலில் இந்திய வீரர் அர்பிந்தர் சிங் தங்கம் வென்றார்.\nஇதனுடன் இந்தியா ஆ��ிய விளையாட்டு போட்டியில் 10 தங்கங்களை வென்றுள்ளது. 20 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 53 பதக்கங்களை வென்றுள்ளது.\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n2. பதக்கங்களை குவிக்கும் நீச்சல் வீரர்\n3. அகில இந்திய ஜூனியர் பேட்மிண்டன்: காயத்ரி கோபிசந்த் அரைஇறுதியில் தோல்வி\n4. ‘ஆக்ரோஷமே எனது அடையாளம்’ - குத்துச்சண்டை வீரர் சிவதாபா\n5. அகில இந்திய ஜூனியர் பேட்மிண்டன்: சமியா, மைஸ்னம் சாம்பியன்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/41488", "date_download": "2019-05-27T09:47:24Z", "digest": "sha1:BNIPZIT7P4ZM5RYWIKNB6NEEURP36SZY", "length": 8686, "nlines": 93, "source_domain": "www.jeyamohan.in", "title": "அதிகாரமெனும் நுண் தளை – வெள்ளை யானை", "raw_content": "\nரப்பர் – ஒரு கடிதம் »\nஅதிகாரமெனும் நுண் தளை – வெள்ளை யானை\nநாவல், வாசகர் கடிதம், வாசிப்பு\nஎழுத்து பிரசுர வெளியீடாக வந்திருக்கும் ஜெயமோகனின் புதிய நாவல் வெள்ளையானை மிக முக்கியமான வரலாற்று நிகழ்வை புனைவின் மொழியில் ஆவணப்படுத்துகிறது. இந்தியாவின் முதற் தொழிலாளர் வேலைநிறுத்தம், இந்திய மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கை காவுவாங்கிய அதி உக்கிரமான தாது வருஷ பஞ்சத்தின் பின்புலத்தில், சென்னையின் ஐஸ் ஃபேக்டரியில் 1878 ஆம் ஆண்டில் நடந்தேறியது. நாவல் அந்தப் போராட்டத்தின் பின்னணியை ஆங்கிலேய ராணுவ அதிகாரியின் பார்வையில் விரித்து எடுக்கிறது.\nஎம்.எஸ்.வி ஒரு கட்டுரை- வெ சுரேஷ்\nவெள்ளையானை – ஒரு விமர்சனம்\nஇருபத்துநான்கு மணிநேரமும் கற்பை நிரூபித்துக்கொண்டிருப்பதுபற்றி…\nதடுமாறும் அறம்: வெள்ளை யானை\nTags: அதிகாரமெனும் நுண் தளை, சொல்வனம், வெள்ளை யானை\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 17\nஅப்துல் ரகுமான் - பவள விழா\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளு���ை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-27T09:01:56Z", "digest": "sha1:EHHCXG5U5QWMP7BJKSB572QXUJECBDFS", "length": 6215, "nlines": 72, "source_domain": "tamilthamarai.com", "title": "மத்திய சட்டஅமைச்சகம் |", "raw_content": "\nதனது தாயிடம் பிரதமர் நரேந்திர மோடி ஆசிபெற்றார்\nநரேந்திர மோடிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அழைப்பு\nஓட்டு அளித்தவர், அளிக்காதவர் அனைவருக்கும் நாம் எப்போதும் துணை இருப்போம்\nஅதிகாரிகள் ராஜாவை பாது காப்பதில் அதிக அக்கறை; சுப்பிரமணியசாமி\n2ஜி' ஸ்பெக்ட்ரம் விவகாரதில் சட்ட அமைச்சகமும் சட்ட அதிகாரிகளும் பிரதமருக்கு தவறான ஆலோசனை வழங்கி, பிரச்னையை திசை திருப்ப பார்க்கிரர்கள் என சுப்பிரமணியசாமி தெரிவித்துள்ளார் ஸ்பெக்ட்ரம் ஊழல் க��றித்து, ராஜா மீது ......[Read More…]\nNovember,23,10, —\t—\tகடிதம், காலம, சுப்பிரமணியசாமி, பிரதமர் அலுவலகத்தை, பிரதமர் ஒரு பொருளாதார நிபுணர், மத்திய சட்டஅமைச்சகம், மாதங்கள், ராஜா மீது வழக்கு, ஸ்பெக்ட்ரம் ஊழல்\nஆளுங்கட்சிக்கு எதிராக அதிருப்திஇருக்கிறது, 2014 தேர்தலில் வென்ற தொகுதிகளில் பாதியை வெல்வதே பாஜகவுக்கு சவால், இந்தியா இம்முறை தொங்கு நாடாளு மன்றத்தைச் சந்திக்கலாம் என்றெல்லாம் தேர்தலுக்கு முன்பு சொல்லப்பட்ட எல்லா ஆரூடங்களையும் பொய்யாக்கி, தன்னுடைய ஆளுமையால் பாஜகவுக்கு இன்னொரு வரலாற்று ற்றியைத் ...\nகனிமொழிக்கு ஜாமீன் வழங்க உச்சநீதிமன்ற ...\nலக்னோவில் பாரதீய ஜனதா தேசிய நிர்வாகிக� ...\nராசா பாராளுமன்ற கூட்டத் தொடரில் கலந்த� ...\nராசாவை சிபிஐ கைது செய்தது\nதி.மு.க.வை தோற்கடிக்க எதிர் கட்சிகள் அன� ...\nஜே.பி.சி. விசாரணை நடத்த வேண்டும்; திரிணம ...\nஸ்பெக்ட்ரம் ஊழல் அதிகாரிகள் சிலருக்கு ...\nகுங்குமப் பூவின் மருத்துவக் குணம்\nதலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், ...\nமார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக ...\n\"ஆஸ்துமா\" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=91058", "date_download": "2019-05-27T09:41:41Z", "digest": "sha1:PBHI3XYLT4P3BQRQDRPN5V6E43EMY7L4", "length": 1569, "nlines": 16, "source_domain": "www.tamilflashnews.com", "title": "170 செ.மீட்டர் நீள கூந்தல் - சீனாவின் ரபுன்செல்", "raw_content": "\n170 செ.மீட்டர் நீள கூந்தல் - சீனாவின் ரபுன்செல்\n‘ரியல் லைஃப் ரபுன்செல்’ என்ற பெயரில் சீனாவை சேர்ந்த பத்திரிகை நீளமானக் கூந்தல் கொண்ட பெண்களின் வீடியோகளை வெளியிட்டுவருகிறது. சமீபத்திய வீடியோவில் கறுப்பு நிற நீர்வீழ்ச்சி போல,பாதங்கள்தாண்டி தரையில் புரளுகிறது சீன பெண் ஒருவரின் கூந்தல்.அளவெடுத்தால் 170 செ.மீட்டர் நீளம்.16 வருடங்கள அந்த பெண் கூந்தலை பராமரித்து வருகிறார்.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/category/local?page=3145", "date_download": "2019-05-27T09:34:41Z", "digest": "sha1:OJ4E2HMY5TDKAFNQPL4QHSGAMGRYPMZ6", "length": 10838, "nlines": 133, "source_domain": "www.virakesari.lk", "title": "Local News | Virakesari", "raw_content": "\nஜனாதிபதி உத்தரவிட்ட போதிலும் வடக்கில் இராணுவ கெடுபிடிகளை குறைக்கவில்லை ; மக்கள் விசனம்\n216 வகையான மருந்துவகைகளை உடனடியாக கொள்வனவு பணிப்புரை\nஇராணுவத்தினரின் திடீர் சுற்றிவளைப்பில் சிக்கிய பெண் கைது\nதிருக்கோவிலில் பாரிய குடிநீர் தட்டுப்பாடு ; 12 கிராமங்களை சேர்ந்த 17ஆயிரம் பேர் பாதிப்பு\nகாத்தான்குடி பிரதேசத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 63 பேர் கைது\nசிறைமீண்ட ஞானசார தேரர் தமது நோக்கத்தை கூறுகிறார் \nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\nரிஷாத் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜர்\nஅவசரகால சட்ட யோசனை 14 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nபாரவூர்தி, மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து ; இளைஞர் பலி\nகொழும்பு - புத்தளம் பிரதான வீதியின் மாதம்பே - இரட்டகுளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nநாட்டில் உள்ள அதிவேக வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் வாகனத்தை செலுத்தும் போது தங்களது வாகனங்களில் உள்ள பிரதான மின் விளக்கை ஒளிரச் செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\nஇலங்கைத் தமிழ் இளைஞர் பிரான்ஸில் படுகொலை.\nஇலங்­கையைச் சேர்ந்த இளை­ஞ­ரொ­ருவர் பிரான்ஸ் நாட்டில் படு­கொலை செய்­யப்­பட்­டுள்ளார்.\nபாரவூர்தி, மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து ; இளைஞர் பலி\nகொழும்பு - புத்தளம் பிரதான வீதியின் மாதம்பே - இரட்டகுளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளா...\nநாட்டில் உள்ள அதிவேக வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் வாகனத்தை செலுத்தும் போது தங்களது வாகனங்களில் உள்ள பிரதான மின் வி...\nஇலங்கைத் தமிழ் இளைஞர் பிரான்ஸில் படுகொலை.\nஇலங்­கையைச் சேர்ந்த இளை­ஞ­ரொ­ருவர் பிரான்ஸ் நாட்டில் படு­கொலை செய்­யப்­பட்­டுள்ளார்.\nஉயர் மின்பிறப்பாக்கம் காரணமாக ஏற்படும் இழப்புக்களுக்கு நிவாரணம்\nதிடீர்­மின்­சார துண்­டிப்பின் பின்னர் ஏற்­படும் உயர் மின் பிறப்­பாக்கம் மற்றும் மின் அழுத்­தம்­கா­ர­ண­மாக பழு­த­டையும் உ...\nமஹிந்த அரசாங்கம் முதல் 3 வருடங்களில் என்ன செய்தது.\nமுன்ளாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ இந்த அர­சாங்கம் ஆட்­ச��க்கு வந்து இர ண்டு வரு­டங்­க­ளா­கியும் எந்த­வொரு சேவை­யையும்...\nமூன்றரைக் கோடி ரூபா கொள்ளை : பிரதான சூத்திரதாரி செட்டியார் தெரு தங்க நகை வர்த்தகர்\nஆட்­டுப்­பட்டித் தெரு, கன்னாரத் தெரு வில் தங்க நகை செய்யும் இட­மொன்றில் இடம்­பெற்ற சுமார் மூன்­றரைக் கோடி ரூபா பெறு­ம­தி...\nஇராணுவ புலனாய்வாளர் தற்கொலை : தொலைபேசி மூலம் முக்கிய தகவல்கள்\nசண்டே லீடர் பத்­தி­ரி­கையின் முன்னாள் ஆசி­ரியர் லசந்த விக்­ர­ம­துங்­கவை தானே கொலை செய்­த­தாக கடிதம் ஒன்­றினை எழுதி வைத...\nமின்வெட்டு நாளை முதல் வழமைக்கு\nநாட்டில் அமுல்படுத்தப்பட்ட மின் வெட்டு நாளை முதல் வழமைக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது என மின்சாரச்சபை தெ...\nமக்கள் வயிற்றுப்பசியுடன் இருக்கையில் நல்லிணக்க பொறிமுறைகள் சாத்தியப்படுமா - ஐ நா விஷேட நிபுணர்\nமக்கள் வயிற்றுப்பசியுடன் இருக்கையில் நல்லிணக்க பொறிமுறைகள் சாத்தியப்படுமா சிறுபான்மையின் மக்களின் அடிப்படை வாழ்வாதா...\nவித்தியா படுகொலை வழக்கு எதிர்வரும் முதலாம் ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு\nபுங்குடுதீவு பாடசாலை மாணவியான சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலை சந்தேகநபர்களது வழக்கு விசாரணையானது எதிர்வரும் மாதம் முதலா...\nஇராணுவத்தினரின் திடீர் சுற்றிவளைப்பில் சிக்கிய பெண் கைது\nசுற்றுலா பயணிகளுக்கு தேசிய காப்புறுதி திட்டம் அறிமுகம்\nஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு இலங்கை முஸ்லிம்களின் ஆதரவு ஒருபோதுமில்லை: பிரதமர்\nகடந்த வருடத்திலும் பார்க்க தேயிலை ஏற்றுமதியில் ஏற்பட்ட வளர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/who-will-got-eviction-from-this-week/1301/", "date_download": "2019-05-27T10:02:17Z", "digest": "sha1:GG6YBZ2FUSPAT3RVQIUOZMWM5H25LWVI", "length": 5973, "nlines": 119, "source_domain": "kalakkalcinema.com", "title": "இந்த வாரமும் தப்பித்த ஐஸ்வர்யா.. வெளியேறப்போகும் இருவர் இவர் தானா? - லீக்கான அதிர்ச்சி தகவல்.! - Kalakkal Cinema", "raw_content": "\nHome Tamil News இந்த வாரமும் தப்பித்த ஐஸ்வர்யா.. வெளியேறப்போகும் இருவர் இவர் தானா – லீக்கான அதிர்ச்சி தகவல்.\nஇந்த வாரமும் தப்பித்த ஐஸ்வர்யா.. வெளியேறப்போகும் இருவர் இவர் தானா – லீக்கான அதிர்ச்சி தகவல்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் இருவர் வெளியேற்றப்பட உள்ளனர். ஜனனி, ஐஸ்வர்யா, ரித்விகா, யாஷிகா, பாலாஜி, விஜயலக்ஷ்மி என பிக் பாஸ் வீட்டில் மொத்தம் 6 பேர் உள்ளனர். இதில் யார் வெளியேறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாகவே உள்ளது.\nகடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்து தப்பித்து வரும் ஐஸ்வர்யா இந்த வாரமாவது வெளியேறுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.\nஆனால் நமக்கு கிடைத்த தகவலின் படி இந்த வாரமும் ஐஸ்வர்யா காப்பாற்றப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.\nமேலும் பாலாஜி, விஜயலக்ஷ்மி மற்றும் யாஷிகா ஆகியோரில் இருவர் தான் வெளியேறுவார்கள் எனவும் கூறப்படுகிறது. இறுதியில் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.\nPrevious articleஜனனிக்காக காத்திருக்கும் விஜய் பட இயக்குனர், வெளியேறியதும் காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி.\nNext articleரசிகர்களின் தொல்லையால் சிங்கிள் டிராக் முன்னரே வெளியாகும் சர்ப்ரைஸ் – பிரபலத்தின் அதிரடி ட்வீட்.\nஅஜித் படத்தில் இந்த ரோலில் மட்டும் நடிக்கமாட்டேன்..\nபிக் பாஸ் சீசன் 3 குறித்து வெளியான அதிர்ச்சி செய்தி; அதிகாரப்பூர்வ தகவல் என்ன\nTRP-யை தெறிக்க விட திருநங்கைகள், பிக் பாஸ் டீமுக்கு கமல் கொடுத்த ஐடியா.\nதமிழில் விஜய் மட்டுமே செய்த சாதனை – அதிரவைக்கும் தகவல்\nஆயிரத்தில் ஒருவர் 2 இசையமைப்பாளர் இவரே – செல்வராகவன் வெளியிட்ட அதிரடி தகவல்.\nதளபதி 63 பிளாஷ்பேக் குறித்த ரகசியத்தை உளறிய பிரபல நடிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-05-27T09:22:46Z", "digest": "sha1:MMU6U2LURWGYHM25BOKANJBTU7THZ57Y", "length": 5705, "nlines": 77, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:மனத்தளர்ச்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமனத்தளர்ச்சி உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.\nமனத்தளர்ச்சி என்பது கூடிய பொருத்தமான சொல்லாக இருக்குமா\nஆம். மனத்தளர்ச்சி என மாற்றலாம். மற்றவர்களும் என்ன சொல்கின்றார்கள் எனப் பார்த்து விட்டு மாற்றலாம். --க���ை 15:36, 8 சனவரி 2011 (UTC)\nமற்றவர்கள் கருத்துக் கூறினால் நன்று. --Natkeeran 16:55, 8 சனவரி 2011 (UTC)\nவேறு எவரும் இதுவரை கருத்து எதுவும் கூறாமையால், தலைப்பை மாற்றியுள்ளேன்.--கலை 23:29, 13 சனவரி 2011 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 சனவரி 2011, 23:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/02/14002408/People-who-want-to-repair-the-road-near-ValangaimanRoad.vpf", "date_download": "2019-05-27T10:07:10Z", "digest": "sha1:LIE4GEH5OM4WGN5ZZA3AFAMC2MH76CGB", "length": 14309, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "People who want to repair the road near Valangaiman Road traffic impact || வலங்கைமான் அருகே சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் சாலைமறியல் போக்குவரத்து பாதிப்பு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nவலங்கைமான் அருகே சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் சாலைமறியல் போக்குவரத்து பாதிப்பு + \"||\" + People who want to repair the road near Valangaiman Road traffic impact\nவலங்கைமான் அருகே சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் சாலைமறியல் போக்குவரத்து பாதிப்பு\nவலங்கைமான் அருகே சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nவலங்கைமான் அருகே உள்ள இனாம்கிளியூர் கிராமம் வலங்கைமான்-பாபநாசம் மெயின்ரோட்டில் அமைந்துள்ளது. இதில் கோவிந்தகுடி முதல் இனாம்கிளியூர் வரையிலான 2 கிலோ மீட்டர் சாலையை மேம்படுத்திட நெடுஞ்சாலைத்துறை சார்பில் டெண்டர் விடப்பட்டு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பணிகள் தொடங்கியது. இந்த பணிகள் கடந்த 4 மாதங்களாக ஆமை வேகத்தில் நடந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த சாலை பணிகளால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.\nஇந்தநிலையில் சாலையை உடனே சீரமைக்கக்கோரியும், பணிகளை தரமாகவும் விரைந்து முடிக்கக்கோரியும் நேற்று இனாம் கிளியூர் பகுதி பொதுமக்கள், விவசாயிகள் சாலையின் குறுக்கே டிராக்டர், வேன், ஆட்டோ ஆகியவற்றை நிறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் வலங்கைமான் தாசில்தார் சந்தானகோபாலகிருஷ்ணன், முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் ரவி, ஆனந்தன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் மறியலை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் வலங்கைமான்-பாபநாசம் சாலையில் 2 மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.\n1. பட்டுக்கோட்டை அருகே வறண்டு கிடக்கும் நசுவினி ஆறு அணை தூர்வார விவசாயிகள் கோரிக்கை\nபட்டுக்கோட்டை அருகே நசுவினி ஆறு அணை தண்ணீர் இன்றி வறண்டு கிடக் கிறது. இந்த அணையை தூர்வாரி தண்ணீரை தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n2. தஞ்சையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் சாலையோர வாகனங்கள் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா\nதஞ்சையில் சாலையோரத்தில் வாகனங்கள் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படுகின்றன. இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா, என பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.