diff --git "a/data_multi/ta/2019-22_ta_all_0649.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-22_ta_all_0649.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-22_ta_all_0649.json.gz.jsonl" @@ -0,0 +1,877 @@ +{"url": "http://gk.tamilgod.org/taxonomy/term/431", "date_download": "2019-05-26T01:27:58Z", "digest": "sha1:JGKOLRIJYJ4KE4IALTPW4IL7IXGPGGBD", "length": 11790, "nlines": 254, "source_domain": "gk.tamilgod.org", "title": " Inventors of Domestic Appliances | பொது அறிவு வினா விடை.", "raw_content": "\nதட்டச்சு இயந்திரம் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nமின்சார விளக்கு யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nஃபவுண்டெயின் பென் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nபால்-பாயின்ட் பென் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nபால்-பாயின்ட் பென் (தற்போதைய வடிவம்) யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nஏர் கண்டிஷனிங் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nen Willis Haviland Carrier, In 1906.ta 1906 ஆம் ஆண்டில் வில்லிஸ் ஹெயிலான்ட் கேரியர்.\nசமையலறை கலப்பான் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nதொலைக்காட்சி (மெக்கானிக்கல்) யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nதொலைக்காட்சி (மின்னணு) யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nதெர்மோஸ் பிளாக்ஸ்க் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nமின்சார இஸ்திரி யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nமைக்ரோவேவ் ஓவன் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nடிஷ்வாஷர் (கையால் இயங்கும்) யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nகுளிர்சாதன பெட்டி யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nen James Hansen and Alexander Catlin, In 1850.ta ஜேம்ஸ் ஹேன்சன் மற்றும் அலெக்சாண்டர் கேட்லின், 1850 இல்.\nபெண்டுலம் கடிகாரம் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nஇயந்திர கடிகாரம் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nதையல் இயந்திரம் (செயின் தையல்) யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nதையல் இயந்திரம் (லாக் தையல்) யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nஅறிவியல் அலுவல் / தொழில் ஆன்மீகம் ஆபரணம் ஆரோக்கியம் இயற்பியல் இலக்கியம் உணவு உயிரியல் கணிதம் கணினி கல்வி குடும்பம் குழந்தை கைபேசி சமூகம் சமையல் சினிமா சுற்றுச்சூழல் செலலப்பிராணி ஜோதிடம்\nதற்போதைய நிகழ்வுகள் தாவரவியல் தொழிற்சாலை தொழில் நிறுவனம் தொழில்நுட்பம் பணம் பயணம் புவியியல் பூமி பொழுதுபோக்கு மக்கள் மருத்துவம் மென்பொருள் மொழி வரலாறு வர்த்தகம் வாகனம் வாழ்க்கை விலங்கியல் விளையாட்டு வீடு மனை வேதியியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B2/", "date_download": "2019-05-26T00:53:24Z", "digest": "sha1:5UKE2CIO4LH353GZ55DO2VAJPIFB6XLQ", "length": 7550, "nlines": 129, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "பாலியல் வன்கொடுமை, கொலை செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை: விஜயகாந்த் | Chennai Today News", "raw_content": "\nபாலியல் வன்கொடுமை, கொலை செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை: விஜயகாந்த்\nதலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ராகுல் அறிவிப்பு\n2014ல் இது பெரியார் மண் இல்லையா\nநேற்று இரவு என் கண்களில் ஆனந்தக்கண்ணீர்: தமிழிசை செளந்திரராஜன்\nராஜினாமா செய்கிறார் பிரிட்டன் பிரதமர் தெரேசா மே.\nபாலியல் வன்கொடுமை, கொலை செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை: விஜயகாந்த்\nபாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்குமாறு, தேமுதிக நிறுவன தலைவரும் பொதுச்செயலாளருமான விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.\nஇது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தருமபுரி மாணவி சவுமியா, சேலத்தில் 13 வயது மாணவி என தமிழ்நாட்டில் அடுத்தடுத்து இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதாகவும், தூக்கு தண்டனை விதித்தால் தான் இவற்றை தடுக்க முடியும் எனவும் கூறியுள்ளார்.\nஆட்சியாளர்களும், நீதித் துறையினரும் இதை கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் விஜயகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.\nமீனவர்களுக்கு எஸ்.டி பிரிவு: மத்திய அமைச்சரிடம் மனு கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\nதருமபுரி மாணவி வன்கொடுமை வழக்கு: தேடப்பட்ட 2வது நபர் சரண்\nதிருமணம் செய்து கொள்ள வற்புறுத்திய கர்ப்பிணி காதலி எரித்து கொலை\nமார்ச் 27 முதல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் பிரேமலதா\nதேமுதிக வேட்பாளர் பட்டியலில் விஜயகாந்த்-பிரேமலதா மிஸ்ஸிங்\nபிரதமர் பொதுக்கூட்ட மேடையில் விஜயகாந்த் படம்: கூட்டணி உறுதியாகிவிட்டதா\nதலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ராகுல் அறிவிப்பு\n2014ல் இது பெரியார் மண் இல்லையா\nநேற்று இரவு என் கண்களில் ஆனந்தக்கண்ணீர்: தமிழிசை செளந்திரராஜன்\nபயிற்சி போட்டியில் பாகிஸ்தான் தோல்வி: ஆப்கானிஸ்தான் அபாரம்\nMay 25, 2019 கிரிக்கெட்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manisenthil.com/?m=201208", "date_download": "2019-05-26T01:06:47Z", "digest": "sha1:JRKT4VITDVMWKSJNODQUAV4MQ4AYPTBS", "length": 8403, "nlines": 131, "source_domain": "www.manisenthil.com", "title": "August 2012 – மணி செந்தில்", "raw_content": "\nபேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.\nஅய்யா சுப.வீ அவர்களின் கொலை மிரட்டல் புகாரும்..அண்ணன் சீமான் அவர்களின் ’நச்’ பதிலும்..\nஅய்யா சுப.வீக்கு நீங்கள் கொலை மிரட்டல் விடுத்தீர்கள் என சுப.வீ சொல்கிறார் அண்ணா என்று அண்ணன் சீமானிடம் சொன்னேன். அதற்கு அண்ணன் சீமான் சொன்ன பளிச் பதில் – ஏற்கனவே தற்கொலை செய்து கொண்டவருக்கு நான் ஏன் கொலை மிரட்டல் விடுக்க வேண்டும்..\nகடித இலக்கியம், சுயம்\t/\nஎன் அன்பிற்கினிய கல்யாண்.., இந்த பொழுதில் இமைகளில் துளிர்க்கும் இன்ப கண்ணீரோடு.. உன் உயிர் அண்ணனாகிய நான்..உன்னை இறுக்க தழுவுகிறேன் . என் பாசமுத்தங்கள் உனக்கு.. ஆவேசமும்,கம்பீரமும் மிக்க உனது தமிழ் போலவே உன் வாழ்வும் நேர்த்தியாக அமையட்டும் . நாம் இருவரும் –ஏன் இதை இங்கு படிக்கிற ராஜீவ்காந்தி என்கிற அறிவுச்செல்வன் உட்பட, நாம் தமிழர் என்கிற இலட்சிய நெறியில் கூடியிருக்கிற இந்த இளம் புரட்சியாளர்கள் உட்பட, நாம் அனைவரும் தமிழ்ச்சமூகத்திற்காக நம்மை ஒப்புக் கொடுத்திருக்கிறோம் …\nContinue reading “புரட்சிக்கர வாழ்த்துக்களுடன்..”\nமதுபானக்கடை –இதுதான் நம் சமூகம்\nயாரும் அடிமையற்ற சமூகத்தில் நான் வாழ விரும்புகிறேன் என்றார் அண்ணல் அம்பேத்கர். இது கூட சாத்தியமாகி விடும் போலிருக்கிறது. ஆனால் யாரும் குடிக்காத சமூகத்தில் நான் வாழ விரும்புகிறேன் என்று யாராவது இன்று நினைத்தால் அவர்களை நினைத்து சிரிப்பதையோ, அழவதையோ விட பேசாமல் அவர்களை இந்த மதுபானக்கடைக்குள் அனுப்பலாம். முதலில் இந்த படத்தை பாராட்டுவதா அல்லது ஏசுவதா என்ற நிலைக்கெல்லாம் அப்பாற்பட்டு இந்த படத்தினை ஏற்றுதான் தீர வேண்டியிருக்கிறது என்கிற இச்சமூகத்தின் அவலம் இப்படத்தின் இயக்குனருக்கு சாதகமாக …\nContinue reading “மதுபானக்கடை –இதுதான் நம் சமூகம்”\nபெரியாரின் ‘பச்சைத் தமிழரும்’-தொடரும் தமிழ்த்தேசிய முழக்கங்களும்..\nதாயக விடுதலைக்காக ஈழ மண்ணில் பெருக்கெடுத்த மண்ணின் மைந்தர்களின் செங்குருதிதான் தமிழர்களின் மற்றொரு தாய்நிலமான தமிழகத்திலும் தமிழ்த் தேசிய இனத்திற்கான உரிமைக் குரலை கூர்மைப்படுத்தி,செழுமைப்படுத்தி,வலுவேற்றியது. தமிழ்நாடு தமிழருக்கே என முழங்கும் மண்ணின் மைந்தர்களின் குரல் வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவிற்கு இப்போது உயர்ந்து ஒலிக்கத்துவங்கி இருப்பதன் அரசியல் மிகவும் நுணுக்கமானது. தமிழர் என்ற உணர்வின் அரசியல் வெளியாக இதுவரை கருதப்பட்டு வந்த திராவிடம் முரண் செயல்ப���டுகளால் தனது இறுதி காலத்தில் நிற்கிறது. அவரவர் அளவிற்கு திராவிடர் –தமிழர் என …\nContinue reading “பெரியாரின் ‘பச்சைத் தமிழரும்’-தொடரும் தமிழ்த்தேசிய முழக்கங்களும்..”\nநாம் தமிழர் கட்சி- இளைஞர் பாசறை.\nமணி செந்தில் எழுதிய நூல்கள்\nநூல் அறிமுகம் : மார்லன் பிராண்டோ -அஜயன் பாலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvayal.com/2012/07/", "date_download": "2019-05-26T01:42:18Z", "digest": "sha1:357HDY3TA7TERHD7DSVVJPAE2QWJILLM", "length": 10547, "nlines": 220, "source_domain": "www.tamilvayal.com", "title": "தமிழ் வயல்: July 2012", "raw_content": "\nஇனிமை எங்கும் நிலவட்டும் .\nஅல்லா ஏசு அது போன்றே.\nஅடிமையா யிருப்பதே அவமானம் .\nபதிவாளர்: ஜகநாதன் நேரம்: 12:33 பிற்பகல்\nதிங்கள், 23 ஜூலை, 2012\nபதிவாளர்: ஜகநாதன் நேரம்: 6:21 பிற்பகல்\nபதிவாளர்: ஜகநாதன் நேரம்: 12:07 பிற்பகல்\nபதிவாளர்: ஜகநாதன் நேரம்: 11:38 முற்பகல்\nவெள்ளி, 20 ஜூலை, 2012\nசற்றிதை நீ சிந்தித்தல் நலமே\nபதிவாளர்: ஜகநாதன் நேரம்: 9:32 பிற்பகல்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/04/11.html", "date_download": "2019-05-26T00:51:22Z", "digest": "sha1:JM5HJINQGDKA4CIATXE5H3LXNCSY7ATS", "length": 6938, "nlines": 60, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் தலைமை வெட்டி கொண்டு வருபவர்களுக்கு ரூ.11 லட்சம் பரிசு", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் தலைமை வெட்டி கொண்டு வருபவர்களுக்கு ரூ.11 லட்சம் பரிசு\nபதிந்தவர்: தம்பியன் 12 April 2017\nமேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் தலைமை வெட்டி கொண்டு\nவருபவர்களுக்கு ரூ.11 லட்சம் பரிசு வழங்கப்படும் என பா.ஜ., இளைஞர் அணியான\nபா.ஜ., யுவ மோட்சா தலைவர் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி\nமேற்குவங்கத்தின் பிர்பம் மாவட்டம் சூரி பகுதியில் அனுமன் ஜெயந்தியை\nமுன்னிட்டு ஊர்வலம் நடத்த போலீசாரிடம் அனுமதி கேட்கப்பட்டிருந்தது. ஆனால்\nஅப்பகுதியில் ஊர்வலம் செல்வதற்கோ, பொதுக்கூட்டம் நடத்துவதற்கோ போலீசார்\nஅனுமதி அளிக்கவில்லை. ஊர்வலத்தில் ஆயுதங்கள் ஏதும் பயன்படுத்தப்படாத என\nஅளிக்கப்பட்ட உறுதியையும் போலீசார் ஏற்கவில்லை. இதனால் தடையை மீறி\nஊர்வலம் நடத்தப்பட்டது. இதில் ஜெய் ஸ்ரீ ராம் என கோஷங்கள்\nஎழுப்பப்பட்டது. அப்போது போலீசார் தடியடி நடத்தினர். இதில் பலர்\nகாயமடைந்தனர். இந்த தடியடி தாக்குதலுக்கு பா.ஜ., இளைஞர் அணி தலைவர்\nயோகேஷ் வர்ஷினே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஅப்போது அவர் கூறுகையில், ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் எந்த அரசியல்\nகட்சியையும் சாராதவர்கள். அவர்கள் பக்தர்கள் மட்டுமே. அவர்கள் மீது\nதடியடி நடத்தப்பட்டுள்ளது. மம்தா அரசு முஸ்லீம்களை\nதிருப்திப்படுத்துவதற்காக இந்துக்களை குறிவைத்து அடக்கு முறையில்\nஈடுபட்டு வருகிறது என தெரிவித்துள்ளார். மேலும் மம்தாவில் தலையை கொண்டு\nவருபவர்களுக்கு ரூ.11 லட்சம் பரிசு வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.\nஇதனால் மேற்குவங்கத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\n0 Responses to மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் தலைமை வெட்டி கொண்டு வருபவர்களுக்கு ரூ.11 லட்சம் பரிசு\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nரணில் விக்ரமசிங்க நாளை காலை பிரதமராக பதவியேற்கிறார்\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nதினகரன் ஆதரவாளரான செந்தில் பாலாஜி, திமுகவில் இணைந்தார்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் தலைமை வெட்டி கொண்டு வருபவர்களுக்கு ரூ.11 லட்சம் பரிசு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.maalaimalar.com/News/Election2019/2019/05/15160653/1241879/h-raja-says-Kamal-Haasan-does-not-qualify-to-speak.vpf", "date_download": "2019-05-26T02:08:33Z", "digest": "sha1:YBTHYFBDVNCBM6MYJO54S7E7WOLKGYL2", "length": 12138, "nlines": 76, "source_domain": "election.maalaimalar.com", "title": "பள்ளிக்கூடமே செல்லாத கமல்ஹாசன் இந்துக்களை பற்றி பேச தகுதி இல்லை- எச்.ராஜா பேட்டி || h raja says Kamal Haasan does not qualify to speak about Hindus", "raw_content": "\nபள்ளிக்கூடமே செல்லாத கமல்ஹாசன் இந்துக்களை பற்றி பேச தகுதி இல்லை- எச்.ராஜா பேட்டி\nஇந்த செய்தியை நண்பரிடம் பகிர்ந்து கொள்ள\nபள்ளிக்கூடமே செல்லாத நடிகர் க���ல்ஹாசன் இந்துக்களை பற்றி பேச தகுதி இல்லை என்று பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார்.\nபா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா கொடைக்கானலில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nவிஸ்வரூபம் படம் வெளியாகும்போது முஸ்லீம்களால் கமல்ஹாசனுக்கு கடுமையான மிரட்டல் வந்தது. பின்னர் அவர்களது காலில் விழுந்து தனது படத்தை வெளியிடும்படி கெஞ்சினார்.\nஅத்தகைய கமல்ஹாசன் இந்துக்களை தீவிரவாதி என்றும், கோட்சேவை தரக்குறைவாகவும் விமர்சிக்க தகுதியற்றவர். பள்ளிக் கூடத்திற்கே செல்லாமல் இடைநின்ற மாணவரான கமல்ஹாசனுக்கு இந்துக்களின் வரலாறு எப்படி தெரியும். அவருக்கு வருகிற தேர்தலில் மக்கள் தெளிவான பாடத்தை புகட்டுவார்கள். 100 ஓட்டுகள் வாங்க வேண்டும் என்பதற்காக பள்ளப் பட்டியில் கமல்ஹாசன் இந்துக்களை தீவிரவாதி என்று கூறி உள்ளார்.\nஅவரது கருத்துக்கு கே.எஸ்.அழகிரி, வீரமணி போன்றவர்கள் ஆதரவு தெரித்துள்ளனர். அவர்களும் இந்துக்களுக்கு எதிரானவர்களே. வருகிற தேர்தலில் நாடு முழுவதும் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று மோடி மீண்டும் பிரதமர் ஆவார். தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும்.\nதி.மு.க. தலைவர் ஸ்டாலின் தான் பங்கேற்கும் கூட்டங்களில் எல்லாம் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கையை வைத்து கணக்கு போட்டு வாக்காளர்களிடம் கதை சொல்லி வருகிறார். ஜூன் 3-ந் தேதி தான் முதல்-அமைச்சராக பதவி ஏற்பேன் என்று கூறுகிறார். இது அவரது கனவு மட்டுமே. ஒருபோதும் பலிக்காது.\nவிடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சரக்குக்கும், முருக்குக்கும் சொந்தக்காரர். எனவே அவரும் கமல்ஹாசனுக்கு ஆதரவாகத்தான் பேசுவார். இதில் வியப்பு இல்லை.\nப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் ஊழல் புகாரில் உச்சநீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டவர்கள். அவர்களது ஊழலை நாடே அறியும். தான் நின்றால் தோற்று விடுவோம் என்பதால்தான் தனது மகனை ப.சிதம்பரம் நிறுத்தினார். இருந்தாலும் அவரும் வெற்றி பெறப்போவதில்லை.\nகமல் அரசியல் | எச் ராஜா | பாஜக | முக ஸ்டாலின் | திருமாவளவன் |\nதிரிபுராவில் இடி மின்னலுடன் கனமழை- ஏராளமான வீடுகள் இடிந்தன\nமத்தியில் ஆட்சியமைக்க மோடிக்கு அழைப்பு விடுத்தார் ஜனாதிபதி\nஆந்திராவில் சந்திரபாபு நாயுடு ���லைமையிலான சட்டப்பேரவை கலைப்பு\nதிமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு- மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா\nபாஜகவின் பாராளுமன்ற குழு தலைவராக மோடி தேர்வு\nகவர்னருடன் ஜெகன் மோகன் ரெட்டி சந்திப்பு- ஆந்திராவில் ஆட்சியமைக்க உரிமை கோரினார்\nராகுல் காந்தியே தலைவராக நீடிப்பார்- காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் தீர்மானம்\nஆந்திராவில் ஆட்சியமைக்க ஜெகன் மோகன் ரெட்டிக்கு கவர்னர் அழைப்பு\nமத்தியில் ஆட்சியமைக்க மோடிக்கு அழைப்பு விடுத்தார் ஜனாதிபதி\nசிக்கிமில் ஆட்சியமைக்க உரிமை கோரியது சிக்கிம் கிரந்திகரி மோர்ச்சா\nநான் உங்களில் ஒருவன்... அரசியல் சாசனத்தை வணங்கி உரையாற்றிய மோடி\nதிமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு- மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா\nசிக்கிமில் ஆட்சியமைக்க உரிமை கோரியது சிக்கிம் கிரந்திகரி மோர்ச்சா\nஐந்தாவது முறையாக அரியணை ஏறும் நவீன் பட்நாயக்: 29ம் தேதி பதவியேற்பு\nதி.மு.க.வை அழிக்க நினைத்தவர்களுக்கு மக்கள் பதிலடி கொடுத்துவிட்டனர்- தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்\nமாநில கட்சி அந்தஸ்தை இழந்தது தேமுதிக\nதமிழக பா.ஜனதாவைச் சேர்ந்த ஒருவருக்கு மந்திரி பதவி\nஅரசியல் என்னுடைய தொழில் அல்ல - கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி\nகோட்சேவுக்கு புகழாரம் - பிரக்யா சிங் மீண்டும் மன்னிப்பு கேட்டார்\nஇந்து மக்கள் கட்சி சார்பில் கமல்ஹாசன் மீது போலீசில் புகார்\nகமலுக்கு செல்வாக்கு அதிகரித்து இருக்கிறது - துணைத்தலைவர் மகேந்திரன் பேட்டி\nஇந்து தீவிரவாதி என பேசியதற்கு எதிரான வழக்கில் கமல்ஹாசனுக்கு முன்ஜாமீன்\nபாஜக மேலிடம் அழைப்பு- டெல்லி புறப்பட்டு சென்றார் பொன். ராதாகிருஷ்ணன்\nதேர்தல் முடிவுகள் குறித்த கமல்ஹாசனின் அசத்தல் பேச்சு - என்ன சொன்னார்\nதமிழக பா.ஜனதாவைச் சேர்ந்த ஒருவருக்கு மந்திரி பதவி\nதமிழகத்தில் பாஜக தோல்வி ஏன் - தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்\nபாராளுமன்ற தேர்தல்- தமிழகத்தில் மிக அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது யார்\nதமிழகத்தில் எம்.பி. தேர்தலில் வென்ற அரசியல் வாரிசுகள்\nமாநில கட்சி அந்தஸ்தை இழந்தது தேமுதிக\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mentamil.com/ta/anaupavama-vaayanata-takavala-taolailanautapa-valalaunarakalaukakau-matataiya-aracaila-vaelaai", "date_download": "2019-05-26T01:56:14Z", "digest": "sha1:UYC45OK7REOH3QMPCNGJIBFOGFJG4YVK", "length": 10213, "nlines": 119, "source_domain": "mentamil.com", "title": "அனுபவம் வாய்ந்த தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு மத்திய அரசில் வேலை!!! | Mentamil", "raw_content": "\nஇது ஒரு மென்மையான தமிழ் ஓவியத்தின் படைப்பிலக்கணம்\nபதவியை ராஜினாமா செய்ய பிரிட்டன் பிரதமர் தெரசா மே முடிவு\nஇருவேறு மசூதி குண்டுவெடிப்புகளில் மதபோதகர் உட்பட இருவர் உயிரிழப்பு\nஉலகக் கோப்பை கிரிக்கெட்: நாளை பயிற்சி ஆட்டத்தில் நியூஸிலாந்தை எதிர்கொள்கிறது இந்தியா\nதேசிய அளவில் அதிக இடங்களை வென்று மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்த திமுக \nஐசிசி உலகக்கோப்பை 2019: விராட் கோலியின் தனிச்சிறப்பு\nஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி மே 30 ஆம் தேதி பதவியேற்பு\nபாஜகவின் இமாலய வெற்றி - மோடி 2.0\nமீண்டும் ஆட்சி அமைக்கிறார் பிரதமர் மோடி - குவியும் வாழ்த்து\nதமிழகத்தில் பாஜக கால்பதிக்க முடியாதது ஏன்\nகன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணன் பின்னடைவு\nஅனுபவம் வாய்ந்த தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு மத்திய அரசில் வேலை\nஅனுபவம் வாய்ந்த தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு மத்திய அரசில் வேலை\nமத்திய அரசின் வேலைவாய்ப்பு ஆணையமான, யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யுபிஎஸ்சி) மென்பொருள் மேம்பாட்டாளர் (Software Developer) மற்றும் மென்பொருள் வடிவமைப்பாளர் (Software Designer) ஆகிய காலி பணியிடங்களுக்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது.\nநியமிக்கப்படும் தனிநபரின் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு ஆணைக்குழுவின் விருப்பத்தின் படி பணி நீட்டிக்கப்படும். ORA, SOAP, e-Admit Card, DAF, நிதி சம்பந்த மென்பொருள், பேனல் மற்றும் டேட்டா பாங்க் மென்பொருட்கள், ஆட்சேர்ப்பு விதிமுறை மென்பொருள் போன்ற பல திட்டங்கள் கையாள வேண்டும்.\nகல்வி தகுதி: பொறியியல் (B.E), பி.டெக் (B.Tech) அல்லது தகவல் தொழில்நுட்பம் (IT) / கணினி அறிவியல் (Computer Science) அல்லது எம்சிஏ (MCA).\nஅனுபவம்: சம்பந்தப்பட்ட துறையில் 4 அல்லது 7 வருட அனுபவத்துடன் தகுதி பெற்றிருக்க வேண்டும்.\nமேலும் விபரங்களுக்கு பின்வரும் இணையதளத்தை அணுகவும்,\nஆர்வமுள்ள வேட்பாளர்கள் 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், பட்டப்படிப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், பான் அட்டை நகல் மற்றும் ��தார் அட்டை நகல் ஆகியவற்றை சேர்த்து பரிந்துரைக்கப்படும் விண்ணப்பப்படிவத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி தேதி டிசம்பர் 20, 2018 ஆகும்.\nதமிழக இடைத்தேர்தல் முடிவுகள்: ஆட்சியை தக்க வைக்குமா அதிமுக\nஇனி இந்திய கடற்படையில் சேர நுழைவுத் தேர்வு கட்டாயம்\nதேசிய வேளாண் வங்கியில் (NABARD) காலிப்பணியிடங்கள்\nதமிழக வனத்துறையில் 564 காலிப்பணியிடங்கள்.\nஐடிபிஐ வங்கியில் சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு\nதமிழக அரசின் மருத்துவம் மற்றும் மருத்துவ சார்நிலை பணி சேவைகளில் வேலைவாய்ப்பு\nபதவியை ராஜினாமா செய்ய பிரிட்டன் பிரதமர் தெரசா மே முடிவு\nஇருவேறு மசூதி குண்டுவெடிப்புகளில் மதபோதகர் உட்பட இருவர் உயிரிழப்பு\nஉலகக் கோப்பை கிரிக்கெட்: நாளை பயிற்சி ஆட்டத்தில் நியூஸிலாந்தை எதிர்கொள்கிறது இந்தியா\nதேசிய அளவில் அதிக இடங்களை வென்று மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்த திமுக \nஐசிசி உலகக்கோப்பை 2019: விராட் கோலியின் தனிச்சிறப்பு\nஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி மே 30 ஆம் தேதி பதவியேற்பு\nபாஜகவின் இமாலய வெற்றி - மோடி 2.0\nமீண்டும் ஆட்சி அமைக்கிறார் பிரதமர் மோடி - குவியும் வாழ்த்து\nதமிழகத்தில் பாஜக கால்பதிக்க முடியாதது ஏன்\nகன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணன் பின்னடைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80", "date_download": "2019-05-26T01:55:21Z", "digest": "sha1:P763KMVMI7DZCLNLVZTIJ4V4JX373I66", "length": 6008, "nlines": 144, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுவாங்சீ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசுவாங்சீ சவு (ஆங்கிலம்: Zhuang Zhou, சீனம்: 庄子) முதன்மை சீன செவ்வியல் மெய்யியலாளர்களில் ஒருவர். கிமு 4 ஆம் நூற்றாண்டில் போரிடும் நாடுகள் காலத்தில் இவர் வாழ்ந்தார். இக் காலப் பகுதியே சீன மெய்யியலில் பெரும் எழுச்சி நிகழ்ந்த நூறு சிந்தனைப் பள்ளிகள் காலம் ஆகும். சுவாங்சீ என்று முக்கிய ஐயுறவியல் பார்வையை முன்வைக்கும் மெய்யியல் நூலை இவர் எழுதினார், அல்லது முதன்மையாகப் பங்களித்தார்.\nகிமு 4 ஆம் நூற்றாண்டு மெய்யியலாளர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 13:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள�� அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2019-05-26T01:16:37Z", "digest": "sha1:53LWAXUV2MPKU43WUI7EA2QQWHIUWDEA", "length": 19444, "nlines": 191, "source_domain": "ta.wikipedia.org", "title": "மண் பானை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்சனரியில் பானை வகைகள் என்னும் சொல்லைப் பார்க்கவும்.\nதுருக்கியில் ஒருவர் பானை செய்யும் காட்சி.\nஇந்தியா ஒருவர் பானை செய்யும் காட்சி.\nமண்பானை என்பது களிமண்ணிலிருந்து தயாரிக்கப்பட்டு நீர் மற்றும் பிற பொருட்களைச் சேமித்து வைக்கப் பயன்படுத்தப்படும் கொள்கலன் (பாத்திரம்/ஏனம்) ஆகும். பொதுவாக, உட்புறம் வெறுமென உள்ள உருண்டை வடிவில் இதன் அடிப்பாகமும் சிறிய கழுத்துப் பகுதியும் இருக்கும். களிமண் தொகுதியை சுழல விட்டு, கைகளைக் கொண்டு இதன் வடிவத்தை வரையறுத்து இவற்றை உருவாக்குவார்கள். பானை உருவாக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களைக் குயவர் என்று அழைப்பர்.\nபானை கொள்கலனாக மட்டும் இன்றி ஒரு அழகுப் பொருளாகவும் பயன்படுகிறது. இத்தகைய பானைகள் பல வண்ணங்களிலும் வடிவங்களிலும் தயாரிக்கப்படுகின்றன. மேலும், கடம் என்ற கர்நாடக இசைக் கருவியும் பானை வடிவில் இருக்கிறது.\n1 பானை செய்முறை :\nஇதில பலமுறைகள் உள்ளன அந்த மண்ணுக்கு ஏற்ப அவை மாறுபடும். மண்ணை நன்றாக குழைத்து அதனுடன் நாட்டு சர்க்கரை அல்லது பனைவெல்லம் அல்லது கருப்பட்டி , உப்பு , கடுக்காய் , வண்ண பவுடர்கள் (வண்ணத்துக்காக) சேர்த்து நன்றாக குழைத்து. அதற்காகவே செய்யப்பட்டுள்ள வண்டிச்சக்கரத்தின் நடுவில் வைத்து அச்சக்கரம் வேகமாக சுழலும்போது பானை செய்யவார்கள் .\nநம் தமிழகத்துள் வழங்கப்பெற்ற,வழங்கப்பெறும்) பானை வகையுள் சில.\nஅஃகப் பானை - தவசம்(தானியம்) சேர்த்து வைக்கப் பயன்பெறும் பானை (குதிர், குறுக்கை) அஃகம்- தவசம்\nஅஃகுப் பானை - வாயகன்றும் அடிப்புறம் சுருங்கியும் தோன்றும் பானை.\nஅகட்டுப் பானை - நடுவிடம் பருத்த பானை\nஅடிசிற் பானை - சோறு ஆக்குவதற்குப் பயன்பெறும் பானை.\nஅடுக்குப் பானை - நிமிர்வு முறையில் அல்லது கவிழ்வு முறையிலாக ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்பெறும் பானை வரிசை. திருமணச் சடங்கு மேடையில் அடுக்கப்பெறும் ஏழுபானை வரிசை.\nஅர��ாணிப்பானை - திருமணச் சடங்கு மேடையில் நாட்டப் பெறும் அரசாணிக் காலுக்குப் பக்கத்தில் வைக்கப் பெறும் மங்கலப் பானை.\nஉசும்பிய பானை - உயரம் மிகுந்த பானை.\nஉறிப் பானை - உறியில் வைத்தற்கு ஏற்ற பானை\nஎஃகுப் பானை - இரும்பு உருக்கி எடுக்கவுதவும் பானை\nஎழுத்துப் பானை - எழுத்துகள் வரையப் பெற்ற பானை\nஎழுப்புப் பானை - உயரம் வாய்ந்த பானை\nஒறுவாயப் பானை - விளிம்பு சிதைந்த பானை\nஓதப் பானை - ஈரப் பானை\nஓர்மப் பானை - திண்ணிய பானை, தட்டினால் நன்கு ஒலியெழும்பும் பானை\nஓரிப் பானை - தனிப் பானை, ஒல்லியான பானை\nஓவியப் பானை - ஓவியம் வரையப் பெற்ற பானை, வண்ணம் தீட்டப்பட்ட பானை\nகஞ்சிப் பானை - கஞ்சியை வடிதத்ற்குப் பயன்பெறும் அகன்ற வாயுடைய பானை\nகட்டப் பானை - அடிப்பகுதி வனையப்படாத பானை\nகட்டுப் பானை - மிதவை அமைத்தற்கென அம்மிதவையின் ஓரத்தில் கட்டப்பெறும் பானை )\nகதிர்ப் பானை - புதிய நெற்கதிர்களையும். நெல்மணிகளையும் வைத்தற்குப் பயன்பெறும் பானை\nகரகப் பானை - கரவப்பானை - நீர்க்கரகம்\nகரிப்பானை - கரி பிடித்த பானை\nகருப்புப் பானை - முழுவதுமாகக் கருநிளம் வாய்ந்த பானை\nகருப்பு - சிவப்பு பானை - உள்ளே கருநிறமும் வெளியே செந்நிறமும் வாய்ந்த பானை\nகலசப் பானை - கலயம், கலசம், கலம், நீர்க்கலம்\nகழுநீர்ப் பானை - அரிசி முதலிய கூலங்களைக் கழுவிய நீரை ஊற்றி வைத்தற்குப் பயன்பெறும் பானை (பேச்சு வழக்கில் கழுனிப் பானை எனப்படுகின்றது)\nகாடிப் பானை - கழுநீர்ப் பானை\nகாதுப் பானை - விளிம்பில் பிடியமைத்து உருவாக்கப் பெறும் பானை\nகுண்டுப் பானை - உருண்ட வடிவத்தில் தோன்றும் பானை\nகுறைப் பானை - அடிப்பகுதியில்லாத பானை, அடியிலி (பேச்சு வழக்கில் குறுப்பானை என்னப் பெறுகின்றது)\nகூடைப் பானை - கூடை வடிவில் உருவாக்கப் பெறும் பானை\nகூர்முனை பானை - அடிப்புறம் கூர்முனை அமையும் படியாக உருவாக்கப் பெற்ற பானை\nகூர்ப் பானை - கூர் முனைப் பானை\nகூழ்ப் பானை - கூழ் காய்ச்சுதற்கெனப் பயன்படுத்தப் பெறும் பானை\nகோளப் பானை - உருண்டு திரண்ட பானை\nசருவப் பானை - மேற்புறம் அகற்சியாகவும் - கீழ்ப்புறம் சரிவாகவும் சுருங்கியும் ஆக உருவாக்கப் பெற்ற பானை.\nசவப்பானை - சவம் இடுதற்கேற்ப உருவாக்கப் பெற்ற பெரிய பானை, ஈமத்தாழி\nசவலைப் பானை - நன்கு வேகாத பானை, மெல்லிய பானை\nசன்னப் பானை - மெல்லிய பானை, கனமில்லாத பானை\nசாம்பல் பானை - கையால் செய்யப் பெற்ற பானை\nசொண்டுப் பானை - கனத்த விளிம்புடைய பானை\nசோற்றுப் பானை - சோறாக்குவதற்குப் பயன்பெறும் பானை\nசில்லுப் பானை - மிகச் சிறிய பானை\nசின்ன பானை - சிறிய பானை\nதவலைப் பானை - சிறிய வகைப் பானை( நீர் சேமிக்க உதவுவது)\nதிடமப் பானை - பெரிய பானை (திடுமுப் பானை)\nதிம்மப் பானை - பெரும்பானை (திம்மம் - பருமம்)\nதுந்திப் பானை - தொந்தியுறுப்புப் போன்று அடிப்பாகம் மிகவுருண்டு திரண்ட தோற்றம் அமைந்த பானை\nதொண்ணைப் பானை - குழிவார்ந்த பானை\nதோரணப் பானை - கழுத்துப் பாகத்தைச் சுற்றிலும் தோரணவடிவில் உருவெட்டப் பெற்ற பானை\nதோள் பானை - தோளில் (சுவற்பகுதியில்) தொங்கவிட்டுப் பயன்படுத்துதற்கேற்றவாறு உருவமைந்த பானை\nநாற்கால் பானை - நான்கு கால் தாங்கிகளை உடன் கொண்டிருக்குமாறு அமைக்கப் பெற்ற பானை\nபச்சைப் பானை - சுடப்பெறாத பானை\nபடரப்பானை - அகற்ற - பெரிய பானை\nபிணப் பானை - சவப்பானை, ஈமத்தாழி\nபொள்ளற் பானை - துளையுள்ள பானை (பொள்ளல் பானை)\nபொங்கல் பானை - பொங்கல் விழாவிற்குரிய பானை\nமங்கலக் கூலப் பானை - திருமண விழா மன்றலில் தவசம் நிறைத்து வைக்கப் பெறும் பானை\nமடைக்கலப் பானை - திருமண வீட்டில் அல்லது மடங்கள் அல்லது கோயில்களில் சமையலுக்குப் பயன்படுத்துவதற்கு உருவாக்கப் பெற்ற பானை\nமிண்டப் பானை - பெரிய பானை\nமிறைப் பானை - வளைந்து உயர்ந்த பானை\nமுகந்தெழு பானை - ஏற்றப் பானை[1]\nமுடலைப் பானை - உருண்டையுருவப் பானை\nமுரகுப் பானை - பெரிய பானை ( திரண்டு உருண்ட பானை)\nமொங்கம் பானை - பெரும் பானை (மொங்கான் பானை)\nமொட்டைப் பானை - கழுத்தில்லாத பானை\nவடிநீர்ப் பானை - நீரை வடிகட்டித் தருதற்கேற்ப அமைக்கப் பெற்ற நீர்க்கலம்\nவழைப் பானை - வழவழப்பான புதுப்பானை\nவெள்ளாவிப் பானை - துணி அவித்தற்குப் பயன் பெறும் பானை[2]\nதமிழ் விக்சனரியின் இப்பக்கத்தில் 50க்கும் மேற்பட்ட பானைகளைக் கண்டறியலாம்.\nமண்பானையில் மனித முகம் (A clay pot with a face)\nதமிழ் நாட்டு மண் சட்டி (Clay pot of Tamil Nadu)\nஎகிப்த்திய நாட்டுப் பானை (Pot of Egypt)\nசித்திரப் பானை (Martinez Pot)\nபல்கேரிய நாட்டுப் பானை(A pot of Bulgaria)\nசீனாவின் உலோகப் பானை(Jade pot of Chaina)\nமெக்சிகோவின் சித்திரப் பானை (Mata Ortiz Pottery of Mexico)\n↑ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் 3406 - 4\n↑ பேராசிரியர் ப. அருளி, நம் மண் கலங்கள், நற்றமிழ் இதழ் - நளி 2039\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 ��கத்து 2017, 07:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/india-vs-sri-lanka-live-cricket-score-1st-odi-india-won-the-toss-and-opt-to-bowl-at-dambulla/", "date_download": "2019-05-26T02:25:36Z", "digest": "sha1:K5UD5CKMCDIIJBKQTUHK7MQRJZHNQ4J2", "length": 15560, "nlines": 98, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இந்தியா vs இலங்கை முதல் ஒருநாள் போட்டி லைவ் ஸ்கோர்: இலங்கை அணி சீரான வேகத்தில் ரன் குவிப்பு! - India vs Sri Lanka, Live Cricket Score, 1st ODI: India won the toss and opt to bowl at Dambulla", "raw_content": "\n‘விராட் கோலி எங்களுக்காக உலகக் கோப்பையில் ஆட வேண்டும்’ – வங்கதேச கேப்டன் மோர்டசா\nதிமுக மக்களவை குழுத் தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு துணை குழுத் தலைவரானார் கனிமொழி\nஇந்தியா vs இலங்கை: தவான் - கோலி அதிரடியில் இலங்கையை பந்தாடியது இந்தியா\nஷிகர் தவான் 137 (90 பந்து, 20 பவுண்டரிகள், 3 சிக்சர்) ரன்களுடனும். விராட் கோலி 80 ரன்களுடனும்(70 பந்து, 10 பவுண்டரி, 1 சிக்ஸர்)...\nஇந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, 3 டெஸ்ட், 5 ஓருநாள் மேற்றும் ஒரு 20 ஓவர் போட்டி உள்ளிட்ட தொடர்களில் விளையாடிவருகிறது. முன்னதாக நடந்து முடிந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வொயிட் வாஷ் செய்து, தொடரை வென்றது\nஇந்த நிலையில், இந்தியா இலங்கை அணிகளிடையேயான முதல் ஒருநாள் போட்டி தம்புல்லாவில் இன்று(20-08-17) தொடங்கியது. இதில், டாஸ் வென்ற இந்தியா முதலில் ஃபில்டிங்கை தேர்வு செய்தது.\nஇதையடுத்து, இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக நிரோஷன் திக்வெல்லா மற்றும் குணதிலகா ஆகியோர் களம் இறங்கினர். இருவரும் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். அந்த அணி முதல் 10 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 55 ரன்கள் எடுத்தது. அணியின் ஸ்கோர் 74-ஆக இருந்தபோது, குணதிலாக 35 ரன்னில்(44 பந்து, 4 பவுண்டரி)ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடி அரைசதம் பூர்த்தி செய்த திக்வெல்லா 64 ரன்களில்(74 பந்து, 8 பவுண்டரி), கேதவ் ஜாதவ் பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார்.\nஅணியின் ஸ்கோர் 150 ரன்களாக இருக்கும்போது, குஷால் மெண்டிஸ் 36 (37 பந்து, 5 பவுண்டரி)ரன்களில், அக்‌ஷர் பட்டேல் பந்தில் போல்டானார். இதையடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். உபுல் தரங்கா 13 ரன்களில் (23 பந்து), கபுகேதரா 1 ரன்னிலும், ஹசரங்கா 2 ரன்களிலும், பெரெரா ரன் ஏதும் எடுக்காமலும், சண்டகன் 5 ரன்களிலும், மலிங்கா 8 ரன்களிலும், ஃபெர்ணான்டோ ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் இலங்கை அணி 43.3 ஓவர்களில் 216 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது. மறு முனையில் மல்லுக்கட்டிய மேத்திவ்ஸ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 36 ரன்கள் (50 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்ஸர் )எடுத்திருந்தார்.\nஇந்திய அணி தரப்பில் அக்‌ஷர் பட்டேல் 3 விக்கெட்டுளையும், பும்ரா, சாகல், கேதர் ஜாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை விழ்த்தினர்.\nஅடுத்து பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு ரோகித் ஷர்மாவும், ஷிகர் தவானும் களம் இறங்கினார்கள். ஆரம்ப அதிர்ச்சியாக ரோகித் ஷர்மா 4 ரன்களில் ரன் அவுட் ஆனார். அடுத்து கேப்டன் விராட் கோலி களமிறங்கி தோள் கொடுக்க, ஷிகர் தவான் அதிரடியாக இலங்கை பந்து வீச்சை துவம்சம் செய்தார். ஷிகர் தவான் 71 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்தார். 28.5 ஓவர்களில் இந்திய அணி வெற்றி இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது.\nஅதிரடியாக விளையாடிய ஷிகர் தவான் 137 (90 பந்து, 20 பவுண்டரிகள், 3 சிக்சர்) ரன்களுடனும். விராட் கோலி 80 ரன்களுடனும்(70 பந்து, 10 பவுண்டரி, 1 சிக்ஸர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். அதிரடியாக விளையாடி சதம் அடித்த ஷிகர் தவான் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.\nஇந்த வெற்றியின் மூலம், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.\n‘விராட் கோலி எங்களுக்காக உலகக் கோப்பையில் ஆட வேண்டும்’ – வங்கதேச கேப்டன் மோர்டசா\nஸ்விங் பந்துவீச்சில் சிக்கி சின்னாபின்னமான இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசி வெற்றி\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019: நியூசிலாந்தின் ‘Negative Bowling’ யுக்தியை முறியடிக்குமா விராட் கோலி படை\nசிக்கலில் தங்க மங்கை.. ஊக்கமருந்து பயன்படுத்தினாரா கோமதி மாரிமுத்து\n‘வெறித்தனம் இல்லையேல் வெற்றி இல்லை’ – உலகக் கோப்பைக்கு கிளம்பும் முன் கேப்டன் கோலி\nஅசுர வளர்ச்சியுடன் மிரட்டும் வங்கதேச கிரிக்கெட் அணி உலகக் கோப்பை உங்கள் கைக்கு மிக அருகில்\nசென்னையில் விபத்தில் மரணமடைந்த பிரபல நீச்சல் வீரர்\nதோனியின் ஆலோசனைகளை குல்தீப் நகைச்சுவையாக குறை சொன்னார்; இதை நாங்க நம்பணும்\nஐபிஎல் இறுதிப் போட்டி: பொல்லார்ட் – பிராவோ மோதல்\n”சினி��ாவில் என்னைவிட என் சக ஆண் நண்பர்களுக்கு 3 மடங்கு சம்பளம் அதிகம்”: ராதிகா ஆப்தே\nபாராட்டுவோம்: தனக்கு கிடைத்த ரூ.40 லட்சம் வைரத்தை உரியவரிடம் ஒப்படைத்த வாட்ச்மேன் மகன்\n‘விராட் கோலி எங்களுக்காக உலகக் கோப்பையில் ஆட வேண்டும்’ – வங்கதேச கேப்டன் மோர்டசா\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019 தொடர், வரும் மே 30ம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இங்கிலாந்து-னு சொன்னவுடன் 2013 சாம்பியன்ஸ் டிராபியை இந்தியன் டீம் ஜெயிச்சது மாதிரி, இப்போதும் இந்தியன் டீம் இங்கிலாந்துல உலகக் கோப்பையை ஜெயிச்சிடும்-னு கனவுலாம் காணக் கூடாது. அது வேற.. இது வேற… அன்று இந்தியாவின் பலம் வேறு, இன்று இந்தியாவின் பலம் வேறு. அன்று ஓப்பனர்ஸ் ரோஹித், தவான் ஃபார்ம் வேறு, இன்று அவர்களின் ஃபார்ம் வேறு. (அதை கடல் கடந்து […]\nதிமுக மக்களவை குழுத் தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு துணை குழுத் தலைவரானார் கனிமொழி\n‘இவரு எப்படியா தோத்தாரு; நம்பவே முடில’ தமிழகத்தில் தோல்வியைத் தழுவிய நட்சத்திர வேட்பாளர்கள்\n‘விராட் கோலி எங்களுக்காக உலகக் கோப்பையில் ஆட வேண்டும்’ – வங்கதேச கேப்டன் மோர்டசா\nதிமுக மக்களவை குழுத் தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு துணை குழுத் தலைவரானார் கனிமொழி\nராகுல் காந்தியின் கோரிக்கை நிராகரிப்பு கட்சியை மறு சீரமைக்க அழைப்பு\nRain in Tamil Nadu: தமிழகத்தில் கனமழை காத்திருக்கு அடுத்த நான்கு நாட்களுக்கான வெயில், மழை நிலவரம்\nமோடி அமைச்சரவையில் அமித் ஷா இடம் பெற்றால், அடுத்த பாஜக தலைவர்\nNeeya 2 Movie In TamilRockers: நீயா 2 முழுப் படத்தையும் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\nநாயிடம் மன்னிப்பு கேட்கும் சக நாய் : மனதை உருக்கும் வீடியோ\n‘சிட்டி உனக்கு; வில்லேஜ் எனக்கு’ – டிடிவி தினகரன், கமல்ஹாசன் அறுவடை செய்த வாக்குகள், ஒரு பார்வை\n‘விராட் கோலி எங்களுக்காக உலகக் கோப்பையில் ஆட வேண்டும்’ – வங்கதேச கேப்டன் மோர்டசா\nதிமுக மக்களவை குழுத் தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு துணை குழுத் தலைவரானார் கனிமொழி\nராகுல் காந்தியின் கோரிக்கை நிராகரிப்பு கட்சியை மறு சீரமைக்க அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=30%25-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D&id=99", "date_download": "2019-05-26T01:15:39Z", "digest": "sha1:FLGIMPZMQQ7ES5D2XQ2OMJRYFSAACKS2", "length": 6672, "nlines": 55, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\n30% ஊழியர்களை கூடுதலாக பணிக்கு எடுக்க பிளிப்கார்ட் திட்டம்\n30% ஊழியர்களை கூடுதலாக பணிக்கு எடுக்க பிளிப்கார்ட் திட்டம்\nஇ-காமர்ஸ் துறையில் முன்னணி நிறுவனமான பிளிப்கார்ட் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் கூடுதலாக 20 முதல் 30 சதவீதம் ஊழியர்களைப் பணிக்கு எடுப்பதாக தெரிவித்துள்ளது. போட்டி நிறுவனங்களில் ஒன்றான ஸ்நாப்டீல் 600 பணியாளர்களை வேலையை விட்டு நீக்கும் முடிவை எடுத்திருக்கும் சூழலில், கூடுதல் பணியாளர்களை எடுக்க பிளிப்கார்ட் திட்டமிட்டுள்ளது.\nபெங்களூரை மையமாக கொண்டு இயங்கி வரும் பிளிப்கார்ட் நிறுவனம் அமேசான் நிறுவனத்தோடு போட்டியிட்டு வருகிறது. இந்திய சந்தையில் யார் முன்னணியில் இருக்க வேண்டும் என்ற போட்டி நிலவி வருகிறது. இந்த போட்டியைச் சமாளிக்கும் விதமாக அதிகமான ஊழியர்களை இந்த ஆண்டு பணிக்கு எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇதுகுறித்து பிளிப்கார்ட் நிறுவ னத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி நிதின் சேத் கூறியதாவது: இந்த வருடத்தில் எங்கள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப ஊழியர்களைப் பணிக்கு எடுக்க திட்டமிட்டு வருகிறோம். கடந்த ஆண்டை விட 2017-ம் ஆண்டில் கிட்டத்தட்ட 20 முதல் 30 சதவீதம் வரை கூடுதலான ஊழியர்களைப் பணிக்கு எடுப்போம் என்று எதிர்பாக்கிறோம். பெரும்பாலும் முன் அனுபவம் உள்ளவர்களைப் பணிக்கு எடுக்க திட்டமிட்டுள்ளோம். பிளிப்கார்ட் நிறுவனத்தை அடுத்தக் கட்ட வளர்ச்சிக்கு எடுத்துச் செல்லும் ஊழியர்களை எடுக்க இருக்கிறோம். இவ்வாறு நிதின் சேத் தெரிவித்தார்.\nஆனால் கடந்த ஆண்டு எவ்வளவு நபர்களை எடுத்தீர்கள், இப்போது கூடுதலாக தேர்வு செய்பவர்களின் எண்ணிக்கை ஆகிய தகவல்கள் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு நிதின் சேத் பதிலளிக்கவில்லை.\nகடந்த ஆண்டு பிளிப்கார்ட் நிறுவனம் 1,500 ஊழியர்களைப் பணிக்கு எடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக 10,000 தற்காலிக ஊழியர்களை பிளிப்கார்ட் நிறுவனம் பணிக்கு எடுத்தது. இவர்கள் பெரும்பாலும் லாஜிஸ்டிக்ஸ் பிரிவுக்காக எடுக்கப் பட்டவர்கள் என்பது குறிப் பிடத்தக்கது.\nஇந்தியாவில் சாம்சங் ஸ்மார்ட்போன் விலை அ�...\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தொடங்...\n\\'\\'உங்கள் மொபைல் தான் எங்கள் உளவாளி\\'\\' சவால�...\nஇந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் அமியோ பேஸ் ஸ்ப�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/search/?q=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-05-26T02:29:08Z", "digest": "sha1:KFBSIYYCETAGHSZIZZQ7CAO7WHJVL3ST", "length": 4279, "nlines": 89, "source_domain": "www.newstm.in", "title": "Search", "raw_content": "\nஉலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: நியூசி.,க்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி\nவிரைவில் புதிய அமைச்சர்கள் பட்டியல்: பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு\nஆட்சி அமைக்க நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு\nமாேடியின் வெற்றி என்னையும் ஆட துாண்டுகிறது: ஆனந்த் மகேந்திரா டுவிட்\nவார்த்தை மிக முக்கியம்: எம்.பி.,க்களுக்கு பிரதமர் நரேந்திர மாேடி அறிவுரை\n1. குடும்ப பிரச்சனையை போஸ்டர் அடித்து ஒட்டிய நபர்\n2. நாமக்கல்: ஆலையில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு\n3. சூரத் தீவிபத்து... பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் \n4. தாய் கண் முன்னே யானை தாக்கி சிறுமி உயிரிழப்பு\n5. பத்ரிநாத் கோவிலுக்கு ரூ.2 கோடி கொடுத்த அம்பானி\n6. உலக கோப்பை பயிற்சி ஆட்டம் : இந்தியா 179 ரன்களுக்கு ஆல் அவுட்\n7. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\nஉலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: நியூசி.,க்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி\nமாேடியின் வெற்றி என்னையும் ஆட துாண்டுகிறது: ஆனந்த் மகேந்திரா டுவிட்\nஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\nஎன்னை நானே வெல்ல வேண்டும்: பிரதமர் நரேந்திர மாேடி பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/pens/expensive-amzer+pens-price-list.html", "date_download": "2019-05-26T01:42:02Z", "digest": "sha1:DB6RG3L5RRUGZ27CJUCY7MAIHKXY4E33", "length": 15985, "nlines": 320, "source_domain": "www.pricedekho.com", "title": "விலையுயர்ந்தது அமேஸிர் பென்ஸ்India உள்ள | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nப��ள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nExpensive அமேஸிர் பென்ஸ் India விலை\nIndia2019 உள்ள Expensive அமேஸிர் பென்ஸ்\nIndia உள்ள வாங்க விலையுயர்ந்தது பென்ஸ் அன்று 26 May 2019 போன்று Rs. 2,617 வரை வரை. விலை எளிதான மற்றும் விரைவான ஆன்லைன் ஒப்பீடு முன்னணி ஆன்லைன் கடைகள் பெறப்படும். பொருட்கள் ஒரு பரவலான மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் உங்கள் நண்பர்களுடன் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் மற்றும் பங்கு விலைகள் படித்தேன். மிக பிரபலமான விலையுயர்ந்த அமேஸிர் பெண் India உள்ள அமேஸிர் பெடிட் டூயல் ஸ்டைலை அண்ட் பெண் Rs. 639 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nவிலை வரம்பின் அமேஸிர் பென்ஸ் < / வலுவான>\n1 ரூ மேலாக கிடைக்கக்கூடிய அமேஸிர் பென்ஸ் உள்ளன. 1,570. உயர்ந்த கட்டணம் தயாரிப்பு India உள்ள Rs. 2,617 கிடைக்கிறது அமேஸிர் 94857 பெடிட் டூயல் ஸ்டைலை அண்ட் பெண் பழசக் ஆகும். வாங்குபவர்கள் ஸ்மார்ட் முடிவுகளை எடுக்க ஆன்லைன் வாங்க, பிரீமியம் பொருட்கள் வழங்கப்பட்ட வரம்பில் இருந்து தேர்வு செய்யலாம் விலையை ஒப்பிடும். விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nஅமேஸிர் 94857 பெடிட் டூயல் ஸ்டைலை அண்ட் பெண் பழசக்\nஅமேஸிர் பெடிட் டூயல் ஸ்டைலை அண்ட் பெண்\nஅமேஸிர் டூயல் ஸ்கெட்ச் அண்ட் ஸ்டைலை பெண்\nஅமேஸிர் சபாஸிடீவ் மினி ஸ்டைலஸ்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/sweatshirts/no-code+sweatshirts-price-list.html", "date_download": "2019-05-26T01:06:53Z", "digest": "sha1:SFRRORBBTNLMOI45BVKHATTPD2YEKFAY", "length": 17410, "nlines": 333, "source_domain": "www.pricedekho.com", "title": "நோ காடே ஸ்வீஅட்ஷயர்ட்ஸ் விலை 26 May 2019 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "கூப���பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nநோ காடே ஸ்வீஅட்ஷயர்ட்ஸ் India விலை\nIndia2019 உள்ள நோ காடே ஸ்வீஅட்ஷயர்ட்ஸ்\nகாண்க மேம்படுத்தப்பட்டது நோ காடே ஸ்வீஅட்ஷயர்ட்ஸ் விலை India உள்ள 26 May 2019 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 4 மொத்தம் நோ காடே ஸ்வீஅட்ஷயர்ட்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு நோ காடே பிலால் ஸ்லீவ் சொல்லிட வோமேன் S ஸ்வீஅட்ஷயர்ட் SKUPDdUMiM ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Snapdeal, Flipkart, Naaptol, Homeshop18, Indiatimes போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் நோ காடே ஸ்வீஅட்ஷயர்ட்ஸ்\nவிலை நோ காடே ஸ்வீஅட்ஷயர்ட்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு நோ காடே பிலால் ஸ்லீவ் சொல்லிட வோமேன் S ஸ்வீஅட்ஷயர்ட் SKUPDdUMiM Rs. 1,299 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய நோ காடே பிலால் ஸ்லீவ் சொல்லிட வோமேன் S ஸ்வீஅட்ஷயர்ட் SKUPDdUMiM Rs.1,299 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nபிரபலமான விலை பட்டியல்கள் பாருங்கள்:..\nசிறந்த 10நோ காடே ஸ்வீஅட்ஷயர்ட்ஸ்\nநோ காடே பிலால் ஸ்லீவ் சொல்லிட வோமேன் S ஸ்வ���அட்ஷயர்ட்\nநோ காடே பிலால் ஸ்லீவ் பிரிண்டெட் வோமேன் S ஸ்வீஅட்ஷயர்ட்\nநோ காடே பிலால் ஸ்லீவ் சொல்லிட வோமேன் S ஸ்வீஅட்ஷயர்ட்\nநோ காடே பிலால் ஸ்லீவ் பிரிண்டெட் வோமேன் S ஸ்வீஅட்ஷயர்ட்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2019/05/16/%E0%AE%86%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-05-26T01:14:50Z", "digest": "sha1:DDC7RRMRC4ZE3EHU3R2NEDGYT6SZOX4O", "length": 11049, "nlines": 129, "source_domain": "vanakkammalaysia.com", "title": "ஆடம்பர கைப்பைகள் திருட்டு; இராணுவ 'கேப்டன்' கைது ! | Vanakkam Malaysia", "raw_content": "\nமோடியை கைவிட்ட தமிழகத்துக்கு பதிலடி\nவளர்ப்பு மகளுடன் வெள்ளி விழாவை கொண்டாடிய ஸ்மிதா சென்\nகட்டறுந்து ஓடிய மணல் லோரி; 12 வாகனங்களை மோதித் தள்ளியது\nலீ குவான் இயூவின் பேரன்- ஆண் நண்பரை மணந்தார்\nசலவை இயந்திரத்தினுள் சிக்கிக் கொண்ட சிறுமி\nஇடைவிடாத மழை: கேமரன் மலையில் 2 இடங்களில் நிலச்சரிவு\nகோலாலம்பூர் தேவஸ்தான ஊழல் புகாரை விசாரிக்க கோரும் பேரணி நடந்தே தீரும் – ஆகம அணி\nசிறைச்சாலையில் கலவரம்: 29 கைதிகள் பலி\nமோடியின் வெற்றி: உலகுக்கே கெட்ட செய்தி -கார்டியன், நியூயார்க் டைம்ஸ் சாடல்\nஆடம்பர கைப்பைகள் திருட்டு; இராணுவ ‘கேப்டன்’ கைது \nகோலாலம்பூர்,மே.16- இரு வாரங்களுக்கு முன் தலைநகர் ‘டைம்ஸ் குவேர்’ பேராங்காடியில் உள்ள கடையில் ஆடம்பர கைப்பைகளை திருடிய குற்றத்திற்காக “கேப்டன்’ அந்தஸ்து கொண்ட இராணுவ அதிகாரி ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகடந்த மே 3 ஆம் தேதியன்று தன் கடையில் உள்ள விலையுயர்ந்த கைப்பைகள் சூறையாடப்பட்டுள்ளது என அக்கடை முதலாளி காவல் நிலையத்தில் புகார் வழங்கியுள்ளார். அதன் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டது.\nகடை அருகே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கண்காணிப்பு காமிரா கானொளி பதிவின் வழி நாங்கள் அந்நபரை அடையாளம் கண்டு கொண்டு கொண்டோம���. பின் அவரை கடந்த மே 9ஆம் தேதியன்று சுங்கை பீசி இராணுவ மையத்தில் கைது செய்தோம் என டாங் வாங்கி மாவட்ட காவல் படை தலைவர் ஏசிபி முகமட் பாமி விஸ்வநாதன் தெரிவித்தார்.\nகைது செய்யப்பட்ட நபர், ஆன்-லைன் சூதாட்டத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு கட்ட இத்திருட்டினை மேற்கொண்டதாக தெரிகின்றது. ஏற்கெனவே கடந்த வருடம் நடந்த ஒரு கடை திருட்டு சம்பவத்திலும் அந்நபர் சம்பந்தப்பட்டுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nகப்பல் கட்டும் தள ஊழியர் மாயம் - கடலில் மூழ்கி இருக்கலாம்\nகாயமடைந்தச் சிறுவன்; இலவசமாக மருத்துவமனைக்குக் கொண்டுச் சேர்த்தக் கிராப் ஓட்டுனர்\nமோடியை கைவிட்ட தமிழகத்துக்கு பதிலடி\nவளர்ப்பு மகளுடன் வெள்ளி விழாவை கொண்டாடிய ஸ்மிதா சென்\nகட்டறுந்து ஓடிய மணல் லோரி; 12 வாகனங்களை மோதித் தள்ளியது\nலீ குவான் இயூவின் பேரன்- ஆண் நண்பரை மணந்தார்\nஉணவகத்தில் ஐவர் கும்பல் அராஜகம்: 3 பேர் கைது\nசிரம்பான் மாவார் மருத்துவ மையம்: காலிசெய்ய கோரிக்கை\nதிருப்பதி உண்டியல் ; 40 டன் மலேசிய காசுகளை மாற்றுவதில் சிக்கல் : மலேசிய தெலுகு சங்கம் உதவி \nமாடல் அழகியுடன் ஊர் சுற்றிய அமைச்சர் பதவி இழந்தார்\nகே.பி.ஜே. விவகாரம்: துன் சாமிவேலு மீது எம்ஏசிசி.யில் புகார்\nவளர்ப்பு மகளுடன் வெள்ளி விழாவை கொண்டாடிய ஸ்மிதா சென்\nகட்டறுந்து ஓடிய மணல் லோரி; 12 வாகனங்களை மோதித் தள்ளியது\nலீ குவான் இயூவின் பேரன்- ஆண் நண்பரை மணந்தார்\nசலவை இயந்திரத்தினுள் சிக்கிக் கொண்ட சிறுமி\nமோடியை கைவிட்ட தமிழகத்துக்கு பதிலடி\nவளர்ப்பு மகளுடன் வெள்ளி விழாவை கொண்டாடிய ஸ்மிதா சென்\nமோடியை கைவிட்ட தமிழகத்துக்கு பதிலடி\nவளர்ப்பு மகளுடன் வெள்ளி விழாவை கொண்டாடிய ஸ்மிதா சென்\nகட்டறுந்து ஓடிய மணல் லோரி; 12 வாகனங்களை மோதித் தள்ளியது\nலீ குவான் இயூவின் பேரன்- ஆண் நண்பரை மணந்தார்\nசலவை இயந்திரத்தினுள் சிக்கிக் கொண்ட சிறுமி\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அ��ராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/cairaiyaavaila-aiesapayanakaravaataikalautana-payairacai-paerauma-maunarau-ilanakaaiyarakala", "date_download": "2019-05-26T01:01:05Z", "digest": "sha1:KRWSXUPBJFWZ7OT4HLGZSM5Y4WU3G6NM", "length": 6759, "nlines": 46, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "சிரியாவில் ஐ.எஸ்.பயங்கரவாதிகளுடன் பயிற்சி பெறும் மூன்று இலங்கையர்கள்! | Sankathi24", "raw_content": "\nசிரியாவில் ஐ.எஸ்.பயங்கரவாதிகளுடன் பயிற்சி பெறும் மூன்று இலங்கையர்கள்\nபுதன் மே 15, 2019\nசிரியாவில் ஐ.எஸ். ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்புடன் இணைந்து பயிற்சி பெறும் மூன்று இலங்கையர்கள் தொடர்பிலும், அவர்கள் அண்மையில் இலங்கைக்கு அனுப்பியதாக கூறப்படும் சுமார் 40 இலட்சம் ரூபா பணம் தொடர்பிலும் சிறப்பு விசாரணைகளை பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவு ஆரம்பித்துள்ளது.\nஅண்மையில் தெஹிவளை வீடொன்றில் வைத்து பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் இரண்டாம் இலக்க விசாரணை அறை அதிகாரிகள் 23,500 அமெரிக்க டொலர்களைக் கைப்பற்றினர். அது தொடர்பில் முன்னெடுக்கும் விசாரணைகளிலேயே பல விடயங்கள் வெளிப்படுத்தபப்ட்டுள்ளன.\nஅதன்படி முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளில் அந்த பணம் சிரியாவில் பயிற்சிபெறும் பயங்கரவாதிகளால் அனுப்பட்டுள்ளமை தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.\nசிரியாவில் பயிற்சி பெறுவதாக கூறப்படும் மொஹம்மட் முஹ்சீன் இஷாக் அஹமட் மற்றும் சர்பாஸ் நிலாம் ஆகியோரின் பெற்றோரும் சகோதரியுமே குறித்த தெஹிவளை வீட்டில் வசித்துள்ளனர். அதன்படி பெற்றோரான மொஹம்மட் சஹீட் மொஹம்மட் முஹ்சின், சஹாப்தீன் இனாயா மற்றும் அவர்களது மகளான பாத்திமா ருவையா ஆகிய மூவரிடமும் சி.ரி. ஐ.டி.ல் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசிறீலங்காவின் வெளிநாட்டுக்கடன் தொகை 32.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள்\nஞாயிறு மே 26, 2019\nகடந்த வருடத்தின் முடிவுடன் சிறீலங்கா அரசின் வெளிநாட்டுக்கடன் தொகை 32.54 பில்ல\nசமஷ்டி கட்டமைப்புக்குள் தீர்வைப் பெற உதவுங்கள்\nஞாயிறு மே 26, 2019\nநடந்து முடிவடைந்த இந்திய பாராளுமன்ற தேர்தலில் பெரும் வெற்றி பெற்றுள்ள பாரதிய\nயாழ்ப்பாணம், மானிப்பாயில் வாள்வெட்டு குழு 9 பேர் கைது\nஞாயிறு மே 26, 2019\nயாழ்ப்பாணம், மானிப்பாயில் இடம்பெற்ற ரகசிய சுற்றிவளைப்பு நடவடிக்கையில் வாள்வெட\nதமிழர் வாழ்வைச் சூறையாடவேண்டாம், சுமந்திரனிடம் கோரிக்கை\nசிங்களக் கட்சிகள் அனைத்தும் ஒன்றே என்பதை ஏன் சுமந்திரன் புரிந்துகொள்ளவில்லை\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தைக் கண்டித்து போராட்டம்\nஅரசியல் கவந்துரையாடலும் நூல் அறிமுகமும்.\nசிட்னியில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தமிழர் இனவழிப்பு நினைவு நாள் - 2019\nவெள்ளி மே 24, 2019\nஊடகவியலாளர் முத்துலிங்கம் அவர்களின் பணி தமிழ்த் தேசியப் பரப்பில் இட்டுநிரப்ப முடியாத ஒன்று\nவெள்ளி மே 24, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/04/21.html", "date_download": "2019-05-26T01:30:11Z", "digest": "sha1:BM66B3GEJTZECY6Q2OVNIXOPDL7YLYTN", "length": 4721, "nlines": 47, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ஆஃப்கானிஸ்தானில் 21 ஆயிரம் பவுண்டு எடையுள்ள பேரழிவு வெடிகுண்டுகளை வீசியது அமெரிக்கா", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஆஃப்கானிஸ்தானில் 21 ஆயிரம் பவுண்டு எடையுள்ள பேரழிவு வெடிகுண்டுகளை வீசியது அமெரிக்கா\nபதிந்தவர்: தம்பியன் 14 April 2017\nஆஃப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த குண்டுகளை வீசி அமெரிக்க ராணுவம்\nஆஃப்கானிஸ்தானின் நாங்கர்கர் மாகாணத்தின் அச்சின் மாவட்டத்தில் உள்ள\nபகுதியில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களைத் தாக்குவதாகக்\nகூறி அமெரிக்க ராணுவம் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை வீசியுள்ளது. சுமார்\n21,600 பவுண்டு எடையுள்ள அணுசக்தியில்லாத பேரழிவை ஏற்படுத்தும் குண்டுகளை\nவீசியுள்ளது. இதனை பெண்டகனும் உறுதிப்படுத்தியுள்ளது.\n0 Responses to ஆஃப்கானிஸ்தானில் 21 ஆயிரம் பவுண்டு எடையுள்ள பேரழிவு வெடிகுண்டுகளை வீசியது அமெரிக்கா\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nரணில் விக்ரமசிங்க நாளை காலை பிரதமராக பதவியேற்கிறார்\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்���ியுடன் கைது\nதினகரன் ஆதரவாளரான செந்தில் பாலாஜி, திமுகவில் இணைந்தார்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ஆஃப்கானிஸ்தானில் 21 ஆயிரம் பவுண்டு எடையுள்ள பேரழிவு வெடிகுண்டுகளை வீசியது அமெரிக்கா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%86%E0%AE%95%E0%AE%AF%E0%AE%BF", "date_download": "2019-05-26T02:15:04Z", "digest": "sha1:XN57DWABRDOVQHKUUFDR647DYA75FEDN", "length": 5509, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கேட் எலாஸெகயி | Virakesari.lk", "raw_content": "\nவடக்கில் இருந்து முஸ்லிம்கள் ஏன் அகற்றப்பட்டனர் ; முஸ்லிம்கள் மீதான பிரபாகரனின் நிலைப்பாடு ; ஐ.எஸ். அச்சுறுத்தல் குறித்து கருணா அம்மான் தெரிவித்துள்ளது \n“ 8 மாகாணங்கள் மறுத்த அகதிகளே வவுனியாவிற்கு அனுப்பிவைப்பு : ஆராயாது தமிழ்த்தரப்பு ஆதரவளிப்பதேன் \n“ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதற்கு நானும் தயாராகவே உள்ளேன்”\nபிறந்த நாள் கொண்டாட்டத்திலிருந்த வாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடைய 9 பேர் கைது\nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\nரிஷாத் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜர்\nஅவசரகால சட்ட யோசனை 14 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nபதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார் பிரிட்டன் பிரதமர் திரேசா மே\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: கேட் எலாஸெகயி\n4 நாட்கள் இடைவெளியில் குழந்தைகளை பிரசவித்த பெண் ஓரினச் சேர்க்கை ஜோடி\nசெயற்கை கருத்தரித்தல் செயன்முறை ஒரு சில வார இடைவெளியில் மூலம் கருத்தரித்த பெண் ஒரினச்சேர்க்கை ஜோடியொன்று நான்கு நாட்கள்...\nவடக்கில் இருந்து முஸ்லிம்கள் ஏன் அகற்றப்பட்டனர் ; முஸ்லிம்கள் மீதான பிரபாகரனின் நிலைப்பாடு ; ஐ.