\n3. ஆடியோ வெளியிட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தி 5 இடங்களில் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு\nஅவதூறாக பேசியதாக ஆடியோ வெளியிட்டவர்களை கைது செய்யவலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டத்தில் 5 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\n4. தரகம்பட்டியில் குடிநீர்கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு\nதரகம்பட்டியில் குடிநீர்கேட்டு காலிக்குடங் களுடன் பொதுமக்கள் சாலைமறியல் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\n5. புதிய பஸ் நிலையத்தின் வெளியே அரசு பஸ்களை நிறுத்தி பயணிகளை இறக்கி விடுவதால் போக்குவரத்து பாதிப்பு\nபுதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தின் வெளியே அரசு பஸ்களை நிறுத்தி பயணிகளை இறக்கி விடுவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு ச���்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n1. திருமணத்திற்கு மறுத்ததால் உல்லாச வீடியோக்களை முகநூலில் வெளியிட்ட காதலி : அவமானத்தால் ஊழியர் தற்கொலை\n2. தாய் அடிக்கடி செல்போனில் பேசியதால் மனமுடைந்த மகன் தூக்குப்போட்டு தற்கொலை\n3. செட்டிகுளத்தில் தெர்மாகோலால் கட்டப்படும் வீடு ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்\n4. மதுரையில் பட்டப்பகலில் வீடுபுகுந்து பயங்கரம்: தூங்கிக் கொண்டிருந்தவரின் தலையை துண்டித்து எடுத்துச் சென்ற கும்பல்\n5. 17 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த எலக்ட்ரீசியன் மறுவாழ்வுக்கு கலெக்டர் உதவி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/209509?ref=archive-feed", "date_download": "2019-05-27T09:24:43Z", "digest": "sha1:NPCUFFCWBOWTBES64R7B3BXIADWTXAUG", "length": 8139, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "ஓமந்தையில் கர்ப்பிணித் தாய்மாருக்கு சத்துணவு வழங்கி வைப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஓமந்தையில் கர்ப்பிணித் தாய்மாருக்கு சத்துணவு வழங்கி வைப்பு\nவவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையினால் ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து ஓமந்தைப் பகுதியிலுள்ள வசதியற்ற 26 கர்ப்பிணித் தாய்மாருக்கான சத்துணவுகள் இன்றையதினம் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.\nஓமந்தை ஆரோக்கிய வாழ்வு நிலையத்தில் தமிழ் தெற்கு பிரதேச சபை உறுப்பினர்களால் குறித்த உணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.\n2019ஆம் ஆண்டிற்கான தமிழ் தெற்கு பிரதேச சபையின் வரவு செலவுத்திட்ட நிதியிலிருந்து பிரதேசத்திலுள்ள வசதியற்ற கர்ப்பிணித் தாய்மாருக்கான சத்துணவு வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.\nஅப்பகுதி குடும்பநல உத்தியோகத்தரினால் தெரிவு செய்யப்பட்ட வசதியற்றவர்களுக்கே இவ்வாறு உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.\nஓமந்தை பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர், தமிழ் தெற்கு பிரதேச சபை ஓமந்தை வட்டார உறுப்பினர்களான அஞ்சலா கோகிலகுமார், தம்பாப்பிள்ளை சிவராசா ஆகியோர் கலந்துகொண்டு இவற்றை வழங்கி வைத்துள்ளனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://france.tamilnews.com/author/thusi/", "date_download": "2019-05-27T09:54:37Z", "digest": "sha1:SLGL3PSU7YJASCFJI7ZFLP5BRHHSHKFR", "length": 36365, "nlines": 244, "source_domain": "france.tamilnews.com", "title": "Thushi T, Author at FRANCE TAMIL NEWS", "raw_content": "\nதலைமன்னார் மீனவர்கள் இருவர் மாயம்; தேடும் பணி தீவிரம்\n2 2Shares தலைமன்னார் கடற்கரையில் இருந்து நண்டு வலை பயன்படுத்தி பைபர் படகு ஒன்றில் மீன்பிடிக்க சென்ற இரு மீனவர்கள் காணாமல் போயுள்ளனர். (Talaimannar two fishermen missing) கிறிஸ்டின், எமல்டா ஆகிய இரண்டு மீனவர்கள் கடந்த வியாழக்கிழமை அதிகாலையில் கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். கடந்த இரண்டு நாட்களாகியும் கரை ...\nவிவசாய அமைச்சிற்குள்ளே நடப்பது என்ன\n2 2Shares விவசாய அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் விவசாய அமைச்சிற்கு சொந்தமான உத்தியோகப்பூர்வ இல்லங்கள் இரண்டை வெளிநபர்களுக்கு வாடகைக்கு கொடுத்துள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. (Rented residential houses owned Agriculture Ministry) இந்த மூத்த அதிகாரி வாடகைக்கு விடப்பட்டுள்ள வீடுகளின் வாடகைக்கான பணத்தை பெற்றுள்ளதாகவும் இந்த வீடுகளின் மின்சாரம் மற்றும் ...\nவைத்தியசாலைகளுக்கு ஒட்சிசன் வழங்கிய நிறுவனங்களுக்கு ஐம்பது கோடி ரூபா நிலுவை\n4 4Shares வைத்தியசாலைகளுக்கு ஒட்சிசன் வழங்கிய நிறுவனங்களுக்கு ஐம்பது கோடி ரூபா நிலுவை பணம் செலுத்தவுள்ளதாக மாகாண சுகாதார அதிகாரிகளின் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (Fifty Crores rupees Oxygen hospitals exposed companies) இந்த பணத்தைச் செலுத்தும் வரை வைத்தியசாலைகளுக்கு ஒட்சிசன் வழங்குவதை நிராகரிப்பதாகவும் இந்த மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாகாண ...\nபுத்தியில்லாத ஊடகங்கள்; சுமந்திரனின் வசைபாடல்\n1 1Share ஊடகங்கள் மீது தொடர்ச்சியாக வசைபாடிவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், புத்தியில்லாத ஊடகங்கள் என ஊடகவியலாளர்களை பார்த்து கூறிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. (parliament member m.a.sumanthiran comments media) வடமராட்சி கிழக்கில் அடாத்தாக தங்கியுள்ள தென் பகுதி மீனவர்களை ...\nமத்திய மலை நாட்டில் பலத்த காற்று; வீடுகள் பல சேதம்; அச்சத்தில் மக்கள்\n28 28Shares மத்திய மலை நாட்டில் சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து பலத்த காற்று வீசி வருவதனால் பல வீடுகளின் கூரைத் தகடுகள் மற்றும் தகரங்கள் காற்றினால் அள்ளுண்டு செல்லப்பட்டுள்ளன. (Heavy winds central province Several houses damaged) இதனால் பல வீடுகளின் கூரைகள் சேதமடைந்துள்ள அதேவேளை, பல இடங்களில் ...\nநுண் கடனால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\n18 18Shares நுண்நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்று பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ள பெண்களுக்கு விசேட நிவாரணங்கள் வழங்கப்படவுள்ளது. (Good news victims micro credit) நிதி மற்றும் பொருளாதார அமைச்சினால் ஜூன் மாதத்திற்கு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நுண்கடன் திட்டங்களால் வறிய மற்றும் நடுத்தர ...\nபச்சைத் துரோகம்; இலங்கையில் மிகப் பெரிய கோடீஸ்வரனுக்கு இடம்பெற்ற பரிதாபம்\n9 9Shares தமது சுயநலத்திற்காக கோடீஸ்வர நண்பனை, நண்பர்களே கொலை செய்த சம்பவமொன்று சீதுவைப் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. (misery millionaire friend) நண்பர்கள் ஒரு சிலர், தமக்கு மகிழ்ச்சியாக இருப்பதற்கு தேவையான பணத்தை தேடுவதற்காகவும் தங்களின் கோடீஸ்வர நண்பனின் விலை உயர்ந்த வாகனத்தை கைப்பற்றும் நோக்கத்துடனும் அவரை கிரிக்கெட் மட்டைகளால் ...\nசுங்கவரி திணைக்களத்தில் 16 பில்லியன் ரூபா மோசடி; விசாரணைகள் ஆரம்பம்\n3 3Shares சுங்கவரி திணைக்களத்தில் இடம்பெற்ற 16 பில்லியன் ரூபா மோசடி தொடர்பான விசாரணையை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக சுங்கவரி திணைக்கள இயக்குநர் ஜெனரல் சரோஜனி சார்ள்ஸ் குறிப்பிட்டுள்ளார். (16 billion rupees fraud Customs Department) இயக்குநர் ஜெனரல் சரோஜனி சார்ள்ஸ் சுங்கத் திணைக்களத்தை ஏற்கும் முன்னர் நிர்வகித்த ...\nகணவனுக்கு பச்சைக் க���ுவாடு கொடுத்து தப்பித்த மனைவி\n10 10Shares குடிபோதையில் இருந்த தனது கணவனுக்கு இரவு உணவின் போது பச்சை கறுவாடு கொடுத்து தப்பித்துக்கொண்ட மனைவி ஒருவர் குறித்த தகவல் மெதகமை பிரதேசத்தில் இருந்து வெளியாகியுள்ளது. (Action wife husband metagame area) மெதகமைப் பிரதேசத்தில் கணவன், மனைவி மற்றும் மகள் ஒருவர் வசித்து வந்த நிலையில், ...\nகண்டிக்கு பயணித்த பஸ்ஸில் ஆபாசத் திரைப்படம்; அதிர்ச்சிக்குள்ளான பயணிகள்\n10 10Shares மஹியங்கனையில் இருந்து கண்டி வரை பயணித்த தனியார் பஸ்ஸில் பொருத்தப்பட்டிருந்த தொலைக்காட்சியில், திடீரென பாலியல் காட்சிகள் தென்பட்டதால் குறித்த பஸ்ஸில் பயணித்த பயணிகள் பதற்றமடைந்துள்ளனர். (Porn movie Kandy bus Shocked travelers) அத்துடன், இந்தக் காட்சிகளினால் வயோதிபப் பெண் ஒருவர் அசௌகரியத்திற்கு உள்ளானதாகவும் அறியமுடிகின்றது. இந்தச் ...\nவடமராட்சியில் கூட்டமைப்பினருக்கும் முன்னணியினருக்கும் இடையே கொந்தளிப்பு\n2 2Shares கொழும்பில் அரசுக்கு முண்டுகொடுத்துக் கொண்டு இங்கு வந்து போராட்டம் நடத்துவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போது, அதனை அவதானித்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் கொந்தளித்துள்ளனர். (Tensions Situation TNA, Tamil National People’s Front Vadamarachchi) ...\nயாழ். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா; தமிழ் மண்ணில் 33 பொறியியலாளர்கள்\n21 21Shares யாழ். பல்கலைக்கழகத்தின் 33 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி இன்று காலை 8.30 மணியளவில் யாழ். பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் எஸ். பத்மநாதன் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது. (Jaffna University Graduation Ceremony 33 engineers Tamil land) சகல பீடங்களையும் சேர்ந்த 1706 பட்டதாரிகள் ...\n2 2Shares மலையகம் உள்ளிட்ட சில பகுதிகளில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் கடும் மழை காரணமாக சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. (Upcountry Areas Landslide warning) அந்த வகையில், இரத்தினபுரி, கேகாலை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ...\nகடலட்டை தொழிலை தடை செய்யுமாறு கோரி, யாழ். நீரியல் வளத் திணைக்களம் முற்றுகை\n2 2Shares வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி பகுதியில் தென்னிலங்கை மீனவர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் கடலட்டை தொழிலை தடை செய்யுமாறு வலியுறுத்தி உ��்ளூர் மீனவர்களால் யாழ்ப்பாணம் கடற்தொழில் நீரியல் வளத் திணைக்கள அலுவலகம் முற்றுகையிட்டுப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. (Siege protest Department Fisheries Aquatic Resources Office) யாழ்ப்பாணம் மாநகர் பண்ணையிலுள்ள கடற்தொழில் ...\nஎம்.கே. சிவாஜிலிங்கம் திடீர் சுகயீனம்; வைத்தியசாலையில் அனுமதி\n5 5Shares வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் திடீர் சுகயீனமடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (M.K.Shivajilingam sudden Heart attack hospital admit) இன்று பிற்பகல் 2 மணியளவில் திடீர் மாரடைப்புக் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். More Tamil ...\nவடமாகாண சபையின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக மாவை\n2 2Shares வடமாகாண சபையின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவதற்கு தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா விருப்பம் தெரிவித்துள்ளார். (mavai next Chief Ministerial candidate Northern Provincial Council) இன்றைய தினம் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சித் தலைவர் கூட்டத்தில் இவ்வாறு விருப்பம் ...\nசெயற்கை இரசாயனங்களால் பழுக்க வைக்கும் பழங்களுக்குத் தடை\n10 10Shares செயற்கை இரசாயனங்களைப் பயன்படுத்தி பழுக்க வைக்கப்படும் பழங்களை விற்பனையில் ஈடுபடுவதை நிறுத்துவதற்கு புறக்கோட்டை மெனின் சந்தை பொது வியாபார சங்கம் முடிவு செய்துள்ளது. (pettah manning market General Business Association sudden decision) இவ்வாறு பழுக்க வைக்கப்படும் பப்பாளி, வாழை, மாங்காய் உள்ளடங்க பல்வேறு பழவகைகள் ...\nமகனும் தாயும் இணைந்து செய்த செயல்; கருக்கலைப்பு நிலையம் முற்றுகை\n35 35Shares ஜாஎல பிரதேசத்தில் இரண்டு மாடி கட்டிடத்தில் நடத்தப்பட்டுவந்த சட்டவிரோத கருக்கலைப்பு நிலையத்தைச் சுற்றிவளைத்து, முன்னாள் ஆயுர்வேத வைத்தியர் ஒருவரின் 41 வயது மகன் கைதுசெய்யப்பட்டுள்ளார். (Abortion station siege) மேலும் இந்த சட்டவிரோத கருக்கலைப்பு நிலையத்தில் இருந்து கருக்கலைப்பு செய்வதற்கு உபயோகித்த உபகரணங்களையும் பாணந்துறை வலான குற்றத்தடுப்பு ...\nஅம்மாவின் ஆசையை நிறைவேற்றச் சென்ற மகன் பரிதாபமாக பலி\n55 55Shares பலாமரத்தில் பறித்த பலாக்காய் தலையில் வீழ்ந்ததனால் ஒரு பிள்ளையின் தந்தையொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். (tragic incident protected Padukka area) முச்சக்கர வண்டிகளின் மேலுறைகளை சீர்செய்யும் தொழில் செய்கின்ற ந��ரொருவர் தனது பெற்றோர் வசிக்கும் பாதுகை, வேரகல பிரதேசத்திற்கு அடிக்கடி சென்று வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். ...\nவவுனியா சிறைச்சாலையில் இடம்பெறும் அவலம்; வெளியாகியுள்ளது புகைப்படங்கள்\n57 57Shares வவுனியா சிறைச்சாலைக்குள் சிறைக்கைதிகள் தூங்குவதற்கு கூட இடமில்லாது சிறைக்கைதிகள் அவதிப்படும் புகைப்படங்கள் தற்பொழுது வெளியாகியுள்ளன. (plight Vavuniya prison Massive location crisis) வவுனியா சிறைச்சாலைக்குள் பாரிய இட நெருக்கடிகள் காணப்படுவதாக தொடர்ச்சியாக பல தரப்பினர்களால் குற்றஞ்சாட்டப்பட்டு வந்தது. சிறு குற்றங்கள், கடத்தல்கள், கஞ்சா போன்ற குற்றச்செயல்களுடன் தொடர்புள்ளவர்களே ...\nயாழில். ஆசிரியர் தாக்குதல்; கண்டித்து போராட்டம்\n141 141Shares யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரியின் ஆசிரியர் ஒருவர் தாக்கப்பட்டதைக் கண்டித்து, ஆசிரியர்கள் இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். (Jaffna kokuvil Hindu College teacher attack Protest demonstration) இந்தக் கல்லூரியின் மாணவ ஒழுக்க கட்டுப்பாட்டு ஆசிரியரான பிரதீபன் என்ற ஆசிரியரே நேற்றிரவு தாக்கப்பட்டுள்ளார். இந்தத் தாக்குதலைக் ...\nகினிகத்தேனையில் வீடுகள் உடைத்து 06 இலட்சத்து 50000 ரூபா பணம் கொள்ளை\n9 9Shares கினிகத்தேனை பகதுலுவ பகுதியில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் மூன்று வீடுகள் உடைக்கப்பட்டு, திருடர்கள் கொள்ளையிட்டு சென்றுள்ளனர். (Breakup homes Ginigathena cash lending 6 lakes 50 thousand rupees) இன்று அதிகாலை வீடுகளில் புகுந்த கொள்ளையர்கள் இரண்டு வீடுகளில் சிறிய தொகை பணமும், மற்றொரு ...\nபடிக்காதவருக்கு போராசிரியர், சமாதான நீதவான் பட்டம்; இலங்கையில் இப்படியுமொரு சம்பவம்\n4 4Shares போலியான பெயர் மற்றும் போலியான சான்றிதழ்களுடன் பேராசிரியராக நடித்து பெயர்பெற்ற குற்றவாளி ஒருவருக்கு சமாதான நீதவான் பட்டம் வழங்கியமை தொடர்பாக கல்கிஸ்ஸ பொலிஸ் குற்ற புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். (Professor, Peace magistrate post not educated person) பேராசிரியர் ஜயவர்தன எம்.பி. அத்தநாயக்க என்ற ...\nஅர்ஜூன் அலோசியஸ் பிரபாகரன் அல்ல\n8 8Shares பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் தனக்கு எவ்வளவு பணம் கொடுத்தார் என்பது தனக்கு நினைவில் இல்லை என இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். (Arjun Aloysius not Prabhakaran) அர்ஜூன் அலோசியஸிடம் பணம் பெற்றீர்களா என ஊடகவியலா���ர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே ...\nவனப் பகுதியில் 12 வயது சிறுமி காதலனுடன் உல்லாசம்; மடக்கிப் பிடித்த பொலிஸார்\n50 50Shares புத்தளம் வனப் பகுதியில் காதலனுடன் உல்லாசமாக இருந்த சிறுமி மற்றும் காதலன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். (Sexual relations 12 year old girl forest area) இவ்வாறு கைது செய்யப்பட்ட சிறுமி வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன், காதலனை இன்று புத்தளம் நீதவான் ...\nஇராமர் சிலையைக் காணவில்லை; பொலிஸில் முறைப்பாடு\n4 4Shares ஹேவஹெட்ட ஹோப் தோட்டத்தில் அமைந்துள்ள இராமர் ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த 91 ஆண்டுகள் பழைமையான இராமர் சிலை காணாமல் போயுள்ளது. (Ramar statue missing Complaints police) இனந்தெரியாத நபர்களால் கொள்ளையிடப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இந்த ஆலயத்தின் பிரதம குருக்கள், நேற்று அதிகாலையில் இராமர் சிலை இருப்பதை ...\nமதுபானக் கடத்தலில் ஈடுபட்ட பாட்டியும் பேரனும் கைது\n3 3Shares உடுகமையில் இருந்து கல்கிசைக்கு சட்டவிரோதமாக தயாரிக்கப்பட மதுபானக் கடத்தலில் ஈடுபட்ட பாட்டியும் பேரனையும் மதுகமை பொலிஸார் கைது செய்துள்ளனர். (Grandmother grandson arrested Illegal liquor smuggling) இவர்கள் இருவரும் இரண்டு பைகளில் 480 ட்ரேம்ஸ் சட்டவிரோத மதுபானக் கடத்தலில் ஈடுபட்ட போது, மதுகமை பதுகம சந்தியில் ...\nவடமாகாண கல்வியமைச்சருக்கு பயங்கரவாத தடுப்புப்பிரிவு விசாரணைக்கு அழைப்பு\n2 2Shares வடக்கு மாகாண கல்வியமைச்சருக்கு பயங்கரவாத தடுப்புப்பிரிவு விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளது. (Terrorism Prevention Division call Inquiry Northern Provincial minister) கடந்த ஆண்டு வவுனியா ஈரப்பெரிய குளம் பாடசாலையில் மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வில், வடக்கு மாகாண கல்வி அமைச்சர் க. சர்வேஸ்வரன் இலங்கை ...\nவடக்கில் முளைக்கும் விகாரைகள்; தமிழ் மக்களின் நிலங்களில் சிங்கள குடியேற்றம்\n5 5Shares வட மாகாணத்தில் யுத்தத்திற்குப் பின்னரான 9 வருடங்களில் 131 விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் து. ரவிகரன் குறிப்பிட்டுள்ளார். (Sinhala settlement Tamil people’s lands Northern Province) முல்லைத்தீவில் மாத்திரம் 67 விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், முல்லைத்தீவில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்திற்கு உள்ளாக்கப்பட்டமை அம்பலமாவதாகவும் அவர் ...\nபசில் ராஜபக்சவிற்��ு எதிரான வழக்கு; திகதி தீர்மானம்\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சகோதரரரும் முன்னாள் பொருளாதார அமைச்சருமான பசில் ராஜபக்சவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்கான திகதி தீர்மானிக்கப்பட்டுள்ளது. (Basil Rajapaksa case November 1st) அந்த வகையில், எதிர்வரும் நவம்பர் மாதம் 1 ஆம் திகதி முதல் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு கொழும்பு மேல் ...\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/184452", "date_download": "2019-05-27T09:43:34Z", "digest": "sha1:RSF5K5NBSZI5XPV5ZGQDT4X667OX7MS6", "length": 7593, "nlines": 94, "source_domain": "selliyal.com", "title": "உலகளவில் வசூல் சாதனைப் படைத்து முதலிடத்தை நெருங்கும் எவென்ஜர்ஸ் எண்ட் கேம்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome கலை உலகம் உலகளவில் வசூல் சாதனைப் படைத்து முதலிடத்தை நெருங்கும் எவென்ஜர்ஸ் எண்ட் கேம்\nஉலகளவில் வசூல் சாதனைப் படைத்து முதலிடத்தை நெருங்கும் எவென்ஜர்ஸ் எண்ட் கேம்\nஹாலிவுட்: மார்வெல் நிறுவனத்தின் எவென்ஜர்ஸ் திரைப்படத்தின் எல்லா பாகங்களும் உலக சினிமா இரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றவை. அதன் வரிசையில் எவென்ஜர்ஸ் இன்பினிட்டி வார் படத்தைத் தொடர்ந்து இப்படத்தின் நிறைவுப் பாகமான எவென்ஜர்ஸ்எண்ட் கேம் கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி உலகளவில் வெளியானது.\nவெளியான நாளில் இருந்தே நல்ல வசூலைப் பெற்று வந்த இப்படம், தற்போது 2.18 பில்லியன் அமெரிக்க டாலர் (9.05 பில்லியன் ரிங்கிட்) வரையிலும் வசூல் பெற்றதன் மூலம் உலகளவில் அதிக வசூலைப் பெற்ற திரைப்படங்கள் வரிசையில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.\nமுதலிடத்தில் உள்ள அவதார் படத்தின் இடத்தை விரைவில் இப்படம் அடையவுள்ளதாகக் கூறப்படுகிறது.\n11 நாட்களில் டைட்டானிக் படத்தின் ஒட்டு மொத்த வசூலைத் தாண்டி எவென்ஜர்ஸ் எண்ட் கேம் சாதனைப் படைத்துள்ளது. அவதார், டைட்டானிக், ஸ்டார் வார்ஸ் தி போர்ஸ் அவேகன்ஸ், எவென்ஜர்ஸ் இன்பினிட்டி வார் ஆகிய நான்கு படங்கள் மட்டுமே 2 பில்லியன் டாலர் வசூலைத் தாண்டிய நிலையில் இந்த வெற்றி கோட்டையும் தாண்டிய ஐந்தாவது படம் என்கிற பெறுமையைப் பெற்றுள்ளது எவென்ஜர்ஸ் எண்ட் கேம்.\nPrevious article1எம்டிபி: 57 மில்லியன் டாலர் பணத்தை அமெரிக்கா திருப்பிக் கொடுத்தது\nNext articleமனிதனின் சுயநலத்தினால் அழிவை நோக்கி 10 இலட்சம் உயிரினங்கள்\nஆங்கிலப் படங்களுக்கு தரும் பாதுகாப்பு அம்சத்தை தமிழ் படங்களுக்கு தரவில்லை\nஎவென்ஜர்ஸ்: எண்ட்கேம் தமிழ் பாடலுக்கு அமோக வரவேற்பு\nஇந்திய எவென்ஜர்ஸ்: எண்ட்கேம் படத்திற்கான பாடலுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசை\nஅறந்தாங்கி நிஷா நிகழ்ச்சிகளை அஸ்ட்ரோவில் தடை செய்க\n“இந்தியர்களையோ தமிழர்களையோ குறிப்பிட்டுச் சொல்லவில்லை- மலேசியர்கள் என்றுதான் கூறினேன்” அறந்தாங்கி நிஷா கண்ணீர் பேட்டி\nகான்ஸ் விழாவில் கலக்கிய பிரியங்கா சோப்ரா\nஜிப்ஸி: ஜீவாவின் திரையுலக பயணத்தில் ஒரு மைல் கல்\nகார்த்தி நடிக்கும் ’கைதி’ பட முதல் தோற்றம் வெளியீடு\nஅன்வார்-மகாதீர் சந்திப்பு: இஸ்லாமிய நாடுகளை தற்காக்க மலேசியா விரைந்து செயல்பட வேண்டும்\n2020 முதல் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் விளம்பரம் செய்யலாம்\nஜசெகாவின் பரிந்துரையை மஸ்லீ ஏற்பது அவசரமான முடிவு\nமகாதீர், வான் அசிசா வாழ்த்துகளுக்கு நன்றி கூறிய மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanjoor-vanjoor.blogspot.com/2013/09/blog-post_11.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1180627200000&toggleopen=MONTHLY-1377964800000", "date_download": "2019-05-27T09:08:24Z", "digest": "sha1:PK45BHT37JPT47W6A6B7ZEMRS4L2Z7UO", "length": 71900, "nlines": 339, "source_domain": "vanjoor-vanjoor.blogspot.com", "title": "***வாஞ்ஜுர்***: அப்பாவி முஸ்லிம்களை சுரண்டி கொடுமைபடுத்தும் காவல்துறை ‍‍- அ.மார்க்ஸ்", "raw_content": "\nசுவைத்தேன் - தொகுத்தளித்தேன் - சுவையுங்கள். வருகையாளரே வருக இங்குள்ள அனைத்து பதிவுகளையும் படித்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளுவதுடன் மீண்டும் மீண்டும் வருமாறு அன்புடன் அழைக்கிறேன்.\nஅஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்.- (உங்கள் மீது சாந்தி விழைகிறேன்.)\nவாஞ்ஜுர் அனைத்து பதிவுகளையும் பார்வையிட‌\n***வாஞ்ஜுர்*** அனைத்து பதிவுகளும் >>> இங்கே <<< சொடுக்கி படியுங்கள்\n\"முகலாய மன்னர்கள் கோயிலை இடித்தார்கள் என்பது வரலாற்று திரிப்பு.\n“இந்தியாவில் இந்து முஸ்லிம் வேற்றுமையினால் ஏற்படுகின்ற பதட்டம் ஒரு திட்டமிடப்பட்டு திணிக்கப்பட்ட வரலாறு ஆகும்.\nஇந்தியாவை ஆண்ட முகலாய மன்னர்கள் முஸ்லிம் அல்லாத மக்களை வெறுப்போடு நடத்தினார்கள் என்றும்,\nஇந்து மத கோட்பாடுகளுக்கு எதிராக இருந்தார்கள் என்றும்,\nகஜினி முஹம்மத் சோமநாதர் கோயிலை இடித்தார் என்றும்\nபல்வேறு செய்திகள் உண்மைக்கு புறம்பாக வரலாற்றில் திரித்து எழுதப்பட்டு உள்ளன.\nமுகலாய மன்னர்கள் இந்து மக்களை கொடுமைபடுத்தியதாக வேண்டுமென்றே திரித்து கூறிய திட்டமிடப்பட்ட வரலாற்று சதி\" என்று\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி\nமக்களை பிளவுபடுத்துகிறது மீடியா. \"நீதிபதி மார்கண்டேய கட்ஜு\"\nஒரு ஊரில் குண்டு வெடித்தால் போதும். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்‘குண்டு வைத்தது நாங்கள்தான்என்று இந்தியன் முஜஹிதின் கூறுகிறது‘ அல்லது ‘ஜய்ஷ் இ முகமத் அல்லது ஹர்கத் உல் ஜிஹாத் அமைப்பு கூறுகிறது‘\nஎன்று ஏதோ ஒரு முஸ்லிம் பெயரை சேனல்கள் சொல்கின்றன அதற்குள் எப்படி தெரியும் என்றால் எஸ்எம்எஸ் வந்தது, இமெயில் வந்தது என்று காட்டுகிறார்கள்.\nஎஸ்எம்எஸ், இமெயில் எல்லாம் யார் வேண்டுமானாலும் யார் பெயரிலும் அனுப்ப முடியும்.\nயாரோ ஒரு விஷமி அனுப்பியிருக்கலாம். அதை பெரிதாக டீவியில் காட்டி மறுநாள் பத்திரிகைகளிலும் பிரசுரிக்கும்போது என்ன ஆகிறது\nமுஸ்லிம்கள் எல்லாரும் குண்டு வைப்பவர்கள், தீவிரவாதிகள் என்று ஒரு மதத்தையே ஒட்டுமொத்த அசுரர்கள் மாதிரி சித்தரிக்கிறது மீடியா.\nஎந்த மதமாக இருந்தாலும் 99 சதவீதம் பேர் நல்லவர்கள் என்பதுதான் உண்மை.\nமதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த மீடியா வேண்டுமென்றே இவ்வாறு நடப்பதாக நினைக்கிறேன்.\nநிச்சயமாக இது நாட்டு நலனுக்கு எதிரானது.\nமீடியா வேண்டுமென்றே மக்களுக்குள் பிளவை உண்டாக்குவதாகவா சொல்கிறீர்கள்\nகுண்டு வெடித்த சிறிது நேரத்தில் எஸ்எம்எஸ் வந்தது இமெயில் வந்ததது\nஎன்பதை சாக்கிட்டு ஒரு மதத்தையே வில்லனாக மீடியா சித்தரிக்கும்போது அதற்கு வேறென்ன அர்த்தம் கொடுக்க முடியும்\n**************** அறிந்திராத உண்மைகளை கேட்டு சிந்தியுங்கள்.கீழே உள்ள‌ சுட்டிகளைசொடுக்கி ப‌டிக்க‌வும்.\n1.நமது மீடியாக்களின் வண்டவாளங்கள் தண்டவாளத்திலே.\n2. தீவிரவாதம் முஸ்லீம்களின் தனிஉடைமையா\nஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி ஒழு செய்யும் பொழுதும் கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தமாகி\nஉட‌ற்சுகாதார‌ம் எவ்வாறு பேணி க‌டைப் பிடிக்கப்ப‌டுகின்ற‌து என்ப‌தை சிந்தித்தீர்க‌ளா\nஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால் அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள்.\nஇதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது.\nசுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை, உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை தொழுகை தன்னகத்தில் கொண்டது.\nஐவேளை தொழுகையின் மூல‌ம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாத‌ய‌ சூழ்நிலைக‌ளிலேயே மூழ்கி கிட‌ந்திடாம‌லும்\nஇறைவ‌னிட‌ம் தொட‌ர்பை ச‌ற்றும் தொய்வில்லாம‌ல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்ப‌த‌ற்கு துணை புரியும் அமைப்பை கண்டீர்களா \nஉலகின் அத்தனை முஸ்லீம்களும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை.\nஉலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடு, இனம், மொழி, நிற பேதமின்றி மறைபொருளாய் பிணைத்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற\nதொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன்,\nநெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய‌ சஜ்தா செய்யும்பொழுது\nநம் உடலு��்கு பூமியின் மூலமாக பல சூட்சுமமான நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா\nஉடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பல பலன்களையும் பெற்று விடுகிறார்.\nபிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து\n\"இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள்.\nஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது '\nஇதை நான் பதினான்கு வயதில் 1953ல் படித்தது. ஆசனத்தின் பெயரை மறந்துவிட்டேன்.\nதொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் \"பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு நிலை தான்.\"\nதொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முய‌ற்ச்சி அல்ல இது.\nதொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.\nதொழும்போது இறைவ‌னிட‌ம் பேசுகிறீர்க‌ள். திருக்குரான் ஓதும்பொழுது இறைவ‌ன் உங்க‌ளிட‌ம் பேசுகிறான்.\nநமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை. தொழுகையினால் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே. உங்களுக்கே. உங்களுக்கே. வாஞ்சையுடன் வாஞ்சூர்.\n மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிர‌யாண‌த்திலும், சண்டையிலும், சமாதான‌த்திலும், சிறையிலும், சுக‌போக‌த்திலும், ந‌ட்பிலும், ப‌கையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்…… அனைத்திடத்திலும் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் ஒரே சீரிய செயல். ஓ மானுடனே சிந்திப்பாயா உள்ளத்தை திறக்கும் காட்சிகள். சற்றே சிந்தியுங்கள். பார்ப்ப‌வை எல்லாம் நதியில் ஒரு துளிதான். அகிலஉலக பிரஜைகளான‌ முஸ்லீம்களே கீழே உள்ள‌ சுட்டியைசொடுக்கிஉன் சகோதரர்களை பார் கீழே உள்ள‌ சுட்டியைசொடுக்கிஉன் சகோதரர்களை பார் . அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல் அரிதான வ��டியோக்கள் காண‌த்த‌வ‌றாதீர்க‌ள். >>>*** இங்கே*** <<< *********\nஅப்பாவி முஸ்லிம்களை சுரண்டி கொடுமைபடுத்தும் காவல்துறை ‍‍- அ.மார்க்ஸ்\nகாவல் துறை முஸ்லிம் சமுதாயத்திலிருந்து அப்பாவி யாரையாவது ஒருவரை இழுத்துச் சென்று அடித்து உதைத்து புகைப்படம், கைரேகை இதர அங்க அடையாளங்களைப் பதிவு செய்து செல்போனைப் பிடுங்கி அதிலுள்ள தொடர்பு எண்களை கணினியில் ஏற்றி பின் அந்த ஒவ்வொரு எண்ணுக்கும் உரியவரை வரவழைத்து இழுத்துச் சென்று சித்திரவதை செய்து ‘முஸ்லிம் தீவிரவாதம்’ பயங்கரவாதி, “சந்தேகத்திற்குரியவர்” என‌கட்டமைக்கும் ஒரு விஷச் சுழல் நடக்கிறது.\nஇன்று விலை கூறித் தேடப்படும் இப்பகுதி “முஸ்லிம் தீவிரவாதிகள்” எல்லோரும் இப்படியாக உருவாக்கப்பட்டவர்கள் தான் என்பது குறிப்பிடத் தக்கது. ஆமாம் அவர்கள் உருவாக்கப்பட்டவர்கள்தான், உருவானவர்கள் அல்ல.\nமேலப்பாளையம் நெல்பேட்டை முஸ்லிம்கள் - அ.மார்க்ஸ்\nமூன்று நாட்களாக மேலப்பாளையம் (திருநெல்வேலி), நெல்பேட்டை (மதுரை) பகுதிகளில் வாழும் அடித்தள முஸ்லிம்களுடன் நீண்ட நேரம் உரையாடும் வாய்ப்புக் கிட்டியது. என்னுடன் சுகுமாரனும் ரஜினியும் இருந்தனர்.\nமேலப்பாளையத்தில் எங்களுடன் தோழர்கள் பீட்டர், ரமேஷ் ஆதித் தமிழர் பேரவை சங்கர் மற்றும் வழக்குரைஞர் அப்துல் ஜாபர் சேர்ந்துகொண்டனர். நெல்பேட்டையில் பழனிச்சாமி, வழக்குரைஞர்கள் சையத் அப்துல் காதர் யூசுஃப் ஆகியோர் எங்களுடன் இருந்தனர்.\nசச்சார் அறிக்கையில் இந்திய முஸ்லிம்களின் நிலை இங்குள்ள தலித்களின் நிலையைக் காட்டிலும் பல அம்சங்களில் மோசம் எனக் கூறியுள்ளதைத் தமிழகத்தில் வாழும் நம்மால் அவ்வளவு எளிதாகப் புரிந்து கொள்ள இயலாது. அதுவும் என்னைப் போன்ற தஞ்சை மாவட்டக் காரர்களுக்கு அது புரிவது கடினம். இங்குள்ள அய்யம்பேட்டை, பாபநாசம், ராஜகிரி, கூத்தாநல்லூர், அத்திக்கடை, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை பகுதிகளில் ஓரளவு முஸ்லிம்கள் வசதியாக இருப்பார்கள். முத்துப்பேட்டை போன்ற ஊர்களில் முஸ்லிம்கள் நடத்துகிற தரமான பள்ளிகளும் உண்டு.\nஉத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், பிஹார் முதலான மாநிலங்களுக்குச் சென்று பார்க்கும் போதுதான் சச்சார் கூறியதை என்னால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடிந்தது. கைவினைத் தொழில்கள், ரிக்‌ஷா இழுப்பது, இரு��்பு அடிப்பது முதலான கடுமையான பணிகளில் ஈடுபட்டுள்ள வறுமை வயப்பட்ட முஸ்லிம்களை அங்குதான் நிறையக் காண முடிந்தது.\nஅஸ்ஸாமில் வன்முறையாக இடம்பெயர்க்கப்பட்ட மூன்று இலட்சம் முஸ்லிம்களின் அகதி வாழ்வு கண்ணீரை வரவழைத்தது.\nமேலப்பாளையம், நெல்பேட்டை முதலியனவும் இது போல மிகவும் அடித்தள முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகள் தான். சுமார் ஒன்றாரை இலட்சம் முலிம்கள் அங்கிருப்பதாகச் சொன்னார்கள். நெருக்கமான வீடுகள், குண்டும் குழியுமான வீதிகள். கல்விக்குப் பெயர்போன பாளையங்கோட்டையின் ஒரு பகுதியான மேலப்பாளையத்தில் முக்கிய கல்வி நிலையங்கள் எதுவும் கிடையாது. நிறைய பீடிக் கம்பெனிகள் உள்ளன. அவற்றின் முதலாளிகள் பெரும்பாலும் மலையாளிகள். பீடி சுற்றுவது மேலப்பாளையத்தார்கள்.