எஸ். அச்சுறுத்தல் குறித்து கருணா அம்மான் தெரிவித்துள்ளது \n“ 8 மாகாணங்கள் மறுத்த அகதிகளே வவுனியாவிற்கு அனுப்பிவைப்பு : ஆராயாது தமிழ்த்தரப்பு ஆதரவளிப்பதேன் \n“ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதற்கு நானும் தயாராகவே உள்ளேன்”\n1996 இல் இடம்பெற்ற 6 ஆவது உலகக் கிண்ணத் தொடர் ; ஒரே பார்வையில்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/kathamba-kulambu/12747/", "date_download": "2019-05-26T01:53:51Z", "digest": "sha1:QYGN7M673WL3BKSHQXLWF2AX5N7KPZ3D", "length": 6294, "nlines": 130, "source_domain": "kalakkalcinema.com", "title": "Kathamba Kulambu : கதம்ப குழம்பு செய்முறை", "raw_content": "\nகதம்பம் குழப்பு பொதுவாகவே எல்லா காய்கறிகளையும் வைத்து செய்வது ஆகும். காய்களையும், பருப்பு வகைகளையும் தனித்தனியாக வேக வைத்து பிறகு தாளித்து புளி தண்ணீர் சேர்த்து செய்வது தான் இந்த கதம்ப குழம்பு.\nகத்தரிக்காய், உருளைக்கிழங்கு – 1\nகேரட், அவரை – 3\nதுவரம் பருப்பு – 1 கப்\nமஞ்சள் தூள் – 1 ஸ்பூன்\nபெருங்காய தூள் – 2 சிட்டிகை\nபுளி – ஒரு கை உருண்டை அளவு\nவெந்தயம் – கால் ஸ்பூன்\nகாய்ந்த மிளகாய் – 4\nகடுகு, உளுத்தம் பருப்பு – 2 ஸ்பூன்\nசாம்பார் தூள் – 2 ஸ்பூன்\nகொத்தமல்லி தூள் – 1 ஸ்பூன்\nஉப்பு, எண்ணெய் – தேவைக்கு\nகடலைப் பருப்பு, காய்ந்த மிளகாய், தனியா ஆகியவற்றை லேசாக வறுத்து அதனை பொடி செய்துக்கொள்ள வேண்டும். மேலும், துவரம் பருப்பை வேக வைத்து நன்று மசித்து எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.\nகடாயில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் அதில் கடுகு, உளுத்தம் பருப்பை போட்டு தாளித்து பின் அதனுடன் வெந்தயம், காய்ந்த மிளகாய், பெருங்காய தூள், கறிவேப்பிலை சேர்த்து கொள்ள வேண்டும்.\nபிறகு, காய்கறிகளை வேகவைத்து கடாயில் சேர்த்து கொண்டு, முன்னதாக தயாரித்த பருப்பு மசியலை காய்கறியுடன் சேர்த்து பிறகு அதனுடன் புளி கரைசலை சேர்த்து கை விடாமல் கலக்கி விட்டு அதனுடன் சிறிது உப்பு சேர்த்து கொதிக்கவிட வேண்டும்.\nபுளி கொதித்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிட்டு அடுப்பை குறைத்து அதில் கடலை பருப்பு, காய்ந்த மிளகாய் மற்றும் தனியா சேர்த்த பொடியை போட்டு மீண்டும் ஒரு கொதி விட்டு இறக்கும் போது கொத்தமல்லி, கறிவேப்பிலை போட்டால் சுவையான கதம்ப குழம்பு தயார்.\nNext articleகுறைந்து வரும் பெட்ரோல், டீசல் விலை.\nசூர்யா நடித்ததில் அவருக்கே பிடித்த கேரக்டர் இதுதானாம் – அவரே சொன்ன தகவல்\nதல சொன்ன ஒரு வார்த்தைக்காக தன் மகனை நடிகராக்கிய பிரபலம் – யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-05-26T02:13:06Z", "digest": "sha1:G2RZ6R2C5ULEHUORYVNAHMZYZFPFHZOJ", "length": 5865, "nlines": 104, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:ஒலிம்பிக் விளையாட்டுகள் - விக்கிசெய்தி", "raw_content": "\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► 2012 ஒலிம்பிக் விளையாட்டுகள்‎ (6 பக்.)\n\"ஒலிம்பிக் விளையாட்டுகள்\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 7 பக்கங்களில் பின்வரும் 7 பக்கங்களும் உள்ளன.\n2012 ஒலிம்பிக் போட்டிகள் இலண்டனில் ஆரம்பமாயின\n2012 ஒலிம்பிக்சு மாரத்தான்: உகாண்டாவின் ஸ்டீவன் கிப்ரோட்டிச் தங்கப்பதக்கம் பெற்றார்\n2012 ஒலிம்பிக்சு: அமெரிக்காவின் மைக்கேல் பெல்ப்சு 18வது தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்தார்\n2012 ஒலிம்பிக்சு: எட்டு வீராங்கனைகளை உலக இறகுப்பந்தாட்டக் கழகம் தகுதியிழந்ததாக அறிவித்தது\n2012 ஒலிம்பிக்சு: எத்தியோப்பியாவின் திருனேசு டிபாபா 10,000 மீ ஓட்டப்பந்தயத்தில் தங்கம் பெற்றார்\n2012 லண்டன் ஒலிம்பிக் போட்டியை இந்தியா புறக்கணிக்காது, இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவிப்பு\nடோக்கியோ 2020 ம் ஆண்டுக்கான ஒலிம்பிக்கை நடத்த தகுதி பெற்றது\nஇப்பக்கம் கடைசியாக 1 மார்ச் 2012, 08:00 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/99942_%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-05-26T01:17:53Z", "digest": "sha1:HTQPMRHNNHTNHJ5BH4NC36G3DTETZD3Q", "length": 11047, "nlines": 190, "source_domain": "ta.wikipedia.org", "title": "99942 அப்போஃபிஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nரோய் டக்கர், டேவிட் தோலென், பாப்ரீசியோ பெர்னார்டி\n99942 அப்போஃபிஸ் (99942 Apophis) என்பது பூமிக்குக் கிட்டவாக உள்ள சிறுகோள் (Asteroid). டிசம்பர் 2004 ஆம் ஆண்டு ஆய்வுகளின் பின்னர் இச்சிறுகோள் 2029 ஆம் ஆண்டில் பூமியை மோதும் வாய்ப்பு 45,000 இற்கு ஒன்று என அறியப்பட்டது. பின்னர் எடுக்கப்பட்ட தகவல்களின் படி இந்த வாய்ப்பு 2029 இல் பூமியையோ அல்லது நிலவையோ தாக்கும் வாய்ப்புகள் நிராகரிக்கப்பட்டன. எனினும், 2029 ஆம் ஆண்டில் பூமிக்குக் கிட்டவாக இது வரும்போது புவியீர்ப்பின் காரணமாக விண்வெளியில் ஏறத்தாழ 600 மீட்டர் விட்டமுள்ள பகுதிக்கூடாக இது செல்லும் என்றும், அப்போது இது 2036 ஆம் ஆண்டு பூமியை மோதும் வாய்ப்புகள் உருவாகியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாய்ப்பு ஆகஸ்ட் 2006 வரை டொரினோ மோதல் அளவுகோலில் முதலாவது நிலையில் வைக்கப்���ட்டிருந்தது[4].\nகுறித்த மேலதிக அவதானிப்புகள் இச்சிறுகோள் பூமியை அடையமாட்டாது என்பதை உறுதிப்படுத்தி, 2006, ஆகஸ்ட் 5 இல் டொரினோ அளவுகோல் 0 இற்குக் குறைக்கப்பட்டது. 2009, அக்டோபர் 7 ஆம் நாளன்று 2036 இல் பூமியை மோது வாய்ப்பு 250,000 இற்கு 1 ஆகக் கணிக்கப்பட்டது[5]. மேலதிக மோதல் நாள் 2037 ஆம் ஆண்டாகக் கணிக்கப்பட்டு அதன் வாய்ப்பு 12.3 மில்லியன்களுக்கு 1 ஆகக் கணிக்கப்பட்டது.\nஅப்போபிஸ் பூமியை மோதவிடாமல் தடுக்கும் முயற்சி ஒன்றைத் தாம் ஆராய்ந்து வருவதாக 2009 டிசம்பர் 30 இல் ரஷ்யாவின் நடுவண் விண்வெளி ஆய்வு நிறுவனமான ரொஸ்கொஸ்மொசின் தலைவர் அனத்தோலி பெர்மீனொவ் தெரிவித்தார்[6].\n2030களில் பூமியை மோதவிருக்கும் சிறுகோளைத் தடுக்கும் முயற்சியில் ரஷ்யா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2015, 19:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2010/08/25/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E2%80%93-25/", "date_download": "2019-05-26T01:34:55Z", "digest": "sha1:CN7OGGPOEE6UOBEXTLZDGDQHJGLZREIM", "length": 16532, "nlines": 218, "source_domain": "vithyasagar.com", "title": "அரைகுடத்தின் நீரலைகள் – 25 | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← அரைகுடத்தின் நீரலைகள் – 24\nவணக்கக் கவிதைகள்; முகநூல் தோழி லல்லிக்கு சமர்ப்பணம்\nஅரைகுடத்தின் நீரலைகள் – 25\nPosted on ஓகஸ்ட் 25, 2010\tby வித்யாசாகர்\nவென்று விட்டதாய் எண்ணும் நாளில்\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in அரைகுடத்தின் நீரலைகள்.. and tagged அரைகுடத்தின் நீரலைகள், உலகம், ஐக்கூ, ஐக்கூக்கள், கவிதைகள், குறுங்கவிதை, சிருங்கவிதைகள், துளிப்பா, தேசக் கவிதைகள், நாட்டுக் கவிதைகள், வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள். Bookmark the permalink.\n← அரைகுடத்தின் நீரலைகள் – 24\nவணக்கக் கவிதைகள்; முகநூல் தோழி லல்லிக்கு சமர்ப்பணம்\n2 Responses to அரைகுடத்தின் ந��ரலைகள் – 25\n10:31 முப இல் ஓகஸ்ட் 30, 2010\nஅரு​மையான​தொரு கருத்​தை கவி​தை​யாக ​செப்புகின்றீர்கள்\nவென்று விட்டதாய் எண்ணும் நாளில்\n3:03 பிப இல் ஓகஸ்ட் 30, 2010\nஇன்னும் நிறைய எழுதும் எண்ணமுண்டு விஜய். ஆனால் புரிபவர்கள் விரும்புபவர்கள் படிப்பவர்கள் எப்படி எதிர் பார்க்கிறார்கள் என்று பார்க்கையில், ‘இதுபோன்ற கவிதைகள் கசந்து விடுகிறதோ என்றொரு பயம்.\nநாம் பிறக்கும் போதே தொண்ணூறு சதவிகிதம் பெற்றோரின் எண்ணங்களை குணநலன்களை செய்கைகளை உடையவர்களாகவே அதிகபட்சம் பேர் பிறக்கிறோமாம்.\nபிறகெங்கு உலகிற்கான புதுமையை கொண்டு வர அதன் பின், நாளடைவில் பெற்றோர் சார்ந்து, சுற்றியுள்ள உறவுகள் சார்ந்து, உலகம் சார்ந்து தன்னை மாற்றியும் வளர்த்தும் கொள்கிறோம்.\nஅங்ஙனம் வளர்பவர்களில் நல்லவர்களாகவும் தீயவராகவும் வளரப் படுகிறோம். ஆக, நம் வினை பொறுத்தே நமக்கு எல்லாம் வருகிறது கிடைக்கிறது. மரணமும் அங்ஙனமே.\nஎனில் நம்மை நாம் எவ்வளவிற்கு சீர் தூக்கிப் பார்த்து, திருத்தி, தக்க நல்வழியில் வாழ, பிறரை வாழ வைக்கக் கடமை பட்டுள்ளோம்’ என்பதை, அவரவர் அவரவர் இடத்தில் நின்று சிந்தித்து, தன்னை தானே சீர் படுத்திக்கொள்ள சொல்லமுனைவதே ‘இக்கவிதையின் நோக்கம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (36)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (7)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« ஜூலை செப் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/04/23082930/1238287/Kerala-CM-Pinarayi-Vijayan-casts-his-vote-in-Kannur.vpf", "date_download": "2019-05-26T02:00:07Z", "digest": "sha1:CGCB4KSBWCTYWF6Y3NIHV32PB3BMXAQA", "length": 17731, "nlines": 202, "source_domain": "www.maalaimalar.com", "title": "கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்ணூரில் வாக்களித்தார் || Kerala CM Pinarayi Vijayan casts his vote in Kannur", "raw_content": "\nசென்னை 26-05-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nகேரள முதல்வர் பினராயி விஜயன் கண்ணூரில் வாக்களித்தார்\nகேரள மாநிலம் கண்ணூரில் உள்ள வாக்குச்சாவடியில் முதல்வர் பினராயி விஜயன் வரிசையில் நின்று தனது வாக்கை பதிவு செய்தார். #LokSabhaElections2019 #PinarayiVijayan\nகேரள மாநிலம் கண்ணூரில் உள்ள வாக்குச்சாவடியில் முதல்வர் பினராயி விஜயன் வரிசையில் நின்று தனது வாக்கை பதிவு செய்தார். #LokSabhaElections2019 #PinarayiVijayan\nபாராளுமன்ற மூன்றாவது கட்ட தேர்தல் இன்று தொடங்கியது. கேரளா, கர்நாடகா, குஜராத், உத்தரபிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்கள் என மொத்தம் 116 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு மற்றும் அமித்ஷா போட்டியிடும் காந்தி நகர் தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடக்கிறது.\nபொதுமக்கள் ஆர்வத்துடன் சென்று வாக்களித்து வருகின்றனர். அரசியல் கட்சிகளின் தலைவர்கள் காலையிலேயே தங்கள் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்கினை பதிவு செய்து வருகின்றனர். கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்ணூர் மாவட்டம் பினராயி பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் சென்று மக்களோடு மக்களாக வரிசையில் நின்று தனது வாக்கை பதிவு செய்தார்.\nகர்��ாடக மாநிலம் ஷிமோகா தொகுதி பாஜக வேட்பாளர் ராகவேந்திரா ஷிகாரிபுரா பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.\nஉத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி, வாக்களிப்பதற்காக இன்று தனது சொந்த மாநிலமான குஜராத்திற்கு சென்றார். காந்தி நகரில் உள்ள தனது வீட்டிற்குச் சென்ற அவர், தன் தாயாரின் காலில் விழுந்து ஆசி பெற்றார். மேலும் தன்னை பார்ப்பதற்காக வீட்டின் வெளியே திரண்டிருந்த மக்களையும் மோடி சந்தித்து பேசினார். #LokSabhaElections2019 #PinarayiVijayan\nபாராளுமன்ற தேர்தல் | பினராயி விஜயன் | பிரதமர் மோடி\nபாராளுமன்ற தேர்தல் பற்றிய செய்திகள் இதுவரை...\nபுதிய எம்பிக்கள் பட்டியலை ஜனாதிபதியிடம் அளித்தார் தலைமை தேர்தல் ஆணையர்\nகாந்தியின் சித்தாந்தம் தோற்று, அவரை கொன்றவர்கள் சித்தாந்தம் வெல்வதா - திக்விஜய் சிங் வேதனை\nதேனி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் வெற்றி\nகடும் இழுபறிக்கு பிறகு சிதம்பரத்தில் திருமாவளவன் வெற்றி\nஉ.பி.யின் அமேதியில் ஸ்மிருதி இரானி வெற்றி - ராகுல் தோல்வி\nமேலும் பாராளுமன்ற தேர்தல் பற்றிய செய்திகள்\nதிரிபுராவில் இடி மின்னலுடன் கனமழை- ஏராளமான வீடுகள் இடிந்தன\nமத்தியில் ஆட்சியமைக்க மோடிக்கு அழைப்பு விடுத்தார் ஜனாதிபதி\nஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான சட்டப்பேரவை கலைப்பு\nதிமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு- மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா\nபாஜகவின் பாராளுமன்ற குழு தலைவராக மோடி தேர்வு\nகவர்னருடன் ஜெகன் மோகன் ரெட்டி சந்திப்பு- ஆந்திராவில் ஆட்சியமைக்க உரிமை கோரினார்\nராகுல் காந்தியே தலைவராக நீடிப்பார்- காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் தீர்மானம்\nநைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் தாக்குதல் - 25 வீரர்கள் பலி\nசேலத்தில் சரக்கு ஆட்டோ மீது லாரி மோதி விபத்து - 4 பேர் பரிதாப பலி\nகோதாவரி-கிருஷ்ணா நதிகளை இணைப்பது தான் முதல் வேலை - மத்திய மந்திரி நிதின்கட்கரி\nஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று மோடியை சந்திக்கிறார்\nபாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற 233 பேர் மீது குற்ற வழக்குகள் - 475 பேர் கோடீஸ்வரர்கள்\nபாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற 233 பேர் மீது குற்ற வழக்குகள் - 475 பேர் கோடீஸ்வரர்கள்\nமத்தியில் ஆட்சியமைக்க மோடிக்கு அழைப்பு விடுத்தார் ஜனாதிபதி\nநான் உங்களில் ஒருவன்... அரசியல் சாசனத்தை வணங்கி உரையாற்றிய மோடி\nதிமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு- மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா\nஐந்தாவது முறையாக அரியணை ஏறும் நவீன் பட்நாயக்: 29ம் தேதி பதவியேற்பு\nபாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் சாதித்தது என்ன\nவேறு அணியில் இருந்து யாரைத்தேர்வு செய்வீர்கள் என்ற கேள்விக்கு வெஸ்ட்இண்டீஸ் கேப்டனின் அசத்தல் பதில்\nதிட்டக்குடி என்ஜினீயருக்கு பேஸ்புக் மூலம் அடித்த யோகம்\nபாஜக மேலிடம் அழைப்பு- டெல்லி புறப்பட்டு சென்றார் பொன். ராதாகிருஷ்ணன்\nதேர்தல் முடிவுகள் குறித்த கமல்ஹாசனின் அசத்தல் பேச்சு - என்ன சொன்னார்\nஉலகிலேயே விலை உயர்ந்த மருந்து இதுதான் -கோடிகளில் விற்பனை விலை\nஓ.பன்னீர் செல்வத்தை மீண்டும் தமிழக முதல்வராக்க திட்டம்- தங்க தமிழ்ச்செல்வன்\nதமிழக பா.ஜனதாவைச் சேர்ந்த ஒருவருக்கு மந்திரி பதவி\nதமிழகத்தில் பாஜக தோல்வி ஏன் - தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்\nபாராளுமன்ற தேர்தல்- தமிழகத்தில் மிக அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது யார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://gk.tamilgod.org/%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81?page=2", "date_download": "2019-05-26T00:52:00Z", "digest": "sha1:2Y5UXA6WGCL4W4FKPQ74ZVMK5VT77IFJ", "length": 15704, "nlines": 416, "source_domain": "gk.tamilgod.org", "title": " எப்போது | Page 3 | பொது அறிவு வினா விடை.", "raw_content": "\nமுக்கிய தேசிய மற்றும் சர்வதேச நாட்கள்\nசர்வதேச இடதுகை பழக்கமுடையோர் நாள்\nமுக்கிய தேசிய மற்றும் சர்வதேச நாட்கள்\nஐக்கிய நாடுகளின் பொது சேவை நாள்\nமுக்கிய தேசிய மற்றும் சர்வதேச நாட்கள்\nமுக்கிய தேசிய மற்றும் சர்வதேச நாட்கள்\nமுக்கிய தேசிய மற்றும் சர்வதேச நாட்கள்\nமருந்து முறைகேடு மற்றும் சட்டவிரோத கடத்தல் மீதான சர்வதேச நாள்\nசித்திரவதைக்கு பாதிக்கப்பட்டவர்கள் ஆதரவு, சர்வதேச தினம்\nமுக்கிய தேசிய மற்றும் சர்வதேச நாட்கள்\nஉலக முதியோர் துஷ்பிரயோகம் நாள்\nமுக்கிய தேசிய மற்றும் சர்வதேச நாட்கள்\nமுக்கிய தேசிய மற்றும் சர்வதேச நாட்கள்\nமுக்கிய தேசிய மற்றும் சர்வதேச நாட்கள்\nமுக்கிய தேசிய மற்றும் சர்வதேச நாட்கள்\nஉலக எய்ட்ஸ் தடுப்பூசி நாள்\nமுக்கிய தேசிய மற்றும் சர்வதேச நாட்கள்\nமுக்கிய தேசிய மற்றும் சர்வதேச நாட்கள்\nசர்வதேச சமமட்டக் கடவு விழிப்புணர்வு நாள்\nமுக்கிய தேசிய மற்றும் சர்வதேச நாட்கள்\nகலாச்சார அபிவிருத்திக்கான தேசிய நாள்\nஉலக மூளை கட்டி நாள்\nஉயிரியல் பல்வகைமைக்கான சர்வதேச தினம்\nமுக்கிய தேசிய மற்றும் சர்வதேச நாட்கள்\nசிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான உலக தினம்\nமுக்கிய தேசிய மற்றும் சர்வதேச நாட்கள்\nமுக்கிய தேசிய மற்றும் சர்வதேச நாட்கள்\nஉலக இரத்த தான நாள்\nமுக்கிய தேசிய மற்றும் சர்வதேச நாட்கள்\nஉலகில் காணாமல் போன குழந்தைகள் நாள்\nஇராணுவ வாழ்க்கைத் துணை நாள்\nஉலக தண்டுவட மரப்பு நோய் நாள்\nசர்வதேச குற்றவியல் நீதிமன்ற நாள்\nமுக்கிய தேசிய மற்றும் சர்வதேச நாட்கள்\nமுக்கிய தேசிய மற்றும் சர்வதேச நாட்கள்\nஅறிவியல் அலுவல் / தொழில் ஆன்மீகம் ஆபரணம் ஆரோக்கியம் இயற்பியல் இலக்கியம் உணவு உயிரியல் கணிதம் கணினி கல்வி குடும்பம் குழந்தை கைபேசி சமூகம் சமையல் சினிமா சுற்றுச்சூழல் செலலப்பிராணி ஜோதிடம்\nதற்போதைய நிகழ்வுகள் தாவரவியல் தொழிற்சாலை தொழில் நிறுவனம் தொழில்நுட்பம் பணம் பயணம் புவியியல் பூமி பொழுதுபோக்கு மக்கள் மருத்துவம் மென்பொருள் மொழி வரலாறு வர்த்தகம் வாகனம் வாழ்க்கை விலங்கியல் விளையாட்டு வீடு மனை வேதியியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://kavimanam.blogspot.com/2016/01/", "date_download": "2019-05-26T02:25:52Z", "digest": "sha1:CN5F3FBUSZLTZQIXSRQXHD32XN5ZU6MJ", "length": 21102, "nlines": 122, "source_domain": "kavimanam.blogspot.com", "title": "கவிமனம்: January 2016", "raw_content": "\nதொடர்கதை சிறுகதை படிப்பவர்களுக்காக இந்த வலைப்பதிவு\nபோகப் போகத் தெரியும் - தொடர்.\nஆத்தா மரிக்கொழுந்து, இந்த கொழந்தைக்கும் கொஞ்சம் பாலு கொடு ஆத்தா…..‘\nஅழுது அழுது சிவந்து போன கண்களும் வீங்கிபோன முகமுமாக இருந்த மரிக்கொழுந்திடம் குழந்தையை நீட்டினாள் காமாட்சி.\nஅவளை மிரட்சியுடன் பார்த்தாள் மரிக்கொழுந்து.\n‘இந்தா மரிக்கொழுந்து, பச்ச கொழந்த. லப்பர வாயில வக்கமாட்டுது. வேறன்னு நெனக்காத. ஒங்கொழந்தையா நெனச்சி கொஞ்சம் பாலு கொடு ஆத்தா….‘\nகாமாட்சி ஆத்தா கெஞ்சும் குரலில் கேட்டாள். இதுவரை யாரிடமும் கெஞ்சிப் பழகாத காமாட்சி மரிக்கொழுந்துவிடம் இப்படிக் கெஞ்சும் குரலில் கேட்ட போது மரிக்கொழுந்து கலங்கிப் போய்விட்டாள்.\n‘என்ன ஆத்தா….. இப்படி கேட்டுட்ட. கொஞ்சம் பாலக் குடுடின்னா, குடுத்துட்டு போறேன். இதுக்குப் போயி……‘\n‘இல்ல மரிக்கொழுந்து, இதெல்லாம் கட்டாயப் படுத்துனா கெடைக்கிறது கெடையாது. அவங்களுக்கா அந்த ஒணர்வு வரணும். இந்த ஊருல இப்ப கைப்புள்ள காரி நீதான். அதனால தான். இந்தா ஆத்தா…..‘\nதிரும்பவும் குழந்தையை நீட்டினாள் காமாட்சி ஆத்தா. குழந்தையைக் கையில் வாங்காமலேயே இருந்தாள் மரிக்கொழுந்து.\n‘என்னடி… இன்னா யோசன பண்ணுற …. \n‘இல்ல ஆத்தா…. கொழந்தைக்கு பால் குடுக்குறதுல கஷ்டம் ஒன்னும் இல்ல ஆத்தா…. ஆனா, நான் போயி…..‘ இதுக்கும் மேல் பேச முடியாமல் காமாட்சி ஆத்தாவைப் பார்த்தாள்.\nகாமாட்சி, மரிக்கொழுந்து என்ன சொல்ல வருகிறாள் என்பதைப் புரிந்து கொண்டாள். ஒரு வேலைக்காரி எஜமானியின் குழந்தைக்குப் பால் கொடுக்கலாமா என்ற தயக்கம்.\n‘ஏன் மரிக்கொழுந்து….. நீ வேலைக்காரின்னு தயங்குறியா ஒன் நெஞ்சில கையவச்சி சொல்லு , எம் மருமவ உன்ன வேலக்காரி மாதிரியா வச்சிருந்தா…. ஒன் நெஞ்சில கையவச்சி சொல்லு , எம் மருமவ உன்ன வேலக்காரி மாதிரியா வச்சிருந்தா…. \nஇந்த வார்த்தையைக் கேட்டதும் தலையில் ஓர் இடி விழுந்தது போல ஓ வென கத்தி அழுதாள் மரிக்கொழுந்து. அவளையும் தாங்க முடியாத அளவிற்கு மீறிய துயரம். உண்மையாய் வெடித்தழுவும் நெஞ்சம் வெளியுலகைப் பற்றி அக்கரைக் கொள்வதில்லை. ஆத்தா கேட்டது போல் எஜமானியம்மா, அதுதான் ஆத்தாவுடைய மருமகள் திலகவதி, தன்னை ஒரு வேலைக்காரி மாதிரியாகவா நடத்தியிருந்தாள். அப்படிப்பட்ட எஜமானி கிடைப்பாளா…. அவளைப் போய் இழந்து விட்டோமே… என்று நினைத்த போது மரிக்கொழுந்தால் அழுகையை அடக்க முடியவில்லை.\nதேம்பத் தேம்பி அழுத மரிக்கொழுந்துவைப் பார்க்க மேலும் கவலையாக இருந்தது காமாட்சி ஆத்தாவுக்கு.\n‘அழுவாத மரிக்கொழுந்து. புள்ள பெத்து பத்துநாளு தான் ஆவுது. பச்ச ஒடம்பு. இப்புடி அழுதா ஒடம்பு என்னத்துக்கு ஆவுறது அழுவாத மரிக்கொழுந்து. ஏதாவது சாப்டியா…. அழுவாத மரிக்கொழுந்து. ஏதாவது சாப்டியா…. \nஅவள் எதுவும் பதில் சொல்லாமல் அழுது கொண்டிருந்ததைப் பார்த்து, ‘நீ எங்க சாப்டிருக்கப் போறே…. இரு தோ வரேன்‘ என்று சொல்லிவிட்டு குடிசையை விட்டு வெளியேறினாள்.\nமரிக்கொழுந்துவிற்கு அழுகையின் ஊடே ஆத்திரமும் வந்தது. ‘சே… கடவுள் ஏன் நல்லவங்களைச் சீக்கிரமாக அழைத்த��க் கொள்கிறார். நல்லவங்களே இந்த உலகத்தில் இருக்கக்கூடாது என்றா…. எதுக்காக இப்படி நடந்தது இந்த ஊருல எத்தனை வயசான கெழடுகள் இருக்குது. அதுல ஒண்ண இட்டுக்கக்கூடாதா இந்த ஊருல எத்தனை வயசான கெழடுகள் இருக்குது. அதுல ஒண்ண இட்டுக்கக்கூடாதா எத்தனபேரு நோயால அவஸ்த்தை படுறாங்க… அவங்கள்ல ஒருத்தர்… இல்லாட்டி நாங்கூடதானே பத்து நாளைக்கி முன்னால புள்ள பெத்தேன். என்ன எடுத்துக்குனு இருக்கக்கூடாதா…. \nஇதை எல்லாத்தையும் விட்டுபோட்டு அந்த அன்பு தெய்வத்தையா இட்டுக்கணும்….‘\nநினைக்க நினைக்க மரிக்கொழுந்தால் தாங்க முடியவில்லை. தரையில் உட்கார்ந்து இருந்தவள் தன் இரு கால்களையும் கட்டிக்கொண்டு அழுதாள். காமாட்சி ஆத்தா உள்ளே வந்தது கூட தெரியாமல் அழுதாள்.\n‘இந்தா மரிக்கொழுந்து, இந்த பாலை குடி மொதல்ல….‘\nசெம்பில் இருந்த பாலை டம்ளரில் ஊற்றி மரிக்கொழுந்திடம் நீட்டினாள். குழந்தையை மடியில் கிடத்திக்கொண்டு.\n‘வேணா ஆத்தா…. எனக்குப் பசியில்லை‘\n‘இது ஒனக்கில்லை, கொழந்தைக்கு. நீ குடிச்சாதான் கொழந்தைக்கு பால் கெடைக்கும். இந்தா குடி. மொதோ மாதிரி ஒரு கொழந்தை கெடையாது. இப்போ ரெண்டு கொழந்தை. குடி மரிக்கொழுந்து….‘ குரலில் கொஞ்சம் அதிகாரமும் கலந்திருந்தது.\n‘ஆமாம். ஒரு கொழந்தையில்லை. ரெண்டு கொழந்தை. நமக்காக இல்லை என்றாலும் குழந்தைகளுக்காகச் சாப்பிடத் தான் வேண்டும்… என்று எண்ணியபடியே பாலை வாங்கி மடக் மடக்கென்று குடித்தாள்.\nகுடித்து முடித்ததும் காமாட்சி ஆத்தா நீட்டின குழந்தையைக் கையில் வாங்கினாள். பிறந்து ஒரு நாளே ஆன பச்சிளங் குழந்தை.\nஅந்தக் குழந்தையை ஆசையுடன் பார்த்தாள். குழந்தை நல்ல சிகப்பு நிறத்தில் அவளுடைய எஜமானி அம்மாவை உரித்து வைத்தது போல் இருந்தது.\nதூக்கி மார்போடணைத்துப் பால் கொடுக்கத் தொடங்கினாள்.\n‘மரிக்கொழுந்து…. கொழந்தைய இங்கேயே வச்சிரு. நா போயி ஆகவேண்டிய காரியத்தைப் போய் பாக்குறேன்…‘\nசொல்லிவிட்டு அங்கிருந்து தளர்ந்த நடையுடன் போனாள் காமாட்சி ஆத்தா. மனத்தில் கவலை பிடித்ததால் நடையில் நோய் பிடித்ததோ.\nகிட்டத்தட்ட அறுபது வயதுக்கு மேலான காமாட்சி பெத்தது என்னவோ முரளீதரனை மட்டும் தான். ஆனால் இந்த கிராமத்துக்கே அவள் அம்மா மாதிரி அவளை எல்லோரும் ‘ஆத்தா‘ என்று தான் கூப்பிட்டார்கள்.\nசிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் காமாட்சி ஆத்தாதான். ஒரு சில பெரியவர்கள் பேசும் போது மட்டும் ‘பெரிய வீட்டம்மா‘ என்பார்கள்.\nஆகமட்டும் எல்லோருக்கும் அவள் ஆத்தா தான் \nபால் கொடுத்துவிட்டு எழுந்து போய் பெட்டியைத் திறந்து ஒரு சுத்தமான வாயில் புடவையை எடுத்துக் கொண்டு வந்து தன் குழந்தையின் அருகே விரித்து அதில் கிடத்தினாள்.\nநன்றாக விடிந்து விட்டதால் குடிசைக்குள், புரியாத புதிருக்குப் பொருள் விளங்கத் துவங்கும் மனம் போல வெளிச்சம் பரவலாக பரவத் துவங்கியது.\nமரிக்கொழுந்து அந்த வெளிச்சத்தில் குழந்தையைப் பார்த்தாள்.\nபெற்ற தாய் யார் என்றே தெரியாத குழந்தை நன்றாகத் துாங்கிக்கொண்டிருந்தது. அந்த மெல்லிய வெளிச்சத்தில் குழந்தையை உற்றுப் பார்த்தாள்.\nநிறத்திலும் முகவெட்டிலும் தன் எஜமானி திலகவதியை ஞாபகப்படுத்தியது குழந்தை.\nமரிக்கொழுந்துவிற்கு தன் முதலாளியம்மாளின் முகம் ஞாபகத்திற்கு வந்தது.\nஅவளுக்குத் தான் எத்தனை வசீகர முகம் அந்த கண்களில் எப்போதும் குடிகொண்டிருக்கும் அமைதி, கருணை. அந்த உதட்டில் எப்போதுமே அமர்ந்திருக்கும் புன்னகை, மொத்தத்தில் அவள் முகத்தில் குறையே சொல்ல முடியாத அழகு.\nஎல்லோரிடத்திலும் காட்டும் அன்பில், பெரியோர் இடத்தில் காட்டும் பணிவில், எதைச் செய்யும் போதும் அவசரப்படாத நிதானத்தில், இப்படி பண்பிலும் குறைகாண முடியாத மனித தெய்வம் \nஅந்த தெய்வீக அம்சங்கள் நிறைந்த தன் முதலாளியம்மா திலகவதி அக்காவை இனி எப்போது காணப்போகிறோம்…\nநேற்று பொழுது போன பிறகும் மனம் வராமல் செய்து தானே ஆகவேண்டும் என்ற கடமையில் கட்டாயத்தில் அந்த அன்பு உருவத்தைச் சுடுகாட்டில் தீக்கிரையாக்கியாயிற்று.\nஇனி அந்த முகத்தை எப்போது காணப் போகிறோம் \nஇன்று காணத்துடிக்கும் அந்த முகத்தை முதன் முதலில் பார்ப்பதற்கு எவ்வளவு பயந்தாள் என்பதை நினைத்துப் பார்த்தாள் மரிக்கொழுந்து.\nஅந்த நிகழ்ச்சி இப்போது நடந்தது போல் தான் இருந்தது. அதற்குள் இப்படியா \nஇல்லை. அடுத்த மாதம் வந்தால் தான் ஒரு வருடம். இன்னும் முழுமையாக ஒரு வருடம் கூட ஆகவில்லை.\nமரிக்கொழுந்தின் மனம் முதன் முதலில் திலகவதியைச் சந்தித்ததை எண்ணிப் பார்க்க ஆவல் கொண்டது.\nஇது என் பழைய நாவல் தான். இங்கே புதுப்பித்துள்ளேன். நிறை குறைகளைச் சுட்டிக் காட்டுங்கள்.\nநிச்சயம் தொடர்கதைகள் படிப்பவர்களை இந்த கதை ஏமாற்றாது என்று உறுதி கூறுகிறேன்.\nகவிமனம் அருணா செல்வம் நேரம் 1/21/2016 6 comments :\n‘‘மரிக்கொழுந்து…. நீ என்ன படிச்சிருக்கிற ‘‘ ‘‘ஆறாவதுக்கா….‘‘ ‘‘உன்னப் பாத்தா கிராமத்துல வளந்தவ மாதிரி தெரியலையே…....\nஆத்தா மரிக்கொழுந்து, இந்த கொழந்தைக்கும் கொஞ்சம் பாலு கொடு ஆத்தா…..‘ அழுது அழுது சிவந்து போன கண்களும் வீங்கிபோன முகமும...\nபோகப் போகத் தெரியும் -1\nதொடர் கதை பாகம் 1 அந்தி சாயும் நேரம் ஆதவன் தன் களைப்பு நீங்க கண்ணயர மேற்கே போனான். அவன் முகம் மஞ்சள் பசிக்கொண்டதா...\nபோகப் போகத் தெரியும் - 40\nகடவுள் காற்று காலம் இவை மூன்றுமே கண்களுக்குத் தெரியாமல் வாழ்க்கைக்கு முக்கியமாகத் தேவைப்படும் விசயங்கள். கடவுளுக்க...\n“போகப் போகத் தெரியும்“ தொடர்கதையைத் தொடர்ந்து படித்துவரும் இரசிகர்களுக்கு வணக்கம். இந்தத் தொடர்கதை மணிமேகலை ப...\nபோகப் போகத் தெரியும் - 50\nமணியோசை காதைக் கிழித்தது. அதைத் தொடர்ந்து அம்மன் தேரை வடம் பிடித்து இழுக்கும் மக்களின் ஒன்று சேர்ந்த குரல்கள்\nபோகப் போகத் தெரியும். - 51\nமனிதன் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வத்திற்கு எந்த மகிமையும் இருக்காது. அதற்காக விரும்பாதது நடந்துவிட்ட பிறகு விதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2019/04/22/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-10-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2019-05-26T00:56:21Z", "digest": "sha1:PDRCAQV5ICTI3BSE5GL7NS7RV6KG42SI", "length": 10227, "nlines": 128, "source_domain": "vanakkammalaysia.com", "title": "கம்போங் பாருவை வாங்க 10 பில்லியன் ரிங்கிட் தேவை - காலிட் சாமாட் | Vanakkam Malaysia", "raw_content": "\nவளர்ப்பு மகளுடன் வெள்ளி விழாவை கொண்டாடிய ஸ்மிதா சென்\nகட்டறுந்து ஓடிய மணல் லோரி; 12 வாகனங்களை மோதித் தள்ளியது\nலீ குவான் இயூவின் பேரன்- ஆண் நண்பரை மணந்தார்\nசலவை இயந்திரத்தினுள் சிக்கிக் கொண்ட சிறுமி\nஇடைவிடாத மழை: கேமரன் மலையில் 2 இடங்களில் நிலச்சரிவு\nகோலாலம்பூர் தேவஸ்தான ஊழல் புகாரை விசாரிக்க கோரும் பேரணி நடந்தே தீரும் – ஆகம அணி\nசிறைச்சாலையில் கலவரம்: 29 கைதிகள் பலி\nமோடியின் வெற்றி: உலகுக்கே கெட்ட செய்தி -கார்டியன், நியூயார்க் டைம்ஸ் சாடல்\nயார் அடுத்த பிரிட்டீஷ் பிரதமர்\nகம்போங் பாருவை வாங்க 10 பில்லியன் ரிங்கிட் தேவை – காலிட் சாமாட்\nபுத்ரா ஜெயா, ஏப். 22 – தலைநகர���ல் இருக்கும் கம்போங் பாரு வட்டாரத்தை மேம்படுத்த 6 பில்லியன் ரிங்கிட்டிலிருந்து 10 பில்லியன் ரிங்கிட் வரை தேவைப்படும் என கூட்டரசுப் பிரதேச அமைச்சர் காலிட் சாமாட் தெரிவித்துள்ளார்.\nஇத்தொகை நகராட்சி பத்திரங்களை வழங்குதல் அல்லது வங்கிகளிலிருந்து கடன் வாங்குவது போன்ற நடவடிக்கை மூலம் திரட்டப்படும் என அவர் மேலும் கூறினார். அதில் உள்ள நிலங்கள் மலாய்க்காரர்களுக்குச் சொந்தமானவை என்றும் ஒரு நிலத்தில் பல உரிமையாளர்கள் இருப்பதால் அதனை மேம்படுத்துவது மிகவும் சிக்கலானது என அவர் குறிப்பிட்டார்.\nஅந்த நிலத்து உரிமையாளர்கள், அதனை தனியார் மேம்படுத்துவதை விட அரசே மேம்படுத்துவதையே விரும்புகின்றனர் என கருத்தரங்கு ஒன்றில் பேசும்போது காலிட் அவ்வாறு குறிப்பிட்டார்.\nபறக்கும் விமானத்தில் இடைவிடாது அழுதுக் கொண்டிருந்த 2 மாதக் குழந்தை மரணம் .\nஎலும்புத் துண்டு கண்டுபிடிப்பு – காணாமல் போன மராத்தோன் வீரருடையதா\nவளர்ப்பு மகளுடன் வெள்ளி விழாவை கொண்டாடிய ஸ்மிதா சென்\nகட்டறுந்து ஓடிய மணல் லோரி; 12 வாகனங்களை மோதித் தள்ளியது\nலீ குவான் இயூவின் பேரன்- ஆண் நண்பரை மணந்தார்\nசலவை இயந்திரத்தினுள் சிக்கிக் கொண்ட சிறுமி\nவிஜய்யுக்கு எதிராக பாஜகவினர் பஜனை; கோபத்தின் உச்சத்தில் ரசிகர்கள்\nபிரச்சனைகளைக் களைய சிங்கப்பூர்-மலேசியா முடிவு\nஉலக கோடீஸ்வரர்கள் பட்டியல்: பில் கேட்சுக்கு 2ஆவது இடம்\nதமிழ்ப் பள்ளிகளுக்கு 50 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு\nலிம் குவான் மன்னிப்பு கேட்க வேண்டும்\nகட்டறுந்து ஓடிய மணல் லோரி; 12 வாகனங்களை மோதித் தள்ளியது\nலீ குவான் இயூவின் பேரன்- ஆண் நண்பரை மணந்தார்\nசலவை இயந்திரத்தினுள் சிக்கிக் கொண்ட சிறுமி\nஇடைவிடாத மழை: கேமரன் மலையில் 2 இடங்களில் நிலச்சரிவு\nவளர்ப்பு மகளுடன் வெள்ளி விழாவை கொண்டாடிய ஸ்மிதா சென்\nகட்டறுந்து ஓடிய மணல் லோரி; 12 வாகனங்களை மோதித் தள்ளியது\nவளர்ப்பு மகளுடன் வெள்ளி விழாவை கொண்டாடிய ஸ்மிதா சென்\nகட்டறுந்து ஓடிய மணல் லோரி; 12 வாகனங்களை மோதித் தள்ளியது\nலீ குவான் இயூவின் பேரன்- ஆண் நண்பரை மணந்தார்\nசலவை இயந்திரத்தினுள் சிக்கிக் கொண்ட சிறுமி\nஇடைவிடாத மழை: கேமரன் மலையில் 2 இடங்களில் நிலச்சரிவு\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இர���ந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newbatti.com/2016/09/jet-fuel-may-be-grown-on-iconic-aussie.html", "date_download": "2019-05-26T01:37:12Z", "digest": "sha1:OIFPFJUUQ3EHY7RNL4ANOPZB2GB6CYTC", "length": 20459, "nlines": 137, "source_domain": "www.newbatti.com", "title": "அக்கேசியா அரேபிக்கா எனும் தாவரவியல் பெயரையுடைய மரத்தில் இருந்து அதிசக்திவாய்ந்த விமான எரிபொருள் !!! - New Batti", "raw_content": "\nHome / விசேடதகவல்கள் / அக்கேசியா அரேபிக்கா எனும் தாவரவியல் பெயரையுடைய மரத்தில் இருந்து அதிசக்திவாய்ந்த விமான எரிபொருள் \nஅக்கேசியா அரேபிக்கா எனும் தாவரவியல் பெயரையுடைய மரத்தில் இருந்து அதிசக்திவாய்ந்த விமான எரிபொருள் \nஅக்கேசியா மரத்தில் இருந்து விமான பெட்ரோல் தயாரிக்க முடியும்’ என புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.\nபுதைபடிவங்களில் இருந்து கிடைக்கும் கச்சா எண்ணெய் மூலம் பெட்ரோல் தயாரிக்கப்படுகிறது. அவை வாகனங்கள் மற்றும் விமானம் போன்றவற்றை இயக்க பயன்படுத்தப்படுகிறது.\nவாகனங்கள் இயக்கப்படும் போது அதிக அளவில் கார்பன் வெளியாகிறது. இதனால் காற்று மூலம் ஏற்படும் பெரும்பாலான மாசுவுக்கு இது காரணமாக உள்ளது.\nதற்போது பெட்ரோல் தட்டுப்பாடும் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. எனவே மாற்று எரிபொருள் தயாரிக்கும் நடவடிக்கையில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்த நிலையில் அக்கேசியா மரத்தில் இருந்து பெட்ரோல் தயாரிக்க முடியும் என புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் அதிக அளவில் அக்கேசியா மரங்கள் உள்ளன.\nஇதன் மூலம் விமானத்துக்கு பயன்படுத்தப்படும் உயர்ரக பெட்ரோல் தயாரிக்க முடியும் என ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் கார்ஸ்டென் குல்கெய்ம் கண்டுபிடித்துள்ளார்.\nஉலகம் முழுவதும் 2 கோடி ஹெக்டேரில் அக்கேசியா மரம் வளர்க்கப்படுகிறது. அவை மரக்கூழ் மற்றும் காகிதம் தயாரிக்கவும் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. சிறிதளவே ஆயில் தயாரிக்கப்படுகிறது.\nஅக்கேசியா மரத்தில் இருந்து ‘மோனோ டெர்பென்ஸ்’ என்ற மூலப் ���ொருள் கிடைக்கிறது. அவற்றை அதிசக்தி வாய்ந்த விமான பெட்ரோல் ஆக மாற்ற முடியும். இவற்றின் மூலம் உலக அளவில் 5 சதவீத விமான சேவைக்கான பெட்ரோலை தயாரிக்க முடியும்.\nபுதை படிவம் மூலம் கிடைக்கும் பெட்ரோலை விட குறைந்த அளவே கார்பன் வெளியாகும். ஆனால் இதை தயாரிக்க கூடுதல் செலவாகும். விமானம் மட்டுமின்றி திறன் வாய்ந்த ஏவுகணைகளையும் இயக்க முடியும் என குல்கெய்ம் கூறியுள்ளார்.\nஅக்கேசியா அரேபிக்கா எனும் தாவரவியல் பெயரையுடைய மரத்தில் இருந்து அதிசக்திவாய்ந்த விமான எரிபொருள் \nசுருதிஹாசன் நிர்வாண குளியல்.. video\nரியோ டி ஜெனிரி ஒலிம்பிக்கில் மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் \nஅமெரிக்க மருத்துவர்கள் தேவையா இல்லையா என தீர்மானிக்க வேண்டியது அரசாங்கமே \nக.பொ.த (சா.த.)-2016- இலக்கிய நயம் முன்மாதிரி வினாத்தாள்கள் (நேரடியாக Print எடுக்ககூடிய வடிவில்)\nபேஸ்புக்கில் சிறுமிகளின் ஆபாச படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2019-05-26T01:51:20Z", "digest": "sha1:HQBIPIXWA4DRREODPSN64VD6CZFUB44V", "length": 12749, "nlines": 310, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்தியானா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தியானாவின் கொடி இந்தியானா மாநில\nபெரிய கூட்டு நகரம் இண்டியானபொலிஸ் மாநகரம்\n- மொத்தம் 36,418 சதுர மைல்\n- அகலம் 140 மைல் (225 கிமீ)\n- நீளம் 270 மைல் (435 கிமீ)\n- நெட்டாங்கு 84° 47′ மே - 88° 6′ மே\n- மக்களடர்த்தி 169.5/சதுர மைல்\n- உயர்ந்த புள்ளி ஹூசியர் மலை[1]\n- சராசரி உயரம் 689 அடி (210 மீ)\n- தாழ்ந்த புள்ளி ஒஹைய்யோ ஆறும்\nஇணைவு டிசம்பர் 11, 1816 (19வது)\nஆளுனர் மிச் டானியல்ஸ் (R)\nசெனட்டர்கள் ரிச்சர்ட் லுகார் (R)\n- 80 மாவட்டங்கள் கிழக்கு ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-5/-4\nகேரி மாநகரத்திலும் 12 மாவட்டங்கள் நடு: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-6/-5\nஇந்தியானா ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் இண்டியானபொலிஸ். ஐக்கிய அமெரிக்காவில் 19 ஆவது மாநிலமாக 1816 இல் இணைந்தது.\nஇந்தியானா மாநில அரசு இணையத்தளம்\nஐக்கிய அமெரிக்காவின் அரசியல் பிரிவுகள்\nAL அலபாமா · AK அலாஸ்கா · AZ அரிசோனா · AR ஆர்கன்சா · CA கலிபோர்னியா · CO கொலராடோ · CT கனெடிகட் · DE டெலவெயர் · FL புளோரிடா · GA ஜோர��ஜியா · HI ஹவாய் · ID ஐடஹோ · IL இலினொய் · IN இந்தியானா · IA அயோவா · KS கேன்சஸ் · KY கென்டக்கி - LA லூசியானா · ME மேய்ன் · MD மேரிலாந்து · MA மாசசூசெட்ஸ் · MI மிச்சிகன் · MN மினசோட்டா · MS மிசிசிப்பி · MO மிசூரி · MT மொன்டானா · NE நெப்ராஸ்கா · NV நெவாடா · NH நியூ ஹாம்சயர் · NJ நியூ ஜெர்சி · NM நியூ மெக்சிகோ · NY நியூ யார்க் · NC வட கரொலைனா · ND வட டகோட்டா · OH ஒகையோ · OK ஓக்லஹோமா · OR ஒரிகன் · PA பென்சில்வேனியா · RI ரோட் தீவு · SC தென் கரொலைனா · SD தென் டகோட்டா · TN டென்னிசி · TX டெக்சஸ் · UT யூட்டா · VT வெர்மான்ட் · VA வர்ஜீனியா · WA வாஷிங்டன் · WV மேற்கு வர்ஜீனியா · WI விஸ்கொன்சின் · WY வயோமிங்\nAS அமெரிக்க சமோவா · பேக்கர் தீவு · GU குவாம் · ஹவுலாந்து தீவு · ஜார்விஸ் தீவு · ஜான்ஸ்டன் பவளத்தீவு · கிங்மன் பாறை · மிட்வே தீவுகள் · நவாசா தீவு · MP வடக்கு மரியானா தீவுகள் · பால்மைரா பவளத்தீவு · PR புவேர்ட்டோ ரிக்கோ · VI அமெரிக்க கன்னித் தீவுகள் · வேக் தீவு\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 திசம்பர் 2017, 23:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/2015_%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BE_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-26T01:20:02Z", "digest": "sha1:UT4NO565OLCEVC7JHLE72KVJRZPR6N3M", "length": 8950, "nlines": 150, "source_domain": "ta.wikipedia.org", "title": "2015 சபா நிலநடுக்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2015 சபா நிலநடுக்கம் (Malay: Gempa Bumi Sabah 2015) என்பது சூன் 5, 2015 அன்று 30 விநாடிகள் வரை 6.0 புள்ளிகள் உந்துத்திறன் ஒப்பளவு கோளில் ரனாவு, சபா, மலேசியாவில் நிகழ்ந்த நிலநடுக்கமாகும்[1][3] 1976க்குப் பிறகு மலேசியாவில் நிகழ்ந்த மிகப்பெரிய நிலநடுக்கமாகும்.[4] கினபாலு மலையில் 18 பேர் இறந்தனர்[5], அதில் சிங்கப்பூர் தந்ஜுங் கதோங் ஆரம்ப பாடசாலை மாணவர்களே அதிகம், 137 பேர் மலை உச்சியில் மாட்டிக்கொண்டனர், எனினும் பின்னர் மீட்கப்பட்டனர்.[6]\nநில அதிர்வுகள் தம்புனான், துவாரன், கோதா கினபாலு, இனானம், கோடா பெலுட், கோடா மரூட், குடாட், லிகாஸ், பெனாம்பங், புடாடன், கினாருட், பாபர், பியூபோர்ட், கெனிங்கவ், பெலுரன், சன்டக்கான், குனாக், தவாவ், மற்றும் லபுவான், லவாஸ், லிம்பாங், மற்றும் சரவாக்கில் மிரி மற்றும் பண்டார் சிறி பகவான் புருணை ஆகிய இடங்களில உணரப்பட்டது.[7][8][9][10][11]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 பெப்ரவரி 2017, 06:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/opinion/get-involved-in-politics-what-is-the-link-between-politics-and-sasikala/", "date_download": "2019-05-26T02:22:21Z", "digest": "sha1:ZQWLNJBSD7EDRUTWTI26HCH2FFNEWXCW", "length": 39598, "nlines": 112, "source_domain": "tamil.indianexpress.com", "title": "அரசியல் பழகுவோம் 10 : சசிகலாவுக்கும் அரசியலுக்கும் என்ன தொடர்பு - Get involved in politics : What is the link between politics and Sasikala?", "raw_content": "\n‘விராட் கோலி எங்களுக்காக உலகக் கோப்பையில் ஆட வேண்டும்’ – வங்கதேச கேப்டன் மோர்டசா\nதிமுக மக்களவை குழுத் தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு துணை குழுத் தலைவரானார் கனிமொழி\nஅரசியல் பழகுவோம் 10 : சசிகலாவுக்கும் அரசியலுக்கும் என்ன தொடர்பு\nஅதிமுக பொது செயலாளராக இருந்த சசிகலா நீக்கம் என்ற பிரேக்கிங் செய்தி தான் இந்த கட்டுரையை எழுத ஆரம்பிக்கும் போது காட்சி ஊடகங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறி இருக்கிறது .\nசசிகலாவிற்கு தமிழக அரசியலில் என்ன பங்கு இருக்கிறது. அவருக்கும் தமிழக அரசியலுக்கும் என்ன தொடர்பு என்று பல கேள்விகள் உள்ளது. ஜெயலலிதாவின் உற்ற தோழியாக 33 ஆண்டுகள் இருந்தது தான் சசிகலாவுக்கும் தமிழக அரசியலுக்கும் ஒரே தொடர்பு. அதிமுகவை பொருத்த வரையில் ஜெயலலிதா அம்மா, சசிகலா சின்னம்மா என்பது அவர்கள் கட்சிக்குள் வகுத்துக் கொண்ட பாசப் பெயர்கள். ஆனால் சசிகலாவிற்கு சின்னம்மா என்ற பெயர் இருப்பது ஜெயலலிதா மரணத்திற்கு பிறகே தெரிய வந்தது.\nஜெயலலிதாவின் ஆளுமையை கண்டு வியப்பவர்களின் எண்ணம் எதார்த்தத்தில் என்னவாக இருந்திருக்கும் ஒரு பெண்ணாக அதுவும் தன்னந்தனியே எப்படி சமாளிக்கிறார் என்பது தானே ஒரு பெண்ணாக அதுவும் தன்னந்தனியே எப்படி சமாளிக்கிறார் என்பது தானே வழக்கமாக ஆண்கள் காலில் விழவே ஆண்கள் யோசிக்கும் நேரத்தில் ஜெயலலிதா காலில் நெடுஞ்சாண் கிடையாக அதிமுக மூத்த தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை விழுகிறார்களே என்பது வியப்பின் முதல் புள்ளி. எப்படி ஜெயலலிதாவிற்கு எதிராக கோஷ்டி சேராமல் பயந்து பம்மி முன்னாள் முதல்வர் தொடங்கி அமைச்சர்கள் வரை இருக்கிறார்கள். சிறை செல்ல வேண்டிய நிலைக்கு ஜெயலலிதா தள்ளப்பட்ட போதும் அந்த இரண்டு முறையும், பன்னீர் செல்வத்திடம் தானே பொறுப்பை கொடுத்துச் சென்றார். அப்போது கிடைத்த இடைவெளியில் ஜெயலலிதாவிற்கு எதிராக செயல்படாமல் ஓ.பன்னீர் செல்வம் எப்படி அமைதியாக இருந்தார் வழக்கமாக ஆண்கள் காலில் விழவே ஆண்கள் யோசிக்கும் நேரத்தில் ஜெயலலிதா காலில் நெடுஞ்சாண் கிடையாக அதிமுக மூத்த தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை விழுகிறார்களே என்பது வியப்பின் முதல் புள்ளி. எப்படி ஜெயலலிதாவிற்கு எதிராக கோஷ்டி சேராமல் பயந்து பம்மி முன்னாள் முதல்வர் தொடங்கி அமைச்சர்கள் வரை இருக்கிறார்கள். சிறை செல்ல வேண்டிய நிலைக்கு ஜெயலலிதா தள்ளப்பட்ட போதும் அந்த இரண்டு முறையும், பன்னீர் செல்வத்திடம் தானே பொறுப்பை கொடுத்துச் சென்றார். அப்போது கிடைத்த இடைவெளியில் ஜெயலலிதாவிற்கு எதிராக செயல்படாமல் ஓ.பன்னீர் செல்வம் எப்படி அமைதியாக இருந்தார் என்று பல கேள்விகள் அப்போது எழுந்த்துண்டு. அந்த கேள்விக்கான விடை ஜெயலலிதா மீதான பயம், ஜெயலலிதாவின் அரசியல் ஆளுமை, இரும்பு பெண்மணி ஜெயலலிதா என்றெல்லாம் அவருக்கான அரசியல் தகுதியை கூட்டச் செய்தது .\nஜெயலலிதா காலில் விழுந்த கட்சி பிரமுகர்\nகாங்கிரசோ, பாஜகவோ இரு கட்சிகளில் ஆட்சியில் எது இருந்தாலும் டெல்லியை ஜெயலலிதா எதிர்த்தார். பெரு வெள்ளம் வந்தாலும் வீட்டிற்குள் சலனமின்றி இருந்தார். தமிழகத்தின் தலையாய பிரச்சினையாக இருந்தாலும் தன் பொறுப்புக்கு எந்த தள்ளாட்டமும் இல்லை என்ற கோணத்திலேயே அணுகுவார் . பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் வேட்பாளரை லேடியா – மோடியா என்பார். பிறகு பிரதமருக்கு வீட்டில் விருந்து வைப்பார். இப்படி இரு முனை அரசியலை ஒரே நேரத்தில் கையாண்டார்.\nஇப்படியான சமயத்தில் கூட அதிமுகவில் உட்கட்சி எதிர்ப்பு, முரண், மோதல்கள், பூசல்கள் எதுவும் வந்ததில்லை. முதல்வராகவே இருந்தாலும் பன்னீர் செல்வம் தொடங்கி கடை கோடி தொண்டர் வரை அம்மா என்ற வார்த்தையை தவிர வேறு வார்த்தை பேசியதில்லை. இப்படி ஒரு கட்டுக்கோப்பான கட்சி தான் கடந்த பிப்ரவரி மாதம் முதல் பல அணிகள் பல குளறுபடிகள் என மாறியது. அம்மாவின் ஆணைக்கிணங்க மழை பெய்கிறது என்று அதிகாரிகளை கூட சொல்ல வைத்த கட்சியை தாண்டிய அம்மா பாசமானது, புரட்சி தலைவி அம்மா என்று கிளிப் பிள்ளை போல பேசியவர்கள் எல்லாம் 420 என்றும், குரங்கு, பிண்டம் என்று தரக்குறைவான வார்த்தைகளை அவர்களுக்குள்ளேயே மாறி மாறி வீசிக் கொண்டார்கள். இதற்கு ஒரே காரணம் சசிகலாவின் நேரடி அரசியல் பிரவேசம்.\nவிபத்தில் அரசியலுக்குள் வருவது, தலைமை பொறுப்புக்கு வருவது ஒன்றும் அரசியலில் புதிதல்ல. மாட்டுத் தீவண ஊழலில் பீகாரின் முதல்வராக ராஷ்டிரிய ஜனதா தள தலைவராக இருந்த லாலு பிரசாத் யாதவ் சிறைக்கு செல்லும் போது அவரது மனைவி ராப்ரி தேவி முதலமைச்சராக பொறுப்பேற்றார். அவருக்கு அரசியல் குறித்தோ, முதலமைச்சர் பொறுப்பு குறித்தோ ’அ’ வன்னா கூட தெரியாது. ஆனால் பீகார் மக்கள், அவரது கட்சி அவரை ஏற்றுக் கொண்டது. காஷ்மீரில் முகமது முப்தி சையது மரணம் அவரது மகள் மெகபூபா முப்தியை முதலமைச்சராக்கியது. இப்போது கூட பனாமா ஊழல் குற்றச்சாட்டில் பதவி இழந்த பாகிஸ்தானின் நவாஸ் ஷெரிப்பின் மனைவி, நவாசின் தொகுதியில் இடைதேர்தலில் போட்டியிடுகிறார். வெற்றி பெற்று வந்தால் பிரதமர் பதவியை ஏற்பார் என்ற தகவல்கள் வருகின்றன. இவ்வளவு ஏன் அதிமுகவில் எம்.ஜி.ஆர் மறைவின் போது ஜானகி முதல்வர் பொறுப்பை ஏற்றார். பிறகு ஜெயலலிதாவிற்கும், ஜானகிக்கும் வெளிப்படையாக அதிகார யுத்தம் நடைபெற்றது. அதில் தேர்தலில் பெரும்பான்மையை நிருபித்து கட்சி தலைமை பதவியையும் கட்சியையும் கைப்பற்றியவர் ஜெயலலிதா. ஜெயலலிதா எம்ஜிஆரால் கொள்கை பரப்பு செயலாளாராக அறிவிக்கப்பட்டவர். ஆனால் சசிகலாவை ஜெயலலிதாவின் அரசியல் வாரிசாகவோ, கட்சியில் பொறுப்பாளராகவோ ஜெயலலிதா அறிவிக்கவில்லை. தன் தோழியாக மட்டுமே வைத்திருந்தார். இது தான் ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு பிரச்சினை ஆனது. இது தான் விவாதங்களில் பேசும் சசிகலாவை பன்னீர் செல்வம் அணியை சேர்ந்தவர்கள் ஜெயலலிதாவின் ’வேலைக்காரி’ என்றெல்லாம் பேச வைத்தது\nஜெயலலிதா செல்லும் ஹெலிகாப்ட்டருக்கு வணக்கம் வைக்கும் ஓபிஎஸ்\nகட்சி பொறுப்புகள், ஆட்சிபொறுப்புகள், அமைச்சரவை துறை சார் ஓதுக்கீடுகளில் சசிகலாவின் தலையீடு இருப்பதாக விமர்சனங்கள் பல முறை ஜெயலலிதா இருந்த போது எழுந்துள்ளது. ஜெயலலிதாவிடம் காரியம் சாதிக்க நின��த்தவர்கள் சசிகலாவை திருப்திப்படுத்தினால் சாதித்துக் கொள்ளலாம் என்றெல்லாம் சொல்லப்பட்டது. ஜெயலலிதா முதல்வரான போது சபாநயாயகர் இருக்கையில் சசிகலாவை அமர வைத்தது, வளர்ப்பு மகன் திருமண சர்ச்சை, மகாமக குளியல் சர்ச்சை, சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறை சென்ற போதெல்லாம் கூடவே சசிகலாவும் சிறை சென்றது என்று ஜெயலலிதாவின் அரசியல் சர்ச்சை பக்கங்களில் எல்லாவற்றிலும் சசிகலாவிற்கு இடமுண்டு. ஆனால் கட்சியில் ஆட்சியில் ஏன் பிரச்சார மேடைகளில் கூட சசிகலாவை ஜெயலலிதா தன் அருகில் அமர்த்தியது இல்லை. பிசினஸ் பார்ட்னராக மட்டுமே சசிகலாவை வைத்துக் கொண்ட ஜெயலலிதா அரசியல் பார்ட்னராக ஒரு போதும் வைத்துக் கொள்ளவில்லை .\nஜெயலலிதா மரணத்திற்கு பிறகு சசிகலாவை பொதுக் குழு கூடித் தேர்ந்தெடுக்கிறார்கள் . தேர்வு செய்த அடுத்த நொடி ஜெயலலிதாவின் பதாகைகள் மீது மற்றொரு பதாகை ஒட்டப்படுகிறது. அதில் ஜெயலலிதா சசிகலா இருவரும் இருக்கிறார்கள். பேனர் கலாச்சாரத்தில் ஊரித் திளைத்த அதிமுக, பேனர் முறைகேடாக வைத்தற்காக பல வழக்குகளை சந்தித்த அக்கட்சி ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போது ஒரு முறை கூட அப்படி இருவர் படத்தையும் ஒரே அளவிற்கு இல்லை சிறியதாக கூட கட்சி பேனரில் சசிகலா படம் போட்டதில்லை. முதல் முறையாக அந்த பிரமாண்ட பேனர் வைக்கப்பட்ட விதம் பல செய்திகளை உணர்த்தியது. கட்சியில் இடை நீக்கம் செய்யப்பட்டு மீண்டும் மன்னிப்பு கடிதம் கொடுக்கப்பட்டு கட்சிக்குள்ளும் போயஸ் இல்லத்திற்கும் வந்த சசிகலாவிற்கு அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து பொது செயலாளர் பதவி என்றதும் தமிழக அரசியலில் மூக்கில் மேல் கை வைக்காதவர்கள் இல்லை.\nபொது செயலாளர் பதவியோடு ஜெயலலிதாவின் கொண்டை தொடங்கி பொட்டு வரை தன் உருவத்தை மாற்றிக் கொள்கிறார் சசிகலா. அதிமுகவின் அதிகாரப் பூர்வ சின்னம்மாவாகிறார் சசிகலா. எங்கள் சின்னம்மாவால் தான் அந்த கட்சியை காப்பாற்ற முடியும் என்று, அன்றும் முதல் ஜால்ரா ஓ.பன்னீர் செல்வத்திடம் தான் தொடங்கியது. பிறகு அம்மா குரல் ஒலித்த இடமெல்லாம் சின்னம்மா குரல். ஆனால் அந்த சின்னம்மாவின் குரலை பொது செயலாளர் பதவி ஏற்ற பிறகு ஆற்றிய சிறப்புரையின் போது தான் முதன் முதலாக தமிழகமே கேட்டது.\nதிடிரென ஒரு நாள் ஓ.பன்னீர் செல்வம் மு���ல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார். கட்சியும், ஆட்சியும் ஒருவர் கையில் இருக்க வேண்டும் என்று தொண்டர்கள் நினைப்பதாக கூறுகிறார். அதனால் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி அதிமுகவின் சட்டமன்ற தலைவராக சசிகலாவை தேர்வு செய்கிறார்கள். இதையடுத்து ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் சசிகலா. இந்த இடைப்பட்ட நேரத்தில் ஜெயலலிதா சமாதியில் ஓபிஎஸ் தனது தர்ம யுத்தத்தை சசிகலாவுக்கு எதிராக தொடங்குகிறார். தான் சசிகலாவால் மிரட்டப்பட்டு முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததாக கூறுகிறார். அன்று நள்ளிரவு சசிகலாவின் முதல் பத்திரிகையாளர் சந்திப்பு போயஸ்கார்டன் வாசலில் நிகழ்கிறது.\nஓ.பன்னீர்செல்வம் திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு நாடகமாடுகிறார் என்கிறார். சட்டமன்றத்தில் திமுகவை பார்த்து சிரிக்கிறார் என்று அவர் பேச விவாதங்கள் தொடங்கி டீக்கடை வரை சிரிப்பாய் சிரித்தது அவரது கருத்து. ஓ.பன்னிர் செல்வத்திடம் இருந்து காப்பாற்ற அதிமுக எம்.எல்.ஏக்களை கூவத்தூரில் தங்க வைத்தார். இந்த நிலையில் தான் உச்சநீதிமன்றம் சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. பெங்களூர் சிறைக்கு செல்வதற்கு முன்பு ஆட்சியை காப்பாற்ற நம்பகத்தன்மையானவர் என்ற அடிப்படையில் எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் சட்டமன்ற தலைவராக்க தேர்வு செய்துவிட்டு, நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்குங்கள் என்று கூறிவிட்டு சிறைக்கு செல்கிறார். சிறைக்கு செல்வதற்கு முன்னால் ஜெயலலிதா சமாதியில் சபதம் ஏற்றுச் செல்கிறார் .\nவீடியோ கடை நடத்தி வீடியோ கேசட் கொடுக்க போன இடத்தில் ஜெயலலிதாவுடன் நட்பாகி இன்று இந்திய அரசியலில் அதே வீடியோவால் தனது அரசியல் பிரவேசத்துக்கு தலைவலி உண்டாகும் என்று சசிகலா நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார். ஜெயலலிதாவோடு சிறைக்கு சென்ற போது வெளிவராத வீடியோக்கள் எல்லாம் இப்போது மட்டும் வெளியாவது ஏன் சிறைக்கு வெளியே வந்ததாக வெளியான வீடியோவிற்கு முன்னால் அவர் சிறைசென்ற மாலை அவரை செல்லுக்கு அழைத்துச்செல்லும் வீடியோ வந்தது. அந்த வீடியோவை எடுத்தது யார் சிறைக்கு வெளியே வந்ததாக வெளியான வீடியோவிற்கு முன்னால் அவர் சிறைசென்ற மாலை அவரை செல்லுக்கு அழைத்துச்செல்லும் வீடியோ வந்தது. அந்த வீடியோவை எடுத்தது யார் அந்த வீடியோவை வெளியிட்டவர்கள் யார் அந்த வீடியோவை வெளியிட்டவர்கள் யார் என்பது விடை தெரிந்த கேள்வி தான்.\nசசிகலா ஆட்சிஅமைக்க உரிமை கோரும் போது சென்னை பக்கம் வர மறுத்த பொறுப்பு ஆளுநர் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வராக பொறுப்பேற்க பன்னீர் செல்வமும் செல்வதற்கு முன்பே சென்னை வந்து இவர்கள் வருகைக்காக ராஜ்பவனில் காத்திருக்கிறார்.\nஇங்கே பெண் என்பதற்காக சசிகலாவை ஆட்சியில் அமர்த்தவில்லை என்பது பொருளல்ல. சசிகலா பெண் என்பதல்ல பிரச்சினை அவருடைய அரசியல் பிரவேசம் தான் பாஜகவிற்கு பிரச்சினை. ஜெயலலிதாவின் பூத உடல் அருகே கண்ணீருடனும் குடும்பம் சூழ நின்ற சசிகலா அருகே சென்று தலையில் கை வைத்து ஆறுதல் சொன்னவர் இந்தியாவின் பிரதமர். அந்த காட்சியை பார்த்தவர்கள் சசிகலாவிற்கு எதிர்கால அரசியல் சிறப்பாக உள்ளது என்று நினைத்திருப்பார்கள். ஏன் சசிகலாவே அந்த ஆசியில் தான் தப்புக் கணக்குப் போட்டிவிட்டாரோ என்னவோ. அப்படி என்றால் சசிகலாவை எதிர்த்து இப்போது அரசியல் செய்கிறவர்கள் யார் என்பதை அவர் உணர்ந்திருப்பார். அதிமுக என்ற கட்சியும், அவர்கள் சொல்லும் ஒன்றரை கோடி தொண்டர்கள் என்பதையும் சசிகலா உணர்வதும் இந்த தருணத்தில் அவசியம் . அதை வைத்து தான் சசிகலாவிற்கு ஆசி வழங்கப்பட்டது.\nஜெயலலிதாவின் காலில் விழுந்ததை ரசித்த பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் சசிகலா காலில் பன்னீரோ, எடப்பாடியோ விழுவதை ரசிக்கவில்லை . ஜெயலலிதாவை பிடித்தவர்களுக்கு சசிகலாவை பிடிக்கத் தானே வேண்டும் ஏன் பிடிக்கவில்லை. சசிகலா பின்னால் ஒருபெரும் குடும்ப கூட்டம் இருக்கிறது. சசிகலாவிற்கு இடம் கொடுத்தால் அவர்கள் எல்லோருக்கும் இடம் கொடுக்க வேண்டும். நான் பாப்பாத்தி தான் என்று சொல்லி ஆட்சியிலும் கட்சியிலும் உட்கார்ந்து தான் சேர்த்த சொத்திற்காக சிறை சென்ற ஜெயலலிதாவிற்கு மண் சோறு சாப்பிட்டு, அழகு குத்தியவர்கள் சசிகலாவிற்கு நாளை அப்படி ஆதர்ஷமாக இருந்துவிடக் கூடாது. ஜெயலலிதா புனிதப் படுத்தப்பட்டார். அப்படியான ஒரு நிலமை நாளை சசிகலாவிற்கு வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தது பாஜக. அதிமுகவில் யார் தலைமை பொறுப்பேற்றாலும் ஓபிஎஸ் போன்றவர்கள் காலில் விழுந்து தன் பதவியை தக்க வைத்து அ���ர்களை ஆளுமை மிக்கவர்களாக மாற்றிவிடுவார்கள்.\nஇப்படியான ஒரு பலவீனம் அந்த கட்சிக்கு இருப்பது தெரிந்துதான் நாடாளுமன்றத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக இருந்தும் இடியாப்ப சிக்கலில் நிற்கிறது. அதிமுகவினர் கட்சியின் பெயரை அதிகாரப்பூர்வமாக சொல்ல முடியாமலும் இன்னொரு புறம் கட்சியின் உயிர்நாடியாக இருந்த இரட்டை இலை சின்னத்தை முடக்கவும் காரணமாக இருந்தது, சசிகலாவின் அவசர அரசியல் பிரவேசம். அரசியலை நிதானமாக ஆட முடியாது தான். ஆனால் சசிகலா சற்று ஜெட் வேகத்தில் ஆடி விட்டார். கட்சி, ஆட்சி என்று இரண்டையும் கைப்பற்ற நினைத்தார். தான் மட்டுமே ஜெயலலிதா முன்னால் கட்சியில் மன்னிப்பு கடிதம் கேட்டு சேர்ந்தார். ஆனால் சிறை செல்லும் போது ஜெயலலிதா ஒதுக்கி வைத்த சசிகலாவின் அக்கா மகன் டிடிவி தினகரனுக்கு கட்சியின் துணை பொது செயலாளராக நியமனம் செய்து கட்சியை பார்த்துக் கொள்ளச்சொன்னார் .\nடிசம்பரில் அதிமுக பொதுசெயலாளராக பொறுப்பேற்று, ஜனவரியில் அதிமுகவின் சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டு, பிப்ரவரியில் சிறை சென்று, ஜூன் மாதம் கூவத்தூரில் பேரம் பேசப்படதாக ஒரு வீடியோ வெளியானது. ஜூலையில் சிறையில் ஆடம்பரமாக இருக்கிறார் என்று வீடியோ வெளியானது. ஆகஸ்ட்டில் கடைக்கு போக வெளியே வந்தார் என்ற பெயரில் ஒரு வீடியோ வெளியாகி சசிகலாவின் அடுத்தடுத்த நகர்வுகள் அதிரடிக்கும் சர்ச்சைக்கும் பஞ்சமில்லாமல் இருக்கிறது. இத்தனை பேர் அதிமுகவை கைப்பற்ற துடித்தது, ஓபிஎஸ்சும், ஈபிஎஸ்சும் டெல்லிக்கு அடிக்கடி பயணம் செய்தது, டெல்லி சென்ற போதெல்லாம் பிரதமரை சந்தித்தது எல்லாவற்றிற்கும் பின்னால் சசிகலா எதிர்ப்பு என்பது அவரது அரசியல் பயணத்தில் அவர் உற்று நோக்க வேண்டியது.\nகட்சி, ஆட்சி இரண்டிலும் சசிகலாவிற்கு இப்போது எந்த செல்வாக்கும் இல்லை. சிறையில் இருப்பதால் இரண்டையும் கைப்பற்றுவதும் எளிதல்ல. சசிகலா உண்மையாக அரசியலில் கால் ஊன்ற வேண்டும் என்றால் இனிதான் அவருக்கு உண்மையான சவால் காத்திருக்கிறது . அதுவும் ஜெயலலிதாவை விட கூடுதல் சவால் உள்ளது. சிறையில் இருந்துக் கொண்டே ஓபிஎஸ்சுக்கும், ஈபிஎஸ்சுக்கும் கொடுக்கப்போகும் குடைச்சல், தான் இன்றி இரட்டை இலை மீட்பு சாத்தியமில்லை என்ற சட்டப் போராட்டத்தை கையிலெடுப்பது , அதி��ுகவை கைப்பற்றுவது இப்படி பல சவால்கள் காத்திருக்கின்றன. என்ன செய்யப் போகிறார் சசிகலா.\nஇரட்டை சிலை சின்னம் வழக்கு : ஓபிஎஸ் – இபிஎஸ்க்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சசிகலா மனு\nசிறையில் சசிகலாவிற்கு சிறப்பு வசதி உண்மையே: விசாரணையில் அம்பலம்\nசசிகலாவின் மெளன விரதம் ஓவர்: விசாரணையை தொடங்க வருமான வரித்துறையினருக்கு அனுமதி\n‘இடைத் தேர்தலை சந்திப்பதுதான் சரி என்றார் சசிகலா’- டிடிவி தினகரன்\nசசிகலாவின் கணவர் எம்.என்.க்கு அஞ்சலி செலுத்திய அதிமுக எம்.எல்.ஏ. யார் யார்\nசசிகலாவின் கணவர் ம.நடராசன் மருத்துவமனையில் காலமானார்\nஅமமுகவிலிருந்து நாஞ்சில் சம்பத் விலகல் : அரசியலில் இருந்து விலகுவதாகவும் அறிவிப்பு\nடிடிவி.தினகரன் புதிய கட்சி : ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்’\nமகளிர் தினத்தில் முன்னெடுக்க வேண்டியது எதை\n அதன் பின்னால் இருப்பது பாழடைந்த குடோன் அல்ல, அரண்மனை\nடிடிவி.தினகரன் அதிரடி : அதிமுக.வில் இருந்து வைத்திலிங்கம் நீக்கம்\nNeeya 2 Movie In TamilRockers: நீயா 2 முழுப் படத்தையும் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\nNeeya 2 TamilRockers 2019: படத்தின் முழுப் பகுதியையும் ஆன் லைனில் தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டிருப்பது அனைத்து தரப்பினருக்கும் ஷாக்.\nPollachi Sexual Assault: இப்போவாச்சும் வாய் திறங்களேன் – பெரிய நடிகர்கள் மீது வரு வருத்தம்\nபாலியல் பலாத்காரங்களைத் தடுக்க மரண தண்டனையே சரியான தீர்வு. இவ்வகை குற்றங்களுக்குப் பிணை கொடுக்கக்கூடாது.\n‘இவரு எப்படியா தோத்தாரு; நம்பவே முடில’ தமிழகத்தில் தோல்வியைத் தழுவிய நட்சத்திர வேட்பாளர்கள்\n‘விராட் கோலி எங்களுக்காக உலகக் கோப்பையில் ஆட வேண்டும்’ – வங்கதேச கேப்டன் மோர்டசா\nதிமுக மக்களவை குழுத் தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு துணை குழுத் தலைவரானார் கனிமொழி\nராகுல் காந்தியின் கோரிக்கை நிராகரிப்பு கட்சியை மறு சீரமைக்க அழைப்பு\nRain in Tamil Nadu: தமிழகத்தில் கனமழை காத்திருக்கு அடுத்த நான்கு நாட்களுக்கான வெயில், மழை நிலவரம்\nமோடி அமைச்சரவையில் அமித் ஷா இடம் பெற்றால், அடுத்த பாஜக தலைவர்\nNeeya 2 Movie In TamilRockers: நீயா 2 முழுப் படத்தையும் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\nநாயிடம் மன்னிப்பு கேட்கும் சக நாய் : மனதை உருக்கும் வீடியோ\n‘சிட்டி உனக்கு; வில்லேஜ் எனக்கு’ – டிடிவி தினகரன், கமல்ஹாசன் அறுவடை செய்த வாக்குகள், ஒரு பார்வை\n‘விராட் கோலி எங்களுக்காக உலகக் கோப்பையில் ஆட வேண்டும்’ – வங்கதேச கேப்டன் மோர்டசா\nதிமுக மக்களவை குழுத் தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு துணை குழுத் தலைவரானார் கனிமொழி\nராகுல் காந்தியின் கோரிக்கை நிராகரிப்பு கட்சியை மறு சீரமைக்க அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/decide", "date_download": "2019-05-26T01:53:09Z", "digest": "sha1:XVF7EI45HDMRY2FY7LWM4QPKCBXEUAQX", "length": 15198, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "Decide News in Tamil - Decide Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசிவகங்கை: ரஜினியுடன் கூட்டணி குறித்து கட்சி தலைமை முடிவு செய்யும் என அமைச்சர் ஆர்பி உதயக்குமார்...\n7 தமிழர்களை விடுதலை செய்ய அரசிடம் புதிய மனு-வீடியோ\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 25 வருடங்களுக்கும் மேலாக சிறையில் உள்ள முருகன், சாந்தன்,...