\nமதுரையின் மையப் பகுதியில் அமைந்துள்ள நெல்பேட்டையும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஒரு பகுதி. அங்கும் இதே நிலைதான். பாரம்பரியமான சுங்கம் பள்ளிவாசலிலிருந்து கூப்பிடு தூரத்தில் அமைந்த ஒரு மிகக் குறுகலான வீதியில் ஒரு சிறு அறையில்தான் நாங்கள் உட்கார்ந்து பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுடன் பேசிக் கொண்டிருந்தோம். சன்னலுக்கு வெளியே ஒரு மாட்டுக் கறிக் கடை. கறிக் கழிவுகள் ஒரு கூடையில் ஈ மொய்த்த வண்ணம் கிடந்தன. நிணம் பொசுங்கும் நாற்றம் காற்றில் கலந்து வந்து கொண்டிருந்தது. கசாப்புக் கடை, அடுப்புக் கரி விற்பது, ஆட்டோ ஓட்டுவது.. இப்படியான வேலைகள்தான் பலருக்கும்.\nஇரண்டு பகுதிகளிலுமே கல்வி அறிவு வீதம் மிக மிகக் குறைவு என்பது பார்த்தாலே தெரிந்தது.\nஉண்மை வழக்குககளில் சம்பந்தப்பட்டவர்கள், பொய் வழக்கு போடப்பட்டவர்கள், முதலில் ஒரு உண்மை வழக்கில் சிக்கிப் பின் தொடர்ந்து பல பொய் வழக்குகளில் சிக்கவைக்கப் பட்டவர்கள் எனப் பலரையும் சந்தித்தோம். அவ்வளவு பேரும் எதையும் மறைக்காமல் எங்களிடம் உண்மைகளையே சொன்னார்கள்.\nஓரளவு எங்களால் ஊகிக்க முடியும். யார் உண்மைகளைச் சொல்கின்றனர், யார் முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்க முயற்சிக்கிறார்கள், யார் மிகைப்படுத்திச் சொல்கிறார்கள் என்பது..\nஎங்களிடம் பேசிய அத்தனை பேருக்கும் தங்கள் வழக்கு விவரங்கள், அல்லது தம் மீதான போலீஸ் கொடுமைகள் எதையும் சரியாகச் சொல்லக் கூடத் தெரியவில்லை. அத்தனை அப்பாவி��ள் என நான் சொல்வது இதை வாசிக்கும் பலருக்கும் புரியும் என எனக்குத் தோன்றவில்லை.\n‘மேலப்பாளையம் முஸ்லிம்கள்’ என்றொரு சிறு நூலை பேராசிரியை சாந்தி எழுதியுள்ளார்.\nசாந்தி, நண்பர் லெனா குமாரின் மனைவி. சுமார் பத்து ஆண்டுகள் இருக்கலாம். சாந்தி என்னை முன்னுரை எழுதக் கேட்டுக்கொண்டார். அற்புதமான ஒரு இன வரைவியல் நூலது. யாரோ ஒரு ஆய்வாளரின் உதவியாளராக அடிக்கடி மேலப்பாளையம் சென்று வந்தவருக்கு அம்மக்களோடு நெருக்கமான உறவு ஏற்பட்டுவிட்டது.\nமே.பா முஸ்லிம்களின் இனவரைவியற் கூறுகளைத் தொகுத்து எழுதத் தொடங்கினார். ஆனால் அது, அவர்களின் உணவு, உடை, நம்பிக்கைகள், பிறப்பு, இறப்புச் சடங்குகள் என்கிற அளவில் தொகுப்பதோடு நின்றுவிடவில்லை, அவர்களைக் காவல்துறை எவ்வாறு சுரண்டுகிறது, கொடுமைப்படுத்துகிறது என்பதை நேரில் கண்டு மனம் கலங்குகிறார். அவற்றையும் பதிவு செய்கிறார். மொத்தத்தில் அரசியல் பிரக்ஞையுடன் கூடிய ஒரு அற்புதாமான இன வரைவியல் நூலாக அது உருப்பெற்றது.\nசித்தரஞ்சன் என்றொரு காவல்துறை அதிகாரி பற்றி சாந்தி அந்நூலில் குறிப்பிடுவார். அவர் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்வார். உன் மகனை தீவீரவாதக் கேசில் சிக்க வைப்பேன் எனச் சொல்லி அப்பாவி முஸ்லிம்களிடம் காசு பறிப்பதில் சமர்த்தர் அவர். அப்போது சாந்தி ஒரு ஆய்வு உதவியாளர் மட்டுமே. ஒரு பெண்ணாகவும், எந்தப் பெரிய அரசியல் பின்புலமும் இல்லாமல் இப்படிப் போலிஸ் அதிகாரியின் பெயரை எல்லாம் குறிப்பிட்டு எழுதுகிறாரே, ஏதாவது பிரச்சினை வந்தால் என்ன செய்வது, பேசாமல் பெயரை நீக்கிவிடச் சொல்லலாமா என ஒரு கணம் நினைத்தேன். பிறகு, சரி, ஒரு பெண், தன் கண்முன் நிகழும் சமூக அநீதியைப் பொறுக்க இயலாமல் எழுதுகிறார், அதை ஏன் நாம் முடக்க வேண்டும், அவரது அந்த அழகான துணிச்சலை நாம் ஏன் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என நினைத்து, ஒன்றும் பேசாமல் முன்னுரையை எழுதிக் கொடுத்தேன்.\nமேலப்பாளையம் போகுமுன் சாந்தியின் நூலை ஒருமுறை படித்துவிடலாம் எனத் தேடினேன். யாரிடம் கொடுத்தேனோ கிடைக்கவில்லை. திருநெல்வேலியில் இறங்கியவுடன் லெனா குமாரிடம் தொடர்பு கொண்டு பெற முயற்சித்தேன். அவர் ஏதோ புதுச்சேரி போய்விட்டாராம். சித்தரஞ்சன் பெயர் நினைவில் இருந்தது. எப்படி இருக்கிறார் அந்த அதிகாரி எனக் கேட்டேன். அவர் ரிடையர் ஆகி கடும் நோய்வாய்ப்பட்டுக் கிடக்கிறார் என்றார் ஜப்பார்.\nமுஸ்லிம் அமைப்புகள் ஏதும் அந்நூலை அநுமதி பெற்று மறு வெளியீடு செய்யலாம்.\nநெல்பேட்டைக்குள் நாங்கள் நுழைந்தபோது, அடடே ரஜினி அக்கா என இரண்டு மூன்று பேர் வந்து ரஜினியைச் சூழ்ந்து கொண்டனர். இப்போது நல்ல பல இளம் முஸ்லிம் வழக்குரைஞர்கள், முஸ்லிம்கள் மீது போடப்படும் வழக்குகளை எடுத்து நடத்துகின்றனர். ஒரு பதினைந்தாண்டுகளுக்கு முன் இதுபோன்ற பல வழக்குகளை ரஜினிதான் நடத்தியுள்ளார். தடா சீனி, இப்போது பரிசறிவித்துத் தேடப்படும் போலீஸ் பக்ருதீன் உட்படப் பலரது வழக்குகளை நடத்தியவர் ரஜினி.\nஒரு சுவாரசியமான சம்பவத்தைச் சொன்னார். அசோக் சிங்கால் உட்படப் பல இந்துத்துவப் பேச்சாளர்கள் பேசும் கூட்டம் ஒன்று மதுரையில் நடந்துள்ளது. மிக மோசமாகவும் ஆபாசமாகவும் முஸ்லிம்களைப் பேச்சாளர்கள் ஏசியுள்ளனர். கோபமடைந்த சிலர் ஓடி வந்து ரஜினியிடம் கூறியுள்ளனர். ரஜினி உடனே கூட்டம் நடக்கும் இடத்திற்கு விரைந்து ஒலிபெருக்கி ஒன்றின் அருகில் நின்றுகொண்டு ஒரு டேப் ரிக்கார்டரில் ஏச்சுக்களைப் பதிவு செய்துள்ளார்.\nஅப்போது மழை தூறி இருக்கிறது. சுடிதார் துப்பட்டாவை எடுத்துத் தலைமீது போட்டுக் கொண்டு ஒலிப்பதிவு வேலை நடந்திருக்கிறது. அவ்வளவுதான், முஸ்லிம் பெண் தீவிரவாதி கூட்டத்தில் தாக்குதல் நடத்த வந்துள்ளதாகச் செய்தி பரவி கூட்டம் அப்படியே ரஜினியை ஆத்திரத்துடன் சுற்றிக் கொண்டுவிட்டது. நல்ல வேளை அசம்பாவிதம் ஏதும் நடப்பதற்கு முன் ரஜினிக்குத் தெரிந்த காவல்துறை அதிகாரி காவலர்களுடன் ஓடி வந்து ரஜினியைப் போலீஸ் வேனில் ஏற்றிக் காப்பாற்றியுள்ளார். பிறகு அந்த அதிகாரியே மேடை ஏறி மைக்கைப் பிடித்து அது தீவிரவாதி இல்லை எனப் பலமுறை சொன்னபின்புதான் ஆவேசம் அடங்கி இருக்கிறது.\nசென்ற ஆண்டு திருப்பரங்குன்றத்தில் வெடிகுண்டு கைப்பற்றப்பட்ட பின்பு தாங்கள் எவ்வாறெல்லாம் காவல்துறையால் இழுத்துச் செல்லப்பட்டுச் சித்திரவதை செய்யப்பட்டோம் என்பதைக் கசாப்புக் கடையில் வேலை செய்யும் ஷேக் அலாவுதீன், மினி ஆட்டோ டிரைவர் முகம்மது யாசின், அ.தி.மு.க கவுன்சிலர் ஒருவரிடம் உதவியாளராக இருந்த ஜாபர் சுல்தான் முதலானோர் விவரித்தபோது கண்கள் மட்டுமல்ல எங்கள் மனமும் கசிந���தது.\nயாரையாவது ஒருவரை இழுத்துச் சென்று அடித்து உதைப்பது. அவரது புகைப்படம், கைரேகை இதர அங்க அடையாளங்களைப் பதிவு செய்வது. அவரது செல்போனைப் பிடுங்கி அதிலுள்ள தொடர்பு எண்கள் எல்லாவற்றையும் கணினியில் ஏற்றிக் கொள்வது, பின் அந்த ஒவ்வொரு எண்ணுக்கும் உரியவரை வரவழைத்து அவர்களையும் இதேபோல நடத்துவது என்பதாகக் கடந்த சில மாதங்களில் கிட்டத்தட்ட அப்பகுதி ஆண்கள் எல்லோரது ‘ப்ரொஃபைல்களும்’ எடுக்கப்பட்டுவிட்டன என்றார்\nஅப்துல் காதர். சுமார் எவ்வளவு பேர்கள் இருக்கும் என்றேன். 600 பேர்கள் வரை இருக்கலாம் என்றார். எண்ணிக்கை துல்லியமாக இல்லாததால் எங்கள் அறிக்கையில் “நூற்றுக்கணக்கானோர் இப்படிப் ப்ரொஃபைல் செய்யப்பட்டுள்ளனர்” எனப் பதிவு செய்தோம். முஸ்லிம்கள் மத்தியில் இப்படியான racial profiling செய்ய்யப்படுவது எத்தனை பேருக்குத் தெரியும்\nதனியாக வாழும் பெண்களையும் ஏ.டி.எஸ்.பி மயில்வாகனன் மற்றும் இன்ஸ்பெக்டர் மாடசாமியின் கீழிருந்த சிறப்ப்புக் காவற் படை விட்டு வைக்கவில்லை. மறைந்த பிர்தவ்சின் மனைவி ஆமினா பேகம், முகம்மது ஹனீபாவின் மகள் சகர் பானு ஆகியோர் தாங்கள் விசாரிக்கப்பட்டதை வேதனையோடு பகிர்ந்து கொண்டனர்.\nசகர் பானுவையாவது தேடப்படும் பிலால் மாலிக்கைத் தெரியும் என்பதற்காக விசாரித்தனர் என ஆறுதல் கொள்ளலாம். ஆமீனா பேகத்தின் கதை பரிதாபமானது. நாங்கள் பார்த்தவர்களுள் ஆமீனா ஒருவர்தான், தன்க்கு நேந்ததைச் சீராகச் சொல்லக் கூடியவராக இருந்தார்.\nகணவனை இழந்த ஆமீனா தன் மூன்று சிறு பிள்ளைகளை அடுப்புக் கரி வியாபாரம் செய்து காப்பாற்றி வருகிறார். ஆண் துணை இன்றித் தனியாக வாழ்கிறார் எனத் தெரிந்தவுடன் காவல்துறையினர் இவரை அணுகி அவர்களுக்குத் தகவலாளியாக (informer) இருக்கக் கட்டாயப் பாடுத்தியுள்ளனர் முதலில் மாரியப்பன் என்றொரு அதிகாரி வந்துள்ளார். ஆமினா உறுதியாக மறுத்துள்ளார். அப்புறம் மீண்டும் உன்னை விசாரிக்க வீட்டுக்கு வரப்போகிறோம் எனக் கூறியுள்ளனர். நீங்கள் வீட்டிற்கு வர வேண்டாம், நானே வருகிறேன் என ஆமினா கூறி எஸ்.பி அலுவலகத்திற்குச் சென்றுள்ளார்.\nஅங்கே மயில்வாகனன், மாடசாமி குழுவினர் சுமார் 40 காவலர்கள் சூழ அவரை விசாரித்துள்ளனர், பெண்களை விசாரிக்கும்போது பெண் காவலர்கள் இருக்க வேண்டும் என்கிற விதியும் மீறப்���ட்டுள்ளது. பணம் தருகிறோம் உளவு சொல்ல வேண்டும் என ஆமினாவிற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆமினா குரலை உயர்த்திச் சத்தம் போட்டுள்ளார். நாந்தான் முடியாதுன்னு சொல்றனே, அப்புறம் ஏன் இப்படித் தொந்தரவு செய்றீங்க எனக் கத்தியுள்ளார். சரிம்மா, சரிம்மா சத்தம் போடாதே, வா, முதல்ல கான்டீன்ல போயி சாப்பிடு எனச் சொல்ல ஆமினா மறுத்துள்ளார். சரி ஆட்டோவில போ எனச் சொல்லி ஒரு நூறு ரூபாய் நோட்டையும் எடுத்து நீட்டியுள்ளனர்.\nபிறகு தேசிய அளவில் செயல்படும் மனித உரிமை அமைப்பான என்.சி.எச்.ஆர்.ஓ தலையிட்டு தொல்லை செய்த அதிகாரிகள் மீது private complaint கொடுத்த பின்பு இப்போது பிரச்சினை சற்று ஓய்ந்துள்ளது, நெல்பேட்டையைப் பூர்வீகமாகக் கொண்ட வழக்குரைஞர்களான முகமது யூசுப், அப்துல் காதர் சகோதரர்கள் என்.சி.எச்.ஆர்.ஓவில் துடிப்பாகச் செயல்படக் கூடியவர்கள். நானும் சுகுமாரனும் அஸ்ஸாம் சென்றிருந்தபோது தமிழ்நாடு என்றவுடன் பாதிக்கப்பட்ட பலரும் யூசுப்பைத் தெரியுமா எனக் கேட்டனர். அஸ்ஸாம் வன்முறைகள் நடைபெற்றபோது ஒரு மாதத்திற்கும் மேலாக அங்கு சென்று தங்கி பாதிக்கப்பட்ட பலரையும் சந்தித்து விசாரித்து வாக்குமூலங்களைப் பெற்று வழக்கு நடத்த உதவி செய்தவர் அவர்.\nபேசிக் கொண்டு வெளியே வந்தபோது சுங்கம் பள்ளிவாசலைச் சுற்றி நான்கு கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படுள்ளதைக் கண்டு அதிர்ச்சியுற்றோம். தொழுகைத் தலத்தில் கண்காணிப்புக் காமிராக்களா திகைத்தோம். நான் அதைப் படம் எடுக்க முயற்சித்தபோது வேண்டாம் சார் எனத் தடுத்தனர். நான் படம் எடுப்பது தடைப் பட்டாலும், நான் படம் எடுக்க முயற்சித்ததை அந்தக் காமரா படம் எடுத்துக் கொண்டது.\nமுதலில் பள்ளிவாசலுக்கு உள்ளும் வெளியிலும் 18 கண்காணிப்புக் காமராக்கள் பொருத்தப்பட்டனவாம். யூசுப் சகோதரர்களைப் போன்றோர் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தபோது பள்ளிவாசலுக்குள் பொருத்தப்பட்டிருந்த 14 காமராக்களை எடுத்துவிட்டார்களாம். காமராக்களைப் பொருத்தியது பள்ளிவாசல் நிர்வாகந்தான் என்ற போதிலும், காவல்துறையின் நிர்ப்பந்தம் காரணமாகவே அவை பொருத்தப்பட்டுள்ளன எனப் பலரும் கூறினர். 18 காமராக்களுக்கும் சுமார் 2.5 லட்சம் செலவாகுமாம். பள்ளிவாசல் வரவு செலவுக் கணக்கில் இந்தச் செலவு பதியப்படவில்லை என்பதால் காவல்துறை வாங்கித் தந்துதான் இவை பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்றார் ஒருவர்.\nஎப்படியான போதிலும் இது ஒரு மிக மோசமான முன் உதாரணம். சுங்கம் பள்ளியைக் காட்டி இனி எல்லாப் பள்ளிகளிலும் இப்படிக் கண்காணிப்புக் காமராக்கள் பொருத்தபடலாம். இப்படித் தொழ வருபவர்களைக் கண்காணிப்பதைக் காட்டிலும் கொடுமை ஏதுமில்லை. முஸ்லிம் அமைப்புகள் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nமேலப்பாளையம், நெல்பேட்டை முதலியன கிட்டத்தட்ட slum ஏரியாக்கள் என்கிற அளவில்தான் உள்ளன. கல்வி வீதம், நிரந்தர வேலை, சுய தொழில் வாய்ப்பு முதலியன மிகக் குறைவாக உள்ளன. இவற்றின் விளைவான வறுமை, கடன் தொல்லை, வட்டிக் கொடுமைகளும் உள்ளன. இப்படியான பகுதிகளில் சிறு குற்றங்கள், ரவுடியிசம் முதலியன உருவாவதற்கான வாய்ப்புகள் பொதுவில் இருக்கும். எனினும் இது விரல்விட்டு எண்ணக் கூடிய சிறிய அளவில்தான் இருக்கும். பெரும்பாலான மக்கள் அப்பாவிகளாகத்தான் இருப்பார்கள். இங்கும் அப்படியான குற்றச் செயல்கள் இருக்கத்தான் செய்கின்றன.\nமுஸ்லிம்கள் நிறைந்த பகுதியாக உள்ளதால் இங்கு இவை மத நிலைப்பட்டதாகவும் எளிதில் மதச் சாயம் பூசப்படக் கூடியதாகவும் ஆகிவிடுகின்றன.\nஇதை இந்தக் கோணத்தில் அணுகாமல் ‘முஸ்லிம் தீவிரவாதம்’ என்கிற கோணத்திலேயே காவல்துறை அணுகுகிறது. காவல்துறையிடம் பொதிந்துள்ள சிறுபான்மை எதிர்ப்பு மன நிலை இத்துடன் இணந்து கொள்கிறது.\nசிறிய அளவிலோ பெரிய அளவிலோ முதல் குற்றம் செய்யும் ஒருவரைத் தொடர்ந்து பொய் வழக்குகள், விசாரனைகள், பணப் பறிப்புகள் என்கிற வகைகளில் தொல்லை செய்து வருவதால் அவர்கள் மேலும் குற்றச் செயல்களுக்குத் தள்ளப்படுகின்றனர்.\nஇதை ஒட்டி மேலப்பாளையம் போன்ற பகுதிகளை ஏதோ பயங்கரவாதிகளின் நகரமாகவும், முஸ்லிம் சமுதாயத்தையே “சந்தேகத்திற்குரியதாகக்” கட்டமைப்பதும் நடக்கிறது.\nஆக, ஒரு விஷச் சுழல் இவ்வாறு முழுமை அடைகிறது. இன்று விலை கூறித் தேடப்படும் இப்பகுதி “முஸ்லிம் தீவிரவாதிகள்” எல்லோரும் இப்படியாக உருவாக்கப்பட்டவர்கள் தான் என்பது குறிப்பிடத் தக்கது. ஆமாம் அவர்கள் உருவாக்கப்பட்டவர்கள்தான், உருவானவர்கள் அல்ல. இவர்கள் அப்படியானதில் நாம் வாழும் இந்தச் சமூகத்திற்குப் பெரிய பொறுப்பு உள்ளது.\nமேலப்பாளையம், நெல்பேட்டை போன்ற பகுதிகளுக்கு நகரின் பிற பகுதிகளுக்குச் சமமாக அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டும். இப்பகுதிகளில் உரிய அளவில் நர்சரி தொடங்கி உயர்நிலைப் பள்ளிகள் வரை கட்டித்தரப்பட வேண்டும். சுய தொழில் வாய்ப்புக்கள், அதற்கான பயிற்சி முதலியன அளிக்கப்பட வேண்டும்.இப்பகுதிகளை ஒட்டி தொழில் வளர்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.\nபிரச்சினையை முழுமையாக அணுகி அதன் சிக்கல்களை ஏற்றுப் புரிய முயற்சித்தல் அவசியம். நமது ஊடகங்கள், அரசு மற்றும் காவல்துறை ஆகியவற்றின் அணுகல்முறைகள் நிச்சயமாக இந்தத் திசையில் இல்லை.\nகட்டுரை ஆக்கம்: சமூக ஆர்வலர் அ.மார்க்ஸ்\n--------------------------------------------------------------------- ‘மேலப்பாளையம் முஸ்லிம்கள்’ புத்தகம் திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை 'யாதுமாகி' பதிப்பகத்தில் கிடைக்கும்.\nயாதுமாகி பதிப்பகம், 2, முதல் தெரு, வேலவர் காலனி, மகாராஜா நகர், திருநெல்வேலி -627 011\nவெளியீடு : யாதுமாகி பதிப்பகம், 37/17, ராமசாமி கோயில் சன்னதி தெரு, திருநெல்வேலி - 627 002 பேசி : 0462 - 4000285 பேசி : 94434 86285\nLabels: அரசியல், இதுதான் இந்தியா, சமூகம், முஸ்லீம்\nமேலப்பாளையம் கைது - பொய் வழக்கில் அப்பாவிகள் \nநெல்லை:-- இரு நாட்களுக்கு முன் மேலப்பாளையத்தில் கைது செய்யப்பட்ட ஆறு வாலிபர்கள் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களது குடும்பமும் உறவினர்களும் அவர்கள் பொய் வழக்கில் சிக்க வைக்கப்பட்டுள்ளதாகக் கூறினர்.\nகுற்றப்புலனாய்வு (C B C I D ) மற்றும் சிறப்புப் புலனாய்வு ( S I T ) பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள இந்த ஆறு பேரும் சேலம் ஆடிட்டர் ரமேஷ் மற்றும் வெள்ளையப்பன் கொலை வழக்கு காரணமாகக் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள போதிலும் அக்கொலைகள் தொடர்பாக இவர்களிடம் எவ்வித விசாரணையும் நடத்தப்படவில்லை என்று அவர்களைச் சந்தித்து விட்டு வந்த உறவினர்கள் தெரிவித்தனர்.\nமேலப்ப்பாளையத்தைச் சேர்ந்த பன்னா இஸ்மாயீல் என்பவரைப் பற்றிய தகவல்களைக் கேட்டுத் துன்புறுத்தியுள்ளனர்; கைது செய்யப்பட்டுள்ள் அறுவரில் பிஸ்மி , ஷம்ஸு, நூருல் அமீன் ஆகிய மூன்று இளம் வயதுச் சிறுவர்களும் உள்ளனர்; வெடிமருந்துகள் வைத்திருந்ததாக அவர்கள் மீது காவல்துறை குற்றம் சாட்டியுள்ளது.\nகண்டுபிடித்ததாகக் காவல்துறையால் கூறப்படும் வெடி மருந்துகள���க்கும் அவர்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.\nபா ஜ க மற்றும் இந்து முன்னணியின் திருப்திக்காகப் பொய்வழக்கில் சிக்க வைக்கப்பட்டுள்ள இவர்களை விடுவிக்க, சட்ட ரீதியான முயற்சியில் இறங்கியுள்ளதாகவும் அவர்கள் கூறினர்\nசமீபத்திய பதிவுகள். \"க்ளிக்\" செய்து படியுங்கள்.\nசொல்லாத சோகம். யாருக்கு தெரியும் .\nதேசபக்தியை மொத்த விலைக்கு குத்தகை எடுத்திருப்பதாக சொல்லிக் கொள்ளும் இந்துத்துவா கும்பல் உண்மையில் நாட்டு விடுதலைப் போராட்ட தியாகிகளுக்குச் செய்யும் துரோகங்களின் வரலாற்றை சித்தரிக்கும் பாடல்.\nநாமெல்லாம் நாட்டு வரலாற்றை புதிதாகக் கற்றுக் கொள்ளும் தேவையை உணர்ச்சி ததும்ப உணர்த்தும் பாடல்.\nமற்ற எவரையும் விட நாட்டின் விடுதலைக்காக தன்னையே அர்ப்பணித்து உழைத்த இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்.\nபொய் வழக்குகளால் சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது-சித்தி ஆலியா\nபொய் வழக்குகள் ஜோடிக்கப்பட்டு சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது. மேலும் அவர்கள் குடும்பம் நடு தெருவில் நிற்கிறது. போதும் முஸ்லிம்களை கொடுமை படுத்தியது. ********************\nஅல்லாஹ்வின் 99 பெயர்கள்.- வீடியோ\n\"முஹம்மத் - யார் இவர்\nஇத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்\n>>> *** இங்கே ***<<< சொடுக்கி படியுங்கள்\nகடைசி வரை தேடிப் பார்த்தாலும்,\nஎன் தந்தையார் தீவிர வைணவர்.”\n(தினமணி ரம்ஜான் மலர் – 2003)\n*********பெரியாரிஸ்டுகளான கலைஞரும், வீரமணியும் தவறு செய்கிறார்கள் என்பதற்காக யாரும் பெரியாரையோ அல்லது அவரின் தத்துவங்களையோ சாடுவதில்லை.\nநந்திகிராமில் எளிய மக்களின் மீது அடக்குமுறைகளை ஏவி விட்டது கம்யூனிஸ்ட் அரசாங்கம் என்பதற்காக யாரும் கம்யூனிசத்தை திட்டுவதில்லை.\nநாடு முழுவதும் குண்டு வைக்கும் ஆர்.எஸ்.எஸ்காரர்கள் இந்துக்கள் என்பதற்காக யாரும் இந்து மதத்தை விமர்சிப்பதில்லை.\nஆனால், இஸ்லாத்தை சரியாகப் புரிந்து கொள்ளாத முஸ்லிம்கள் செய்கின்ற அனைத்துத் தவறுகளுக்கும் இஸ்லாத்தைத் தான் காய்ச்சி எடுக்கின்றனர்.\nஇந்த ஒரு விசயத்தில் மட்டும் பெரியாரிஸ்டுகளும், கம்யூனிஸ்டுகளும், இந்துத்துவ சக்திகளும் ஒன்றுபோல் உள்ளனர்.\n*இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்* மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.\nமர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது\nஇளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்*\nகருத்துச்சுதந்திர ஓலமிட்டவர்களே ஏன் கள்ள மௌனம்\nமுஸ்லிம்களால் உயிர் பிழைத்த‌ கலைஞர் கருணாநிதி\nஅதிகாரத்தின் இரையாக சிறையில் அப்பாவி மதானி.\nஅப்பாவி முஸ்லிம் சிறைவாசிகளுக்கு விடிவு பிறக்குமா\nஅப்பாவி முஸ்லிம்களை சுரண்டி கொடுமைபடுத்தும் காவல்த...\n. போலி டிகிரி எம்.எல்.ஏ - ...\nமத்தியஅரசு ப்ளஸ் மீடியாக்களின் வண்டவாளங்கள் தண்டவா...\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் வலைப்பதிவுகளை திரட்டும் பிற தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவ‌துடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\nஇஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.\n***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.\nஅல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது (1)\nஇந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு (11)\nஇளையாங்குடி Dr. சாகிர் உசேன் கல்லூரி (1)\nசுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு (1)\nடாக்டர் சாகிர் நாயக் (2)\nமவ்லானா அபுல் கலாம் ஆசாத் (1)\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் பிற வலைப்பதிவுகளை திரட்டும் தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவ‌துடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/cinema/cinema_review/naan_kadavul.php", "date_download": "2019-05-27T10:08:51Z", "digest": "sha1:PFKDJTR3PU6J4UQWBINJRBM5FBTOOANW", "length": 67939, "nlines": 97, "source_domain": "www.keetru.com", "title": " Keetru | Cinema Review | Naan Kadavul | Unnatham | Jeyamohan", "raw_content": "\nநான் கடவுள் - இந்துத்துவக் கொலைகள் புனிதமாக்கப்படும் அரசியல்\nதமிழ் சினிமாவின் தலைகீழ் வீழ்ச்சி\nஒரு படம் திரைக்கு வருவதற்கு முன்பே அதுகுறித்த கிசுகிசுப்புகளும் வியாபாரப் படிமங்களும், வரலாறுகளும், முற்போக்குக் கருத்துகளும் மிகப் பிரம்மாண்டமாகக் கட்டமைக்கப்பட்டு விதவிதமான பாணிகளில் ஊடகங்கள் ஊதிப் பெருக்கிக் கொண்டே இருக்கும். ‘நான் கடவுள்’ படம் பற்றிய ‘உலகத்தரமான’ செய்திகளும் ஓயாமல் வந்து கொண்டேதானிருந்தன.\nபடம் வெளியானதும் எளிய வாசக மன நிலையுடனும், உத்வேகத்துடனும் ஆர்வமாய் படத்தை எதிர் கொண்டேன். பிரமிக்க வைக்கும் காட்சியமைப்புகள், அற்புதமான பின்னணி இசை, ஒரு பாத்திரமாகவே மாறியிருக்கும் ஒளிப்பதிவு எல்லாவற்றையும் மீறி படத்தின் அடிநாதமாக இயங்கும் ஒரு குரல் இந்துத்துவாவின் குரலாக ஒலித்துக் கொண்டேயிருந்ததைக் கண்டு நான் முதலில் பெரும் வியப்படைந்தேன்.\nஇதற்குக் கதை கொடுத்து வசனம் எழுதிய ஜெயமோகன், (வெறும் வசனம் மட்டுமல்ல கதையும் இவருடையதுதான். இது குறித்து விரிவாக பின்னர்...) ஒரு இந்துத்துவா ஆசாமி என்று பல்வேறு விமர்சனங்கள் நவீன தமிழ் இலக்கிய தளத்தையே ஒரு காலத்தில் நாறடித்திருக்கின்றன. இப்பொழுது ‘ஜெயமோகன் ஒரு இந்துத்துவா ஆசாமி’ என்றால் நம்மை அறுதப் பழசாகப் பார்ப்பார்கள். அது ஒரு Cliche விமர்சனம். சரி. அவர் அதிலிருந்தெல்லாம் விலகி சீரிய படைப்பாளியாக, தமிழ் கூறு நல்லுலகை நல்வழிப்படுத்தும் சிந்தனைகளைத்தான் தந்து கொண்டிருக்கிறார். இந்தப் படத்தில் உள்மடிப்புகளாக வைத்திருக்கும் சில வசனங்களையும், காட்சியமைப்புகளையும் பார்த்தால் வியப்பாயிருக்கிறது. ஏனெனில், நவீன இலக்கிய தளத்தில் ஒரு சீரிய படைப்பாளி என்பவன் முற்போக்கான அம்சங்களில் கவனம் செலுத்துபவனாகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை ஒலிக்கச் செய்பவனாகவும் இந்துத்துவா போன்ற மத மாச்சரியங்களுக்கு எதிரான சமூகப் போராளியாகவும் இருப்பவன் என்று தானே நினைக்கிறீர்கள்\nஜெயமோகன் இது குறித்து கிஞ்சித்தும் கவலைப்படவில்லை. இந்தப் படத்தைப் பார்க்கும் எளிய வாசகனுக்குக் கூட இதிலுள்ள இந்துத்துவா தன்மை தெரியுமே, முற்போக்கு தளத்தில், இலக்கிய தளத்தில் உள்ள வாசகன் புரிந்து கொள்வானே என்றெல்லாம் பதறிப் போகவில்லை. மிகத் தெளிவாக, நிதானமாக, ஆணித்தரமாக தனது கருத்துக்களை வெளிப்படுத்தியிருக்கிறார். நிச்சயமாக அவரைப் பாராட்டவேண்டும். ஏனெனில், ஒரு போராளி என்பவன் எந்தத் தருணத்திலும் தான் சார்ந்த கருத்துக்களை செயல்படுத்துவதிலேயே முதன்மையாக இருப்பான் என்பது போராளிகள் பற்றிய பிம்பம். ஜெயமோகன் யாரைப் பற்றியும் கவலைப்படாமல் தனது கருத்துக்களை செயல்படுத்தியிருக்கும் போராளி.\nவெறுமனே இது ஒரு இந்துத்துவா படம் என்று மேலோட்டமாய் சொல்லாமல் காட்சி ரீதியாகவே பார்க்கலாம்:\nகாசி என்கிற அந்த நகரத்தைப் படமாக்கியிருக்கும் காட்சி ரூபங்கள் பார்வையாளனை வியக்க வைக்கின்றன. காசி பற்றிய படிமம் பிரம்மாண்டமாக நம்முடைய மனதுக்குள் கட்டமைக்கப்படுகிறது. திரும்பிய புறமெங்கும் காவி உடை தரித்த ஸ்வாமிகள், ஞானிகள், துறவிகள், பிராமணர்கள் என்று காசியின் ஜிகினா உலகம் விரிகிறது. திரும்பிய புறமெங்கும் சமஸ்கிருத ஸ்லோகங்களும், மந்திர உச்சாடனங்களும் ஒலித்துக் கொண்டேயிருக்கின்றன.\nபிணங்கள் எரிந்து கொண்டிருக்கின்றன. அது குறித்து விரிவான விளக்கம் வருகிறது. ‘‘இந்த அகோரிகள் தன்னை சாமின்னு சொல்வாங்க. எரியும் பிணத்துக்கு முன்னாடி நின்னு இவர்கள் ஆசீர்வதிச்சா அடுத்த பிறவி கிடையாது. (அந்த ஆன்மா முக்கியடைந்து விடும்) ஆண்டவன் நமக்கு இந்தப் பிறவியைக் கொடுத்திருக்கலாம் ஆனா அடுத்த பிறவியைத் தடுத்து நிறுத்தற சக்தி இவங்களுக்கு இருக்குது. யாருக்கு அடுத்த பிறவியைக் கொடுக்கணும், யாருக்குக் கொடுக்கக் கூடாதுன்னு இவங்களுக்கு நல்லாத் தெரியும்.’’ என்றெல்லாம் அறிமுகப்படுத்துகிறார்.\n‘‘உனக்கு இந்தப் பிறவியிலிருந்து மோட்சமும் அடுத்த பிறவியிலிருந்து விடுதலையும் கிடைக்கட்டும்’’ என்ற சமஸ்கிருத ஸ்லோகத்துடன் ஒரு பிணத்துக்கு ஆசீர்வாதம் செய்கிறார் நாயகன் ருத்ரன். அவன் ஒரு அகோரி, சாதாரணமானவன் கிடையாது போன்ற பிரமிப்பூட்டும் காட்சியமைப்புகளுடன் அறிமுகமாகிறார்.\n‘‘நல்லவங்க யாரு கெட்டவங்க யாருன்னு இவங்களுக்கு நல்லாவே தெரியும். காலமுகன், கபாலிகன், உக்கிரன், ஊர்த்துவன்னு 108 கூட்டம் இருக்குது இவர்கள் காசிக்கு காவல் தெய்வமா இருக்கிற காலபைரவனோட வாரிசுகள்னு ஐதீகம். துஷ்டர்களோ துர்க்குணம் கொண்டவர்களோ இவங்க கண்களுக்குத் தட்டுப்பட்டா அந்தக் கால பைரவராகவே மாறிடுவாங்க...’’ என்று அந்தக் காசி பண்டிதர் ருத்ரனை முன்வைத்து இவர்களைப் பற்றிச் சொல்கிறார்.\nஅப்படியானால் காசி மிகவும் புனிதமான நகரமா அங்கு துஷ்டர்களோ துர்க்குணம் கொண்டவர்களோ இல்லையா அங்கு துஷ்டர்களோ துர்க்குணம் கொண்டவர்களோ இல்லையா எவ்வளவு அழகாக காசியின் புனிதத்துவத்தைக் கட்டமைத்திருக்கிறார். புனிதங்கள் உடைபடும் பிரதிகளை பின்நவீனத்துவப் பிரதி எனச் சொல்வார்கள். காசி என்கிற புனிதத்தை உடைப்பதற்குப் பதிலாக அது ஒரு மாபெரும் புனிதஸ்தலமாக கட்டமைப்பதன் மூலம் இது இந்துத்துவா பிரதியாக உருமாறுகிறது.\nபடம் தென் தமிழ்நாட்டுக்கு வரும்போது அங்கே இருக்கும் பிச்சைக்காரர்களை வைத்துத்தான் படம் நகர்கிறது. ஆனால் காசியைக் காட்டும்போது அங்கு ஒரு பிச்சைக்காரர் கூட காட்டப்படாததின் அரசியல் கவனிக்கத்தக்கது.\nஇந்த இடத்தில் வங்காளப் படமான கௌதம் கோஷின் ‘அந்தர்வாலி யாத்ரா’ ஞாபகம் வருகிறது. (மறுபடியும் சமீபத்தில் பார்த்தேன்)\n‘கங்கை நதிக்கரையில் இறந்து போனால் மோட்சம் பெறுவார்கள்’ என்கிற ஐதீகத்தில் ஏராளமான குடும்பங்கள் தங்களது இறுதிக் காலத்தில் கங்கைக்கு வந்து சேருவார்கள். இந்தப் புனிதத்துவம் கொண்ட படிமத்தை முன்னிறுத்தி எவ்வளவு அற்புதமான ஒரு பின்நவீனத்துவப் படைப்பை (அந்தக் காலகட்டத்தில் கலகத் தன்மை கொண்ட இந்த வார்த்தையே புழக்கத்தில் இல்லை) உருவாக்கியிருக்கிறார்.\nஅந்திமத்தின் இறுதிப் பிடியில் இருக்கிற 90 வயதைத் தாண்டிய ஒரு தொண்டு கிழத்திற்கு உயிர் போகமாட்டேன் என்கிறது. சோதிட சாஸ்திரிகள் வரவழைக்கப்பட்டு கிரகச் சூழ்நிலைகளைக் கணித்து, ‘‘அவருக்கு திருமணம் செய்து வைத்தால்தான் சாவு வரும் அவரால் தனியாகப் போகமுடியாது’’ என்று கூறுகிறார்கள். உடனே ஒரு இளம் பெண்ணைத் திருமணம் செய்து வைக்கிறார்கள். அந்த இளம்பெண், கிழவன், அந்த கங்கைக் கரையில் இருக்கும் ஒரு வெட்டியான் (கதாநாயகன்) மூவரைச் சுற்றியும் படர்ந்திருக்கிற கங்கை நதி என்று நீள்கிற இக்கதையின் அடியோட்டம் கங்கை நதியின் அழுக்கையும், ஆபாசத்தையும் முன்னிறுத்துகிறது. கங்கையின் இந்துத்துவ அரசியலை சுக்கு நூறாய் உடைக்கிறது.\nதீபா மேத்தா போன்ற ஒரு வணிகத்தன்மை கொண்ட கலைப்பட இயக்குனர் கூட வாட்டர் படத்தில் காசியின் பிம���பத்தை உடைக்க முயற்சிக்கிறார். இவர் இந்தியத் தன்மைகளில் பற்று கொண்டவர். இவருடைய காமசூத்ரா படம் இங்கு நினைவு கூறத்தக்கது. நான் கடவுள் இந்தப் போக்குக்கு எதிராக நிற்கிறது. சிறு தெய்வங்களான நாட்டார் தெய்வங்களின் மாற்று வழிபாட்டு முறைகளுக்கும், அவைகளுக்குள் கட்டமைக்கப் பட்டிருக்கும் பிம்பங்களுக்கும் எதிராக ஒரு உணர்வோட்டத்தை ஓடவிட்டுக் கொண்டேயிருப்பது இன்னொரு போக்கு.\nஏழை எளியவர்களும், விளிம்பு நிலையாளர்களும் தங்களது துயரங்களைச் சொல்லியழும் ஒரு இடமாக ‘மாங்காட்டுச் சாமி’ இருக்கிறார். அவர் உடல் ஊனமுற்றவர். இழிந்த சனங்கள் என்று மேல் மட்டத்தில் அன்புடன் வர்ணிக்கப்படும் மக்களின் குறைகளைக் காது கொடுத்துக் கேட்பவர். கண் திறந்தும் பார்க்க மாட்டார். வாய் திறந்தும் பேசமாட்டார். இவரை தனது உறுமுகின்ற குரலால் ‘‘அப்புறம் என்னடா இவன் சாமி’’ என்று எள்ளி நகையாடுகிறான் ருத்ரன். ‘‘நான் கடவுள்’’ என்று கர்ஜிக்கிறான்.\nஒவ்வொரு ஊரிலும் சின்ன அளவில் மக்களின் பிரச்சனைகளைக் காது கொடுத்துக் கேட்பதற்கும், அவரால் முடிந்த தீர்வுகளைச் சொல்வதற்கும் ஒரு சாமியாடியோ, பூசாரியோ, குறி சொல்லியோ இருப்பார்கள். தங்களுக்கு வேத சாஸ்திரம் பற்றியெல்லாம் தெரியாத அப்புராணிகளாக இருப்பார்கள். (நான் இந்த இடத்தில் அடையாளப்படுத்துவது போலிச்சாமியர்களை அல்ல) இவர்களைத்தான் எள்ளி நகையாடுகிறான் ருத்ரன். பெருந்தெய்வங்களை முன் வைத்து நாட்டார் தெய்வங்களின் ஆற்றலை அழித்தொழிக்கும் (அல்லது பெருந்தெய்வங்களுக்குள் வசப்படுத்திக் கொள்ளும்) பிராமணத்துவக் குரல் மாங்காட்டுச் சாமிகளை ஊனமுற்றவனாக்குகிறது.\nதன்னைக் கொண்டுபோக வரும் வில்லனிடமிருந்து காப்பாற்றச் சொல்லி, அந்த மாங்காட்டுச் சாமியிடம் நாயகி அம்சவல்லி கதறியழும்போது, பாலா அழகாகக் காட்சிப் படுத்தியிருக்கலாம்:\nமாங்காட்டுச் சாமியின் பார்வையின் அமானுஷ்யம் தாங்காமல் வில்லன் பின்வாங்குவது போல. (மசாலாத் தன்மையில் அல்ல; பென்ஹர் படத்தில் ஜீசஸின் பார்வையை எதிர்கொள்வதுபோல)\nஅப்படிச் செய்திருந்தால் ‘Hero worshipஐ உடைப்பது’ என்கிற பாலாவின் பாணியாவது வந்திருக்கும். ஆனால், ‘‘நான் சாமியில்லே.. என்னால் காப்பாத்த முடியாது... மேலே ஒருத்தன் இருக்கான். ஈஸ்வரனா... மனுஷ ரூபத்தில... சாமியா இருக்கான்.. அவனாலதான் காப்பாத்த முடியும்.’’ என்று நிராதரவாய் நாயகனிடம் விரட்டுகிறார்.\nபடத்தின் இறுதியில் நாயகன் ருத்ர தாண்டவமாடியவாறு, காசிக்குப் போகும்போது எல்லாரும் மரியாதை கலந்த பயத்துடன் நிற்பார்கள். மாங்காட்டுச் சாமி மாத்திரம் குற்றவுணர்வுடன் தலை குனிவதுபோல ஒரு காட்சி கட்டமைக்கப்பட்டிருக்கும். இந்தக் காட்சிக்கான அர்த்தம் என்ன\nஇறுதிக் காட்சியில் குருட்டுப் பிச்சைக்காரியான அம்சவல்லி, நாயகனிடம் எல்லா மதங்களைப் பற்றியும் அலசி ஆராய்ந்து பேசுவாள்:\n‘‘எல்லாப் பாவத்தையும் கழுவுகிறார் ஏசு சாமின்னாங்க... ஆனா ஒரு பாவமும் பண்ணாத என்னை ரட்சிக்கலையே...\nஎல்லாப் புகழும் இறைவனுக்கேன்னு சொல்றாங்களே.. என்னை இப்படிப் படைச்சது கூட அந்த அல்லா சாமிக்குப் பெருமையா சாமி...\nதெருவுக்குத் தெரு இருக்கற புள்ளையாரு, முருகன், மாரியாத்தா, காளியாத்தா எந்த சாமியும் என்னை ஏறெடுத்தும் பார்க்கலையே சாமி...”\nஎன்று அழுது புலம்புகிறாள். இதுதான் ஜெயமோகனின் இந்துத்துவா குசும்பு.\nகிறிஸ்தவ ஏசு சாமியும் மோசம், இஸ்லாமிய அல்லா சாமியும் மோசம், ஆனால் இந்து கடவுள்களைத் திட்டும் போது மாத்திரம் ராமனையோ, கிருஷ்ணனையோ, எல்லாம் வல்ல சிவனையோ, விஷ்ணுவையோ, பிரம்மாவையோ திட்டவில்லை. மாறாக, ஏழை எளிய ஜனங்கள் கும்பிடுகிற தெருவுக்குத் தெரு இருக்கிற புள்ளையாரு, முருகன், மாரியாத்தா, காளியாத்தா மோசம். ‘எல்லாரையும் படைத்த பிரம்மா ஏன் என்னை மட்டும் இப்படிக் கொடுமையாகப் படைத்தான்...’ என்று அவளால் ஏன் கேட்க முடியாமல் போய்விட்டது அவள் பேசுவதற்கு கவித்துவமாகவும் காவியசோகமாகவும் இருக்கும் வசனம் இதுதானே\nஇது போன்ற காட்சியமைப்புகளுக்கும் வசன வியாஜ்ஜியங்களுக்கும் பெயர் என்ன சுவாமிகளே\n24.2.2009 தேதியிட்ட ஜெயமோகன் வலைப்பதிவில், நான் கடவுள் சில கேள்விகள் 2 என்ற பகுதியில் 7வது கேள்வியைக் கவனியுங்கள்.\nகே: நான் கடவுளில் ஒரு தொடர்ச்சியின்மை உள்ளதே\nப: ஆம் உள்ளது. மூன்று காரணங்கள். ஒன்று நெடுங்காலம் எடுத்து நிறைய சேர்ந்து அவற்றில் சிறந்த பகுதிகளை மட்டுமே தொகுத்து உருவாக்கியமையால் உருவானது. அது ஒரு சரியான வழியா என்பது வேறு விஷயம். அது பாலாவின் வழி.