\nஸ்டெர்லைட் ஆலைக்கு மின்சாரம் வழங்குவது குறித்து அரசு முடிவு செய்யும்: ஆட்சியர் கருத்தால் அதிர்ச்சி\nதூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலைக்கு மின்சாரம் வழங்குவது குறித்து அரசு முடிவு செய்யும் என ஆட்ச...\nரஜினி, கமல் குறித்த கருணாஸ் என்ன சொல்கிறார் தெரியுமா\nஅரசியலில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணைப்பை காலம்தான் தீர்மானிக்கும் என கருணாஸ் தெரிவித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன்...\nஅரசியலில் ரஜினி. கமல் இணைப்பை காலம் தான் தீர்மானிக்கும்.. சொல்கிறார் கருணாஸ்\nசென்னை: அரசியலில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணைப்பை காலம்தான் தீர்மானிக்கும் என கருணாஸ் தெரிவ...\nரயில் நிலையங்களில் நடக்கும் அதிரவைக்கும் பிளாட்பார்ம் பிக்ஸிங்\nரயில்நிலையங்களில் உள்ள வியாபாரிகளுடன் இணைந்து ரயில்வே ஊழியர்கள், எந்த ரயில் எந்த பிளாட்மார்பில் வரவேண்டும்...\nநிலம் கையகப்படுத்துதலை எதிர்த்து பிப். 3ம் தேதி போராட்டம் – புதுகை விவசாயிகள் முடிவு\nபுதுக்கோட்டை: மத்திய அரசு கொண்டு வந்துள்ள நிலம் கையகப்படுத்தும் சட்ட நகலை எரித்து தமிழ்நாட...\n2023ல் 50 ஓவர் உலகக் கோப்பை இந்தியாவில் நடக்கும்...ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுத்த பிசிசிஐ\n2023ல் நடக்கும் ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை இந்தியா நடத்தும் என்று பிசிசிஐ அறிவித்து இருக்கிறது....\nஎன்னை நம்பியே கட்சி.. நான் எடுக்கிறதே முடிவு.. பிடிக்கலையா போகலாம்..: விஜயகாந்த்\nசென்னை: தேமுதிகவில் தாம் எடுப்பதே முடிவு.. பிடிக்காதவர்கள் கட்சியைவிட்டு போகலாம் என்று அக்க...\nஅதான் எல்லாம் \"வேலையும்\" முடிஞ்சிருச்சே.. எப்ப அறிவிக்க போறீங்க தலைவா.. எப்ப அறிவிக்க போறீங்க தலைவா\nரஜினிகாந்த் அரசியலில் ஈடுபட வேண்டும் என்பது அவரது ரசிகர்களின் ஆசை. ஆனால் அவரோ அதுகுறித்து எந்த வித சிக்னலும்...\nகிராமங்களில் விளையாட்டுப் போட்டிகள் நடத்த தமிழக அரசு முடிவுசென்னை:கிராமப் பகுதிகளில் எல்ல...\nவேட்டுவக் கவுண்டர்கள் கரூரில் மாநாடு\nகரூர்:சமுதாயத் தலைவர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் யாரையும் அழைக்காமல் ஒரு மாநாட்டை நடத்த ...\nமத்திய அரசின் முடிவுக்கு மதிமுக ஆதரவு\nசென்னை:தமிழக அரசியல் நிலைமை குறித்து தேசிய ஜனநாயகக் கூட்டணி எடுக்கும் முடிவை நாங்கள் ஆதரிப...\nமந்திரி பதவி கிடைச்சா சந்தோஷம்-காங்.\nசென்னை:திமுக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு இடம் கொடுக்கப்பட்டால் சந்தோஷம் அடைவோம் எ...\nவரதட்சணை சட்டத்தில் வருகிறது மாற்றம்\nடெல்லி: பெண்களுக்கு ஆயுள் காலம் முழுவதும் பாதுகாப்பு அளிக்கும் வகையில், வரதட்சணைக் கொடுமை ...\nபாலாற்றின் அணை, பக்கத்தில் குட்டி அணைதமிழகத்தை சீண்டும் ஆந்திரம்\nநகரி: பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவதோடு, அதன் அருகே ஒரு சிறிய அணை கட்டவும் ஆந்திர அரசு முடி...\nஜனாதிபதி தேர்தல்-ஷெகாவத்தை நிறுத்த பாஜக திட்டம்\nடெல்லி:குடியரசுத் தலைவர் தேர்தலில் துணை குடியரசுத் தலைவர் பைரோன்சிங் ஷெகாவத்தை நிறுத்த பாஜ...\nராஜ்யசபா திமுக வேட்பாளர் யார்இன்று கருணாநிதி தலைமையில் ஆலோசனை\nசென்னைராஜ்யசபா தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்துத் தீர்மானிக்...\nபாஸ்போர்ட் விசாரணை: காவல் நிலையத்தை முற்றுகையிட முடிவு...உடனடி தீர்வு\nதிருநெல்வேலி:-இசக்கி ராஜன் திருநெல்வேலியில் வெளிநாடு செல்ல விண்ணப்பித்த இளைஞர்களின் பாஸ்ப...\nஅதிமுகவுக்கு மேலும் இரு பொதுச் செயலாளர்கள்\nசென்னை:தி. மு. க. பாணியில் அ. தி. மு. க. விலும் சில மாற்றங்கள் செய்ய அக்கட்சி பொதுச் செயலாளர் ஜெயல...\nஏர் இந்தியா நிறுவனத்தின் 60 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவுடெல்லி: ஏர்-இந...\nதஸ்லிமா விசாவை நீட்டித்தது மத்திய அரசு\nடெல்லி: சர்ச்சைக்குரிய வங்கதேச எழுத்தாளர் தஸ்லீமா நஸ்ரீனின் விசாவை ஒரு வழிய���க மத்திய அரசு ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpsc.academy/tnpsc-current-affairs-tamil-jan-23-2017/", "date_download": "2019-05-26T02:17:07Z", "digest": "sha1:YXXLP265UBB7ROMIW2YWYJIFX3XIE2SV", "length": 15947, "nlines": 376, "source_domain": "tnpsc.academy", "title": "Tamil TNPSC Current Affairs jan 23, 2017 - All TNPSC Exam Preparation", "raw_content": "\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nIntegrated Preparation – ஒருங்கிணைந்த வழிகாட்டி\nTNPSC குரூப் 2 வழிகாட்டி\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNUSRB காவலர் – PC | தமிழில்\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nதலைப்பு : வரலாறு – சமீபத்திய நிகழ்வுகள்\nஜல்லிக்கட்டு & கம்பலா (Kambala)\nதமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க, அறிவிக்கப்பட்ட ஒரு அவசர சட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் கொடுத்துள்ளது.\nஇந்த நிலையில், கம்பலா (kambala) (எருமைமாடுகள் பந்தயம்) மீதான தடையை நீக்குவதற்கு கடலோர கர்நாடகாவில் போராட்டம் நடைபெறுகிறது.\nKambala கர்நாடகாவின் கடற்கரையோரங்களில் பாரம்பரியமாக நடைபெறும் வருடாந்திர எருமை பந்தயம் ஆகும்.\nKambala பருவமானது பொதுவாக நவம்பரில் தொடங்கி மார்ச் மாதம் வரை நீடிக்கும்.\nதலைப்பு : வரலாறு – சமீபத்திய நிகழ்வுகள்\nINS விக்ரமாதித்யா கப்பலில் ஏடிஎம்\nஇந்தியாவின் மிகப்பெரிய போர்க்கப்பலான INS விக்ரமாதித்யா கப்பலில் ஏடிஎம் இயந்திரத்தை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா நிறுவியுள்ளது.\nஇது உயர் கடல்களில் ஒரு போர்க்கப்பலில் ஒரு செயல்பாட்டு ஏடிஎம் பெறுவது இதுவே முதல் முறையாகும்.\nஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கப்பல்களில் ATM வசதியுடன் பணம் எடுத்தல், வங்கிக்கணக்கின் சிறிய அறிக்கை பெறுதல், வங்கி இருப்பு விவரங்களை பெறுதல் மற்றும் ATM ரகசிய எண்ணினை மாற்றுதல் போன்ற வசதிகள் அடங்கும்.\nதலைப்பு : அரசியல் விஞ்ஞானம் – மாநிலங்களின் அமைப்பு மற்றும் வ���வரங்கள்\nகுஜராத்தின் ராஜ்கோட்டில் நடைபெற்ற “Kagvad” நிகழ்வின் போது தேசிய கீதம் பாடுவது மூலம் 3.5 லட்சம் மக்கள் ஒரு புதிய உலக சாதனையை படைத்துள்ளனர்.\nஇந்த விழாவில் நகரில் புதிதாக கட்டப்பட்ட Khodal தாம் கோவிலில் Khodiyar தெய்வ சிலை நிறுவப்பட்டது.\nதலைப்பு : வரலாறு – இந்தியாவின் கலாசார நிகழ்வுகள்\nதேஷ் பிரேம் திவாஸ் (Desh Prem Divas) – போஸ்ஸின் பிறந்த நாள்\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்த நாளான ஜனவரி 23ஆம் தேதி அன்று “தேஷ் பிரேம் திவாஸ்” (Desh Prem Divas) அல்லது நேதாஜி ஜெயந்தி என பல இடங்களில் கொண்டாடப்படுகிறது.\nபோஸ் அவர்கள் இந்திய சுதந்திர போராட்டத்தின் மிக முக்கியமான தலைவர்களில் ஒருவராவார்.\nஅவர் மக்கள் மத்தியில் தேசிய ஒருமைப்பாடு, தியாகம் மற்றும் மத நல்லிணக்கம் உணர்வு பரவ அரும்பாடுபட்டார்.\nசுதந்திர போராட்டத்திற்காக நேதாஜி அவர்கள் Azad Hind Fauz-னை உருவாக்கி இந்திய தேசிய இராணுவத்தினை வழிநடத்தினார்.\nமகாத்மா காந்தி அவர்களின் வன்முறையற்ற அணுகுமுறையை எதிர்த்து, கண்டித்து புரட்சிகரமான முறையில் வன்முறையான வகையில் வாதிட்டார்.\nஅவர் “அனைத்து இந்திய பார்வர்டு பிளாக்” என்ற பெயரில் மே 3, 1939ல் தனது சொந்த கட்சியினை நிறுவினார்.\nநேதாஜி ஜெயந்தி மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு பொது விடுமுறை என கொண்டாடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/india/17410-scissors-in-the-stomach-of-the-woman.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-05-26T01:22:50Z", "digest": "sha1:HRGUF3G3KQXPBFD4RDO2CA53ZEAH4P3D", "length": 7908, "nlines": 116, "source_domain": "www.kamadenu.in", "title": "பெண்ணின் வயிற்றில் கத்திரிக்கோல்: தெலங்கானாவில் மருத்துவர்கள் அலட்சியம் | Scissors in the stomach of the woman", "raw_content": "\nபெண்ணின் வயிற்றில் கத்திரிக்கோல்: தெலங்கானாவில் மருத்துவர்கள் அலட்சியம்\nதெலங்கானாவில் பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்தபோது, அவரது வயிற்றில் கத்திரிக்கோலை மருத்துவர்கள் தவறுதலாக வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்தவர் மகேஸ்வரி (33). இவர் வயிற்று வலி காரணமாக, கடந்த ஆண்டு அக்டோபர் 28-ம் தேதி, ஹைதராபாத்தில் உள்ள நிம்ஸ் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, டாக்டர் வீரப்பா தலைமையிலான 3 மருத்துவர்கள், அவருக்கு நவம்பர் 1-ம் தேதி ஹெர்னியா அறுவை சிகிச்சை செய்தனர். பின்ன��், நவம்பர் 12-ம் தேதி, மகேஸ்வரி வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், அவருக்கு தொடர்ந்து வயிற்று வலி இருந்தது.\nஇதன் தொடர்ச்சியாக, கடந்த 7-ம் தேதி மீண்டும் நிம்ஸ் மருத்துவமனையில் மகேஸ்வரிக்கு பரிசோதனை செய்யப்பட்டார். அப்போது, எக்ஸ்-ரேவில் அவரது வயிற்றில் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தும் கத்திரிக்கோல் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து, நிம்ஸ் மருத்துவமனை இயக்குநர் மனோகரிடம் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இதுதொடர்பாக ஹைதராபாத் பஞ்சகுட்டா போலீஸார், டாக்டர்கள் வீரப்பா மாதவ், கிருஷ்ண மோகன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.\nஆட்சியமைக்க உரிமை கோரினார் பிரதமர் மோடி: அழைப்பு விடுத்தார் குடியரசு தலைவர்\n'தர்பார்' அப்டேட்: ரஜினிக்கு வில்லனாக சுனில் ஷெட்டி\nமதச்சார்பின்மை, மக்களின் அடிப்படை உரிமை பாதுகாத்திட உழைப்போம்: திமுக எம்.பிக்கள் கூட்டத்தில் தீர்மானம்\nஎச்.வினோத்தின் அடுத்த படம்: மீண்டும் உடல் இளைக்கும் அஜித்\nதோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலக முடிவு: ராஜினாமா கடிதம் கொடுத்தார் கமல்நாத்\nபுதிய படங்கள், திருமணம் தொடர்பாக வதந்தி: சிம்பு விளக்கம்\n'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nபெண்ணின் வயிற்றில் கத்திரிக்கோல்: தெலங்கானாவில் மருத்துவர்கள் அலட்சியம்\nஎதிர்க்கட்சிகளுக்கு கொள்கை இல்லை: அமித் ஷா தாக்கு\nமக்களவைத் தேர்தல் வரை ராமர் கோயில் போராட்டம் ஒத்திவைப்பு: ஆர்எஸ்எஸ் - பிரதமர் நரேந்திர மோடி கருத்து வேறுபாடு காரணமா\nமத்திய அரசு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டம்; விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்க அரசாணை: ஐஏஎஸ் அதிகாரிகள் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/statements/01/209400?ref=popular", "date_download": "2019-05-26T01:07:27Z", "digest": "sha1:K5L55KXRJZRKLXXSLKZGVO3SYAT3GAK2", "length": 7609, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "பொலிஸார் தேடும் இந்த பெண்ணை தெரியுமா? - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவ��டியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபொலிஸார் தேடும் இந்த பெண்ணை தெரியுமா\nகெவூமா என்றழைக்கப்படும் கெலும் இந்திக சம்பத் என்ற போதைப்பொருள் விற்பனையாளுடன் சம்பந்தப்பட்டிருக்கும் பெண்ணொருவரை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.\nதுஷாரி என்று அழைக்கப்படும் மஹா உடுவகே தோன் நிரோஷா நில்மினி பெரேரா இந்த பெண் மொரட்டுவை கட்டுபெத்த பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nசந்தேகநபரான 47 வயதான இந்த பெண்ணை பற்றிய தகவல்கள் கிடைத்தால், களனி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உபாலி ஜயசிங்கவின் 071-8591589 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.\nகெவூமா என்ற சந்தேக நபர் அண்மையில், பேலியகொடை குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gk.tamilgod.org/who-discovered-calcium-gk64715", "date_download": "2019-05-26T00:55:57Z", "digest": "sha1:6ETFCW5LT7T67KMUBPGFYH674OGGIKXG", "length": 11977, "nlines": 246, "source_domain": "gk.tamilgod.org", "title": " Who discovered Calcium ? | Objective GK", "raw_content": "\nHome » கால்சியம் கண்டுபிடித்தவர் யார்\nDiscovery கீழ் வரும் வினா-விடை\nTamil கால்சியம் கண்டுபிடித்தவர் யார்\nHumphry Davy, ஹம்ப்ரி டேவி\nChemistry Discovery Who கண்டுபிடிப்பு யார் வேதியியல்\nமைக்ரோவேவ் ஓவன் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nடிஷ்வாஷர் (கையால் இயங்கும்) யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nகுளிர்சாதன பெட்டி யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nen James Hansen and Alexander Catlin, In 1850.ta ஜேம்ஸ் ஹேன்சன் மற்றும் அலெக்சாண்டர் கேட்லின், 1850 இல்.\nதட்டச்சு இயந்திரம் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nமின்சார விளக்கு யாரால் கண்��ுபிடிக்கப்பட்டது\nஃபவுண்டெயின் பென் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nபால்-பாயின்ட் பென் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nபால்-பாயின்ட் பென் (தற்போதைய வடிவம்) யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nஏர் கண்டிஷனிங் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nen Willis Haviland Carrier, In 1906.ta 1906 ஆம் ஆண்டில் வில்லிஸ் ஹெயிலான்ட் கேரியர்.\nமைக்ரோவேவ் ஓவன் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nடிஷ்வாஷர் (கையால் இயங்கும்) யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nகுளிர்சாதன பெட்டி யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nதட்டச்சு இயந்திரம் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nமின்சார விளக்கு யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nஃபவுண்டெயின் பென் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nபால்-பாயின்ட் பென் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nபால்-பாயின்ட் பென் (தற்போதைய வடிவம்) யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nஏர் கண்டிஷனிங் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nசமையலறை கலப்பான் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nதொலைக்காட்சி (மெக்கானிக்கல்) யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nதொலைக்காட்சி (மின்னணு) யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nதெர்மோஸ் பிளாக்ஸ்க் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nமின்சார இஸ்திரி யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nதையல் இயந்திரம் (செயின் தையல்) யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nதையல் இயந்திரம் (லாக் தையல்) யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nபெண்டுலம் கடிகாரம் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nஇயந்திர கடிகாரம் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nஅறிவியல் அலுவல் / தொழில் ஆன்மீகம் ஆபரணம் ஆரோக்கியம் இயற்பியல் இலக்கியம் உணவு உயிரியல் கணிதம் கணினி கல்வி குடும்பம் குழந்தை கைபேசி சமூகம் சமையல் சினிமா சுற்றுச்சூழல் செலலப்பிராணி ஜோதிடம்\nதற்போதைய நிகழ்வுகள் தாவரவியல் தொழிற்சாலை தொழில் நிறுவனம் தொழில்நுட்பம் பணம் பயணம் புவியியல் பூமி பொழுதுபோக்கு மக்கள் மருத்துவம் மென்பொருள் மொழி வரலாறு வர்த்தகம் வாகனம் வாழ்க்கை விலங்கியல் விளையாட்டு வீடு மனை வேதியியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/44553/", "date_download": "2019-05-26T01:01:22Z", "digest": "sha1:SBPSRNAORO6OHV4JKD6XDEXIB752CDPF", "length": 10073, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "ஆபிரிக்க புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு உதவும் முனைப்புக்களில் ஐ.நா – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஆபிரிக��க புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு உதவும் முனைப்புக்களில் ஐ.நா\nஆபிரிக்க புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு உதவும் முனைப்புக்களில் ஐக்கிய நாடுகள் அமைப்பு சிரத்தை காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் குடியேற்ற முகவர் நிறுவனம் இது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது. சப்ரதா (Sabratha) வில் தங்க வைக்கப்பட்டுள்ள ஆபிரிக்க புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு இவ்வாறு உதவிகள் வழங்கப்பட உள்ளன.\nகர்ப்பிணிகள், பிறந்த சிசுக்கள், ஆதரவற்ற சிறுவர் சிறுமியர் என சுமார் நான்காயிரம் புகலிடக் கோரிக்கையாளர்கள் நிர்க்கதியான நிலையில் சிக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இரண்டு தரப்புக்களுக்கு இடையிலான மோதல்களினால் புகலிடக் கோரிக்கையாளர்கள் இடையில் சிக்கியுள்ளனர். பெரும் எண்ணிக்கையிலான ஆபிரிக்க அகதிகள், மத்திய தரைக் கடல் வழியாக ஐரோப்பா நோக்கி பயணிக்கும் நோக்கில் இந்தப் பகுதியை சென்றடைகின்றனர்.\nTagsAfrica's asylum seekers help initiatives news Sabratha tamil United Nations ஆபிரிக்க புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு உதவும் முனைப்புக்களில் ஐ.நா\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறுப் படுகொலைகள் : மத நிறுவனங்களை நோக்கிச் சிலகேள்விகள் – நிலாந்தன்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதனு ரொக்கின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் 9 பேர் கைது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n8000 பேருக்கு சிசேரியன் செய்ததை ஒப்புக்கொண்டார் வைத்தியர் என்கிறது ‘திவயின’\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகைது செய்யப்பட்டுள்ள அப்பாவிகளை விடுவிக்குமாறு கோரிக்கை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் கைதிகளையும் விடுதலை செய்யப்பட வேண்டும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் பயனை பெறமுடியாத நிலை…\nபார ஊர்திகள் வேலை நிறுத்தத்தால் இந்திய வர்த்தகம் முடங்கியது:-\nகலிபோர்னியாவின் 8 நகரங்களை காட்டுத் தீ பற்றிக்கொண்டது – 10 பேர் பலி:-\nஉயிர்த்த ஞாயிறுப் படுகொலைகள் : மத நிறுவனங்களை நோக்கிச் சிலகேள்விகள் – நிலாந்தன்.. May 25, 2019\nதனு ரொக்கின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் 9 பேர் கைது… May 25, 2019\n8000 பேருக்கு சிசேரியன் செய்ததை ஒப்புக்கொண்டார் வைத்தியர் என்கிறது ‘திவயின’\nகைது செய்யப்பட்டுள்ள அப்பாவிகளை விடுவிக்குமாறு கோரிக்கை… May 25, 2019\nஅரசியல் கைதிகளையும் வி��ுதலை செய்யப்பட வேண்டும்… May 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on ஞானசார தேரருக்கான மன்னிப்பு, பெரும்பான்மை வாதத்தின் அடுத்த கட்டம்…..\nLogeswaran on முஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\nSuhood MIY. Mr. on பல்கலைக்கழக மாணவனுக்கு பழுதாகிய உணவு வழங்கிய யாழ் உணவகம்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-05-26T01:51:20Z", "digest": "sha1:6TDWKMB43X2V457ZWXN5W2WZLGPXO653", "length": 6190, "nlines": 120, "source_domain": "globaltamilnews.net", "title": "ஆங்கிலேயர் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஏக்கிய இராச்சிய” என்பதற்கு பதிலாக “எக்சத் ரட்ட” என பாவியுங்கள். – சி.வி.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கு கிழக்கு மக்கள் பௌத்தத்தை கைவிட்ட மக்கள் – அவர்களிடம் பௌத்தத்தை திணிக்காதீர்கள். – சி.வி.\nஉயிர்த்த ஞாயிறுப் படுகொலைகள் : மத நிறுவனங்களை நோக்கிச் சிலகேள்விகள் – நிலாந்தன்.. May 25, 2019\nதனு ரொக்கின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் 9 பேர் கைது… May 25, 2019\n8000 பேருக்கு சிசேரியன் செய்ததை ஒப்புக்கொண்டார் வைத்தியர் என்கிறது ‘திவயின’\nகைது செய்யப்பட்டுள்ள அப்பாவிகளை விடுவிக்குமாறு கோரிக்கை… May 25, 2019\nஅரசியல் கைதிகளையும் விடுதலை செய்யப்பட வேண்டும்… May 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on ஞானசார தேரருக்கான மன்னிப்பு, பெரும்பான்மை வாதத்தின் அடுத்த கட்டம்…..\nLogeswaran on முஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\nSuhood MIY. Mr. on பல்கலைக்கழக மாணவனுக்கு பழுதாகிய உணவு வழங்கிய யாழ் உணவகம்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indrayavanam.blogspot.com/2016/06/2-l.html", "date_download": "2019-05-26T01:02:37Z", "digest": "sha1:H7CSUM64OFBAZLEZ2R5QHHCT3LIJN2DY", "length": 20583, "nlines": 137, "source_domain": "indrayavanam.blogspot.com", "title": ".எந்திரன் -2 அதில் ரஜினி இருப்பாரா என்பது சந்தேகம்lதான் ????????", "raw_content": "\n.எந்திரன் -2 அதில் ரஜினி இருப்பாரா என்பது சந்தேகம்lதான் \nரஜினியின் எந்திரன் படத்தில் தொடர்ந்து நடிப்பாரா என்பது சந்தேகம் தான் என்கிறார்கள். படபிடிப்பு 100 நாட்கள் முடிந்துள்ள நிலையில் இப்படி ஒரு அதிர்ச்சி செய்தி. இது வதந்தி அல்ல. படபிடிப்பில் நடந்த ஒரு சம்பவமே இதுக்கு காரணம் என்கிறார்கள் .ரஜினியின் படங்கள் எப்போதும் பயங்கர பில் டப்புகளோடு வரும் ஆனால் பில்டப்புக்கு எத்தமாதரி படம் இருக்காது. சமீபமாக வந்த சில படங்கள் அதற்கு உதாரணம்.லிங்கா.கோச்சடையான் படங்கள் மிக மோசமான தோல்வியை தழுவின. இந்நிலையில் கபாலி வரலாம் என்கிறார்கள். அதில் கூட ரஜினி மிக சோர்வாகத்தான் காணப்படுகிறாராம். உடல் நிலை ஒத்துழைக்கவில்லை என்கிறார்கள்.கபாலிக்கு அடுத்ததாக பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் படம் 2.0 என்ற எந்திரன்.2. இந்த படத்தில் தான் சில பிரச்சனைகள் காரணமாக படத்திலிருந்து ரஜினி விலக முடிவெடித்திருப்பதாக சொல்கிறார்கள்\nலைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துக் கொண்டிருக்கும் படம் எந்திரன் 2. இந்த திரைப்படத்தின் 100நாள் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் திடீரென ரஜினி இந்த திரைப்படத்தில் இருந்து விலகுவதாக கூறியுள்ளதாக திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன. ரஜினியின் இந்த முடிவுக்கு காரணத்தையும் அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு சண்டைக்காட்சி எடுக்கப்பட்டிருக்கிறது. அதில் ரோப் கட்டி ரஜினியை தூக்க வேண்டிய சூழ்நிலை. வேறு வழியில்லாமல் ரஜினியும் சம்மதிக்க… அவரை மேலே தூக்கிவிட்டார்களாம். அந்த நேரத்தில்தான் அந்த ரோப் முறையாக சுழலாமல் முரண்டு பிடிக்க, அவரது இடுப்புப் பகுதியில் கடுமையான வலி ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக ரோப்பை இறங்குங்க என்று அவர் கத்தியதைத் தொடர்ந்து யூனிட் பரபரப்பானதாக சொல்லப்படுகிறது. அந்த நிமிடமே டைரக்டர் ஷங்கரை அழைத்த ரஜினி, “இதுவரைக்கும் எவ்ளோ செலவானதோ… அதை கொடுத்துடறேன். என்னை விட்ருங்க” என்று சொன்னதாகவும் கூறப்படுகிறது.கடும் அதிர்ச்சிக்குள்ளாகிவிட்டார்களாம் அத்தனை பேரும். இதைத் தொடர்ந்துதான் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.எந்திரன்2 இருக்கும்; அதில் ரஜினி இருப்பாரா என்பதுதான் சந்தேகம்.. எந்திரன்2 வரும்... ஆனா வராது..\nஉங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்\n25 ஜூன், 2016 ’அன்று’ பிற்பகல் 12:24\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nராஜராஜ சோழன் எந்த சாதிக்காரன்\nமன்னர் ராஜராஜ சோழன் எங்க சாதிகாரன்..இல்ல..இல்ல எங்க சாதிக்காரன் என குத்துவெட்டு நடந்து கொண்டிருக்கிறது. பசும்பொன் முத்துராமலிங்கம், கட்டபொம்மன், வ.உ.சிதம்பரம் போன்ற சுதந்திர போராட்ட வீரர்களை சாதித்தலைவர்களாக மாற்றிவிட்டார்கள் சாதி வெறியர்கள். இப்போது 1000 ஆண்டுகளுக்கு முந்தைய மன்னர்களையும் இவர்கள் விடுவதாக இல்லை\nதஞ்சையில் கடந்த 10, 11 தேதிகளில் ராஜராஜசோழனின் 1028வது சதய விழா (பிறந்த நாள்)அரசு விழாவாக மிக கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. 11ந் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் சதய விழாக்குழுவினர் ஊர் வலமாக வந்து பெரிய கோவில் அருகிலுள்ள ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதற்கு பின்பு இதுவரை இல்லாத மிகவும் கேலிக்கூத்தான நிகழ்ச்சிகள் நடந்தேறின.\nஇலங்கை கதிர்காமம் முருகன் கோவில் போல் மதுரை புளியம்பட்டியில் ஒரு கோயில்\nஎம்.ஜி.ஆர்.,எஸ்.எஸ்.ஆர்.,உள்ளிட்ட நாடகக்கலை உலகின் பிரபலமானஜாம்ப��ான்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்த மதுரை ஸ்ரீ பரமானந்தா ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியின் நிறுவனரான நாடகச்செல்வர் பி.கா.சுப்பாரெட்டியாரால் இலங்கை கண்டி கதிர்காமத்திலுள்ள முருகன் கோவில் போல் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டி பகுதி புளியம்பட்டி கிராமத்தில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ கதிரேசப்பெருமான் கோவிலில் நடைபெறும் ஆடிப்பவுர்ணமி நாளன்று பூஜையில் கலந்து கொண்டு வழிபட்டால் ஆயுசு பெருகும் அதிசயங்கள் நடக்கும் என்று பக்தகோடி பெருமக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டி பகுதியில் புளியம்பட்டி எனும் சின்னஞ்சிறிய கிராமம் உள்ளது.இந்த கிராமத்தில் கடந்த 1890-ம் ஆண்டு ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்து பிற்காலத்தில் நாடக உலகத்தையே தன்னோக்கி பார்க்க வைத்தவர் பி.கா.சுப்பா ரெட்டியார்.கல்வி கற்றிடாத கிராமவாசியான இவருக்கு நாடகத்துறையின் மீது ஏற்பட்ட அளவுகடந்த பற்றின் காரணமாக 1925-ம் ஆண்டு சில குழந்தைகளை தன்னகத்தே சேர்த்துக் கொண்டு ஓர் நாடகக் கம்பெனியை புளியமாநகரில் நிறுவினார்.பின்னர் ஸ்ரீலஸ்ரீ மஹா…\nநீங்கள் வந்தீர்கள்;விசிட்டிங் கார்டு தருவது போல் பொக்கேயை வைத்தீர்கள்.ஓ.பி.எஸ்ஸைக் கட்டிப் பிடித்து கண்ணீரைத் துடைத்து விட்டீர்கள். சசிகலாவிற்கு ஆறுதல் சொன்னீர்கள்.கணேசன் உங்களுக்கு நடராஜரை அறிமுகப்படுத்தினார்.பிறகு, உங்களின் போன ஜென்மத்து சொந்தமான கேமராக்காரர்களை நோக்கி கைகளை ஆட்டினீர்கள்.எங்கள் MLA க்களெல்லாம் உங்களோடு கை குலுக்க குழந்தையைப் போல் ஓடி வந்தார்கள். சிக்கியவர்களோடு செல்ஃபியும் எடுத்துக் கொண்டீர்கள்.தேர்தல் முடிவு வந்ததைப் போல் பெருமிதத்தோடு கும்பிடு போட்டீர்கள். உங்கள் வித்தைகளின் அனா ஆவன்னாவைக் கூட அறிந்திராத ஓ.பி.எஸ் ஐ பக்கத்தில் நிற்க வைத்து போஸ் கொடுத்தீர்கள்.எங்களின் இப்போதைய முதலமைச்சர் உங்கள் பின்னால் ஒரு டிரைவரைப் போல் ஓடி வந்தார். கம்பெனி ஊழியரைப் போல் கருதி அவர் முதுகில் தட்டி விட்டு புறப்பட்டு விட்டீர்கள். ஏற்கனவே நிகழ்ந்து முடிந்த நாடகத்தின் இன்னொரு அத்தியாயம் இது என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறீர்கள் .\nமதுரையின் வரலாறு சொல்லும் தேவிடியாகல்\nதவறான வார்த்தை எழுதியதாக நினைக்க வேண்டாம்.உ���்மை தான். இப்படியான கல் மதுரை மாடக்குளம் கண்மாயில் இருக்கிறது. மதுரையின் வரலாறு சிலப்பதிகாரம் போன்ற காப்பியங்கள், மதுரைகாஞ்சி போன்ற இலக்கிய நூல்கள் மூலமாக எழுத்து பூர்வ வரலாறு 3000 ஆண்டுகள் கொண்டது.இவை தவிர வரலாற்று குறிப்புகள், என மதுரையின் வரலாற்றை தெரிந்து கொள்ள வழிகள் இரந்தாலும்,மதுரையைச் சுற்றியிருக்கின்ற மலைகளில் உள்ள கல்வெட்டுகள், ஓவியங்கள்,நடுகற்களில் வரலாற்றுக்கு முற்பட்ட தகவல்கள் பொதிந்துகிடக்கின்றன.\nமதுரையின் வடபகுதியை அழித்துக்கொண்டிருக்கும் கிரானைட் கொள்ளையர்கள் மதுரையின் வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கும் தொல்லியல் இடமான யானைமலையை தகர்க்க முயன்ற போது அந்த மலையின் வரலாற்று பெருமை குறித்து விழிபுணர்வு ஏற்படுத்த எழுத்தாளர் முத்துகிருஷ்ணனால் ஏற்படுத்தபட்ட பசுமைநடை (ரீக்ஷீமீமீஸீ ஷ்ணீறீளீ) என¢ற பெயரில் துவக்கிய அமைப்பு மதுரையின் வரலாற்றை சொல்கின்ற 20 மேற்பட்ட தொல்லியியல் இடங்களில் 14 முடித்திருக்கிறது. இந்த பசமைநடை பயணத்தில் கல்வெட்டு அறிஞர் சாந்தலிங்கம் கலந்து கொண்டு 2000 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டுகளை படித்து சொல்கிறார்.(பசும…\n\"நான் ஏன் காந்தியைக் கொன்றேன்\" கோட்சேவின் நூல் வெளியீடு.\nகோட்சேவுக்கு சிலை, காந்தியை தேசவிரோதியாக காட்டும் திரைப்படம்,கேட்சேயின் எழுதிய புத்தகம் வெளியீடு....\nகடந்த டிசம்பர் 25ம்தேதி கிறிஸ்துமஸ் நாளன்று ஆர்எஸ்எஸ் தாய் அமைப்பான அகில பாரத இந்து மகாசபை, மீரட்டில் மகாத்மா காந்தியைச் சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சே என்ற தீவிர மதவெறியனுக்கு சிலை வைத்து பூமி பூசை நடத்தியது. இதன்பின்னர், மீரட் மட்டுமின்றி லக்னோ உள்ளிட்ட 3 இடங்களில் கோட்சேவுக்கு கோவில் கட்டப்போவதாகவும் அறிவித்தது. இதனைத்தொடர்ந்து புனேயில் `தேசபக்த கோட்சே’ என்ற ஒரு திரைப்படம் வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த திரைப்படத்தில் கோட்சேயை கதாநாயகனாகவும் காந்தியை தேசவிரோதியாகவும் அவரை கோட்சே கொன்றது நியாயம்தான் என்றும் சித்தரிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனை எதிர்த்து வழக்கும் தொடரப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=15314", "date_download": "2019-05-26T01:51:21Z", "digest": "sha1:SXIXYGT2KWBGGRU5ZO4VUVNWBAT3PJET", "length": 9334, "nlines": 119, "source_domain": "kisukisu.lk", "title": "» மணிரத்னம் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து", "raw_content": "\nஉடல் எடையை குறைத்து ஆளே மாறிய தல\nபிக்பாஸ் 3 ஜூன் முதல்\nஆடையில்லா புகைப்படம் கேட்ட நபரிற்கு பாடகி அனுப்பிய புகைப்படம்\n← Previous Story விஜய்யின் அடுத்த நாயகி இவர் தான்….\nNext Story → கயிற்றில் தலைகீழாக தொங்கி பயிற்சி எடுக்கும் நடிகை…\nமணிரத்னம் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து\nஇயக்குனர் மணிரத்னம் தற்போது கார்த்தியை வைத்து ‘காற்று வெளியிடை’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை தனது மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் சார்பிலேயே தயாரித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், மணிரத்னத்தின் சென்னை அலுவலகத்தில் திடீரென தீப்பிடித்துள்ள சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.\nமணிரத்னத்தின் அலுவலகம் சென்னை அபிராமபுரத்தில் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் டப்பிங் தியேட்டர் ஒன்றை உருவாக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. அப்போது ஏற்பட்ட மின் கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.\nதீ விபத்து அடைந்ததும் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உடனடியாக விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும், இந்த விபத்தில் ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nஆண்கள் அப்படி – பெண்கள் இப்படி\nசின்னத்திரை\tJune 13, 2016\nபோலி ஆபாச வீடியோவால் எனக்கு பாதிப்பில்லை\nசினி செய்திகள்\tAugust 31, 2015\nகடிக்க வந்த மலைப்பாம்பை வறுத்து தின்ற கிராமம்\n – குடும்பத்தார் அதிர்ச்சி தகவல்\nசினி செய்திகள்\tJune 17, 2016\nராய் லட்சுமி பேஸ்புக் படங்களால் சர்ச்சை\nசினி செய்திகள்\tSeptember 3, 2015\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/370/", "date_download": "2019-05-26T01:32:45Z", "digest": "sha1:ET346E6QRCJ2VSJO2FWRKEIHDTJRVATC", "length": 6686, "nlines": 78, "source_domain": "tamilthamarai.com", "title": "370 |", "raw_content": "\nஆட்சி அமைக்க மோடிக்கு ஜனாதிபதி அழைப்பு\nமம்தாவுக்கு முதல் அடி தாவினார் ஒரு எம்.எல்.ஏ\nசாதியத்தைவிட தேசியவாதமே உயர்ந்து நிற்பதை காண முடிகிறது\n370 ஆவது பிரிவுதொடர்பாக அறிவுப்பூர்வமான விவாதம் நடத்தப்படவேண்டும்\nஅரசியலமைப்பு சட்டத்தின் 370 ஆவது பிரிவுதொடர்பாக அறிவுப்பூர்வமான விவாதம் நடத்தப்படவேண்டும் என பா.ஜ.க.,வின் பிரதமர்வேட்பாளர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். ...[Read More…]\nரிவினைவாதத்தை வளர்ப்பதற்கு நியாயம் கற்பிப்பக்கவே 370-ஆவது பிரிவு\nஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாதத்தை வளர்ப்பதற்கு நியாயம் கற்பிப்பக்கவே 370-ஆவது பிரிவு, அரசியலமைப்பு சட்டத்தின் 370-ஆவது பிரிவுகுறித்த மோடியின் கருத்து வரவேற்க்க தக்கது என்று பா.ஜ.க கருத்து தெரிவித்துள்ளது. ...[Read More…]\nDecember,3,13, —\t—\t370, ஜம்மு காஷ்மீர், பானுன் காஷ்மீர்\nஆளுங்கட்சிக்கு எதிராக அதிருப்திஇருக்கி��து, 2014 தேர்தலில் வென்ற தொகுதிகளில் பாதியை வெல்வதே பாஜகவுக்கு சவால், இந்தியா இம்முறை தொங்கு நாடாளு மன்றத்தைச் சந்திக்கலாம் என்றெல்லாம் தேர்தலுக்கு முன்பு சொல்லப்பட்ட எல்லா ஆரூடங்களையும் பொய்யாக்கி, தன்னுடைய ஆளுமையால் பாஜகவுக்கு இன்னொரு வரலாற்று ற்றியைத் ...\n130 கோடி மக்களின் விருப்பத்தேர்வு, பா.ஜனத ...\nஎன்னை எச்சரிக்க கூடிய ஒரே நபர் சுமித்ர� ...\nதன்னை அழகுப்படுத்த 80 லட்சம் ரூபாய் செல� ...\nபோட்டியில் இருந்து காங்கிரஸ் மற்றும் � ...\nதேர்தல் முடிவுக்கு மறுநாள் வெளியாகிற� ...\nமேற்குவங்கம் 40 எம்எல்ஏக்கள் எங்களுடன்\nதேசத்துக்கு எதிரான அனைத்துசக்திகளும் ...\nவாரணாசி தொகுதியில்பிரதமர் மோடி வேட்பு ...\nஅக்‌ஷய் குமாருடன் பிரதமர் பேட்டி\nநாட்டின் எதிரிகளுடன் போரிடுவதற்கு தைர ...\nபத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், ...\nமுற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி ...\nஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் குணம்\nஉடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2019/05/15/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2019-05-26T00:55:24Z", "digest": "sha1:RQL5QN5EBCUPSB4G42CMO6F346XF3FVC", "length": 10220, "nlines": 128, "source_domain": "vanakkammalaysia.com", "title": "சுங்கை சிப்புட்டில் 11 வயது சிறுவன் நிர்வாணமாக்கி துன்புறுத்தல் - Video | Vanakkam Malaysia", "raw_content": "\nவளர்ப்பு மகளுடன் வெள்ளி விழாவை கொண்டாடிய ஸ்மிதா சென்\nகட்டறுந்து ஓடிய மணல் லோரி; 12 வாகனங்களை மோதித் தள்ளியது\nலீ குவான் இயூவின் பேரன்- ஆண் நண்பரை மணந்தார்\nசலவை இயந்திரத்தினுள் சிக்கிக் கொண்ட சிறுமி\nஇடைவிடாத மழை: கேமரன் மலையில் 2 இடங்களில் நிலச்சரிவு\nகோலாலம்பூர் தேவஸ்தான ஊழல் புகாரை விசாரிக்க கோரும் பேரணி நடந்தே தீரும் – ஆகம அணி\nசிறைச்சாலையில் கலவரம்: 29 கைதிகள் பலி\nமோடியின் வெற்றி: உலகுக்கே கெட்ட செய்தி -கார்டியன், நியூயார்க் டைம்ஸ் சாடல்\nயார் அடுத்த பிரிட்டீஷ் பிரதமர்\nசுங்கை சிப்புட்டில் 11 வயது சிறுவன் நிர்வாணமாக்கி துன்புறுத்தல் – Video\nசுங்கை சிப்புட், ���ே.15- பேராக் சுங்கை சிப்புட்டில் ,ஆடவன் ஒருவன் 11 வயது சிறுவனை நிர்வாணமாக்கி வீட்டின் முன்புறத்தில் துன்புறத்தும் காட்சிகளை கொண்ட காணொளி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் சம்பந்தப்பட்ட ஆடவனை காவல்துறை விசாரணைக்கு அழைத்துள்ளது.\nசுமார் 9 நிமிடம் 33 வினாடிகள் ஓடக்கூடிய அந்த காணொளியில் தாமான் டோவேன், ஜாலான் கம்போங் கோபோய் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன்புறத்தில் சிறுவன் ஒருவன் நிர்வாண நிலையில் கைகளை உயர்த்தியபடி மண்டியிட்டுள்ளான். அச்சிறுவனை அந்த ஆடவன் திட்டுவது மட்டுமின்றி தன் கையில் இருக்கும் துடைப்பத்தால் ஓங்கி அடிப்பது போன்றும் பயமுறுத்துகின்றான்.\nமேல் விவரங்களுக்கு காணொளி செய்தியில் காண்க.\nஅடிப்பின் மரண விசாரணை மருத்துவ வேனை வைத்துப் பரிசோதனை\nநான் பிரதமரான பின்னரும் துன் மகாதீர் அரசாங்கத்தில் முக்கிய பங்கு வகிப்பார் : அன்வார்\nவளர்ப்பு மகளுடன் வெள்ளி விழாவை கொண்டாடிய ஸ்மிதா சென்\nகட்டறுந்து ஓடிய மணல் லோரி; 12 வாகனங்களை மோதித் தள்ளியது\nலீ குவான் இயூவின் பேரன்- ஆண் நண்பரை மணந்தார்\nசலவை இயந்திரத்தினுள் சிக்கிக் கொண்ட சிறுமி\n4 நாட்களுக்கு நீர் விநியோகத் தடை – கொள்கலன்களுக்கு அலைமோதும் மக்கள்\nஅமைச்சர்களின் சம்பளம் 10% குறைத்தார் மகாதீர்\nபிரவாசி மாநாடு: மலேசியர்களுக்கு டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் அழைப்பு\nஆர்.டி.எம்மில் பிரிமியர் லீக் கால்பந்து அமைச்சு ஆராய்கிறது\nஹிசாமுடின் இன்னமும் அம்னோவில் நீடிக்கிறார் – நஜிப்\nகட்டறுந்து ஓடிய மணல் லோரி; 12 வாகனங்களை மோதித் தள்ளியது\nலீ குவான் இயூவின் பேரன்- ஆண் நண்பரை மணந்தார்\nசலவை இயந்திரத்தினுள் சிக்கிக் கொண்ட சிறுமி\nஇடைவிடாத மழை: கேமரன் மலையில் 2 இடங்களில் நிலச்சரிவு\nவளர்ப்பு மகளுடன் வெள்ளி விழாவை கொண்டாடிய ஸ்மிதா சென்\nகட்டறுந்து ஓடிய மணல் லோரி; 12 வாகனங்களை மோதித் தள்ளியது\nவளர்ப்பு மகளுடன் வெள்ளி விழாவை கொண்டாடிய ஸ்மிதா சென்\nகட்டறுந்து ஓடிய மணல் லோரி; 12 வாகனங்களை மோதித் தள்ளியது\nலீ குவான் இயூவின் பேரன்- ஆண் நண்பரை மணந்தார்\nசலவை இயந்திரத்தினுள் சிக்கிக் கொண்ட சிறுமி\nஇடைவிடாத மழை: கேமரன் மலையில் 2 இடங்களில் நிலச்சரிவு\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து கு���ந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desam.org.uk/2010/09/blog-post.html", "date_download": "2019-05-26T01:33:23Z", "digest": "sha1:GWN3FV4S7SRYEG4ADNAHNDGCOE5VJBSO", "length": 6666, "nlines": 124, "source_domain": "www.desam.org.uk", "title": "எத்தனை முறை .... | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » » எத்தனை முறை ....\nஇனி வீதிகளில் இறங்கி தான்\nஇரவு , பகல் பாராது\nசாதி பார்த்து தெருவைக் கடந்து போ\nஎன்று சொல்வதற்காக. . .\nஎங்கள் மீது பாயும் போதும்\nஎன்ற புரட்சிகீதம் இசைத்துக் கொண்டேயிருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.deviscorner.com/siteinfo/privacypolicy.html", "date_download": "2019-05-26T01:01:01Z", "digest": "sha1:SBS65P7HYYO4NGQV6AVSBRR7W7VFLMVE", "length": 7333, "nlines": 81, "source_domain": "www.deviscorner.com", "title": "Devi's Corner - தேவிஸ் கார்னர் - Privacy Policy - ரகசிய காப்பு கொள்கை", "raw_content": "ஆன்மிகம், கலைகள், சமையல் மற்றும் பண்பாட்டு இணைய தளம்\nமுகப்பு | எங்களைப் பற்றி | நூல் வெளியிட | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nசமையல் குறிப்புகள் | சமையல் செய்முறை | சமையல் வீடியோக்கள் | கோலம் வீடியோக்கள்\nரகசிய காப்பு கொள்கை - Privacy Policy\n எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள நூலாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nமதுரை தொகுதியில் நீதிபதி முன்னி���ையில் வாக்கு எண்ணிக்கை [வீடியோ]\nசென்னையில் மெட்ரோ ரயில் சேவை திடீர் நிறுத்தம் [வீடியோ]\nஹோர்முஸ் ஜலசந்தியை மூடப் போவதாக ஈரான் எச்சரிக்கை [வீடியோ]\nதமிழகம்: 10 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் : திருப்பூர் மாவட்டம் முதலிடம் [வீடியோ]\nதமிழ் திரை உலக செய்திகள்\n201 பேருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது அறிவிப்பு\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன்\nநடிகர்அருண்பாண்டியன் மகள் கதாநாயகியாக அறிமுகம்\n© 2019 தேவிஸ்கார்னர்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/world-news/item/395-2016-11-26-14-18-47", "date_download": "2019-05-26T02:26:01Z", "digest": "sha1:GGOKGM4GWJ6JWBEN5BHKPWNAJSWLNRA2", "length": 21658, "nlines": 200, "source_domain": "www.eelanatham.net", "title": "காஸ்ரோ தான் கியூபா, கியூபா தான் காஸ்ரோ - eelanatham.net", "raw_content": "\nகாஸ்ரோ தான் கியூபா, கியூபா தான் காஸ்ரோ\nகாஸ்ரோ தான் கியூபா, கியூபா தான் காஸ்ரோ\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட\nஇலங்கையர் கனடாவுக்கு செல்லும் விசா நிபந்தனையில்\nஐ. நா வின் திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு 12\nஉள்ளகபொறிமுறை தோல்வி, சர்வதேச விசாரணையே அவசியம்\nஜெனீவாவில் இலங்கை தொடர்பான அமர்வு ஆரம்பம்\nசோகம்-வறுமை-மோட்டார் சைக்கிளில் தாயின் சடலம்\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே\nசீனாவின் அத்துமீறல், இந்தியாவுக்கு அமெரிக்கா\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது; திருமா\nபாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம்\nமட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள்\nமாணவர்கள் கொலை: மலையக மக்களும் ஆர்ப்பாட்டம்\nசிறைக் கைதிகள் எண்மர் சுட்டுக்கொலை\nதாயகத்திலும் சல்லிக்கட்டிற்கு ஆதரவாக போராட்டம்\nயாழில் வாள்வெட்டில் ஈடுபடுவோர்க்கு பிணைகள் கிடையாது: நீதிமன்றம்\nமாணவர்கள் படுகொலை; முடங்கியது வடக்கு, அனைத்து தரப்பும் ஆதரவு\nமரீனாவில் குடும்பம் குடும்பமாக போராடவரும் மக்கள்\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று சந்திப்பு\nகாஸ்ரோ தான் கியூபா, கியூபா தான் காஸ்ரோ\nகியூபா புரட்சியின் தந்தையும் கியுபாவின் முன்னாள் அதிபருமான ஃபிடல் காஸ்ட்ரோ காலமானார். அவருக்கு வயது 90.ஃபிடல் காஸ்ட்ரோ உலகில் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த ஒரு சர்வாதிகாரி.\nஅவரை ஒழித்துக் கட்ட அமெரிக்கா பல முறை முயன்றபோதும், காஸ்ட்ரோ ஒன்பது அமெரிக்க அதிபர்களைப் பார்த்துவிட்டார்.\nஅவர் அமெரிக்காவுக்கு தொடர்ந்து முள்ளாகவே இருந்தார் - அமெரிக்காவின் கொல்லைப்புறத்தில் ஒரு கம்யூனிஸ்ட் தலைவர்.அமெரிக்காவின் ஆதரவு பெற்ற ஊழல் மிகுந்த பட்டிஸ்டா அரசை அகற்றவேண்டும் என்று காஸ்ட்ரோ திடமாக இருந்தார்.\nகாஸ்ட்ரோவும், அவரது சக புரட்சியாளர்களும் அவர்கள் ஒளிந்திருந்த மலைப் பகுதியிலிருந்து ஒரு இலக்கண சுத்தமான கெரில்லாப் போரை தொடங்கினர்.1959ல் வெற்றி நாயகனாக காஸ்ட்ரோ தலைமையிலான படைகள் தலைநகர் ஹவானாவுக்குள் நுழைந்தன. பட்டிஸ்டா தப்பியோடினார். கியூபாவில் புதிய அரசு அமைந்த்து. அதில் புகழ்பெற்ற செகுவெராவும் பதவி வகித்தார்.\nஅது மக்களுக்கு அவர்களின் நிலங்களை திரும்பத் தருவதாக வாக்களித்தது. ஏழை மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் உறுதியளித்தது.அதன் பிறகு காஸ்ட்ரோ, கியூபாவின் சக்தி மிக்க அண்டைநாடான அமெரிக்காவுக்குச் சென்று, நேசக்கரம் நீட்டினார்.ஆனால் அமெரிக்க அதிபர் ஐஸன்ஹோவர் அவரை சந்திக்க மறுத்த நிலையில், தான் நிராகரிக்கப்பட்டது போல் காஸ்ட்ரோ உணர்ந்தார்.\nஅமெரிக்காவால் மூக்குடைபட்டதால், தான் சோவியத் ஒன்றியம் மற்றும் அதன் தலைவர் நிக்கிட்டா குருஷேவின் செல்வாக்கு வளையத்துக்குள் செல்ல நேரிட்ட்தாக அவர் கூறினார்.கியூபா அந்த கட்டத்தில் சோவியத் ஒன்றியத்துக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நிலவிய பனிப்போரின் ஒரு யுத்த களமாக மாறியது.\nஏப்ரல் 1961 பன்றிகள் குடா யுத்தம். இது கியூப புலம்பெயர்ந்த மக்களில் சிலரை ஒரு தனி ராணுவமாக ஆட்சேர்ப்பு செய்து அவர்களை கியூபாவிற்குள் ஊடுருவ வைத்து, காஸ்ட்ரோவை அகற்ற அமெரிக்கா எடுத்த தோல்வியில் முடிந்த முயற்சி.\nஆனால் இளம் புரட்சியாளரானா காஸ்ட்ரோ அந்த முயற்சியை முறியடித்தார்.அதற்கு ஒரு ஆண்டுக்கு பின்னால் மேலும் பெரிய நெருக்கடி. அமெரிக்காவின் வேவு பார்க்கும் வ���மானங்கள் சோவியத் ஒன்றிய ஏவுகணைகள் கியூபாவை நோக்கி கொண்டு செல்லப்படுவதைக் கண்டன. உலகம் ஒரு அணு ஆயுதப் போரின் விளிம்பில் நின்றது.\nஇரு வல்லரசுகளும் நேருக்கு நேர் மோதல் நிலையில்.\nஆனால் இறுதியில் சோவியத் ஒன்றிய தலைவர் குருஷேவ்தான் முதலில் பணிந்தார். கியூபாவில் உள்ள ஏவுகணைகளை அங்கிருந்து அகற்றினார். அதற்கு மாறாக, துருக்கியில் வைக்கப்பட்டிருந்த அமெரிக்க ஆயுதங்களை விலக்கிக்கொள்ள அமெரிக்கா ரகசியமாக ஒப்புக்கொண்டது.ஆனால் இதன் விளைவு, காஸ்ட்ரோ அமெரிக்காவின் முதல் விரோதியானார். பல முறை அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ அவரைப் படுகொலை செய்ய முயன்றது.\nஅவர் சிகார் புகைக்கும் பழக்கம் உள்ளவர் என்பதால், ஒரு முறை அவர் புகைக்கும் சிகாரில் கூட வெடிமருந்துகளை நிரப்பி அவரைக் கொல்ல முயன்றது சி.ஐ.ஏ. வேறு பல சதித்திட்டங்கள் இன்னும் விநோதமானவை.\nஒரு பவுடரைத் தயாரித்து அவரது முகத்தில் தடவி, அவர் தாடி முடி கொட்டிவிடுமாறு ஒரு திட்டம். இது நடந்தால் மக்கள் அவரை நோக்கி சிரிப்பார்கள் என்பது திட்டம்.ஆனால் அமெரிக்கா கியுபாவுக்கு எதிரான சதியில் ஈடுபட்டிருந்த வேளையில், சோவியத் ஒன்றியம் கியூபாவிற்கு பண உதவியைக் கொட்டியது. கியூபாவில் உற்பத்தியாகும் கரும்பில் உற்பத்தியாகும் சர்க்கரையை சோவியத் ஒன்றியம் இறக்குமதி செய்த்து. சோவியத் ஒன்றியக் கப்பல்கள் ஹவானா துறைமுகத்தில் நங்கூரமிட்டபடியே இருந்தன. அமெரிக்க விதித்த பொருளாதரத் தடைகளால் கியுபா பாதிக்கப்படாமல் இருக்க , சோவியத் ஒன்றியம் அக்கப்பல்களில் பொருட்களை வழங்கி வந்த்து.\nஆனால் சோவியத் கம்யூனிசம் வீழ்ந்த போது கியூபப் பொருளாதாரமும் வீழ்ந்தது.\nஇந்த சின்ன்ஞ்சிறு நாடு பொருளாதார சரிவை எதிர்நோக்கியது. உணவுக்காக மக்கள் வரிசையில் நிற்க நேரிட்ட நிலையில், அவர்களின் கோபம் அதிகமானது.1990களில் கியுப மக்கள் பலருக்கு காஸ்ட்ரோவின் கம்யூனிச ஆட்சி போதும் போதுமென்றாகிவிட்ட்து.பல ஆயிரக்கணக்கான கியூபர்கள் ஆபத்தான படகுகளில் கடல் மூலம் அமெரிக்காவின் ப்ளோரிடா மாநிலத்துக்கு தப்பியோடினர்.\nஅது பிடல் கேஸ்ட்ரோ மீது மக்கள் காட்டிய அவநம்பிக்கையின் அப்பட்டமான வெளிப்பாடு.\nஅந்த கியூப புலம்பெயர் மக்கள், காஸ்ட்ரோவின் ஆட்சியைக் குலைக்க பெரும் பிரயத்தனம் எடுத்தனர்.\nஆனாலும���, கியுபாவில் தான் செய்த சாதனைகள் சிலவற்றுக்காக காஸ்ட்ரோ பெருமைப் படலாம்.\nஅனைவருக்கு இலவசமாக கிடைத்த உயர்தர மருத்துவ சேவைகள் , தொழில் வளம் பெற்ற நாடுகளுக்கு சமமாக எட்டப்பட்ட எழுத்தறிவு போன்றவை அவரது சாதனைகள்.\nஆனால் 2006ம் ஆண்டு, உடல் நலக்குறைவால் காஸ்ட்ரோ தனது சகோதரர் ரவூலுக்கு அதிகாரத்தைக் கையளிக்க நேர்ந்தது.ரவூல் , அவரது அண்ணனின் சாதனைகளை கைவிடாமல், பல புதிய சீர்திருத்தங்களை மேற்கொண்டார்.\nஅதிகாரத்தில் இல்லாத காஸ்ட்ரோ, உடல் ரீதியாக பலவீனமடைந்து, பொது வெளியில் அபூர்வமாகவே காணப்பட்டார். இப்படம் ஜனவரி 2014ல்.\nஅதன் பின்னர் அந்த ஆண்டு, அமெரிக்காவும் கியூபாவும் தங்கள் உறவுகளில் சுமுக நிலையை எட்ட முயற்சிகளைத் தொடங்கின.ஃபிடல் காஸ்ட்ரோ 20 நூற்றாண்டின் ஒரு மாபெரும் தலைவராக விளங்கினார். அவரது தாக்கம் மெல்ல மெல்லத்தான் மறையும்.\nபல கியூப பிரஜைகள் அவரை வெறுத்தாலும், பலர் அவரை மிகவும் நேசித்தனர். அமெரிக்கா என்ற கொலையாத்தை எதிர்த்த டேவிட் என்று அவரை அவர்கள் பார்த்தனர்.அவர்களுக்கு காஸ்ட்ரோதான் கியூபா , கியுபாதான் கேஸ்ட்ரோ.\nMore in this category: « மறைந்த கியூபா தளபதி, ஃபிடல் காஸ்ட்ரோ வின் முக்கிய தருணங்கள் C.I.A தலைவர் டொனால்ட் ட்ரம்பிற்கு எச்சரிக்கை »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nகியூபா தளபதி, ஃபிடல் காஸ்ட்ரோ வின் முக்கிய தருணங்கள்\nடொனால் ட்ரும் பிரச்சாரத்தில் சலசலப்பு\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nவடக்கில் ராணுவம், பொலிஸ் மேலும்\nயாழில் மழையுடன் கூடிய காற்று பலவீடுகள் சேதம்\nஆவா குழுவை உருவாக்கியவர்களே கட்டுப்படுத்த கோரும்\nமுல்லையில் சில காணித்துண்டங்கள் மீள் அளிப்பு\nநான் ராவணன் தான் : பிரிவினை பற்றி கமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/2019-05-14/international", "date_download": "2019-05-26T01:10:54Z", "digest": "sha1:56CHER67QNWLACGGTSVA2TN6MJIV4N77", "length": 19592, "nlines": 235, "source_domain": "news.lankasri.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்த��� கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஸ்ட்ராஸ்பர்க் தாக்குதல்: ஆயுதம் வழங்கிய சந்தேக நபர்கள் ஐவர் கைது\nஅகதி இளைஞர்களால் 6 முறை துஸ்பிரயோகத்திற்கு இரையான சுவிஸ் பெண்மணி: அம்பலமான பின்னணி\nசுவிற்சர்லாந்து May 14, 2019\nநாடுகடத்தப்படும் ஆபத்தில் இலங்கை தமிழ் குடும்பம்: கடைசி முயற்சியும் தோல்வி\nஅவுஸ்திரேலியா May 14, 2019\nநடுவானில் கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி: விமானத்திலேயே நடந்த பிரசவம்\nஏனைய நாடுகள் May 14, 2019\nவிபத்தில் சிக்கியவர்கள் என கருதி தீவிரவாதிகளுக்கு உதவிய பிரித்தானியர்: பின்னர் நடந்த அதிர்ச்சி சம்பவம்\nபிரித்தானியா May 14, 2019\nஇலங்கையில் நிலவும் சூழ்நிலை... வெளிநாட்டிற்கு படகில் தப்பி ஓட முயற்சி\nஇலங்கையில் தற்போதைய நிலவரம்... ஐக்கிய நாடுகள் வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கை\nஇலங்கையில் கையில் ஆயுதங்களுடன் முகத்தை மூடிக் கொண்டு சேதப்படுத்திய நபர்கள்\nகர்ப்பிணி என கதறியும் பெண்ணை சுட்டுக் கொன்ற பொலிஸ் அதிகாரி: ஒரு அதிர்ச்சி வீடியோ\nஅமெரிக்கா May 14, 2019\nஇலங்கையில் நேற்று நடந்த வன்முறை... அங்கிருக்கும் இஸ்லாமியார்கள் மிகவும் வேதனையுடன் பேசும் வீடியோ\nசிகிச்சைக்கு வந்த நபரின் காதை சோதித்த போது மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி... வைரலாகும் வீடியோ\nஏனைய நாடுகள் May 14, 2019\nஉங்க பெயரில் இந்த எழுத்துக்கள் மீண்டும் மீண்டும் வருதா அப்போ நீங்க இப்படிபட்டவர் தானாம்\nவாழ்க்கை முறை May 14, 2019\nஆறு வயது பிரித்தானிய சிறுமியை வன்புணர்வு செய்து கொடூரமாக கொலை செய்தவனுக்கு ஜாமீன்\nபிரித்தானியா May 14, 2019\nசியாட் விருதுகள் அறிவிப்பு: சிறந்த வீரராக தெரிவு செய்யப்பட்ட கோஹ்லி\nகிரிக்கெட் May 14, 2019\nதீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் முக்கிய புள்ளியாக செயல்பட்டாரா இலங்கை வாலிபர்\nஇலங்கையில் தொழிற்சாலை எரிக்கப்படுவதற்கு முன் எப்படி இருந்தது\nஇலங்கையில் தீவைத்து எரிக்கப்பட்ட தொழிற்சாலை... நேரில் பார்த்த சாட்சிகள் வெளியிட்ட தகவல்... வெளியான வீடியோ\n12ஆம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த மகன்.. விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட தாய்\nசாக்குமூட்டைகளில் துண்டு துண்டாக கண்டெடுக்கப்பட்ட அழகிய பெண்ணின் சடலம்... பதறவைக்கும் சம்பவம்\nஇந்திய இளம்பெண் கொலை வழக்கில் முக்கிய திருப்பம்: காதலர் கைது\nவெளிநாடுகளில் நிலைத்து நின்று ஆட ஒரு வீரராவது அணிக்கு தேவை விரக்தியில் பேசிய இந்திய வீரர்\nகிரிக்கெட் May 14, 2019\nரமலான் பண்டிகையின் சிறப்புகள் என்ன\nவெளிநாட்டில் விமானத்தில் வந்து இறங்கிய கணவன்... இலங்கையில் மனைவி இறந்துவிட்டதாக வந்த தகவல்... கண்ணீர் பின்னணி\nஏனைய நாடுகள் May 14, 2019\n13 மனைவிகளுடன் ஒரே வீட்டில் வாழும் நபர்.. மொத்தம் எத்தனை குழந்தைகள் தெரியுமா\nஏனைய நாடுகள் May 14, 2019\nஉடலுக்கு வலுசேர்க்கும் நவதானிய தோசை செய்வது எப்படி\nபேத்தியின் புகைப்படங்களை சமூக ஊடகத்தில் வெளியிட பெண்ணுக்கு தடை\nசுவிற்சர்லாந்து May 14, 2019\nசென்னை அணிக்காக வாட்சன் இரத்தக் காயங்களுடன் விளையாடியது உண்மை தான்... இதோ ஆதார வீடியோ\nகிரிக்கெட் May 14, 2019\nஅது என் தவறு அல்ல.. வேறொருவரின் வாக்கை செலுத்தவில்லை\nபொழுதுபோக்கு May 14, 2019\nபிரான்ஸ் தீவில் சுறாவுக்கு பலியான இளைஞர்: எச்சரிக்கையை மீறியதால் நேர்ந்த பரிதாபம்\nநம் நாட்டையே இழக்க நேரிடும்... இலங்கையர்களே ஒன்று கூடுங்கள்\nஇலங்கையின் மத்திய மாகாணத்தில் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டது: அதிகாரபூர்வ அறிவிப்பு\nமீண்டும் 1983-க்கு செல்ல வேண்டாம்.. அழகான நம் நாட்டை காப்பாற்றுவோம்... இலங்கை வீரர் மேத்யூஸின் நெகிழ்ச்சி பதிவு\nஉங்க வாயில இப்படி புண் அழற்சி இருக்கா இதனை எளிதில் தடுக்க இதோ சில வீட்டு வைத்தியங்கள்\nஆரோக்கியம் May 14, 2019\nமின் உற்பத்தியில் சாதனை படைத்த பிரித்தானியா 137 ஆண்டுகளில் இதுதான் முதல்முறை\nபிரித்தானியா May 14, 2019\nமுதியவரை 30 முறை பெல்ட்டால் அடித்த காப்பக ஊழியர்: ஒரு அதிர்ச்சி வீடியோ\nஏனைய நாடுகள் May 14, 2019\nஇலங்கையில் மசூதிகளின் கண்ணாடிகள் மற்றும் கடைகள் உடைப்பு... ஒருவர் பலி... வெளியான புகைப்படங்கள்\nகமலின் சர்ச்சைப் பேச்சுக்கு ரஜினிகாந்தின் பதில் என்ன\nஇலங்கையில் 3 அமைப்புகளுக்கு நிரந்தர தடை விதித்தார் அதிபர் சிறிசேனா\nஇவர்கள் தான் தீவிரவாதி... இலங்கை வீழ வேண்டும் என விரும்புகிறார்கள்... கொந்தளித்த மஹேலா ஜெயவர்தனே\nஐபிஎல் கிரிக்கெட்டில் டோனி படைத்த புதிய சாதனை\nகிரிக்கெட் May 14, 2019\nநள்ளிரவில் மண்ணிலிருந்து தங்கத்தை எடுக்கும் கும்பல்... லட்ச���்களில் கூட வருமானம் வருமாம்.. ஆச்சரிய தகவல்\nகருப்பையில் நீர்கட்டியால் ஏற்படும் வலியிலிருந்து விடுதலை பெற வேண்டுமா இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nகமல் பேசியது முட்டாள்தனமானது.. கடும் நடவடிக்கை எடுங்கள்\nஜேர்மனியில் தொடரும் வில் அம்பு மரணங்கள்: விலகாத மர்மம்\nஇரண்டு சுற்றுலா விமானங்கள் வானில் நேருக்கு நேர் மோதல்: ஐந்து பேர் பலி, பத்து பேர் காயம், ஒருவர் மாயம்\nஅமெரிக்கா May 14, 2019\nஉங்கள் ஐபோன் திரையினை இலவசமாக மாற்றியமைக்க முடியுமா\nஏனைய தொழிநுட்பம் May 14, 2019\nமணமேடையில் மணப்பெண்ணை கட்டிபிடித்த நபர்.. சிரித்த மணப்பெண்.. ஆத்திரமடைந்த மாப்பிள்ளை செய்த செயலின் வீடியோ\nஏனைய நாடுகள் May 14, 2019\nஇந்த காய்ல ஜூஸ் குடிச்சு பாருங்க... பல நோய்களுக்கு தீர்வு தருமாம்\nஆரோக்கியம் May 14, 2019\nடோனியின் முடிவுகள் பலமுறை தவறாகியுள்ளது\nகிரிக்கெட் May 14, 2019\nதடுப்பு வேலியில் ஏறி குதித்த பிரியங்கா காந்தி- வீடியோ\nஇன்று இந்த ராசிக்காரர்கள் எல்லாம் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டுமாம்\nஎங்கள் இலங்கையை அழிக்காதீர்கள்.. குழந்தைகளை நினைத்து பாருங்கள்... உருகிய இலங்கை கிரிக்கெட் அணித்தலைவர்\nஅவர் பந்தை சேதப்படுத்தவில்லை.. ஐசிசியின் அறிவிப்பால் தப்பிய இங்கிலாந்து வீரர்\nகிரிக்கெட் May 14, 2019\nஅம்மா உங்களுக்கு கொடூரமான தண்டனையை கொடுத்து விட்டேன்.. 'என்னை பெற்றதுதான் நீங்கள் செய்த தவறு'..கதறிய பிரபல நடிகை\nபொழுதுபோக்கு May 14, 2019\nஉயிரிழந்த கணவன்.. தான் விதவையானது கூட தெரியாமல் இளம்பெண் மேற்கொண்ட செயல்.. மனதை உருக்கும் சம்பவம்\nதங்கையை கணவருக்கு இரண்டாம் திருமணம் செய்து வைத்த முதல் மனைவி... அதன் பின் நடந்த விபரீதம்\nவாகனங்களின் பெட்ரோலின் அளவை சேமிக்க உதவும் கூகுள் மேப்: எப்படி தெரியுமா\nஏனைய தொழிநுட்பம் May 14, 2019\nஅறுவை சிகிச்சைக்காக வெளிநாடு சென்ற இந்திய பெண் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2009/09/03/world-fiji-suspended-from-commonwealth.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-05-26T01:02:11Z", "digest": "sha1:JCIPIHYUEDKVNQKSZSK6ZN4HBK4JNQVH", "length": 15752, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராணுவ ஆட்சி-காமன்வெல்த்தில் இருந்து பிஜி நீக்கம் | Fiji suspended from Commonwealth, காமன்வெல்த்-பிஜி நீக்கம் - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரிமா போல டெல்லி செல்லும் திருமா\n8 hrs ago ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\n9 hrs ago தேர்தலில் பெரும் பின்னடைவு... ஜூன் 1ம் தேதி அமமுக ஆலோசனை கூட்டம்\n9 hrs ago சந்திரயானை விண்வெளிக்கு அனுப்பியவர்கள்...அரசுப் பள்ளியில் படித்தவர்கள்... மயில்சாமி அண்ணாதுரை\n10 hrs ago ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்-க்கு அமைச்சர் பதவி கிடைக்குமா... மோடியின் பேச்சால் அதிமுக கலக்கம்\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nFinance மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nTechnology ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nராணுவ ஆட்சி-காமன்வெல்த்தில் இருந்து பிஜி நீக்கம்\nவெல்லிங்டன்: பிஜி நாட்டு சர்வாதிகார அரசு தேர்தல் நடத்த முயற்சி மேற்கொள்ளாததை அடுத்து அந்நாட்டை காமன்வெல்த் அமைப்பில் இருந்து நீக்குவதாக இங்கிலாந்து அறிவித்துள்ளது.\nஇங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தில் இருந்த நாடுகளை உள்ளடக்கிய அமைப்பு காமன்வெல்த். இதில் பிஜி எனப்படும் குட்டி தீவு நாடும் ஒன்று.\nகடந்த 2006ம் ஆண்டு பிஜியில் ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்ட அரசு கலைக்கப்பட்டு, ராணுவ ஆட்சி கொண்டு வரப்பட்டது. மேலும், ராணுவம் வாரிக் பிராங்க் பெய்னிமராமா என்பவரை இடைக்கால பிரதமராக அறிவித்து, ஆட்சி செய்து வருகிறது.\nஅங்கு 2010ம் ஆண்டுக்குள் தேர்தல் நடக்க வேண்டும். அதற்கான தேதியை பிஜி ராணுவ அரசு விரைவில் அறிவிக்க வேண்டும் என காமன்வெல்த் அமைப்பு கூறியது. ஆனால், இதை இடைக்கால பிரதமர் ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும், அவர் சமீபத்தில் 2014ல் தேர்தல் நடத்தப்படும் என தெரிவித்தார்.\nஇதையடுத்து பிஜியை காமன்வெல்த் அமைப்பில் இருந்து நீக்குவதாக அந்த அம���ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்த அந்த அமைப்பின் பொது செயலாளர் கமலேஷ் சர்மா கூறுகையில்,\nஇது மிகவும் வருத்தமான ஒன்று தான். ஆனாலும் அங்கு ஜனநாயகத்தை கொண்டு வர வேண்டும் என்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளோம் என்றார்.\nஇதை தொடர்ந்து பிஜி தீவுக்கு காமன்வெல்த் அமைப்பு நாடுகள் செய்து வந்த அனைத்து தொழில்நுட்ப உதவிகளும் நிறுத்தப்பட்டது. மேலும், பிஜி தீவு அடுத்த ஆண்டு டெல்லியில் நடக்கவிருக்கும் காமன்வெல்த் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பையும் இழந்துள்ளது.\nகாமன்வெல்த் அமைப்பில் இருந்து நீக்கப்படும் இரண்டாவது நாடு பிஜி. முன்னதாக நைஜிரியா கடந்த 1995ம் ஆண்டு காமன்வெல்த் அமைப்பிலிருந்து நீக்கப்பட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nலண்டன் குமுதாவுக்கு துரத்தி துரத்தி லவ் டார்ச்சர்... ரோகித் சர்மாவுக்கு 29 மாசம் ஜெயில்\nவிமானத்தில் பக்கத்து சீட் பெண் பயணிக்கு முத்தம்.. இந்தியருக்கு ஓராண்டு சிறை\nஇங்கிலாந்து மருத்துவமனையில் சுவாரசியம்.. அழகிய முன்பற்களுடன் பிறந்த அதிசய குழந்தை\nபிரிட்டன் அரச குடும்பத்தில் புதிய வாரிசு.. இளவரசர் ஹாரி தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது\nபார்ப்பதற்கு பாவம் போல் இருக்கே.. இந்த நாய் என்ன செஞ்சிருக்கு தெரியுமா\nஒரு தடவையாவது கைதாகணும்.. 104 வயது பாட்டியின் ஆசையை நிறைவேற்றிய போலீஸ்\nசூட்கேசை திறந்து பார்த்தால்... அலறி அடித்து ஓடிய பெண்.. இலங்கைக்கு வந்த இங்கிலாந்து பல்லி\nஇப்போ இல்ல… 18 மாசம் ஆகும் மல்லையாவை இந்தியா கொண்டு வர\nமல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தலாம்... இங்கிலாந்து அதிரடி அறிவிப்பு\nஇங்கிலாந்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெறிச்செயல்.. பொதுமக்களை கத்தியால் குத்திய மர்ம நபர் கைது\nகே நண்பரை மணக்கத் திட்டம்.. மனைவியைக் கொன்றார் இந்தியர்.. இங்கிலாந்தில் பரபரப்பு\nகடைசில புசுபுசு நாய்களையும் போராட்டத்தில் குதிக்க வச்சுட்டீங்களேய்யா\nஎன்னது.. இளவரசி கார் கதவை திறந்து அவரே மூடினாரா.. இங்கிலாந்தில் ஒரே பரபரப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஇங்கிலாந்து நீக்கம் suspend fiji commonwealth பிஜி காமன்வெல்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/special-articles/24576-.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-05-26T01:31:39Z", "digest": "sha1:NBEKWKRG3GFIACECYJBT6SVM7VS7VEPX", "length": 7824, "nlines": 116, "source_domain": "www.kamadenu.in", "title": "கள நிலவரம்: கள்ளக்குறிச்சி தொகுதி யாருக்கு? | கள நிலவரம்: கள்ளக்குறிச்சி தொகுதி யாருக்கு?", "raw_content": "\nகள நிலவரம்: கள்ளக்குறிச்சி தொகுதி யாருக்கு\nகள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி இந்த முறை விஐபி தொகுதிப் பட்டியலில் இணைந்திருக்கிறது. அதற்கு முக்கியக் காரணம் தேமுதிகவின் துணை பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ் மற்றும் திமுக சார்பில் பொன்முடியின் மூத்த வாரிசு கவுதம சிகாமணியும் களமிறக்கப்பட்டுள்ளதுதான்.\nகள்ளக்குறிச்சையைத் தலைமையிடமாகக் கொண்டு புது மாவட்டம் அறிவிக்கப்பட்டிருப்பதால், தொகுதி அதிமுகவுக்குச் சாதகமாக இருக்கும் என்பதாலும், ஏற்கெனவே இதே தொகுதியில் தனித்து நின்றபோது 1.40 லட்சம் வாங்கியதால், இந்த முறை அதிமுக, பாமக துணையோடு எளிதில் வெற்றி பெறலாம் என கணக்கிட்டு அமர்க்களமாக களமிறங்கிய சுதீஷூக்கு, தற்போது அதிமுகவினரின் ஒரு தரப்பினர் அமைதியாகியிருப்பது அவருக்குத் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.\nபொன், பொருளை வாங்கும் சக்தி படைத்த தெய்வசிகாமணி என்ற பொன்முடி, அவர்களை விலைக்கு வாங்கி விட்டார் என்ற தகவலறிந்த சுதீஷ், முதல்வரிடம் முறையிட, அவரோ தேர்தல் பொறுப்பாளராக ஆத்தூரைச் சேர்ந்த இளங்கோவனை, சுதீஷூக்கு பணியாற்றக் களமிறக்கியுள்ளார்.\nகள்ளக்குறிச்சி தனி மாவட்ட அறிவிப்பு, பொன்முடியின் மீதான அதிருப்தி ஆகியவற்றைக் கொண்டு பிரச்சாரம் செய்தபோதிலும், மோடியின் மீதான எதிர்ப்பு அலை, மாநில ஆளும்கட்சியின் மீதான கசப்புணர்வு மேலோங்கியிருப்பதால் கவுதம சிகாமணி கவுரவமாக தொகுதிக்குள் வலம் வருகிறார்.\nஆட்சியமைக்க உரிமை கோரினார் பிரதமர் மோடி: அழைப்பு விடுத்தார் குடியரசு தலைவர்\n'தர்பார்' அப்டேட்: ரஜினிக்கு வில்லனாக சுனில் ஷெட்டி\nமதச்சார்பின்மை, மக்களின் அடிப்படை உரிமை பாதுகாத்திட உழைப்போம்: திமுக எம்.பிக்கள் கூட்டத்தில் தீர்மானம்\nஎச்.வினோத்தின் அடுத்த படம்: மீண்டும் உடல் இளைக்கும் அஜித்\nதோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலக முடிவு: ராஜினாமா கடிதம் கொடுத்தார் கமல்நாத்\nபுதிய படங்கள், திருமணம் தொடர்பாக வதந்தி: சிம்பு விளக்கம்\n'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nகள நிலவரம்: கள்ளக்குறிச்சி தொகுதி யாருக்கு\n ஜாக்கி சான் - கிறிஸ் டக்��ர் சூசகம்\nநாவடக்கம் தேவை; தேர்தலில் தோற்கடிப்போம்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எட்டுவழிச்சாலை எதிர்ப்புக் குழு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/special-articles/24734-2.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-05-26T01:25:12Z", "digest": "sha1:EKNLJE53UU53D3PHPKUEJSQNADY4GYSX", "length": 18243, "nlines": 137, "source_domain": "www.kamadenu.in", "title": "பிளஸ் 2-வுக்குப் பிறகு: இஸ்ரோ என்ற இலக்கை அடைய! | பிளஸ் 2-வுக்குப் பிறகு: இஸ்ரோ என்ற இலக்கை அடைய!", "raw_content": "\nபிளஸ் 2-வுக்குப் பிறகு: இஸ்ரோ என்ற இலக்கை அடைய\nஎனக்கு இஸ்ரோவில் பணியாற்ற ஆசை. இப்போதுதான் பிளஸ் 2 முடித்திருக்கிறேன். அடுத்து என்ன படிக்கலாம்” என்று பல மாணவர்கள் கேட்கிறார்கள். முதலில் இஸ்ரோ என்னவெல்லாம் செய்கிறது என்பதைப் புரிந்துகொண்டால், அதன் பின்னர் அந்தப் பணியில் சேர என்ன திறன்கள் தேவை, அதற்குரிய படிப்புகள் என்ன என்பதை விளங்கிக்கொள்ளலாம்.\nஇஸ்ரோ என்றதுமே முதலில் நினைவுக்கு வருபவை ராக்கெட்டும் செயற்கைக் கோளும்தான். ராக்கெட், செயற்கைக்கோள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அடிப்படை இயந்திரப் பொறியியல்.\nராக்கெட் ஏவுதளத்தைக் கட்டுவது, பராமரிப்பது ஆகிய கட்டுமானப் பணிகளும் முக்கியமானவை. உதாரணத்துக்கு, செயற்கைக்கோளில் எடுத்துச்செல்லும் ஆண்டனாவைச் சோதனை செய்து பார்க்க எதிரொலி இல்லாத அறையை வடிவமைக்க வேண்டும்.\nநம் வீட்டில் உள்ள மின்னணுக் கருவியில் தூசு தும்பு படிந்தால் அவ்வப்போது சுத்தம் செய்துகொள்ளலாம். ஆனால், விண்வெளிக்கு அனுப்பிய பிறகு செயற்கைக்கோளில் உள்ள மின்னணுக் கருவிகளைச் சுத்தம் செய்ய முடியாது.\nஅதிலும் விண்வெளியில் தூசு தும்பு பறந்தால் மின்சாரம் கசிந்து தீவிபத்து ஏற்படக்கூடும். எனவே, செயற்கைக் கோளைக் கட்டமைக்கும் இடத்தில் தூசு தும்பு இல்லாமல் சுத்தமான காற்று மட்டுமே இருக்க வேண்டும். இதற்கு குளிர்சாதனப் பொறியியல் நிபுணர் அவசியம்.\nராக்கெட்டை விண்ணில் ஏவ திட, திரவ எரிபொருளுடன் கிரையோஜனிக் எரிபொருளும் தற்போது பயன்படுத்தப் படுகிறது. எரிபொருளின்அடிப்படை வேதியியல், வேதிப் பொருளை எரிபொரு ளாகப் பயன்படுத்தத் தேவையான அளவிலும் ஒரே தரத்திலும் அதைத் தயாரிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.\nஉதாரணத்துக்கு, உப்புமா செய்யும்போது சற்றே கட்டி தட்டி போனால் மெ��்று தின்று சாப்பிட்டு விடலாம். ஆனால், ராக்கெட்டில் திட எரிபொருள் கட்டி தட்டிப் போனால் அந்தப் பகுதி எரியும்போது ஒன்று கூடுதல் வேகத்தில் ஆற்றலை வெளிப்படுதலாம் அல்லது தாறுமாறாக ஆற்றல் வெளிப்படலாம். சீராக ஆற்றல் வெளிவந்தால்தான் ஏவிய திசையில் சீராகச் செல்லும். இதையெல்லாம் சரிபார்த்துக் கட்டமைக்க வேதியியல், வேதிப் பொறியியல் படித்தவர்கள் தேவை.\nவிண்ணில் பறக்கும் ராக்கெட்டை இயக்க அதனுடன் தகவல் தொடர்பு கொள்ள வேண்டும். அதேபோல விண்ணில் சுழலும் செயற்கைக்கோளை ரிமோட் பொம்மை காரைப் போல அவ்வப்போது இயக்கிக்கொண்டே இருக்க வேண்டும். இதைத் தரைக் கட்டுப்பாட்டு மையத்தில் உள்ள இஸ்ரோ பொறியாளர்கள் மேற்கொள்வார்கள். இதற்குத் தகவல் தொழில்நுட்பப் பொறியாளர் தேவை.\nதகவல் தொடர்பு மின்னணுக் கருவிகள், ஒளிப்படம் எடுப்பதற்கான கேமரா, தொலையுணர்வு நிறமாலைமானி, வெப்பம், முடுக்குவேகம், மிச்சமுள்ள எரிபொருள் போன்ற பல்வேறு தரவுகளை உணர்ந்து தகவல் தரும் கருவிகள் ஆகியவை செயற்கைக்கோளுக்குள் பொருத்தப்படுகின்றன. மின்னணு தொடர்பான இவற்றை இயக்க மின்னணுப் பொறியாளர்கள், மின்னணு அறிவியலாளர்கள் தேவை.\n தொலைத்தொடர்பு, வானிலை ஆய்வு, தொலையுணர்வு, புவிக்கோளத் தகவல் அமைப்பு (GIS) ஆகியவற்றுக்கு மட்டுமின்றி விவசாய உற்பத்தி குறித்த ஆய்வுக்கும் இஸ்ரோவின் செயற்கைக்கோள் பயன்படுகிறது. அதாவது வேளாண்மை படித்தவர்களும் இஸ்ரோவுக்குத் தேவை.\nவிண்ணில் பறக்கும் ராக்கெட், செயற்கைக்கோள் செல்லும் பாதையைக் கணக்கிடக் கணிதப் புலமை அ்வசியம். செயற்கைக்கோள் சேகரிக்கும் தகவல்களைப் பதிவுசெய்து ‘டேட்டா பேங்க்’ உருவாக்க வேண்டும். மேலும், இந்தத் தரவுகளைச் சீராகத் தொகுக்க வேண்டும். இதற்கு டேட்டா அனலிஸ்ட், டேட்டா மேலாண்மை வல்லுநர்கள் தேவை. ஆக, கணிதம், கணினி அறிவியல் போன்ற பல்வேறு துறை சார்ந்த நிபுணர்களும் தேவை.\nஇருக்கும் தொழில்நுட்பத்தை வைத்து ராக்கெட் தயாரித்து விண்ணில் ஏவுவது மட்டுமே இஸ்ரோவின் பணி அல்ல. ஆராய்ச்சிகளை மேற்கொள்வதும் புதிய தொழில்நுட்பங்களைப் படைப்பதும் இதன் முக்கிய அம்சமாகும். எடுத்துக்காட்டாக, விண்ணில் எடுக்கும் ஒளிப்படங்களைப் பூமிக்கு அப்படியே அனுப்பினால் போதிய ‘பேண்ட்வித்’ இருக்காது.\nஎனவே, அவற்றை ‘கம்ப்ரெஸ்’ செய்��� வேண்டும். எப்படியெல்லாம் கம்ப்ரெஸ் செய்யலாம் என்பது ஒருவகைத் தொழில்நுட்ப ஆய்வு. விண்வெளியில் மின்கலங்கள் தேவை. கைக்கடிகார பேட்டரி தீர்ந்துவிட்டால் அதை மாற்றிவிடலாம். விண்ணில் உள்ள செயற்கைக்கோளில் அவ்வாறு மாற்ற முடியாதே எனவே, நீண்ட காலம் சீராக உழைக்கும் மின்கலங்களைத் தயாரிக்க வேண்டும்.\nகுறிப்பிட்ட எடையைத்தான் ராக்கெட் பொதியாக விண்வெளிக்குக் கொண்டு செல்ல முடியும். எளிதான, அதேநேரம் உறுதியான காம்போசிட் பொருள்களைத் தயார் செய்வது மெட்டீரியல் சயின்ஸ் என்ற ஆய்வுத்துறை. இத்தகைய ஆராய்ச்சிகளின் மூலமாகத்தான் எடை குறைவான செயற்கைக்கோள்களை டாக்டர் அப்துல் கலாம் தயாரித்தார்.\nஅவரைப் போன்ற பல விஞ்ஞானிகள் இஸ்ரோவில் பணியாற்றிவருகிறார்கள். வானவியலுடன் தொடர்புடையது விண்வெளி. எனவே, வானவியல், வான் இயற்பியல் சார்ந்த ஆய்வுகளும் இஸ்ரோவில் நடைபெறுகிறது.\nஇஸ்ரோவுக்குத் தேவையான திறன்வாய்ந்த நிபுணர்களை உருவாக்க திருவனந்தபுரத்தில் இந்திய விண்வெளித் தொழில்நுட்ப நிறுவனம் (Indian Institute of Space Science and Technology) செயல்பட்டுவருகிறது. இங்கு பிளஸ் 2 முடித்தவர்கள் சேரலாம். https://www.iist.ac.in/admissions/undergraduate என்ற இணையதளத்தில் இதற்கான தகவல்கள் உள்ளன.\nஎனினும், இந்த நிறுவனம் மட்டுமே இஸ்ரோவுக்குத் தேவையான எல்லா மனித வளத்தையும் அளித்துவிடாது. மின்னியல், கட்டுமானவியல், இயந்திரவியல், மின்னணுவியல், கணினியியல் படித்தவர்கள் இந்நிறுவனத்துக்குத் தேவை. ஆக, ஐ.டி.ஐ. முதற்கொண்டு பொறியியல் படித்தவர்கள், கணிதவியல், வேதியியல், இயற்பியல் துறைகளில் முனைவர் பட்டம் அல்லது குறைந்தபட்சம் முதுநிலை் படித்தவர்கள் உட்பட பல்வேறு நிலைகளில் திறன்வாய்ந்தவர்கள் இஸ்ரோ இயங்கத் தேவை. இஸ்ரோ என்ற இலக்கை அடைவதற்கான முதல் அடியை இனி இதன் அடிப்படையில் எடுத்துவையுங்கள்\nகட்டுரையாளர்: அறிவியல் எழுத்தாளர், விக்யான் பிரசார்,\nமுதுநிலை விஞ்ஞானி, புது டெல்லி.\nபிளஸ் 2-வுக்குப் பிறகு: கற்பனையை வளர்க்கும் கலைப் படிப்புகள்\nஃபானி புயலின் நகர்வை கண்காணிப்பதில் உதவியதால் இஸ்ரோ செயற்கைக்கோள்கள் மூலம் உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளன: இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குநர் ஜெனரல் தகவல்\nசூரியனை ஆராயும் வகையில் ‘ஆதித்யா எல்-1’ விண்கலத்தை ஏவ திட்டம்: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்\n - ஓர் ��அலர்ட்’ ரிப்போர்ட்\n+2வுக்குப் பிறகு: ஏற்றம் தரும் படிப்புகள்\n‘ராக்கெட்ரி - நம்பி விளைவு’ படத்துக்கு இசையமைக்கும் சாம் சி.எஸ்.\n'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nபிளஸ் 2-வுக்குப் பிறகு: இஸ்ரோ என்ற இலக்கை அடைய\nவலை 3.0: பாய்ச்சலுக்குத் தயாரான வலை\nதேர்தல் 2019: இந்திய மக்களவைத் தேர்தல்கள்\nஆங்கில​ம் அறிவோமே 259: வாரி வழங்கும் மனம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Dosharemedies/2019/04/17135101/1237551/debt-problem-control-pariharam.vpf", "date_download": "2019-05-26T01:54:35Z", "digest": "sha1:MSCJE72HJBHM3SIE6B2LCTPXJUMUCV2B", "length": 23575, "nlines": 200, "source_domain": "www.maalaimalar.com", "title": "காரிய விருத்தி, கடன் பிரச்சனைகளை தீர்க்கும் குளிகை நேரம் || debt problem control pariharam", "raw_content": "\nசென்னை 26-05-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nகாரிய விருத்தி, கடன் பிரச்சனைகளை தீர்க்கும் குளிகை நேரம்\nகுளிகை காலத்தில் செய்யும் செயல்கள், பெரும் வளர்ச்சி பெறும் என்பதால், அசுப காரியங்களை தவிர்த்து விடுவதுடன், வாழ்வில் திரும்பவும் நடைபெறவே கூடாத சுப நிகழ்வையும் இந்த நேரத்தில் செய்யக் கூடாது.\nகுளிகை காலத்தில் செய்யும் செயல்கள், பெரும் வளர்ச்சி பெறும் என்பதால், அசுப காரியங்களை தவிர்த்து விடுவதுடன், வாழ்வில் திரும்பவும் நடைபெறவே கூடாத சுப நிகழ்வையும் இந்த நேரத்தில் செய்யக் கூடாது.\nமனிதர்கள் ஒவ்வொருவருடைய ஆசையும் தாம் செய்யும் செயல்கள் விருத்தியுடையதாக இருக்க வேண்டும் என்பதே. ஒரு சிலருக்கு காரிய சித்தி, காரிய விருத்தி இருந்து கொண்டே இருக்கும். ஒரு சிலருக்கு சிறு செயலை சாதிப்பது கூட, குதிரைக்கு கொம்பு முளைத்தது போல் ஆகிவிடும். அது ஏன் ஒரு சிலர் செய்யும் செயல் மட்டும் விருத்தியாகிறது என்ற ரகசியம் தெரிய வேண்டுமா.\nகாரிய விருத்தி நேரம் என்று ஒரு குறிப்பிட்ட கால நேரம் தினமும் உண்டு. அதனை குளிகை நேரம் என்பார்கள். அந்த குளிகை நேரம் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.\nபலருக்கு தினமும் ராசி பலன் பார்க்கும் வழக்கம் உண்டு. அது பத்திரிகையோ, வார இதழோ, காலண்டரோ, டி.வி.யோ எதுவாக இருந்தாலும் குளிகை நேரம் என்று ஒன்றை குறிப்பிடுவதைக் காண முடியும். ராகு காலம், எம கண்டம் தெரிந்த அளவு, பலருக்கும் குளிகை நேரம் பற்றி தெரிந்திருக்காது. பகலில் ஒரு குழந்தை பிறந்தால் ‘குளிகன்’ என்றும், இரவில் ஒரு குழந்தை பிறந்தால் ‘மாந்தி’ என்றும் சொல்லப்படுகிறது. குளிகன் என்பவர் சனி மற்றும் ஜோஷ்டா தேவியின் புதல்வன்.\nவாரத்தில் இருப்பது 7 நாட்கள். ஆனால் 9 நவக்கிரகங்கள் உள்ளன. 7 கிரகங்களுக்கு 7 நாட்கள் சென்று விடும். ஆனால் ராகு, கேதுவுக்கு கிழமை கிடையாது என்பதால், தினமும் 1½ மணி நேரம் ராகு காலம், எம கண்டமாக பிரித்துக் கொடுக்கப்படுகிறது. அது போலத் தான் குளிகனுக்கும் தினமும் 1½ மணி நேரம் பிரித்துக் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த குளிகை காலத்தில் செய்யும் செயல்கள், பெரும் வளர்ச்சி பெறும் என்பதால், அசுப காரியங்களை தவிர்த்து விடுவதுடன், வாழ்வில் திரும்பவும் நடைபெறவே கூடாத சுப நிகழ்வையும் இந்த நேரத்தில் செய்யக் கூடாது.\nகுறிப்பாக கடன் சுமையால் பாதிக்கப்பட்டவர்கள், குளிகை காலத்தில் கடனில் ஒரு பகுதியைக் கொடுத்தால், அந்த கடன் விரைவில் அடைபட்டுவிடும். கடன் தொல்லை கடுமையாக இருப்பவர்கள் செவ்வாய்க்கிழமை பகல் 12 மணி முதல் 1.30 மணிக்குள், அல்லது சனிக்கிழமை காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள் கடனில் ஒரு பகுதியை செலுத்தினால் அந்த கடன் எளிதில் குறைந்து விடும். பெரிய பாக்கி இருக்கும் போது, சிறிய தொகையை வாங்க மறுப்பவர்கள் உண்டு. அப்படிப்பட்ட நிலையில் வீட்டில் சிவப்பு நிற உண்டியல் அல்லது சிவப்பு நிறத் துணியில், தினமும் குளிகை நேரத்தில் பணம் கொடுக்க வேண்டியவரின் பெயரை உச்சரித்து கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து வர வேண்டும். குறிப்பிட்ட தொகை சேர்ந்தவுடன் சம்பந்தப்பட்டவரிடம் கொடுத்து பாருங்கள். நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு கடன் அடைபடுவதை கண் முன் காணலாம்.\nகுளிகை நேரத்தில் செய்யப்படும் எந்தக் காரியமும், தொடர்ந்து நடைபெற்று அந்தக் குடும்பமே செழிக்கும். குளிர்விக்கும் தன்மையைக் கொண்ட குளிகன், ஒவ்வொரு நாளிலும் நல்ல காரியங்களைத் தொடங்கவே உருவாக்கப்பட்டது என்று ஒரு புராண கதையே உண்டு.\nகுளிகனை சனிக்கிழமைகளில் மாலை வேளைகளில் வணங்கலாம். சனி பகவானை வணங்கும்போது மனதில் குளிகனையும் எண்ணி வழிபடலாம்.\nகுளிகை நேரத்தில் ஒரு காரியத்தைத் தொடங்கினால், அது வளர்ந்து கொண்டே இருக்கும் என்பது நம்பிக்கை. இதனால் நல்ல காரியங்களுக்கு குளிகை நேரம் உகந்ததாகவும், அசுப காரியங்களுக்கு இது பொருத்தம் இல்லாததாகவும் கருதப்படுகிறது.\nகுளிகை நேரத்தில் ஒரு காரியத்தைச் செய்தால், அது எந்தத் தடையும் இல்லாமல் நடப்பதுடன், நல்ல நிகழ்ச்சிகள் தொடர்ந்து கொண்டே இருக்கும். எனவே தொட்டதைத் துலங்கச் செய்யும் குளிகன் என்ற மாந்தியின் நேரத்தை பயன்படுத்தி காரிய விருத்தி, காரிய சித்தி பெறுங்கள்.\nகுளிகை நேரத்தில் செய்யக் கூடிய செயல்கள் சிலவற்றை இங்கே பார்க்கலாம். சுபச் செயல்களான நகை, நிலம், வீடு, வாகனம் வாங்குவது. பத்திரப்பதிவு செய்வது. புதிய தொழில் தொடங்குவது. வங்கிக் கணக்கில் பணம் போடுவது. அடமானப் பொருளை மீட்பது போன்ற காரியங்களை குளிகை நேரத்தில் தாராளமாகச் செய்யலாம். மேலும் விவசாயப் பணிகளான விதை விதைத்தல், நாற்று நடுதல், மகசூல் அறுவடை செய்தல் போன்ற செயல்களையும் செய்யலாம். இந்த கால நேரத்தில் வீட்டில் உள்ள பெண்கள், குழந்தைகள் உண்டியலில் தினமும் பணம் போட்டு வந்தால், சேமிப்பு மலை போல் வளரும். புதிய ஆடை, ஆபரணங்கள் அணியலாம். பிறந்தநாள் கொண்டாடலாம். ஆயுள் ஹோமம் செய்யலாம்.\nகுளிகை நேரத்தில் செய்யக் கூடாத சில செயல்களையும் இங்கே பார்ப்போம். பெண் பார்க்கச் செல்வது, திருமணம் செய்தல், வேலைக்கு முயற்சி செய்வது, நேர்காணல்களை சந்திப்பது போன்றவற்றை குளிகை நேரத்தில் தவிர்க்க வேண்டும். அது போல் கடன் வாங்குவது, வீட்டை மாற்றுவது, சவ அடக்கம் போன்ற அசுப நிகழ்ச்சியை இதுபோன்ற நேரத்தில் முற்றிலும் தவிர்க்க வேண்டும். அதே போல் நோய்க்கு மருத்துவரை அணுகுவதற்கும் இது சரியான நேரம் அல்ல. கொடிய நோய்க்கு முதன் முதலில் மருந்து எடுத்துக் கொள்ளவும் இந்த நேரம் சரியானது கிடையாது.\nதிரிபுராவில் இடி மின்னலுடன் கனமழை- ஏராளமான வீடுகள் இடிந்தன\nமத்தியில் ஆட்சியமைக்க மோடிக்கு அழைப்பு விடுத்தார் ஜனாதிபதி\nஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான சட்டப்பேரவை கலைப்பு\nதிமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு- மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா\nபாஜகவின் பாராளுமன்ற குழு தலைவராக மோடி தேர்வு\nகவர்னருடன் ஜெகன் மோகன் ரெட்டி சந்திப்பு- ஆந்திராவில் ஆட்சியமைக்க உரிமை கோரினார்\nராகுல் காந்தியே தலைவராக நீடிப்பார்- காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் தீர்மானம்\nமேலும் தோஷ பரிகாரங்கள் செய்திகள்\nமணி கட்டினால் வேண்டுதல் நிறைவேறும்\nபில்லி சூனியம், துன்பம் அகற்றும் கால பைரவர்\nசகல தோஷங்களும் போக்கும் பி��தோஷ வழிபாடு\nநோய் தீர்க்கும் பஞ்ச நரசிம்மர்\nபல வகையான சாபங்களும் அதனால் ஏற்படும் பாதிப்புகளும்\nமணி கட்டினால் வேண்டுதல் நிறைவேறும்\nபல வகையான சாபங்களும் அதனால் ஏற்படும் பாதிப்புகளும்\nஏழேழு பிறவிக்கும் மனம் ஒத்த தம்பதியராக வாழ பரிகாரம்\nதீய சக்தியை விரட்டியடிக்கும் உப்பு\nபாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் சாதித்தது என்ன\nவேறு அணியில் இருந்து யாரைத்தேர்வு செய்வீர்கள் என்ற கேள்விக்கு வெஸ்ட்இண்டீஸ் கேப்டனின் அசத்தல் பதில்\nதிட்டக்குடி என்ஜினீயருக்கு பேஸ்புக் மூலம் அடித்த யோகம்\nபாஜக மேலிடம் அழைப்பு- டெல்லி புறப்பட்டு சென்றார் பொன். ராதாகிருஷ்ணன்\nதேர்தல் முடிவுகள் குறித்த கமல்ஹாசனின் அசத்தல் பேச்சு - என்ன சொன்னார்\nஉலகிலேயே விலை உயர்ந்த மருந்து இதுதான் -கோடிகளில் விற்பனை விலை\nஓ.பன்னீர் செல்வத்தை மீண்டும் தமிழக முதல்வராக்க திட்டம்- தங்க தமிழ்ச்செல்வன்\nதமிழக பா.ஜனதாவைச் சேர்ந்த ஒருவருக்கு மந்திரி பதவி\nதமிழகத்தில் பாஜக தோல்வி ஏன் - தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்\nபாராளுமன்ற தேர்தல்- தமிழகத்தில் மிக அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது யார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/Election2019/2019/04/16141303/1237388/100-per-cent-ballot-papers-voting-if--Congress-assumes.vpf", "date_download": "2019-05-26T01:58:21Z", "digest": "sha1:WMCZYVPO6IVSPUFXQVJ7C7YQJVZ2GERJ", "length": 18926, "nlines": 194, "source_domain": "www.maalaimalar.com", "title": "மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் 100 சதவீதம் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் - சித்தராமையா பேட்டி || 100 per cent ballot papers voting if Congress assumes to power Siddaramaiah", "raw_content": "\nசென்னை 26-05-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nமத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் 100 சதவீதம் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் - சித்தராமையா பேட்டி\nமாற்றம்: ஏப்ரல் 16, 2019 16:08\nவாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறுகிக் கொண்டே வரும் நிலையில், மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் 100 சதவீதம் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்படும் என கர்நாடகா மாநில முன்னாள் முதல் மந்திரி சித்தராமையா உறுதியளித்துள்ளார். #Siddaramaiah #ElectionCommission\nவாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறுகிக் கொண்டே வரும் நிலையில், மத்தியில் காங்க��ரஸ் ஆட்சி அமைத்தால் 100 சதவீதம் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்படும் என கர்நாடகா மாநில முன்னாள் முதல் மந்திரி சித்தராமையா உறுதியளித்துள்ளார். #Siddaramaiah #ElectionCommission\nகர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 18 மற்றும் ஏப்ரல் 23 ஆகிய தேதிகளில் பாராளுமன்ற தேர்தல் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் அனைத்து கட்சி தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் பிரசாரம், செய்தியாளர்கள் சந்திப்பு ஆகியவற்றில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் ஆணையமும் தேர்தலுக்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.\nஇந்நிலையில் கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரி, மற்றும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான சித்தராமையா பிரபல செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:\nதேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உறுதியானவை அல்ல. விவிபேடுகளிலும் கோளாறுகள் உள்ளதாக தெரிய வந்துள்ளது. நாட்டின் பல்வேறு கட்சிகளும் தேர்தல் ஆணையத்திடம் இது குறித்து புகார் கொடுத்துள்ளனர்.\nஆனால், தேர்தல் ஆணையம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. நெதர்லாந்து, அயர்லாந்து, ஜெர்மனி, இத்தாலி போன்ற நாடுகள் தேர்தலின் பாதுகாப்பு மற்றும் சரியான வாக்குகளின் எண்ணிக்கை ஆகியவற்றை கருத்தில் கொண்டு வாக்குப்பதிவு இயந்திரங்களை கைவிட்டு, பழைய வாக்குச்சீட்டு முறைக்கே மீண்டும் மாறிவிட்டன.\nகடந்த 2014ம் ஆண்டு தேர்தலிலும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் நடந்தன. அதேப்போல் இந்த தேர்தலிலும் மோசடி நடைபெற வாய்ப்புள்ளது. எனினும், இந்த தேர்தலில் தேசிய அளவில் பாஜக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற இயலாது.\nஇந்திய அரசியலமைப்பு சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தலையே வலியுறுத்துகிறது. மேலும் தேர்தல் ஆணையம் நேர்மையுடனும், பாரபட்சம் இன்றியும் செயல்பட வேண்டும். பாஜகவிற்கு மக்கள் நிச்சயம் நல்ல பாடத்தை இந்த தேர்தலில் புகட்டுவார்கள். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின்னர் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பதிலாக வாக்குச்சீட்டு முறை 100 சதவீதம் நடைமுறைப்படுத்தப்படும்.\nபாராளுமன்ற தேர்தல் | காங்கிரஸ் | சித்தராமையா | தேர்தல் ஆணையம்\nதிரிபுராவில் இடி மின்னலுடன் கனமழை- ஏரா���மான வீடுகள் இடிந்தன\nமத்தியில் ஆட்சியமைக்க மோடிக்கு அழைப்பு விடுத்தார் ஜனாதிபதி\nஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான சட்டப்பேரவை கலைப்பு\nதிமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு- மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா\nபாஜகவின் பாராளுமன்ற குழு தலைவராக மோடி தேர்வு\nகவர்னருடன் ஜெகன் மோகன் ரெட்டி சந்திப்பு- ஆந்திராவில் ஆட்சியமைக்க உரிமை கோரினார்\nராகுல் காந்தியே தலைவராக நீடிப்பார்- காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் தீர்மானம்\nஆந்திராவில் ஆட்சியமைக்க ஜெகன் மோகன் ரெட்டிக்கு கவர்னர் அழைப்பு\nமத்தியில் ஆட்சியமைக்க மோடிக்கு அழைப்பு விடுத்தார் ஜனாதிபதி\nசிக்கிமில் ஆட்சியமைக்க உரிமை கோரியது சிக்கிம் கிரந்திகரி மோர்ச்சா\nநான் உங்களில் ஒருவன்... அரசியல் சாசனத்தை வணங்கி உரையாற்றிய மோடி\nதிமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு- மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா\nபாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற 233 பேர் மீது குற்ற வழக்குகள் - 475 பேர் கோடீஸ்வரர்கள்\nமத்தியில் ஆட்சியமைக்க மோடிக்கு அழைப்பு விடுத்தார் ஜனாதிபதி\nநான் உங்களில் ஒருவன்... அரசியல் சாசனத்தை வணங்கி உரையாற்றிய மோடி\nதிமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு- மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா\nஐந்தாவது முறையாக அரியணை ஏறும் நவீன் பட்நாயக்: 29ம் தேதி பதவியேற்பு\nபாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் சாதித்தது என்ன\nவேறு அணியில் இருந்து யாரைத்தேர்வு செய்வீர்கள் என்ற கேள்விக்கு வெஸ்ட்இண்டீஸ் கேப்டனின் அசத்தல் பதில்\nதிட்டக்குடி என்ஜினீயருக்கு பேஸ்புக் மூலம் அடித்த யோகம்\nபாஜக மேலிடம் அழைப்பு- டெல்லி புறப்பட்டு சென்றார் பொன். ராதாகிருஷ்ணன்\nதேர்தல் முடிவுகள் குறித்த கமல்ஹாசனின் அசத்தல் பேச்சு - என்ன சொன்னார்\nஉலகிலேயே விலை உயர்ந்த மருந்து இதுதான் -கோடிகளில் விற்பனை விலை\nஓ.பன்னீர் செல்வத்தை மீண்டும் தமிழக முதல்வராக்க திட்டம்- தங்க தமிழ்ச்செல்வன்\nதமிழக பா.ஜனதாவைச் சேர்ந்த ஒருவருக்கு மந்திரி பதவி\nதமிழகத்தில் பாஜக தோல்வி ஏன் - தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்\nபாராளுமன்ற தேர்தல்- தமிழகத்தில் மிக அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது யார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://gk.tamilgod.org/popular-leader-cuba-gk63718", "date_download": "2019-05-26T01:13:14Z", "digest": "sha1:Y2BAQS4CZOFINP34VKH4DTM6LYZJZPNP", "length": 11663, "nlines": 246, "source_domain": "gk.tamilgod.org", "title": " The Popular Leader Of Cuba Is | Objective GK", "raw_content": "\nHome » கியூபாவின் பிரபல தலைவர்\nIndependence கீழ் வரும் வினா-விடை\nTamil கியூபாவின் பிரபல தலைவர்\nen Fidel Castro ta ஃபிடல் காஸ்ட்ரோ\nகியூபாவின் பிரபல தலைவர் - Fidel Castro,ஃபிடல் காஸ்ட்ரோ\nHistory Independence Who சுதந்திரம் யார் வரலாறு\n1822 இல், எந்த நாடு சுதந்திரமான பேரரசு என அறிவிக்கப்பட்டது\nசுதந்திர கென்யாவின் முதல் பிரதம மந்திரி\nen Jomo Kenyatta ta ஜோமோ கென்யாட்டா\nவின்ஸ்டன் சர்ச்சில் எந்த நாட்டு பிரதமராக இருந்தார்\nசுதந்திரத்திற்கு முன், அங்கோலா எந்த நாட்டின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது\nen Portuguese ta போர்த்துகீசியம்\nஸ்பானிய வம்சத்தின் போர் நடந்தது எப்போது\nசீனப் பெருஞ்சுவர் எந்த ஆண்டு கட்டப்பட்டது\nபுளோரன்ஸ் நைட்டிங்கேல் என அறியப்பட்டவர்\n1522 ஆம் ஆண்டில் உலகை சூற்றும் முதல் பிரயாணம் யாரால் நிகழ்த்தப்பட்டது\nஜெர்மனியில் நாடுகளின் ஐக்கியம் நடந்த ஆண்டு\nஅமெரிக்காவின் இரண்டு தலைவர்கள், தந்தை மற்றும் மகன் இருந்தனர்.அவர்கள் பெயர்கள்\n1822 இல், எந்த நாடு சுதந்திரமான பேரரசு என அறிவிக்கப்பட்டது\nசுதந்திர கென்யாவின் முதல் பிரதம மந்திரி\nவின்ஸ்டன் சர்ச்சில் எந்த நாட்டு பிரதமராக இருந்தார்\nசுதந்திரத்திற்கு முன், அங்கோலா எந்த நாட்டின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது\nஸ்பானிய வம்சத்தின் போர் நடந்தது எப்போது\nசீனப் பெருஞ்சுவர் எந்த ஆண்டு கட்டப்பட்டது\nபுளோரன்ஸ் நைட்டிங்கேல் என அறியப்பட்டவர்\n1522 ஆம் ஆண்டில் உலகை சூற்றும் முதல் பிரயாணம் யாரால் நிகழ்த்தப்பட்டது\nஜெர்மனியில் நாடுகளின் ஐக்கியம் நடந்த ஆண்டு\nஅமெரிக்காவின் இரண்டு தலைவர்கள், தந்தை மற்றும் மகன் இருந்தனர்.அவர்கள் பெயர்கள்\nடி சாம்ப்ளெயின் என்பவர் ஒரு\nஆபிரகாம் லிங்கன், அமெரிக்க ஜனாதிபதி எவ்விடத்தினைச் சார்ந்த குடிமகன்.\nஇஸ்ரேலின் முதல் பிரதம மந்திரி\nஜிம்பாப்வே சுதந்திரம் அடைந்த வருடம்\nமூலோபாய ஆயுத பேரழிவு ஒப்பந்தம் கையெழுத்திட்ட வருடம்\nஆபரேஷன் பர்பரோசா யாருக்கு எதிராக தொடங்கப்பட்டது\nலெனின் க்கு பின் வந்தவர் யார்\nஸ்ராலின் சோவியத் ஒன்றியத்தின் பிரீமியர் ஆன வருடம்\nஅறிவியல் அலுவல் / தொழில் ஆன்மீகம் ஆபரணம் ஆரோக்கியம் இயற்பியல் இலக்கியம் உணவு உயிரியல் கணிதம் கணினி கல்வி குடும்பம் குழந்தை கைபேசி சமூகம் சமையல் சினிமா சுற்றுச்சூழல் செலலப்பிராணி ஜோதிடம்\nதற்போதைய நிகழ்வுகள் தாவரவியல் தொழிற்சாலை தொழில் நிறுவனம் தொழில்நுட்பம் பணம் பயணம் புவியியல் பூமி பொழுதுபோக்கு மக்கள் மருத்துவம் மென்பொருள் மொழி வரலாறு வர்த்தகம் வாகனம் வாழ்க்கை விலங்கியல் விளையாட்டு வீடு மனை வேதியியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://padugai.com/tamilonlinejob/viewtopic.php?f=21&t=12112&p=34410", "date_download": "2019-05-26T01:35:18Z", "digest": "sha1:UNBFP45NXEEWVQCQ6U7X7AN3I4U2NC7G", "length": 8353, "nlines": 103, "source_domain": "padugai.com", "title": "சூரை மீன் கட்லெட் - Forex Tamil", "raw_content": "\nForex Board index Forex Online Home Business Website இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில் பழமைச் சுவடுகள் நம் வீட்டுச் சமையலறை\nஉங்களுடைய சமையல் பக்குவங்களையும் வீட்டினை பராமரிக்கும் செயல்பாட்டினையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசூரை மீன் - 2 சிறிய டின்\nவெங்காயம் - 2 (பெரியது மற்றும் பொடியாக நறுக்கியது)\nபச்சை மிளகாய் - 5 (பொடியாக நறுக்கியது)\nகறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது\nஇஞ்சி - 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)\nபூண்டு - 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)\nமிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்\nமிளகு தூள் - 1/2 டீஸ்பூன்\nகரம் மசாலா - 1/2 டீஸ்பூன்\nமுட்டை - 1-2 (நன்கு அடித்தது)\nஉருளைக்கிழங்கு - 1 (வேக வைத்து, மசித்தது)\nபிரட் தூள் - சிறிது\nஎண்ணெய் - தேவையான அளவு\nஉப்பு - தேவையான அளவு கரம்\nகிராம்பு - 2 டேபிள் ஸ்பூன்\nஏலக்காய் - 2 டேபிள் ஸ்பூன்\nசோம்பு - 2 டேபிள் ஸ்பூன் பட்டை - 3 சிறிய துண்டுகள்\nமுதலில் கரம் மசாலாவிற்கு கொடுத்த பொருட்களை லேசாக 2 நிமிடம் வறுத்து, குளிர வைத்த, பின் பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் சூரை மீனை நன்கு சுத்தமாக கழுவி, துண்டாக வெட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை போட்டு 1 நிமிடம் வதக்க வேண்டும். பின் நறுக்கிய வெங்காயத்தை போட்டு, பொன்னிறமாக வதக்கி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகு தூள், கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து, 3 நிமிடம் வதக்கி விட வேண்டும். பின்பு துண்��ுகளாக்கப்பட்ட மீனை சேர்த்து, மீன் வேகும் வரை அடுப்பில் வைத்து கிளறி இறக்க வேண்டும். (குறிப்பாக தண்ணீர் சேர்க்கக்கூடாது.) பின்னர் அந்த மீன் கலவையை குளிர வைத்து, மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை அத்துடன் சேர்த்து, கையால் நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அதனை கட்லெட் போன்று தட்டையாகவோ அல்லது வட்டமாகவோ தட்டி, அதனை அடித்து வைத்துள்ள முட்டையில் நனைத்து, பிரட் தூளில் பிரட்டிக் கொள்ள வேண்டும். இறுதியில் ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, தட்டி வைத்துள்ள மீன் கலவையை எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இப்போது சுவையான சூரை மீன் கட்லெட் ரெடி இதனை தக்காளி/புதினா சட்னியுடன் சாப்பிட்டால், நன்றாக இருக்கும்.\nRe: சூரை மீன் கட்லெட்\nபடிக்கும் போதே சூரை மீன் கட்லெட் சாப்பிட்ட வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது. பாராட்டுக்கள்.\nReturn to “நம் வீட்டுச் சமையலறை”\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/health/bb5bbebb4bcdb95bcdb95bc8b95bcdb95bc1ba4bcd-ba4bc7bb5bc8bafbbeba9-b95bc1bb1bbfbaabcdbaabc1b95bb3bcd/b95bc1bb1bc8-bb0ba4bcdba4-b85bb4bc1ba4bcdba4baebcd-b9abaebbebb3bbfb95bcdb95bc1baebcd-baebc1bb1bc8b95bb3bcd", "date_download": "2019-05-26T01:34:39Z", "digest": "sha1:3IS4CQBL4QW3KK3ADZ5MSDHXCYK2TZ2B", "length": 56088, "nlines": 396, "source_domain": "ta.vikaspedia.in", "title": "குறை ரத்த அழுத்தம் சமாளிக்கும் முறைகள் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / உடல்நலம் / தெரிந்து கொள்ள வேண்டியவை / குறை ரத்த அழுத்தம் சமாளிக்கும் முறைகள்\nகுறை ரத்த அழுத்தம் சமாளிக்கும் முறைகள்\nகுறை ரத்த அழுத்தத்தை சமாளிக்கும் முறைகள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nஉயர் ரத்த அழுத்தம் (Hypertension) குறித்து நம்மில் பலருக்கும் விழிப்புணர்வு இருக்கிறது. அதேவேளையில் குறை ரத்த அழுத்தம் (Hypotension) குறித்து படித்தவர்களிடம் கூட விழிப்புணர்வு இல்லை என்பதுதான் வருத்தம். உலகில் இளம் வயதினருக்கு 100ல் 10 பேருக்கு குறை ரத்த அழுத்தம் உள்ளது. வயது கூடும்���ோது இந்த சதவிகிதமும் கூடுகிறது. உயர் ரத்த அழுத்த நோயை ‘அமைதியான ஆட்கொல்லி நோய்’ (Silent killer) என்று மருத்துவர்கள் அழைப்பர். இதுபோல் குறை ரத்த அழுத்த நோயை ஒரு எரிமலை என்பர். எரிமலை எப்போது நெருப்பைக் கக்கும் என்று சொல்ல முடியாதோ, அப்படித்தான் பல நேரங்களில் இது ஆபத்தில்லாத நோயாக அமைதி காத்தாலும், சில வேளைகளில் திடீரென்று உயிருக்கு ஆபத்து தருகின்ற நோயாகவும் மாறிவிடுவது உண்டு.\nஆற்றில் தண்ணீர் ஓடுவது போல ரத்தமானது ரத்தக்குழாய்களில் ஓடுகிறது. இது, இதயத்துக்கு வரும்போது ஒரு குறிப்பிட்ட வேகத்திலும், இதயத்திலிருந்து வெளியேறும்போது வேறு ஒரு வேகத்திலும் செல்கிறது. இந்த வேகத்திற்குப் பெயர்தான் ‘ரத்த அழுத்தம்’ (Blood pressure). பொதுவாக, ஒருவருக்கு ரத்த அழுத்தம் 120/80 மி.மீ. பாதரச அளவு என்று இருந்தால், அது இயல்பு அளவு.\nஇதில் 120 என்பது சிஸ்டாலிக் அழுத்தம் (Systolic pressure). அதாவது, இதயம் சுருங்கி ரத்தத்தை உடலுக்குத் தள்ளும்போது ஏற்படுகின்ற அழுத்தம். இதைத் தமிழில் ‘சுருங்கழுத்தம்’ என்று சொல்கிறோம். 80 என்பது டயஸ்டாலிக் அழுத்தம் (Diastolic pressure). அதாவது, இதயம் தன்னிடம் இருந்த ரத்தத்தை வெளியேற்றிய பிறகு, தன் அளவில் விரிந்து உடலில் இருந்து வருகின்ற ரத்தத்தைப் பெற்றுக் கொள்கிறது. அப்போது ஏற்படுகின்ற ரத்த அழுத்தம் முன்னதைவிடக் குறைவாக இருக்கும். இந்த அழுத்தத்தை ‘விரிவழுத்தம்’ என்று அழைக்கிறோம்.\nமுப்பது வயதுள்ள ஒரு நபருக்கு 120/80 மி.மீ. பாதரச அளவு என்பது மிகவும் சரியான ரத்த அழுத்தம், இதில் 120 என்பது சுருங்கழுத்தம், 80 என்பது விரிவழுத்தம். ஆனால், இது எல்லோருக்குமே சொல்லி வைத்ததுபோல் 120/80 என்று இருக்காது. ஒரே வயதுதான் என்றாலும் ஆளுக்கு ஆள், உடல், எடை, உயரம் போன்றவை வித்தியாசப்படுவதுபோல, சுருங்கழுத்தமும் விரிவழுத்தமும் சற்று வித்தியாசப்படலாம்.\nஆகவேதான், உலக சுகாதார நிறுவனம் (WHO) ஒரு நபருக்கு 100/70 மி.மீ. முதல் 140/90 மி.மீ. வரை உள்ள ரத்த அழுத்தத்தை `நார்மல்’ என்று வரையறை செய்துள்ளது. இது 140/90 மி.மீ.க்கு மேல் அதிகரித்தால் அதை ‘உயர் ரத்த அழுத்தம்’ என்றும், 90/60 மி.மீ. பாதரச அளவுக்குக் கீழ் குறைந்தால் அதைக் ‘குறை ரத்த அழுத்தம்’ என்றும் சொல்கிறது.\nகுறை ரத்த அழுத்தத்தில் பல வகை உண்டு. வழக்கத்தில் நாம் குறிப்பிடும் குறை ரத்த அழுத்த நோய்க்குத் ‘தமனிநாளக் குற�� ரத்த அழுத்தம்’ (Arterial Hypotension) என்று பெயர். ஒருவருக்கு சிஸ்டாலிக் அழுத்தம் 90க்குக் குறைவாகவோ அல்லது டயஸ்டாலிக் அழுத்தம் 60க்குக் குறைவாகவோ இருந்தால், அவருக்கு இவ்வகை குறை ரத்த அழுத்தம் இருப்பதாகக் கொள்ள வேண்டும்.\nஅல்லது சிஸ்டாலிக் அழுத்தம் 115க்கு மேல் இருந்து டயஸ்டாலிக் அழுத்தம் 50க்குக் குறைவாக இருந்தால் அப்போதும் அதைக் குறை ரத்த அழுத்தம் என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். பலருக்கும் குறை ரத்த அழுத்தம் இருக்கும். ஆனால், தொல்லைகள் எதுவும் இருக்காது. அப்படிப்பட்டவர்கள் பயப்படத் தேவையில்லை. திடீரென்று 20 மி.மீ. அளவுக்கு சிஸ்டாலிக் அழுத்தம் குறைகிறதென்றால், அப்போது சில அறிகுறிகள் தோன்றும். இந்த நிலைமையில் அவசியம் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், உயிருக்கு ஆபத்து நேரும்.\nரத்த அழுத்தம் குறைவது ஏன்\nஇதயத்துக்குத் தேவையான ரத்தம் செல்ல தடை உண்டாவதுதான் குறை ரத்த அழுத்தம் ஏற்பட அடிப்படைக் காரணம். ஏதாவது ஒரு காரணத்தால் ரத்த ஓட்டம் சில நிமிடங்களுக்கு இடுப்புக்குக் கீழே நின்று விடுகிறது. இதயத்துக்கும் மூளைக்கும் செல்லும் ரத்தம் குறைகிறது. இதனால் ரத்த அழுத்தம் குறைந்துவிடுகிறது, மயக்கம் ஏற்படுகிறது.\nதடகள வீரர்கள், கடுமையாக உடற்பயிற்சி செய்பவர்கள், ஒல்லியான உடல்வாகு உள்ளவர்கள், கர்ப்பிணிகள், தைராய்டு பிரச்னை உள்ளவர்கள், வயதானவர்கள், படுக்கையில் நீண்ட காலம் படுத்திருப்பவர்கள் போன்றோருக்குக் குறை ரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.\nதலைக்கனம், தலைச்சுற்றல், மயக்கம், வாந்தி, வழக்கத்துக்கு மாறான அதீத நாவறட்சி, சோர்வு, பலவீனம், கண்கள் இருட்டாவது போன்ற உணர்வு, பார்வை குறைவது, மனக்குழப்பம், வேலையில் கவனம் செலுத்த முடியாத நிலைமை, உடல் சில்லிட்டுப்போவது, மூச்சுவாங்குவது போன்ற அறிகுறிகளில் ஒன்றோ பலவோ ஏற்பட்டால் அப்போது குறை ரத்த அழுத்தம் இருக்க வாய்ப்புள்ளது.\nயாருக்கு, எப்போது வாய்ப்பு அதிகம்\nகர்ப்பம் : கர்ப்பத்தின்போது கர்ப்பிணியின் உடலில் ரத்தக் குழாய்கள் அதிகம் விரிவடைவதால், ரத்த அழுத்தம் குறைகிறது. இதற்குப் பயப்படத் தேவையில்லை. பிரசவத்துக்குப் பிறகு இது சரியாகிவிடும்.\nநீரிழப்பு: காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு, கடுமையான உடற்பயிற்சிகள் மற்��ும் விளையாட்டுகள், தீவிரமான தீக்காயங்கள், அக்னி நட்சத்திர வெயில் போன்றவை காரணமாக உடலில் நீரிழப்பு ஏற்படும்போது குறை ரத்த அழுத்தம் ஏற்படும்.\nநோய்கள் : இதய வால்வு கோளாறுகள், இதயத் துடிப்புக் கோளாறுகள், மாரடைப்பு, இதயச் செயலிழப்பு போன்ற காரணங்களால் குறை ரத்த அழுத்தம் ஏற்படும். நுரையீரல் ரத்த உறைவுக்கட்டி (Pulmonary Embolism), சிறுநீரகச் செயல்இழப்பு, காலில் சிரை ரத்தக்குழாய் புடைப்பு நோய் (Varicose veins) போன்றவற்றாலும் தானியங்கி நரம்புகள் செயல்படாதபோதும் இது ஏற்படுகிறது.\nவிபத்துகள் : வீட்டில், சாலையில், அலுவலகத்தில், தண்ணீரில் ஏற்படும் விபத்துகளால் மூளை, முதுகுத் தண்டு வடம் மற்றும் நுரையீரலில் அடிபடும்போது அல்லது பாதிப்பு ஏற்படும்போது அங்குள்ள நரம்புகள் பாதிக்கப்பட்டு குறை ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.\nஹார்மோன் கோளாறுகள் : தைராய்டு மற்றும் பிட்யூட்டரி குறைபாடுகள், பேரா தைராய்டு மற்றும் அட்ரீனல் கோளாறுகள், கட்டுப்படாத நீரிழிவு நோய், ரத்த சர்க்கரை தாழ்நிலை போன்றவை ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.\nரத்தம் இழப்பு : விபத்துகள் மூலம் ரத்தம் இழப்பு ஏற்படும்போதும், டெங்கு காய்ச்சல், மூலநோய், இரைப்பைப் புண், குடல் புற்றுநோய், அளவுக்கு அதிகமான மாதவிலக்கு போன்ற உடல் நோய்களால் ரத்தம் இழக்கப்படும்போதும் குறை ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.\nதீவிர நோய்த்தொற்று: சில தொற்றுக் கிருமிகள் ரத்தத்தில் கலந்து நச்சுக்குருதி நிலையை (Septicaemia) உருவாக்கும். அப்போது ரத்த அழுத்தம் குறையும்.\nஒவ்வாமை: மருந்துகள், உணவுகள், விஷக்கடிகள் போன்றவற்றால் ஒவ்வாமை ஏற்படும்போதும் ரத்த அழுத்தம் திடீரென்று குறையும்.\nசத்துக்குறைவு : ரத்தசோகை நோய் இருப்பவர்களுக்கும், வைட்டமின் பி12 மற்றும் ஃபோலிக் அமிலம் குறைவாக உள்ளவர்களுக்கும் ரத்த அழுத்தம் குறைவதுண்டு.\nமருந்துகள்: சிறுநீரைப் பிரியச் செய்யும் மருந்துகள், மன அழுத்த நோய்க்கான மருந்துகள், ஆண்மைக் குறைவுக்குத் தரப்படுகிற ‘வயாகரா’ வகை மாத்திரைகள், பார்கின்சன் நோய்க்கான மருந்துகள் போன்றவற்றால் ரத்த அழுத்தம் குறையலாம்.\nரத்த அழுத்த மாத்திரைகள் : உயர் ரத்த அழுத்த நோய்க்குத் தரப்படுகிற மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டாலும் ரத்த அழுத்தம் குறைந்துவிடும்\nஅதிர்ச்சி நிலை : இதயம், நுரையீரல், சிறுநீரகம், தானியங்கி நரம்புகள், ரத்த ஓட்டம் போன்றவற்றில் ஏற்படும் பிரச்னைகளால் குறை ரத்த அழுத்தம் ஏற்படும்போது உடலில் அதிர்ச்சி நிலை (Shock) உருவாகும். இதுபோல் மருந்து ஒவ்வாமை, விஷக்கடிகளாலும் இம்மாதிரியான அதிர்ச்சி நிலை உருவாவது உண்டு. இதுதான் ஆபத்தைத் தரும்.\nஇருக்கை நிலை சார்ந்த குறை ரத்த அழுத்தம்\nசிலருக்குப் படுக்கையை விட்டு எழுந்ததும் அல்லது கழிப்பறையில் கழிப்பிடத்திலிருந்து எழுந்ததும் கண்கள் இருட்டாவதுபோல் உணர்வது, தலைச்சுற்றல், மயக்கம் போன்ற அறிகுறிகள் தோன்றும். இதுவும் குறை ரத்த அழுத்தம் காரணமாக ஏற்படுவதுதான். இதற்கு ‘இருக்கை நிலை சார்ந்த குறை ரத்த அழுத்தம்’ (Postural hypotension) என்று பெயர். இது 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மிகவும் சகஜம். இது இளம் வயதினருக்கும் வரலாம். நீண்ட நேரம் கால்களை மடக்கித் தரையில் அமர்ந்துவிட்டு, திடீரென்று எழுந்து நின்றால் இவ்வாறு குறை ரத்த அழுத்தம் ஏற்பட்டு மயக்கம் வரும். சில மாத்திரை மருந்துகளாலும், உறக்கமின்மை போன்ற உடல் சார்ந்த கோளாறுகளாலும் இது ஏற்படுவதுண்டு.\nஉணவுக்குப் பின் குறை ரத்த அழுத்தம்\nசிலருக்கு உணவு சாப்பிட்டதும் ரத்த அழுத்தம் குறைந்துவிடும் (Postprandial hypotension). இது பொதுவாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படுவதுண்டு. தானியங்கி நரம்புக் குறைபாடு உள்ளவர்களுக்கும் பார்க்கின்சன் நோயாளிகளுக்கும் இது ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். உணவை சாப்பிட்டதும் அதை செரிமானம் செய்ய குடலுக்கு அதிக அளவில் ரத்தம் வந்துவிடும். இதனால் இதயம் மற்றும் மூளைக்குச் செல்ல வேண்டிய ரத்தம் குறைந்துவிடும். அப்போது ரத்த அழுத்தம் குறைந்துவிடும். இதைத் தவிர்க்க சிறிது சிறிதாக அடிக்கடி உணவு சாப்பிட வேண்டும். மாவுச் சத்து நிறைந்த, கொழுப்புச் சத்து குறைந்த உணவுகளை சாப்பிட வேண்டியதும் முக்கியம்.\nகுறை ரத்த அழுத்த நோய்க்கு முதல்முறையாக மருத்துவரிடம் செல்லும்போது வழக்கமான ரத்தப் பரிசோதனைகள், இசிஜி, எக்கோ, டிரெட்மில் உள்ளிட்ட முழு உடல் பரிசோதனைகளைச் செய்துகொள்வது நல்லது. சிலருக்கு ‘சாய் மேஜை பரிசோதனை (Tilt-table Test) தேவைப்படும். இவற்றின் மூலம் குறை ரத்த அழுத்தம் நோய்க்குக் காரணம் தெரிந்து சரியான சிகிச்சையை தொடங்க முடியும்.\nஅடிப்படை காரணத்தை சரி செய்தால் மட்டுமே குறை ரத்த அழுத்தம் சரியாகும். எனவே, காரணத்தைச் சரியாக கணித்து சிகிச்சை பெற வேண்டியது முக்கியம். மருத்துவரின் ஆலோசனைப்படி உணவில் உப்பை சிறிதளவு அதிகப்படுத்திக் கொள்ளலாம்.\nநிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.\nகால்களுக்கு மீளுறைகளை (Stockings) அணிந்து கொள்வது நல்லது.\nசிறு தானியங்கள், காய்கறி, பழங்கள் கலந்த சரிவிகித உணவை உண்ண வேண்டும்.\nகுறை ரத்த அழுத்த நோயைக் குணப்படுத்த சில மாத்திரைகளும் உள்ளன. அவற்றை குடும்ப மருத்துவரின் பரிந்துரையின்படி சாப்பிடலாம்.\nகுறை ரத்த அழுத்தம் காரணமாக தலைச்சுற்றல், மயக்கம் வரும்போது காபி அல்லது தேநீர் குடிக்கலாம். தற்காலிகமாக இவை ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். நீண்ட நேரம் கால்களை மடக்கித் தரையில் உட்காராதீர்கள். இடையிடையில் எழுந்து செல்லுங்கள். நீண்ட நேரம் ஒரே இடத்தில் நிற்பதும் கூடாது. வெயிலில் அளவுக்கு அதிகமாக அலையவும் விளையாடவும் கூடாது.\nகடுமையான உடற்பயிற்சிகள், `ஜிம்னாஸ்டிக்’, ‘கம்பிப் பயிற்சிகள்’ போன்ற தசைப் பயிற்சிகளை மேற்கொள்ளக்கூடாது. சரியான அளவுக்கு ஓய்வும் உறக்கமும் அவசியம். ரத்த அழுத்தம், ரத்தக் கொழுப்பு மற்றும் ரத்த சர்க்கரை அளவுகளை நல்ல கட்டுப்பாட்டுக்குள் வைத்திருங்கள். புகைப்பிடிக்காதீர்கள். மது அருந்தாதீர்கள்.\nபோதை மாத்திரைகளை சாப்பிடாதீர்கள். தலை சுற்றுவதுபோல் உணர்ந்தால், உடனே தரையில் படுத்துக்கொள்ளுங்கள். கால்களைச் சற்று உயரமாக வைத்துக்கொள்ளுங்கள். படுக்க முடியாத நிலைமைகளில் தரையில் உட்கார்ந்து கொண்டு, உடலை முன்பக்கமாக சாய்த்து, முழங்கால்களை மடக்கி, கால்களுக்கு இடையில் தலையை வைத்துக்கொள்ளுங்கள்.\nபடுக்கையை விட்டு சட்டென்று உடனே எழ வேண்டாம். சிறிது நேரம் மூச்சை நன்றாக உள் இழுத்து, பிறகு வெளியில்விட்டு, மெதுவாக எழுந்திருங்கள். எழுந்திருக்கும்போது நேராக எழுந்திருக்காமல், பக்கவாட்டில் முதலில் படுத்துக் கொண்டு அந்தப் பக்கவாட்டிலேயே எழுந்திருங்கள். எழுந்தவுடனேயே நடந்துசெல்ல வேண்டாம்.\nபடுக்கையில் சிறிது நேரம் உட்கார்ந்த பிறகு நடந்தால் தலைச்சுற்றல் ஏற்படாது. படுக்கையிலிருந்து எழுந்ததும் எதையாவது எடுப்பதற்குக் கீழ்நோக்கிக் குனியவோ, சட்டென்று திரும்பவோ முயற்சிக்காதீர்கள். தலைக்குத் தலையணை வைக்காதீர்கள். உடலின் ஒரு நிலை��ிலிருந்து மற்றொரு நிலைக்கு உடனடியாக மாறாதீர்கள். உதாரணத்துக்கு, புரண்டு படுக்கும்போது திடீரெனப் புரளாதீர்கள்.\nஅடிக்கடி தலைச்சுற்றல் பிரச்னை உள்ளவர்கள், வீட்டுக் கழிப்பறை, குளியலறை போன்ற இடங்களில் பிடிமானக் கம்பிகளைச் சுவற்றில் பதித்துக்கொள்ளுங்கள். அப்போதுதான் தலைச்சுற்றல் வரும்போது இந்தக் கம்பிகளைப் பிடித்துக்கொள்வதன் மூலம் கீழே விழுவதைத் தடுக்க முடியும். வழுக்காத தரைவிரிப்புகளையே வீட்டிலும், குளியலறை மற்றும் கழிப்பறைகளிலும் பயன்படுத்துங்கள்.\nஇரவு விளக்குகளைப் பயன்படுத்துங்கள். அடிக்கடி மாடிப்படிகளில் ஏறி, இறங்குவதைக் குறைத்துக்கொள்ளுங்கள். ரோலர் கோஸ்டர் போன்ற ராட்டினங்களில் சுற்றுவதைத் தவிருங்கள். மருத்துவர் பரிந்துரை செய்யாமல் நீங்களாகவே சுய மருத்துவம் செய்யாதீர்கள்\nஆதாரம் : குங்குமம் மாத இதழ்\nFiled under: Low blood pressure, இரத்த அழுத்தம்,, இரத்தம், இரத்த சோகை\nபக்க மதிப்பீடு (35 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nகாயம் ஏற்படுவதை தடுத்தல் (காயத்தடுப்பு)\nபேரழிவுகள் மற்றும் நெருக்கடி நிலைமைகள்\nஹெல்மெட் அணிவோம் உயிரிழப்பை தடுப்போம்\nஇடி மின்னல் தாக்கும் போது மின் விபத்துகளை தடுக்கும் குறிப்புகள்\nநோய்களின் அறிகுறிகளும், பாதுகாக்கும் வழிகளும்\nமழைக்கால நோய்களை தடுக்கும் முறைகள்\nஉணவுமுறையால் நோய்கள் உருவாக காரணம்\nதொழில் நுட்பங்களால் தாக்கப்படும் உடல்நிலையும் மன நிலையும்\nஉடல் பருமன் ஏற்படுவது ஏன்\nஅதிகாலையில் கண் விழிக்க குறிப்புகள்\nஎண்ணெய் குளியல் எடுப்பதற்கான அட்டவணை\nஆயில் புல்லிங்கால் பறந்து போகும் நோய்கள்\nகாலையில் எழுந்ததும் புத்துணர்ச்சியுடன் இருக்க குறிப்புகள்\nநல்லெண்ணெய் குளியல் எடுப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nகுதிகால் வெடிப்பை போக்க குறிப்புகள்\nகொழுப்பு படிதல் உடலும் உணவும்\nதண்ணீர் மூலம் பரவும் நோய்கள்\nஇரவில் நன்றாக தூங்க குறிப்புகள்\nஉயிர் காக்கும் அற்புத தனிமம் கால்சியம்\nஉடல் வளர்ச்சிக்கு தேவை புரதம்\nமுதுகு வலி - மருத்துவம்\nபித்த கோளாறு போக்கும் நன்னாரி\nநம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க\nமருந்து வாங்கும் ப���து கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயங்கள்\nஉடல் களைப்பு நீங்கி பலம் பெறுவது எப்படி\nCT SCAN பரிசோதனை எப்படி எடுக்கப்படுகிறது\nசர்க்கரை நோயாளிகளின் பார்வை இழப்பை தடுப்பது எப்படி\nமுழு உடல் பரிசோதனை திட்டம்\nபாதத்தில் ஏற்படும் வெடிப்புகளை குணமாக்குவது எப்படி\nபாதம் காக்கும் பத்து வழிமுறைகள்\nகோடை கால நோய்களில் இருந்து தற்காப்பு\nஒரு நாளைக்கு எவ்வளவு உப்பு\nநடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு ஏற்படும் மூட்டுவலி\nநோய் நொடியின்றி வாழ 10 ஊட்டச்சத்துக்கள்\nமஞ்சள் காமாலை- தடுப்பது எப்படி\nஇரைப்பை புண் ஏற்படக் காரணங்கள்\nஇயற்கை முறையில் எடையை குறைக்க வழிமுறைகள்\nகாலத்துக்கு ஏற்ப உண்ண வேண்டிய உணவுகள்\nமனிதனுக்கு உரிய இயற்கை உணவுகள்\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்\nஉடல் பருமனுக்கு குடலில் வசிக்கும் பாக்டீரியா\nஅனைவருக்கும் தேவை மருத்துவக் காப்பீடு\nநோய்களை விரட்டியடிக்கும் ஸ்டெம்செல் சிகிச்சை\nமூளையை சுறுசுறுப்பாக வைக்கும் காலை நேர உணவுகள்\nமுழங்கால் வாதம், மூட்டு வலியை போக்கும் இயற்கை மருத்துவம்\nமருந்து போல் குணப்படுத்தும் உருளைக்கிழங்கு\nகொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் 20 உணவுகள்\nஆதியும் அந்தமுமான அதிசய உறுப்பு\nமனித உடலில் நரம்பு மண்டல அமைப்பு\nஅடிப்படை யோக முத்திரைகளும்... அவைகளின் உடல் நல பயன்களும்..\nஇளைஞர் ஆரோக்கியம் (10-19 வயது)\nதைராய்டு – பிரச்சனைகளும் தீர்வும்\nசமவிகித உணவுப் பட்டியலின் நோக்கங்கள்\nவலி வரும் வழிகளும் அதனால் வரும் நோய்களும்\nஒரு நாளைக்கு அருந்த வேண்டிய நீர் அளவு\nகிரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்\nபெண்களின் கால்சியமும் வைட்டமின் ‘டி’ யும்\nஅட்ரினல் சுரப்பி - விளக்கம்\nகுடல்புழுத் தொல்லை ஏற்படுவது ஏன்\nகோடை நோய்களைக் கட்டுப்படுத்தும் உணவு\nமெனோபாஸ் பிரச்சினை - எதிர்கொள்ளும் வழிகள்\nஇயல்பில் ஏற்படும் மாற்றமே நோய்\nசிசுவின் இதயத்தைப் பாதுகாப்பது எப்படி\nமழைக் காலங்களில் நீர் மாசு - நோய்கள்\nமழை காலத்தில் மனிதனை தாக்கும் நோய்கள்\nகுளிர் காலத்திற்கு ஏற்ற காய்கறிகள்\nஉடலில் அதிகரிக்கும் நச்சுக்களின் அறிகுறிகள்\nஉயிரை பறிக்கும் கொடிய நோய்கள்\nஇரத்த ஓட்டப் பிரச்சனைகளின் அறிகுறிகள்\nஈறுகளில் வீக்கத்துடன் இரத்தக்கசிவை சரிசெய்ய வழிகள்\nஉடலில் இரத்த அணுக்களை அதிகரிக்கும் உணவுகள்\nசிறுநீரக கல்லை குணமாக்கும் வீட்டு வைத்தியம்\nமனித உடல் உறுப்புகளின் செயல்முறைகள்\nநோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் மிளகு\nமனித ரத்தம் பயனுள்ள தகவல்கள்\nமஞ்சள் காமாலை நோய் - இயற்கை வைத்தியம்\nஉறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து நோயறிதல்\nஇயற்கை முறையில் கறிவேப்பிலை சாறு தயாரித்தல்\nமனிதனை பற்றிய சில உண்மைகள்\nஆண் மற்றும் பெண் உடற்கூறு\nகொக்கோ வெண்ணெய்யின் மருத்துவ குணங்கள்\nஉடல் வீக்கத்தைக் கட்டுபடுத்த உதவும் முள்ளங்கி\nவாரத்தில் காய்கறி சாப்பிட வேண்டிய முறைகள்\nபல நோய்களுக்கு சிறந்த தீர்வு தரும் நிலவேம்பு கஷாயம்\nகுழந்தை பிறப்பை தடுக்கும் விந்தணு குறைபாடு\nபச்சை - மஞ்சள் - சிகப்பு வண்ண ரத்தம்\nஇலைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nதலைவலி மற்றும் நரம்பு தளர்ச்சியை போக்கும் மாம்பழம்\nபைபாஸ் அறுவை சிகிச்சைக்குப் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்\nபுராஸ்டேட் பிரச்சினை - பரிசோதனை\nஆரோக்கியமான வாழ்வு மற்றும் மனம் ஆகியவற்றிற்கு சரியான உடலமைப்பு\nகை நடுக்கம் உடல் நடுக்கம்\nநீரிழிவினால் ஏற்படும் கண்பார்வைப் பாதிப்புகள்\nபேரழிவால் பிள்ளைகளில் ஏற்படும் மனநிலை பாதிப்பு\nஅக்குபஞ்சரில் கரையும் சர்க்கரை நோய் (நீரிழிவு நோய்)\nவைரஸ் தொற்றுக்கு இயற்கை மருத்துவம்\nமக்களின் உடல் நலம் உள்ளம் நலம்\nகொளுத்தும் கோடை வெயிலைச் சமாளிக்கும் வழிமுறைகள்\nவெப்ப நோய்களை தடுக்கும் வழிகள்\nகோடையில் வெயிலின் தாக்கத்தில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க வழிமுறைகள்\nகோடையில் சருமத்தை பாதுக்காக்க எளிய வழிகள்\nகோடைக் காலத்தில் உணவு முறை\nநன்னாரி மற்றும் தர்பூசணியின் மருத்துவ குணங்கள்\nமாரடைப்பு, பக்கவாதம் தவிர்க்கும் உத்திகள்\nஎம்.ஆர்.ஐ. ஸ்கேன் ஏன் அவசியம்\nபரு, தழும்பை அழிக்கும் முறைகள்\nகல்லீரல் நோய்களைக் குணப்படுத்த சில வழிகள்\nயோகா & யோகா சிகிச்சை ஓர் அறிமுகம்\nபெற்றோரின் மன அழுத்தம் பிள்ளைகளின் படிப்பை பாதிக்கும்\nபனிக்குடம் உடைதல் – அறிகுறிகளும் மருத்துவ முறையும்\nஇளம்பெண்கள் தங்களது கருப்பையை பாதுகாக்க சில எளிய குறிப்புக்கள்\nசளி காரணம் மற்றும் நிவாரணம்\nசேற்றுப்புண், பித்தவெடிப்பை எப்படிச் சமாளிப்பது\nசிறுநீர்ப் பரிசோதனையும் - விளக்கங்களும்\nஉணவு மாறினால் எல்லாம் மாறும்\nவலிப்ப�� நோயை எதிர்கொள்வது எப்படி\nகுடல் புழுத் தொல்லை தடுக்கும் முறைகள்\nமன அழுத்தத்தில் இருந்து விடுபடும் முறைகள்\nகுறை ரத்த அழுத்தம் சமாளிக்கும் முறைகள்\nமுழு உடல் பரிசோதனைகளின் வகைகள்\nஅமில கார பரிசோதனை முறை\nராகி - சேமிக்கும் தொழில்நுட்பம்\nதொண்டை வலியை போக்கும் மருத்துவ முறைகள்\nபக்கவாத சிகிச்சை குறித்த விழிப்புணர்வு\nமூலிகைகளும் அவைகளின் மருத்துவப் பயன்களும்\nஆரோக்கிய ஆப் - தண்ணீர் குடிப்பதற்கு ஒரு நினைவூட்டி\nHIV திட்டங்களிலிருந்து பெறப்பட்ட பாடம்\nஎய்ட்ஸை கட்டுப்படுத்த இந்திய அரசின் நடவடிக்கைகள்\nஅறுவை சிகிட்சைக்கான தொற்று நீக்கு முறைகள்\nதண்ணீர் குடிக்காவிட்டால் ஏற்படும் விளைவுகள்\nஉணவுத் தொகுதிகள் – உணவைத் திட்டமிட ஒரு வழிகாட்டி\nசமைக்கும் முறைகள் - நன்மைகளும் தீமைகளும்\nக்ளாஸ்ட்ரிடியம் டெட்டனை – நச்சுப்பொருள்\nமனிதனின் உடற்செயலியல் பாகம் 2\nமருந்தாகும் நாட்டுக் கோழி, நோய் தரும் பிராய்லர் கோழி\nஅசுத்தமான காற்றினால் மூளையில் ஏற்படும் பாதிப்பு\nமனித உடலினுள் உள்ள சாதாரண பாக்டீரியாக்கள்\nமனித உடலிலுள்ள மூலப் பொருள்கள்\nஉடல் நலம்- கருத்து பகிர்வு\nமனை அறிவியல் - முதலுதவி\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Mar 16, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/palavaerau-taiiramaananakala-kauraitatau-mahainata-atairaupatai", "date_download": "2019-05-26T01:35:56Z", "digest": "sha1:M27HSLUTDYG6NLUT6DWRDPY7HETJXZ4G", "length": 7542, "nlines": 48, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "பல்வேறு தீர்மானங்கள் குறித்து மஹிந்த அதிருப்தி! | Sankathi24", "raw_content": "\nபல்வேறு தீர்மானங்கள் குறித்து மஹிந்த அதிருப்தி\nபுதன் மே 15, 2019\nடந்த உயிர்த்தெழுந்த ஞாயிறு சம்��வம் தொடர்பாக அரசாங்கம் இதுவரையில் மேற்கொண்டுள்ள பல்வேறு தீர்மானங்கள் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு திருப்தியடைய முடியாதுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅவ்வாறாயினும் பொது மக்கள் சார்பாக அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற சரியான தீர்மானங்கள் தொடர்பாக தமது ஒத்துழைப்பினை வழங்குவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எந்நேரமும் தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஎதிர்க்கட்சித் தலைவரின் ஊடக பிரிவு இன்று வௌியிட்டுள்ள ஊடக அறிக்கை ஒன்றிலேயே மேற்குறிப்பிட்ட விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nதற்போது நாட்டினுள் ஏற்பட்டுள்ள சூழ்நிலை தொடர்பாக தீர்மானங்களை மேற்கொள்ளும் உரிமை ஜனாதிபதிக்கும் பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவைக்கும் மாத்திரமே உள்ளது.