\nஇன்னொன்று சில காட்சிகள் வெட்டுப்பட்டுள்ளன: அம்சவல்லி மதமாற்றம் செய்யப்படுகிறாள். அடுத்த காட்சி வலுவானது. தாண்டவன் அவளைக் கொடுக்கும்படிக்கோர, ‘முப்பது வெள்ளிக்காசுக்குக் காட்டிக் கொடுக்க நாங்கள் ஒன்றும் யூதாஸ் கூட்டம் இல்லை’ என்று கன்யாஸ்திரீ சொல்ல, ‘அப்படியானால் முப்பதாயிரம் வெள்ளிக்காசு’ என்பான் தாண்டவன். அடுத்த காட்சி, அவன் இடத்தில் இருக்கும் அம்சவல்லி. அது படத்தில் இல்லை.\nவசனத்தில் ஜெயமோகனுக்கு நிகர் ஜெயமோகன்தான்.\n‘படத்தில் இடம் பெறாத காட்சிகள் குறித்தெல்லாம் விமர்சனம் செய்பவன்’ என்று கிண்டலடிக்க வேண்டாம். தனது வலைப்பதிவில் இது ஏதோ உலகிலேயே மிகப்பெரிய விஷயமாகப் போட்டு தனது பிம்பத்தை ஊதிப் பெருக்கும் அவல நிலையில் அவரையுமறியாது பின்தொடரும் நிழலின் குரல் வெளிவந்து விட்டது.\n‘நான் கடவுள்’ என்கிற தலைப்புப் பற்றிப் பார்க்கலாம்:\n10.2.09ல் வந்த ஜெயமோகன் வலைப்பகுதியில் நான் (கிட்டத்தட்ட) கடவுள் என்ற கட்டுரையில் ‘மிக விரிவாகவே’ எழுதியிருக்கிறார்.\nநான் கடவுள் என்ற அந்த மந்திரம் தமிழர்களுக்குப் புரியாத ஒன்று என்பது படிப்படியாக பிடி கிடைத்தபின் அதன் மூலவரியை இரண்டாவது தலைப்பாகக் கொடுத்தோம். அப்போதும் அந்த ஐயமே நீடித்தது, மூலமந்திரமே இங்குள்ளவர்களுக்கு புரிந்ததாக இல்லை.\nநான் கடவுள் என்பது வேதாந்தத்தின் அடிப்படை மந்திரங்களில் ஒன்று. ரிக்வேதத்தின் பத்தாம் மண்டிலத்தில் குறிப்பாக அதில் உள்ள சிருஷ்டி கீதத்தில் மானுட இருப்பு பிரபஞ்ச சாரம் ஆகியவற்றைப் பற்றிய அடிப்படை வினாக்கள் எழுப்பப் பட்டிருக்கின்றன. அவற்றிலிருந்து எழுந்த மேலதிக தத்துவ விவாதங்களே உபநிடதங்கள் ஆயின. அவற்றை வேதாந்தங்களின் முடிவு என்ற அர்த்தத்தில் வேதாந்தம் என்று சொன்னார்கள். வேதாந்தம் என்பது அடிப்படையில் பிரம்மத்தைப் பற்றிய ஞானம். பிரம்மம் என்று வேதங்கள் முழுக்க அறிந்துவிட முடியாத- வகுத்துரைக்க முடியாத முழுமுதலான பிரபஞ்ச சாரத்தை குறிப்பிடுகின்றன. அதைப் பற்றிய உள்ளுணர்வுகளும் தத்துவங்களும்தான் வேதாந்தம்.\nவேதாந்தத்தின் அடிப்படை சூத்திரங்களை இவ்வாறு வகுத்துக் கூறலாம் (நேதி நேதி நேதி) ‘இதுவல்ல இதுவல்ல இதுவல்ல’ நம் முன் நாம் அறியும் இவையெல்லாம் உண்மையானவை அல்லது முழுமுற்றானவை அல்ல என்ற தரிசனமே முதலானது. (பிரக்ஞானம் பிரம்மாஸ்மி) ‘பிரக்ஞையே பிரம்மம்’ என்ற அறிதல் அடுத்தது. இவையனைத்���ையும் அறியும் நம் பிரக்ஞையே பிரபஞ்ச சாரமாக உள்ள பிரம்மம். அதில் இருந்து அடுத்த நிலை ‘அஹம் பிரம்மாஸ்மி’ நானே பிரம்மம். நானும் பிரம்மமே என்ற உணர்வின் முதிர்நிலை இது. கடல்மீன் கடலேதான் என உணர்வதைப்போன்ற ஒரு பிரம்மாண்டமான தன்னுணர்வு இது.\nஅதன் அடுத்த நிலை என ‘ஈúஸô வாஸ்யம் இதம் சர்வம்’ என்ற ஆப்த வாக்கியத்தைச் சொல்லலாம். ‘இவையனைத்திலும் ஈசா உறைகிறது ’ நான் கடவுள் என உணர்ந்ததுமே இவையெல்லாமே கடவுள் என்றாகிவிடுகிறது. கடவுளே பிரபஞ்சம், கடவுளன்றி எதுவுமே இல்லை என்ற நிலை. அந்நிலையின் உச்சமே ‘தத்வமஸி’ ‘அது நீதான்’ அது ஒரு இறுதித்தன்னிலை.\nஇந்து மெய்ஞான மரபின் அடிப்படையான ஆப்த வாக்கியங்களில் ஒன்று ‘அகம் பிரம்மாஸ்மி’ எனும் ‘நான் கடவுள்’. அந்த வாசகம் இந்து நம்பிக்கை கொண்டவர்களில் பெரும்பாலானவர்களுக்குத் தெரியவே இல்லை என்கிறார். ஆனால் இதைத் தெரிந்து கொள்வதினால் மட்டுமே ஒருவன் ஞானியாகி விட முடியாது. இந்த ஞான வாக்கியங்களைப் பிடித்துக்கொண்டு கரையேற முடியாது என்பதைக்கூட ஞானிகள் தான் கூறியிருக்கிறார்கள். ஆகவே ஆப்த வாக்கியங்கள் யாருக்கும் தெரியவில்லை என்று இவ்வளவு தூரம் ஜெயமோகன் கவலைப்படத் தேவையில்லை.\nசட்டையிட்டு மணிதுலக்கும் சாத்திரச் சழக்கரே\nபொஸ்தகத்தை மெத்தவைத்து போதமோதும் பொய்யரே\nநிட்டை ஏது ஞானமேது நீரிருந்த அக்ஷரம்\nபட்டை ஏது சொல்லிரே பாதகக் கபடரே\nஇவர் சித்தர் பாடல்களையும் விட்டு வைக்க வில்லை. ருத்ரனைத் தேடி வரும் தனது அம்மாவிடம்,\nஐயிரண்டு திங்களாய் அடங்கி நின்ற தூமைதான்\nகையிரண்டு காலிரண்டு கண்ணிரண்டு ஆனது,\nஉடம்பாவது ஏதடி உயிராவது ஏதடி,\nஉடம்பிலே உயிரெடுத்த உண்மை தெய்வம் நானடி\nஎன்கிறான். படத்தில் பார்க்கும்போது இது ஒரு சிவவாக்கியர் பாடல் என்று சாதாரணமாகத் தோன்றும். ஆனால் இதன் இறுதி வரிகள் திரிக்கப்பட்டுள்ளன.\nஉயிரதாவது ஏதடா உடம்பதாவது ஏதடா\nஉயிரையும் உடம்பையும் ஒன்றுவிப்பது ஏதடா\nஉயிரினால் உடம்பெடுத்த உண்மை ஞானி சொல்லடா\nஎன்பது தான் அசல் அக்மார்க் சிவவாக்கியன். இந்த இந்துத்துவா கூத்திற்கு சிவவாக்கியனும் உடந்தை என்பது போல கடைசிவரியைத் திரித்திருக்கிறார்.\nஎந்த சித்தனும் ‘உண்மை ஞானி நான்’ என்று சொன்னதில்லை. அவர்கள் சொன்னதெல்லாம் ‘கடவுளின் இருப்பை உனக்குள்ளே தே��ிப்பார்’ என்பதுதான். இதே ரீதியில் ‘தூமை’ குறித்தும் கட்டுடைத்துப் பார்க்கலாம்.\nஇந்தப் படத்திலேயே உச்சபட்ச இந்துத்துவாக் கூத்து நீதிமன்றக் காட்சிகள்தான். ஏற்கனவே காவல் நிலைய உயர் அதிகாரியிடத்தில், தன்னைப் ‘பகவான்’ என்றும் ஒருவனைக் கொலை செய்தது குறித்து ‘பகவான் ஆசீர்வாதம் செய்துவிட்டார்’ என்றும் தெரிவித்திருக்கிறான் ருத்ரன். ஒரு கொலைக் குற்றவாளியான ருத்ரன் நீதி மன்றத்தில் கால்மேல் கால் போட்டுக் கொண்டு கம்பீரமாக ஆர்தர் வில்சனின் கேமரா உபயத்திலும் இளையராஜாவின் இசைத்துணுக்குகள் வழிய ஒரு அமானுஷ்யமான தோற்றத்தில் உட்கார்ந்திருக்கிறான். சுற்றிலும் காவல் துறை அதிகாரிகள் பயபக்தியுடன் நிற்கிறார்கள்.\nநீதிபதி (பிராமணத் தோற்றத்துடன்) உள்ளே நுழைகிறார். எல்லோரும் எழுந்து நிற்க ருத்ரன் மட்டும் கால் மேல் கால் போட்டபடி. பக்கத்திலிருக்கும் காவலர் ‘ஜட்ஜ் வந்திருக்கிறார் எழுந்து நில்லுங்கள்’ என்று மிகவும் பவ்வியமாக ருத்ரன் காதருகில் சொல்கிறார். ருத்ரன் உறுமலுடன் அதை அலட்சியப்படுத்துகிறான். நீதிபதி இந்தச் செய்கைகளையும் அவனது தோற்றத்தையும் பார்த்துக் கை கூப்பித் தொழுகிறார்.\n(சூத்திரத் தோற்றத்துடன் உள்ள) உயர் காவல் அதிகாரியை அந்த வழக்கு குறித்து விசாரிக்கிறார். காவல் அதிகாரி மிகச்சரியான ஆங்கில மொழியில் பேசமுடியாமல் தப்பும் தவறுமாகத் திணறுகிறார்.\nஅவரை ‘‘கழிசடை...கழிசடை... உனக்கெல்லாம் யாருய்யா வேலை குடுத்தது...’’ என்று ஆவேசமாகத் திட்டுகிறார் நீதிபதி.\nபிறகு, ருத்ரனைப் பார்த்து, ‘‘எந்த ஊரு தம்பி’’ என்ற கேட்க, இந்தியில் கம்பீரமான குரலில் உறுமுகிறான். ‘‘எனக்கு எல்லைகளே கிடையாது.’’ என்று தமிழிலும் பகர்கிறான்.\n‘‘இதோ பாருங்கோ... உங்களுக்கு ஊரு தேசம்னு எதுவும் இல்லாம இருக்கலாம்... ஆனா சட்டம்னு ஒண்ணு இருக்கோல்லியோ... என்னை மதிக்காட்டாலும் அதை மதிச்சித்தானே ஆகணும்...’’ என்கிறார் நீதிபதி.\n‘‘உங்க நீதி நியாயம் சர்க்கார் இதெல்லாம் என்னைக் கட்டுப்படுத்த முடியாது... நீங்கள்லாம் என்னை வணங்க வேண்டியவங்க... நான் சாதாரண மனுஷனில்ல. காவல் தெய்வம். வாழக் கூடாதவங்களுக்கு நான் கொடுக்கற தண்டணை மரணம். வாழவே முடியாதவங்களுக்கு நான் கொடுக்கிற மரணம் வரம்...’’ என்று ஆசீர்வாதம் செய்கிறான். ‘‘மிருத்யுதேவ்...(மரணதேவன்) அகம் பிரம்மாஸ்மி.. நானே கடவுள்...’’ என்று உறுமுகிறான்.\nஇதில் உன்னிப்பாக அவதானிக்க வேண்டிய விஷயம்: ருத்ரன் கடைசி வரைக்கும் நீதிமன்றக் கூண்டில் ஏறவேயில்லை. கால்மேல் கால் போட்டபடி விதவிதமான காட்சியமைப்புகளில் உட்கார்ந்து ‘போஸ்’ தருகிறான். அவனது அலட்சியமான உறுமலைக் கண்டு பயந்துபோகும் நீதிபதி வழக்குக் கோப்புகளை எடுத்து உயர் காவல் அதிகாரியின் முகத்தில் வீசி எறிகிறார்.\n‘‘உண்மையான குற்றவாளியைப் பிடிக்க முடியாம யாரையோ புடிச்சிக் கொண்டாந்து நிறுத்திட்டே...’’ என்று திட்டுகிறார்.\n‘‘இவன் மாதிரி ஒரு பரதேசி எங்கேயோ உட்கார்ந்துகிட்டு ஒரு சீப் மினிஸ்டரோட தலையைக் கொண்டு வாடான்னு ரவுடித்தனம் பண்ணதுக்கு இந்த கவர்மெண்டும் கோர்ட்டும் என்ன செய்ய முடிஞ்சது...\nஇந்தப் படத்தை இயக்கிய பாலா பெரியாரின் பாசறையிலிருந்து வந்தவர் என்று கேள்வி. கலைஞர் கருணாநிதிக்கும் ஒரு வடநாட்டு சாமியாருக்கும் நிகழ்ந்த ஒரு நிழல் யுத்தத்தை இங்கு முன் வைத்து அந்த சாமியாரை எதுவும் செய்ய முடியாத சூழலை ‘தோற்றுப் போன திராவிட அரசியலின் பரிதாபமாய்’ எள்ளி நகையாடுகிறார். ஆனால் அதே சமயத்தில் நடந்த ‘இந்துத்துவ அரசியலின் பரிதாபத்தை’ப் பற்றி மூச்சுக்கூட விடவில்லை.\nஜெயேந்திரரின் நீதிமன்றப் பிரவேசங்கள் குறித்து ஏன் விவாதிக்கவில்லை ஒரு தர்க்கத்துக்குரிய ஒரு விஷயத்தைச் சொல்லும்போது அதன் எதிர் பார்வையையும் கவுண்டர் பாயிண்ட் ஆக முன் வைக்க வேண்டும். தர்க்கத்தின் அடிப்படை பற்றிப் பேசுபவர் தானே இவர் ஒரு தர்க்கத்துக்குரிய ஒரு விஷயத்தைச் சொல்லும்போது அதன் எதிர் பார்வையையும் கவுண்டர் பாயிண்ட் ஆக முன் வைக்க வேண்டும். தர்க்கத்தின் அடிப்படை பற்றிப் பேசுபவர் தானே இவர் அந்த நிகழ்வையும் ஒரு நபர் பேசுகிற வசனமாக வைத்தால் என்ன\nஆனால் அப்படியெல்லாம் செய்யாமல் மாறாக, அந்த வரலாற்று நிகழ்வை அப்படியே தலைகீழாக மாற்றி அப்படியெல்லாம் நடக்கவில்லை. நடந்தது இதுதான் என்பது போன்ற கட்டமைப்பையும் சிருஷ்டித்திருக்கிறார் ஜெயமோகன். இது தமிழ் சினிமாவின் தலைகீழ் வீழ்ச்சி.\nஒரு சின்ன திருப்புக் காட்சி மூலம் நாம் இதை வேறு தளத்தில் அவதானிக்கலாம்.\nதமிழின் அனைத்து ஊடகங்களிலும் ஜெயேந்திரரின் நீதிமன்ற வழக்குகளையும், வியாஜ்ஜியங்களைய���ம் அப்பட்டமாக வெளியிட்டும், வாதிட்டும், அது குறித்த பிரச்னைகளை எள்ளி நகையாடியும் நடந்த நிகழ்வுகளை திரிக்கப்படாத வரலாறு சொல்லும்.\nஎல்லாம் வல்ல சர்வேஸ்வரனின் மறுபிறப்பு என்றும் கடவுளின் அவதாரம் என்றும் பெரும்பான்மையான உயர்வர்க்கத்தினரின் பூஜையறையில் வைத்து பூஜிக்கப்பட்ட ஜெயேந்திரருக்கு நடந்த நிகழ்வுகளை நினைத்துப் பாருங்கள். ‘‘சுப்பிரமணி... சுப்பிரமணி... சுப்பிரமணி...’’ என்று நீதிமன்ற டவாலி சத்தம் போட்டதும் ஜெயேந்திரர் பதறியடித்துக் கொண்டு போய் நீதிமன்றக் கூண்டில் நின்றது, காவல் அதிகாரிகள் ‘அன்பான’ வார்த்தைகளால் விசாரித்தது, கோர்ட் அலுவலர்கள் கேலியும் கிண்டலுமாய் எதிர் கொண்டது, சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் உள்ள இருண்ட கூடங்கள் எள்ளி நகையாடியது என்று இந்துமதத்தின் மாபெரும் பீடாதிபதியை நடத்திய விஷயங்கள் எல்லோருமே அறிந்த ஒன்றுதான். இந்த ஆரிய அரசியலின் பரிதாபத்தை அப்படியே தலைகீழாகத் திருப்பிப் போட்டிருக்கிறார் ஜெயமோகன்.\nபல வருடங்கள் கழித்து வருகிற ஒரு வாசகனுக்கு, ‘ஒன்றும் பெரியளவில் நடக்கவில்லை. நடந்தது இதுதான்...’ என்று ஆவணப்படுத்தும் காரியம்தான் இது என்பதை வரலாற்றை அவதானிக்கும் எவரொருவரும் உணர்ந்து கொள்ளலாம். ஏனெனில், தாழ்த்தப்பட்ட அருந்ததிய குலத்தில் பிறந்த மாபெரும் வீரராகிய மதுரை வீரன், உயர்சாதி நாயக்கப் பெண்ணை சிறையெடுத்து விட்ட காரணத்தால், அவரை இது போன்ற மேட்டுக் குடிக் கலைகள்தான் அரச குல வாரிசு என்று மாற்றின. அதுவும் பட்டிதொட்டியெல்லாம் இந்தப் படிமத்தை ஆழமாக விதைத்தது இது போன்ற ஒரு சினிமாதான். ஜெயமோகனின் தன்னம்பிக்கையும் துணிச்சலும் உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டியவை.\nஇப்படி ஒவ்வொரு காட்சியாக எடுத்துவைத்துக் கொண்டு விவரித்துக்கொண்டே போகலாம். ஒரே ஆயாசமாக இருக்கிறது. பிச்சைக்காரர்களை உருவாக்கும் சமூகத்தின் மூல வேர்களைத் தேடிப் போயிருக்கவேண்டும். பிச்சைக்காரர்கள் உருவாவதற்கான சூழல் - அதன் அரசியல் - குறித்து விளக்கியிருக்கவேண்டும். மொக்கையாகத் தாண்டவன் மட்டும்தான் காரணம் என்று சொல்வது இரண்டாந்தர மூன்றாந்தரப் பார்வை. அதுமட்டுமல்லாது, அவர்களின் மீட்சிக்கான பாதை எது என்பதை கோடி காட்டாமல் அவர்களைக் கொன்றொழிப்பதுதான் ஒரே தீர்வு என்று சொ���்லியிருப்பது மகா அபத்தம். ஒரு உயிரை எடுப்பதற்கான அனுமதியை இந்த சாமியார்ப் பயல்களுக்குக் கொடுத்தது யார் இப்படியெல்லாம் விமர்சித்தால் ‘உன் கதையை நீ எழுது’ என்று குருநாதர் சுந்தரராமசாமி பாணியில் வக்கணை பேசக்கூடும்.\nசரி. இதுபோன்ற விஷயங்களையெல்லாம் கதையின் உள்மடிப்புகளாய் வைத்திருப்பதை இயக்குனர் பாலா அவதானிக்கவில்லையா என்ற பிரம்மாண்டமான கேள்வி நம்முன் எழுகிறது. ஏனெனில் பாலா பெரியார் பாசறையிலிருந்து வந்தவர். எனக்குத் தெரிந்து, நம் தமிழ் மஹா இயக்குனர்கள் பெரும்பாலோனோர் தங்களைப் பற்றித் தங்களது வீரதீரப் பிரதாபங்களைப் பற்றி வானளாவ இறுமாந்திருக்கிறார்கள். எனக்குக் கதையைப் பற்றிக் கவலையில்லை. எப்பேர்ப்பட்ட விஷயமாக இருந்தாலும் நான் கை வைத்தால் அது காவியம் என்கிற போக்குதான் அனைவரிடமும் உருவாகியிருக்கிறது. பர்மா பஜார்களில் விற்கிற உலக சினிமா டிவிடிக்களை வாங்கி வந்து அதில் வருகிற மாதிரி காட்சியமைப்புகளுக்குத்தான் மெனக்கெடுவார்களேயொழிய, உள்ளடக்கம் என்ன, கதையின் வேர்கள் எந்த திசையில் கடிவாளமில்லாமல் ஓடுகின்றன. கதையின் உள்மடிப்புகளாக சொருகி வைத்திருக்கும் திரைக்கதையின் அரசியல் என்ன என்ற பிரம்மாண்டமான கேள்வி நம்முன் எழுகிறது. ஏனெனில் பாலா பெரியார் பாசறையிலிருந்து வந்தவர். எனக்குத் தெரிந்து, நம் தமிழ் மஹா இயக்குனர்கள் பெரும்பாலோனோர் தங்களைப் பற்றித் தங்களது வீரதீரப் பிரதாபங்களைப் பற்றி வானளாவ இறுமாந்திருக்கிறார்கள். எனக்குக் கதையைப் பற்றிக் கவலையில்லை. எப்பேர்ப்பட்ட விஷயமாக இருந்தாலும் நான் கை வைத்தால் அது காவியம் என்கிற போக்குதான் அனைவரிடமும் உருவாகியிருக்கிறது. பர்மா பஜார்களில் விற்கிற உலக சினிமா டிவிடிக்களை வாங்கி வந்து அதில் வருகிற மாதிரி காட்சியமைப்புகளுக்குத்தான் மெனக்கெடுவார்களேயொழிய, உள்ளடக்கம் என்ன, கதையின் வேர்கள் எந்த திசையில் கடிவாளமில்லாமல் ஓடுகின்றன. கதையின் உள்மடிப்புகளாக சொருகி வைத்திருக்கும் திரைக்கதையின் அரசியல் என்ன என்பது குறித்தெல்லாம் கிஞ்சித்தும் கவலைப்படுவதில்லை.\nஆனால், கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன் என்கிற அடைமொழிக்காக கூச்சமேயில்லாமல் சிற்சில நிழல் காரியங்களைச் செய்து கொள்கிறார்கள்.\nஇந்த நான் கடவுள் கதை ஜெயமோகனின் ‘ஏழாம் உலகம்’ என்ற நாவலின் கதையென்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் டைட்டிலில் கதை: பாலா என்ற பெயரில் தான் வருகிறது. வசனம்தான் ஜெயமோகன். இது குறித்து எந்த வணிக இதழ்களும், இலக்கிய இதழ்களும் கண்டு கொள்ளவில்லை. ஏனெனில், இயக்குனர் திலகங்கள் கதாசிரியனிடம் கதையை வாங்கிக் கொண்டு வசனம் என்று மட்டுமே டைட்டில் போடுவதென்பது உலக இலக்கியம் பேசுகின்ற மேதாவிகளாலேயே ஒப்புக் கொள்ளப்பட்ட விஷயங்கள். தன்னை மாபெரும் படைப்பாளி- படைப்புக் கர்வம் கொண்டவன் என்றெல்லாம் தற்புகழ்ச்சி செய்து கொள்ளும் ஜெயமோகன் ஒரு திரைப்பட வாய்ப்பு வந்த அடுத்த நிமிடம் படைப்பாவது கர்வமாவது என்று அந்தர் பல்டியடித்திருக்கிறார்.\nஇது ஏழாம் உலகத்தின் பாதிப்புதான். கதையின் உள்நாதம் பாலாதான் என்று தப்பிக்கக் கூடும். அப்படியல்ல புதுமைப்பித்தனின் சிற்றன்னைக்கும் உதிரிப்பூக்களுக்கும் சம்பந்தமேயில்லை. ஆனால், கதை: புதுமைப்பித்தன் என்று மகேந்திரன் போட்டார். இதையெல்லாவற்றையும் விட பல படிகள் மேலாக பூ இயக்குனர் சசி. கதை: ச. தமிழ்ச்செல்வன் என்று போட்டது மட்டுமில்லாமல் ஒரு சில காட்சியமைப்புக்காக தனுஷ்கோடி ராமசாமிக்கும் சீன இயக்குனர் ஷாங் யிமுவுக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார். காலம் மாறிக் கொண்டிருக்கிறது பாலா...\nகதை வசனத்தைத் தவிர்த்து இந்தப் படத்தில் காட்சிப்படுத்தியிருக்கின்ற சில நல்ல அம்சங்களையும் கவனப்படுத்த வேண்டும். பாலாவின் இயக்கம் பற்றிய செயல்பாடுகள் நுட்பமாகவும் அதே சமயத்தில் ஆழ்ந்த கலையுணர்வை அடிமனசில் மீட்டும் விதத்திலும் அமைந்திருக்கின்றன. முக்கியமாக அரசியல் கிண்டல்கள், சினிமா பற்றிய கிண்டல்கள் மிக அழகாகவும் பாராட்டும்படியாகவும் வந்திருக்கின்றன. மிகப் பெரிய துணிச்சலுடன் பல்வேறு காட்சிகளை முன்வைத்துப் பார்வையாளனின் முகத்தில் அறைந்து தள்ளுகிறார் பாலா.