\nஎதிர்க்கட்சித் தலைவர் அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதில்லை. அவருக்கு எதிர்க்கட்சியின் கடமைகளை மாத்திரமே நிறைவேற்ற முடியும். நாட்டிலே தேசிய ரீதியில் முக்கியத்துவமிக்க விடயங்கள் தொடர்பாக பாராளுமன்றத்தினுள் பிரேரணைகளை முன்வைத்தல் கருத்துத் தெரிவித்தல் மற்றும் அதற்கு வெளியே பொது மக்களை விழிப்பூட்டல் உள்ளிட்ட பணிகளை அவரால் மேற்கொள்ள முடியும்.\nதற்போது மக்கள் மத்தியில் நிலவுகின்ற அமைதியற்ற நிலை சந்தேகம் மற்றும் அச்சம் என்பவற்றினை அகற்றுவதற்காக அன்னார் ஏற்கனவே ஊடகச் செய்திகள் மற்றும் வாய்மூல விளக்கமளித்தல்கள் என்பவற்றின் ஊடாக பொது மக்களை விழிப்பூட்டியுள்ளார் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதெரிவுக் குழுவின் நடவடிக்கைகள் ஊடகங்களுக்கு வெளிப்படுத்தப்படும்\nஞாயிறு மே 26, 2019\nசிவில் சமூக மற்றும் தொழிற்சங்க ஒன்றிணைப்பின் உறுப்பினர்கள் ...\nசிறீலங்காவின் வெளிநாட்டுக்கடன் தொகை 32.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள்\nஞாயிறு மே 26, 2019\nகடந்த வருடத்தின் முடிவுடன் சிறீலங்கா அரசின் வெளிநாட்டுக்கடன் தொகை 32.54 பில்ல\nசமஷ்டி கட்டமைப்புக்குள் தீர்வைப் பெற உதவுங்கள்\nஞாயிறு மே 26, 2019\nநடந்து முடிவடைந்த இந்திய பாராளுமன்ற தேர்தலில் பெரும் வெற்றி பெற்றுள்ள பாரதிய\nயாழ்ப்பாணம், மானிப்பாயில் வாள்வெட்டு குழு 9 பேர் கைது\nஞாயிறு மே 26, 2019\nயாழ்ப்பாணம், மானிப்பாயில் இடம்ப��ற்ற ரகசிய சுற்றிவளைப்பு நடவடிக்கையில் வாள்வெட\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சு அல்போவில் மற்றும் இவ்றி பகுதிகளில் தமிழினப் படுகொலைக்கான நினைவேந்தல் நிகழ்வுகள்\nஞாயிறு மே 26, 2019\nபிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தைக் கண்டித்து போராட்டம்\nஅரசியல் கவந்துரையாடலும் நூல் அறிமுகமும்.\nசிட்னியில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தமிழர் இனவழிப்பு நினைவு நாள் - 2019\nவெள்ளி மே 24, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/09/25/news/26221", "date_download": "2019-05-26T02:16:22Z", "digest": "sha1:Y2F3BQTNX2RHVGBAUSNZDP4MG4XXHB77", "length": 19392, "nlines": 111, "source_domain": "www.puthinappalakai.net", "title": "தொடர்ந்து போராட வேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளது இடைக்கால அறிக்கை – முதலமைச்சர் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nதொடர்ந்து போராட வேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளது இடைக்கால அறிக்கை – முதலமைச்சர்\nSep 25, 2017 | 4:15 by யாழ்ப்பாணச் செய்தியாளர் in சிறப்பு செய்திகள்\nஅரைகுறைத் தீர்வு ஒரு போதும் நோய்க்கு மருந்தாகாது. புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை தொடர்ந்து போராட வேண்டிய நிர்ப்பந்தத்தையே எமக்கு ஏற்படுத்தியுள்ளது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nபுதிய அரசியலமைப்புக்கான நாடாளுமன்ற வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பாக, முதலமைச்சர் விக்னேஸ்வரன், கேள்வி-பதில் பாணியிலான அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளார்.\nகேள்வி- உத்தேச அரசியலமைப்பு திருத்தத்துக்கான இடைக்கால அறிக்கை வெளிவந்துள்ள நிலையில் தமிழர் தரப்பிலிருந்து பரவலான அதிருப்தியும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இது தொடர்பில் தங்களது நிலைப்பாடு என்ன\nபதில் – முழுமையாக குறித்த ஆவணத்தைப் பரிசீலிக்க எனக்கு நேரம் போதவில்லை. மருத்துவமனைக்குச் செல்லும் தறுவாயில் எனது மேலெழுந்த கருத்துக்களை வெளியிட விரும்புகின்றேன். எனது அவதானம் பின்வருமாறு -ஒருவர் நோயுற்றிருந்தால் அவரின் அந்த நோய் என்ன என்று முதலில் அறிந்து கொள்ளவேண்டும். அதன்பின் அந்த நோய்க்கு எவ்வாறான சிகிச்சை அளிக்க வேண்டும் என்று ஆராயவேண்டும். அந்த ஆராய்வின் முடிவில் சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டு நோயைத் தீர்க்க முயற்சிக்க வேண்டும்.\nநாம் இப்போது எமது நோயைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்பதே எனது கருத்து. நோயைப் புரிந்து கொள்ளாது ஒவ்வொருவரும் பனடொல் கொடுப்போம், கசாயம் கொடுப்போம், பனடீன் கொடுப்போம், எண்ணை தேய்ப்போம் என்று கொண்டிருக்கின்றோம். நோயைப் புரிந்து கொள்ளாது மருந்துகளைப் பற்றிய சர்ச்சையில் ஈடுபட்டுள்ளோம். நோயைப் புரிந்து கொள்ள நோயின் சரித்திரம் மிக அவசியம். எவ்வாறான பின்புலம் இன்றைய நோயை ஏற்படுத்தியது என்று அறிந்தால்த் தான் உரிய சிகிச்சையைப் பரிந்துரைக்கலாம். நோயைப் புரிந்து கொள்ளாது சிகிச்சையில் நாம் ஈடுபட்டுள்ளோம் என்பதே எனது அவதானம்.\nஇடைக்கால அறிக்கை நோயை அறிந்ததாகவோ, தீர்க்கப் போதுமானதாகவோ தென்படவில்லை. நோயை அறியாத சிகிச்சை தோல்வியில் முடியும்.\nஇடைக்கால அறிக்கை தமிழர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தும் என்பது திண்ணம். சிங்கள பௌத்த மேலாதிக்கத்தினை உறுதிப்படுத்துவதாகவே குறித்த அறிக்கை உள்ளது. எதனைப் புறக்கணித்து நாம் எழுபது வருடங்களுக்கு மேலாகப் போராடி வந்தோமோ அதனை வலியுறுத்துவதாகவே அறிக்கை அமைந்துள்ளது. அதனால்த் தான் நான் கூறினேன் நோயை அறியாமல் மருந்து பற்றி சம்பாஷணைகள் நடந்துள்ளன என்று. நோய் என்று நான் குறிப்பிடுவது எமக்கு இனப் பிரச்சனை ஏற்படுத்துவதற்கு முக்கிய காரணமாக இருந்ததையே. சிங்களத் தலைவர்கள் அரசியல் அதிகாரத்தைத் தம்வசம் எடுத்துக் கொண்டு தாம் செய்ததே சரியென்ற அடிப்படையில் இதுவரை காலமும் நடந்து கொண்டதே எமது அரசியல் நோய்க்கு மூல காரணம்.\nகுறித்த தலைவர்களின் இதுவரையிலான செயற்பாடும் நோக்கும் கண்டிக்கப்பட்டு அதற்கான மாற்றத்தினை நாம் முன் வைக்க முன்வர வேண்டும். அப்போது தான் நோய்க்கு நாம் பரிகாரம் தேடலாம்.\nஒற்றை ஆட்சியினை நிராகரித்து தமக்குரிய அரசியல் தீர்வாக சமஷ்டிக் கோரிக்கையினை தமிழர்கள் முன்வைத்துள்ள நிலையில் தொடர்ந்தும் ஒற்றை ஆட்சி முறைமையினை தக்க வைக்கும் பொருட்டு வார்த்தைப் பிரயோகங்களில் ஏமாற்ற முற்பட்டுள்ளமை அருவருப்பை ஏற்படுத்துகின்றது. ஒரு நாட்டினுடைய ஆட்சிக் கட்டமைப்பினை குறிக்கப் பயன்படுத்தப்படும் சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய ஒரு பொருத்தமான வார்த்தையினைப் பயன்படுத்தாது “ஏகிய ரட” என்கின்ற சிங்கள சொற்பதத்தினை பயன்படுத்தியிருக்கின்றார்கள். “எக்சத்” என்ற பதத்தைப் பாவிக்காது “ஏகிய ரட” என்று கூறியமை அறிக்கை ஆக்கியோரின் கபடத் தனத்தை வெளிக்காட்டுகின்றன. தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்டு இணைந்த வடக்கு கிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான அதிகாரம் பகிரப்பட வேண்டும் என்கின்ற தமிழ் மக்களின் கோரிக்கை இவ் இடைக்கால அறிக்கையில் முற்றாக நிராகரிக்கப்பட்டுள்ளதாகவே கருத முடியும்.\nகேள்வி – தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தேர்தல் காலத்தில் வாக்குறுதி அளித்தவாறு வடக்கு கிழக்கு இணைப்பு பற்றியும் ஐக்கிய இலங்கை மாகாணங்களின் ஒன்றிணைப்பு பற்றியும் பின்னிணைப்பில் வலியுறுத்தியுள்ளதே அது பற்றி தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்\nஅறிக்கையின் ஆங்கிலப் பிரதியினைப் பார்த்தீர்களானால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஏறத்தாழ 70 வருடங்களாக தமது உரிமைகளுக்காக போராடிக் கொண்டிருக்கும் எமது இனத்தின் கோரிக்கைகளை வெறும் ஒன்றே கால் பக்கத்துக்குள் அடக்கியிருக்கின்றது என்பது தெரிய வருகின்றது. வேறு அறிக்கைகளைக் குறிப்பிட்டுள்ளதே தவிர திடமாகத் தமக்கு வேண்டியவற்றைக் கூறத் தவறியுள்ளது. வடமாகாணசபையும் தமிழ் மக்கள் பேரவையும் போதுமான விபரங்களுடன் தமது அறிக்கைகளைச் சமர்ப்பித்திருந்தன.\nமத்திய அரசுக்கும் மாநிலத்துக்கும் இடையில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் எனக் கூறப்படுகின்றதே தவிர என்னென்ன அதிகாரங்கள் மாநிலத்துக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்பன பரிந்துரை செய்யப்படவில்லை. ஒட்டு மொத்தத்தில் இவ் இடைக்கால அறிக்கையானது தமிழரின் இனப் பிரச்சனை தொடர்பான பயணத்தினை பின்னோக்கி நகர்த்தியுள்ளதாகவே கருதலாம்.\nகேள்வி – இவ் இடைக்கால அறிக்கைக்கு நீங்கள் ஆதரவு வழங்குவீர்களா\nநோய்க்கு மருந்து கொடுக்காவிட்டால் நோய் தீராது. தொடரப் போகும் நோய்க்கு ஆதரவு வழங்கச் சொல்கிறீர்களா அரைகுறைத் தீர்வு ஒரு போதும் நோய்க்கு மருந்தாகாது. தொடர்ந்து போராட வேண்டிய நிர்ப்பந்தத்தையே இந்த இடைக்கால அறிக்கை எமக்கு நல்கியுள்ளது.\nTagged with: சி.வி.விக்னேஸ்வரன், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் மோடியின் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்கிறார் சிறிலங்கா அதிபர்\nசெய்திகள் 3000 சிறிலங்கா படையினர் கொழும்பு உள்ளிட்ட மாவட்டங்களில் பாரிய தேடுதல்\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 2\nசெய்திகள் கூட்டமைப்பின் எதிர்ப்புக்கு மத்தியில் அவசரகாலச்சட்ட நீடிப்புக்கு நாடாளுமன்றம் அனுமதி\nசெய்திகள் சிறிலங்காவுடன் புதிய இராணுவ உடன்பாடு இல்லை- என்கிறது அமெரிக்கா\nசெய்திகள் மோடியின் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்கிறார் சிறிலங்கா அதிபர் 0 Comments\nசெய்திகள் 3000 சிறிலங்கா படையினர் கொழும்பு உள்ளிட்ட மாவட்டங்களில் பாரிய தேடுதல் 0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 2 0 Comments\nசெய்திகள் கூட்டமைப்பின் எதிர்ப்புக்கு மத்தியில் அவசரகாலச்சட்ட நீடிப்புக்கு நாடாளுமன்றம் அனுமதி 0 Comments\nசெய்திகள் சிறிலங்காவுடன் புதிய இராணுவ உடன்பாடு இல்லை- என்கிறது அமெரிக்கா 0 Comments\nEsan Seelan on புலிகளைப் போலவே இஸ்லாமிய தீவிரவாதத்தையும் தோற்கடிப்போம் – சிறிலங்கா அதிபர்\nEsan Seelan on தாக்குதல்களுக்குப் பொறுப்பான தலைவர்களை பதவியில் இருந்து நீக்க வேண்டும் – கர்தினால்\nsUbramanaim on வெளிநாட்டுப் படைகளின் உதவியுடன் வழமை நிலையை ஏற்படுத்துவோம் – சிறிலங்கா பிரதமர்\nEsan Seelan on வெளிநாட்டுப் படைகளின் உதவியுடன் வழமை நிலையை ஏற்படுத்துவோம் – சிறிலங்கா பிரதமர்\nJayanthan Tharma on சமூக ஊடகங்கள் மீதான தடை நீக்கம் – சிறிலங்கா அதிபர் உத்தரவு\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ulaks.in/2012/", "date_download": "2019-05-26T01:07:40Z", "digest": "sha1:X4AUJLNAFLOO7RBCXG4F7VACYM33QTDS", "length": 171033, "nlines": 503, "source_domain": "www.ulaks.in", "title": "என். உலகநாதன்: 2012", "raw_content": "\nநீ தானே என் பொன் வசந்தம்\nசென்ற வெள்ளிக���ழமை இரவு. நன்றாகத்தான் பேசிக்கொண்டிருந்தோம். திடீரென ஏதோ ஒரு பேச்சு வரும்போது, “ஆமாம். உங்களைப்பற்றி தெரியாதா நீங்கள் சின்ன வயதில் செய்தவைகள் எல்லாம் எனக்கும் தெரியும். ரொம்ப யோக்கியன் மாதிரி பேசாதீங்க”\nஇப்படி பேசிய என் மனைவியின் முகத்தை மிகவும் அதிர்ச்சியுடன் திரும்பி பார்த்தேன். “என்ன சொல்லுகிறாள் இவள் பொத்தாம் பொதுவாக சின்ன வயதில் என்றால் என்ன அர்த்தம் பொத்தாம் பொதுவாக சின்ன வயதில் என்றால் என்ன அர்த்தம் என்ன தெரியும் இவளுக்கு எல்லாம் தெரிந்தால் என்ன ஆகும் யார் சொல்லி இருப்பார்கள் இவளுக்கு யார் சொல்லி இருப்பார்கள் இவளுக்கு\nகுழப்பத்துடன் அதே சமயம் மிகவும் ஜாக்கிரதையுடன் அவள் முகத்தை நேராக பார்க்க தைரியம் இல்லாமல் கீழே பார்த்துக்கொண்டே கேட்டேன், “யார் சொன்னாங்க என்ன சொன்னாங்க\n“எல்லாம் உங்க அக்காக்கள் பேசிட்டாங்க”\n“ஏதோ ஒரு பொண்ணுக்கு லவ் லெட்டர் கொடுத்து பிரச்சனையாகி...ஜீப்புல ஸ்கூலுக்கு தினமும் போய்...”\nஅப்போழுதுதான் எனக்கு ஓரளவு நிம்மதி வந்தது. நான் என்னவோ ஏதோ என்று பயந்துவிட்டேன். நல்ல வேளை எல்லாம் விசயங்களும் தெரியவில்லை. ஏதோ சின்ன ஒரு விசயம் மட்டும் அவளுக்கு தெரிந்திருக்கிறது. இப்பொழுது நினைத்தால் இது சின்ன விசயம்தான். ஆனால் அந்த வயதில்.... நினைவு சற்று பின்னோக்கி சென்றது.\nநான் பத்தாவது படிக்கும் போது நடந்த சம்பவம் இது. நண்பர்கள் பேசிக்கொண்டு இருந்தோம். அப்பொழுது பெண்களைப் பற்றிய பேச்சு வந்தது. எல்லோரும் அவர்களுக்கு பிடிக்கும் பெண்களைப் பற்றி சொல்ல, நானும் என் பங்குக்கு என் தெருவில் வசிக்கும் ஒர் பெண்ணை அதுவும் வயதில் மிகவும் சின்ன பெண்ணைப் பற்றி சொல்ல...அனைவருக்கும் ஆச்சர்யம். தவறாக சொன்னதாக நினைவில்லை. ஆனால் அழகான பெண். எனக்குப் பிடித்த பெண் என்று சொன்ன நினைவிருக்கிறது.\nஅதன் பின் நடந்த சம்பவங்கள் தான் என் வாழ்வில் மறக்க முடியாதவை. அப்போழுது அங்கே இருந்த நணபர்களில் ஒருவன் அந்த பெண்ணின் அண்ணனிடம் சொல்ல, அது மிகப் பெரிய பிரச்சனை ஆகிவிட்டது. ஒரு அண்ணன் என்றாலே பிரச்சனை. மொத்தமாக எட்டு அண்ணன்கள் (கஸின்களையும் சேர்த்து) என்றால் நினைத்துப் பாருங்கள். பிரச்சனை பெரிய பிரச்சனையாக உருவெடுத்து, தூக்கம் இல்லாமல், குடும்பத்தில் அனைவரிடமும் திட்டு வாங்கி, அப்���ா என்னை சித்தப்பா வீட்டில் தங்க வைத்து, என்னுடைய தரப்பு வாதத்தை யாரும் கேட்க விரும்பாமல், நான் தப்பு பண்ணியதாக அவர்களே முடிவெடுத்து அதனால் என் படிப்பு மிகவும் பாதிக்கப்பட்டு, பின் ஒரு மாதம் கழித்து பெரியவர்களை எல்லாம் வைத்து பஞ்சாயத்து நடந்து, சமாதானம் ஆகி... மிகப் பெரிய நாவல் எழுதும் அளவிற்கு விசயம் இருக்கிறது. நிச்சயம் இதை ஒரு நாவலாக எழுதுவேன்.\nசிறிது நேரத்திற்கு பிறகு பழைய நினைவுகளில் இருந்து விலகி, மேலே சொன்ன விசயங்களை மட்டும் சொல்லி “நான் எந்த தவறும் செய்யவில்லை. இந்த மாதிரி உணர்வுகள் எல்லாம் அந்த அந்த வயதில் ஏற்படும் சாதாரண விசயம்தான்” என்று சொல்லி என்னை மிகவும் யோக்கியனாக காட்டிக்கொண்டு ஒரு மாதிரி சமாளித்து பேச்சை வேறு திசைக்கு திருப்ப முயன்றேன்.\nஅப்பொழுது மகனும் மகளும் நாங்கள் இருந்த அறைக்கு வந்தார்கள்.\n“அப்பா, நாளைக்கு சினிமா போகிறோம் தானே”\n“ரெண்டு படங்கள்தான் ஓடுது. ஒண்ணு கும்கி இன்னொன்று நீதானே என் பொன் வசந்தம்”\n“அப்பா கும்கி போலாம்” பையன்\n“இல்லப்பா நீ தானே என் பொன் வசந்தம் போலாம்” பெண்\n“அப்பா கும்கிலதான் பாட்டு எல்லாம் நல்லா இருக்கு”\nஇங்கே ஒரு இடைச்செறுகல்: நான் கல்லூரி முடிக்கும் வரை அப்பாவுக்கு தெரிந்து தனியாக சினிமா போனதில்லை. கல்லூரி காலத்தில் அப்பாவுக்கு தெரியாமல் கல்லூரிக்கு கட் அடித்துவிட்டு சினிமா போன அனுபவம் நிறைய உண்டு. பள்ளி கல்லூரி காலங்களில் நான் சினிமா போக வேண்டும் என்று சொன்னால் அப்பா அவர் ஆபிஸிலிருந்து ஒரு ஹெட் கிளர்க்கை லீவு கொடுத்து ஜீப்புடன் வீட்டிற்கு அனுப்புவார். நான் அவருடன் தான் படம் செல்ல வேண்டும். படம் முடிந்து இரவு சாப்பாடு வாங்கி கொடுத்து பின் என்னை வீட்டிற்கு வந்து விட்டுவிட்டு அவர் வீட்டிற்கு திருச்சி செல்வார். அதும் நல்ல படங்களாக பார்த்துதான் கூட்டி செல்வார்.\nபையன் கும்கியைப் பற்றி சொன்னவுடன் உடனே பெண்,\n“அப்பா நீ தா எ பொ வ போலாம்பா”\n“அருமையான லவ் ஸ்டோரிப்பா. மிஸ் பண்ணாதிங்கப்பா”\nஎனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. சந்தோசப்படுவதா இல்லை வருத்தப்படுவதா 13 வயதில் இருக்கும் என் பெண் ‘அருமையான லவ் ஸ்டோரிப்பா’ என்கிறாள். மனைவி கோபப்பட்டாலும் நான் கோபப்படவில்லை. ஒரு வழியாக பேச்சை மாற்ற விரும்பினேன்.\nபின் பிள்ளைகள் இ���ுவரும் சீட்டு குலுக்கி போட்டார்கள். கும்கி என்று வந்தது. பையன் அடைந்த சந்தோசத்திற்கு அளவே இல்லை. என் பெண் முகம் மிகவும் வாடிவிட்டது. என்ன செய்ய யாருக்கு சப்போர்ட் செய்ய\nசனிக்கிழமை காலை வந்ததும் பெண் மெதுவாக என்னிடம் வந்தாள், “அப்பா ப்ளீஸ்ப்பா. நீ தா எ பொ வ போலாம்பா”\n“நோப்பா. என்னால ஒண்ணும் செய்ய முடியாது. இது நீங்கள் இருவரும் சேர்ந்து எடுத்த முடிவு. வேணும்னா நீ தம்பிட்ட பேசிப்பாரு”\nதியேட்டருக்கு சென்றோம். பையன் என்ன நினைத்தானோ தெரியவில்லை.\n“அப்பா, அக்கா ரொம்ப ஆசைப்படறா. பேசாம அவ சொன்ன படத்துக்கே போகலாம்”\nநான் எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல்தான் படத்திற்கு போனேன். அதன் பிறகு என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை. ஏற்கனவே முதல் நாள் இரவு என் மனைவி கேட்ட கேள்வி, அதனால் ஏற்பட்ட பழைய நினைவுகள்..மூன்று மணி நேரம் நான் இந்த உலகத்திலேயே இல்லை. மொத்தத்தில் சொல்வெதென்றால்,\n“நீ தானே என் பொன் வசந்தம். அட்டகாசம். 2012ன் உச்சக்கட்ட கொண்டாட்டம்”\nபடம் பார்க்கும் போது கண்களில் வழிந்த கண்ணீரை யாருக்கும் தெரியாமல் துடைத்துக்கொண்டேன். மனைவி பார்த்திருக்க வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன். மூன்று மணி நேர என் அமைதி அவர்களுக்கு எதையோ உணர்த்தி இருக்கிறது.\nமகள் கேட்டாள், “நான் சொன்னேன்ல டாடி அருமையான காதல் கதைனு”\nமனைவி அருகில் வந்து மெதுவாக மிக மெதுவாக கேட்டாள்,\n“என்ன பழைய நினைவுகள் எல்லாம் வந்துடுச்சா”\n“இல்லை” என்று பொய் சொன்னேன்.\nLabels: அனுபவம், கட்டுரை, சினிமா, செய்திகள்\nநிறைய எழுத ஆசை இருந்தும் முன்பு போல் எழுத முடியவில்லை. நேரம் இல்லை என்று பொய் சொல்ல விரும்பவில்லை. நேரம் இருந்தும் முன்பு போல் எழுத முடியாமல் இருப்பதற்குக் காரணம் ஒரு வித வெறுப்பு என்றே நினைக்கிறேன். அந்த வெறுப்பு யார் மேலும் இல்லை. என் மேலேயே எனக்கு ஏற்பட்டுவிட்டது. யோசித்துப் பார்த்தால் சில சமயம் எரிச்சலும் கோபமும் வருகிறது. என்னால் நிறையக் கதைகளைப் படைக்க முடியும். ஆனால் தடுப்பது எது தனிமை.. தனிமை என்பதைத் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும் தனிமை.. தனிமை என்பதைத் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும் கிட்டத்தட்ட 15 வருடங்களாகச் சொர்க்கமாகத் தெரிந்த மலேசியா இப்போது வேறு மாதிரி தெரிகிறது. மலேசியா அப்படியேதான் உள்ளது. என�� பார்வையில்தான் கோளாறு. எதிலும் நாட்டமில்லை. காரணம் தனிமை.\nகுடும்பத்தை விட்டு, மனைவியைப் பிரிந்து, பிள்ளைகளைப் பிரிந்து இப்படித் தனியாகப் புலம்புவது தேவையா என என்னையே பலமுறை கேட்டுக்கொள்கிறேன். இருந்தும் இந்தத் தனிமையில் இருந்து விடுபட முடியாமல் தவிக்கிறேன். காரணம் பணம், பதவி.. என என்னையே பலமுறை கேட்டுக்கொள்கிறேன். இருந்தும் இந்தத் தனிமையில் இருந்து விடுபட முடியாமல் தவிக்கிறேன். காரணம் பணம், பதவி.. எல்லோரும் சொல்வது என்ன இந்தியா போனால் இந்தச் சம்பளம் கிடைக்காது. இந்தப் பதவி கிடைக்காது...இத்யாதி இத்யாதி. இங்கே பணமும் பதவியும் முக்கியமா இல்லை நிம்மதி முக்கியமா பணமும் பதவியும் முக்கியம் என்றால் புலம்பி பயன் இல்லை. நிம்மதிதான் முக்கியம் என்றால் எது நிம்மதி பணமும் பதவியும் முக்கியம் என்றால் புலம்பி பயன் இல்லை. நிம்மதிதான் முக்கியம் என்றால் எது நிம்மதி\nஇததனைக்கும் கடந்த 5 மாதங்களில் மூன்று முறை இந்தியா சென்று வந்துவிட்டேன். அடுத்த வாரம் அவர்கள் விடுமுறைக்காக இங்கே வருகிறார்கள். இருந்தும் ஒரு ஏக்கத்துடனேயே இருப்பது ஏன் கல்யாணம் ஆன முதல் மூன்று மாதங்களில் கூட இப்படி இருந்ததில்லை நான். ஆனால் ஒரு நல்ல விசயம் நடந்திருக்கிறது. என்ன என்றால் என் மனைவியின் மேல் நான் வைத்திருக்கும் அன்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அந்த அன்பில் கட்டுண்டு மனம் வேறு எந்தக் கெட்ட செயலுக்கும் செல்லாமல் இருக்கிறது.\nஆனால் இந்தப் புலம்பலுக்கும் எழுதாமல் இருப்பதற்கும் என்ன காரணம் ஏதோ இருக்கிறது. ஆனால் என்ன என்று புரியவில்லை. நண்பர் கேபிள் என்னைத் தொடர்ந்து எழுத சொல்லி ஊக்கப்படுத்தி வருகிறார். ஒரு முறை யுவகிருஷ்ணா, \"உலக்ஸ், எழுதுவது எல்லோராலும் முடியாது. சில பேரால்தான் முடியும். அதனால் தொடர்ந்து எழுதுங்கள்\" எனக் கூறினார்.\nநிறையப் படித்தால்தான் எழுத முடியும் என்று எல்லோரும் சொல்வதுண்டு. நிறையப் படித்துக்கொண்டிருந்தேன். இப்போது அதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. என் நுலகத்தில் நான் படிக்காமல் வைத்திருக்கும் புத்தகங்கள் எண்ணிக்கை முப்பதுக்கு மேல் இருக்கும். முன்பு எல்லாம் அவ்வளவு வேகமாகப் படிக்கும் நான் இப்போது முடியாமல் தவிக்கிறேன். திரு எஸ் ராமகிருஷ்ணனின் \"தேசாந்திரி\" புத்தகத்தைக் கையில் எடுத்து பத்து நாள் ஆகிறது. இன்னும் முடிக்க முடியவில்லை. அதே போல் பா ராகவனின் \"9/11\" பாதியில் நிற்கிறது. இரண்டு ஆங்கிலப் புத்தகங்கள் பாதியில் நிற்கிறது.\nசரி நல்ல புத்தகங்கள்தான் படிக்க முடிவதில்லை. சரி அந்த மாதிரி கதைகளாவது படிக்கலாம் என்று இணையத்தில் தேடி படிக்க ஆரம்பித்தால், அதுவும் பிடிக்கவில்லை. உடனே எனக்கு ஒருவித சந்தேகமும் பயமும் வந்துவிட்டது. வேறு ஏதாவது கோளாறு ஆகிவிட்டதா எனக்கு ஆனால் அந்த மாதிரி பிரச்சனைகள் எல்லாம் இல்லை என்பதை விடியற்காலையில் உணர்கிறேன்.\nசரி வேறு என்ன பிரச்சனை என்ன ஆச்சு எனக்கு ஏன் என்னால் எதிலும் சரியாகக் கவனம் செலுத்த முடியவில்லை. நானும் தினமும் யோசித்துக்கொண்டே இருக்கிறேன். குடும்பத்தைப் பிரிந்து இருக்கும் தனிமைதான் என உள்மனம் சொல்கிறது. இது தான் சரியான காரணமா\nஆனால் ஒரே ஒரு ஆறுதல் கல்கியில் என் கதைகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறன. ஆனந்த விகடனில் எவ்வளவோ முயன்றும் என்னால் ஒரு கதைக்கு மேல் கொண்டு வர முடியவில்லை. ஆனந்த விகடனின் தரத்திற்கு என்னால கதை எழுத முடியவில்லை என்பதுதான் காரணமாக இருக்க முடியும் என்று நினைக்கிறேன். வேறு பத்திரிகைகளுக்கு மெயிலில் கதைகளை அனுப்ப முடியுமா\nஎன்னால் நிறையக் கதைகளையும் படைப்புகளையும் படைக்க முடியும். ஆனால் படைப்பாளி சந்தோசமாக இருந்தால்தானே படைப்புகள் வர முடியும் என்னால் எழுத முடியாமல் இருப்பதற்கு நான் சந்தோசம் இல்லாமல் இருப்பதுதான் காரணமா என்னால் எழுத முடியாமல் இருப்பதற்கு நான் சந்தோசம் இல்லாமல் இருப்பதுதான் காரணமா சந்தோசம் என்றால் என்ன\nதெரியாமல் தவிக்கிறேன். சரி, இதை எல்லாம் ஏன் இங்கு எழுதுகிறேன். இவைகள் எல்லாம் நான் தினமும் என்னையே நான் கேட்டுக்கொள்ளும் கேள்விகள். அந்தக் கேள்விகளை, சிந்தனைகளை உங்கள் முன் வைக்கிறேன்.\nஒரு தேர்ந்த மனநல டாக்டர் போல நினைத்து என்னுடைய பிரச்சனையை அலசி நான் ஒரு நல்ல எழுத்தாளராக உதவுங்களேன்\nநானும் மிகப் பெரிய எழுத்தாளராகி, இப்பொழுதைவிடக் கோடி கோடியாகச் சம்பாரிக்க வேணாமா\nLabels: அனுபவம், கட்டுரை, செய்திகள்\nஇந்த முறை தீபாவளி விடுமுறை முடிந்து அதிகாலை வீட்டை விட்டு கொஞ்சம் கவலை கொஞ்சம் சந்தோசத்துடன் கிளம்பினேன். எப்படியாவது இன்னும் ஆறு மாதத்தில் தமிழ்ந���ட்டிற்கு வந்துவிடமாட்டோமா என்ற ஆசை ஒவ்வொரு முறையும் வரும். இந்த முறை கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. வீட்டை விட்டு கிளம்பும் அந்த நொடி மிகவும் வேதனையானது. யார் முகத்தையும் பார்க்க விரும்புவதில்லை. ஏனென்றால் லேசாக என் விழிகளின் ஓரத்தில் ஒரு துளி நீர் வர ஆரம்பித்தால் பின் பிரச்சனைதான். நல்ல வேளை அந்த நேரத்தில் திருச்சிக்குச் செல்லும் நண்பன் வந்து சேர்ந்தான். அவனுடன் காரில் செல்கையில் ஓரளவு மனம் லேசாக ஆரம்பித்தது. காலை 6.40க்கு எல்லாம் ஏர்போர்ட்டை அடைந்துவிட்டோம். அங்கே டோக்கன் வாங்கும் நபரிடம் என் டிரைவர், \"வெறும் டிராப் தாம்பா\" என்றார். \"சரி, சரி மூன்று நிமிசத்திற்குள் சென்றுவிட வேண்டும்\" என்ற நிபந்தனையில் காரை அனுமதித்தான்.\nஅதற்குள் லக்கேஜை எடுத்துவிட்டு, நண்பனுக்குப் 'பை' சொல்லிவிட்டு உள்ளே சென்றேன். அங்கே இருந்தவர்கள் \"கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சார்\" என்று கூறவே அருகில் உள்ள சேரில் அமர்ந்தேன். பக்கத்தில் பார்த்தேன். மூன்று அழகான இளம் பெண்கள். மிக அழகாக... பார்த்துக்கொண்டே இருக்க ஆசை. ஆனால் மனைவியின் முகம் நினைவில் வரவே கஷ்டப்பட்டுப் பார்வையைத் திருப்பிக்கொண்டேன். பின் எல்லோரையும் அனுமதிக்கவே வரிசைக்குச் சென்றேன். அதிர்ஷ்டமா அருகிலேயே அந்தப் பெண்களும். மூவருமே காலையில் பூத்த மலர்கள் போல. அவர்களைப் பார்த்தால் தவறான எண்ணம் வராது. ஆனால் பார்க்கத்தூண்டும் அழகு. பின் டிக்கெட் செக்கிங்,லக்கேஜ் ஸ்கேனிங் முடிந்து போர்டிங் பாஸ் வாங்கி, இமிக்ரேஷன், கஸ்டம்ஸ் முடிந்து மெட்டர் டிடெக்டர் வழியாக உள்ளே நுழைந்து, ஸ்கேனிங் முடிந்து லேப்டாப், பர்ஸ் மற்றும் டிபன் வரும் வரை வெயிட் செய்து பின் அனைத்தையும் சரி பார்த்து அங்கே இருந்த இருக்கையில் அமர்ந்த பின் மணியைப் பார்த்தேன். காலை 7.25. விமானம் கிளம்ப இன்னும் இரண்டு மணி நேரம் இருக்கிறது.\nசரி சாப்பிட்டு விடலாம் என்று நினைத்து வீட்டில் கட்டிக்கொடுத்த இட்லி, மிளகாய் பொடி, தக்காளி சட்னியை சாப்பிட்டு முடித்தேன். இது போல மறுபடியும் சாப்பிட இன்னும் இரண்டு மாதம் ஆகலாம் என்ற நினைப்பு வேறு வந்து தொல்லைப் படுத்தியதால், நான்கு இட்லியை மலேசியா சென்று சாப்பிடலாம் என்று தனியே எடுத்து வைத்தேன். பின் அனைவருக்கும் போன் செய்ய ஆரம்பித்தேன், அம்மாவில் ஆரம்பித்து, மனைவி, மாமியார், மாமனார், அக்காக்கள், அத்தை, நண்பர்கள் அனைவருக்கும் போன் செய்து முடித்து மணியைப் பார்த்தேன். மணி 8.45. பின் சிறிது நேரம் தனியாக மிகத்தனியாக அமர்ந்து யோசிக்க ஆரம்பித்தேன். பலவிதமான சிந்தனைகள். \"சே, என்ன வாழ்க்கை இது பணத்திற்காக இப்படி அலைந்து கொண்டு..இன்னும் எவ்வளவு பணம் வேண்டும்... பணத்திற்காக இப்படி அலைந்து கொண்டு..இன்னும் எவ்வளவு பணம் வேண்டும்...\" யோசனையை தடுத்து நிறுத்தியது அப்போது வந்த அறிவிபு. ஆம், சரியாக 8.55க்கு மலேசியாவில் இருந்து வந்த விமானம், நான் மலேசியா செல்ல இருக்கும் விமானம் தரை இறங்கியது. உடனே மனைவிக்குப் போன் செய்து \"விமானம் வந்துவிட்டது. நான் மலேசியா சென்ற பின் போன் செய்கிறேன்\" என்று சொல்லி முடிக்கும் முன்,\n\"உட்கார்ந்து பேசுங்க. ஏன் நடந்துகிட்டே பேசறீங்க\" என்ற குரல் கேட்டு திரும்பினேன். மலேசியாவில் நான் தங்கி இருக்கும் இடத்தில் உள்ள கோவிலின் குருக்கள் அங்கே நின்று கொண்டிருந்தார். மனைவியையும், குழந்தையும் அழைத்துச் செல்ல வந்ததாகவும் கூறினார். நல்ல பழக்கம் என்பதால் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது எங்கள் அருகே ஒருவர் வந்தார். நாலு முழ வேட்டி கட்டி இருந்தார், வேட்டியின் உள்ளே போட்டிருந்த பட்டாப்பட்டி டிரவுசர் தெரிந்தது. கதர் சட்டை அணிந்திருந்தார், நெற்றியில் நாமம் அணிந்திருந்தார். தோளில் பை மாட்டி இருந்தார். அந்த இடத்திற்குச் சற்றும் பொருத்தமில்லாத உடை. ஆனால் மிகத் தெளிவான முகம். முகத்தில் ஒரு பிரகாசம் தெரிந்தது.\nஎன்னைப் பார்த்து, \"மலேசியா போறீங்களா\" என்றார். அவர் அப்படிக் கேட்டதும் எனக்குக் கோபம் வரவில்லை. இந்த நேரத்தில் சிறு வயதில் நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. தியேட்டரில் ஒரு படத்தின் இடைவேளை தருணத்தில் என்னைப் பார்த்த நண்பன் ஒருவன், \"என்ன உலக்ஸ் சினிமாவுக்கு வந்தியா\" என்றார். அவர் அப்படிக் கேட்டதும் எனக்குக் கோபம் வரவில்லை. இந்த நேரத்தில் சிறு வயதில் நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. தியேட்டரில் ஒரு படத்தின் இடைவேளை தருணத்தில் என்னைப் பார்த்த நண்பன் ஒருவன், \"என்ன உலக்ஸ் சினிமாவுக்கு வந்தியா\" என்றான். நான் உடனே, \"இல்லை முடிவெட்ட வந்தேன்\" எனப் பதில் கூறினேன். ஏனோ அப்படி அவரிடம் பதில் சொல்ல என் மனதிற்குத் தோன்றவில்லை.\n\"ஆமாம் சார்\" என்றேன். அவ்வளவுதான் அடுத்தப் பத்து நிமிடங்கள் தொடர்ந்து அவர்தான் பேசினார்.\n\"நான் பெரிய சர்ஜன். MD, FRCS - எல்லாத்துலயும் Rank Holder. மலேசியால முதல் முதல் தமிழ் பள்ளி ஆரம்பிச்சதே என் அண்ணாதான். எனக்குப் பல மொழிகள் தெரியும். சமஸ்கிரிதத்துல நான் பெரிய ஆள். நல்ல பாடகன் நான். அதுமட்டும் இல்லை, நான் ஒரு பெரிய எழுத்தாளர். நிறையப் புத்தகங்கள் எழுதி இருக்கேன். இப்போ கூட அம்மாவைப் பத்தி ஒரு புத்தகம் எழுதி இருக்கேன். ஆமாம் ஏன் சார் அந்தப் புத்தகத்தைக் கஸ்டம்ஸ் அதிகாரி காமிக்கச் சொல்றான்\"\n\"நான் கூட ஒரு எழுத்.......\" சொல்ல நினைத்து வேண்டாம் என்று விட்டுவிட்டேன். அவரே தொடர்ந்தார், \"நான் நிறையப் படித்தவன். இன்னும் படித்துக்கொண்டிருக்கிறேன். அண்ணாமலை யுனிவர்சிட்டில.....\"\nநான் உடனே இடை மறித்து, \"உங்க கிளினிக் எங்க இருக்கு சார்\n\"இப்பவெல்லாம் எவன் சார் நல்ல மெடிசன் தயாரிக்கிறான். நல்ல மாத்திரை ஆறு டாலர். அதே மாத்திரைய மதுரைல அறுபது பைசாக்குத் தயாரிக்கிறான் சார். எல்லாம் ப்ராடு. எவனும் இந்த நாட்டுல உண்மையாயில்லை\"\n\"சார், நீங்க மலேசியன் இந்தியனா அல்லது இந்தியன் இந்தியனா\nஅதற்குள் விமானத்தில் ஏறுவதற்கான அழைப்பு வந்தது. நான் விமானத்தின் முன் பகுதியில் சீட் வாங்கி இருந்தாலும், முதலில் கடைசி இருக்கை பயணிகளை ஏற்றிவிட்டுத்தான் மற்றவர்களை அனுப்புவார்கள். அந்த சமயத்தில் என் கையைப் பிடித்து இழுத்த குருக்கள்,\n\"வாங்க போகலாம். அந்த ஆள பார்த்தா ஏதோ டுபாக்கூர் போலத் தெரியுது\"\n\"இல்லைங்க. பார்க்க தெளிவா இருக்காரு\"\n\"அப்ப தெளிவான டுபாக்கூரா இருப்பாரு\"\nஅவரை விட்டு விலகி வேறு வரிசைக்குச் சென்றோம். விமானத்தில் ஏறி என் இருக்கையில் அமர்ந்த பின் அவரைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தேன். இரவு முழுவதும் சரியாகத் தூங்காத காரணத்தால் அடுத்த அரை மணி நேரத்தில் தூங்கிவிட்டேன். சரியாக இந்திய நேரம் 1.20க்கு கோலாலம்பூர் வந்து சேர்ந்தது விமானம். இமிகிரேஷன் முடிந்து, லக்கேஜ் எடுத்துக்கொண்டு கிரீன் சேனல் வழியாகச் சென்று கொண்டிருந்தேன்.\nஅங்கே ஸ்கேனிங் செக்ஷனில் உள்ள ஆபிசர் ஒருவரிடம்,\n\" \"நான் பெரிய சர்ஜன். MD, FRCS - Rank Holder. மலேசியால முதல் முதல் தமிழ் பள்ளி ஆரம்பிச்சதே என் அண்ணாதான். எனக்குப் பல மொழிகள் தெரியும். சமஸ்கிரிதத்துல நான் பெரிய ஆள். நல்ல பாட���ன் நான். அதுமட்டும் இல்லை, நான் ஒரு பெரிய எழுத்தாளர். நிறையப் புத்தகங்கள் எழுதி இருக்கேன்........\"\nஅவரைப் பற்றி நினைத்து நினைத்து இன்னும் குழம்பிக்கொண்டிருக்கிறேன்.\nLabels: அனுபவம், கட்டுரை, செய்திகள்\nஇந்த வருட தீபாவளி பல வருடங்களுக்குப் பிறகு நண்பர்களுடன் உறவினர்களுடன் கொண்டாடினேன். சந்தோசமாகக் கழிந்தது. இந்த வருடம் தீபாவளி நிகழ்ச்சி எதையுமே டிவியில் பார்க்கவில்லை. நண்பர்களுடன் சீட்டு விளையாண்டது மறக்க முடியாத அனுபவம். இதை எல்லாம் விட அதிகச் சந்தோசப்படும் ஒரு விசயமும் நடந்தது. தீபாவளி கல்கி சிறப்பிதழில் என்னுடைய கதை \"விமானத்தில் ஒரு இரவு\" பிரசுரமாகி இருந்தது. கதையைப் பிரசுரித்த கல்கி நிறுவனத்திற்கும், தேர்வு செய்த நண்பர் அமிர்தம் சூர்யாவிற்கும் நன்றி\n//அந்த தொலைபேசி அழைப்பு வந்தபோது நான் ஒரு முக்கியமான மீட்டிங்கில் இருந்தேன். காலையில்தான் எங்கள் ஊரிலிருந்து 5 மணிக்குக் காரில் கிளம்பி அறு மணிக்கு அடுத்த டவுணில் உள்ள ஏர்போர்ட்டை அடைந்து அவசர அவசரமாக முதல் விமானத்தைப் பிடித்துக் கோலாலம்பூர் வந்து, டாக்ஸியில் சென்றால் நேரம் ஆகும் என்று அங்கிருந்து KLIA Express Train பிடித்துக் காலை 9 மணிக்கு அந்த மீட்டிங் ஹாலை அடைந்து, காலை உணவு சாப்பிடாமல், பசியுடன் அமர்ந்து இருந்தபோதுதான் அந்த அழைப்பு வந்தது........//\nசூப்பர் சிங்கர் ஜூனியரில் முன்பு ஜெயித்த அல்கா அஜித்தின் தீவிரமான ரசிகன் நான். அவர் பாடிய அனைத்து பாடல்களையும் தேடிப்பிடித்துக் கேட்டுக்கொண்டே இருக்கிறேன். என்ன ஒரு குரல் வளம். அதுவும் சத்ய பிரகாசுடன் அவர் பாடிய \"உதயா உதயா\" பாடலை தினமும் யுடியூபில் பார்க்கிறேன். கேட்கிறேன். எனக்கு என்னமோ ஒரிஜினல் பாடலை விட இவர்கள் பாடியிருப்பது மிகவும் நன்றாக இருப்பது போல் தெரிகிறது. முடிந்தால் நீங்களும் கேட்டுப்பாருங்களேன்:\n\"செருப்பால அடிப்பேன்\" அப்படினு சொல்லி நீங்க கேள்வி பட்டுருப்பீங்க. ஆனா நேர்ல பார்த்துருக்க மாட்டீங்க இல்லையா ஏன்னா எல்லோரும் கோபத்தில் சொல்லும் வார்த்தைகள் இவை. அவ்வளவு சாதாரணமாகச் செருப்பால் அடிக்க வேண்டும் என்று யாருக்கும் தோன்றாது. ஆனால், நேற்று நடந்த இந்த சம்பவம் என் எண்ணத்தை மாற்றிவிட்டது.\nஎங்கள் வீட்டுக்கு பக்கத்து வீட்டில ஒரு வயதான கிழவி இருக்கிறது. பார்த்தால் வயத���ன தோற்றம் தெரியாது. ஏன் என்றால் எப்போதும் வயதுக்கு ஏற்ற உடை அணியாமல் நைட்டியில்தான் இருக்கும். தீடிரென நேற்று இரவு பக்கத்து வீட்டில் ஒரே சத்தம். \"என்ன நாம் தமிழ் நாட்டிலா இருக்கிறோம்\" என்று ஒரு கணம் யோசித்துவிட்டு எங்கள் வீட்டு கதவை திறந்து பார்த்தால் அந்தக் கிழவி அவருடைய பேரனை செருப்பால் ஓங்கி ஓங்கி அடித்துக்கொண்டு இருந்தது. அதுவும் வீட்டின் வெளியே கார் பார்க்கிங் ஏரியாவில். எனக்கு ஒரே கோபம். என்ன செய்வதென்று தெரியவில்லை. நல்ல வளர்ந்த பையன் அவன். அவனோ அடியை வாங்கிக்கொண்டு அப்படியே அவனின் பைக்கில் அமர்ந்திருக்கிறான். ஒரு பத்து நிமிடம் தொடர்ந்து அவனை அடித்தது. என் கண்கள் எல்லாம் கலங்கிவிட்டது. ஏன் அவ்வளவு அரக்கத்தனம் அந்த கிழவிக்கு என்று எனக்கு புரியவில்லை.\nசெருப்பால் அடிக்கும் அளவிற்கு அவன் அப்படி என்ன தப்புச் செய்தான் என இன்னும் யோசித்துக்கொண்டிருக்கிறேன்.\nசென்ற திங்கள் இரவு கோலாலம்பூர் புக்கிட் பிண்டாங் பகுதியில் வாக்கிங் சென்று கொண்டிருந்தேன். அப்போது ஒரு வயதான தம்பதியர் என்னை நிறுத்தி, அவர்கள் பர்ஸை யாரோ தொலைத்துவிட்டதாகவும், சாப்பிட பணம் இல்லை என்றும் கொடுத்து உதவுமாறும் கெஞ்சி கேட்டனர். உடனே மனமிறங்கிய நான் அவர்கள் சாப்பிடுவதற்கும், வீடு செல்வதற்கும் பணம் கொடுத்து விட்டு என் வாக்கிங்கை தொடர்ந்தேன். ஒரு 40 நிமிட நடைப் பயிற்சிக்குப் பின் ஹோட்டலை நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தேன். அப்போது யாரோ, \"கால் இருக்கா இல்லையா உங்களுக்கு\" என்று சத்தமாகக் கேட்பது காதில் விழுந்தது. யாரென்று திரும்பி பார்த்தால் அதே தம்பதியினர் இன்னொருவரிடம் பணம் கேட்டு, அவர்கள் திட்டிக்கொண்டிருந்தனர். கடுப்புடன் அவர்களைப் பார்க்க, அவர்களோ என்னைத் தெரியாதது போல் நடந்து சென்றனர். இந்த மாதிரி ஆட்களை என்ன செய்வது\nசெஃப் ஜேக்கப்பை எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் பிடிக்கும். அவருடைய மறைவு என்னால் நம்பவே முடியவில்லை. அவ்வளவு ஹேண்ட்சம்மான பர்சனாலிட்டி கொண்டவர் அவர். எனக்கு என்ன வருத்தம் என்றால், அவரின் சமையல் நிகழ்ச்சியை \"ஆஹா என்ன ருசியில்\" பார்க்கும் போது நான் இப்படிக் கமெண்ட் அடிப்பதுண்டு:\n\"என்னப்பா இது இவ்வளவு எண்ணையை ஊத்துறார். இவர் சொல்றா மாதிரி சமைச்சா ஹார்ட் அட்டாக் வந்து போக வேண்டியதுதான்\"\nஆனால் அவரே ஹார்ட் அட்டாக்கில் போவார் என நான் நினைக்கவில்லை.\nஅவர் திருமணம் ஆகாதவர் என்பதுதான் ஓரளவு ஆறுதலான விசயம்\nஇவ்வளவு நாட்கள் எழுதாமல் இருந்துவிட்டு இப்போது ஏன் எழுதுகிறேன் என்கின்றீர்களா ப்ளாக் வைத்துக்கொண்டு எழுதாமலும் இருக்கக் கூடாதாமே\nLabels: கல்கி, செய்திகள், மிக்ஸர்\nஇந்த முறை திருச்சி செல்லும் போது எங்கள் ஊரில் இருந்து கோலாலம்பூருக்குப் பஸ்ஸில் சென்றேன். நடு இரவு கோலாலம்பூரை அடைந்தேன். அங்கிருந்து கே எல் சென்ட்ரல் சென்று பின் பஸ்ஸில் விமான நிலையம் செல்வதாக ஏற்பாடு. சென்ட்ரலில் இருந்து விமான நிலையத்திற்குப் பஸ்ஸில் செல்ல ஏற்கனவே பதிவு செய்து விட்டதால் வேறு வழியில்லை. நடு இரவானாலும் முதல் பஸ்ஸிற்காகக் காத்திருக்க வேண்டிய சூழல். நான் சொல்ல சொல்ல டாக்ஸி டிரைவர் கேட்காமல் ஏதோ ஒரு இடத்தில் இறக்கிவிட்டு விட்டார். கேட்டால், \"இப்போது எல்லாம் மாறிவிட்டது. பஸ் இங்குதான் வரும்\" என்று கூறிச் சென்றுவிட்டார். அங்கே இருந்த ஒரு ஹோட்டல் நண்பரிடம் கேட்டால், \"இல்லை சார். அவர் சொன்னது தவறு. நீங்கள் கொஞ்ச தூரம் நடந்து உள்ளே செல்லுங்கள்\" என்றார். ரோட்டிலோ யாரும் இல்லை. தனியாக நடந்து உள்ளே சென்றேன். அங்கு யாரும் இல்லை. பின் இன்னும் கொஞ்ச தூரம் நடந்ததில் ஒரு இடத்தில் ஒரு பெண் அமர்ந்து இருந்தார். அந்த நேரத்தில் தனியாக.... அவரிடம் கேட்டதில், \"பஸ் இங்கே நிறகாது. நீங்கள் வெளியே சென்று நில்லுங்கள்\" என்றார். ஒரே குழப்பத்தில் இருக்கையில், இரண்டு நபர்கள் வந்தார்கள். அவர்களிடம் பேசியதில் ஒருவர் திருச்சிக்கும் மற்றவர் சென்னைக்கும் செல்வது தெரிந்தது. அங்கே ஒரு பஸ் நின்று கொண்டிருக்க மீண்டும் அலைய விருப்பம் இல்லாததாலும், முதல் பஸ் மூன்று மணிக்கு என்பதாலும் அங்கேயே இருக்க முடிவு செய்தோம்.\nஅப்போது மணி நள்ளிரவு 1. இன்னும் இரண்டு மணி நேரம் இருக்கிறது. என்ன செய்ய அப்போது மெதுவாக அவர்களிடம் பேச்சுக்கொடுத்தேன். திருச்சி செல்லும் நபர் ஒரு தனியார் சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்ததாகக் கூறினார். பின் பேச்சு மெல்ல நீண்டது.\n\"எத்தனை வருசமா மலேசியால இருக்கீங்க\n\"இந்த அளவு சம்பளம் இந்தியால வாங்க முடியாது\n\"வாங்கலாம்தான். ஆனா நிறைய சம்பாதிக்கலாம் என்று நினைத்து இங்கு வந்தேன்\"\n\"ஒரு ந���ளைக்கு எத்தனை மணி நேர வேலை\n\"கல்யாணம் ஆகி எத்தனை வருடங்கள் தனியாக வசிக்கின்றீர்கள்\"\n\"இது வரை எத்தனை முறை திருச்சி சென்றிருக்கின்றீர்கள்\n\"ஒரே ஒரு முறை இரண்டு வருடங்களுக்கு முன்பு\"\n\"ஒரே ஒரு குழந்தை. பிறந்து ஒண்ணரை வருடமாகிறது. இன்னும் பார்க்கவில்லை\"\nஅவர் இதை என்னிடம் சொல்லும் போதே அவர்கள் கண்கள் கலங்குவதைப் பார்த்தேன். என்ன மாதிரி மனிதர்கள் இவர்கள் திருமணமாகி மனைவியை ஒரே மாதத்தில் தனியே விட்டு விட்டு வந்து..பின் போய், கர்ப்பமாக்கிவிட்டு வந்து, பிள்ளையைக்கூடப் போய் பார்க்காத வாழ்க்கை. இது தேவையா திருமணமாகி மனைவியை ஒரே மாதத்தில் தனியே விட்டு விட்டு வந்து..பின் போய், கர்ப்பமாக்கிவிட்டு வந்து, பிள்ளையைக்கூடப் போய் பார்க்காத வாழ்க்கை. இது தேவையா பின் அவருக்குப் பலவிதமான அறிவுரைகள் சொல்ல ஆரம்பித்தேன். அவர் அப்போது தலையாட்டினாலும், பின் என் அறிவுரைப்படி நடப்பாரா பின் அவருக்குப் பலவிதமான அறிவுரைகள் சொல்ல ஆரம்பித்தேன். அவர் அப்போது தலையாட்டினாலும், பின் என் அறிவுரைப்படி நடப்பாரா\nஇன்னொரு நண்பர் மெட்ராஸை சேர்ந்தவர். அவரும் இவரின் ரகமே. ஒன்பது வருடங்களாக ஒரு சீனரிடம் ஆட்டோமொபைல் வொர்க்ஷாப்பில் வேலை செய்கிறார். இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை சென்னை செல்கிறாராம். அவரிடமும் அதே கேள்விகளைக் கேட்டேன். அவரோ ஒரே வரியில்...\n\"நம்ம நாட்டுல எவண்ணே நல்ல வேலை தரான்\"\nபின் எனக்குப் பேச பிடிக்கவில்லை. பின் அவரே ஆரம்பித்தார், \"அப்பா படி படின்னு அடிச்சுக்கிட்டார். அப்போ அவர் சொன்னதைக் கேட்டிருந்தால் இந்த நிலமை எனக்கு வந்திருக்காது\"\nகண்கெட்ட பின் சூர்ய நமஸ்காரம்.\nமிகவும் பரிதாபம். இவர்கள் போல் நிறைய நண்பர்களை இங்கே சந்திக்கிறேன். யாரும் அதிகம் யோசிக்காமல் மலேசியா என்றால் நிறையப் பணம் சம்பாதிக்கலாம் என்று நினைத்துக் கடனை வாங்கி இங்கே வந்துவிடுகிறார்கள். இங்கே இருக்கும் முதலாளிகளோ அவர்கள் வந்தவுடனே பாஸ்போர்ட்டை வாங்கி வைத்துக்கொள்கிறார்கள். பின் அவர்கள் எங்கும் செல்ல முடியாது. ஏறக்குறைய கொத்தடிமை நிலைதான். முதலாளியுடன் எந்த வம்பும் செய்யச் செய்ய முடியாது. ஏனென்றால் பாஸ்போர்ட் அவர் கையில். அவ்வாறு தவித்த பலரை நாங்கள் கைக்காசு செலவு செய்து இந்தியா அனுப்பி வைத்திருக்கிறோம். வொர்க் பர்ம���ட் முடிந்து வேலை செய்து மாட்டினால் ஜெயில்தான். வொர்க் பர்மிட் புதுப்பிக்கக் கூட முதலாளிகள் இவர்களிடமே பணத்தை வசூலிக்கிறார்கள். ஆனால் இத்தனை பிரச்சனைகள் இருந்தும் இன்னும் தமிழ் நாட்டில் இருந்து மக்கள் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.\nநண்பர்கள் இருவரும் அதிகம் படித்தவர்கள் இல்லை. அதனால் பஸ் ஸ்டாண்டில் ஆரம்பித்து விமானத்தில் ஏறும் வரை அனைத்து உதவிகளையும் செய்தேன். எத்தனை கிலோ லக்கேஜ் புக் செய்திருந்தாலும், அனைத்துலக விமான நிறுவனங்களின் விதிப்படி ஒரு சூட் கேஸில் 32 கிலோவுக்கு மேல் எடுத்துச் செல்லக்கூடாது. மெட்ராஸ் செல்லும் நண்பரின் சூட்கேஸில் 36 கிலோ. பின் அனைத்தையும் பிரித்து, வெவ்வேறு பைகளில் வைத்து, வெயிட் சரிபார்த்து, அவர் லக்கேஜ் செல்லும்வரை அனைத்து ஏற்பாடுகளையும் செய்தேன். நன்றி சொல்லிக்கொண்டே இருந்தார். அந்த நேரத்தில் திருச்சி செல்லும் நண்பருக்கு இமிகிரேஷனில் பிரச்சனை. அந்த ஆபிஸருக்கு விளக்கி சொல்லிவிட்டு, கீழ் தளத்திற்கு வந்தோம். மெட்ராஸ் விமானம் காலை 6.30க்கு. அதனால் அவரும் நானும் கீழ் தளத்திற்கு சென்றோம். பின் அவருக்கு வேண்டிய மற்ற உதவிகளைச் செய்தேன்.\nஎன்னுடைய விசிட்டிங் கார்ட் கேட்டார். கொடுத்தேன். பார்க்க பாவமாக இருந்ததால், அவரை அழைத்துச் சென்று காலை டிபன் காபி வாங்கிக் கொடுத்தேன். மீண்டும் சில அறிவுரைகள் கூறினேன். மிகுந்த மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார். பின் அவருக்குச் செல்ல வேண்டிய கேட் நம்பரை சொல்லி நானே அவரை அழைத்துச் சென்று இடத்தைக் காண்பித்தேன். மீண்டும் நன்றி சொன்னவர்,\n\"மெட்ராஸ் வந்தா வீட்டுக்கு வாங்கண்ணே\" என்று சொல்லிவிட்டு உள்ளே விறுவிறுவென்று சென்றுவிட்டார்.\nகடைசிவரை அவர் வீட்டு முகவரியோ அல்லது போன் நம்பரோ கொடுக்கவே இல்லை\nLabels: அனுபவம், கட்டுரை, செய்திகள்\nநான் பள்ளியில் படிக்கும் போது ஒரு முறை அப்பா சென்னை சென்றிருந்தார். வர சில நாட்கள் ஆகிவிட்டது. அப்பாவைப் பார்க்காமல் என்னால் இருக்க முடியவில்லை. அம்மாவிடம் தினமும் நச்சரித்துக்கொண்டே இருந்தேன். அப்போது தொலைபேசி கிடையாது. அவர் அலுவல் முடிந்து வீட்டுக்கு வரும் வரை சரியாக சாப்பிடாமல், தூங்காமல் அடம் பிடித்தேன்.\nநேற்று மனைவிடம் பேசிக்கொண்டு இருந்தேன். அப்போது அவர்கள் சொன்ன விசயம் என���னை ரொம்பவே சிந்திக்க வைத்துவிட்டது. இதோ அவருக்கும் என் பிள்ளைகளுக்கும் நடந்த உரையாடல்:\n\"டேய், அப்பா வரப்போறாங்க. அதனால அடுத்த வாரம் அவங்க வர அன்னைக்கு ஸ்கூல் போக வேண்டாம்\"\n\"அப்பா, வந்தவுடனே உங்களைப் பார்க்கணும்னு ஆசைப்படுவாங்க இல்லை\"\n\"அதான் சாயந்தரம் வருவோம்ல. அப்ப பாத்துக்குறோம்\"\nஎன் அப்பாவை நினைத்துக்கொண்டேன். ஜெனரேஷன் கேப். வேறு என்ன சொல்ல\nஎன்னுடைய புத்தகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக இப்பொழுதுதான் விற்றுக்கொண்டிருக்கின்றன என நினைக்கிறேன். நான் பொதுவாக எனக்கு வரும் கடிதங்களை நான் பிரசுரிப்பதில்லை. இந்த ஒரு முறை மட்டும். இந்த நண்பர் எழுதிய மெயில் சந்தோசம் அளித்தாலும், கடைசி வரிக்கு முதல் வரி கொஞ்சம் என்ன மிகவே அதிகம்தான். இருந்தாலும் சந்தோசம்\nவணக்கம். நலம். நலம் நாடுகிறேன்.\nஉங்களது \"வீணையடி நீ எனக்கு\" சிறுகதைத் தொகுப்பு தலைப்பு பிடித்து வாங்கினேன்.\nகாட்சிகளை விவரமாக சொல்லியுள்ளீர்கள். நன்றாக உள்ளது..\nசுஜாதா-வின் சீரங்கத்து தேவதை நடை போல இருந்தது.\nநேற்றைய என் பதிவை படித்துவிட்டு அவ்வளவு கேவலமாக ஆகிவிட்டாயா என்று கேட்ட நண்பர்களுக்காக இந்த படம். எப்படி என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். ப்ளேக்பெரி போனில் எடுத்தது. அதனால் கொஞ்சம் சின்னதாகத்தான் இருக்கும்.\nஎன் நண்பன் ஒருவன் சவுதி அரேபியாவில் வேலை செய்து கொண்டிருந்தான். பல வருடங்களுக்கு முன் அவன் விடுமுறையில் வந்த போது ஐய்வா டேப் ரெக்கார்டர் வாங்கி வந்தான். அப்போதிலிருந்து நானும் வாங்க ஆசைப்பட்டேன். ஆனால் பல காரணங்களால் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. சென்றவாரம் ஒரு வழியாக ஒரு ஹோம் தியேட்டர் வாங்கினேன். என் மனதை எப்போதும் சந்தோசமாக வைத்திருக்கும் என் ஹோம் தியேட்டர் இதோ. இந்த படங்கள் ஏற்கனவே கூகிள் +லும், பேஸ்புக்கிலும் பகிர்ந்ததுதான் என்றாலும், இங்கேயும் பதிக்கிறேன்:\nபல மாதங்களாக ஒரு பாடலும் பாடாமல் இருந்தேன். நேற்று திடீரென மூட் வரவே ஒரு பாடலை பாடிப்பார்க்க முயற்சித்தேன். இந்த பாடலின் கரோக்கி என்னிடம் இருந்தாலும், ஒரு முறை மியூஸிக் இல்லாமல் என் குரல் வளத்தை செக் செய்து கொள்ள ஆசைப்பட்டேன். பாடி முடித்து உடனே அப்லோட் செய்ய மனமில்லை. என் நண்பர் ரவி சங்கர் ஆனந்த். மிகுந்த இசை ஞானம் உள்ளவர். எப்பொழுதும் பாடலைக்கேட்டுவிட்டு சில கருத்துகள், திருத்தங்கள் சொல்வார். அவரிடம் பாடலை அனுப்பி அவரின் கருத்தைக்கேட்டேன். நன்றாகவே இருக்கிறது என்றார். அதனால் இங்கே அந்த பாடலை பதிக்கிறேன். உங்களின் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.\nஇதோ உங்களுக்காக \"நினைத்து நினைத்து பார்த்தேன்\"\nஎனக்கு மிகவும் பிடித்த ஒரு பழைய பாடல் \"இது மாலை நேரத்து மயக்கம். பூமாலை போல் உடல் எனக்கும்\". இந்த பாடலைப் பற்றி ஏற்கனவே சில வருடங்களுக்கு முன் MP3 யோடு எழுதியிருக்கிறேன். அதற்கான வீடியோ கிடைக்காமல் அலைந்து கொண்டிருந்தேன். இப்போதுதான யாரோ ஒரு புண்ணியவான் யூடுபில் அப்லோட் செய்திருக்கிறார். என்னால் அதை தரவிறக்கம் செய்ய முடியவில்லை. அதனால் அதன் லிங்கை கீழே தருகிறேன். எல் ஆர் ஈஸ்வரியின் குரலின் உள்ள வசீகரத்தைப் பாருங்கள். இந்த பாடலை அமைதியான மூடில் இரவில் கேட்டுப் பாருங்கள். சொர்க்கம்.\nLabels: அனுபவம், செய்திகள், பாடல்கள், மிக்ஸர்\nஇந்தக் கட்டுரை ஒரு ஜாலியான கட்டுரையா இல்லை சீரியஸான கட்டுரையா எனக்குத் தெரியலை\nஎப்போதும் சந்தோசமாக இருக்க விரும்புவதும், மனதை எப்பவுமே இளமையாக வைத்துக்கொள்வதும் மிகவும் நல்ல விசயம்தான். நான் அப்படித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். ஆனால் அந்த எண்ணம் அதிகமாகப் போய்விடக்கூடாது சில சமயம் சில உண்மைகள் நம்மைச் சுடும். ஆனால் அந்தச் சூட்டை நாம் ஏற்றுக்கொள்வதிலை. நண்பன் ஒருவன் மிக அழகான ஒரு பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டான். ஊரே அந்தப் பெண்ணின் அழகைப் பார்த்துப் பொறாமை பட்டது. ஆனால் சில வருடங்களுக்குப் பின்தான் தெரிந்தது, அந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே இன்னொரு பையனுடன் தொடர்பு இருப்பது சில சமயம் சில உண்மைகள் நம்மைச் சுடும். ஆனால் அந்தச் சூட்டை நாம் ஏற்றுக்கொள்வதிலை. நண்பன் ஒருவன் மிக அழகான ஒரு பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டான். ஊரே அந்தப் பெண்ணின் அழகைப் பார்த்துப் பொறாமை பட்டது. ஆனால் சில வருடங்களுக்குப் பின்தான் தெரிந்தது, அந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே இன்னொரு பையனுடன் தொடர்பு இருப்பது திருமணத்திற்கு முன்னே அந்தப் பெண் வேறு ஒருவனைக் காதலித்து இருக்கிறாள். ஆனால் திருமணம் செய்து கொண்டதோ இன்னொருவனை திருமணத்திற்கு முன்னே அந்தப் பெண் வேறு ஒருவனைக் காதலித்து இருக்கிறாள். ஆனால் ��ிருமணம் செய்து கொண்டதோ இன்னொருவனை எப்படிச் சாத்தியமாயிற்று நண்பன் அழகானவன் அல்ல. ஆனால் மிகப்பெரிய பணக்காரன். காதலன் அழகானவன், ஆனால் ஏழை. பணத்திற்காக நண்பனை திருமணம் செய்துகொண்டிருக்கிறாள். அவள் அத்துடன் நிறுத்தி இருந்தால் பரவாயில்லை. திருமணத்திற்குப் பிறகு காதலனுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டாள்.\nமிகவும் பயந்து பயந்துதான் உறவு வைத்திருக்கிறாள். ஒரு நாள் விசயம் கணவனுக்குத் தெரிந்துவிட்டது. அதன் பிறகு திருந்தினாளா என்றால் அதுதான் இல்லை. கணவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. சினிமா போல் அவளைக் கொலை செய்யத் துடிக்கவில்லை. டைவர்ஸ் செய்ய முயற்சிக்கவில்லை. காரணம் நண்பனின் காதல் மிக உண்மையானது. அவன் இன்னும் அவளைக் காதலிக்கிறான். ஆனால் அவளோ காதலுடன் உறவை வைத்திருக்கிறாள். முன்பு பயந்து பயந்து என்றால் அதுதான் இல்லை. கணவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. சினிமா போல் அவளைக் கொலை செய்யத் துடிக்கவில்லை. டைவர்ஸ் செய்ய முயற்சிக்கவில்லை. காரணம் நண்பனின் காதல் மிக உண்மையானது. அவன் இன்னும் அவளைக் காதலிக்கிறான். ஆனால் அவளோ காதலுடன் உறவை வைத்திருக்கிறாள். முன்பு பயந்து பயந்து இப்போது தைரியமாக. காரணம் கணவனுக்குத் தெரிந்து விட்டால் என்ன செய்வது என்று அப்போது பயந்து இருந்தாள். இப்போது, \"அதான் அவனுக்குத் தெரிந்துவிட்டதே, இனி என்ன பயம் இப்போது தைரியமாக. காரணம் கணவனுக்குத் தெரிந்து விட்டால் என்ன செய்வது என்று அப்போது பயந்து இருந்தாள். இப்போது, \"அதான் அவனுக்குத் தெரிந்துவிட்டதே, இனி என்ன பயம்\" என்ற தைரியம் அவளுக்கு வந்துவிட்டது. இதில் தவறு எங்கே நிகழ்ந்தது\" என்ற தைரியம் அவளுக்கு வந்துவிட்டது. இதில் தவறு எங்கே நிகழ்ந்தது நண்பன் அழகை மட்டுமே பார்த்து மயங்கிவிட்டான். அழகு நிரந்தரமானது இல்லை என்ற உண்மை அவனுக்குப் புரியும் முன் எல்லாம் நிகழ்ந்துவிட்டது.\nஇந்த விசயத்தை இங்கே நான் கூற ஒரு காரணம் இருக்கிறது. எப்போதுமே என்னைப் பற்றி மிக உயர்வாக நினைத்து கொள்வேன். அதிகத் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வேன். சிறு வயதில் இருந்தே நிறையத் தோழிகள் இருப்பதால் என்னைப் பற்றி நான் ஹீரோ அளவுக்கு நினைத்துக்கொள்வது வழக்கம். அதற்குக் காரணம் நான் உண்மையை ஒப்புக்கொள்ளாததுதான் என் பெண் ஒரு முறை கேட்டாள்,\n\"ஏன் ட���டி நீங்க மட்டும் கருப்பா இருக்கீங்க\n\"கருப்பு நம்ம தேசிய நிறம்டா\"\nஅப்போதுதான் படையப்பா பாடல் ஒலித்தது இப்படி:\n\"முகத்தைத் தேர்ந்தெடுக்கும், நிறத்தை தேர்ந்தெடுக்கும் உரிமை நம்மிடத்தில் இல்லை\"\nஅவள் மீண்டும் ஒரு கேள்வி கேட்டாள்,\n\"ஏம்பா வயித்த கொஞ்சம் குறைக்கலாம் இல்லை\"\nபதினைந்து வருடங்களாகத் தினமும் ஜிம் சென்றாலும் அவள் கேட்ட பின் தான் அதிகமாக வொர்க் அவுட் செய்ய ஆரம்பித்தேன். உடம்பை சரியாக வைத்துக்கொள்ள, அதிக எண்ணெய் சேர்ப்பதில்லை, அதிக உப்பு, இனிப்பு மற்றும் காரம் சேர்ப்பதில்லை. வீட்டிற்கு வந்த ஒரு நார்த் இந்தியன் நண்பர் எங்கள் வீட்டுச் சாப்பாட்டைச் சாப்பிட்டு பாராட்டிவிட்டு, நான் சாப்பிடுவதைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார்,\n\"ஏன் உங்களுக்கு ஏதாவது உடல் நலக் கோளாறா\nஎத்தனையோ முறை மனைவி சொல்லி கேட்காதவன் பின் உணவு முறையில் சில மாற்றங்களைக் கொண்டு வந்தேன். இந்த மாதிரி மற்ற விசயங்களில் என்னை மாற்றிக்கொண்டாலும், மனதளவில் நான் இன்னும் ஒரு இளைஞன் என்றுதான் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அதிலிருந்து மட்டும் மாறவே முடியவில்லை. பாடல்கள் கேட்பதிலும், பார்ப்பதிலும் அதிக ஆர்வம் இருப்பதால், ஒவ்வொரு பாடல்கள் பார்க்கும் போதும் அந்தந்த பாடல்களின் ஹீரோவாக நான் மாறிவிடுவதுண்டு. ஐஸ்வர்யாவிலிருந்து இப்போது வந்திருக்கும் ஹீரோயின் வரை என்னோடு, கனவிலோ, மனதிலோ டூயட் பாடி ஆடாத நடிகைகளே இல்லை. அது சரியா தவறா எனக்குத் தெரியவில்லை. சிலர் உண்மையைச் சொல்லாமல் இருக்கலாம். நான் சொல்கிறேன் அவ்வளவுதான்.\nகுடும்பத்தைப் பிரிந்து கடந்த மூன்று மாதமாக முதல் முறையாகத் தனியாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நானே சமைத்துச் சாப்பிடுகிறேன். நண்பர்கள் எல்லோரும் நான் அதிகம் இளைத்துவிட்டதாகச் சொல்கிறார்கள். அது உண்மையா என்று நேற்று ஜிம்மில் உடற்பயிற்சி முடிந்தவுடன் வெயிட் பார்த்தேன். ஆமாம் நான்கு கிலோ குறைந்து விட்டது. மனைவின் அருமை இப்போது தெரிகிறது. இதைப்பற்றி ஏற்கனவே நிறைய எழுதிவிட்டேன். பதினைந்து வருடங்களாகப் பலவிதமான உடற்பயிற்சி செய்து, கார்டியோ செய்து, சாப்பாட்டைக் குறைத்து, என்னவெல்லாமோ செய்து குறையாத என் வயிற்றின் அளவு மூன்றே மாதத்தில் 35 இன்ச்லிருந்து 32.5 ஆகக் குறைந்து விட்டது. உடனே என் ப��ண்ணிடம் சொல்ல வேண்டும். மனம் மிகவும் சந்தோசமாக ஆகிவிட்டது.\nஅத்துடன் நிறுத்திவிட்டு வீட்டிற்கு வந்திருக்கலாம். நானும் இந்தப் பதிவை எழுதி இருக்க மாட்டேன். என்ன செய்வது விதி. நேற்று ஜிம்மில் புது டி சர்ட் கொடுத்து அளவு பார்க்க சொன்னார்கள். அப்போது என்னை அறியாமல் என் முகத்தைக் கண்ணாடியில் பார்க்க நேர்ந்துவிட்டது. ஆறடி உயரம். உடம்பு நன்றாகச் சிலிம்மாக உள்ளது. ஆனால் முகம் என் அப்பா கொடுத்த அந்த முகம் என் அப்பா கொடுத்த அந்த முகம் எங்கே கன்னம் எல்லாம் ஒட்டிப் போய், முடி எல்லாம் அதிகம் கொட்டி.... என்னையே எனக்கு ஒரு கணம் பிடிக்கவில்லை இந்த மூஞ்சியை வைத்துக்கொண்டா தினமும் எல்லோருடனும் டூயட் பாடிக்கொண்டிருக்கிறேன். அய்யே இந்த மூஞ்சியை வைத்துக்கொண்டா தினமும் எல்லோருடனும் டூயட் பாடிக்கொண்டிருக்கிறேன். அய்யே உண்மை தீயாய் சுட்டது என் மனதில் நான் கட்டி வைத்திருந்த பிம்பம் சுக்கு நூறாய் உடைந்து விட்டது. இனி அப்படி யாரையும் நினைத்து நாம் பாடி ஆடக் கூடாது நாம் ஹீரோ இல்லை. நிஜத்தில் ஒரு சாதாரண மனிதன் என்று நினைத்துக்கொண்டேன்.\nவீட்டிற்கு வந்து சமைத்து சாப்பிட்டுவிட்டு அதே நினைவுடனே தூங்கி விட்டேன். ஆனால், கனவில்,\n\"காதல் அணுக்கள் உடம்பில் எததனை\" என்ற எந்திரன் பாடல். ஐஸ்வர்யாராய் மிக அழகாகக் கவர்ச்சியாக நடந்து வருகிறார். எங்க நம்ம தலைவர் ரஜினி தேடினால் காணவில்லை அப்ப யார் கூடக் கித்தாருடன் பாடிட்டே வரது ஓஒ நான்தானா\nஎன்ன தீர்மானம் போட்டு என்ன பிரயோசனம்\nஇந்த ஐஸ்வர்யாராயை திருத்தவே முடியாது\nLabels: அனுபவம், கட்டுரை, செய்திகள், நகைச்சுவை\nயாருக்கு எப்ப என்ன நடக்கும் யாருக்குத்தெரியும் ஓரளவுதான் நாம ஜாக்கிரதையாக இருக்கலாம். அதையும் மீறி நடப்பது விதியாகத்தான் இருக்கக் கூடும். ஒவ்வொரு வருடமும் ரம்ஜான் மாத முடிவில் மலேசியாவில் நிறைய விபத்துக்கள் நடக்கும். நிறைய இளைஞர்கள் உயிர் இழப்பார்கள். அரசாங்கம் எவ்வளவோ எடுத்து சொல்லியும் யாரும் மெதுவாகச் செல்வதில்லை. அதுவும் மோட்டார் வாகனத்தில் செல்பவர்கள் மிக வேகமாகச் செல்வார்கள். தினமும் வானொலி மற்றும் தொலைக்காட்சியில் ''இன்று விபத்தில் இறந்தவர்கள் இத்தனை பேர்\" என்று அப்டேட் செய்து கொண்டே இருப்பார்கள். பார்க்க பார்க்க நம் மனம் துடிக்கும். இருந்த��லும் ஒவ்வொரு வருடமும் இது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.\nஅதுவும் மழைக்காலங்களில் மலேசியாவில் கார் ஓட்டுவது என்பது மிகவும் கஷ்டமான காரியம். சில நேரங்களில் மழை மிக அதிகமாக இருக்கும். பகலிலேயே நம்மால் முன்னால் எதையும் பார்க்க முடியாது. அதுவும் எதிரில் கார் வந்தால் அந்தக் காரினால் அடிக்கும் தண்ணீர் நம் கார் கண்ணாடியில் பட்டு சில விநாடிகள் எதுவுமே தெரியாது. நேற்று அப்படித்தான். கடுமையான மழை. மிகவும் மெதுவாகத்தான் சென்றேன். மிகப்பெரிய பாலம் வேறு கட்டிக்கொண்டிருக்கிறார்கள். அருகில் பிளாஸ்டிக்கால் ஆன தடுப்புகள் வைத்திருப்பாரள். அடித்த மழையில் அனைத்தும் நடு ரோடில். எவ்வளவு மெதுவாகச் சென்றாலும் முன்னால் எதுவுமே தெரியவில்லை. ஹெட் லைட்டை ஆன் செய்து ஹை பீமில் வைத்தால் கூட எதுவுமே தெரியவில்லை. நாம் எவ்வளவு கவனமாகச் சென்றாலும், பின்னாடி வருபவர் கவனமாக வரவில்லை என்றால் என்ன ஆவது வீடு போய்ச் சேருவதற்குள் படாதபாடு.\nஇந்தப் பிரச்சனையையாவது ஓரளவு நம்மால் கட்டுப்படுத்த முடியும். போன வாரம் மலேசியா 'மிரி' என்ற இடத்தில் நடந்த சம்பவத்தை அறிந்தால், எப்படிப் பயம் வராமல் இருக்க முடியும்\nவெள்ளி இரவு 7.30 மணி. Air Asia A320 விமானம் சரவாக், மிரியில் இருந்து கோலாலம்பூர் புறப்படத் தயாராக உள்ளது. கேப்டன் எல்லாவிதமான அறிவிப்புகளையும் முடித்து விட்டு, விமானத்தை நின்ற இடத்தில் இருந்து எடுத்து ரன்வேக்கு செல்கிறார். இன்னும் சிறிது நேரத்தில் விமானம் புறப்படத் தயாராக இருக்கிறது. அப்பொழுது ஒரு பயணி எழுந்திருக்கிறார். உடனே எல்லாப் பயணிகளும் அதிர்ச்சி அடைகிறார்கள். ஏனென்றால் விமானம் ரன்வேயில் இருக்கும் போது, அதுவும் புறப்படத் தயாராக இருக்கும் போது யாரையும் எழுந்திருக்க அனுமதிக்க மாட்டார்கள். விமானப் பணிப்பெண்களும் அவர்கள் இருக்கையில் சேஃப்டி பெல்ட்டுடன்தான் இருப்பார்கள். அப்போது ஒருவர் எழுந்தால் என்ன ஆகும் விமானப் பணிபெண்கள் பதறி அடித்துக்கொண்டு எழுந்து வந்து அவரை இருக்கைக்குச் செல்ல சொல்லி இருக்கிறார்கள். ஆனால் அந்த நபர் கேட்காமல் வேகமாக நடந்திருக்கிறார். சில பயணிகளும் தடுத்திருக்கிறார்கள். அப்படியும் கேட்காமல் வேகமாக நடந்து சென்று, யாரும் எதிர்பாராதவிதமாக விமானத்தின் அவசர கதவை திறந்து விமானத்தில் இருந்து குதித்து விட்டார். எல்லோரும் செய்வது அறியாது திகைத்திருக்கிறார்கள். பின் விசயம் தெரிந்து விமானத்தை விமானி நிறுத்திவிட்டார். அவரை உடனடியாக ஆம்புலன்ஸில் வைத்து மிரி ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளார்கள். உடம்பு எல்லாம் மல்டிபிள் ஃப்ராக்சர் ஆகி, அந்த நபர் இப்போது படுத்த படுக்கையில். பின் விமானம் ஐந்து மணி நேர தாமத்துடன் கிளம்பி இருக்கிறது.\nவிசயம் இத்தோடு முடிந்திருந்தால் இந்த விசயத்தை எழுதி இருக்க மாட்டேன். ஆனால், இப்போது என்ன சொல்கிறார்கள் என்றால், அவன் விமானத்தை விட்டு குதிக்கும் முன் கத்தினானாம், என்ன சொல்லித்தெரியுமா \"ஐய்யோ பேய் இருக்கிறது. பேய் இந்த விமானத்தில் இருக்கிறது\"\nஎன்ன கொடுமை பாருங்கள். இப்பொழுது மலேசியா ஃபேஸ்புக் முழுவதும் இந்த விசயம்தான் ஓடிக்கொண்டிருக்கிறது. மலேசியாவில் பேய் பிசாசை நம்புவர்கள் மிக அதிகம். அவனுக்கு வயது 24தான். தனது காதலியுடன் விடுமுறையைக் கழிக்கக் கோலாலம்பூரில் இருந்து மிரி சென்றுள்ளான். என்னத்தைப் பார்த்தோனோ தெரியவில்லை பேய் பார்த்து பயந்து கீழே விழுந்து இப்போது ஆஸ்பத்திரியில் இருக்கிறான். போலிஸ் என்ன சொல்கிறது என்றால், அவன் 'ஒரு டிரக் அடிக்ட் ஆக இருக்கலாம், ஏனென்றால் அவன் தன்னிலையிலேயே இல்லை' என்று. அது எப்படியோ இருந்துவிட்டு போகட்டும்\nஎன் கவலை எல்லாம், 'ஒரு வேளை, விமானம் கிளம்பியதும் அவன் எமெர்ஜன்சி கேட்டை திறந்திருந்தால்..' நினைக்கவே பயமாக இருக்கிறது.\nஇனி விமானம் டேக் ஆகும் முன் யாராவது எமெர்ஜன்சி கேட் முன் நடந்து போகிறார்களா என்று நான் அடிக்கடி பார்க்கப்போவது நிச்சயம்.\nஎப்படி எல்லாம் பயப்பட வேண்டி இருக்கிறது பாருங்கள்\nLabels: அனுபவம், கட்டுரை, செய்திகள்\nவீட்டைச் சுற்றி மரங்களுடன் நல்ல ஒரு தோட்டத்தில் குடி இருக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. ஆனால் அஃது ஒரு நிராசையாகவே உள்ளது. எங்கள் ஊரில் அதாவது நான் பிறந்த ஊரில் அப்படி ரம்யமான இடம் உண்டு. எங்கள் வீட்டின் பின் நிறைய மரங்கள் உள்ளது. சிறு வயதில் மாங்காய் மரங்களுக்கு நடுவில் கயிற்றுக் கட்டில் படுத்துத் தூங்கிய சுகம் இன்னும் நெஞ்சினில் பசுமையான நினைவாய் இருக்கிறது. ஆனால் அங்கே நான் போய் ஐந்து வருடங்கள் ஆகிறது. இப்போது உள்ள சூழ்நிலையில் அது போல் ஒரு வீடு அமையுமா\nமுதன் முதல் நான் ப்ளாட் வாங்கிய போது அந்த இடத்தைப் பார்த்து அவ்வளவு சந்தோசம் அடைந்தேன். காரணம் இடம் முழுவதும் மரங்கள். தேக்கு மரங்கள் வேறு இருந்தன. அந்த இடம் மட்டுமே காலி மனையாக இருந்தது. அந்த நகரம் வயலாக இருந்து பின் வீடுகளாய் இருபது வருடங்களுக்கு முன்னே மாறிப்போய் இருந்தாலும், அந்த இடம் மட்டும் காலியாகவே இருந்தது. மிகவும் பிடித்து இருந்ததால் கேட்ட பணத்தைக் கொடுத்து அந்த இடத்தை வாங்கினேன். ஆனால் வீடு கட்டலாம் என்று முடிவு செய்தபோது, ஒரு பக்கம் சந்தோசம் இருந்தாலும் இன்னொரு பக்கம் கொஞ்சம் தயக்கமாக இருந்தது.\nகாரணம் இன்ஜினியர் அனைத்து மரங்களையும் வெட்ட சொல்லிவிட்டார். மரங்களை வெட்டாமல் விட்டால் வீடு கட்ட முடியாது. என்ன செய்வது ஓரத்தில் உள்ள மரங்களையெல்லாம் விட்டுவிட்டு மற்ற மரங்களை வெட்டச் சொன்னேன். அப்படியே வீடும் கட்டி முடித்தாகிவிட்டது. ஆனால், காம்பவுண்ட் கட்டும் போது மீண்டும் அதே பிரச்சனை. மரங்களை வெட்டியே ஆக வேண்டும். வேறு வழியே இல்லை. நான் சங்கடப்படுவதைப் பார்த்து என் இன்ஜினியர் நண்பர் சொன்னார், \"உலக்ஸ், ஏன் கவலை படறீங்க ஓரத்தில் உள்ள மரங்களையெல்லாம் விட்டுவிட்டு மற்ற மரங்களை வெட்டச் சொன்னேன். அப்படியே வீடும் கட்டி முடித்தாகிவிட்டது. ஆனால், காம்பவுண்ட் கட்டும் போது மீண்டும் அதே பிரச்சனை. மரங்களை வெட்டியே ஆக வேண்டும். வேறு வழியே இல்லை. நான் சங்கடப்படுவதைப் பார்த்து என் இன்ஜினியர் நண்பர் சொன்னார், \"உலக்ஸ், ஏன் கவலை படறீங்க எத்தனை மரங்கள் வெட்டுகிறோமோ அத்தனை மரங்கள் நட்டுவிடுங்கள்\" என்றார். நானும் சரி என்று ஒத்துக்கொண்டேன்.\nவீடு கட்டி 9 வருடங்கள் முடிந்துவிட்டது. ஆனாலும் என்னால் என்ன காரணத்தினாலோ மரங்களை நடமுடியாமல் போய்விட்டது. ஆனால் மனதில் ஒர் ஓரத்தில் அந்தக் கவலை இருந்து கொண்டே இருந்தது. அந்தக் கவலை இப்போது ஓரளவு குறைந்து விட்டது. சென்ற மாதம் எங்கள் கம்பனியின் வளாகத்தில் மரங்கள் நடக்கூடிய ஒரு பொன்னான வாய்ப்புக் கிடைத்தது. மனம் நிறைவாக இருக்கிறது. ஆனால், என்ன ஒன்று தமிழ் நாட்டில் எங்கள் பகுதியில் நடாமல் மலேசியாவில் மரங்களை நட்டிருக்கிறேன்.\nLabels: அனுபவம், கட்டுரை, செய்திகள்\nசென்ற மாதம் முழுவதும் என்னைச் சுற்றி உள்ள நிறையப் பேருக்கு குழந்தை பிறந்திருக்கிற���ு. மிகவும் சந்தோசமான விசயம். ஒவ்வொரு வீட்டிலும் குழந்தை பிறந்த பிறகு ஏற்படும் சந்தோசம் அளவிட முடியாதது. ஆனால் சென்ற மாதம் என்னுடைய நண்பர்கள், உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்கள் வீட்டில் பிறந்ததெல்லாம் பெண் குழந்தைகள்தான். முதலில் பெண் குழந்தை பிறந்தால் அதிஷ்டமாம். உண்மைதான். அனுபவத்தில் சொல்கிறேன்.\nகுழந்தை பிறந்த பிறகு எல்லோரும் சென்று வாழ்த்திவிட்டு வருகிறோம், அதோடு நம் வேலை முடிந்துவிட்டது. ஆனால் பெற்றோர்களுக்கு ஒரு பக்கம் சந்தோசம் இருந்தாலும், இப்பொது உள்ள சூழ்நிலையில் குழந்தைக்கு ஆறு மாதம் ஆகும் வரை குழந்தையைப் பாதுகாப்பாக வளர்ப்பது என்பது மிகவும் கஷ்டமான விசயமாகத்தான் எனக்குத் தெரிகிறது. வாயில் வராத பல நோய்களை மருத்துவர்கள் சொல்கிறார்கள். அவைகள் எல்லாம் சாதாரணமாக எல்லோருக்கும் வருவதில்லை என்றாலும் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.\nஇப்போது எல்லாம் குழந்தை பிறந்தவுடன் சில குழந்தைகளுக்கு உடனே மஞ்சள் காமாலை வருகிறது. பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்றாலும், உடனே கவனிக்க வேண்டிய விசயம் இஃது. ஏற்கனவே இந்த விசயத்தைப் பற்றித் தெரிந்தவர்கள் பயப்பட மாட்டார்கள். ஆனால் முதலில் கேள்விப்படும் பெற்றோர்கள் மிகவும் கவலைப்படுவார்கள். இங்கே பிறக்கும் ஏறக்குறைய எல்லாக் குழந்தைகளுக்கும் மஞ்சள் காமாலை வருகிறது. இங்கு எல்லாம் நம் ஊர் போல் ஒரு குழந்தை அல்லது இரண்டு குழந்தைகளோடு யாரும் நிறுத்துவது இல்லை. குறைந்தது எல்லோருக்குமே நான்கு அல்லது ஐந்து குழந்தைகள் இருக்கிறது. என் டிரைவருக்கு மொத்தம் பத்துக் குழந்தைகள். இத்தனை குழந்தைகள் இருந்தாலும், நம்மைப் போல இவர்கள் அதிகம் அலட்டிக்கொள்வதில்லை. நாம் ஒரு குழந்தையை வைத்துக்கொண்டு அப்படிக் கவனிப்போம். பயப்படுவோம். இவர்கள் எதைப்பற்றியும் அதிகம் கவலைப்படுவதில்லை. குழந்தையும் எந்தப் பிரச்சனை இல்லாமல் வளர்கிறது. அதிகம் கவனித்தோமானால் அதிகம் பிரச்சனை வருகிறது.\nயாருக்கெல்லாம் அதிகம் நார்மலாகப் பிறக்காமல் சிசேரியன் மூலம் குழந்தை பிறக்கிறது என்று ஒரு சர்வே எடுத்தோமானால், அதிகம் சிசேரியனில் குழந்தை பெற்றுக்கொள்வது பணக்காரார்கள்தான். காரணம் அதிகம் கவனிக்கிறேன் பேர்வழி என்று மனைவியை அதிகச் சத்துள்ளவைகளைச் சாப்பிட வைப��பதால் குழந்தை மிக அதிக வெயிட்டுடன் வளர்கிறது. அதுவே சிசேரியனுக்குக் காரணமாகிறது.\nகுழந்தை பிறந்த சில நாட்களில் நிறைய அழும். பயப்படக்கூடாது. பால் சேராமல் இருக்கலாம். சில குறிப்பிட்ட பால் பவுடரும் சேராமல் இருக்கலாம். நம் மக்கள் உடனே பயந்து கொண்டு டாக்டரிடம் ஓடுவார்கள். இங்கே அப்படி இல்லை. பயப்படுவதில்லை. இந்தக் காலத்தில் இவ்வளவு பயப்படுகிறோம். நான் பிறந்தது ஆஸ்பத்திரியில் அல்ல. எங்கள் கிராமத்தில் உள்ள என் வீட்டில்தான் பிறந்தேனாம். அப்போது எந்தத் தடுப்பூசியும் போட்டதாகத் தெரியவில்லை. இப்போது என்னவென்றால் பத்து வயது வரை என்னென்ன தடுப்பூசி போட வேண்டும் என்று ஒரு பெரிய நோட்டே தருகிறார்கள். பார்க்கவே பயமாக இருக்கிறது. அந்த அளவிற்கு நாம் நோய்க் கிருமிகளை உண்டாக்கி வைத்திருக்கிறோம்.\nஇயற்கைக்கு எதிராகப் போய் இப்படி அவதி பட்டுக்கொண்டிருக்கிறோம். பிறந்த நேரத்தை வைத்து நட்சத்திரம் பார்த்து ஜாதகம் எழுதிய காலம் போய் எந்த நாளில் எந்த நட்சத்திரத்தில் குழந்தை வேண்டும் என்று முடிவு செய்து பின் குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள். அவர்களின் ஜாதகம் எப்படி இருக்கும்\nசமீபத்தில் ஒரு நண்பரின் வீட்டிற்குச் சென்றிருந்தேன். குடும்பமே குதுகூலமாகச் சந்தோசமாக இருந்தது. காரணம் அவர்கள் வீட்டில் குழந்தை பிறந்திருந்தது. எல்லோரும் ஒருவருக்கு ஒருவர் 'குழந்தை யார் போல் இருக்கிறாள்' என்று பேசிக்கொண்டிருந்தார்கள். வந்திருந்த ஒருவர் சொன்னார்,\n\"குழந்தை அவர் அம்மா போல இருக்கிறார்\"\n\"இல்லை இல்லை பெண் குழந்தையாக இருந்தாலும் அவர் அப்பா ஜாடை இருக்கிறது\"\n\"இல்லை அவள் பாட்டி போல இருக்கிறாள்\"\n\"குழந்தை யார் போல இருக்கா நீங்க சொல்லுங்க சார்\nநான் உடனே தயங்காமல் சொன்னேன்,\n\"குழந்தை குழந்தை போல் இருக்கிறாள்\"\nLabels: அனுபவம், கட்டுரை, செய்திகள்\nசமீபத்தில் அலுவலக விசயமாகச் சிங்கப்பூர் சென்றிருந்தேன். நான்கு நாட்கள் தங்கி இருந்தேன். நான் வழக்கமாக ஒரே ஹோட்டலில் தான் தங்குவேன். வேலை சீக்கிரம் முடிந்து விட்டால் முஸ்பா ஷாப்பிங் மால் சென்று விட்டு அங்கேயே உள்ள ஏதாவது ஒர் இந்திய ஹோட்டலில் இரவு உணவு முடித்து விட்டு அங்கே சிறிது நேரம் நடப்பது வழக்கம். முஸ்தாவை ஒட்டித்தான் செராங்கூன் ரோடு உள்ளது. அந்தப் பகுதியில்தான் அனுமதிக்கப்பட்ட சிகப்பு விளக்குப் பகுதியில் உள்ளது. அந்தப் பகுதியிலும் நடந்து செல்வது வழக்கம். பெண்களிடம் செல்வதற்காக அல்ல. அங்கே பலதரப்பட்ட மக்களைப் பார்க்கலாம். யாரும் நம்மைத் தொந்தரவு செய்ய மாட்டார்கள். நெருங்கி அருகில் சென்றால் அங்கே இருக்கும் தமிழ் பெண்கள் சிலர், \"அண்ணே வரீங்களா\" என்பார்கள். நாம் புன்னகையுடன் ஒதுங்கி சென்றாலும் நம்மை வற்புறுத்த மாட்டார்கள்.\nகதைகள் எழுத ஆரம்பித்த சமயங்களில் சிங்கப்பூர் செல்லும் போதெல்லாம் அந்தப் பெண்களிடம் பேசியதுண்டு. ஆனால் ஒன்றிரண்டு அனுபவங்களைத் தவிர எதையுமே கதைகளாக நான் எழுதியதில்லை. அவ்வளவும் கண்ணீர்க்கதைகள். எந்தப் பெண்ணும் விருப்பப்ப்ட்டு அந்தத் தொழிலுக்குச் செல்வதில்லை என்பது உலகறிந்த உண்மை. யாரோ சொந்தக்காரர்களோ, புரோக்கரோ சில சமயம் கட்டிய கணவனே கூட அந்தப் புதைக்குழியில் அவர்களைத் தள்ளிய சம்பவங்கள் எல்லாம் உண்டு. சிங்கப்பூரில் மட்டும் என்று அல்ல. சிங்கப்பூரிலாவது அனுமதிக்கப்பட்ட பகுதியில்தான் அவர்கள் தொழில் செய்கிறார்கள். கோலாலம்பூரில் ஜலான் மஜித் இந்தியா அருகில் நிறையத் தமிழ் பெண்களை இப்படிப் பார்க்கலாம். என்ன செய்வது ஒரு சான் வயிற்றுக்காக அவர்கள் இந்தத் தொழிலை செய்கிறார்கள்.\nஎதையாவது மிதித்துவிட்டாலோ அல்லது கையில் பட்டுவிட்டாலோ அருவெறுப்பு பட்டு எத்தனை முறை கைகளையும் கால்களையும் கழுவுகிறோம். ஆனால் அந்தப் பெண்களை நினைத்துப் பாருங்கள். எப்படித்தான் தினமும் இத்தனை ஆண்களை.... சரி, விசயத்து வருகிறேன். ஒரு நாள் வேலை முடிந்து வழக்கம் போல முருகன் இட்லி கடையில் சாப்பிட்டு விட்டு செராங்கூன் ரோட்டிற்குச் சென்றேன். அங்கே எல்லா இடங்களிலும் அப்படிப்பட்ட பெண்களைப் பார்க்கலாம். ஆனால் நான் அன்று செய்த ஒரே தவறு, மெயின் ரோட்டில் செல்லாமல் இரண்டு தெருக்களுக்கும் நடுவில் இருக்கும் தெருவில் சென்றதுதான். அஃதாவது இரண்டு மெயின் ரோட்டின் பின் பகுதி அஃது. அங்கேயும் நிறையப் பெண்கள், ஆண்கள் உலாவுவார்கள். அங்கே சில விதமான டாய்ஸையும் நீங்கள் கடைகள் போல் உள்ள அந்த வீட்டின் பின் பகுதியில் பார்க்கலாம். அந்தப் பகுதிக்குள் நான் நுழைந்த போது ஒரு வீட்டின் பின் பகுதியில் இரண்டு சைனீஷ் பெண்கள் நின்று ஒர் ஆணுடன் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் இருவரின் கைகளிலும் சிகரெட். பேசிக்கொண்டிருந்த ஆண் ஒர் வெளிநாட்டு ஆண். ஈரோப்போ அல்லது அமெரிக்க ஆணோ தெரியவில்லை. அவன் அவர்களுடன் ஏதோ பேரம் பேசிக்கொண்டிருப்பது தெரிந்தது. அந்த இடம் நன்றாக இருட்டாக இருந்தது. அவனின் பேரத்துக்கு அவர்கள் எதிர்ப்பு காட்டுவதும் தெரிந்தது. அந்த நேரத்தில் அவர்கள் நின்று கொண்டிருந்த இடத்துக்கு மிக அருகில் சென்றேன். தெருவில் வேறு யாரும் இல்லை.\nஅப்போது வேறு ஆண் யாரோ எங்கிருந்தோ எதோ சொல்வது கேட்டது. யாரென்று தெரியவில்லை. இருட்டு என்பதாலும், எனக்கு அது சம்பந்தம் இல்லாத விசயம் என்பதாலும் நான் அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை. நான் கிட்டே நெருங்கியவுடன் அந்த ஆண் என்னை நோக்கி வந்து ஏதோ சொல்வது போல் இருந்தது. நான் ஒரு மெல்லிய புன்னகையுடன் அவனைக் கடக்க நினைத்தேன். ஆனால் அவன் என் வழியை மறித்தான். எனக்கு ஒன்றும் புரியவில்லை. அந்தப் பெண்களோ அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டே நின்றார்கள். நான் மீண்டு கடக்க நினைக்க அவன் என்னைப் பார்த்து ஏதோ சொல்லிக்கொண்டே என் பின்னாலே வந்தான். அவன் பேசிய ஆங்கிலத்தில் இருந்து நான் புரிந்து கொண்டது என்னவென்றால்,\n\"நீ எங்குப் போனாலும் உன்னை விட மாட்டேன். நீ தங்கி இருக்கும் இடத்துக்கும் வருவேன்\"\nஏன் அவ்வாறு சொல்கிறான் என்று எனக்குப் புரியவில்லை. ஒரு வேளை ஹோமோ செக்ஸ்வலாக இருப்பானோ என்ற பயம் வந்துவிட்டது. இவ்வளவு நாள் கட்டிக்காத்த நம் ஒழுக்கத்தை இவன் கெடுத்துவிடுவானோ என்ற பயம் கலந்த அதிர்ச்சி வந்து விட்டது. பின்னாலே வேகமாக நடந்து சென்றேன். அவனும் வேகமாக வந்தான். அதற்குள் மெயின் தெரு வந்தது. எதிரில் நிறையக் கடைகள் உள்ளன. அதில் ஒரு தமிழ் கடை வேகமாக அந்தக் கடைக்குள் நுழைந்தேன். அங்கே உள்ள தமிழ் நண்பரிடம்,\n\"என்னன்னு தெரியலைங்க. என் பின்னாலே வரான். எதுக்குன்னு தெரியலை. கொஞ்ச நேரம் இங்கே இருக்கேன். அவன் சென்றதும் சென்றுவிடுகிறேன்\" என்றேன்.\nஆனால் அந்தக் கடைக்கார நண்பரோ, \"தயவு செய்து கடையை விட்டு வெளியே சென்றுவிடுங்கள்\" என்று என்னைத் துரத்தாத குறையாகக் கடையை விட்டு வெளியே தள்ளிவிட்டார். உடனே என்ன செய்வது என்று தெரியவில்லை. நானே கிட்டத்தட்ட ஆறு அடி இருப்பேன். அவன் என்னை விட உயரம். சில்வர்ஸடர் ஸ்டோலன் போன்ற உடலமைப்பை கொண��டவன் போல இருந்தான். எனக்காக வெளியே நின்று கொண்டு இருக்கிறான். கடைக்காரனோ என்னை வெளியே துரத்திவிட்டுவிட்டான். ஏதாவது ஒன்று ஆகி போலிஸ் கேஸ் ஆனால் என்ன செய்வது அதுவும் சிங்கப்பூரில் வருவது வரட்டும் என்று கடையை விட்டு வெளியே வந்தேன்.\nதிரும்பவும் என்னை நோக்கி ஆங்கிலத்தில் ஏதோ என்னைக் கெட்டக் கெட்ட வார்த்தையில் திட்ட ஆரம்பித்தான். தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அவனை நோக்கி,\n\"ஏன் என் பின்னால் வருகிறாய் என்ன பிரச்சனை நான் உன்னை என்ன செய்தேன்\nகோபம் அதிகமாகி என் சட்டையைப் பிடிக்க வந்தான். முக்கியமான ஆபத்துச் சமயங்களில் என் குல தெய்வத்தையும், திருப்பதி ஏழுமலையானையும் நினைத்துக்கொள்வது என் வழக்கம். அப்படி மனதில் நினைத்துக்கொண்டு மெதுவாக நானும் அவன் கையைப் பிடித்து இருக்கினேன்.\nஉடனே அவன், \"நீ ஏன் அப்படிச் சொன்னாய்\n\"யூ ப்ளடி ஃபக்கிங் வொயிட் ஸ்கின். யூ ...... அப்படினு சொல்லலை\" என்றான்.\nஅந்த விநாடியில் தெய்வத்தை நினைத்துக்கொண்டு, \"நான் அப்படிச் சொல்லவே இல்லையே. நான் எதற்காக உங்களை அப்படிச் சொல்ல வேண்டும்\" என்று ஆங்கிலத்தில் கூறினேன்.\nஉடனே என்ன நினைத்தானோ தெரியவில்லை. விறுவிறு என அங்கு இருந்த சந்து போன்ற ஒர் இடத்தை நோக்கி சென்றான். உடனே அந்தக் கடைக்கார தமிழ் நண்பர் ஓடி வந்து, \"அண்ணே இங்க நிக்காதீங்க. முதல்ல வேற தெரு வழியா ஹோட்டலுக்குப் போற வழிய பாருங்க\" என்று அவசரப்படுத்தினான். உடனே வேறு தெரு வழியாக ஹோட்டலுக்கு விரைந்து சென்றேன். சென்று கொண்டிருந்த போதுதான் யோசித்துப் பார்த்தேன், \"ஏன் அப்படி அவன் என்னைப் பின் தொடர்ந்தான்\nஅந்தப் பெண்களிடம் அவன் பேரம் பேசியபோது, ஏதோ வாக்குவாதம் ஆகி இருக்கிறது. அப்போது அந்த வீட்டிலோ அருகிலோ இருந்த அந்தப் பெண்களுக்கு வேண்டப்பட்ட நபர் யாரோ இவனைக் கெட்ட வார்த்தையால் ஆங்கிலத்தில் திட்டி இருக்கிறார்கள். காதில் வாங்கிய அவன் மிக அருகில் என்னைப் பார்த்ததும் நான்தான் அவனைத் திட்டினேன் என்று நினைத்து துரத்தி இருக்கிறான். என் நேரம் நன்றாக இருந்ததால் ஒன்றும் நடக்கவில்லை. ஏதாவது சண்டையாகி இருந்தால், அதுவும், சிங்கப்பூரில். நினைக்கவே பயமாக் இருக்கிறது. ஹோட்டல் அறைக்கு வந்தும் கொஞ்ச நேரம் அந்தப் படபடப்பு இருந்து கொண்டே இருந்தது.\nயாரிடமாவது சொல்ல வேண்டும் போல��� இருந்ததால் மனைவியை அழைத்து நடந்ததைச் சொன்னேன். மிகவும் கோபமாகி,\n\"உங்களை யார் அங்கு எல்லாம் போகச்சொன்னது\n\"இல்லை கதை ஏதாவது கிடைக்கும்னு\"\n\"அப்படி ஒண்ணும் நீங்க கதை எழுத வேண்டிய அவசியம் இல்லை. உங்களை யாரு தனியா அந்த மாதிரி இடத்துக்கு எல்லாம் போகச் சொன்னது\nஅப்படிப்பட்ட இடத்துக்கு இனி தனியாகப் போகக்கூடாது\nLabels: அனுபவம், கட்டுரை, செய்திகள்\n\"தனிமையிலே இனிமை காண முடியுமா\" என்ற பாடலை கேட்கும் போது எல்லாம் ஆசையாக இருக்கும். நான் எப்பொழுதும் நண்பர்கள் கூடவே இருப்பவன். கூட்டுக்குடும்பத்தில் பிறந்து அதிலே வாழ்ந்தவன். அப்படிப்பட்ட எனக்குச் சில வேளைகளில் தனிமையாக இருக்க ஆசை வரும். அப்போது கற்றுக்கொண்டதுதான் தியானம் எல்லாம். பள்ளி கல்லூரி காலங்களில் எதையாவது படிக்க வேண்டும் என்றால் கூடப் பயமாக இருக்கும். அப்பா பார்த்துவிட்டால் என்ன ஆகுமோ என்று பயப்படுவேன். ஆனால் அந்தத் தனிமை கிடைக்காமலே இருந்தது. பின் வேலையில் சேர்ந்து அலுவலக விசயமாக ஹோட்டல்களில் தங்கும் போது கூட முதலில் தனியாக ஆசையாக இருக்கும். பின் வேலை முடிந்து ரூமுக்கு செல்ல நேரம் ஆகும். வீட்டில் பேசிவிட்டுப் படுத்தால் தூக்கம் வரும். எங்கும் செல்ல முடியாது. கோலாலம்பூர், சிங்கப்பூர் இரவு வாழ்க்கையைச் சொல்லவே வேண்டியது இல்லை.\nஆனால் இன்றோ தனிமையில் இருக்கிறேன். இந்தத் தனிமை என்ற விசயம் எவ்வளவு கொடுமையானது என்று இப்போதுதான் தெரிகிறது. வீடு முழுவதும் ஆட்கள் இருந்து விட்டு இன்று அதே வீட்டில் தனியாக இருப்பது போல் உள்ள கொடுமை உலகத்தில் எதுவுமே இல்லை. வேலை முடிந்து வீட்டிற்குச் சென்றால் நம் டென்ஷனை குறைக்கக் குழந்தைகளோ அல்லது பகிர்ந்து கொள்ள மனைவியோ இல்லை. சில நேரங்களில் அழுகை அழுகையாக வருகிறது. அப்படியும் மூன்று வேளையும் சமைத்துக் கொண்டு, அலுவலக வேலையும் பார்த்துக்கொண்டு, ஜிம்முக்கு சென்று கொண்டு இருப்பதால் கிடைக்கும் ஓய்வு நேரம் மிக மிகக் குறைவு. அந்த ஓய்வு நேரத்திலும் இப்படிப்பட்ட உணர்வுகள் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.\nமிகப் பெரிய வீட்டில் கார் பார்க்கில் ஆரம்பித்து ஐந்து கதவுகளைப் பூட்டியும் கூட ஏன் மாடியில் ஏதோ மூலையில் இருக்கும் பெட் ரூம் கதவையும் பூட்டுகிறேன் என்று தெரியவில்லை. முன்பெல்லாம் படுத்தால் தூங்கி ���ிடுவேன். இப்போதோ இரவு தூக்கம் என்பது மிகக் கொடுமையான விசயம் என்று ஆகிப்போனது. தனிமையாக வாழ்பவர்கள் கம்ப்யூட்டர் நெட் கனக்ஷன் வத்திருப்பது மிகப் பெரிய தவறு என்று இப்போது அனுபவப்பூர்வமாகத் தெரிகிறது. தினமும் அதிக நேரம் கண்விழித்துக் கம்ப்யூட்டரில் மூழ்க கூடாது என்று காலையில் போடும் தீர்மானம் இரவில் மறந்து விடுகிறது. சரி அப்படி எதையாவது எழுதுகிறோமா என்றால் அதுவும். இல்லை. கண்டதையும் படித்துக்கொண்டு, பார்த்துக்கொண்டு என்றால் அதுவும். இல்லை. கண்டதையும் படித்துக்கொண்டு, பார்த்துக்கொண்டு எனக்கே இது அசிங்கமாகவும், வெட்கமாகவும் வேதனையாகவும் இருக்கிறது. புத்தகக் கண்காட்சியில் வாங்கிய ஏராளமான புத்தகங்கள் அட்டையுடன் என்னைப் பார்த்து அலமாரியில் சிரிக்கின்றன. ஏன் என்னால் முழுக் கவனத்துடன் படிக்கவோ எழுதவோ முடியவில்லை எனக்கே இது அசிங்கமாகவும், வெட்கமாகவும் வேதனையாகவும் இருக்கிறது. புத்தகக் கண்காட்சியில் வாங்கிய ஏராளமான புத்தகங்கள் அட்டையுடன் என்னைப் பார்த்து அலமாரியில் சிரிக்கின்றன. ஏன் என்னால் முழுக் கவனத்துடன் படிக்கவோ எழுதவோ முடியவில்லை யோசித்துப் பார்த்தால் ஒன்று தெளிவாகப் புரிகிறது. தனியாக இருக்கிறோம் என்ற உணர்வை மறைக்க, ஏதாவது ஒன்றில் ஈடுபடவேண்டும் என்ற நினைப்பில் மனம் குப்பையை நோக்கி செல்கிறது. இது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளும் விசயம் என்பதும் மிகத் தெளிவாகத் தெரிகிறது.\nஅந்த நேரத்தில் நிறைய நல்ல விசயங்களைப் படிக்கலாம். நிறையக் கதைகள் எழுதலாம். பாட்டுப் பாடலாம், கேட்கலாம். நன்கு யோசித்து ஆராய்ந்து பார்த்தால்தான் மனம் ஒரு இடத்தில் நிற்காமல் கண்டபடி அலைபாய்வது தெரிகிறது. \"நாம் யார் சமுதாயத்தில் நம் நிலை என்ன சமுதாயத்தில் நம் நிலை என்ன நமக்குப் பிள்ளைகள், மனைவி, குடும்பம் இருக்கிறது. இன்னும் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது\" என்று சுய பரிசோதனை செய்ய வேண்டியது அவசியமாகிறது.\nநேற்று வெட்டித்தனமாக நேரத்தை செலவு செய்து இரவு அதிக நேரம் முழித்து இருந்ததால் என்னைப் பற்றித் தெரிந்து கொள்ள இந்தக் கட்டுரை எழுத வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது. அதுவும் இல்லாமல் என்னைப் போல் இப்போது தனிமையில் இருப்பவர்கள் தன்னைச் சுயபரிசோதனை செய்து கொள்ளவும் இது உதவும் என்று நம்புகிறேன்.\nசென்ற சனிக்கிழமை நடந்த இன்னொரு விசயத்தையும் இங்கே பகிர்வது அவசியமாகிறது. எனக்கு அதிக நண்பர்கள் இருப்பதால் ஆரம்பக் காலங்களில் இருந்தே நிறையப் பேசுவேன். எத்தனை நண்பர்கள் இருந்தாலும் என் பேச்சுத்தான் அதிகமாக இருக்கும். என் பேச்சைத்தான் மற்றவர்கள் கேட்பார்கள். அப்படித்தான் இருந்திருக்கிறேன். இருக்கிறேன். இதில் நன்மையும் உண்டு தீமையும் உண்டு. அலுவகத்தில் மிகப்பெரிய பொறுப்பில் இருப்பவர்கள் அதிகம் பேசக்கூடாது. என்ன தேவையோ அதைத்தான் பேச வேண்டும். நான் அதிகம் பேசுவதால் பல பிரச்சனைகளைச் சந்தித்திருக்கிறேன். என்னால் பேசாமால் இருக்க முடியாது. என்ன செய்வது\nமிகவும் ஆராய்ந்து பார்த்து ஒரு முடிவு எடுத்தேன். \"கொஞ்ம் கொஞ்சமாக அதிகம் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். தேவையில்லாமல் யாரிடமும் பேசக்கூடாது\" செயல்படுத்துவது மிகவும் கடினம் என்றாலும், முயற்சித்துப் பார்க்க முடிவு செய்து செயலில் இறங்கினேன். இந்த நிலையில்தான் என்னையே அறியாமல் ஒரு விசயம் சென்ற சனியன்று நடந்தது. வெள்ளி இரவு மனைவியுடன் பேசிவிட்டு படுக்கும் போது இரவு மணி 10. காலை எழுந்த போது மணி 8.30. அன்று எனக்கு விடுமுறை. முதல் வாரம்தான் நண்பர்கள் வந்து சென்றார்கள். அதனால் எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்தேன். மூன்று வேளையும் புதிதாகச்() சமைத்துச் சாப்பிட்டேன். இரவு வந்தது. 10 மணிக்கு மனைவிடமிருந்து போன். அப்பொழுதுதான் அந்த விசயமே எனக்குத் தெரிந்தது. என்னவென்றால் ஏறக்குறைய 24 மணி நேரம் யாரிடமும் நான் பேசாமல் இருந்திருக்கிறேன். என்னையறியாமலேயே நடந்திருக்கிறது. நானும் யாரிடமும் பேசவில்லை. நினைத்து பார்த்தால் சந்தோசமே மிஞ்சியது. பேசினால்தான் பிரச்சனையே வருகிறது. பேசாவிட்டால் எந்தப் பிரச்சனையும் வருவதில்லை. எனர்ஜியும் அநாவசியமாகச் செலவாவதில்லை.\nஎன்னிடமும்.\"பிடிக்காததனாலோ இல்லை விசயம் எதுவும் இல்லை என்ற காரணத்தினாலோ அன்று யாரும் என்னிடம் பேசவில்லை\" என்ற விசயத்தையும் இங்கே சொல்ல விரும்புகிறேன்.\nஇந்தக் கட்டுரையை எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ முடித்திருக்கிறேன். இதிலிருந்தே மனம் ஒரு நிலையில் இல்லை என்று தெரிகிறது. அதற்கு ஒரே மருந்து தினமும் எழுதுவதுதான். என்ன சொல்கிறீர்கள் நண்பர்களே\nLabels: அனுபவம், கட்டுரை, செய்தி���ள்\nவானவில் பாடல் திறன் போட்டி 2012\nமலேசியாவின் ஆஸ்ட்ரோ நிறுவனத்தில் உள்ள 'வானவில்' என்கிற தமிழ் அலைவரிசை வருடா வருடம் பாட்டுப்போட்டி நடத்தி வருகிறது. 2001ல் ஆரம்பித்த இந்த நிகழ்ச்சி பல நல்ல பாடகர்களை கண்டு பிடித்து மலேசியாவிற்கு அளித்துள்ளது. முதல் வருடம் இசை அமைப்பாளர் பரத்வாஜ் தலமை நடுவராக இருந்ததாக நினைவு. அவர் அளித்த வாக்கின்படி அப்போது முதல் பரிசு வாங்கிய பாடகிக்கு அவர் இசையமைத்த ஒரு படத்தில் பாடும் வாய்ப்பு கொடுத்தார். அந்த பாடகி அப்போது மருத்துவம் படிக்கப்போவதாக சொன்னார். அதன் பிறகு அவரை எந்த மேடையிலும் பார்க்க முடியவில்லை.\nஇந்த வருடம் நிகழ்ச்சியின் 12 வருடம். இந்த முறை வித்தியாசமாக 11 வருடங்களில் வெற்றி பெற்ற சிலரை தேர்ந்தெடுத்து அவர்கள் மூலம் போட்டியை நடத்தினார்கள். இந்த முறை நிரந்தர நடுவராக இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இருந்தார். மலேசியாவில் ஹரியுடன் நான் இன்னும் ஒளிப்பரப்பாகி கொண்டிருக்கிறது. அந்த நிகழ்ச்சியின் மூலம் ஜேம்ஸ் வசந்தன் இங்கே மிகப் பிரபலம். ஒவ்வொருவரும் பாடி முடித்தவுடன் கொஞ்சம் கூட யோசிக்காமல் மனதில் பட்டதை பட்டென்று சொல்லக்கூடிய மனிதர்.\nபல வாரங்கள் நிகழ்ச்சி நடந்தது. பல சுற்றுகள். நேற்று இரவு ஃபைனல் நிகழ்ச்சி. நேரடி ஒளிபரப்பு. சிறப்பு விருந்தினராக பாடகர் பத்மபூஷண் கே ஜே ஜேசுதாஸ் அவர்கள் வந்திருந்தார்கள். மற்ற நடுவர்களாக விஜய் ஜேசுதாஸ், பாடகி சுஜித்ரா மற்றும் உள்ளூர் கலைஞர்கள் பணியாற்றினார்கள். நேற்று நடந்த நிகழ்ச்சி மிகவும் அற்புதமாக இருந்தது. மூன்றரை மணி நேரம் போனதே தெரியவில்லை. மொத்தம் ஏழு போட்டியாளர்கள். ஆறு பாடகர்கள் நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். ஒருவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஃபைனலில் மொத்தம் மூன்று சுற்றுகள். முதல் சுற்றின் முடிவில் நான்கு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இரண்டாவது சுற்றின் முடிவில் இரண்டு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.\nமூன்றாவது சுற்றில் அந்த இருவரும் ஜேசுதாஸுடன் பாட வேண்டும். அதில் ஒருவர் வெற்றியாளர். மூன்று பேருக்குமே கார், விதவிதமான பரிசுகள் மற்றும் பணம் வேறு வழங்கப்படுவதாக அறிவித்திருந்தார்கள்.. முதல் நிலை வெற்றியாளருக்கு மிக உயர்ந்த கார், ரொக்கம் 30,000 வெள்ளி மற்றும் சில பரிசுகள். ���ூன்றாவது சுற்று மிக சுவாரசியமாக இருந்தது. இறுதி சுற்றில் கணேசன் என்பவரும், ஏற்கனவே, 2002 என்று நினைக்கிறேன், முதல் பரிசு வாங்கிய அலிண்டாவும் ஜேசுதாசுடன் பாடினார்கள்.\nமுதலில் கணேசன், \"காட்டுக்குயிலு மனசுக்குள்ளே பாட்டுக்கென்றும் பஞ்சமில்லே பாடத்தான் தவிலைத் தட்டு துள்ளிக்கிட்டு\" ஜேசுதாசுடன் பாடினார். அதில் ஒரு வரி வரும், \"போடா எல்லாம் விட்டுத்தள்ளு\nபழச எல்லாம் சுட்டுத் தள்ளு\".\nபாடிய கணேசன் மரியாதை நிமித்தமாக \"போங்க எல்லாம் விட்டுத்தள்ளு\" என்று பாடியது கேட்க சுவாரஸ்யமாக இருந்தது. பாடி முடித்ததும், ஜேசுதாஸ் அவரிடம் கேட்டார், \"உங்கள் வயது என்ன\nநம்பவே முடியவில்லை. இன்னும் இளமையாகவே உள்ளார். ஆனால் அவருடைய அந்த அருமையான குரல் நேற்று அவரிடம் இல்லை. தான் இன்னும் கற்றுக்கொண்டிருக்கும் மாணவன் தான் என்றவர், எப்படி பயிற்சி செய்ய வேண்டும், எப்படி சாப்பாட்டு விசயத்தில் கண்ட்ரோலாக இருக்க வேண்டும் என்பதையும் சுவாரஸ்யமாக விவரித்தார்.\nஅடுத்து பாட வந்தவர் அலிண்டா. மிகச்சிறந்த பாடகி. நல்ல அழகி. மலேசியாவில் அவருக்கு ரசிகர்கள் அதிகம். அவர் தமிழ் நாட்டில் இருந்திருந்தால் இன்னேரம் அவர் இந்திய அளவில் மிகச்சிறந்த பாடகி ஆகியிருப்பார். அவர் நேற்று ஜேசுதாசுடன் இணைந்து ப்ரியா படத்தில் வரும் \"என்னுயிர் நீதானே\" என்ற பாடலை பாடினார். ஜேசுதாஸ் பாட ஆரம்பிக்கும் போதே \"அதில் வரும் மலாய் மொழி வார்த்தைகள் அவ்வளவு நினைவில் இல்லை. பல வருடங்களுக்கு முன் பாடியது. ஏதாவது தவறு இருந்தால் மன்னிச்சுக்கோமா\" என்று சொன்னது அவரின் பெருந்தன்மையையும், தன்னடக்கத்தையும் காட்டியது. சில இடத்தில் சரியாக எடுத்து பாட விட்டுவிட்டார். அலிண்டா வழக்கம் போல பின்னி எடுத்துவிட்டார்.\nபாடி முடித்ததும், ஜேசுதாஸ், ஜேம்ஸ் வசந்தனை பார்த்து, \"ஜேம்ஸ் என் மார்க் என்ன\" என்று ஜோவியலாக கேட்டார். அதற்கு ஜேம்ஸ்,\n\"அந்த பாடகி அடுத்த ரவுண்ட் போறாங்க\" என்று சொன்னது ரசிக்கும் படியாக இருந்தது.\nமுடிவில் எல்லோரும் எதிர் பார்த்த படி மிக அதிக மதிப்பெண்கள் பெற்று அலிண்டா முதல் பரிசை வென்றார். இரவு 12 மணி வரை அனுபவித்து பார்த்தேன். அந்த மூன்றரை மணி நேர நிகழ்ச்சி அதற்குள் யுடியூபில் வந்து விட்டது. அதனுடைய லிங்கை கீழே தருகிறேன். நேரம் கிடைக்கும் போது பா��ுங்கள். தமிழ்நாட்டில் நடக்கும் இசை நிகழ்ச்சிக்கும் இந்த சிறிய நாட்டில் நடக்கும் நிகழ்ச்சிக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்வீர்கள். இங்கு யாருமே பாட்டை நோட்டை வைத்துக்கொண்டு பார்த்து பாடுவதில்லை.\nவானவில் சூப்பர் ஸ்டார் 2012\nஇந்த வீடியோவில் 50 நிமிசத்திலிருந்து ஒரு 5 நிமிடத்தை தவறாமல் பாருங்கள். முதல் சுற்றில் அலிண்டா பாடிய \"நின்னைச் சரணடைந்தேன்\" பாடலை கேளுங்கள். கண்கள் கலங்க நீங்கள் சொர்க்கத்தை நோக்கி செல்வது உறுதி.\nLabels: அனுபவம், கட்டுரை, செய்திகள்\n\"என்ன இட்லி கல்லு மாதிரி இருக்கு\"\n\"உருளைக்கிழங்கு பொறியல்ல உப்பு அதிகம்\".\n\"எண்ணைய் அதிகமா ஊத்தாம சமைக்கத் தெரியாதா\nமேல உள்ள டயலாக் எல்லாம் கடந்த 13 வருடங்களில் தினமும் என் மனைவியிடம் நான் சொன்னவை. இது போல இன்னும் நிறைய சொல்லி இருக்கிறேன். நான் சாப்பாட்டு விசயத்தில் மிகவும் மோசம் என்பது தெரிந்தே வாழ்ந்து வருகிறேன். எல்லாம் மிகச் சரியாக இருக்க வேண்டும். நிறைய நண்பர்கள் என்னிடம் அடிக்கடி கேட்பதுண்டு, \"சாப்பாட்டுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறாய்\nஉண்மைதான். ஆரம்ப காலத்தில் இருந்தே இப்படித்தான் இருந்திருக்கிறேன். ஆனால் எத்தனை குறை சொன்னாலும் ஒரு நாளும் நான் சாப்பாட்டை வீணாக்கியதில்லை. ஒரு பருக்கை விடாமல் சாப்பிட்டுவிடுவேன். உணவை வீணாக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பவன்.\nஎல்லோரும் போல ஆரம்ப காலத்திலிருந்து அம்மாவின் சமையலையே அமிர்தமாக எண்ணி வாழ்ந்தவன். திருமணமான புதிதில் வேறுவகையான சமையலுக்கு மாற மிகவும் சிரமப் பட்டேன். பின் படிப்படியாக மனைவியின் சமையலுக்கு அடிமையாகிவிட்டேன். ஆனால் ஒரு நாள் கூட சமையல் நன்றாக இருந்தது என்று பாராட்டியதே இல்லை. இதற்கு காரணம் ஆண் என்கிற திமிரைத்தவிர வேறு என்னவாக இருக்க முடியும்\nஇவ்வளவையும் நான் ஏன் இங்கே சொல்கிறேன். காரணம், பிள்ளைகளின் மேல் படிப்பிற்காக அனைவரும் இப்போது தமிழ் நாட்டில். இன்னும் சிறிது காலத்திற்கு இங்கே தனியாக இருக்க வேண்டிய சூழல். வெளியே சாப்பிடலாம் என்றால் எங்கும் நான் வெஜ் மயம். நான் எப்போதாவது சிக்கன் சாப்பிடுவதுண்டு. தினமும் சாப்பிட பிடிக்காது. அதனால் இப்போது நானே சமைக்க வேண்டிய நிலை.\nநண்பர்கள் கூறிய அறிவுரையை கேளுங்கள்:\n\"அதெல்லாம் ரொம்ப ஈசி. அரை மணி நேரத���தில் சமைத்து விடலாம்\"\n\"அப்துல் கலாம் மற்றும் வாஜ்பாய் எல்லாம் அவர்களாகத்தான் சமைத்து சாப்பிடுகிறார்கள்\"\n\"ஆரம்பத்துல கஷ்டமாத்தான் இருக்கும். போகப் போக பழகிவிடும்\"\n\"ஒரே வாரத்துல பாரு, நீ நல்ல குக் ஆயிடுவ\"\nநானும் இதெல்லாம் நம்பி சமைக்க ஆரம்பித்தேன். முதல் நாள் நான் வைத்த சாம்பாரை நானே சாப்பிட முடியவில்லை. ஒரே காரம். இட்லி வித்தியாசமான டிஸைனில் வந்தது. அது கூட பரவாயில்லை. ஒரே உப்பு. பின் மீண்டும் மாவு அரைத்து சேர்க்க வேண்டியதாகிவிட்டது.\nஇப்படித்தான் இப்போது சமைத்து சாப்பிட்டுக்கொண்டிருக்கிறேன். உப்பு, காரம், புளிப்பு எந்த சுவையும் இப்போது எனக்குத் தெரிவதில்லை. எல்லா சுவையும் ஒரே சுவை போல் தெரிய பழகிக் கொண்டேன். வெந்தாலும் வேகாவிட்டாலும், வேறு வழியில்லை, சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும். எந்த குறையும் சொல்ல முடியாது. ஏனென்றால் சமைப்பது நான் அல்லவா\nஇத்தனை வருடங்கள் என்னவெல்லாம் குறை சொல்லி இருப்பேன். ஒரு வார்த்தை என்னை மனைவி திருப்பி பேசியது கிடையாது. ஒரு முறையேனும் பாராட்டி இருந்தால் இந்த கஷ்டம் நான் அனுபவிக்க நேர்ந்து இருக்காது.\nயாருமே அருகில் இருக்கும் போது அவர்களின் அருமை தெரிவதில்லை. அருகில் இல்லாத போதுதான் தெரிகிறது. அலுவலகத்தில் 10 மணி நேரம் வேலையும் பார்த்துக்கொண்டு, பின் மூன்று வேலையும் சமைத்து சாப்பிட வேண்டும் என்கிற கொடுமை போல் வேறு ஒன்றும் இருக்க முடியாது. சமைப்பது கூட பரவாயில்லை போல் இருக்கிறது. பின் பாத்திரங்களை கழுவது இருக்கின்றது பாருங்கள், அது போல ஒரு கஷ்டம் வேறு எதிலும் இல்லை.\nஎவ்வளவு கஷ்டப்பட்டு எனக்காக என் மனைவி இத்தனை வருடங்கள் சமைத்துப்போட்டிருப்பாள். பாராட்டாமல் விட்ட பாவி நான். அதற்காக இப்போது பாராட்ட வேண்டும் போல் உள்ளது.\nLabels: அனுபவம், கட்டுரை, சமையல், செய்திகள்\nஜீரணிக்க கொ...கஷ்.. இருக்கு.. பாகம் 2\nமறக்க முடியாத அந்த நாள்\n - நர்சிமும், பரிசலும்தான் காரணம்\nநீ தானே என் பொன் வசந்தம்\nவானவில் பாடல் திறன் போட்டி 2012\nகாற்றில் எந்தன் கீதம் (1)\nதமிழ்மணம் நட்சத்திர பதிவு (8)\nதிரட்டி நட்சத்திர பதிவு (7)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nபுத்தக விமர்சனம். கட்டுரை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://atheismtemples.wordpress.com/2010/07/21/temples-looted-daily-basis-in-tamilnadu/", "date_download": "2019-05-26T02:11:28Z", "digest": "sha1:WLJ5XRUS2L6RGRMIAVEFLEJ377DMIDQ3", "length": 53571, "nlines": 134, "source_domain": "atheismtemples.wordpress.com", "title": "தமிழகத்தில் ஒரு நாளைக்கு ஒரு கோவிலில் கலசம், நகை, பணம் முதலியவை கொள்ளையடிக்கப்படுகின்றன! | நாத்திகமும்-ஆலயநிர்வாகமும்", "raw_content": "\n« நடராஜர் கோவில் நுழைவு மற்றும் கபாலீஸ்வரர் கோவில் நுழைவு போராட்டத்தின் பின்னணியும் ஒன்றே: அது இக்காலத்தைய கிருத்துவ-முஸ்லீம்-நாத்திக கோஷ்டிகளின் படையெடுப்புதான்\nதிமுக-பாமக குடுமி சண்டையில் மாட்டிய கோவில் நிலம்: திராவிடக் கட்சிகளின் கூட்டுக் கொள்ளையின் நாடகம்\nதமிழகத்தில் ஒரு நாளைக்கு ஒரு கோவிலில் கலசம், நகை, பணம் முதலியவை கொள்ளையடிக்கப்படுகின்றன\nதமிழகத்தில் ஒரு நாளைக்கு ஒரு கோவிலில் கலசம், நகை, பணம் முதலியவை கொள்ளையடிக்கப்படுகின்றன\nநாத்திக ஆட்சியில் நடக்கும் இவை திட்டமிட்ட நடப்பைவையா நாத்திகர்கள் வளர்ந்துள்ளதால், இப்படி கோவில் நகை மற்றும் விலையுயர்ந்த பொருள் எதுவாக இருந்தாலும், திருடுவது, கொள்ளயடிப்பது என்பது தினம்-தினம் நடக்க்கும் திழாலாகி விட்டது. அவற்றில் குறிப்பிட்ட அமைப்பு, முறை காணப்படுவதால், அத்தகைய கொள்ளையர்கள் திட்டமிட்டு செய்கிறார்களா என்ற சந்தேகம் எழுகின்றது.\nகோவில் ஆட்களே சம்பந்தப்படுவது. இவர்கள் எல்லாமே ஆளும் கட்சிக்க்காரர்களாக இருக்கின்றனர், அல்லது உள்ளூர் எம்.எல்,ஏ, எம்.பி, எம்.எல்.சி, வட்டச்செயலாளர்………….போன்ற நிலையில் உள்ளனர்.\nஅறநிலையத்துறை ஆட்களே ஈடுபடுகின்றனர் / சம்பந்தப் பட்டுள்ளனர்.\nபுதியதாக கும்பாபிஷேகம் நடந்தவுடன் திருடப்படுகின்றது.\nபுதியதாகப் புரளிக் கிளப்பிவிட்டுத் திருடுகின்றனர்.\nஉண்டி எண்ணப்படுகின்ற ஒரு-சில நாட்களுக்கு முன்பு உண்டியல் உடைக்கப் பட்டுத் திருடப் படுகிறது.\nகாவலாளி இல்லாத கோவிலாகத் தேர்ந்தெடுக்கப்படுவது.\nஉண்மை நகைகளை எடுத்துவிட்டு, பொலிநகைகளை வைப்பது.\nஅம்மன் தாலிகளை, நகைகளைத் திருடுகின்ற கூட்டம் – பொதுவாக, கிராமம், நகர்புறங்களில் முன்னரெல்லாம், அம்மன் கோவிலில் எந்தர்த் திருடனும் கை வைக்க மாட்டான். ஆனால், இப்பொழுது அதிகமாவதால், குறிப்பிட்டக் கூட்டம் அல்லது அத்தகைய மனப்பாங்குள்ள ஆட்கள் / கூட்டம் ஈடுபடுவது தெரிகிறது.\n10. சில நேரங்களில் கவலாளியைக் கொல்லவும் தயுஅங்குவதில்லை. இது திட்டம் போட்டு செய்யப்படும் கொலை, கொள்ளை என்றாகிறது.\nபுதுக்கோட்டை அருகே கோவில் உண்டியல் உடைத்து கொள்ளை (ஜூலை 21,2010)[1]: புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே கோவிலுக்குள் புகுந்து உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் பழமை வாய்ந்த பிடாரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு நாள்தோறும் மூன்று கால பூஜைகள் நடக்கிறது. இதில், இலுப்பூர் மற்றும் சுற்றுவட்டாரக் கிராமப்பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசிப்பது வழக்கம். நேற்றுமுன்தினம் இரவு கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் கருவறை முன்பிருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்த பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். கோவில் அர்ச்சகர் அய்யாவு கொடுத்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்துள்ள இலுப்பூர் போலீஸார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.\nஇரண்டு கோவில்களில் தங்கம், வெள்ளி காணவில்லை\nகோவில் நிருவாக அதிகாரி இடை நீக்கம்[2]: சேலம், ஜூலை 21_ சேலத்தில் 2 கோவில்களில் தங்கம்வெள்ளி காணாமல்போன பிரச் சினையில் எல்லைப் பிடாரியம்மன் கோவில் நிருவாக அதிகாரியை தற்காலிக பணி நீக்கம் செய்து மாநில இந்து சமய அற நிலையத்துறை ஆணையர் உத்தரவிட்டார். சேலம் மாநகரில் செரிசாலையில் உள்ள எல்லைப்பிடாரியம்மன் கோவில், சின்னக்கடை வீதியில் உள்ள சின்னமாரியம்மன் கோவில், அயோத்தியாபட்டணம் ராமர் கோவில் உள்பட 6 கோவில்களுக்கு கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் நிருவாக அதிகாரியாக சந்திரபிரகாஷ் இருந்து வருகிறார். எல்லைப்பிடாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் உண்டியல் மூலம் காணிக்கையாக கொடுக்கும் தங்கம், வெள்ளி போன்றவை வங்கி லாக்கரில் வைத்து பாதுக்காக்கப்படுவது வழக்கம். அதற்கான சாவி கோவில் நிருவாக அதிகாரி வசம் இருப்பது வழக்கம். இந்த நிலையில் கோவில் நிருவாக அதிகாரி மற்றும் அறங்காவலர் குழுவினர் சமீபத்தில் கோவிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக கொடுத்துள்ள தங்கம் மற்றும் வெள்ளி இனங்களை நகை பதிவேட்டில் உள்ளவாறு சரியாக இருக்கிறதா என சரிபார்த்தனர். அப்போது எல்லைப்பிடாரி அம்மனுக்கு சொந்தமான 36 பவுன் தங்கம் மற்றும் 580 கிராம் வெள்ளி குறைந்தது[3].\nசின்ன மாரியம்மன் கோவிலிலும் கொள்ளை: இதுபோல சேலம் சின்னக்கடை வீதியில் உள்ள சின்ன மாரியம்மன் க���விலுக்குச் சொந்தமான தங்கம் மற்றும் வெள்ளியை சரி பார்த்தபோது அங்கும் 12 பவுன் தங்கம் காணாமல் போனது தெரியவந்தது. இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை மாவட்ட உதவி ஆணை யாளர் வரதராஜன் மற்றும் இணை ஆணை யர் ராஜா ஆகியோரிடம் புகார் தெரிவிக்கப்பட் டது. எல்லைப்பிடாரியம்மன் கோவில், சின்ன மாரியம்மன் கோவிலில் உள்ள தங்கம், வெள்ளி காணா மல்போனது குறித்து சேலம் நகர குற்றப்பிரிவு காவல்துறை யில் கோவில் நிருவாக அதி காரியான சந்திரபிரகாஷ் புகார் தெரிவித்தார். அதன் அடிப்படையில் காவல் நிலைய ஆய்வாளர் கபிலன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். இது தொடர்பாக புகார் கொடுத்த நிருவாக அதிகாரி சந்திரபிரகாஷ் மற்றும் கோவில் நிருவாக அலுவலக உதவியாளர்களிடம் புலன் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தங்கம், வெள்ளியை பாதுகாக்கும் முழு பொறுப்பையும் நிருவாக அதிகாரியே கவனித்து வந்தார் என விசாரணையில் தெரியவந்தது.\n காவல்துறையினர் விசாரணை ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும் வேளையில், சென்னையில் உள்ள மாநில இந்து அறநிலையத்துறை ஆணையாளர் பி.ஆர்.சம்பத், சேலம் எல்லைப்பிடாரியம்மன் கோவில் நிருவாக அதிகாரி சந்திரபிரகாஷ் மீது துறை சார்பு நடவடிக்கையாக அவரை தற்காலிக நீக்கம் செய்து நேற்று உத்தரவு பிறப்பித்தார்.கோவில் சொத்தான தங்கம், வெள்ளியை பாதுகாக்கும் பொறுப்பில் கவனக்குறைவாக செயல்பட்டதால் இத்தகையை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. அதே வேளையில் பக்தர்கள் காணிக்கையாக கொடுத்த தங்கம்வெள்ளி எங்கே போனது. அதற்கு காரணமானவர்களில் இன்னும் சிலர் இருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினரின் புலன் விசாரணையும் தொடர்ந்து நடந்து வருகிறது.\n17 Jul 2010 … சிவன் கோவிலில் கலசங்கள் திருட்டு பாளையங்கோட்டையை அடுத்த மேலப்பாட்டம் கிராமத்தில் பழமை வாய்ந்த சிவன் கோவில் உள்ளது. …\nநெல்லை மாவட்டத்தில் பரபரப்பு 2 கோவில்களின் கோபுர கலசங்கள் கொள்ளை ; மர்மக் கும்பல் கைவரிசை ஜூலை.17, 2010: நெல்லை, ஜூலை. 16- பாளை அருகே உள்ள மேலப்பாட்டம் கிராமத்தில் புகழ்பெற்ற பழமையான சிவன் கோவில் உள்ளது. சுமார் 300 ஆண்டுகளுக்கும் முந்தைய பாரம்பரியமான இந்த கோவிலின் கோபுரத்தில் 3 கும்ப கலசங்கள் இருந்தது. இந்த கோவிலில் அதிக சக்தி இருப்பதால் வேண்டியது நடக்கும் என்று ஏரா���மான பொது மக்கள் தினசரி சென்று சாமி தரிசனம் செய்து வந்தனர். பத்மநாபபட்டர் தினமும் பூஜை செய்து பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கி வந்தார். நேற்று இரவு பூஜை முடிந்து பத்மநாப பட்டர் கோவிலை சுற்றி வந்து ஆய்வு செய்தார். அப்போது கோவிலின் மேல்புறம் பளபளப்பாக மின்னும் கோபுர கலசம் இல்லாமல் வெறுமையாக காட்சி அளித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கோவில் நிர்வாக அதிகாரி முத்துராமனுக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக அவர் விரைந்து வந்து ஊழியர்கள் மூலம் கோவிலின் மேல் பகுதியில் ஏறி ஆய்வு செய்தார். அப்போது ஒரு மர்மக் கும்பல் கோவில் மேல் ஏறி 3 கோபுர கலசத்தையும் அப்படியே பெயர்த்து எடுத்து கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்தது. இந்த கும்ப கலசத்தின் மதிப்பு தற்போது பல லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து நிர்வாக அதிகாரி முத்துராமன் பாளை தாலுகா போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், சப்- இன்ஸ் பெக்டர்கள் சண்முகவேல், செந்தட்டியா பிள்ளை மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nஇடிதாக்கிய பழமையான கோபுர கலசம் இரிடியமாக மாறி சக்தி வாய்ந்ததாக மாறிவிடும் என்று புரளி, கொள்ளை: இதுபோல தென்காசி அருகே உள்ள கீழப்புலியூர் குலசேகரநாதர் கோவிலிலும் நேற்று சக்தி வாய்ந்த 1 கோபுர கலசம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலில் சமீபத்தில்தான் கும்பா பிஷேகம் நடத்தப்பட்டு கோபுர கலசத்துக்கு தங்க முலாம் பூசி உள்ளனர். இந்த நிலையில் இந்த கோபுர கலசமும் கொள்ளை நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மிகவும் பழமையான கோபுர கலசத்தில் அபூர்வ சக்தி இருப்பதாக கருதி இந்த கொள்ளை சம்பவம் நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் ஒரு கும்பல் இடிதாக்கிய பழமையான கோபுர கலசம் இரிடியமாக மாறி சக்தி வாய்ந்ததாக மாறிவிடும் என்று பல லட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்டு வந்தது.\nஇசக்கி அம்மன் கோவில் உண்டியல் கொள்ளை: அந்த கும்பலைச் சேர்ந்த வர்கள் தான் தற்போது கோபுர கலசங்களை கொள்ளை அடித்துச் சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்ராகார்க் மேற்பார்வையில் கோபுர கலச கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப் பட்டுள்ளது. இவர்கள் தீவ���ரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள தென்னிமலையில் முப்பந்தல் இசக்கி அம்மன் கோவில் உள்ளது. சம்பவத்தன்று இங்கு வழக்கம் போல் பூஜையை முடித்துவிட்டு சென்று விட்டனர். நள்ளிரவு மர்மநபர் அந்த கோவிலுக்குள் புகுந்தான். அங்கு இருந்த உண்டியலை உடைத்து பணத்தை அள்ளியதோடு அம்மனுக்கு வைத்திருந்த சூலாயுதத்தையும் திருடி சென்றுவிட்டான். அதே வேளையில் அருகில் இருந்த உய்க்காட்டு சுடலை கோவிலிலும் உண்டியல் உடைத்து பணம் திருட்டு போனது. இந்த சம்பவங்கள் தொடர்பாக தென்னி மலையை சேர்ந்த வீரபெருமாள் (69), மாரியப் பன் ஆகியோர் நாங்குநேரி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.\nகும்மிடிப்பூண்டி அருகே 2 கோவில்களில் நகை உண்டியல் கொள்ளை[4] ஜூலை 14, 2010: கும்மிடிப்பூண்டி அடுத்து உள்ளது தம்புரெட்டிபாளையம் இங்கு பழமை வாய்ந்த அங்காள பரமேஸ்வரி கோவில் உள்ளது. நேற்று நள்ளிரவு இந்த கோவிலுக்கு வந்த கொள்ளையர்கள் முதலில் பின்பக்கமாக கரு வறையையொட்டி உள்ள சுவரை உடைக்க முயற்சி செய்தனர். அது பலன் அளிக்காததால் கோவிலின் முன்பக்க இரும்பு கேட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் கோவில் வனா கத்தில் உள்ள பழங்கால ராட்சத மரக்கதவின் பூட்டை உடைத்து கருவறைக்குள் புகுந்தனர். அங்கு அம்மன் கழுத்தில் கிடந்த தாலி சரடு, செயின், காப்பு போன்ற 10 பவுன் நகைகளையும், வெள்ளி பொருட்களையும் அள்ளிச் சென்றனர். இது தவிர கோவிலில் இருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்த ரொக்க பணம் மற்றும் சில்லறை காசுகளை யும் அள்ளிச் சென்றனர்.\nநத்தம் கிராமத்தில் எல்லையம்மன் கோவிலும் கொள்ளை: இக்கோவிலின் அருகே 100 மீட்டர் தொலைவில் நத்தம் கிராமத்தில் எல்லையம்மன் கோவில் உள்ளது. இங்கும் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த உண்டியலை உடைத்து ரொக்கப்பணம் மற்றும் சில்லறை காசுகளை அள்ளிச் சென்றனர். 2 கோவில்களிலும் கொள்ளை போன பொருட்களின் மொத்த மதிப்பு ரூ. 2 லட்சம் ஆகும். ஒரே நாள் இரவில் அடுத் தடுத்து 2 அம்மன் கோவில் களில் கொள்ளை போன சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற் படுத்தி உள்ளது. கடந்த 2 வருடத்திற்கு முன்னர்தான் தம்பிரெட்டிபாளையம் கிராமத்தில் உள்ள அங் காள பரமேஸ்வரி ���ோவி லில் கொள்ளை சம்பவம் நடந்தது. அப்போது 13 பவுன் நகையை கொள்ளை போனது குறிப்பிடத் தக்கது. கும்மிடிப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.\nசோழிங்கநல்லூர் அருகே கோவில் கலசம் கொள்ளை [5]ஜூலை.12, 2010: திருவான்மியூர், ஜூலை. 12- சென்னை சோழிங்கநல் லூர் அடுத்த செம்மஞ்சேரி ராஜீவ் காந்தி சாலை பழத்தோட்டம் பகுதியில் ஸ்ரீநிவாச பெருமாள்கோவில் உள்ளது. நேற்று இரவு 4 பேர் கொண்ட கொள்ளை கும்பல் ஆட்டோவில் அங்கு வந்தது. அவர்கள் மதில்சுவர் ஏறி குதித்து கோவிலுக்குள் சென்றனர். பின்னர் பூட்டை உடைத்து கோவிலுக்குள் புகுந்தனர். அங்கிருந்த கோவில் கலசம், டி.வி.டி.பிளேயர் மற்றும் பொருட்களை கொள்ளையடித்தனர். அத்தனை பொருட்களையும் கோணிப்பையில் கட்டி ஆட்டோவில் ஏற்றினார் கள். பின்னர் மீண்டும் கோவிலுக்குள் புகுந்து கொள்ளையடிக்க முயன்றனர். அப்போது செம்மஞ்சேரி போலீசார் ரோந்து சென்று கொண்டி ருந்தனர். இதனால் கொள்ளை யர்கள் 4 பேரும் மதில்சுவர் ஏறி குதித்து ஆட்டோவில் தப்பினார்கள்.\nஅய்யனார் கோவிலில் கொள்ளை, ஜூலை. 11, 2010[6]: ஒரத்தநாடு- ஒரத்தநாடு அருகே பெருமங்கல கோவில் கீழையூரில் அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மட்டுமே பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு பூஜை செய்ய வந்தபோது கோவிலில் பொருட்கள் திருட்டு போனதை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதில் பூஜை பொருட்கள் மற்றும் குத்து விளக்கு வெண்கல பொருட்கள் என சுமார் ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு போனது. இதுகுறித்து பாப்பாநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.\nசூளகிரி அருகே மாரியம்மன் கோவிலில் உண்டியல் உடைத்து கொள்ளை[7] ஓசூர், ஜூலை. 10, 2019 (சனிக்கிழமை): சூளகிரி அருகே உள்ள எலசேப்பள்ளி கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும், 50-க்கும் மேற்பட்ட பல்லக்கு உற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த கோவிலுக்கு சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் திரளாக வந்து செல்வார்கள். காணிக்கை பணமும் உண்டியலில் அதிகளவில் சேரும். இந்நிலையில் நேற்று நள்ளிரவு மர்மநபர்கள் யாரோ கோவிலின் உண்டியலை உடைத்து கொள்யைடித்து சென்று விட்டனர். இதுகுறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nஅதிராம்பட்டினத்தில் துணிகரம் பெருமாள் கோவிலில் நகை கொள்ளை (ஜூன்.26, 2010)[8]: பட்டுக்கோட்டை, – தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே அதிராம்பட்டினம் உள்ளது. இங்கு பிரசித்திபெற்ற ரெங்கநாதர் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு பூசாரி பூஜையை முடித்து விட்டு பூட்டி விட்டு சென்றார். பின்னர் இன்று காலை வந்து பார்த்த போது கோவிலில் இருந்த பொருட்கள் கொள்ளை போய் இருந்தது. இதை கண்டு பூசாரி அதிர்ச்சியடைந்தார். கோவில் கருவறை அருகே இருந்த 80 கிலோ எடை கொண்ட வெண்கல விளக்கு, 2 அடி குத்து விளக்கு மற்றும் அம்பாள் கழுத்தில் கிடந்த 1 பவுன் தாலி உள்பட பல பொருட்கள் திருட்டு போய் இருந்தது. இதன் மதிப்பு ரூ. 50 ஆயிரம் ஆகும். இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் ஜெயராமன் அதிராம் பட்டினம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் நாராயணசாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். அதிராம்பட்டினத்தில் பெருமாள் கோவிலில் கொள்ளை நடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகோவில்கலசம்திருட்டு[9] ஜூன் 16, 2010: அரியலூர்: குழுமூர் பெருமாள் கோவில் கலசத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுகா, குழுமூர் கிராமத்திலுள்ள வரதராஜ பெருமாள் கோவிலின் தாயார் சன்னதியிலுள்ள கோபுர கலசம் திருட்டு போயுள்ளது. இரண்டடி உயரமும், மூன்றரை கிலோ எடையும் கொண்ட இந்த வெண்கல கலசம் திருட்டு போனது குறித்து, கோவில் நிர்வாக அலுவலர் மணி கொடுத்த புகாரின் பேரில், செந்துறை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.\nகண்டமானடி கோவிலில் திருட்டு Dinamalar\n23 Jun 2010 … கண்டமானடி கோவிலில் திருட்டு. அதிகம் படித்தவை … கோவிலில் புகுந்த மர்ம ஆசாமிகள் கோவில் கலசத்தை திருடிச் சென்றனர்.\nசிதம்பரம் அருகே கோவில் கலசம் திருட்டு\n13 Jan 2010 … சிதம்பரம் அருகே கோவில் கலசம் திருட்டு. சிதம்பரம் : சிதம்பரம் அருகே கோவில் செப்பு கலசங்கள் திருடிய மர்ம ஆசாமியை …\nஈரோடுகோவிலில்கோபுரகலசம்திருட்டு[10] ஜூன் 9, 2010: ஈரோடு: ஈரோடு அக்ரஹாரம் வீதியில் பழமை வாய்ந்த பெருமாள் ஐயர் கோயில் உள்ளது. கோவில் கோபுரக் கலசம் நேற்று காணாமல் போனது. கோவில் நிர்வாகி முரளி கூறியதாவது: இக்கோவில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. நாள்தோறும் அதிகாலை 4.30 மணிக்கு நடை திறந்து, இரவு 8 மணிக்கு நடை சாத்தப்படும். இரண்டாண்டுக்கு முன் இதே கோவிலில் விமானக் கலசம் திருட்டு போனது. திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட திருடனை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மே 15ம் தேதி அக்ஷய திருதியையன்று கோவில் விமானக் கலசம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து டவுன் போலீஸாருக்கு புகார் செய்துள்ளோம். திருட்டுபோன கலசம் சுத்தமான செம்பாலானது. இதன் மதிப்பு 7,000 ரூபாய் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார். எனினும் டவுன் போலீஸார் இதுபற்றி வழக்கு ஏதும் பதிவு செய்யவில்லை.\nநாமக்கல் கோவிலில் கொள்ளை[11], ப.வேலூர் :மே 22, 2010:பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவில் உண்டியலை உடைத்து, ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம், ப.வேலூர் அருகே பாண்டமங்கலத்தில் உள்ள பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவிலில், நேற்று காலை கோவில் துப்புரவு பணியாளர் சுப்ரமணி, சுத்தம் செய்ய வந்தார்.அப்போது, கோவில் பூட்டு உடைக்கப்பட்டு, கோவில் வளாகத்தில் இருந்த உண்டியலும் மாயமாகியிருந்தது. இதை, கோவில் அர்ச்சகர் ஸ்ரீராம், அலுவலர் சிவசண்முகமிடம், சுப்ரமணி தெரிவித்தார். கோவில் அலுவலர் சிவசண்முகம், போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தினர். கைரேகை பதிவு செய்யப்பட்டது. கோவிலில் திருடப்பட்ட உண்டியல், கோவிலுக்கு பின்புறம் வீசப்பட்டிருந்தது. அதில் இருந்த நகை, பணம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. உண்டியலில் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை, பணம் இருந்திருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.கொள்ளையர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.\n[1] தினமலர், புதுக்கோட்டை அருகே கோவில் உண்டியல் உடைத்து கொள்ளை, ஜூலை 21,2010, http://www.dinamalar.com/News_Detail.asp\n[6] மாலைமலர் நாளிதழ் , சென்னை 21-07-2010 (புதன்கிழமை)\nகுறிச்சொற்கள்: அறநிலையத்துறை, அறநிலையத்துறை கட்டுப்பாடு, ஔரங்கசீப், கருணாநிதி, கோயில் நிலம், கோவில் உண்டியல், கோவில் கலசம், தமிழர்களின் இழிநிலை, திராவிட நாத்திகம், நாத்திக அறத்துறை, வீரமணி\nThis entry was posted on ஜூலை21, 2010 at 2:10 பிப and is filed under அறங்காவலர்கள், அறநி��ையத்துறை கட்டுப்பாடு, ஆலய நிர்வாகம், இந்து சமய அறநிலையத்துறை, இந்து விரோத நாத்திகம், இந்துவிரோத நாத்திகம், ஔரங்கசீப், கருணாநிதி, கலாச்சாரக் கொள்ளை, கலாச்சாரச் சீரழிவு, குடமுழுக்கு, கோவிலுக்கு சீல், கோவில் உண்டியல், கோவில் உண்டியல் திருட்டு, கோவில் உண்டியல் பணம், கோவில் கலசம், கோவில் கலசம் கொள்ளை, கோவில் கொள்ளை, கோவில் நிலத்தைக் கொள்ளையடிப்பது, கோவில் நிலம், கோவில் பணம், கோவில் பணம் கொவில்-அல்லாத காரியங்களுக்குச் செலவிடுதல், கோவில்களுக்கு ISO சான்றிதழ் தேவையா, நாத்திகரின் ஆலயநிர்வாகம், நாத்திகரின் தலையீடு, பெரியகருப்பண், பொன் வேய்ந்த கூரை, விக்கிரங்கள் திருட்டு, விக்கிரங்கள் பாதுகாப்பு, வெண்கலசிலை.\tYou can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.\n11 பதில்கள் to “தமிழகத்தில் ஒரு நாளைக்கு ஒரு கோவிலில் கலசம், நகை, பணம் முதலியவை கொள்ளையடிக்கப்படுகின்றன\n10:19 முப இல் ஜூலை24, 2010 | மறுமொழி\nபதிவு செய்த நாள் : ஜூலை 24,2010,02:54 IST\nகீழவளவு: தனியாமங்கலத்தில் உள்ளது காளிகோயில் மற்றும் பெரிய பனையன் கோயில். இங்குள்ள உண்டியலை உடைத்து பணம் திருடப் பட்டது. இது குறித்து கோயில் நிர்வாகி கிருஷ்ணன் கீழவளவு போலீசில் புகார் செய்தார். போலீசார் தனியாமங்கலத்தை சேர்ந்த முனியாண்டி மகன் சேவுக பெருமாளை(23) கைது செய்து அவரிடமிருந்து பணத்தை மீட்டனர்.\n3:37 பிப இல் ஜூலை28, 2010 | மறுமொழி\nபெருமாள் கோவிலில் வெள்ளி பொருட்கள் திருட்டு\nபதிவு செய்த நாள் : ஜூலை 28,2010,03:07 IST\nகாவேரிப்பட்டணம்: காவேரிப்பட்டணத்தில் பெருமாள் கோவிலில் பட்டப்பகலில் வெள்ளிப்பொருட்களை திருடி சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.காவேரிப்பட்டணம் கோவிந்தசெட்டி தெருவில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கட்ரமண ஸ்வாமி கோவில் உள்ளது. நேற்று முன்தினம் கோவிலில் ஸ்வாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்களுக்கு ஆசி வழங்க வெள்ளி ஜடாரி தட்டு ஆகியவை ஸ்வாமி முன் உள்ள மேஜையில் வைக்கப்பட்டிருந்தது.\nகோவில் குருக்கள் கோவில் பிரகாரத்திற்கு சென்றுவிட்டு திரும்பிய போது அங்கிருந்த பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர். அதிர்ச்சி அடைந்த கோவில் குருக்கள் காவேரிப்பட்டணம் போலீஸில் புகார் செய்தார். போலீஸார் விசாரிக்கின்றனர்.\n3:38 பிப இல் ஜூலை28, 2010 | மறுமொழி\nஅம்மன் தாலியை திருடிய வாலிபர் கைது\nபதிவு செய்த நாள் : ஜூலை 28,2010,03:09 IST\nஓசூர்: சூளகிரி அருகே அம்மன் தாலியை திருடிய வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.சூளகிரி அடுத்த இலசேபள்ளி கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள அம்மன் தாலியை கடந்த 9ம் தேதி மர்ம நபர் கொள்ளையடித்து சென்றார். சூளகிரி போலீஸார் விசாரித்து, அம்மன் தாலியை கொள்ளையடித்து சென்றவரை விசாரித்து தேடினர். விசாரணையில், இலசேபள்ளியை சேர்ந்த நஞ்சுண்டப்பா (30) என்பவரை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர் அம்மன் தாலியை கொள்ளையடித்தது தெரிந்தது. போலீஸார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்து அம்மன் தாலியை பறிமுதல் செய்தனர்.\n3:51 முப இல் ஜூலை29, 2010 | மறுமொழி\n2:24 பிப இல் ஜூலை29, 2010 | மறுமொழி\n5:29 முப இல் ஜூலை29, 2010 | மறுமொழி\n2:26 பிப இல் ஜூலை29, 2010 | மறுமொழி\nகோவில் கொள்ளை ஜெயலலிதா ஆட்சியிலும் தொடர்வது ஏன்\n9:26 முப இல் ஓகஸ்ட்13, 2011 | மறுமொழி\n[…] [1] வேதபிரகாஷ்,தமிழகத்தில் ஒரு நாளைக்கு ஒரு கோவிலில் கலசம், நகை, பணம் முதலியவை கொள்ளையடிக்கப்படுகின்றன, https://atheismtemples.wordpress.com/2010/07/21/temples-looted-daily-basis-in-tamilnadu/ […]\nதமிழகத்தில் தொடரும் கோவில் கொள்ளைகள் – தாலிகள் அறுக்கப்படுகின்றன, காரணம், பின்னணி என்ன\n1:34 முப இல் மார்ச்24, 2012 | மறுமொழி\nதமிழகத்தில் தொடரும் கோவில் கொள்ளைகள் – தாலிகள் அறுக்கப்படுகின்றன, காரணம், பின்னணி என்ன\n1:34 முப இல் மார்ச்24, 2012 | மறுமொழி\nதமிழகத்தில் தொடரும் கோவில் கொள்ளைகள் – தாலிகள் அறுக்கப்படுகின்றன, காரணம், பின்னணி என்ன\n1:40 முப இல் மார்ச்24, 2012 | மறுமொழி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.maalaimalar.com/News/Election2019/2019/05/15144322/1241847/Chandrasekara-Rao-Congress-support-ready-accept.vpf", "date_download": "2019-05-26T02:09:06Z", "digest": "sha1:OOSNCHY7TFKVN7M6JEJNNVHA6TJBSJ4M", "length": 14126, "nlines": 81, "source_domain": "election.maalaimalar.com", "title": "3-வது அணி ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவை ஏற்க தயார் - சந்திரசேகர ராவ் கட்சி அறிவிப்பு || Chandrasekara Rao Congress support ready accept", "raw_content": "\n3-வது அணி ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவை ஏற்க தயார் - சந்திரசேகர ராவ் கட்சி அறிவிப்பு\nஇந்த செய்தியை நண்பரிடம் பகிர்ந்து கொள்ள\n3-வது அணி ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவை ஏற்க தயார் என்று சந்திரசேகர ராவ் கட்சி அறிவித்துள்ளது.\nமத்தியில் அடுத்து பாரதிய ஜனதா, காங்கிரஸ் அல்லாத புதிய ஆட்சியை அமைக்க வேண்டும் என்று தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சித் தலைவரும், தெலுங்கானா மாநில முதல்-மந்திரியுமான சந்திரசேகர ராவ் கூறி வந்தார்.