\nகாவல் நிலையத்தில் எம்ஜியார், சிவாஜி, ரஜினி போன்ற வேடமிட்ட மூன்று பிச்சைக்காரர்களும் ஆடிப்பாடுகிறார்கள். தமிழ்ச் சமூகத்தின் வழிபாட்டு உருவங்களை பிச்சைக்காரப் பயலுகளாகச் சித்தரிப்பதற்கு ஒரு தெளிவான அரசியல் பார்வையும் அலட்சியமான துணிச்சலும் வேண்டும். அடுத்து சிம்புவின் பாடலுக்கு ஆட்டம் போடும் நயன்தாரா என்னும் பிச்சைக்காரக் கிழவ��், அவர்களது குத்தாட்டமும் கோமாளியாட்டமும் எல்லாமே கிண்டலடிக்கப்படுகிறது. ‘மடையர்களே இந்த பிச்சைக்காரப்பயல்களிடம்தான் நாட்டை ஆள்கிற பொறுப்பை ஒப்படைக்கிறீர்களா’ என்று தமிழ் மகா ஜனங்களை எள்ளி நகையாடுகிறார் பாலா. இதுவரையிலான எந்த ஒரு படத்திலும் வராத - எடுக்க முடியாத - இக்காட்சிகள் ஒரு தீவிரமான அரசியல் படத்துக்குள் நம்மை இழுத்துக் கொண்டு போவதான உணர்வு அந்தக் கணங்களில் நம்மைப் பற்றிக் கொள்கிறது. பாலாவின் துணிச்சலைக் கண்டு நான் வியந்து கொண்டிருந்த என் வியப்பு அடுத்த இரண்டு நாட்களில் காணாமல் போய்விட்டது. இந்தப் படத்தை ரஜினிகாந்த் மிக அற்புதமான படம் என்று பாராட்டுகிறார். அந்தப் பாராட்டையும் அவருடன் சேர்ந்து நின்று இயக்குனர் போஸ் கொடுத்து எடுத்துக் கொண்ட படங்களையும் சுவரொட்டிகளாக அடித்து தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் ஒட்டப்படுகிறது.\nமெயின் ஸ்ட்ரீமில் எல்லாமே சாதாரணமான விஷயங்கள் அல்லது காமெடியான விஷயங்கள். இதுதான் கொடுமை. தன்னைக் கிண்டல் செய்யும்போது அதை அப்படியே ஏற்றுக்கொண்டு அது வேறு யாரோ மூன்றாவது நபரை என்பதுபோல சம்மந்தப்பட்ட நபரும் சேர்ந்து அதில் பங்கெடுத்துக்கொள்ளும்போது அந்தப் பகடி வடிவேலு காமெடியாக மாறிப்போய் விடுகிறது.\n‘புதுப்பேட்டை’ படத்தின் இறுதியில், ‘ஒரு கொடூரமான ரவுடியும் கொலைகாரனுமான மிகப்பெரிய சமூக விரோதி, கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்கிறான். 15 கல்வி நிறுவனங்களை உருவாக்கி கல்வித் தந்தையாகிறான்’ என்று படத்தை முடித்திருப்பது தமிழ்த் திரைப்பட வரலாற்றிலேயே காணக்கிடைக்காத காட்சி. ‘தீயவனுக்குத் தண்டனை’ என்ற தமிழ் சினிமா சென்டிமெண்ட் ஐ உடைத்திருக்கிறார். இந்த மிகப் பெரிய அரசியல் விமர்சனம், வடிவேலு காமெடிகளால் சூழப்பட்ட தமிழ்ச் சமூகத்தில் பெரிய காமெடியாகப் போனதுதான் துயரம்.\nஎலி என்கிற பிச்சைக்காரச் சிறுவன், ‘தனது சகாவை ஒரு பெரிய தொழிலதிபராக்கி ஒரு நடிகையைக் கட்டி வச்சிரலாம்னு பாக்கிறேன்’ என்கிறான்.\nஅரசியலில் குதித்தால் யார் யாரெல்லாம் என்னென்ன மந்திரி என்று இலாகா பிரிக்கும் காட்சிகள் என்று அரசியல் அங்கதங்கள் பாலாவுக்கு மிகச் சாதுர்யமாக வருகின்றன.\nஇது போன்ற காட்சிகளுக்காக பாலாவை நிரம்பப் பாராட்டலாம். இசை இந்தப் படத்துக்கு மேலும் அழகூட்டுகிறது. காட்சிகளுக்கேற்பவும் சுற்றுப்புறச் சூழ்நிலைகளின் தொனியின் மாறுபாடுகளுக்கேற்பவும் விரிவாக விவாதிக்கும் அளவுக்கு ஆழமாகவும் உணர்வு பூர்வமாகவும் அமைத்திருக்கிறார் இளையராஜா.\nகலை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தியின் பங்களிப்பு இந்தப் படத்தை எந்தவிதமான பாசாங்குமில்லாத யதார்த்தமான புறத்தோற்றத்தை நம்முன் ஏற்படுத்துகிற அதே சமயம் காட்சி அமைப்புகளுக்குப் பின்னால் இருக்கிற ஆளுமைகளின் அகத் தோற்றத்தையும் முன் வைக்கிறது.\nஆர்தர் ஏ. வில்சனின் கேமரா இந்தப் படத்தில் ஒரு பாத்திரமாகவே பங்காற்றுகிறது. காசியின் சனாதனமான சலனங்களை ஒரு கதாபாத்திரமாக மாற்றியிருக்கிறார்.\nஆஸ்காரையெல்லாம் வைத்து அளவிட முடியாத நடிகன் என்று ஆர்யாவைப் பற்றிச் சொல்லலாம். அவரது உடல்மொழியைப் பார்க்கும் போது பிரமிப்பாக இருக்கிறது. ஸ்டானிஸ்லாவ்ஸ்கியின் நடிப்புக் கோட்பாட்டை கண்முன்னால் நிகழ்த்தும் மாமிசபட்சிணி.\nவிளிம்பு நிலையாளர்களின் வாழ்வுநலன்களில் ஆரம்பத்திலிருந்தே கவனம் செலுத்தி வருபவர் பாலா. இதில் அவரையுமறியாமல் அவர்களுக்கு எதிராக மாறியிருக்கிறார்.\nஇந்த விளிம்பு நிலை மக்களைக் கொல்வதுதான் இதற்கான தீர்வு என்பது முழுக்க முழுக்க இந்துத்வா கோட்பாடு. போன ஜென்மத்தில் இவர்கள் செய்த பாவத்திற்கு இந்த ஜென்மத்தில் இவர்களுக்குக் கிடைத்த தண்டனை இது. இந்தப் பிறவிப் பயனை இவர்கள் அனுபவித்துத்தான் தீரவேண்டும் என்பதுபோன்ற இந்துத்துவப் புனிதங்களை முன்வைத்து இந்தக் கொலைகள் நடத்தப்படுகின்றன. இந்தப் போக்கு ஆபத்தானது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.canadamirror.com/usa/04/197823?ref=fb", "date_download": "2019-05-27T10:30:24Z", "digest": "sha1:3R6KJ6H7LJICUG3YELZKSWARMUYYCKVA", "length": 7649, "nlines": 71, "source_domain": "www.canadamirror.com", "title": "அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷுக்கு இன்று இறுதிக்கிரியை! - Canadamirror", "raw_content": "\nகாங்கோவில் படகு கவிழ்ந்து விபத்தில் 30-பேர் பலி\nஅரசுமுறை பயணமாக ஜப்பான் வந்துள்ள டிரம்ப் புதிய மன்னருடன் சந்திப்பு\nவவுனியாவில் படையினரால் சுற்றிவளைக்கப்பட்ட வீடு - தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பொருட்கள் மீட்பு.\nஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தலில் முன்னிலை வகிக்கும் பசுமைக் கட்சி\nகனடாவில் தீ விபத்தில் உயிரிழந்த அழகிய இளம் பெண்ணை நினைவு கூறும் மக்கள்\nகனடாவில் Bothwell பகுதியில் விபத்தில் சிக்கி இருவர் உயிரிழப்பு\nகனடாவில் கார் மீது சைக்கிள் மோதியதில் நான்கு வயது சிறுவனுக்கு ஏற்பட்ட விபரீதம்\nகனடாவில் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஹல்மிடன் நபரின் புகைப்படம் வெளியீடு\nஉயிருடன் இருக்கும் பாம்பை உண்ணும் அணில்\nஆப்கானிஸ்தானில் தலிபான் தளபதிகள் உள்பட 15 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\nஇலங்கையில் கணவனுடன் பேசிக் கொண்டிருந்த போதே உடல் சிதறி உயிரிழந்த பிரித்தானிய பெண்\nஉலகின் மிகப்பெரிய உருளைக்கிழங்கில் தங்கும் விடுதி - ஒரு நாள் வாடகை எவ்வளவு தெரியுமா\nநூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை இழந்து கலங்கி நிற்கும் கட்டுவாப்பிட்டிய.\nஇலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டவர்களின் முழுவிபரம்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nஅமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷுக்கு இன்று இறுதிக்கிரியை\nஅமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ்ஷுன் இறுதிக்கிரியை இன்று (வியாழக்கிழமை) இடம்பெறவுள்ளது.\nஅமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் எச்.டப்ள்யூ. புஷ் தனது 94ஆவது வயதில் கடந்த வெள்ளிக்கிழமை இயற்கை எய்தினார்.\nஅன்றுமுதல் அவரது பூதவுடலுக்கு பலரும் இறுதி அஞ்சலி செலுத்தி வந்ததோடு, தலைநகர் வொஷிங்டனில் நேற்று அரச இறுதிஅஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.\nஇதில் அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப், முன்னாள் ஜனாதிபதிகளான பராக் ஒபாமா,உட்பட பல முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.\nஇந்நிலையில், அன்னாரின் பூதவுடல் இன்று காலை முதல் புனித மார்டின் எபிஸ்கோபஸ் தேவாலயத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும்.அதனை முன்னிட்டு நாடெங்கும் துக்கதினம் அனுஷ்டிக்கப்பட்டதோடு, அரச விடுமுறையும் வழங்கப்பட்டது.\nஅதன் பின்னர் அவரது குடும்பத்தார் மற்றும் அரச தலைவர்களின் பங்குபற்றுதலுடன் இறுதிக்கிரியை இடம்பெறவுள்ளதோடு, அவரது மனைவியான பார்பரா புஷ்ஷின் கல்லறையறுகே பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gk.tamilgod.org/typewriter-was-discovered-gk65000", "date_download": "2019-05-27T10:06:45Z", "digest": "sha1:3JBHTWC3MVWVVMY266BLOX6IR2NMPYLQ", "length": 12688, "nlines": 246, "source_domain": "gk.tamilgod.org", "title": " Typewriter was discovered by ? | Objective General Knowledge", "raw_content": "\nHome » தட்டச்சு இயந்திரம் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nகண்டுபிடிப்பு கீழ் வரும் வினா-விடை\nTamil தட்டச்சு இயந்திரம் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nChristopher L Sholes, In 1867., கிறிஸ்டோபர் எல் ஷோல்ஸ், 1867 ஆம் ஆண்டில்.\nதட்டச்சு இயந்திரம் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nகுளிர்சாதன பெட்டி யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nen James Hansen and Alexander Catlin, In 1850.ta ஜேம்ஸ் ஹேன்சன் மற்றும் அலெக்சாண்டர் கேட்லின், 1850 இல்.\nமின்சார விளக்கு யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nஃபவுண்டெயின் பென் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nபால்-பாயின்ட் பென் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nபால்-பாயின்ட் பென் (தற்போதைய வடிவம்) யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nஏர் கண்டிஷனிங் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nen Willis Haviland Carrier, In 1906.ta 1906 ஆம் ஆண்டில் வில்லிஸ் ஹெயிலான்ட் கேரியர்.\nசமையலறை கலப்பான் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nதொலைக்காட்சி (மெக்கானிக்கல்) யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nதொலைக்காட்சி (மின்னணு) யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nகுளிர்சாதன பெட்டி யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nமின்சார விளக்கு யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nஃபவுண்டெயின் பென் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nபால்-பாயின்ட் பென் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nபால்-பாயின்ட் பென் (தற்போதைய வடிவம்) யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nஏர் கண்டிஷனிங் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nசமையலறை கலப்பான் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nதொலைக்காட்சி (மெக்கானிக்கல்) யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nதொலைக்காட்சி (மின்னணு) யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nதெர்மோஸ் பிளாக்ஸ்க் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nமின்சார இஸ்திரி யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nமைக்ரோவேவ் ஓவன் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nடிஷ்வாஷர் (கையால் இயங்கும்) யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nதையல் இயந்திரம் (லாக் தையல்) யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nபெண்டுலம் கடிகாரம் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nஇயந்திர கடிகாரம் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nதையல் இயந்திரம் (செயின் தையல்) யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nதட்டச்சு இயந்திரம் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nஅறிவியல் அலுவல் / தொழ��ல் ஆன்மீகம் ஆபரணம் ஆரோக்கியம் இயற்பியல் இலக்கியம் உணவு உயிரியல் கணிதம் கணினி கல்வி குடும்பம் குழந்தை கைபேசி சமூகம் சமையல் சினிமா சுற்றுச்சூழல் செலலப்பிராணி ஜோதிடம்\nதற்போதைய நிகழ்வுகள் தாவரவியல் தொழிற்சாலை தொழில் நிறுவனம் தொழில்நுட்பம் பணம் பயணம் புவியியல் பூமி பொழுதுபோக்கு மக்கள் மருத்துவம் மென்பொருள் மொழி வரலாறு வர்த்தகம் வாகனம் வாழ்க்கை விலங்கியல் விளையாட்டு வீடு மனை வேதியியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://nellainews.com/news/view?id=2538&slug=%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A9%3A-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D", "date_download": "2019-05-27T09:38:59Z", "digest": "sha1:ZG6MU6TNFGE3HSORZONX7TI2MTZ3FKFK", "length": 10634, "nlines": 121, "source_domain": "nellainews.com", "title": "டோனியின் ஆலோசனைகள் தவறாகவும் முடிந்துள்ளன: நகைச்சுவையாக கூறிய குல்தீப் யாதவ்", "raw_content": "\nதேர்தல் முடிவு பற்றி சர்ச்சை படத்தை வெளியிட்ட நடிகர் எஸ்.வி.சேகருக்கு எதிர்ப்பு\nஉலக கோப்பையில் கடைசியாக ஆடும் நட்சத்திரங்கள்\nசென்னையில் தனியார் குடிநீர் லாரி உரிமையாளர்கள் அறிவித்த வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்\nநேபாளத்தின் காத்மாண்டுவில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு: 4 பேர் பலி\nமுன்ஜாமீனை ரத்து செய்யக்கோரி அமலாக்கத்துறை மனு: ராபர்ட் வதேரா பதிலளிக்க டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்\nடோனியின் ஆலோசனைகள் தவறாகவும் முடிந்துள்ளன: நகைச்சுவையாக கூறிய குல்தீப் யாதவ்\nடோனியின் ஆலோசனைகள் தவறாகவும் முடிந்துள்ளன: நகைச்சுவையாக கூறிய குல்தீப் யாதவ்\nஇந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக வலம் வந்தவர் டோனி. கேப்டன் பொறுப்பை துறந்த பிறகும், பந்து வீச்சாளர்களுக்கு தேவைப்படும் நேரத்தில் ஆலோசனை வழங்க டோனி தவறுவதில்லை. கேப்டன் கோலிக்கு பக்க பலமாக பொறுப்புடன் டோனி செயல்படுவதை கிரிக்கெட் ரசிகர்கள் பெரும்பாலும் போட்டியின் போது நேரலையில் கவனித்திருக்க முடியும். கேப்டன் விராட் கோலியும், டோனி தனக்கு பக்க பலமாக விளங்குகிறார் என்று பலமுறை பேட்டியின் போது தெரிவித்து இருக்கிறார்.\nடோனியின் பல முடிவுகள் பெரும்பாலும் வெற்றியை பெற்��ுத்தரும் என்பதால், கிரிக்கெட் ரசிகர்கள் அவரை மெச்சி சமூக வலைதளங்களில் பதிவிடுவதை காணலாம். இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற குல்தீப் யாதவிடம் டோனி வழங்கும் ஆலோசனை பற்றி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த குல்தீப் யாதவ் கூறியதாவது:- “பலமுறை டோனியின் முடிவுகள் தவறாகியுள்ளது. ஆனால், அவரிடம் அதை கூற முடியாது. அவர் ஏதாவது வீணாக பேசிக்கொண்டு இருக்க மாட்டார். மிக குறைவாகத்தான் பேசுவார். ஏதாவது சில குறிப்புகள் வழங்க வேண்டும் என அவர் எண்ணினால் மட்டுமே வந்து பேசுவார்’ என தெரிவித்துள்ளார். குல்தீப் யாதவ்வின் இந்த கருத்தை நகைச்சுவையாகவே குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது.\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nதேர்தல் முடிவு பற்றி சர்ச்சை படத்தை வெளியிட்ட நடிகர் எஸ்.வி.சேகருக்கு எதிர்ப்பு\nஉலக கோப்பையில் கடைசியாக ஆடும் நட்சத்திரங்கள்\nசென்னையில் தனியார் குடிநீர் லாரி உரிமையாளர்கள் அறிவித்த வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்\nநேபாளத்தின் காத்மாண்டுவில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு: 4 பேர் பலி\nமுன்ஜாமீனை ரத்து செய்யக்கோரி அமலாக்கத்துறை மனு: ராபர்ட் வதேரா பதிலளிக்க டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்\nசாய்பல்லவி: வயது 26.. திருமணம் எப்போது..\nநியூசிலாந்துக்கு எதிரான பயிற்சி கிரிக்கெட்டில் இந்திய அணி தோல்வி பேட்ஸ்மேன்கள் சொதப்பல்\nஎங்கள் முகவர்கள் போட்ட ஓட்டுகள் எங்கே தேர்தல் ஆணையம் உரிய பதிலை கூற வேண்டும்; டி.டி.வி. தினகரன்\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்��ை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nசர்வதேச பொருளாதார போட்டி குறியீடு பட்டியல் இந்தியாவுக்கு 58-வது இடம்: கடந்த ஆண்டைவிட 5 இடங்கள் முன்னேற்றம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newbatti.com/2016/10/clinton-adds-pop-of-celebrity-in.html", "date_download": "2019-05-27T09:46:47Z", "digest": "sha1:PNDWJBZCZLILH2VTKS5SHJTKE7ATNVLX", "length": 25252, "nlines": 140, "source_domain": "www.newbatti.com", "title": "ஹிலாரிக்கு ஆதரவு வழங்கிய அமேரிக்க பிரபலங்கள் !! - New Batti", "raw_content": "\nHome / உலகச் செய்திகள் / ஹிலாரிக்கு ஆதரவு வழங்கிய அமேரிக்க பிரபலங்கள் \nஹிலாரிக்கு ஆதரவு வழங்கிய அமேரிக்க பிரபலங்கள் \nஅமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. இதனையடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க வரும் நவம்பர் மாதம் 8-ம் தேதி தேர்தல் நடக்கிறது.