\nஅவரது இந்த முடிவில் நேற்று திடீரென மாற்றம் ஏற்பட்டது. மத்தியில் புதிய ஆட்சி அமைய காங்கிரஸ் கட்சி ஆதரவு கொடுத்தால் அதை ஏற்க தயார் என்று தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த கட்சியின் செய்தித்தொடர்பாளர் அபித்ரசூல்கான் ஐதராபாத்தில் நிருபர்களுக்கு பேட்டியளிக்கும் போது கூறியதாவது:-\nமாநில கட்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டு, “கூட்டாட்சி முன்னணி” உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ஆதரவு தெரிவித்துள்ளார். அவரை எங்கள் கட்சித் தலைவர் சந்திரசேகரராவ் அடுத்த வாரம் சந்தித்து பேச உள்ளார்.\nமத்தியில் அடுத்து மாநில கட்சிகளின் கூட்டாட்சி முன்னணிதான் ஆட்சியை பிடிக்கும். ஒரு வேளை மத்தியில் அரசமைக்க எங்களுக்கு போதிய எம்.பி.க்கள் பலம் இல்லாமல் போகும் பட்சத்தில் காங்கிரசின் உதவியை நாடுவோம். காங்கிரஸ் கட்சி எங்களுக்கு ஆதரவு கொடுத்தால் ஏற்றுக் கொள்வோம்.\nகாங்கிரஸ் அளிக்கும் ஆதரவு வெளியில் இருந்து தான் இருக்கும். எங்கள் அரசில் காங்கிரஸ் பங்கு பெறாது. காங்கிரசுக்கு எந்த ஒருஅதிகாரத்தையும் நாங்கள் கொடுக்க மாட்டோம்.\nஆட்சி, அதிகாரத்தை நடத்தும் டிரைவர் சீட்டில் மாநில கட்சிகள்தான் இருக்கும். எனவே காங்கிரஸ் ஆதரவு கொடுத்தாலும் புதிய அரசு கூட்டாட்சி முன்னணியின் அரசாகத் தான் இருக்கும்.\nஅதுபோல பிரதமர் பதவியையும் நாங்கள் காங்கிரஸ் கட்சிக்கு விட்டுக் கொடுக்க மாட்டோம். கூட்டாட்சி முன்னணியில் உள்ள மாநில கட்சிகளின் தலைவர்களில் யாராவது ஒருவர்தான் புதிய பிரதமராக பதவி ஏற்பார். நாங்கள் அதுபற்றி ஆலோசித்து ஒருமித்த அடிப்படையில் புதிய பிரதமரை தேர்ந்து எடுப்போம்.\nகாங்கிரஸ் ஆதரவு கொடுத்தது போல பாரதிய ஜனதா ஆதரவு கொடுக்க முன் வந்தால் ஒரு போதும் ஏற்க மாட்டோம். பாரதிய ஜனதாவுடன் கூட்டணி சேருவதை நாங்கள் விரும்பவில்லை.\nமேலும் மத்தியில் மீண்டும் பா.ஜனதா ஆட்சி அமைக்க உதவிகள் எதுவும் செய்ய மாட்டோம். மாநில கட்சித் தலைவர்கள் அனைவரும் இதில் ஒருமித்த கருத்துடன் இருக்கிறோம்.\nபாராளுமன்ற தேர்தலில் சமாஜ்வாடி, ப��ுஜன் சமாஜ், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தி.மு.க. ஆகிய கட்சிகள் அதிக இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. காங்கிரஸ் கட்சி 100 இடங்களுக்குள் தான் வெற்றி பெறும்.\nஎனவே கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிக்கு ஆதரவு கொடுத்து இருப்பது போல மத்தியில் எங்களை ஆதரிப்பதை தவிர காங்கிரஸ் கட்சிக்கு வேறு வழி இல்லை. இடது சாரி கட்சிகளும், கூட்டாட்சி முன்னணிக்கு ஆதரவாக உள்ளனர்.\nஎனவே மத்தியில் கூட்டாட்சி முன்னணி ஆட்சி மலரும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.\nமூன்றாவது அணி | காங்கிரஸ் | சந்திரசேகர ராவ்\nதிரிபுராவில் இடி மின்னலுடன் கனமழை- ஏராளமான வீடுகள் இடிந்தன\nமத்தியில் ஆட்சியமைக்க மோடிக்கு அழைப்பு விடுத்தார் ஜனாதிபதி\nஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான சட்டப்பேரவை கலைப்பு\nதிமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு- மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா\nபாஜகவின் பாராளுமன்ற குழு தலைவராக மோடி தேர்வு\nகவர்னருடன் ஜெகன் மோகன் ரெட்டி சந்திப்பு- ஆந்திராவில் ஆட்சியமைக்க உரிமை கோரினார்\nராகுல் காந்தியே தலைவராக நீடிப்பார்- காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் தீர்மானம்\nஆந்திராவில் ஆட்சியமைக்க ஜெகன் மோகன் ரெட்டிக்கு கவர்னர் அழைப்பு\nமத்தியில் ஆட்சியமைக்க மோடிக்கு அழைப்பு விடுத்தார் ஜனாதிபதி\nசிக்கிமில் ஆட்சியமைக்க உரிமை கோரியது சிக்கிம் கிரந்திகரி மோர்ச்சா\nநான் உங்களில் ஒருவன்... அரசியல் சாசனத்தை வணங்கி உரையாற்றிய மோடி\nதிமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு- மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா\nசிக்கிமில் ஆட்சியமைக்க உரிமை கோரியது சிக்கிம் கிரந்திகரி மோர்ச்சா\nஐந்தாவது முறையாக அரியணை ஏறும் நவீன் பட்நாயக்: 29ம் தேதி பதவியேற்பு\nதி.மு.க.வை அழிக்க நினைத்தவர்களுக்கு மக்கள் பதிலடி கொடுத்துவிட்டனர்- தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்\nமாநில கட்சி அந்தஸ்தை இழந்தது தேமுதிக\nதமிழக பா.ஜனதாவைச் சேர்ந்த ஒருவருக்கு மந்திரி பதவி\n3வது அணியில் சேர ஜெகன்மோகன் ரெட்டி தயக்கம் - சரத்பவார் சமரசத்தை ஏற்க மறுப்பு\nஎதிர்க்கட்சிகள் அவசர ஆலோசனை - டெல்லிக்கு தலைவர்கள் படையெடுப்பு\nடெல்லியில் 23-ந்தேதி எதிர்க்கட்சி தலைவர்களுக்கு சோனியா அழைப்பு\nகாங்கிரஸ்-பா.ஜனதா தவிர 3வது அணி அமைய வாய்ப்பில்லை: மு.க.ஸ்டாலின்\n21-ந்த��தி நடக்க இருந்த எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் ரத்து\nபாஜக மேலிடம் அழைப்பு- டெல்லி புறப்பட்டு சென்றார் பொன். ராதாகிருஷ்ணன்\nதேர்தல் முடிவுகள் குறித்த கமல்ஹாசனின் அசத்தல் பேச்சு - என்ன சொன்னார்\nதமிழக பா.ஜனதாவைச் சேர்ந்த ஒருவருக்கு மந்திரி பதவி\nதமிழகத்தில் பாஜக தோல்வி ஏன் - தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்\nபாராளுமன்ற தேர்தல்- தமிழகத்தில் மிக அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது யார்\nதமிழகத்தில் எம்.பி. தேர்தலில் வென்ற அரசியல் வாரிசுகள்\nமாநில கட்சி அந்தஸ்தை இழந்தது தேமுதிக\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/gaja-cyclone-aranthangi-nisha-video/10850/", "date_download": "2019-05-26T01:38:55Z", "digest": "sha1:4BJCLYYYPUONNCXEQV6KMCFDXT6JHKQ7", "length": 6050, "nlines": 117, "source_domain": "kalakkalcinema.com", "title": "Aranthangi Nisha : வெளியிட்ட உருக்கக்மான வீடியோ.!", "raw_content": "\nHome Latest News கஜா புயல் பாதிப்பு – அறந்தாங்கி நிஷா வெளியிட்ட உருக்கக்மான வீடியோ.\nகஜா புயல் பாதிப்பு – அறந்தாங்கி நிஷா வெளியிட்ட உருக்கக்மான வீடியோ.\nAranthangi Nisha : கஜா புயல் பாதிப்பால் அவதிப்பட்டு வரும் மக்களுக்காக அறந்தாங்கி நிஷா உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nதமிழ் சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் காமெடி நிகழ்ச்சியில் பிரபலமானவர் நிஷா.\nஇவர் தற்போது வெள்ளித் திரையிலும் ஓரு சில படங்களில் நடித்து வருகிறார்.\nதற்போது கஜா புயலால் நாகை, காரைக்கால், புதுக்கோட்டை போன்ற மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன.\nஇதனால் அப்பகுதி மக்கள் அடிப்படை தேவைகள் கூட கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை நிஷா செய்து வருகிறார்.\nஇந்நிலையில் தற்போது முகநூல் பக்கத்தில் நிஷா வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் ரசிகர்களிடம் உதவி கேட்டு உருக்கமாக பேசியுள்ளார்.\nநிஷாவின் இந்த உதவி மனப்பான்மையை பலரும் பாராட்டி வருகின்றனர்.\nஒரு சில ரசிகர்கள் காமெடி பண்ற உங்களுக்கு உள்ளவும் இப்படி ஒரு நல்ல மனசு இருக்கறது நினைக்கும் போது மகிழ்ச்சியாகி இருக்கு எனவும் கூறியுள்ளனர்.\nமேலும் நிஷாவின் இந்த வீடீயோவை பார்த்த பல ரசிகர்கள் தாங்கள் ���தவ முன் வருவதாக கூறி கமெண்ட் செய்து வருகின்றனர்.\nPrevious articleதளபதி 63 படத்தில் மேலும் ஒரு முன்னணி பிரபலம் – இது வேற லெவல் காம்போ.\nNext articleமெதுவாக குறையத் தொடங்கிய பெட்ரோல், டீசல் ரேட் – இன்றைய நிலவரம்.\nதனுஷ் படைத்த சாதனையெல்லாம் இப்படி ஆகிடுச்சே – ரவுடி பேபி ராமர் வெர்ஷனை பாருங்க.\nசூர்யா நடித்ததில் அவருக்கே பிடித்த கேரக்டர் இதுதானாம் – அவரே சொன்ன தகவல்\nதல சொன்ன ஒரு வார்த்தைக்காக தன் மகனை நடிகராக்கிய பிரபலம் – யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2018/03/03/", "date_download": "2019-05-26T01:19:12Z", "digest": "sha1:UJH4XHNWTP5AC2BJPSFPYQSQISUMT6AP", "length": 20089, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "Oneindia Tamil Archive page of March 03, 2018 - tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா தமிழ் கோப்புகள் 2018 03 03\nதிரிபுராவில் பாஜக ஆட்சி, மேகாலயாவில் தொங்கு சட்டசபை, நாகாலாந்தில் என்டிபிபி கூட்டணி ஆட்சி- Live\nவடகிழக்கு மாநிலங்களில் பாஜக நிலை என்னவாகும் பரபரப்பில் 3 மாநில தேர்தல் ரிசல்ட்\nவடகிழக்கு மாநிலங்களில் பாஜக வெற்றி எப்படி இருக்கிறது... இன்று தெரியும் ரிசல்ட்\nமேகாலயாவில் 3-ஆவது முறையாக காங்கிரஸின் \"கை\" ஓங்குகிறது : மண்ணை கவ்விய பாஜக\n3 மாநில தேர்தல் முடிவுகளால் வடகிழக்கு மாநில அரசியல் களம் மாறப்போகிறது.. மத்திய அமைச்சர் சொல்கிறார்\n54 ஆண்டுகளுக்கு பிறகு இந்த முறையாவது நாகாலாந்துக்கு பெண் எம்எல்ஏ கிடைப்பரா\nதிரிபுராவில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்\nதிரிபுராவில் இடதுசாரி கோட்டை தகர்ந்தது... கடைசி நேரத்தில் திருப்பம்.. பாஜக ஆட்சியைப் பிடிக்கிறது\nதிரிபுராவில் இடதுசாரி, பாஜக கூட்டணி நடுவே கடும் போட்டி\nஎளிமையின் சிகரம் மாணிக் சர்க்கார்.. 5வது முறையாக முதல்வராகும் வாய்ப்பு பறிபோனது\nநாகாலாந்தில் கடும் இழுபறிக்கு நடுவே ஆட்சியை பிடிக்கிறது என்டிபிபி -பாஜக கூட்டணி\nமேகாலயாவில் தொங்கு சட்டசபை.. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த காங்கிரஸ்\nதிரிபுரா.. மக்களின் முதல்வர் மாணிக் சர்க்கார் முன்னிலை\nகோவா மாதிரி ஏமாந்துவிட கூடாது.. எச்சரிக்கையாக மேகலாயா விரைந்த காங். சீனியர் தலைவர்கள்\nமேகாலயாவில் இம்முறையும் மண்ணை கவ்வுகிறது பாஜக\nதிரிபுராவில் 20 ஆண்டுகளாக ஆட்சி செய்த சிபிஎம்.. ஏன் இந்த இமாலய சரிவு\n எத��� தேர்ந்தெடுக்கப் போகிறது நாகாலாந்து: சர்ச் கவுன்சில் கடிதத்தால் பரபரப்பு\nதிரிபுரா விறுவிறு வாக்கு எண்ணிக்கை நிலவரம்\nமேகாலயாவில் தோற்றுப்போன போன மோடி மேஜிக்\nதிரிபுரா மற்றும் நாகாலாந்தில் அதலபாதாளத்துக்கு தள்ளப்பட்ட காங்கிரஸ்\nதிரிபுராவில் \"மோடி சர்க்கார்\".. ஏழை முதல்வர் மாணிக் சர்க்காருக்கு இந்தப் பரிசு நியாயமா மக்களே\nவழக்கத்தை விடாமல் பின்பற்றும் பாஜக: நாகாலாந்தில் புதிய கட்சியின் முதுகில் ஓசி சவாரி\nமரம் வெட்ட வரமாட்டோம்.. சத்தியம் வாங்கிக்கொண்டு 84 தமிழர்களை விடுவித்தது ஆந்திர போலீஸ்\nகுறைந்து வருகிறதா இடதுசாரிகள் செல்வாக்கு அன்று மேற்குவங்கம், இன்று திரிபுரா\nகோவா பாணியில் காங்கிரசுக்கு கல்தா.. மேகாலயாவில் குறுக்கே புகுந்து ஆட்சியை பிடிக்கிறது பாஜக கூட்டணி\nபாஜகவுக்கு டெலிகேட் பொஷிசன்.. நாகாலாந்தில் நாற்காலிக்கு ஆசைப்பட்டால் மணிப்பூரில் ஆட்சி கவிழும்\nநாகாலாந்தில் என்டிபிபி - பாஜக கூட்டணி முதல்வர் நெப்யூ ரியோ\nமாணிக் சர்க்காருக்கு திரிபுராவில் இடமில்லையாம்... மிரட்டுகிறார் பாஜக அமைச்சர்\nபெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் பாஜக கூட்டணி... திரிபுராவின் முதல்வர் யார்\n21 மாநிலங்களில் பறக்கும் \"காவி\" கொடி.. அடுத்த குறி கர்நாடகா\nஇது சாதாரண வெற்றி கிடையாது.. வடகிழக்கு மாநில மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி\nதிரிபுராவில் வென்றது பாஜகவின் \"டிரிக்\"... மாணிக் சர்க்கார் வீழ்த்தப்பட்டது இப்படித்தான்\nஜிம் பயிற்சியாளர், ஆர்எஸ்எஸ் தன்னார்வலர்... திரிபுராவின் அடுத்த முதல்வர் பிப்லப் குமார் தேவ்\nஎன்ன கொடுமை சார்... ஓட்டு ஜாஸ்தி.. ஆனால் சீட்டு போச்சே\n2019 லோக்சபா தேர்தலிலும் பாஜகவின் வெற்றி தொடரும்.. அமித்ஷா தடாலடி\n21 மாநிலங்களில் காவி கொடி.. எந்தெந்த மாநிலங்களில் பாஜக கூட்டணி ஆட்சி\nபோட்டியிட்ட 2 தொகுதிகளிலும் வெற்றி.. சொல்லி அடித்தார் மேகாலயா முதல்வர் முகுல் சங்மா\nநாகாலாந்து : இன்னாள் மற்றும் முன்னாள் முதல்வர்கள் வெற்றி\nதொழுகை ஒலி கேட்டு உரையை பாதியில் நிறுத்திய மோடி\nமேகாலயாவில் நாங்கள் தான் ஆட்சி அமைப்போம்.. இன்று இரவே ஆட்சியமைக்க உரிமை கோருவோம்.. காங். தடாலடி\n'உதய சூரியன்' காவி நிறத்தில்தான் இருக்கும்.. மோடி என்ன சொல்கிறார் தெரிகிறதா\nஇடதுசாரி கோட்டை தகர்ந்தது.. திரிபுராவில் பாஜக ���ூட்டணி அபார வெற்றி\nசிரியா மண்ணே சிரி - வைரமுத்து கவிதை\nபாத்திரம் கழுவு.... கழிவறை சுத்தம் செய் - மாணவர்களை வேலை வாங்கும் ஆசிரியர்கள்\nமீனாட்சி அம்மன் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை - இன்று முதல் அமல்\nசென்னையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச்செயலாளர் இன்று ஆலோசனை\nநீட்: தமிழக மாணவர்கள் இந்த வருடம் தேசிய ரேங்க் பெற்று சாதிப்பார்கள்.. மெட்டா நீட் அகாடமி உறுதி\nகாவிரி பிரச்சினை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் ஸ்டாலின் ஆலோசனை\nகாவிரி: அனைத்துக் கட்சியினரை சந்திக்க பிரதமர் மறுப்பு.. அவமானம்... ஸ்டாலின் கொதிப்பு\nகாவிரி உரிமைக்காக வாழப்பாடியார் போல பதவியை தூக்கி எறிவாரா பொன்னார்\nகாவிரி விவகாரம்: தமிழக குழுவை பிரதமர் சந்திக்க மறுப்பு என்பது தவறானது.. ஜெயக்குமார் விளக்கம்\nவாங்க, மொத்த எம்.பிக்களும் ராஜினாமா செய்வோம்.. ஸ்டாலின் அதிரடி\nகாவிரி பிரச்சினைக்காக தமிழக எம்பிக்கள் கூண்டோடு ராஜினாமா செய்வார்களா\n2018 -19 பட்ஜெட்: தமிழக சட்டசபையில் மார்ச் 15ல் தாக்கலாக வாய்ப்பு\nதமிழக எம்எல்ஏக்களும் கூண்டோடு விலகி மத்திய அரசுக்கு நெருக்கடி தருவார்களா\nகாவிரி விவசாயிகளுக்காக ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் ஓரணியில் போராடுவார்களா\nகாவிரி பிரச்சினை: மார்ச் 8ல் சட்டசபை கூட்டம் - சிறப்பு தீர்மானம்\nதிருமணம் செய்வதாக கூறி பலரை ஏமாற்றிய நடிகை ஸ்ருதி - குண்டர் சட்டத்தில் கைது\nதிரிபுராவில் பாஜகவிற்கு வெற்றியல்ல வாரி இறைத்த பணத்திற்கு தான் வெற்றி... பாலகிருஷ்ணன்\nகேரள முதல்வர் பினராயி விஜயன் சென்னை அப்பல்லோவில் அனுமதி.. நள்ளிரவு முதல் தொடர் சிகிச்சை\nகம்யூனிஸ்ட் கட்சிகள் சுயபரிசோதனை செய்ய வேண்டிய காலமிது... ஈஸ்வரன் கருத்து\nதிரைப்பட பைனான்சியர் போத்ராவின் மகள் கரிஷ்மா கடத்தல்\nகமல் ஒரு செல்லாக்காசு... ராஜேந்திர பாலாஜி சொல்கிறார்\nசிரியா விவகாரம்: சென்னையில் ரஷ்ய தூதரகத்தை மீண்டும் முற்றுகையிட்ட முஸ்லிம் அமைப்புகள்\nதமிழக மக்களுக்கு மாசுக்கட்டுவாரியம் நம்பிக்கை துரோகம்- கமல் ட்வீட்\nஎன்கவுண்டரில் தப்பி ஓடிய மாயக்கண்ணன் போலீசில் சரண்\nதமிழ்நாட்டில் இதே போல ஒரு வெற்றியை பாஜக பெறும் - தமிழிசை, எச். ராஜா\nபோத்ரா மகள் கடத்தல்... சிசிடிவி காட்சிகளை வைத்து தேடும் போலீஸ்\nகேரள முதல்வர் பினராய��� விஜயனை சந்தித்து நலம் விசாரித்தார் கமல்\nமுறைகேடு புகார்களுக்கு உள்ளாகும் துணைவேந்தர்கள்.. சாட்டையை சுழற்றும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்\nராணி எலிசபெத்தைச் சுட்டுக் கொல்ல முயற்சித்த இளைஞர்.. 37 ஆண்டுகளுக்குப் பின் அம்பலமான ரகசியம்\nபியூட்டிசியனின் அலட்சியம்... சுருள் முடியை இழந்து மொட்டைத் தலையான இளம்பெண்.. வைரல் வீடியோ\nவானிலை ஆய்வுக்காக ரூ. 70,000 கோடி செலவில் ‘கோஸ் எஸ்’... வெற்றிகரமாக விண்ணில் ஏவியது நாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/pakistan-army-unrest-attacked-india-strongly-retaliates-343226.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-05-26T01:00:24Z", "digest": "sha1:HVANO6QSGZNPHHMFZUY2YJE7VBMQFBOB", "length": 15390, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல்… பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி | Pakistan Army unrest attacked; India strongly retaliates - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரிமா போல டெல்லி செல்லும் திருமா\n8 hrs ago ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\n8 hrs ago தேர்தலில் பெரும் பின்னடைவு... ஜூன் 1ம் தேதி அமமுக ஆலோசனை கூட்டம்\n9 hrs ago சந்திரயானை விண்வெளிக்கு அனுப்பியவர்கள்...அரசுப் பள்ளியில் படித்தவர்கள்... மயில்சாமி அண்ணாதுரை\n9 hrs ago ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்-க்கு அமைச்சர் பதவி கிடைக்குமா... மோடியின் பேச்சால் அதிமுக கலக்கம்\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nFinance மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nTechnology ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nபோர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல்… பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி\nரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் பாகிஸ்தான் படைகள் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.\n2003 போர் நிறுத்த உடன்படிக்கையை மீறி பாகிஸ்தான் ஒரே நாளில் 3 முறை தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்டுள்ளது.\nநவ்சேரா மற்றும் சுந்தர்பாணி பகுதிகளில் காலை 10.30 மணி அளவில் தாக்குதலை பாகிஸ்தான் தொடங்கியது. சிறிய ரக ஏவுகணைகள் மற்றும் துப்பாக்கியால் தொடர்ந்து இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது.\nஇதனை அடுத்து, இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறது என்று பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் லெப்டினல் கர்னல் தேவேந்தர் ஆனந்த் கூறினார். மேலும், இந்திய இராணுவம் வலுவாக மற்றும் திறம்பட பதிலடி கொடுப்பதாகவும் அவர் கூறினார்.\n10 நாளில் விதவை ஆன செல்ல மகள்.. ரயில் முன் பாய்ந்து தந்தை தற்கொலை\nகடந்த மாதம் 14ஆம் தேதி புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதி தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியதில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினர் ஜம்மு காஷ்மீரில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், தீவிரவாத குழுக்களை சேர்ந்த பலர் களையெடுக்கப்பட்டனர்.\nஇந்த நிலையில், இந்தியா மீது தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் கடந்த 15 ஆண்டுகளில் 2018ஆம் ஆண்டு மட்டும் 2,936 முறை பாகிஸ்தான் ராணுவம் அதிகப்படியான தாக்குதல்களை நடத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஸ்ரீநகர் ஓட்டலில் பெண்ணுடன் மேஜர் நெருக்கம்... சீனியாரிட்டி பறிப்பு.. காஷ்மீரை விட்டு இடமாற்றம்\nவீட்டுக்கும் போகலை.. பிரசாரத்துக்கும் போகலை... ஹோட்டல்களிலேயே முடங்கிய அரசியல்வாதிகள்\nபாதுகாப்பு காரணம்.. ஸ்ரீநகரிலிருந்து பணியிடமாற்றம் செய்யப்பட்டார் அபிநந்தன்\nதுஜே தேக்கா தோ யே ஜானா சனம்.. ஸ்ரீநகர் துலிப் தோட்டத்துக்குப் போய் ஆடிப் பாடலாமா\nஜம்மு - காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை... ராணுவ வீரர் வீரமரணம்\nகுடியரசு தினவிழாவை சீர்குலை முயற்சி... ஸ்ரீநகரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nதொடர்ந்து மைனஸில் செல்லும் வெப்பநிலை.. பகலிலும் பனிப்பொழிவு.. ��ாஷ்மீர் எப்படி இருக்கு தெரியுமா\nலடாக்கில் பெரும் பனிச்சரிவு.. சிக்கிய 10 பேர்.. ஒருவர் பலி.. மீட்பு பணி தீவிரம்\nஎல்லையில் மீண்டும் ஊடுருவி பாகிஸ்தான் அத்துமீறல்.. இந்திய ராணுவத்தின் அதிரடியில் 2 பேர் பலி\n2018-ல் 250-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் சுட்டுக் கொலை.... ராணுவம் அதிரடி அட்டாக்\nஸ்ரீநகரில் கை, கால்களை உறைய வைக்கும் குளிர்.. 11 ஆண்டுகளில் இல்லாத குறைவான வெப்பநிலை பதிவு\nஜம்மு-காஷ்மீரில் ராணுவம் அதிரடி.. பதுங்கி தாக்கிய 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsrinagar pakistan attack ஸ்ரீநகர் பாகிஸ்தான் தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=165089&cat=594", "date_download": "2019-05-26T02:20:06Z", "digest": "sha1:QQ4NTZGMX56EOULKGUG6Y72NKDIL4K62", "length": 23733, "nlines": 570, "source_domain": "www.dinamalar.com", "title": "மாலை 5 மணி செய்திகள் | Seithi Surukkam 18-04-2019 | Short News Round Up | Dinamalar | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nதிமுக மாலை குப்பையா கிடக்கு\nதிட்டங்கள் 5 ஆண்டுகளுக்குள் நிறைவேற்றப்படும்\nமதுரையில் இரவு 8 மணி வரை ஓட்டுப்பதிவு\nரூ.72,000 திட்டம்; சாதகமா, பாதகமா\nஉங்களுக்கு இலவச கேஸ் வேண்டுமா\nஸ்டெர்லைட் தொழிலாளர்கள் தற்போதைய நிலை \nம.நீ.ம. - எம்.ஏ.எஸ்.சுப்ரமணியன் - வேட்டையாடும் வேட்பாளருடன் | Election Campaign 2019\nபறக்கும் படை வேஸ்ட் - ஜெயக்குமார் கோபம் | ADMK | Jayakumar | Election2019\nஇது முக்கியமான தேர்தல்: ஸ்டாலின் | DMK | Stalin Vote |TN Election2019\nஎளிதில் தொழில் தொடங்க முத்ரா திட்டம் | Mudra plan | Startup company | Modi\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஅந்தஸ்தை இழக்கும் கம்யூனிஸ்ட் | Marxist communist | Fall of CPI(M)\nபால்ய சினேகிதர்களை மோதவிட்ட அரசியல்\nதிமுக லோக்சபா தலைவரானார் டி.ஆர்.பாலு\nஉட்கட்சி பூசலால் கிழிந்த திமுக பேனர்\nபாரம்பரியம் மாறா மண் பானை சமையல்\nமாணவர்களைச் சீரழிக்கும் புதிய போதைப்பொருள்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nபால்ய சினேகிதர்களை மோதவிட்ட அரசியல்\nபிரதமராக மீண்டும் மோடி தேர்வு\nதிமுக லோக்சபா தலைவரானார் டி.ஆர்.பாலு\nஆந்திர முதல்வராக ஜெகன்மோகன் தேர்வு\nஉட்கட்சி பூசலால் கிழிந்த திமுக பேனர்\nசுவைக்கவும், ரசிக்கவும் வைத��த பழக்கண்காட்சி\nவேளாண் படிப்புக்கு விண்ணப்பிக்க ஜூன் 6 கடைசி\nபொது மக்களுக்கு தற்காப்புப் பயிற்சி\nஅரசு பள்ளியில் படிப்பதே நல்லது\nமாணவர்களைச் சீரழிக்கும் புதிய போதைப்பொருள்\nயானை தாக்கி சிறுமி பலி\nபற்றி எரிந்த பஞ்சு குடோன்; ரூ.1 கோடி நஷ்டம்\nஅந்தஸ்தை இழக்கும் கம்யூனிஸ்ட் | Marxist communist | Fall of CPI(M)\nபாரம்பரியம் மாறா மண் பானை சமையல்\nBJP வெற்றிக்கும் Cong. தோல்விக்கும் இதுதான் காரணம் | BJP Success Congress Failure | Modi\nலோக்சபா தேர்தல் யார் யாருக்கு எவ்வளவு ஓட்டு..\nசிறுபான்மையினரை பாதுகாப்போம்; மோடி சூளுரை\nநாட்டுக்கு நன்றி பிரதமர் மோடி நெகிழ்ச்சி | Narendra Modi | BJP Celebration\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் பேட்டி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nசூறைக்காற்றால் 4000 வாழை மரங்கள் சேதம்\nதிண்டுக்கல் மல்லிகைக்கு மவுசு இல்லை\nகூடலூரில் சூறைக்காற்று: அனைத்து ரக வாழைகள் சேதம்\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nமாநில செஸ்; ஆகாஷ் வெற்றி\nமாநில ஐவர் பூப்பந்து போட்டி\nஅகில இந்திய கூடைப்பந்து போட்டி\nதேசிய ஜூனியர் பேட்மிட்டன் போட்டி\nரசிக்க வைத்த குதிரை சாகசம்\nதேசிய கூடைபந்து : இந்தியன் வங்கி சாம்பியன்\nகருப்பையா சுவாமிக்கு குடமுழுக்கு விழா\nரஜினிக்கு வில்லன் சுனில் ஷெட்டி\nதேர்தல் ரிசல்ட் ராதாரவி நையாண்டி| Radharavi speech about election result\nகொரில்லா பட இசை வெளியீட்டு விழா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/tag/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E2%80%8E/", "date_download": "2019-05-26T01:02:35Z", "digest": "sha1:JPNMP2I4FCALJK75Y3ER52N4UFQ6TDEN", "length": 11553, "nlines": 99, "source_domain": "eniyatamil.com", "title": "கமல்ஹாசன்‎ Archives - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ March 17, 2019 ] தென்னாட்டின் மொழியினம் பாகம்-6\tதமிழ்ப்பேழை\n[ March 17, 2019 ] சங்கம் இருந்ததற்கான அகச்சான்றுகள்\tசங்ககாலம்\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\n[ March 17, 2019 ] இந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\n[ March 17, 2019 ] இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nமகனை இயக்குனராக்கும் ‘சூப்பர் ஸ்டார��’\nசென்னை:-மலையாள சினிமாவின் ‘சூப்பர் ஸ்டார்’ நடிகரான மோகன்லால் அவரது மகன் ப்ரணவை இன்னமும் சினிமாவில் அறிமுகம் செய்யவில்லை. ஏற்கனவே இதுபற்றி […]\nஅபராதத்துடன் ஆரம்பமானது கமலின் பாபநாசம் படப்பிடிப்பு\nசென்னை:-மலையாளத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் வெளி வந்து மாபெரும் வெற்றி பெற்ற த்ரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக்கான பாபநாசம் படத்தில் […]\nஅன்சிபாவின் வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகர் விஜய்யின் தங்கை\nசென்னை:-மலையாளத்தில் மோகன்லால்-மீனா நடித்த த்ருஷ்யம் படத்தில் அவர்களின் மகளாக நடித்திருந்தார் அன்சிபா.இந்த படம் சூப்பர் ஹிட்டானதோடு, தற்போது தமிழில் கமல் […]\nகமல் மகளாக நடிக்கும் நடிகர் விஜய்யின் தங்கை\nசென்னை:-மோகன்லால், மீனா நடித்து மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடிய ‘திரிஷ்யம்’ படம் தமிழில் ‘பாபநாசம்’ என்ற பெயரில் ‘ரீமேக்’ ஆகிறது. மோகன்லால் […]\nபாபநாசம் படத்தில் கமலின் மனைவியாக நடிக்கிறார் கெளதமி\nசென்னை:-மலையாளத்தில் மோகன்லால்-மீனா நடித்த படம் திருஷ்யம். கேளாவில் மெகா ஹிட்டான இப்படம், தமிழில் பாபநாசம் என்ற பெயரில் தயாராகிறது. மோகன்லால் […]\nபத்து நாளில் 13 கோடி வசூலித்த ‘த்ரிஷ்யம்’\nசென்னை:-மலையாளத்தில் பெரும் வசூலைத் குவித்த ‘த்ரிஷ்யம்’, தொடர்ந்து கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் வெற்றியையும் வசூலையும் குவித்து வருகிறது. மற்ற […]\nகமல் நடிக்கும் திரிஷ்யம் படத்திற்கு கோர்ட் தடை\nசென்னை:-மோகன்லால், மீனா ஜோடியாக நடித்து மலையாளத்தில் வெள்ளிகரமாக ஓடிய படம் திரிஷ்யம். 100 நாட்கள் தாண்டி ஓடி ரூ.50 கோடிக்கு […]\nஆகஸ்டில் தொடங்குகிறது தமிழ் திரிஷ்யம் படப்பிடிப்பு\nசென்னை:-மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் திரிஷ்யம். மோகன்லால், மீனா நடித்திருந்தனர். இந்தப் படம் இந்தியாவின் அத்தனை மொழிகளிலும் ரீமேக் […]\n‘திரிஷ்யம்’ ரீமேக்கில் நெல்லை தமிழ் பேசி நடிக்கும் கமல்\nசென்னை:-மோகன்லால், மீனா நடித்து மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடிய ‘திரிஷ்யம்’ படம் தமிழில் ‘ரீமேக்’ ஆகிறது.இதில் மோகன்லால் வேடத்தில் கமல் நடிக்கிறார். […]\nநடிகர் வெங்கடேஷை சிபாரிசு செய்தார் கமல்ஹாசன்\nசென்னை:-மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடிய ‘த்ரிஷ்யம்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் கமல்ஹாசன் நடிக்க உள்ளார்.இந்த படத்தின் படப்பிடிப்பு ���ன்னும் ஆரம்பமாகவில்லை. கன்னடத்தில் […]\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\nஇந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\nஇந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nஎடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு\nபுரியாதவர்களுக்கு புதிர்……புரிந்தவர்களுக்கு புரட்சிக்காரன்….யார் இவர்\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://udagam360.com/%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2019-05-26T00:51:10Z", "digest": "sha1:5PDTMSGJZJHEA2Y4LGLLFD2UAWBZ7DRB", "length": 9528, "nlines": 62, "source_domain": "udagam360.com", "title": "எப்போதும் உடையலாம்... அச்சுறுத்தும் அமெரிக்க அணை!", "raw_content": "\nவரலாறு முதல் விர்ச்சுவல் ரியாலிட்டி வரை\nஎப்போதும் உடையலாம்… அச்சுறுத்தும் அமெரிக்க அணை\n“டிஜிட்டல் பணம்” – புத்தகம் குறித்த சர்ச்சையும், உண்மை நிலையும் - 11/07/2017\nகாற்றில் பறக்கும் உங்களின் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாப்பது சாத்தியமா\nபோலியான தகவலை வெளியிட்டு சர்ச்சைக்குள்ளான மத்திய உள்துறை அமைச்சகம்\nஅமெரிக்காவின் மிக உயரமான அணைக்கட்டான கலிஃபோர்னியா மாகாணத்திலுள்ள ஓரோவில் அணை, உடையும் நிலையில் உள்ளதால் அதைச் சுற்றி வசிக்கும் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டு உள்ளனர்.\nகலிஃபோர்னியா மாகாணத்தின் ஓரோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள ஓரோவில் அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, எந்நிலையிலும் அணை உடையும் நிலை ஏற்பட்டுள்ளது. 770 அடி உயரமுள்ள இந்த அணைதான் அமெரிக்க நாட்டின் மிக உயரமான அணையாகும். இது 1968-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்த நிலையில், அதன் 48 வருடகால வரலாற்றில் முதல் முறையாக முழு கொள்ளளவைத் தாண்டி உடையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அணை உடையும் பட்சத்தில் 100 அடிக்கும் அதிகமான உயரத்தில் நீர் பாயும் அபாயம் உள்ளதால் தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் தொடர்ந்து பாதுகாப்பான இடங்களை நோக்கி வெளியேற்றப்பட்டு வருகின்றனர். குறிப்பாக ஓரோவில் அணையைச் சுற்றி இருக்கும் பகுதிகளான பியூட், யூபா மற்றும் சட்டெர் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள மக்கள் என இதுவரை இரண்டு லட்சம் மக்கள் அப்பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.\n1993-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சலில் நடந்த கலவரத்துக்குப் பின்பு முதல் முறையாக கலிஃபோர்னியா மாகாணத்தின் அனைத்து வீரர்களும், அதாவது 23,000 பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் விமானப்படை வீரர்கள் அவசரகால மீட்புப் பணியில் ஈடுபடுவதற்குத் தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\nஇதுகுறித்து ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்துள்ள கலிஃபோர்னியா நீர்வளத்துறை, “அணை முழுக் கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், அதன் உபரி நீரை வெளியேற்றும் முதன்மை மற்றும் அவசரகால மதகுகளில் ஏற்பட்டுள்ள குறைபாட்டை நீக்கும் நடவடிக்கைகள் ஹெலிகாப்டர் உதவியுடன் மேற்கொள்வதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஓரோவில் அணைப் பகுதியில் வரும் புதன்கிழமை முதல் மீண்டும் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதால் அதற்குள் அணையிலுள்ள நீரின் இருப்பை 50 அடி வரை குறைப்பதே அந்நகரம் நீரில் மூழ்காமல் இருப்பதற்கான தற்காலிக தீர்வாக கருதப்படுகிறது.\nநம் நாட்டில் எந்த ஒரு பிரச்னை ஏற்பட்டாலும் ஆளும் கட்சி எதிர்கட்சியையும், எதிர்க்கட்சி ஆளும் கட்சியையும் குற்றஞ்சாட்டுவது போல, அமெரிக்காவிலும் இந்த அணை சம்பந்தப்பட்ட பிரச்னையில் ஒருவரையொருவர் மாறிமாறி காரணம் கூறி வருகின்றனர். அதாவது இந்த அணையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து 12 ஆண்டுகளுக்கு முன்னரே எச்சரிக்கப்பட்டதாகவும் ஆனால் மாநிலத்தின் கவர்னராக உள்ள ஜெர்ரி பிரவுன் அதற்கு தேவையான நிதியை ஒதுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.\nமேலும், தாழ்வான பகுதிகளில் வாழ்ந்த மக்கள் அந்தப் பகுதிகளில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு காப்பகங்களில் கடந்த சில நாட்களாக தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில், அதிலுள்ள பலர் தங்களின் முக்கியமான ஆவணங்கள் மற்றும் பொருட்களை வீடுகளில் இருந்து எடுத்து வருவதற்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும் குற்றஞ்சாட்டுகின்றனர்.\n← Previous “ஜல்லிக்கட்டு பார்க்க ஆசை… போராட்டத்துக்கும் தயார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newslocker.com/en-in/region/nagercoil/", "date_download": "2019-05-26T01:13:59Z", "digest": "sha1:EDXNDTUN4Y5G2TM6VIF2OXDSYP4EUHEM", "length": 25295, "nlines": 665, "source_domain": "www.newslocker.com", "title": "Nagercoil news - NewsLocker", "raw_content": "\n14-ந் தேதி தொடங்குகிறது – 'இந்தியன்-2 ... - Kumariexpress (செய்த\n14-ந் தேதி தொடங்குகிறது – 'இந்தியன்-2 ...\nநாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.1 ... - Kumariexpress (செய்தித்தாள் அறிவிப்பு)\nநாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.1 ...\nகடை பஜாரில் தீ விபத்து - 5 லட்ச ரூபாய் மதிப்பு பொருட்கள் நாசம் - Eenadu India Tamil\nகடை பஜாரில் தீ விபத்து - 5 லட்ச ரூபாய் மதிப்பு பொருட்கள் நாசம்\nநாகர்கோவிலில் திருட்டு போன 33 பவுன் நகைகள் மீட்பு; பிரபல ... - தினத் தந்தி\nநாகர்கோவிலில் திருட்டு போன 33 பவுன் நகைகள் மீட்பு; பிரபல ...\n6 அணிகள் பங்கேற்கும் புரோ கைப்பந்து லீக் கொச்சி, சென்னையில் ... - Kumariexpress (செய்தித்தாள் அறிவிப்பு)\n6 அணிகள் பங்கேற்கும் புரோ கைப்பந்து லீக் கொச்சி, சென்னையில் ...\nசிரியாவில் வி‌ஷ வாயு தாக்குதல் 107 ... - Kumariexpress (செய்தித்தாள் அறிவிப்பு)\nசிரியாவில் வி‌ஷ வாயு தாக்குதல் 107 ...\nஈரானில் கடும் நிலநடுக்கம்; 170 பேர் காயம் - Kumariexpress (செய்தித்தாள் அறிவிப்பு)\nஈரானில் கடும் நிலநடுக்கம்; 170 பேர் காயம்\nகன்னியாகுமரி மாவட்டத்தில் கேரள அரசை கண்டĬ\nநாகர்கோவிலில் கொசுப்புழு இல்லாத 1800 வீடுகளில் பாராட்டு ... - தினத் தந்தி\nநாகர்கோவிலில் கொசுப்புழு இல்லாத 1800 வீடுகளில் பாராட்டு ...\nஉலக செஸ் போட்டி: 2–வது சுற்று ஆட்டமும் 'டிரா'\nஉலக செஸ் போட்டி: 2–வது சுற்று ஆட்டமும் 'டிரா'\nநாகர்கோவிலில் தீபாவளி விற்பனை 'களை' கட்டி\nநாகர்கோவிலில் தீபாவளி விற்பனை 'களை' கட்டியது கடை வ��திகளில் ...\nநாகர்கோவிலில் சத்துணவு ஊழியர்கள் 2-வது நாளாக மறியல் - 177 பேர் ... - தினத் தந்தி\nநாகர்கோவிலில் சத்துணவு ஊழியர்கள் 2-வது நாளாக மறியல் - 177 பேர் ...\nநாகர்கோவில் அருகே தபால் ஊழியர் வீட்டில் ரூ.90 ஆயிரம் கொள்ளை - மாலை மலர்\nநாகர்கோவில் அருகே தபால் ஊழியர் வீட்டில் ரூ.90 ஆயிரம் கொள்ளை\n'காங்கிரஸ் கூட்டத்தில் நாற்காலிக்கு சண்ட\n'காங்கிரஸ் கூட்டத்தில் நாற்காலிக்கு சண்டை' - கடுப்பான சஞ்சய் தத்\nநாகர்கோவில் அருகே வேன் கவிழ்ந்து திருச்சி போலீசார் உள்பட 23 ... - தினத் தந்தி\nநாகர்கோவில் அருகே வேன் கவிழ்ந்து திருச்சி போலீசார் உள்பட 23 ...\nநாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் - முதல்வர் ... - tv.puthiyathalaimurai.com (செய்தித்தாள் அறிவிப்பு)\nநாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் - முத&\nமுகம் பார்க்காமல் 'முகநூல்' மூலம் பழக்கம்: &#\nமுகம் பார்க்காமல் 'முகநூல்' மூலம் பழக்கம்: பெண் என நினைத்து ...\nரகளையில் ஈடுபட்ட பிரபல ஜவுளி கடை உரிமையாளர் மகன்... தரதரவென ... - Indian Express Tamil\nரகளையில் ஈடுபட்ட பிரபல ஜவுளி கடை உரிமையாளர் மகன்... தரதரவென ...\nநாகர்கோவில் ரயில் நிலையத்தில் பேட்டரி கார் வசதி தொடக்கம் - Eenadu India Tamil\nநாகர்கோவில் ரயில் நிலையத்தில் பேட்டரி கார் வசதி தொடக்கம்\nநாகர்கோவிலில் வாடகை பாக்கி வைத்திருந்த 2\nநாகர்கோவிலில் வாடகை பாக்கி வைத்திருந்த 2 கடைகளுக்கு 'சீல் ...\nநாகர்கோவிலில் தாத்தா வீட்டில் ரூ.27 ஆயிரத்தை திருடிவிட்டு ... - தினத் தந்தி\nநாகர்கோவிலில் தாத்தா வீட்டில் ரூ.27 ஆயிரத்தை திருடிவிட்டு ...\nபொன்.ராதாகிருஷ்ணன் நடவடிக்கையால் 'ஹம்சாபர்' எக்ஸ்பிரஸ் ...\nநாகர்கோவில்–நெல்லை இடையே இயக்கப்படும் ப\nநாகர்கோவில்–நெல்லை இடையே இயக்கப்படும் புதிய 'என்ட் டூ ...\nநாகர்கோவிலில் ரெயில் மறியல் செய்ய முயன்ற 119 பேர் கைது - தினத் தந்தி\nநாகர்கோவிலில் ரெயில் மறியல் செய்ய முயன்ற 119 பேர் கைது\n' - மத்திய அமைச்ச\n' - மத்திய அமைச்சர் அலுவலகத்தில் ...\n'ஸ்டேடியத்துக்கு வெளியே அடிக்கப்படும் பந\n'ஸ்டேடியத்துக்கு வெளியே அடிக்கப்படும் பந்துக்கு 8 ரன்' – டோனி ...\nசென்னை- நாகர்கோவில் இடையே 14 சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் - மாலை மலர்\nசென்னை- நாகர்கோவில் இடையே 14 சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்கள்\nரூ.2 ஆயிரம் கோடி 'பிட்காயின்' மோசடி செய்தவர்\nரூ.2 ஆயிரம் கோடி 'பிட்காயின்' மோசடி செய்தவர் கை���ு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/foot-ball-game-india-fail/10942/", "date_download": "2019-05-26T00:52:13Z", "digest": "sha1:OPDAOA5SZ3BSA26ADSKYGS4JV6GPNDES", "length": 5073, "nlines": 115, "source_domain": "kalakkalcinema.com", "title": "Foot Ball : நட்பு கால்பந்து போட்டி : இந்தியா தோல்வி", "raw_content": "\nHome Latest News நட்பு கால்பந்து போட்டி : இந்தியா தோல்வி\nநட்பு கால்பந்து போட்டி : இந்தியா தோல்வி\nFoot Ball Game : அடுத்த ஆண்டு ஆசிய கோப்பை கால்பந்து தொடர் தொடங்க உள்ளது. இந்தற்கான பயிற்சியாக இந்திய அணி நட்பு போட்டிகளில் பங்கேற்று வருகின்றது.\nஅதன் படி ஜோர்டான் அணியை அதன் சொந்த மண்ணில் இந்திய அணி எதிர் கொண்டது.\nஇந்திய அணியில் நட்சத்திர வீரர் சுனில் செத்ரி காயம் காரணமாக விலகிய நிலையிலும் அணியின் வீரர்கள் மைதானத்திர்க்கு வரும் நேரம் தாமதமானதால் ஏற்பட்ட பதட்டம் ஆட்டத்தில் வெளிப்பட்டது.\nமுன்னதாக போட்டியின் 10 வது நிமிடதில் எதிரணிக்கு பெனால்டி கிக் கேடைக்கவே கோல் அடிக்க முயன்றனர்.\nஆனால் இந்திய அணி கோல் கீப்பர் அதனை லாவகமாக தடுத்தார். இந்திய அணி முதல் பாதியில் 0-1 என்ற புள்ளி கணக்கில் பின் தங்கியது.\nஅடுத்த பாதியில் இந்திய அணியின் நிஷீ குமார் இந்திய அணிக்கு கோல் அடித்தார். இருந்தும் எதிரணி ஆட்டதின் 58-வது நிமிடத்தில் மேலும் ஒரு கோல் அடிதனர். இதனால் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது.\nPrevious articleஉலக குத்துச்சண்டை போட்டி\nNext articleசர்வதேச பாட்மின்டன் போட்டி : சிந்து விலகல்\nGoa Vs Mumbai : ஐஎஸ்எல் கால்பந்து போட்டி கோவா அணி வெற்றி\nசூர்யா நடித்ததில் அவருக்கே பிடித்த கேரக்டர் இதுதானாம் – அவரே சொன்ன தகவல்\nதல சொன்ன ஒரு வார்த்தைக்காக தன் மகனை நடிகராக்கிய பிரபலம் – யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://karainagaran.com/2013/12/20/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/?shared=email&msg=fail", "date_download": "2019-05-26T02:10:11Z", "digest": "sha1:JETFIXKMQK4FKT3BQUP5KLGE4ZEMNDLR", "length": 8886, "nlines": 191, "source_domain": "karainagaran.com", "title": "கட்டுப்பணம் | காரைநகரான்", "raw_content": "இது ஆத்ம திருப்திக்கான பதிவுகள் மட்டுமே…\nகுறிச்சொற்கள்:காரைநகர், சிறுகதை, டைஸ்டோபிய நாவல் ஒன்று, தமிழ், தமிழ் நாவல், தியாகலிங்கம், நோர்வே, மானிடம் வீழ்ந்ததம்மா, வாரிவளவு, Karainagar, Norway Tamil, Novel, Srilanka, Tamil\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஎனது படைப்புகள் எதுவும் இன்று அல்லது எத���ர்காலத்தில் வியாபார நோக்கிற்காக அல்லது குறிப்பிட்ட குளுவிற்காக எனது அனுமதி இன்றிப் பயன்படுத்தக் கூடாது. வியாபார நோக்காக தற்போது மாறிய தளங்கள் எனது படைப்புக்களை அவர்கள் தளங்களில் இருந்து நீக்கிவிட வேண்டும்.\nபுலம்பெயர்ந்து வாழும் தமிழ்ர்களைப் பற்றி இந்நூல் விளக்குகிறது.\nAlivin azhaipithal – அழிவின் அழைப்பிதழ் – தியாகலிங்கம்- 1994\nஇ.தியாகலிங்கத்தின் நான்கு குறுநாவல்கள் அடங்கிய தொகுதி\nதுருவத் துளிகள் 2009 – கவிதைத்தொகுதி\nNaalai – நாளை – தியாகலிங்கம். ( நாவல் 1999)\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sagakalvi.blogspot.com/2015/02/", "date_download": "2019-05-26T02:38:06Z", "digest": "sha1:KCKIRR6DXJTTIBWCU6DXVMC77X5VNDKS", "length": 12741, "nlines": 186, "source_domain": "sagakalvi.blogspot.com", "title": "சாகாக்கல்வி: February 2015", "raw_content": "வம்மின் உலகியலீர் மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ் சொல்கின்றேன் புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ் சொல்கின்றேன் பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே\nதிருவடி உபதேசம் தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும்.\nமேற்கொள்ள லாவதோர் மெய்த்தவம் ஒன்றுண்டு\nமேற்கொள்ள லாவதோர் மெய்த்தாளும் ஒன்றுண்டு\nமேற்கொள்ள லாவதோர் மெய்ந்நெறி ஒன்றுண்டு\nமனிதன் மேற்கொள்ள தகுந்த உயர்ந்த முடிந்த முடிபான சிறந்த மெய்த்தவம் ஒன்றுண்டு மெய்தாள் ஒன்றுண்டு\nஇறைவனையே அவன் திருவடியையே சேர வேண்டும் என்ற வண்ணம் தொழுது அழுது தவம் செய்வார்க்கே ஞானம் – மோட்சம் கிட்டும்\nமெய்த்தவம் - உண்மையான தவம் எது என்றால் மனித உடலே மெய் இந்த மெய்யிலே இருக்கும், இறைவன் இருக்கும் பொருள் – மெய்பொருள் கண்மணியே இந்த மெய்யிலே இருக்கும், இறைவன் இருக்கும் பொருள் – மெய்பொருள் கண்மணியே அதனுள் ஒளியே இதை சற்குரு மூலம் அறிந்து உணர்ந்து செய்வதே மெய்த்தவம்\nமெய்த்தாள் - மெய்யிலே – உடலிலே உள்ள தாள் திருவடி ஒன்றுண்டு அதுவே நம் உயிர் நிலை அதுவே நம் உயிர் நிலை அதுவே இரண்டாக பிரிந்து இரு கண்ணாக உள்ளது\nமெய்நெறி - மெய்த்தாள் அறிந்து மெய்த்தவம் செய்ய மனிதன் மெய்நெறி வழி நடக்க வேண்டியது அவசியம் உடம்பே ஆலயம் அதனுள் பரம்பொருள் ஜீவனாக கோயில் கொண்டுள்ளான் என்பதை உணர்ந்து உடம்பாகிய ஆலயத்தில் உயிர் குடி கொண்ட கோயிலை – கருவறையை – மூலஸ்த���னத்தை அடைய மூலவர் அருள்பெற நல்லொழுக்க நற்பண்பினராக வாழ்வது மிக மிக அவசியம் உடம்பே ஆலயம் அதனுள் பரம்பொருள் ஜீவனாக கோயில் கொண்டுள்ளான் என்பதை உணர்ந்து உடம்பாகிய ஆலயத்தில் உயிர் குடி கொண்ட கோயிலை – கருவறையை – மூலஸ்தானத்தை அடைய மூலவர் அருள்பெற நல்லொழுக்க நற்பண்பினராக வாழ்வது மிக மிக அவசியம் அதுவே மெய்நெறி இதையெல்லாம் மொத்தம் 25 நூற்களில் எழுதி விட்டேன் அதுவே மெய்நெறி இதையெல்லாம் மொத்தம் 25 நூற்களில் எழுதி விட்டேன் ஆயிரம் அன்பர்களுக்கு மேல் உபதேசம் தீட்சை வழங்கியும் வழி நடத்தியாயிற்று ஆயிரம் அன்பர்களுக்கு மேல் உபதேசம் தீட்சை வழங்கியும் வழி நடத்தியாயிற்று வாருங்கள் காண விரும்பினால் கன்னி’ய’குமரிக்கு வரம் பெற வாலையருள் பெற வருக\nதிருஅருட்பிரகாச வள்ளலாரின் \"நித்திய பெருவாழ்வு\"\nசும்மா இருக்க குரு வழிகாட்ட வேண்டும் \nஉயிர் அறியாது ஒடுங்குவது தூக்கம் \n அறிந்து உணர்ந்து சும்மா இருந்தால்\n அறிந்து உணர்ந்து சும்மா இருக்க\nஉயிரை அறிந்து ஆதாரங்களில் ஒடுங்கி விடாமல்\nஉணர்வோடு சும்மா இருப்பதுவே ஞானநிலை\n \" சமாதி பழக்கம் பழக்கமல்ல,\nசகஜ பழக்கமே பழக்கம் \" என வள்ளலார் கூறுகிறார் .\nசமாதியில் மூழ்குவது பெரிதல்ல , உயிர் அனுபவம்\nஉணர்ந்து பெற்ற பேரின்ப நிலையிலேயே சகஜமாக\nஎப்போதும் இருப்பதுவே சிறப்பு என்கிறார் .\n தடுமாறாமல் ஒடுங்காமல் , பிரியாமல்\nஉயிரை அதன் தன்மையில் பெருக்கி அதாவது ஒளியான\nஉயிரை ஊசிமுனை அளவு ஒளியான உயிரை\nஉடல் முழுவதும் பரவும் அளவு பேரொளியாக\nசெய்து இந்த உடலிலேயே உயிரை நிலை பெறச்\nபெற்று உடலும் ஒளிர்ந்து மிளிர்வதே ஞானம் \nஊன உடலே ஒளி உடலாக பெறுவதே ஞானம் \nகாலையில் 1 பொற்றலை கையாந்தகரை அல்லது கரிசிலாங்கண்ணி 2 தூதுளையிலை 3 முசுமுசுக்கையிலை 4 சீரகம் இவைகளின் சூரணம் நல்ல ஜலம்(water), பசுவின் பால...\n அதை பார்க்க தடை என்ன தடையை எப்படி தீர்ப்பது\nஞான நூல்கள் - PDF\nமெய் ஞானம் என்றால் என்ன இறைவன் திருவடி எங்கு உள்ளது இறைவன் திருவடி எங்கு உள்ளது ஞானம் பெற வழி என்ன ஞானம் பெற வழி என்ன வினை திரை எங்கு உள்ளது வினை திரை எங்கு உள்ளது வினை நம் உடலில் எங்கு உள்ளது வினை நம் உடலில் எங்கு உள்ளது\nஎல்லாம் வல்ல இறைவன் எங்கும் நிறைந்த இறைவன் , பேரொளியான இறைவன் நம் உடலில் கண்மணியின் மத்தியில் உள்ள ஊசி முனையளவு துவாரத்தின் உள் ஊசிமுன...\nthirumandiram புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும். மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்.\nலாமா லாப் என்பவர் மூன்றாவது கண் மூலம் ஞான திருஷ்டி கிடைத்துவிடும்.உடம்பை துளைத்து மனதை கணிக்கும் சக்தி வந்துவிடும். நமது உடம்படி சுற்றி ஒ...\nகண்மணிமாலை - ஞான நூல் PDF\nகண்மணிமாலை - ஞான நூல் by Thanga Jothi புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும். மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்...\nதிருஅருட்பிரகாச வள்ளலாரின் \"நித்திய பெருவாழ்வு\"\nசும்மா இருக்க குரு வழிகாட்ட வேண்டும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/dharmapuri-lok-sabha-election-result-368/?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=artpg-election-widget", "date_download": "2019-05-26T01:18:36Z", "digest": "sha1:LQYRS4ZCY5NOAADYKS32LQZVFSG5VY5T", "length": 36217, "nlines": 850, "source_domain": "tamil.oneindia.com", "title": "தர்மபுரி எம்பி (லோக்சபா) தேர்தல் முடிவுகள் 2019 Live: வேட்பாளர்கள் பட்டியல், வெற்றியாளர்கள் - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதர்மபுரி லோக்சபா தேர்தல் முடிவுகள் 2019\nதர்மபுரி எம்பி (லோக்சபா) தேர்தல் முடிவுகள் 2019\nதர்மபுரி லோக்சபா தொகுதியானது தமிழ்நாடு மாநிலத்தின் முக்கிய தொகுதிகளில் ஒன்று. அன்புமணி ராமதாஸ் பாமக வேட்பாளராக போட்டியிட்டு தற்போது தர்மபுரி எம்பியாக உள்ளார். 2014 பொதுத் தேர்தலில் அன்புமணி ராமதாஸ் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட மோகன் பி.எஸ் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வேட்பாளரை 77,146 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். கடந்த தேர்தல்களில் 81 சதவீத மக்கள் வாக்களித்தனர். தர்மபுரி தொகுதியின் மக்கள் தொகை 18,25,458, அதில் 78.42% மக்கள் ஊரகப் பகுதிகளில் வசிக்கின்றனர். 21.58% பேர் நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர்.\nமாநிலத்தை தேர்வு செய்க மாநிலத்தை தேர்வு செய்க அந்தமான் & நிக்கோபர் தீவுகள் ஆந்திர பிரதேசம் அருணாச்சலப் பிரதேசம் அசாம் பீகார் சண்டிகார் சத்தீஸ்கர் தாத்ரா & நாகர் ஹவேலி டாம் & டையூ டெல்லி கோ குஜராத் ஹரியானா ஹிமாச்சல்பிரதேசம் ஜம்மு & காஷ்மீர் ஜார்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவுகள் மத்தியப்பிரதேசம் மஹாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்திரப்பிரதேசம் உத்தரக��ண்ட் மேற்குவங்காளம் keyboard_arrow_down\nதொகுதியைத் தேர்வு செய்க keyboard_arrow_down\nஅந்தமான் & நிக்கோபர் தீவுகள்\nதாத்ரா மற்றும் நாகர் ஹவேலி\nநைனிடால் - உதம்சிங் நகர்\nலோக்சபா தேர்தல் 2019 தர்மபுரி தொகுதிக்கான வேட்பாளர் பட்டியல்\n2019 தர்மபுரி தேர்தல் முடிவு ஆய்வு\nதேர்தல் கட்சி வாக்கு சதவீதம்\nதர்மபுரி தொகுதி வென்ற எம்பிக்கள் தோற்ற வேட்பாளர்கள்\nடாக்டர்.எஸ் செந்தில் குமார் திமுக வென்றவர் 5,74,988 47% 70,753 6%\nஅன்புமணி ராமதாஸ் பாமக தோற்றவர் 5,04,235 41% 70,753 -\nஅன்புமணி ராமதாஸ் பாமக வென்றவர் 4,68,194 43% 77,146 7%\nமோகன் பி.எஸ் அஇஅதிமுக தோற்றவர் 3,91,048 36% 0 -\nதாமரைச்செல்வன் ஆர் திமுக வென்றவர் 3,65,812 47% 1,35,942 17%\nசெந்தில். ஆர். டாக்டர் பாமக தோற்றவர் 2,29,870 30% 0 -\nசெந்தில், டாக்டர் ஆர். பாமக வென்றவர் 3,97,540 56% 2,16,090 30%\nஇளங்கோவன். பி. டி. பாஜக தோற்றவர் 1,81,450 26% 0 -\nஇளங்கோவன், பி.டி. பாமக வென்றவர் 3,40,162 48% 25,540 4%\nமுனுசாமி, கெ.பி. அஇஅதிமுக தோற்றவர் 3,14,622 44% 0 -\nபாரி மோகன் கெ. பாமக வென்றவர் 3,41,917 55% 99,427 16%\nதீர்த்தராமன் பி. டி எம் சி ( எம்) தோற்றவர் 2,42,490 39% 0 -\nதீர்த்தராமன் .பி டி எம் சி ( எம்) வென்றவர் 2,97,166 43% 1,31,246 19%\nசுப்ரமணியம் எம்.பி. காங்கிரஸ் தோற்றவர் 1,65,920 24% 0 -\nதங்க பாலு கெ.வி. காங்கிரஸ் வென்றவர் 3,22,138 51% 1,50,489 24%\nஇளங்கோவன் பி.டி. பாமக தோற்றவர் 1,71,649 27% 0 -\nசேகர், எம்.ஜி. அஇஅதிமுக வென்றவர் 3,15,921 47% 1,13,020 17%\nஇளங்கோவன், பி.டி. பாமக தோற்றவர் 2,02,901 30% 0 -\nஎம். தம்பி துரியை அஇஅதிமுக வென்றவர் 3,33,427 63% 1,51,252 28%\nபார்வதி கிருஷ்ணன் சிபிஐ தோற்றவர் 1,82,175 35% 0 -\nஅர்ஜுனன் கெ. திமுக வென்றவர் 2,09,603 56% 66,871 18%\nபுவராஹான் ஜி. ஜேஎன்பி தோற்றவர் 1,42,732 38% 0 -\nராமமூர்த்தி கெ. காங்கிரஸ் வென்றவர் 2,39,908 60% 1,05,686 26%\nபொன்னுசுவாமி பி. என்சிஓ தோற்றவர் 1,34,222 34% 0 -\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\nஅடித்து நொறுக்கப்பட்ட அமமுக.. தினகரனை மக்கள் கைவிட்ட பின்னணி இதுதான்\nஇடதுசாரி கட்சிகள் இணைய வேண்டிய கட்டாய நெருக்கடி ஏற்பட்டுள்ளது; சுதாகர் ரெட்டி\nFor More : புகைப்படங்கள்\nபாஜக மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை உடைக்கக் கூடும்\nநரேந்திர மோடி பெற்ற இந்திய மக்கள் அதிர்ஷ்டசாலிகள்\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’மாயம்\nLok sabha results 2019 அடித்து நொறுக்கப்பட்ட அமமுக \nகம்யூனிஸ்ட் கட்சியை வெல்ல வைத்த மதுரை மக்கள்..காரணம் இது தான்\nView More : வீடியோக்கள்\nபிற எம்பி தொகுதிகள் தமிழ்நாடு\n7 - அரக்கோணம் | 12 - ஆரணி | 4 - சென்னை சென்ட்ரல் | 2 - வட சென்னை | 3 - தென் சென்னை | 27 - சிதம்பரம் (SC) | 20 - கோயமுத்தூர் | 26 - கடலூர் | 22 - திண்டுக்கல் | 17 - ஈரோடு | 14 - கள்ளக்குறிச்சி | 6 - காஞ்சிபுரம் (SC) | 39 - கன்னியாகுமரி | 23 - கரூர் | 9 - கிருஷ்ணகிரி | 32 - மதுரை | 28 - மயிலாடுதுறை | 29 - நாகப்பட்டிணம் (SC) | 16 - நாமக்கல் | 19 - நீலகிரி (SC) | 25 - பெரம்பலூர் | 21 - பொள்ளாச்சி | 35 - ராமநாதபுரம் | 15 - சேலம் | 31 - சிவகங்கை | 5 - ஸ்ரீபெரும்புதூர் | 37 - தென்காசி (SC) | 30 - தஞ்சாவூர் | 33 - தேனி | 1 - திருவள்ளூர் (SC) | 36 - தூத்துக்குடி | 24 - திருச்சிராப்பள்ளி | 38 - திருநெல்வேலி | 18 - திருப்பூர் | 11 - திருவண்ணாமலை | 13 - விழுப்புரம் (SC) | 34 - விருதுநகர் |\nஅந்தமான் & நிக்கோபர் தீவுகள் | ஆந்திர பிரதேசம் | அருணாச்சலப் பிரதேசம் | அசாம் | பீகார் | சண்டிகார் | சத்தீஸ்கர் | தாத்ரா & நாகர் ஹவேலி | டாம் & டையூ | டெல்லி | கோ | குஜராத் | ஹரியானா | ஹிமாச்சல்பிரதேசம் | ஜம்மு & காஷ்மீர் | ஜார்கண்ட் | கர்நாடகா | கேரளா | லட்சத்தீவுகள் | மத்தியப்பிரதேசம் | மஹாராஷ்டிரா | மணிப்பூர் | மேகாலயா | மிசோரம் | நாகலாந்து | ஒரிசா | பாண்டிச்சேரி | பஞ்சாப் | ராஜஸ்தான் | சிக்கிம் | தமிழ்நாடு | தெலுங்கானா | திரிபுரா | உத்திரப்பிரதேசம் | உத்தரகாண்ட் | மேற்குவங்காளம் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/salman-khan/?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=topiclink", "date_download": "2019-05-26T01:38:35Z", "digest": "sha1:6SKR4NUS2MNO23XAAZAUI4VJHFYTUFUZ", "length": 18846, "nlines": 225, "source_domain": "tamil.oneindia.com", "title": "Salman khan News in Tamil - Salman khan Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதமிழில் தள்ளாட்டம்... இந்தியில் வீறுநடை போடும் பிக்பாஸ்... இதுக்கு காரணம் மெனக்கெடல்தாங்க\nமும்பை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களை காட்டிலும் அதை நடத்தும் சல்மான் கானின் மெனக்கெடலே நிகழ்ச்சி...\nBajrangi Bhaijaan: நிஜத்தில் நடந்த சல்மான் கான் நடித்த பஜ்ரங்கி பாய்ஜான்-வீடியோ\nசல்மான் கான் நடித்த பஜ்ரங்கி பாய்ஜான் படத்தில் நடந்த சம்பவம் நிஜத்தில் நடந்துள்ளது. கபீர் கான் இயக்கத்தில்...\nமான் வேட்டை வழக்கில் நடிகர் சல்மான் கானுக்கு ஜாமீன்\nஜோத்பூர்: மான் வேட்டையாடிய வழக்கில் இந்தி நடிகர் சல்மான் ��ானுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. 1998-ம...\nசல்மானுக்கு பாக். கொடுத்த தங்க துப்பாக்கி- வீடியோ\nசவுதி முடிஇளவரசர் முகமது பின் சல்மான் பாகிஸ்தானுக்கு சென்றபோது அவருக்கு அங்கு தங்க துப்பாக்கி ஒன்று...\nநாளைதான் ஜாமீன் மனு மீது விசாரணை.. ஜோத்பூர் சிறையில் அடைக்கப்படுகிறார் சல்மான்கான்\nடெல்லி: சல்மான்கான் இன்று ஜோத்பூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்படுகிறார். ஜாமீன் மனு மீத...\nஇந்தியாவுக்கு எதிராக அறிக்கை விட்ட பாகிஸ்தான்.. சவுதி தைரியம் கொடுக்கிறதா\nஒரு நாட்டின் முடி இளவரசரின் வெளிநாட்டு பயணத்தால் என்னவெல்லாம் சர்ச்சைகள் உருவாக முடியுமோ அதை விட அதிக சர்ச்சைகள்...\nமான் வேட்டை வழக்கில் நடிகர் சல்'மான்' கானுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை\nஜோத்புர்: 1998ம் ஆண்டு நடந்த திரைப்பட சூட்டிங்போது மான்களை வேட்டையாடியதாக நடிகர் சல்மான் கான் ...\nஇந்தியில் வீரநடை போடும் பிக்பாஸ்...வீடியோ\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களை காட்டிலும் அதை நடத்தும் சல்மான் கானின் மெனக்கெடலே நிகழ்ச்சி வெற்றிக்கு...\nமான் வேட்டையாடிய வழக்கில் இன்று தீர்ப்பு… சல்மானுக்கு 6 ஆண்டு சிறை கிடைக்கலாம்\nஜோத்புர்: 1998ல் நடந்த பட சூட்டிங்போது மான்களை வேட்டையாடியதாக நடிகர் சல்மான் கான் உள்ளிட்டோர் ...\nமீண்டும் இந்தியாவில் பிரபலமான பாகிஸ்தான் செய்தியாளர்-வீடியோ\nபாலிவுட் படமான பஜ்ரங்கி பாய்ஜான் மூலம் வைரலான பாகிஸ்தான் செய்தியாளர் சந்த் நவாப் தற்போது மீண்டும் ஒரு வீடியோ...\nஆக்ரா பல்கலைக்கழகத்தில் பிஏ தேர்ச்சி பெற்ற \"சல்மான் கான்\"... அதுவும் ஜஸ்ட் பாஸ்\nஆக்ரா: டெல்லியில் உள்ள ஆக்ரா பல்கலைக்கழகத்தில் பிஏ பட்டம் பெற்ற மாணவனின் சான்றிதழில் அவரது ...\nநடிகர் சல்மான் கானுக்கு ஜாமி வழங்கி ஜோத்பூர் நீதிமன்றம் உத்தரவு\nமான் வேட்டையாடிய வழக்கில் இந்தி நடிகர் சல்மான் கானுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. 1998-ம் ஆண்டு படப்பிடிப்பின் போது...\nமான் வேட்டை.. நடிகர் சல்மான் கான், நடிகை தபு ஆஜராக ஜோத்பூர் ஹைகோர்ட் உத்தரவு\nஜோத்பூர்: அரிய வகை மானை வேட்டையாடி வழக்கில் நடிகர் சல்மான் கான், நடிகை தபு உள்ளிட்ட 5 பேர் வரு...\nமான் வேட்டையாடிய வழக்கில் நடிகர் சல்மான் கான் குற்றவாளி என்று தீர்ப்பு\n1998ம் ஆண்டு நடந்த திரைப்பட சூட்டிங்போது மான்களை வேட்டையாடியதாக நடிகர் சல்மான் கான் உள்ளிட்டோர் மீது தொடரப்பட்ட...\nசல்மான் கானுக்கு 'தில்' இருந்தால் பாக்.கிடம் ஒர்க் பெர்மிட் வாங்கட்டும்: ராஜ் தாக்கரே சவால்\nமும்பை: சல்மான் கானுக்கு பாகிஸ்தான் நடிகர்கள் மீது அவ்வளவு பாசம் இருந்தால் பாகிஸ்தான் அரசி...\nசும்மாவே பிக் பாஸுன்னா சர்ச்சையா கிடக்கும், இதுல ராதே மா வேறயா\nமும்பை: சல்மான் கான் நடத்தும் பிக் பாஸ் 10 ரியாலிட்டி நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய பெண் சாமி...\n“சிந்துவுடன் நான் போட்டோ எடுத்திருக்கேனே”... அம்மாவிடம் பெருமைப்பட்டுக் கொண்ட சல்மான்\nமும்பை: ரியோ ஒலிம்பிக்கில் இந்திய வீராங்கனை சிந்து வெள்ளிப் பதக்கம் வென்றதை டிவியில் பார்த...\nமானை சுட்டுக் கொன்றார் சல்மான் கான்... தலைமறைவானதாக கூறப்பட்ட டிரைவர் பரபரப்பு தகவல்\nடெல்லி: அரிய வகை மானை வேட்டையாடிய வழக்கில் சல்மான் கானுக்கு கீழ் நீதிமன்றத்தால் விதிக்கப்ப...\nசல்மானின் சில வழக்குகளுக்கு அவரது ஹீரோயின்களை விட வயசு ஜாஸ்தி.. இது கப்பார் நக்கல்\nமும்பை: சல்மான் கான் மான் வேட்டை வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டிருப்பதை டிவிட்டரில் பல...\nமான் வேட்டை வழக்கு: சல்மான் கான் விடுதலை- ராஜஸ்தான் ஹைகோர்ட் உத்தரவு\nஜோத்பூர்: அரிய வகை மானை வேட்டையாடிய வழக்கில் சல்மான் கானுக்கு கீழ் நீதிமன்றத்தால் விதிக்க...\nடெல்லி: சல்மான்கான் போன்ற பிரபலங்களை குறிவைத்து பிரச்சனைகளை கிளப்புவதை விட்டுவிட்டு ஏற்கன...\nசல்மான்கான் விடுதலைக்கு எதிரான அப்பீல் மனுவை ஏற்றது சுப்ரீம் கோர்ட்.. 4 வருடம் கழித்தே விசாரணை\nடெல்லி: ரோட்டோரம் தூங்கிக் கொண்டிருந்த நபரை காரை ஏற்றி கொலை செய்த வழக்கில் நடிகர் சல்மான்கா...\n\"ஆடி கார்\" ஐஸ்வர்யா கேஸ்... சல்மான் கான் கேஸ் போல ஆகாமல் இருந்தால் சரி\nசென்னை: சல்மான் கான் கார் விபத்து வழக்கிலிருந்து தப்பித்த கதை போல \"ஆடி கார்\" ஐஸ்வர்யா கேஸும் ஆ...\nசர்ச்சை பேச்சு: சல்மான்கானிடம் ரூ.10 கோடி நஷ்ட ஈடுகேட்டு பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண் நோட்டீஸ்\nசண்டீகர்: ஹிந்தி நடிகர் சல்மான்கானிடம் பத்து கோடி ரூபாய் நஷ்ட ஈடுகேட்டு பலாத்காரத்தால் பாத...\nபாலியல் பலாத்காரப் பேச்சு: நேரில் ஆஜராகுமாறு சல்மானுக்கு மகளிர் ஆணையம் சம்மன்\nமும்பை: பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணைப்போல உணர்ந்தேன் என்று பேசிய சல்மானுக்கு, மகா...\nபலாத்காரம் செய்யப்பட்ட பெண்கள் இளக்காரமா.. சல்மான்கான் மீது தேசிய மகளிர் ஆணையம் பாய்ச்சல்\nடெல்லி: 'பலாத்காரம்' செய்யப்பட்ட பெண்ணை போல உணருகிறேன் என்று நடிகர் சல்மான் கான் கூறியது தவற...\nஓமைகாட், சல்மான் கானுக்கு எதிராக ஐஸ்வர்யா ராய் இப்படி செய்துள்ளாரா\nமும்பை: ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணியின் நல்லெண்ண தூதராக பாலிவுட் நடிகர் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%9C%E0%AE%BF5S-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D,-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%9C%E0%AE%BF5S-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&id=1946", "date_download": "2019-05-26T01:57:03Z", "digest": "sha1:ATEGEVVYZPPFFIFX5GRXQHKMBVGXI5NG", "length": 8017, "nlines": 86, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nமோட்டோ ஜி5S பிளஸ், மோட்டோ ஜி5S ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nமோட்டோ ஜி5S பிளஸ், மோட்டோ ஜி5S ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nமோட்டோரோலா மோட்டோ ஜி5S மற்றும் மோட்டோ ஜி5S பிளஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் நேற்று (ஆகஸ்டு 29) நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. முன்னதாக சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோ ஸ்மார்ட்போன்கள் ஆஃப்லைன் விற்பனை மையங்கள் மற்றும் அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.