\nஇந்த தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக, முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவியும், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுகிறார். குடியரசு கட்சியின் சார்பில் பிரபல ரியல் எஸ்டேட் அதிபரான டொனால்ட் டிரம்ப் அவரை எதிர்த்து களம் காண்கிறார்.\nகுடியரசு கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப்-ஐவிட ஜனநாயக கட்சி வேட்பாளரான ஹிலாரி கிளிண்டனுக்கு 6 சதவீதம்பேர் அதிகமான ஆதரவு அளித்துள்ளனர். அதிபர் தேர்தலுக்கு இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில் ஹிலாரியின் பிரசார வியூகத்தால் ஆதரவு சதவீதம் அதிகரிக்கலாம். பெரும்பான்மையான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறும் அவர் நிச்சயமாக ஆட்சியை கைப்பற்றுவார் என்று கருதப்படுகிறது.\nஇதற்கிடையில், அமெரிக்காவில் 2009-13 காலகட்டத்தில் வெளியுறவுத்துறை மந்திரியாக பதவி வகித்தபோது, தனது தனிப்பட்ட இமெயில் கணக்கினை அரசு பணிகளுக்கு ஹிலாரி கிளிண்டன் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்து பெருத்த சர்ச்சையை ஏற்படுத்த���யது.\nகடந்த ஆண்டு இதுதொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த ஹிலாரி கிளிண்டன், “தனிப்பட்ட இமெயில் கணக்கை அரசுப்பணிக்கு பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது. இருப்பினும் நான் இரண்டு இமெயில் கணக்குகளை பராமரித்து வந்திருக்க வேண்டும். ஒன்றை தனிப்பட்ட தேவைகளுக்கும், மற்றொன்றை அரசுப்பணி தொடர்பானவற்றுக்கும் பயன்படுத்தி இருக்க வேண்டும். அதை செய்யாமல் இருந்தது தவறுதான். அதற்காக நான் வருந்துகிறேன். நான் அந்த தவறுக்கு பொறுப்பேற்கிறேன்” என கூறியிருந்தார்.\nஇதுதொடர்பாக, ஹிலாரியின் அரசு உதவியாளர் மற்றும் வெளியுறவுத்துறை அதிகாரிகளிடம் தேசிய புலனாய்வு போலீசார் (எப்.பி.ஐ.) ஏற்கனவே கடந்த ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களில் விசாரணை நடத்தி வந்தனர்.\nஇந்நிலையில், முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரியும், ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளருமான ஹிலாரி கிளிண்டனிடம் இமெயில் விவகாரம் தொடர்பாக தேசிய புலனாய்வு போலீசார் மூன்றரை மணிநேரம் இந்த விசாரணை நடத்தியதாகவும், விசாரணைக்கு ஹிலாரி மிகவும் சாதகமான முறையில் ஒத்துழைப்பு நல்கியதாகவும் எப்.பி.ஐ. தலைமை அலுவலகம் முன்னர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருந்தது.\nஅத்துடன் இந்த விவகாரம் ஓய்ந்து விட்டதாக கருதப்பட்டு வந்த நிலையில் ஹிலாரியின் இமெயில்கள் தொடர்பாக மீண்டும் விசாரணையை தொடர உள்ளதாக அமெரிக்காவின் தேசிய புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ. தற்போது அறிவித்துள்ளது. தனது தனிப்பட்ட இமெயில் மூலம் ஹிலாரி பகிர்ந்துகொண்ட மேலும் சில தகவல் திரட்டுகளை ஆய்வுசெய்து, விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.\nஇதுதொடர்பான அறிவிப்பை எப்.பி.ஐ. இயக்குனர் ஜேம்ஸ் காமே வெளியிட்டதும், இந்த அறிவிப்பின் எதிரொலியாக மக்களிடையே ஹிலாரியின் செல்வாக்கு சரிந்து விடுமோ.. என ஜனநாயக கட்சியினர் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.\nஇந்நிலையில், இதுதொடர்பாக புளோரிடா மாநிலத்தில் தனது ஆதரவாளர்களிடையே பேசிய ஹிலாரி, ‘தேர்தலுக்கு இன்னும் சிலநாட்களே இருக்கும் நிலையில் இதைப்போன்ற முழுமையான தகவல்கள் இல்லாத அரைகுறை அறிவிப்பை வெளியிடுவது விசித்திரமாக உள்ளது’ என குறிப்பிட்டிருந்தார்.\nமேலும், இன்று டேய்ட்டோனா கடற்கரை பகுதியில் நடைபெற்ற பிரசார கூட்���த்தில் பேசிய அவர், ’எப்.பி.ஐ.-யின் அறிவிப்பு விசித்திரமானது மட்டுமல்ல, இதுவரை இல்லாத புதுமையாகவும் உள்ளது. இதுதொடர்பான உண்மைகளை முழுமையாக அறிந்துகொள்ள வேண்டும் என வாக்காளர்கள் விரும்புகின்றனர். எனவே, இவ்விவகாரம் தொடர்பான முழு விளக்கத்தை அளிக்கும்படியும், எல்லா விபரங்களையும் வெளிப்படையாக அறிவிக்கும்படியும் எப்.பி.ஐ. இயக்குனர் ஜேம்ஸ் காமே-வை நாங்கள் கேட்டுக் கொண்டுள்ளோம்’ என தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில், ஹிலாரியின் சரியும் செல்வாக்கை நிமிர்த்த பிரபல நடிகையும், பாடகியுமான ஜெனிபர் லோபெஸ், மியாமி நகரில் இன்று இலவச இசை நிகழ்ச்சியை நடத்தினார்.\nஹிலாரிக்கு ஆதரவு வழங்கிய அமேரிக்க பிரபலங்கள் \nசுருதிஹாசன் நிர்வாண குளியல்.. video\nரியோ டி ஜெனிரி ஒலிம்பிக்கில் மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் \nஅமெரிக்க மருத்துவர்கள் தேவையா இல்லையா என தீர்மானிக்க வேண்டியது அரசாங்கமே \nக.பொ.த (சா.த.)-2016- இலக்கிய நயம் முன்மாதிரி வினாத்தாள்கள் (நேரடியாக Print எடுக்ககூடிய வடிவில்)\nபேஸ்புக்கில் சிறுமிகளின் ஆபாச படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://anitham.suganthinadar.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-05-27T09:43:55Z", "digest": "sha1:MTXXMR75K6QA4TRKE4Q6G6VMD3R2HVOP", "length": 2364, "nlines": 61, "source_domain": "anitham.suganthinadar.com", "title": "தொடர்பு | அநிதம்", "raw_content": "\nதமிழ் படிக்க தமிழில் படிக்க\nதமிழின் திருவிளையாடல் – இலந்தை இராமசாமி.\nஒரே நாள் உனை நான்\nஒரே நாள் உனை நான் 1\nஒரே நாள் உனை நான் 2\nதமிழ் படிக்க தமிழில் படிக்க\nதமிழின் திருவிளையாடல் – இலந்தை இராமசாமி.\nஒரே நாள் உனை நான்\nஒரே நாள் உனை நான் 1\nஒரே நாள் உனை நான் 2\nAutism Life poem அபிரமி 4 அபிராமி அபிராமி 1 அபிராமி 2 அபிராமி 3 இயற்கை ஒரே நாள் உனை ஒரே நாள் உனை 2 ஒரே நாள் உனை நான் ஓரே நான் உனை நான் 2 கொண்டாடலாம் நினைவுகள்.... மரத்தின் கவிதை வெற்றி நிச்சயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF-4-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D-4&id=2221", "date_download": "2019-05-27T09:52:15Z", "digest": "sha1:ZWV77FMKZGNNSAC55PK4G7S5SQVOKDSM", "length": 5772, "nlines": 55, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nபிக் பஜாரில் விற்பனைக்கு வரும் ரெட்மி 4 மற்றும் ரெட்மி நோட் 4\nபிக் பஜாரில் விற்பனைக்கு வரும் ரெட்மி 4 மற்றும் ரெட்மி நோட் 4\nஇந்தியாவில் ஆஃப்லைன் முறையில் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் சியோமி நிறுவனம் பிக் பஜார் நிறுவனத்துடன் இணைந்து தனது ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி சியோமி ரெட்மி 4 மற்றும் ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போன்கள் பிக் பஜாரில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.\nசியோமி இந்தியா தலைவர் மற்றும் சர்வதேச துணை தலைவரான மானு குமார் ஜெயின் இத்தகவலை தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளது. சியோமி இந்தியா மற்றும் பிக் பஜார் இணைந்து இந்தியாவில் பண்டிகை காலத்தில் மட்டும் சுமார் 240 ஸ்டோர்களில் ரெட்மி 4 மற்றும் ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்ய இருக்கின்றன.\nஇத்துடன் இரண்டு ஸ்மார்ட்போன்களும் பிக் பஜார் ஸ்டோர்களில் சலுகை விலையில் விற்பனை செய்யப்படும் என்றும் வட்டியில்லா மாத தவணை முறை வசதி மற்றும் தேர்வு செய்யப்பட்ட வங்கிகளுக்கு சிறப்பு விலை உள்ளிட்டவை வழங்கப்பட இருக்கின்றன.\nமுன்னதாக ஒன்பிளஸ் நிறுவனம் தனது சாதனங்களை ஆஃப்லைன் முறையில் விற்பனைக்கு அறிவிக்கப்பட்டு ஒன்பிளஸ் சாதனங்கள் க்ரோமா விற்பனை மையங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதைத் தொடர்ந்து சியோமியின் அதிகம் விற்பனையாகும் ரெட்மி 4 மற்றும் ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போன்களும் ஆஃப்லைன் முறையில் விற்பனை செய்யப்பட இருக்கின்றன.\nஆஃப்லைன் விற்பனை மற்றும் புதிய சலுகைகள் உள்ளிட்டவை பண்டிகை காலத்தில் ரெட்மி சாதனங்களின் விற்பனையை மேலும் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.\nஈரமான கூந்தலை உதிராமல் பராமரிப்பது எப்ப�...\nசரும பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் கொய்�...\nவீட்டிலேயே முகத்திற்கு மசாஜ் செய்வது எப�...\nகோடை காலத்தில் தாகத்தை தணிக்கும் பழங்கள�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpsc.academy/tnpsc-tamil-current-affairs-december-02-2017/", "date_download": "2019-05-27T10:39:20Z", "digest": "sha1:4F7PKYE6OOPADT43VLNE72LO4BGLQ27X", "length": 23261, "nlines": 403, "source_domain": "tnpsc.academy", "title": "TNPSC Tamil Current Affairs December 02, 2017 | THE BEST FREE ONLINE TNPSC ACADEMY", "raw_content": "\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nIntegrated Preparation – ஒருங்கிணைந்த வழிகாட்டி\nTNPSC குரூப் 2 வழிகாட்டி\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலா��ு – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNUSRB காவலர் – PC | தமிழில்\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nதலைப்பு : பொது நிர்வாகம், பொது விழிப்புணர்வு, அரசு சார்ந்த திட்டங்கள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள்\nதேசிய ஊட்டச்சத்து இயக்கத்தை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nபிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், தேசிய ஊட்டச்சத்து இயக்கத்தை (என்.என்.எம்), 2017 – 18 முதல் மூன்று ஆண்டு காலத்துக்கு ரூ.9046.17 கோடி ஒதுக்கீட்டில் உருவாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.\nஊட்டச்சத்து தொடர்பான திட்டங்களை கண்காணித்தல், மேற்பார்வை செய்தல், இலக்கு நிர்ணயித்தல், வழிகாட்டுதல் பல்வேறு அமைச்சகங்களுக்கு இடையே தகவல் அளித்தல் செய்யும் உயர்ந்தபட்ச இயக்கமாக என்.என்.எம். இருக்கும்.\nசெயல்படுத்தல் அணுகுமுறை மற்றும் இலக்குகள்:\nதீவிர கண்காணிப்பு அடிப்படையிலும், அடிமட்ட அளவு வரையில் ஒருங்கிணைந்த செயல் திட்டம் என்ற வகையிலும் செயல்படுத்தல் அணுகுமுறை இருக்கும்.\n2017 – 18 முதல் 2019 – 20 வரையில் மூன்று தவணைகளாக என்.என்.எம். செயல்படுத்தப்படும். வயதுக்கேற்ற வளர்ச்சியின்மை, ஊட்டச்சத்து குறைபாடு, ரத்த சோகை (இளம் குழந்தைகள், பெண்கள் மற்றும் வளர் இளம் பருவ பெண்கள் மத்தியில்) மற்றும் பிறப்பின் போது குழந்தைகள் எடை குறைவாக இருத்தலை, ஆண்டுக்கு 2%, 2%, 3% மற்றும் 2% என அந்தந்த ஆண்டுகளுக்கு குறைப்பதை என்.என்.எம். இலக்காகக் கொண்டுள்ளது.\nவயதுக்கேற்ற வளர்ச்சியின்மையை ஆண்டுக்கு குறைந்தது 2% குறைக்க வேண்டும் என்பது இலக்காக இருந்தாலும், போதிய வளர்ச்சியின்மையை 38.4% (NFHS-4) -ல் இருந்து 2022 க்குள் 25% ஆக (2022க்குள் இலக்கு 25) குறைக்க இத் திட்டம் தீவிர முயற்சிகளை எடுக்கும்.\nதலைப்பு : விருதுகள் மற்றும் மரியாதைகள், பொது நிர்வாகம், சமீபத்திய நிகழ்வுகள்\nWCCB க்கு அங்கீகார சான்றிதழ்\nசட்டவிரோத வன வியாபாரத்தை எதிர்த்துப் போராடுவதற்கான அதன் பிராந்திய மற்றும் உலகளாவிய முயற்சிகளில் இந்தியாவின் பங்களிப்பிற்காகவும் அதன் முன்னுரிமை அமலாக்க நடவடிக்கைகளுக்காகவும் இந்தியாவிற்கு அங்கீகார சான்றிதழ் வழங்கப்பட்டது.\nகாட்டு விலங்குகள் மற்றும் தாவரங்களின் சர்வதேச வர்த்தகம் பற்றிய மாநாட்டின் செகிரேட்டரி ஜெனரல் மூலம் இந்தியாவின் வனவிலங்குகள் குற்றக் கட்டுப்பாட்டுக் குழுவிற்கு (Wildlife Crime Control Bureau) இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.\nஜெனீவாவில் CITES இன் சமீபத்தில் நடைபெற்ற 69வது நிலைக் குழு கூட்டத்தில் அங்கீகார சான்றிதழ் பெறும் ஒரே நாடு இந்தியா மட்டுமே ஆகும்.\nஒரு குறிப்பிட்ட காட்டு வனவிலங்குகளை பாதுகாக்கும் அமலாக்க நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காக WCCB க்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.\nஇதற்கு “ஆபரேஷன் சேவ் குர்மா“ என்ற குறியீட்டு பெயரானது.\nசட்டவிரோத வர்த்தகத்திற்கு எதிராக அமலாக்க அமைப்புக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.\nடிசம்பர் 15, 2016 முதல் ஜனவரி 30, 2017 வரை நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் சேவ் குர்மா’ போது, தோராயமாக 16 000 நேரடி ஆமைகள் / கடல் ஆமைகள் கைப்பற்றப்பட்டு காடுகளில் மீண்டும் விடப்பட்டன.\nவனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972 திருத்தப்பட்டு 6 ஜூன் 2007ல், இந்தியாவின் அரசு ஒரு சட்டபூர்வமான அமைப்பாக, வனவிலங்கு குற்றவியல் கழகம் (WCCB)-த்தினை உருவாக்கியது.\nநாட்டின் ஒழுங்கமைக்கப்பட்ட வனவிலங்குக் குற்றங்களை எதிர்த்துப் போராட இது அமைக்கப்பட்டது.\nதலைப்பு : இந்தியாவின் வெளியுறவு கொள்கைகள், சமீபத்திய நாட்குறிப்புகள்\nஅஜெயா மாவீரர் – 2017\nஇது இந்திய இராணுவம் மற்றும் பிரிட்டிஷ் இராணுவத்திற்கும் இடையே நடைபெறும் பதினான்கு நாட்கள் பயிற்சியாகும். இது ராஜஸ்தானில் நடைபெறுகிறது.\nஇது இரு நாடுகளுக்கும் இடையிலான மூன்றாவது கூட்டு இராணுவப் பயிற்சியாகும்.\nமுதல் பயிற்சி 2013 ல் பெல்காம், கர்நாடகாவில் நடத்தப்பட்டது, ஆனால் 2015 ஆம் ஆண்டில் இரண்டாவது பயிற்சிக்காக ஒரு இந்திய ராணுவ வீரர் பிரிட்டனுக்கு சென்று பார்வையிட்டார்.\nராயல் பிரித்தானிய இராணுவம் மற்றும் இந்திய இராணுவத்திற்கு இடையிலான அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் இருதரப்பு உறவுகளை உருவாக்கவும் ஊக்குவி���்பதற்கும் மற்றும் செயல்பாட்டுத்தன்மையை மேம்படுத்துவதற்கும் இந்த பயிற்சியின் நோக்கம் ஆகும்.\nதலைப்பு: புதிய நியமனங்கள், செய்திகள் உள்ள நபர்கள்\nகென்யாவின் தலைவராக கென்யட்டா பதவியேற்றார்\nகென்யா அதிபர் உஹுரு கென்யாட்டா இரண்டாவது மற்றும் இறுதி ஐந்து ஆண்டு கால பதவிக்கு கென்யாவின் ஜனாதிபதியாக பதவியேற்றார்.\nதலைப்பு : விளையாட்டு மற்றும் பதக்கங்கள்\nஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் இந்தியா 9 பதக்கம் வென்றது\nஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர்கள் மூன்று தங்கம், நான்கு வெள்ளி, இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.\nஇதன் மூலம், 2018 ம் ஆண்டு இளைஞர் ஒலிம்பிக் போட்டிகளுக்காக இரண்டு இந்திய சிறுவர்களும், பெண்களும் ஒதுக்கீட்டு இடங்களை பதிவு செய்துள்ளனர்.\nதலைப்பு : விளையாட்டு மற்றும் பதக்கங்கள்\nஆசிய லூஜ் சாம்பியன்ஷிப்பில் சிவன் கேசவன் தங்கம் வென்றார்\nஇந்திய பங்கேற்பாளர் மற்றும் ஆசிய சாம்பியனான சிவா கேஷவன் மறுபடியும் 55.60 விநாடிகளுக்குள் தனது போட்டியை முடித்து பட்டத்தை தக்க வைத்துக் கொண்டார்.\nஜெர்மனியின் அல்பென்பேர்க்கில் ஆசிய லுஜு சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் சிவா கேஷவன் தங்கம் வென்றார்.\nலூஜ் (Luge) குளிர்கால விளையாட்டுக்களில் இடம்பெறும் உடல் திறன் விளையாட்டு ஆகும்.\nதலைப்பு : விருதுகள் & மரியாதைகள்\nஉலக பளு தூக்கும் போட்டி 2017 – மீராபாய் சானு\nஇந்திய பெண் பளுதூக்கும் வீரரான சாகோம் மீராபாய் சானு 2017 ம் ஆண்டின் உலக பளுதூக்கும் சாம்பியன்ஷிப்பில் 48 கிலோ பிரிவில் தங்க பதக்கம் வென்றார்.\nஅமெரிக்காவின் அனாஹிமில் உள்ள உலக பளு தூக்கும் சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் இரண்டு தசாப்தங்களில் தங்கம் வென்ற முதல் இந்தியராக அவர் ஆனார்.\nமணிப்பூரைச் சேர்ந்த சானு, தற்போது இந்திய இரயில்வே துறையில் பணியாற்றி வருகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262311.80/wet/CC-MAIN-20190527085702-20190527111702-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}