\nமோட்டோ ஜி5S பிளஸ் ஸ்மார்ட்போனில் இரண்டு 13 எம்பி பிரைமரி கேமரா அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. மோட்டோ ஜி5S ஸ்மார்ட்போனில் ஒற்றை 16 எம்பி பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இரண்டு மோட்டோ ஜி5S ஸ்மார்ட்போன்களின் ஹோம் பட்டனில் கைரேகை ஸ்கேனர், மெட்டல் யுனிபாடி வடிவமைப்பு மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியை வழங்க டர்போ பவர் சார்ஜர்கள் வழங்கப்பட்டுள்ளது.\n- 5.2 இன்ச் 1920x1080 பிக்சல் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே\n- 1.4 ஜிகாஹெர்டஸ் ஆக்டா-கோர் 64-பிட் ஸ்னாப்டிராகன் பிராசஸர்\n- அட்ரினோ 505 GPU\n- 4 ஜிபி ரேம்\n- 32 ஜிபி இன்டெர்னல் மெமரி\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- ஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட்\n- டூயல் சிம் ஸ்லாட்\n- 16 எம்பி பிரைமரி கேமரா, டூயல்-டோன் எல்இடி பிளாஷ்\n- f/2.0 அப்ரேச்சர், 1080 பிக்சல் வீடியோ பதிவு செய்யும் வசதி\n- 5 எம்பி செல்ஃபி கேமரா, பிளாஷ், f/2.0 அப்ரேச்சர்\n- வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி\n- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்\n- 3000 எம்ஏெச் பேட்டர���, டர்போ சார்ஜிங்\nஇந்தியாவில் மோட்டோ ஜி5S லூனார் கிரே மற்றும் ஃபைன் கோல்டு நிறங்களில் வெளியிடப்பட்டுள்ளது. அமேசான் தளத்தில் மட்டும் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்படும் மோட்டோ ஜி5S ஆஃப்லைன் முறையிலும் விற்பனை செய்யப்படுகிறது.\nமோட்டோ ஜி5S பிளஸ் சிறப்பம்சங்கள்:\n- 5.5 இன்ச் 1920x1080 பிக்சல் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே\n- 2.0 ஜிகாஹெர்டஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 625 பிராசஸர்\n- 4 ஜிபி ரேம்\n- 64 ஜிபி இன்டெர்னல் மெமரி\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- ஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட்\n- டூயல் சிம் ஸ்லாட்\n- 13 எம்பி + 13 எம்பி பிரைமரி கேமரா, டூயல்-டோன் எல்இடி பிளாஷ்\n- f/2.0 அப்ரேச்சர், 4K வீடியோ பதிவு செய்யும் வசதி\n- 8 எம்பி செல்ஃபி கேமரா, பிளாஷ், f/2.0 அப்ரேச்சர்\n- வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி\n- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்\n- 3000 எம்ஏெச் பேட்டரி, டர்போ சார்ஜிங்\nமோட்டோ ஜி5S பிளஸ் ஸ்மார்ட்போன் லூனார் கிரே மற்றும் பிளஷ் கோல்டு நிறங்களில் கிடைப்பதோடு, இந்தியாவில் ரூ.15,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அமேசான் தளத்தில் மட்டும் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்படும் மோட்டோ ஜி5S பிளஸ் ஆஃப்லைன் முறையிலும் விற்பனை செய்யப்படுகிறது.\nஉடல் எடையை குறைக்கும் சோயா பீன்ஸ்...\nஇலவச டாக்டைம் வழங்கும் வோடபோன்...\nபுளூட்டோவுக்கு அந்தஸ்து கேட்கும் விஞ்�...\nயமஹா FZ16 ஏ.பி.எஸ். இந்திய வெளியீட்டு விவரம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/11003535/Emphasis-at-the-action-conference-to-reintroduce-a.vpf", "date_download": "2019-05-26T01:51:14Z", "digest": "sha1:Q3HGJTEQFUKATTQPL7U3R4YV26F3XOTD", "length": 11528, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Emphasis at the action conference to reintroduce a 100-day work plan || 100 நாள் வேலை திட்டத்தை மீண்டும் அமல்படுத்த நடவடிக்கை மாநாட்டில் வலியுறுத்தல்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\n100 நாள் வேலை திட்டத்தை மீண்டும் அமல்படுத்த நடவடிக்கை மாநாட்டில் வலியுறுத்தல் + \"||\" + Emphasis at the action conference to reintroduce a 100-day work plan\n100 நாள் வேலை திட்டத்தை மீண்டும் அமல்படுத்த நடவடிக்கை மாநாட்டில் வலியுறுத்தல்\n100 நாள் வேலை திட்டத்தை மீண்டும் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.\nநாகை மாவட்டம், திருக்கடையூர் அருகே டி.மணல்மேட்டில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கிளை ம��நாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கிளை தலைவர் அன்பரசன் தலைமை தாங்கினார். கிளை செயலாளர் மாயகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணை தலைவர் குணசுந்தரி வரவேற் றார். இதில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட தலைவர் சிம்சன் கலந்து கொண்டு மாநாட்டு தீபத்தை ஏற்றி வைத்தார். பின்னர் சுடர் தீபத்தை வாலிபர் சங்கத்தினர் திருக்கடையூர் பஸ் நிலையத்தில் இருந்து டி.மணல்மேடு வரை ஊர்வலமாக எடுத்து சென்றனர். இதனையடுத்து மாநாட்டு கொடியேற்றப்பட்டது. மாநாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது தொடரும் பாலியல் வன்முறைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரம் வருமாறு:-\nடி.மணல்மேடு ஊராட்சியில் அடிக்கடி ஏற்படும் மின்தடையை சரி செய்ய வேண்டும். அனைத்து பகுதிகளுக்கும் தட்டுப்பாடின்றி குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். முதியோர் உதவித்தொகையை பாரபட்சமின்றி அனைவருக்கும் வழங்க வேண்டும். மக்கள் தொகை அதிகமாக இருப்பதால் டி.மணல்மேட்டில் கூடுதலாக அங்காடி திறக்க வேண்டும். நடுவலூர், நட்சத்திரமாலை, காடுவெட்டி, ரவணியன்கோட்டகம் ஆகிய கிராமங்களில் தனி அங்காடி அமைத்து தர வேண்டும். வடிகால் மற்றும் பாசன வாய்க்கால்களை உடனடியாக தூர்வார வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை மீண்டும் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் ரவிசந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். முடிவில் வட்டக்குழு உறுப்பினர் அமுல்காஸ்ட்ரோ நன்றி கூறினார்.\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n1. முதல்-மந்திரி குமாரசாமி ராஜினாமா முடிவு\n2. என்.ஆர்.காங்கிரசின் வீழ்ச்சிக்கு காரணம் என்ன\n3. அம்பரீஷ் சமாதியில் நடிகை சுமல��ா கண்ணீர் : ‘பா.ஜனதாவில் சேருவது குறித்து மக்களிடம் கருத்து கேட்டு முடிவு செய்வேன்’ என பேட்டி\n4. தமிழகத்திலேயே குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திருமாவளவன்\n5. தேவேகவுடாவுக்காக எம்.பி. பதவி ராஜினாமா : பேரன் பிரஜ்வல் ரேவண்ணா பரபரப்பு பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.goldenvimal.ml/2019/03/blog-post_22.html", "date_download": "2019-05-26T01:36:51Z", "digest": "sha1:PQYCEGITYP4S6OMHVKO7XXWR2W36EMZD", "length": 36018, "nlines": 329, "source_domain": "www.goldenvimal.ml", "title": "Sri,,, ஜோதிடம் என்றால் என்ன? | goldenvimal blog", "raw_content": "\n**என்றும் அன்புடன் விமல் ** 98651-38410 ** 82203-03410 ** திண்டுக்கல் ** Goldenvimal ** www.goldenvimal.ml ** குருசாமி பிள்ளை சந்து ** திண்டுக்கல் ** வி.பரமேஸ்வரி & விமல் **\nஜோதிடம் என்பது, வானமண்டலத்தில் உள்ள கிரகங்களின் கதிர்கள் மனித வாழ்வை எப்படி நிர்ணயிக்கிறது என்பது பற்றிய அறிவியலே ஜோதிடம். அவரவர் முற்பிறவியில் செய்த நல் தீவினைகளால் அவரவர்க்கு ஏற்படும் நன்மை, தீமைகளை அறிந்து நன்மையால் மகிழ்ச்சியும், தீமை என்றால் பரிகாரங்கள் செய்தும் பிரயோசனம் அடைதல் பொருட்டு உருவானதே ஜோதிடம் ஆகும்\nஇனி ஜோதிடத்தின் அடிப்படை விஷயங்களை தெரிந்து கொள்வோம்.\n1 நாள் = 60 நாழிகை = 24 மணி\n1 நாழிகை = 60 விநாழிகை = 24 நிமிடம்\n1 விநாழிகை = 60 தற்பரை = 24 வினாடி\nராசி மண்டலம் = 360 பாகைகள் = 12 ராசிகள்\n1 ராசி = 30 பாகைகள்= 2 ¼ நட்சத்திரங்கள்\n1 நட்சத்திரம் = 13 பாகை 20 கலை = 4 பாதங்கள்\n1 பாதம் = 3 பாகை 20 கலை\n1 பாகை = 60 கலை\n1 கலை = 60 விகலை\n1.5 ராசிகளும் அவற்றின் அதிபதிகளும்\nமகரம் மற்றும் கும்பத்தின் அதிபதி சனி\n1.6. கிரகங்களும் அவற்றின் நட்சத்திரங்களும்\nஒவ்வொரு நட்சத்திரமும் நான்கு சம பாகங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வரு பாகத்தையும் “பாதம்” என்று குறிப்பிடுவது வழக்கம். அதாவது ஒவ்வொரு நட்சத்திரமும் நான்கு பாதங்களாகப்பிரிக்கப் பட்டிருக்கிறது.\nஅதாவது அசுவனியின் நான்கு பாகங்களில் முதல் பாகம் அசுவனி முதல் பாதம் என்றும், இரண்டாம் பாகம் அசுவனி இரண்டாம் பாதம் என்றும், மூன்றாம் பாகம் அசுவனி மூன்றாம் பாதம் என்றும், நான்காம் பாகம் அசுவனி நான்காம் பாதம் என்றும் அழைக்கப்படுகிறது.\nஅதாவது பரணியின் நான்கு பாகங்களில் முதல் பாகம் பரணி முதல் பாதம் என்றும், இரண்டாம் பாகம் ��ரணி இரண்டாம் பாதம் என்றும், மூன்றாம் பாகம் பரணி மூன்றாம் பாதம் என்றும், நான்காம் பாகம் பரணி நான்காம் பாதம் என்றும் அழைக்கப்படுகிறது.\nஇதே போல மற்ற நட்சத்திரங்களுக்கும் தெரிந்து கொள்க.\n1.8 ராசிகளும் அவற்றில் அடங்கும் நட்சத்திரங்களும்\nஒரு ராசிக்கு ௨ ¼ நட்சத்திரங்கள் என்று முன்னமே தலைப்பு 1.1 – ல் பார்த்ததை நினைவு கொள்ளவும். அதாவது ஒரு ராசிக்கு (2 x 4) + 1 = 9 பாதங்கள்\nமேஷ ராசியில் அசுவனியின் 4 பாதங்களும், பரணியின் 4 பாதங்களும், கார்திகையின் முதல் பாதமும் அடங்கும். (4 + 4 + 1 = 9)\nரிஷப ராசியில் கார்த்திகையின் மீதம் 3 பாதங்களும், ரோகினியின் 4 பாதங்களும், மிருகசீரிடத்தின் முதல் 2 பாதங்களும் அடங்கும். (3 + 4 + 2 = 9)\nமிதுன ராசியில் மிருகசீரிடத்தின் கடைசி 2 பாதங்களும், திருவாதிரையின் 4 பாதங்களும், புனர்பூசதின் முதல் 3 பாதங்களும் அடங்கும். (2 + 4 + 3 = 9)\nகடக ராசியில் புனபூசத்தின் கடைசி 1 பாதமும், பூசத்தின் 4 பாதங்களும், ஆயில்யத்தின் 4 பாதங்களும் அடங்கும். (1 + 4 + 4 = 9)\nசிம்ம ராசியில் மகத்தின் 4 பாதங்களும், பூரத்தின் 4 பாதங்களும், உத்திரத்தின் முதல் பாதமும் அடங்கும். (4 + 4 + 1 = 9)\nகன்னி ராசியில் உத்திரத்தின் மீதம் 3 பாதங்களும், அஸ்தத்தின் 4 பாதங்களும், சித்திரையின் முதல் 2 பாதங்களும் அடங்கும். (3 + 4 + 2 = 9)\nதுலா ராசியில் சித்திரையின் கடைசி 2 பாதங்களும், சுவாதியின் 4 பாதங்களும், விசாகத்தின் முதல் 3 பாதங்களும் அடங்கும். (2 + 4 + 3 = 9)\nவிருச்சிக ராசியில் விசாகத்தின் கடைசி 3 பாதங்களும், அனுஷத்தின் 4 பாதங்களும், கேட்டையின் 4 பாதங்களும் அடங்கும். (1 + 4 + 4 = 9)\nதனுசு ராசியில் மூலத்தின் 4 பாதங்களும், பூராடத்தின் 4 பாதங்களும், உத்திராடத்தின் முதல் பாதமும் அடங்கும். (4 + 4 + 1 = 9)\nமகர ராசியில் உத்திராடத்தின் கடைசி 3 பாதங்களும், திருவோனத்தின் 4 பாதங்களும், அவிட்டத்தின் முதல் 2 பாதங்களும் அடங்கும். (3 + 4 + 2 = 9)\nகும்ப ராசியில் அவிட்டத்தின் கடைசி 2 பாதங்களும், சதயத்தின் 4 பாதங்களும், பூரட்டாதியின் முதல் 3 பாதங்களும் அடங்கும். (2 + 4 + 3 = 9)\nமீன ராசியில் பூரட்டாதியின் கடைசி 3 பாதங்களும், உத்திரட்டாதியின் 4 பாதங்களும், ரேவதியின் 4 பாதங்களும்ம் அடங்கும். (1 + 4 + 4 = 9)\n1.9.1. சரம், ஸ்திரம், உபயம் என்ற அடிப்படையில் மூன்று வகையாகப் பிரித்திருக்கிறார்கள். அதாவது...\nமேஷம், கடகம், துலாம், மகரம் இந்நான்கும் சர ராசிகள்\nரிஷபம், சிம்மம், விருச்சிகம் கும்பம் இந்நான்கும் ஸ்திர ராசிகள்\nமிதுனம், கன்னி, தனுசு மீனம் இந்நான்கும் உபய ராசிகள்.\n1.9.2 & 3. ஒற்றை (ஆண்) ராசி, இரட்டை (பெண்) ராசி என்ற அடிப்படையில் இரண்டு வகையாகப் பிரித்திருக்கிறார்கள். அதாவது...\nமேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் இந்த ஆறு ராசிகளும் ஆண் ராசிகள் அல்லது ஒற்றை ராசிகள்.\nரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் இந்த ஆறு ராசிகளும் பெண் ராசிகள் அல்லது இரட்டை ராசிகள்.\n1.9.4 & 5 மேலும் நெருப்பு, நிலம், காற்று, நீர் என்ற அடிப்படையிலும், கிழக்கு, மேற்கு வடக்கு தெற்கு என்ற அடிப்படையிலும் நான்கு வகையாக பிரித்திருக்கிறார்கள்\nமேஷம், சிம்மம், தனுசு இம்மூன்றும் கிழக்கு ராசிகள், நெருப்பு ராசிகள்.\nரிஷபம், கன்னி, மகரம், இம்மூன்றும் தெற்கு ராசிகள், நிலம் ராசிகள்.\nமிதுனம், துலாம், கும்பம் இம்மூன்றும் மேற்கு ராசிகள், காற்று ராசிகள்.\nகடகம், விருச்சிகம், மீனம் இம்மூன்றும் வடக்கு ராசிகள், நீர் ராசிகள்\n1.10. ராசிகளில் கிரக பலம்.\nசூரியன் மேஷத்தில் உச்சம், துலாத்தில் நீச்சம்\nசந்திரன் ரிஷபத்தில் உச்சம், விருச்சிகத்தில் நீச்சம்\nசெவ்வாய் மகரத்தில் உச்சம், கடகத்தில் நீச்சம்\nபுதன் கண்ணியில் உச்சம், மீனத்தில் நீச்சம்\nகுரு கடகத்தில் உச்சம், மகரத்தில் நீச்சம்\nசுக்கிரன் மீனத்தில் உச்சம், கண்ணியில் நீச்சம்\nசனி துலாதில் உச்சம், மேஷத்தில் நீச்சம்\n1.10.2. ராசிகளில் பகை பெரும் கிரகங்கள்\nகிரகங்களின் உச்சம், நீசம் மற்றும் ஆட்சி போன்ற நிலைகள் அனைவருக்கும் எளிதாக தெரியும். ஆனால் நட்பு, சமம், பகை போன்ற நிலைகளை தெரிந்து வைத்திருப்பது என்பது ஆரம்ப நிலை ஜோதிடர்களுக்கு சற்று தடுமாற்றத்தை தரும்.\nஅதற்கான ஒரு சூத்திரம் கீழே தந்திருக்கிறேன் பாருங்கள்.1. கிரகங்கள் தாங்கள் மூலத்திரிகோணம் அடையும் ராசிகளுக்கு 2,12, 4, 5, 8, 9 ஆகிய வீடுகள் நட்பு வீடுகளாகும்.2. ஏனைய வீடுகள் (3,6,7,10,11) பகை வீடுகளாகும். இவற்றில் ஒரு வீடு நட்பாகவும் மற்றது பகையாகவும் இருந்தால் அது சம வீடாகும்.3. கிரகங்கள் உச்சம் அடையும் வீட்டிற்கு அதிபதியான கிரகத்தின் மற்றொரு வீடு பகையாக வந்தாலும் சமம் என்று கொள்ள வேண்டும்.இதற்கு உதாரணம் தருகிறேன் பாருங்கள்.சூரியன் உச்சம் அடைவது மேஷ ராசிநீசம் அடைவது அதற்கு 7-ம் வீடான துலா ராசிஆட்சி பெறுவது சிம்ம ரா���ிமூலத்திரிகோணம் பெறுவதும் சிம்ம ராசி\nஎனவே சிம்மத்திலிருந்து 2, 12, 4, 5, 8, 9-ம் வீடுகள் நட்பு ராசிகளாகும் சூரியனுக்கு 2ம் வீடாக கன்னி ராசி வருவதால் புதன் முதலில் நட்பாக வருகிறார். பின்பு 11ம் வீடாக மிதுனம் வருவதால் அது பகை என வருகிறது. எனவே ஒரு நட்பும், பகையும் கலந்து வருவதால் சூரியனுக்கு புதன் சமம் என்ற நிலையைப் பெறும்.எனவே சூரியன் மிதுன, கன்னி ராசிகளில் சமம் என்ற நிலையை அடைகிறார்.செவ்வாய் உச்சம் பெறும் ராசி மகரம். அதன் மூலத்திரிகோண ராசி மேஷம் எனவே சூத்திரத்தின் படி மேஷத்திலிருந்து 10, 11ம் வீடுகளாக வரும் மகரம் மற்றும் கும்ப ராசிகளில் செவ்வாய் பகை பெற வேண்டும். ஆனால் மகரம் உச்ச வீடாக வருவதால் மற்றொரு வீடான கும்பம் பகை என்ற நிலை பெறாமல் சமம் என்ற நிலையைப் பெறுகிறது.இதே முறையில் மற்ற கிரகங்களுக்கும் நட்பு, பகை, சமம் ஆகிய நிலைகளை எளிதாக அறிந்துகொள்ளலாம்.\nமூலத்திரிகோண ராசிகள்சூரியன் - சிம்மம்சந்திரன் - ரிஷபம்செவ்வாய் - மேஷம்புதன் - கன்னிகுரு - தனுசுசுக்கிரன் - துலாம்சனி - கும்பம்.\nஇதில் சூரியன், மற்றும் புதன் தங்களது ஆட்சி வீட்டிலேயே மூலத்திரிகோணம் அடைகின்றன.சந்திரன் உச்ச வீடான ரிஷபத்தில் மூலத்திரிகோணம் அடைகிறார்.மற்ற கிரகங்கள் தங்களது இரண்டு வீடுகளில் ஆண் ராசிகளில் மூலத்திரிகோணம் அடைகின்றனர்.\nஞாயிற்றுக்கிழமை முதல் சனிக்கிழமை வரை உள்ள ஏழு நாட்கள்தான் வாரம்\nஆகும். திதி என்பது வளர்பிறைப் பிரதமை முதல் பெள்ர்ணமி வரை உள்ள\nபதினைந்து நாட்களும், தேய்பிறைப் பிரதமை முதல் அமாவாசை வரை உள்ள\nபதினைந்து நாட்களும், அதாவது அந்த முப்பது நாட்களும் திதியாகும்.\nமேஷம்,மிதுனம்,சிம்மம்,கன்னி ஆகிய ராசிகள் வறண்ட ராசிகள்.\nமேஷம்,விருச்சிகம் ஆகிய ராசிகள் முரட்டு ராசிகள் ஆகும்.\nகடகம்,விருச்சிகம்,மீனம் ஆகிய ராசிகள் ஊமை ராசிகள் ஆகும்.\n1.12.4 நான்கு கால் ராசிகள்\nமேஷம்,ரிஷபம்,சிம்மம்,மகரம் ஆகிய ராசிகள் நான்கு கால் ராசிகள் ஆகும்.\nமிதுனம்,தனுசு,மீனம் ஆகிய ராசிகள் இரட்டை ராசிகள் ஆகும்.\nஒரு ஜாதகத்தில் இடம் பெறும் ராசிக் கட்டத்தில் 'ல' என்றோ, அல்லது 'லக்' என்றோ, அல்லது 'லக்னம்' என்றோ குறிப்பிட்டிருக்கும் ராசியே முதல் வீடாகும். இங்கே கொடுத்திருக்கும் ராசிக் கட்டத்தைப் பாருங்கள். இங்கே 'லக்னம்' என்று குறிப்பிட்டிருக்கும் ரா���ி மேஷ ராசி. எனவே இதுவே முதல் வீடு. இதிலிருந்து வரிசைக் கிரமமாக எண்ணினோம் என்றால் ரிஷபம் 2வது வீடு. மிதுனம் 3வது வீடு. கடகம் 4வது வீடு. சிம்மம் 5வது வீடு. கன்னி 6வது வீடு. துலாம் 7வது வீடு. விருச்சிகம் 8வது வீடு. தனுசு 9வது வீடு. மகரம் 10வது வீடு. கும்பம் 11வது வீடு. மீனம் 12வது வீடு\nமீனம் 12 மேஷம் 1 (லக்னம்) ரிஷபம் 2 மிதுனம் 3\nதனுசு 9 விருச்சிகம் 8 துலாம் 7 கன்னி\nலக்னம் என்றால் முதலாவது என்று பொருள் கொள்ளலாம். லக்னம் என்பது உயிர் ஸ்தானம் என்று ஜோதிடம் கூறுகிறது. அதனால் இந்த ஜென்மத்து லக்னம் – ஜென்ம லக்னம் என்று சொல்கிறார்கள் - See more at: http://www.tamilastrology.net/astrology-basics/ascendent.html#sthash.pO392gn5.dpuf\nலக்னம் என்றால் முதலாவது என்று பொருள் கொள்ளலாம். லக்னம் என்பது உயிர் ஸ்தானம் என்று ஜோதிடம் கூறுகிறது. அதனால் இந்த ஜென்மத்து லக்னம் – ஜென்ம லக்னம் என்று சொல்கிறார்கள் - See more at: http://www.tamilastrology.net/astrology-basics/ascendent.html#sthash.pO392gn5.dpufலக்னம் என்றால் முதலாவது என்று பொருள் கொள்ளலாம். லக்னம் என்பது உயிர் ஸ்தானம் என்று ஜோதிடம் கூறுகிறது. அதனால் இந்த ஜென்மத்து லக்னம் – ஜென்ம லக்னம் என்று சொல்கிறார்கள் - See more at: http://www.tamilastrology.net/astrology-basics/ascendent.html#sthash.pO392gn5.dpuf\nலக்னம் என்றால் முதலாவது என்று பொருள் கொள்ளலாம். லக்னம் என்பது உயிர் ஸ்தானம் என்று ஜோதிடம் கூறுகிறது. அதனால் இந்த ஜென்மத்து லக்னம் – ஜென்ம லக்னம் என்று சொல்கிறார்கள்\nலக்னம் என்றால் முதலாவது என்று பொருள் கொள்ளலாம். லக்னம் என்பது உயிர் ஸ்தானம் என்று ஜோதிடம் கூறுகிறது. அதனால் இந்த ஜென்மத்து லக்னம் – ஜென்ம லக்னம் என்று சொல்கிறார்கள் -லக்னம் என்றால் முதலாவது என்று பொருள் கொள்ளலாம். லக்னம் என்பது உயிர் ஸ்தானம் என்று ஜோதிடம் கூறுகிறது. அதனால் இந்த ஜென்மத்து லக்னம் – ஜென்ம லக்னம் என்று சொல்கிறார்கள் - See more at: http://www.tamilastrology.net/astrology-basics/ascendent.html#sthash.pO392gn5.dpufதொடர்ச்சி - ஜோதிடத்தின் அடிப்படை - பகுதி 2ல்\nஜோதிட ஆலோசனை வேண்டும் எனில் நீங்கள் உங்கள் பெயர் , பிறந்த தேதி, பிறந்த நேரம் (AM/PM) , பிறந்த ஊர் இவற்றை எழுதி அனுப்புங்கள்- கேள்வியை எழுதுங்கள், பலனை பெறுங்கள்.\nஅனுப்ப வேண்டிய e-mail முகவரி\nமேலும் தகவல்களுக்கு ; Please click 👇\nhttps://sites.google.com/site/nsvimalgolden/www-goldenvimal-com **என்றும் அன்புடன் விமல் ** 98651-38410 ** 82203-03410 ** திண்டுக்கல் ** Goldenvimal ** www.goldenvimal.ml ** குருசாமி பிள்ளை சந்து ** திண்டுக்கல் ** இதுபாேன்ற இணையதளம் உங்களுக்கு உருவாக்க அனுக��ும் 98651-38410 ** Writing by Goldenvimal ♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nஎன்றென்றும் அன்புடன் goldenvimal blog\nதிண்டுக்கலில் ரயில் வந்து செல்லும் நேரம்\nவீடு கட்டும் பாேது கவனிக்க வேண்டியவை\nGoldenvimal இவன் விமல் 1. பத்திரப்படுத்தி வச்சுக்கங்க.. 2. வீடு கட்டும்போது தண்ணீர், அஸ்திவாரம், சிமெண்ட், செங்கல், ஃப்ளோர், பெயிண்ட்...\nவெள்ளி நகை வாங்க போறிங்களா\nGoldenvimal இவன் விமல் வெள்ளி நகை வாங்க போறிங்களா நம் கலாசாரத்தில் தங்கத்துக்கு அடுத்து, அதிகம் பயன்ப டுத்தப் படுவது வெள்ளிதான். ...\nஆசாரி குல தெய்வம் விஸ்வகர்மா\nஆசாரி குல தெய்வம் விஸ்வகர்மா வெட்டுவார்துறை நாடு ஸ்ரீ கரியம்மால் துணை ...\nநெருப்பு ஓடு வடிவில் காமாட்சி அம்மன் \nநெருப்பு ஓடு வடிவில் காமாட்சி அம்மன் பெருந்தச்சன் இனத்தை சேர்ந்த எனதருமை பொற்கொல்லர்களே.. ஆம்.கம்மாளர்களே ..நாமே உலகின...\nஏன் அரைஞான் கயிறு கட்ட வேண்டும் என தெரியுமா\nஏன் ஆண்கள் கட்டாயம் அரைஞாண் கயிறு கட்ட வேண்டும் என தெரியுமா அரைஞாண் கயிறு என்றாலே இன்று பலரது முகம் சுழித்துக் கொள்ளும். மேலும், ...\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்:\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்: ♥,,,இவன் விமல்,,,♥ பெரியார் https://t.co/q2VexzfDTP கார்ல் மார்க்ஸ் https://t.co/BbQwjgJ...\nகணவன் மனைவி( காதல் வரம் )\nகணவன் மனைவி( காதல் வரம் ) கணவன் ******ஹே என்ன ஓவரா பண்ற மனைவி*******ஆமா ஓவரா பண்ற மாதுரி தான் தெரியும் ... கணவன் ********ஆத்தாடி ...\n#மனைவியின்_கை (இவன் விமல்) ♥திருமணமாகி 35வருடங்கள் அவருக்கு 61வயது. கடந்த மாதம் ஓய்வபெற்று வீட்டில் மனைவியோடு சாகவாசமாக இருக்கி...\nபிறரிடம் எதுவும் கேட்காதவன் பெரும் பணக்காரன் \nகோவிலுக்கு வெளியே இருக்கும் ஏழையும் சரி, கோவிலுக்கு உள்ளே இருக்கும் பணக...\nதங்கவிலை திண்டுக்கல் Gold rate in Dindigul\nதிண்டுக்கல் ரயில்கள் வந்துசெல்லும் நேரம் 2019\nN.S.விமல் நகைத்தொழிலகம் இங்கு சிறந்த முறையில் தங்க நகைகள்செய்து தரப்படும் goldenvimal23@gmail.com . Powered by Blogger.\nContact Form & உங்கள் கருத்துக்கள் பதிவிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2019-05-26T02:02:05Z", "digest": "sha1:KO5MA5YLY2VBBTERJ3FMY56RTZJKDCMU", "length": 21349, "nlines": 201, "source_domain": "www.maalaimalar.com", "title": "பிரேமலதா விஜயகாந்த் News in Tamil - பிரேமலதா விஜயகாந்த் Latest news on maalaimalar.com", "raw_content": "\nசிகிச்சைக்காக விஜயகாந்த் மீண்டும் அமெரிக்கா போகிறார்\nசிகிச்சைக்காக விஜயகாந்த் மீண்டும் அமெரிக்கா போகிறார்\nதேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக மீண்டும் அமெரிக்கா செல்கிறார். #Vijayakanth #dmdk #premalatha\nசென்னை சாலிகிராமத்தில் குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார் விஜயகாந்த்\nசென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். #Vijayakanth #Loksabhaelections2019\nதிமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்: பிரேமலதா விஜயகாந்த்\nதமிழின படுகொலைக்கு காரணமாக இருந்த தி.மு.க., காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்று பிரேமலதா விஜயகாந்த் பேசினார். #LokSabhaElections2019 #PremalathaVijayakanth\nசென்னையில் நாளை விஜயகாந்த் தேர்தல் பிரசாரம் -பிரேமலதா தகவல்\nதேமுதிக தலைவர் விஜயகாந்த் நாளையும் நாளை மறுநாளும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சென்னையின் சில பகுதிகளில் பிரசாரம் செய்வார் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். #LokSabhaElections2019 #Vijayakanth #Vijayakanthcampaign\nவிஜயகாந்த் தேர்தல் பிரசாரம் குறித்து 2 நாளில் அறிவிப்பு வரும் - பிரேமலதா\nதேமுதிக தலைவர் விஜயகாந்த் தேர்தல் பிரசாரத்துக்கு வருவது குறித்து இன்னும் 2 நாளில் அறிவிப்பு வரும் என பிரேமலதா தெரிவித்தார். #Premalatha #Vijayakanth\nவேலூரில் சைகை மூலம் பிரசாரம் செய்த பிரேமலதா\nவேலூரில் இரட்டை விரலை காட்டி சைகை மூலம் வாக்கு சேகரித்ததால், பிரேமலதா விஜயகாந்தின் பேச்சை கேட்க ஆவலாக அங்கு கூடியிருந்த கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். #LokSabhaElections2019 #PremalathaVijayakanth\nபுல்வாமா தாக்குதல் நடத்தியது மோடி- பிரேமலதா சர்ச்சை பேச்சுகள்\nபாராளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள பிரேமலதாவின் சர்ச்சை பேச்சுகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. #LoksabhaElections2019 #PremalathaVijayakanth\nசேலத்தில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் பிரேமலதா சந்திப்பு\nசேலத்தில் சுற்றுப்பயணம் செய்து, பிரசாரத்தில் ஈடுபட்ட பிரேமலதா விஜயகாந்த் இன்று காலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். #LoksabhaElections2019 #Edappadipalaniswami #PreamalathaVijayakanth\nஎம்.ஜி.ஆர். கனவுப்படி திருச்சியை இரண்டாவது தலைநகராக்க நடவடிக்கை- பிரேமலதா விஜயகாந்த்\nபுரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். கனவுப்படி திருச்சியை 2-வது தலைநகராக்க எல்லா விதத்திலும் முயற்சிகள் எடுப்போம் என்று தேர்தல் பிரசாரத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேசினார். #Loksabhaelections2019 #DMDK #PremalathaVijayakanth\n40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்- பிரேமலதா பிரசாரம்\nதமிழகம் மற்றும் புதுவையில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என்று பிரேமலதா விஜயகாந்த் பிரசாரத்தில் பேசியுள்ளார். #premalatha #admk #parliamentelection\nமு.க.ஸ்டாலினை ஒட்டு மொத்த தமிழக மக்களும் புறக்கணிக்கின்றனர்- பிரேமலதா பேச்சு\nகுறை சொல்வதில் புகழ் பெற்ற மு.க.ஸ்டாலினை ஒட்டு மொத்த தமிழக மக்களும் புறக்கணிக்கின்றனர் என்று பிரேமலதா பேசியுள்ளார். #premalatha #mkstalin\nவாக்குகளுக்கு பணம் கொடுக்கும் கலாசாரத்தை உருவாக்கியது திமுக தான் - பிரேமலதா விஜயகாந்த்\nவாக்குகளுக்கு பணம் கொடுக்கும் கலாசாரத்தை உருவாக்கியது தி.மு.க. தான் என்று தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார். #LokSabhaElections2019 #PremalathaVijayakanth\nவிஜயகாந்த் விரைவில் பிரசாரத்துக்கு வருவார்- பிரேமலதா\nதே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெகுவிரைவில் தேர்தல் பிரசாரம் செய்ய வருவார் என்று பிரேமலதா தெரிவித்தார். #LokSabhaElections2019 #DMDK #Vijayakanth #Premalatha\nஎங்கள் கூட்டணிக்கு 40 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு பிரகாசம்- பிரேமலதா பேட்டி\nஎங்கள் கூட்டணிக்கு 40 தொகுதிகளிலும் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். #premalatha #dmdk\nகாஞ்சி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் ஓட்டுவேட்டை\nகாஞ்சி பாராளுமன்ற வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு ஆதரவாக தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செங்கல்பட்டு, திருப்போரூர், கேளம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் வாக்குகள் சேகரித்தார். #PremalathaVijayakanth #DMDK #ADMK\nஅதிமுக கூட்டணி வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது - பிரேமலதா\nஅதிமுக கூட்டணி வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். #PremalathaVijayakanth #DMDK #ADMK\nஈரோட்டில் இன்று வைகோ-பிரேமலதா போட்டி பிரசாரம்\nஈரோட்டில் இன்று மாலை வேட்பாளர்களை ஆதரித்து வைகோ ம���்றும் பிரேமலதா போட்டி பிரசாரம் செய்கிறார்கள். #vaiko #premalatha\nஅதிமுகவுடன் கூட்டணி தொடரும்: பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு\nஅதிமுகவுடன் வருகிற தேர்தல்களிலும் கூட்டணி தொடரும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். #PremalathaVijayakanth #DMDK #ADMK\nஜெயலலிதாவிற்கும், விஜயகாந்திற்கும் மோதல் ஏற்பட்டது ஏன்\nஜெயலலிதாவிற்கும் விஜயகாந்திற்கும் மோதல் ஏற்பட்டது ஏன் என்பது குறித்து தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா பேசினார். #LokSabhaElections2019 #Premalatha\nதேமுதிக தனியாக தேர்தல் அறிக்கை வெளியிடாது: பிரேமலதா\nதே.மு.தி.க. சார்பில் தனியாக தேர்தல் அறிக்கை வெளியிடாது என்று தே.மு.தி.க. பொருளாளரும், விஜயகாந்த் மனைவியுமான பிரேமலதா தெரிவித்துள்ளார். #DMDK #PremalathaVijayakanth #LSPolls\nபாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் சாதித்தது என்ன\nவேறு அணியில் இருந்து யாரைத்தேர்வு செய்வீர்கள் என்ற கேள்விக்கு வெஸ்ட்இண்டீஸ் கேப்டனின் அசத்தல் பதில்\nதிட்டக்குடி என்ஜினீயருக்கு பேஸ்புக் மூலம் அடித்த யோகம்\nபாஜக மேலிடம் அழைப்பு- டெல்லி புறப்பட்டு சென்றார் பொன். ராதாகிருஷ்ணன்\nதேர்தல் முடிவுகள் குறித்த கமல்ஹாசனின் அசத்தல் பேச்சு - என்ன சொன்னார்\nஉலகிலேயே விலை உயர்ந்த மருந்து இதுதான் -கோடிகளில் விற்பனை விலை\nதென் ஆப்பிரிக்க அதிபராக பதவியேற்றார் சிரில் ராமபோசா\nசிக்கிமில் ஆட்சியமைக்க உரிமை கோரியது சிக்கிம் கிரந்திகரி மோர்ச்சா\nகைத்தறி நெசவு மூலம் வடிவமைக்கப்பட்ட திருக்குறள் - உலக தமிழ் மாநாட்டில் இடம் பெறுமா\nநான் உங்களில் ஒருவன்... அரசியல் சாசனத்தை வணங்கி உரையாற்றிய மோடி\nஐந்தாவது முறையாக அரியணை ஏறும் நவீன் பட்நாயக்: 29ம் தேதி பதவியேற்பு\nபாஜகவின் பாராளுமன்ற குழு தலைவராக மோடி தேர்வு- அத்வானியிடம் ஆசி பெற்றார்\nகவர்னருடன் ஜெகன் மோகன் ரெட்டி சந்திப்பு- ஆந்திராவில் ஆட்சியமைக்க உரிமை கோரினார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2019-05-26T01:05:05Z", "digest": "sha1:DUSIUV3PFBKJNK5V7U62RIAF4LGT6B3I", "length": 6040, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "அதிபர் ராஜபட்ச |", "raw_content": "\nஆட்சி அமைக்க மோடிக்கு ஜனாதிபதி அழைப்பு\nமம்தாவுக்கு முதல் அடி தாவினார் ஒரு எம்.எல்.ஏ\nசாதியத்தைவிட தேசியவாதமே உயர்ந்து நிற்பதை காண முடிகிறது\nஇலங்கை அதிபர் ராஜபட்ச தமிழ் சினிமா ஒன்றை தயாரிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, தமிழ் சினிமா ஒன்றை தயாரிக்க இசை அமைப்பாளர் ஒருவருடன் ஆலோசனை நடத்தி விட்டதாக ......[Read More…]\nFebruary,17,11, —\t—\tஅதிபர் ராஜபட்ச, அமைப்பாளர், ஆலோசனை, இசை, இலங்கை, ஒருவருடன், தமிழ் சினிமா, தமிழ் சினிமா ஒன்றை, தயாரிக்க, நடத்தி, விட்டதாக\nஆளுங்கட்சிக்கு எதிராக அதிருப்திஇருக்கிறது, 2014 தேர்தலில் வென்ற தொகுதிகளில் பாதியை வெல்வதே பாஜகவுக்கு சவால், இந்தியா இம்முறை தொங்கு நாடாளு மன்றத்தைச் சந்திக்கலாம் என்றெல்லாம் தேர்தலுக்கு முன்பு சொல்லப்பட்ட எல்லா ஆரூடங்களையும் பொய்யாக்கி, தன்னுடைய ஆளுமையால் பாஜகவுக்கு இன்னொரு வரலாற்று ற்றியைத் ...\nஏகபட்ட மர்மங்களையும் திருப்பங்களையும� ...\nசீனாவின் காலடியில் மோடி வைத்துள்ள டைம� ...\nஆழ்கடல் மீன்பிடிக்க எல்லா நடவடிக்கைகள ...\nஇலங்கை தமிழர்களை வழி நடத்தும் இந்தியா-\nஇந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே ப� ...\nபுதிய வரலாறு படைக்கும் பிரதமர்\nஅனுராத புரத்தில் உள்ள மகாபோதி ஆலயத்தி� ...\nஇந்தியா – இலங்கை இடையே நான்கு ஒப்பந்� ...\nஇந்தியாவின் உறவு நாடாகவே இலங்கையை நான� ...\nமோடிக்கு இலங்கையில் சிறப்பான வரவேற்பு\nஉணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. ...\nநன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி ...\nமனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uthukottai.blogspot.com/2011_07_22_archive.html", "date_download": "2019-05-26T01:50:56Z", "digest": "sha1:CUKLRZZOGGC6WNZG32X6GSU5PC5OCN3X", "length": 6794, "nlines": 167, "source_domain": "uthukottai.blogspot.com", "title": "UTHUKOTTAI-ఊత్తుకొట్ట్టై-ஊத்துகோட்டை: 07/22/11", "raw_content": "\nபெரியபாளையத்தில் புகழ்பெற்ற பவானியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆடித் திருவிழா 10 வாரங்கள் நடைபெறும். திருவிழாவுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு குறித்து ஊத்துக்கோட்டை டிஎஸ்பி பாரதி கூறியதாவது:\nஆடித் திருவிழாவையொட்டி, பெரியபாளைம் பவானியம்மன் கோயிலுக்கு த��ிழகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கார், பஸ், வேன், டிராக்டர், மாட்டுவண்டி உள்ளிட்ட வாகனங்களில் ஏராளமானோர் வருவார்கள். சனி, ஞாயிற்று கிழமைகளில் தங்கியிருந்து சாமி தரிசனம் செய்வார்கள்.\n10 வாரங்களுக்கு பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காகவும், பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் 2 டிஎஸ்பி தலைமையில், 5 இன்ஸ்பெக்டர், 16 சப் இன்ஸ்பெக்டர், 8 பெண் சப் இன்ஸ்பெக்டர் உட்பட 150 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.\nசென்னையில் இருந்து ஆந்திரா செல்லும் கனரக வாகனங்கள் ஜனப்பன்சத்திரம் கூட்டு சாலையிலும், ஆந்திராவில் இருந்து சென்னை செல்லும் வாகனங்கள் ஊத்துக்கோட்டையிலும் திருப்பி விடப்படும்.\nபவானி அம்மன் கோயிலில்,ஆடித்திருவிழா கோலாகலம் ஊத்துக்கோட்டை, ஜூலை 18: பெரியபாளையம் பவானியம்மன் கோயில் ஆடி திருவிழா நேற்று காலை கோலாகலமாக தொடங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://mentamil.com/ta/vanakaala-vairaikautaavaila-kaararalautatama-taenatamailakatatairakau-malaai-vaayapapau", "date_download": "2019-05-26T01:41:46Z", "digest": "sha1:SUDZUQP76JRJLX6C5HCXOLXYSORA52ML", "length": 11097, "nlines": 129, "source_domain": "mentamil.com", "title": "வங்காள விரிகுடாவில் காற்றழுத்தம் - தென்தமிழகத்திற்கு மழை வாய்ப்பு! | Mentamil", "raw_content": "\nஇது ஒரு மென்மையான தமிழ் ஓவியத்தின் படைப்பிலக்கணம்\nபதவியை ராஜினாமா செய்ய பிரிட்டன் பிரதமர் தெரசா மே முடிவு\nஇருவேறு மசூதி குண்டுவெடிப்புகளில் மதபோதகர் உட்பட இருவர் உயிரிழப்பு\nஉலகக் கோப்பை கிரிக்கெட்: நாளை பயிற்சி ஆட்டத்தில் நியூஸிலாந்தை எதிர்கொள்கிறது இந்தியா\nதேசிய அளவில் அதிக இடங்களை வென்று மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்த திமுக \nஐசிசி உலகக்கோப்பை 2019: விராட் கோலியின் தனிச்சிறப்பு\nஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி மே 30 ஆம் தேதி பதவியேற்பு\nபாஜகவின் இமாலய வெற்றி - மோடி 2.0\nமீண்டும் ஆட்சி அமைக்கிறார் பிரதமர் மோடி - குவியும் வாழ்த்து\nதமிழகத்தில் பாஜக கால்பதிக்க முடியாதது ஏன்\nகன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணன் பின்னடைவு\nவங்காள விரிகுடாவில் காற்றழுத்தம் - தென்தமிழகத்திற்கு மழை வாய்ப்பு\nவங்காள விரிகுடாவில் காற்றழுத்தம் - தென்தமிழகத்திற்கு மழை வாய்ப்பு\nதமிழகத்தில் கோடைகாலம் தொடங்கி வெயில் வாட்டி வதைத்து வருகிறது. எனினும் வெப்ப��்சலனம் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் தற்போது மழை பெய்து கொண்டு இருக்கிறது.\nஇந்நிலையில் தமிழகத்தை நோக்கி வரும் வாரத்தில் புயல் ஒன்று வர இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதனால் தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.\nதென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய பெருங்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாகவும்.\nஅது அங்கிருந்து நகர்ந்து வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி பிற்பகலில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இலங்கை நோக்கி நகரும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஅதன்பின்னர், இலங்கை வழியாக தமிழத்தை நோக்கி புயலாக வருவதற்கான வாய்ப்பு உள்ளது.\nதற்போதையை நிலைப்படி தமிழகத்தை நோக்கியும், மியான்மர் பகுதியை நோக்கியும் 2 சூழல்களில் அதன் போக்கு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.\nஏப்ரல் 25 ஆம் தேதிக்கு பிறகு தான் அதன் நிலைப்பாடு குறித்து உறுதியாக சொல்ல முடியும். தமிழகத்தை நோக்கி புயல் வந்தால், தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு அதிகம் இருக்கிறது.\nஅடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் (இன்று), காற்றின் திசைவேக மாறுபாடு மற்றும் வெப்பச்சலனம் காரணமாக உள்மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nசென்னை வானிலை ஆய்வு மையம்\nகுறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி\nதேசிய அளவில் அதிக இடங்களை வென்று மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்த திமுக \nதமிழகத்தில் பாஜக கால்பதிக்க முடியாதது ஏன்\nகன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணன் பின்னடைவு\n2019 மக்களவை தேர்தல் முடிவுகள் - கரூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி முன்னிலை\nதமிழக இடைத்தேர்தல் முடிவுகள்: ஆட்சியை தக்க வைக்குமா அதிமுக\nகோவை பாராளுமன்ற தொகுதியிலும் பாஜக பின்னடைவு\nபதவியை ராஜினாமா செய்ய பிரிட்டன் பிரதமர் தெரசா மே முடிவு\nஇருவேறு மசூதி குண்டுவெடிப்புகளில் மதபோதகர் உட்பட இருவர் உயிரிழப்பு\nஉலகக் கோப்பை கிரிக்கெட்: நாளை பயிற்சி ஆட்டத்தில் நியூஸிலாந்தை எதிர்கொள்கிறது இந்தியா\nதேசிய அளவில் அதிக இடங்களை வென்று மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்த திமுக \nஐசிசி உலகக்கோப்பை 2019: விராட் கோலியின் த��ிச்சிறப்பு\nஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி மே 30 ஆம் தேதி பதவியேற்பு\nபாஜகவின் இமாலய வெற்றி - மோடி 2.0\nமீண்டும் ஆட்சி அமைக்கிறார் பிரதமர் மோடி - குவியும் வாழ்த்து\nதமிழகத்தில் பாஜக கால்பதிக்க முடியாதது ஏன்\nகன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணன் பின்னடைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%83%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-26T02:02:04Z", "digest": "sha1:U64ZCNKNOXXCNVVOLXHL4CMH63PMNVOP", "length": 81464, "nlines": 209, "source_domain": "ta.wikipedia.org", "title": "விரைவு ஃபூரியே உருமாற்றம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nவிரைவு ஃபூரியே உருமாற்றம் (FFT) என்பது இலக்கமியல் ஃபூரியே உருமாற்றத்தையும் (DFT) அதன் தலைகீழியையும் கணக்கிடுவதற்கான செயல்திறன் மிக்க வழிமுறையாகும். பல்வேறு பரந்த அளவிலான கணிதங்களுடன் சம்பந்தப்பட்ட பல வேறுபட்ட FFT வழிமுறைகள் உள்ளன, அவற்றில் எளிய சிக்கலெண் எண்கணிதத்திலிருந்து குழுக் கோட்பாடு மற்றும் எண் கோட்பாடு வரையிலான பல பிரிவுகள் அடங்கும். இந்தக் கட்டுரை கிடைக்கக்கூடிய உத்திகள் மற்றும் அவற்றின் பொதுவான பண்புகளில் சிலவற்றை மட்டும் மேலோட்டமாக விளக்குகிறது. தனிப்பட்ட வழிமுறைகள், கீழே பட்டியலிடப்பட்டுள்ள தனித்தனி துணைக் கட்டுரைகளில் விளக்கப்பட்டுள்ளன.\nஒரு DFT ஆனது ஒரு தொடர்வரிசை மதிப்புகளை வெவ்வேறு அதிர்வெண்ணுள்ள கூறுகளாகப் பிரிக்கிறது. இந்தச் செயல்பாடானது பல துறைகளில் பயன்மிக்கதாகும் (உருமாற்றத்தின் பண்புகள் மற்றும் பயன்களுக்கு இலக்கமியல் ஃபூரியே உருமாற்றம் என்பதைக் காண்க) ஆனால் வரையறையிலிருந்து இதனை நேரடியாகக் கணக்கிடுவது என்பது நடைமுறையில் இயலாத அளவுக்கு மிகவும் மெதுவான செயலாகும். FFT என்பது அதே முடிவை விரைவாகக் கணக்கிடும் வழியாகும்: வரையறையைப் பயன்படுத்தி தெளிவான வழியில் N புள்ளிகளின் ஒரு DFT ஐக் கணக்கிடும் ��ோது, O(N 2) எண்கணித செயல்பாடுகள் தேவைப்படுகின்றன. அதே நேரத்தில் இதே முடிவை ஒரு FFT முறையானது O(N log N ) செயல்பாடுகளிலேயே கணக்கிடக்கூடும். வேகத்திலுள்ள வேறுபாடானது குறிப்பிடத்தக்க அளவிலிருக்கக்கூடும், குறிப்பாக N மதிப்பு ஆயிரக்கணக்கில் அல்லது மில்லியன் கணக்கில் இருக்கும் வகையிலான தரவுத் தொகுப்புகளுக்கு இந்த வேறுபாடு அதிகமாக இருக்கும். நடைமுறையில் இது போன்ற சந்தர்ப்பங்களில் கணக்கீட்டு நேரத்தை எண்ணளவில் பல மடங்குகள் குறைக்க முடியும். இந்த மேம்பாடானது N /log(N ) க்கு நேர்த்தகவில் இருக்கும். இந்தப் பெரிய மேம்பாட்டினால் பல DFT-அடிப்படையிலான வழிமுறைகள் நடைமுறையில் சாத்தியமாயின. பல பயன்பாடுகளில் FFTகள் மிக முக்கியமானவையாகும், அதில் எண்முறை குறிகை செயலாக்கம் மற்றும் நடைமுறை வகையீட்டு சமன்பாடுகளைத் தீர்த்தல் போன்றவற்றிலிருந்து விரைவாக பெரிய முழு எண்களைப் பெருக்கற்பலன் காணுதல் வரையிலான செயல்கள் அடங்கும்.\nமிகவும் பிரபலமான FFT வழிமுறைகள் N இன் காரணியாக்கத்தினைப் பொறுத்துள்ளன, ஆனால் (பிரபலமான தவறான கருத்துக்கு மாறாக) N இன் மதிப்பு அனைத்து மதிப்புகளுக்கும் O(N log N ) கடின தன்மை கொண்டுள்ள FFTகளும் உள்ளன, பகா N மதிப்புகளுக்கும் கூட இது பொருந்தும். பல FFT வழிமுறைகள் e − 2 π i N {\\displaystyle e^{-{2\\pi i \\over N}}} என்பது ஒரு N {\\displaystyle N} வது ஒன்றின் தொடக்கநிலை மூலமாக உள்ளது என்ற உண்மையைச் சார்ந்தவையாக உள்ளன, மேலும் இதனால் எண்-கோட்பாட்டு உருமாற்றங்கள் போன்ற எந்த வரையறை புலங்களுக்கும் இதைப் பயன்படுத்தலாம்.\nதலைகீழ் DFT என்பது DFT ஐப் போன்றதே, ஆனால் அடுக்கிலும் ஒரு 1/N காரணியிலும் எதிர்க்குறியைக் கொண்டுள்ளது என்பதால், எந்த FFT வழிமுறையையும் அதற்கு எளிதாகப் பயன்படுத்தலாம்.\n2.1 சிக்கலான தன்மையின் வரம்புகள் மற்றும் செயல்பாடு எண்ணிக்கைகள்\n2.2 துல்லியமான தன்மையும் தோராயமாக்கல்களும்\n3.2 பிற FFT வழிமுறைகள்\n3.3 மெய் மற்றும்/அல்லது சமச்சீர் தரவுகளுக்கென பிரத்யேகமான FFT வழிமுறைகள்\nஒரு FFT ஆனது DFT ஐக் கணக்கிட்டு DFT வரையறையை நேரடியாகக் கணக்கிடுவதால் கிடைக்கும் அதே முடிவைக் கொடுக்கிறது. FFT மிகவும் வேகமாக உள்ளது மட்டுமே வேறுபாடாகும். (முழுமையாக்கல் பிழை இருக்கும்பட்சத்தில், பல FFT வழிமுறைகளும் DFT வரையறையை நேரடியாகக் கணக்கிடுவதைக் காட்டிலும் துல்லியமாக உள்ளன, அது கீழே வி���ாதிக்கப்பட்டுள்ளது.)\nx 0, ...., x N -1 ஆகியவை சிக்கலெண்கள் என்க. பின்வரும் சூத்திரத்தால் DFT வரையறுக்கப்படுகிறது\nஇந்த வரையறையை நேரடியாகக் கணக்கிடுவதற்கு O (N 2) செயல்பாடுகள் தேவைப்படுகின்றன: அதற்கு N வெளியீடுகள் X k உள்ளன, மேலும் ஒவ்வொரு வெளியீட்டுக்கும் மொத்தம் N உறுப்புகள் தேவைப்படுகின்றன. ஒரு FFT என்பது இதே முடிவை O(N log N ) செயல்பாடுகளில் கணக்கிடுவதற்கான முறையாகும். மேலும் துல்லியமாக, அறியப்பட்ட FFT வழிமுறைகள் அனைத்திற்குமே Θ(N log N ) செயல்பாடுகள் அவசியமாகிறது (நுட்ப ரீதியாக, O என்பது ஒரு மேல் வரம்பையே குறிக்கிறது), இருப்பினும் இதை விடச் சிறந்த சிக்கலான தன்மை சாத்தியமற்றது என்பதற்கான நிரூபணம் இல்லை.\nஒரு FFT இன் சேமிப்பை விளக்க, பல சிக்கலான பெருக்கல் மற்றும் கூட்டல்களைக் கருதுக. DFT இன் கூட்டுத்தொகையை நேரடியாகக் கணக்கிடுவதற்கு N 2 சிக்கலெண் பெருக்கலும் N (N − 1) சிக்கலெண் கூட்டலும் [அதில் 1 ஆல் பெருக்குதல் போன்ற சிறிய பல செயல்பாடுகளை நீக்குவதன் மூலம் O (N ) செயல்பாடுகள் சேமிக்கப்பட முடியும்] தேவைப்படுகின்றன. மிகவும் பிரபலமான N இன் அடுக்கு 2 க்கான அடிமானம்-2 கூலி-டக்கி வழிமுறையில், இதே முடிவை வெறும் (N /2) log2 N சிக்கலெண் பெருக்கல்கள் (இதிலும் 1 ஆல் பெருக்குதல் மற்றும் அது போன்ற எளிய செயல்பாடுகளைத் தவிர்ப்பதன் மூலம்) மற்றும் N log2N சிக்கலெண் கூட்டல்கள் ஆகிய செயல்பாடுகளிலேயே கணக்கிட முடியும். நடைமுறையில், வழக்கமாக தற்கால கணினிகளிலான உண்மையான செயல்திறனானது எண் கணிதம் தவிர்த்த பிற காரணிகளால் கட்டுப்படுத்தப்படுகிறது. மேலும் சிக்கலான விஷயமாகவும் உள்ளது (காண்க: எ.கா., ஃப்ரிகோ & ஜான்சன், 2005), ஆனால் Θ(N 2) இலிருந்து Θ(N log N ) வரையிலான ஒட்டுமொத்த மேம்பாடு உள்ளது.\nசிக்கலான தன்மையின் வரம்புகள் மற்றும் செயல்பாடு எண்ணிக்கைகள்[தொகு]\nவிரைவு ஃபூரியே உருமாற்றங்களின் சிக்கலான தன்மையின் கீழ் வரம்புகள் மற்றும் செயல்பாடுகளின் துல்லியமான எண்ணிக்கை ஆகியவை நீண்டகாலமாக இருந்துவரும் கோட்பாட்டியல் கருத்தின் ஓர் அடிப்படைக் கேள்வியாகும், அதுமட்டுமின்றி பல கணக்குகள் இன்னும் தீர்க்கப்படாமலே உள்ளன. DFTகளுக்கு உண்மையிலேயே Ω ( N log ⁡ N ) {\\displaystyle \\Omega (N\\log N)} (அதாவது N log ⁡ N {\\displaystyle N\\log N} என்னும் அளவில் அல்லது அதைவிட அதிக) செயல்பாடுகள் தேவை என பெரிதாக நிரூபிக்கப்படவில்லை, அடுக்��ு இரண்டு என்ற அளவிலான சிறிய நிகழ்வுகளுக்கும் அது நிரூபிக்கப்படவில்லை, இருப்பினும் குறைவான சிக்கலான தன்மை கொண்டுள்ள வழிமுறைகளும் இல்லை. வழக்கமாக குறிப்பாக, இது போன்ற கேள்விகளின் மையமாக இருப்பது எண் கணித செயல்பாடுகளின் எண்ணிக்கையே ஆகும், இருப்பினும் தற்கால கணினிகளிலான உண்மையான செயல்திறனானது தேக்ககம் அல்லது CPU பைப்லைன் உகந்ததாக்கல் போன்ற பிற பல காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது.\nவினோக்ராடின் (1978) முன்னோடிப் பணிகளைத் தொடர்ந்து, FFT க்கு தேவையான மெய் பெருக்கல்களின் எண்ணிக்கைக்கான ஒரு இறுக்கமான Θ ( N ) {\\displaystyle \\Theta (N)} கீழ் வரம்பு அறியப்பட்டது. அடுக்கு இரண்டு மற்றும் நீளம் N = 2 m {\\displaystyle N=2^{m}} கொண்ட ஒரு DFTஐக் கணக்கிட வெறும் 4 N − 2 log 2 2 ⁡ N − 2 log 2 ⁡ N − 4 {\\displaystyle 4N-2\\log _{2}^{2}N-2\\log _{2}N-4} விகிதமுறா மெய் பெருக்கல்களே தேவை எனக் காண்பிக்க முடியும். மேலும், இந்த எண்ணிக்கையை அடையும் வெளிப்படையான வழிமுறைகள் அறியப்பட்டன (ஹெயிட்மேன் & புர்ரஸ், 1986. டுஹேமல், 1990). துரதிருஷ்டவசமாக, குறைந்தது, வன்பொருள் பெருக்கிகளைக் கொண்ட நவீன கணினிகளில் இந்த வழிமுறைகளுக்கு நடைமுறையில் அதிக கூட்டல்கள் தேவைப்பட்டன.\nதேவையான கூட்டல்களின் எண்ணிக்கையிலான ஓர் இறுக்கமான கீழ் வரம்பு அறியப்படவில்லை , இருப்பினும் வழிமுறைகளிலான சில கட்டுப்படுத்தல் கருதுகோள்களின் அடிப்படையில் சில கீழ் வரம்புகள் நிரூபிக்கப்பட்டுள்ளன. 1973 ஆம் ஆண்டில், வழிமுறைகளுக்கான கூட்டல் எண்ணிக்கையிலான ஒரு Ω ( N log ⁡ N ) {\\displaystyle \\Omega (N\\log N)} கீழ் வரம்பை மார்கென்ஸ்டர்ன் (Morgenstern) நிரூபித்தார். அதில் பெருக்கல் தொடர்பான மாறிலிகளுக்கு கட்டுண்ட எண்ணளவுகள் இருந்தன (இது பெரும்பாலான FFT வழிமுறைகளுக்கு மெய்யாகும், ஆனால் அனைத்து வழிமுறைகளுக்குமல்ல). பேன் (Pan) (1986) ஒரு Ω ( N log ⁡ N ) {\\displaystyle \\Omega (N\\log N)} கீழ் வரம்பை நிரூபித்தார், அவர் FFT வழிமுறையின் \"ஒத்திசைவின்மை\" அளவிலான வரம்பைக் கருத்தில் கொண்டார். ஆனால் இந்தக் கருதுகோளின் பொதுத்தன்மையானது தெளிவாக இல்லை. N {\\displaystyle N} இன் அடுக்கு இரண்டு என்ற நிபந்தனைக்கு, பாப்படிமித்ரியோ (Papadimitriou) (1979), கூலி டக்கி வழிமுறையைப் பயன்படுத்திப் பெறப்பட்ட சிக்கலெண் கூட்டல்களின் எண் N log 2 ⁡ N {\\displaystyle N\\log _{2}N} ஆனது வழிமுறையின் வரைபடத்தின் சில குறிப்பிட்ட கருதுகோள்களின் அடிப்படையில் சிறந்ததாக உள்ளது என விவாதித்தார் (அவரது கருதுகோள்கள் பிற அம்சங்களுடன் ஒன்றின் மூலங்களிலுள்ள கூட்டல் உறுப்புகள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை என்பதையும் குறிப்பிடுகிறது). (இந்த விவாதமானது குறைந்தபட்சம் 2 N log 2 ⁡ N {\\displaystyle 2N\\log _{2}N} மெய் கூட்டல்கள் தேவைப்படுகின்றன எனக் குறிப்பிடுகின்றது, இருப்பினும் இது இறுக்கமான வரம்பு கிடையாது, ஏனெனில் சிக்கலெண் பெருக்கலின் பகுதியாக கூடுதல் கூட்டல்கள் தேவைப்படுகின்றன.) இதுவரை வெளியிடப்பட்ட FFT வழிமுறை எதுவும், N {\\displaystyle N} இன் அடுக்கு இரண்டுக்கான N log 2 ⁡ N {\\displaystyle N\\log _{2}N} க்கும் குறைவான சிக்கலெண் கூட்டல்கள் எண்ணிக்கையை (அல்லது அதற்கு சமமான எண்ணிக்கையை) சாத்தியமாக்கவில்லை.\nமொத்த மெய் பெருக்கங்கள் மற்றும் கூட்டல்களின் எண்ணிக்கையைக் குறைப்பது மூன்றாவது சிக்கலாகும், இது சில நேரங்களில் \"எண் கணிதவியல் சிக்கலான தன்மை\" என அழைக்கப்படுகிறது (இருப்பினும் இந்தச் சூழலில் அது கருதப்படும் தொலைத் தொடுகோட்டு ரீதியான சிக்கலான தன்மையாக இல்லாமல் துல்லியமான எண்ணிக்கையாக உள்ளது). இறுக்கமான எல்லை எதுவும் நிரூபிக்கப்படவும் இல்லை. இருப்பினும் 1968 ஆம் ஆண்டிலிருந்து, N {\\displaystyle N} இன் அடுக்கு இரண்டுக்கான வெளியிடப்பட்ட குறைந்தபட்ச எண்ணிக்கை ஸ்ப்ளிட்-ரேடிக்ஸ் FFT வழிமுறையின் மூலம் சாத்தியப்பட்டுள்ளது. அதற்கு N > 1 {\\displaystyle N>1} என்ற நிபந்தனையில், 4 N log 2 ⁡ N − 6 N + 8 {\\displaystyle 4N\\log _{2}N-6N+8} மெய்ப் பெருக்கங்களும் கூட்டல்களும் தேவைப்பட்டன. இது சமீபத்தில் ∼ 34 9 N log 2 ⁡ N {\\displaystyle \\sim {\\frac {34}{9}}N\\log _{2}N} எனக் குறைக்கப்பட்டது (ஜான்சன் மற்றும் ஃப்ரிகோ, 2007; லண்டி மற்றும் வேன் பஸ்கிர்க், 2007).\nFFT வழிமுறைகளின் சிக்கலான தன்மையைக் குறைக்க அல்லது நிரூபிப்பதற்கான பெரும்பாலான முயற்சிகள் சாதாரண சிக்கலான தரவு நிகழ்வுகளிலேயே கவனம் செலுத்தியுள்ளன, ஏனெனில் அவை எளிமையானவை. இருப்பினும், சிக்கலான தரவு FFTகள் மெய்-தரவு FFTகள், இலக்கமியல் கொசைன் உருமாற்றங்கள், இலக்கமியல் ஹார்ட்லி உருமாற்றங்கள் போன்ற தொடர்புடைய சிக்கல்களுக்கான வழிமுறைகளுடன் மிகவும் நெருக்கமான தொடர்புடையவை. அதாவது இதில் ஏதேனும் ஒன்றின் மேம்பாடு உடனடியாக மற்றவற்றின் மேம்பாடுகளுக்கு வழிவகுக்கும் (டுஹாமெல் & வெட்டர்லி, 1990).\nகீழே விவாதிக்கப்பட்டுள்ள அனைத்து FFT வழிமுறைகளும் DFT ஐ துல்லியமாகக் கணக்கிடுகின்றன (துல்லியமான எண் கணிதத்தில், அதாவது ஃப்ளோட்டிங் - பாயிண்ட் பிழைகளைப் புறக்கணிக்கின்றன). இருப்பினும், DFT ஐ தோராயமாகக் கணக்கிடும் ஒரு சில \"FFT\" வழிமுறைகளும் முன்மொழியப்பட்டுள்ளன, அவை அதிகமான கணக்கீடுகளின் சிரமத்துடன் ஒப்பிடுகையில் சீரற்ற முறையிலான மிகச் சிறிய பிழைகளைக் கொண்டிருக்கலாம். அது போன்ற வழிமுறைகள் அதிகரிக்கப்பட்ட வேகம் அல்லது பிற பண்புகளுக்கான தோராயமாக்கல் பிழைகளைக் கையாளுகின்றன. எடுத்துக்காட்டுக்கு, ஈடில்மேன் மற்றும் பலரால் முன்மொழியப்பட்ட (1999) ஒரு தோராய FFT வழிமுறையானது இணைக் கணக்கீட்டுக்கான குறைவான தகவல்தொடர்பு தேவைகளைக் கொண்டுள்ளது. அதற்கு ஒரு வேகப் பன்முக முறை உதவியாக உள்ளது. குவோ மற்றும் பர்ரஸ் அவர்களால் முமொழியப்பட்ட (1996) ஒரு சிற்றலை-அடிப்படையிலான தோராய FFT, ஒரு துல்லியமான FFT கொண்டு சாத்தியப்படுவதை விட அடர்த்தியற்ற உள்ளீடுகள்/வெளியீடுகளை (நேரம்/அதிர்வெண் இடமறிதல்) முக்கியமாகக் கருத்தில்கொள்கிறது. DFT வெளியீடுகளுக்கான துணைக்குழுவின் தோராயக் கணக்கீட்டுக்கான மற்றொரு வழிமுறை ஷெண்ட்டோவ் மற்றும் பலரால் கண்டுபிடிக்கப்பட்டது. (1995). இருப்பினும், அடர்த்தியற்ற மற்றும் அடர்த்தியான ஆகிய இரு வகை தரவுகளுக்கும் ஈடில்மேன் வழிமுறையே சிறப்பாகப் பயன்பட்டது. ஏனெனில் அது தரவின் சுருக்கக்கூடிய தன்மையை அடிப்படையாகக் கொண்டிருக்காமல் ஃபூரியே அணியின் சுருக்கக்கூடிய தன்மையை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.\nபுள்ளி இலக்க எண் கணிதங்கள் பயன்படுத்தப்படும் போது \"துல்லியமான\" FFT வழிமுறைகளிலும் பிழைகள் உள்ளன வரையறுக்கப்பட்ட-துல்லியம், ஆனால் இந்தப் பிழைகள் வழக்கமாக மிகச் சிறியன. பெரும்பாலான FFT வழிமுறைகள், எ.கா. கூலி-டக்கி, சிறந்த எண்ணியல் பண்புகளைக் கொண்டுள்ளன. ε என்பது மெஷின் ஃப்ளோட்டிங் பாயிண்ட் தொடர்பு நிலையாக உள்ள, நீவ் DFT சூத்திரத்துக்கான (ஜெண்டில்மேன் மற்றும் சாண்டி, 1966) O(εN 3/2) உடன் ஒப்பிடுகையில் கூலி டக்கி வழிமுறைக்கான தொடர்புப் பிழையிலான மேல் வரம்பானது O(ε log N ) ஆக உள்ளது. உண்மையில், சராசரி வர்க்கமூலப் (rms) பிழைகள் இந்த மேல் வரம்புகளைக் காட்டிலும் சிறந்தவை. அவற்றின் மதிப்பு கூலி டக்கி முறைக்கு O(ε √log N ) என்றும் நீவ் DFTக்கு (ஸ்கேட்ஸ்மேன், 1996) O(ε √N ) என்றும் உள்ளது. இருப்பினும், இந்த முடிவுகள் FFT இல் (அதாவது, திரிகோணமிதி சார்புக��ின் மதிப்புகள்) பயன்படுத்தப்படும் சுழற்றுக் காரணிகளின் துல்லியத் தன்மையால் நுட்பமாக பாதிக்கப்படக்கூடியவை, மேலும் கவனக்குறைவான FFT செயல்படுத்தல்கள் மிக மோசமான துல்லியத்தன்மையைக் கொண்டிருப்பது அரிதானதல்ல, எ.கா. அவை துல்லியமற்ற திரிகோணமிதி மறுநிகழ்வு சூத்திரங்களைப் பயன்படுத்தலாம். ரேடர்-ப்ரென்னர் வழிமுறை போன்று, கூலி டக்கி தவிர்த்த சில FFTகள், உண்மையில் குறைவான நம்பகத்தன்மை கொண்டவை.\nநிலையான-புள்ளி எண்கணிதத்தில், FFT வழிமுறைகளால் சேர்ந்த வரையறுக்கப்பட்ட-துல்லியப் பிழைகள் மிக மோசமானவை, கூலி டக்கி வழிமுறைக்கு (வெல்ச், 1969) அவற்றின் rms பிழைகள் O(√N ) என்ற அளவில் உள்ளன. மேலும், துல்லியத் தன்மை இழப்பதைக் குறைப்பதற்காக இந்த அளவு துல்லியமான தன்மையை அடைவதற்கும் கூட, அளவிடுவதில் அதிக கவனம் தேவைப்படுகிறது. மேலும் நிலையான-புள்ளி FFT வழிமுறைகளில் கூலி-டக்கி போன்ற பிரித்துக்கணக்கிடலின் ஒவ்வொரு இடை நிலையிலும் மறு அளவீடும் தேவைப்படுகிறது.\nஒரு FFT செயல்படுத்தலின் சரியான தன்மையை உறுதிப்படுத்த, உருமாற்றத்தின் சீரற்ற உள்ளீடுகளின் நேரியல் தன்மை, தூண்டல் எதிர்வினை மற்றும் கால உருமாற்றப் பண்புகளைச் சோதிக்கும் ஒரு எளிய செயலின் மூலம் (எர்கன், 1995) O(N log N ) நேரத்தில், உறுதியான உத்தரவாதங்களைப் பெற முடியும்.\nதற்போது வழங்கிவரும் FFT-க்களில் மிகப் பொதுவான ஒன்று, கூலி–டக்கி வழிமுறையே ஆகும். இது ஒரு பிரித்து வெல்லும் வழிமுறையாகும். இதில் N = N 1N 2 என்பது போன்று சிக்கலான அளவுள்ள ஒரு DFT, N 1 மற்றும் N 2 என்ற அளவிலான பல சிறு DFTகளாக தொடர்ந்து மீண்டும் மீண்டும் உடைக்கப்படுகிறது. இதில் வழக்கமாக (ஜெண்ட்டில்மேன் மற்றும் சாண்டி ஆகியோரின் பெயரின் நினைவாக, 1966) சுழல் காரணிகள் என அழைக்கப்படும் ஒன்றின் சிக்கலெண் மூலங்களால் O(N) முறை பெருக்கப்படும் செயலும் நடைபெறுகிறது.\nஇந்த முறை (மற்றும் FFT என்ற பொதுவான கருத்து) ஜே. டபள்யூ. கூலி மற்றும் ஜே. டபள்யூ. டக்கி ஆகியோரால் 1965 ஆம் ஆண்டு வெளியீட்டினால் பிரபலமானது, ஆனால் அந்த இரண்டு ஆசிரியர்களும், கார்ல் ஃப்ரெட்ரிக் காஸ் என்பவரால் 1805 ஆம் ஆண்டுவாக்கில் கண்டுபிடிக்கப்பட்ட (மேலும் பலரால் பல முறை குறைந்த வடிவத்தில் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது) முறையையே தனிப்பட்ட முறையில் வழிமுறையை மீண்டும் கண்டுபிடித்தன���் என்பது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது (ஹெயிட்மேன் & பர்ரஸ், 1984).\nஒவ்வொரு படியிலும் ஒரு உருமாற்றத்தை N / 2 {\\displaystyle N/2} என்ற அளவு கொண்ட இரு துண்டுகளாகப் பிரிப்பதே கூலி–டக்கி வழிமுறையின் மிகவும் பிரபலமான பயனாகும், மேலும் இதனால் அடுக்கு இரண்டு என்ற அளவுகளுக்கு மட்டுமே என்ற வரம்பை உடையதாக உள்ளது, ஆனால் பொதுவாக எந்தக் காரணியாக்கத்தையும் பயன்படுத்த முடியும் (காஸ் மற்றும் கூலி/டக்கி ஆகிய இரு முறைகளுக்குமே இது பிரபலமானதாகும்). இவை முறையே ரேடிக்ஸ்-2 மற்றும் மிக்ஸ்டு-ரேடிக்ஸ் நிகழ்வுகள் என அழைக்கப்படுகின்றன, (மேலும் ஸ்பிளிட்-ரேடிக்ஸ் FFT போன்ற பிற வடிவங்களுக்கு தனித்தனிப் பெயருள்ளன). அடிப்படைக் கருத்தானது மீண்டும் மீண்டும் இடம்பெறுவது எனினும், மிகவும் பழைய செயல்படுத்தல்கள் வெளிப்படையான மறுநிகழ்வுகளைத் தவிர்ப்பதற்காக வழிமுறையை மீண்டும் மாற்றியமைத்தன. கூலி–டக்கி வழிமுறை DFT ஐ சிறு DFTகளாக பிரிப்பதாலும், கீழே விவரிக்கப்பட்டுள்ளனவற்றைப் போன்ற DFTக்கான பிற எந்த வழிமுறைகளுடனும் இதைச் சேர்த்துப் பயன்படுத்தலாம்.\nகூலி டக்கி முறையிலிருந்து வேறுபட்டுள்ள பிற FFT வழிமுறைகளும் உள்ளன. இணை பகா எண் N 1 {\\displaystyle N_{1}} மற்றும் N 2 {\\displaystyle N_{2}} என்று உள்ள N = N 1 N 2 {\\displaystyle N=N_{1}N_{2}} க்கு, கூலி டக்கியைப் போல, ஆனால் சுழல் காரணிகள் இன்றி DFT ஐ காரணிப்படுத்த, சைனீஸ் மீதித் தேற்றத்தை அடிப்படையாகக் கொண்ட பகா-காரணி (கூட்-தாமஸ்) வழிமுறையைப் (PFA) பயன்படுத்தலாம். ரேடர்-ப்ரென்னர் வழிமுறை (1976) ஒரு கூலி-டக்கி வழிமுறையைப் போன்ற காரணிப்படுத்தலாகும், ஆனால் அதில் முழுக்க கற்பனையான சுழல் காரணிகள் உள்ளன. அதில் அதிகரிக்கப்பட்ட கூட்டல்களுடன் எண்ணியல் நிலைத்தன்மை குறைந்து, பெருக்கல்கள் குறைவாக உள்ளன. பின்னர் அது கூலி-டக்கியின் ஸ்பிளிட்-ரேடிக்ஸ் வகையால் வெல்லப்பட்டது (அது துல்லியத் தன்மையை இழக்காமல், குறைவான கூட்டல்களுடன் அதே பெருக்கல்களை சாத்தியமாக்குகிறது). மீண்டும் மீண்டும் DFT ஐ சிறிய செயல்பாடுகளாகக் காரணிப்படுத்தும் DFTகளல்லாத பிற வழிமுறைகளில் ப்ரன் மற்றும் QFT வழிமுறைகள் ஆகியன அடங்கும். (ரேடர்-ப்ரன் மற்றும் QFT வழிமுறைகள் அடுக்கு இரண்டு என்ற அளவுகளுக்காக முன்மொழியப்பட்டன, ஆனால் அவற்றை சிக்கலான n {\\displaystyle n} க்குப் பயன்படுத்துவது சாத்தியமல்ல. ப்ரன்னின் வழிமுறை ���னிப்பட்ட சிக்கலான அளவுகளுக்கும் பொருந்துகிறது.) ப்ரன்னின் வழிமுறை, குறிப்பாக, FFT ஐ z N − 1 {\\displaystyle z^{N}-1} பல்லுறுப்புக்கோவையின் மீண்டும் மீண்டும் நிகழும் ஒரு காரணிப்படுத்தலாகப் புரிதல் விளக்கம் செய்தலை அடிப்படையாகக் கொண்டதாகும், இங்கு z M − 1 {\\displaystyle z^{M}-1} வகை மெய் குணகப் பல்லுறுப்புக் கோவைகளாகக் காரணியாக்கம் செய்கிறது, மேலும் z 2 M + a z M + 1 {\\displaystyle z^{2M}+az^{M}+1} .\nமற்றொரு பல்லுறுப்புக் கோவைக் கண்ணோட்டம் வினோக்ராட் வழிமுறையால் பயன்படுத்தப்பட்டது, அது z N − 1 {\\displaystyle z^{N}-1} ஐ சைக்ளோட்டமிக் பல்லுறுப்புக் கோவைகளாகக் காரணியாக்கம் செய்கிறது—இவை பெரும்பாலும் 1, 0 அல்லது −1 என்ற குணகங்களாகும், மேலும் அதனால் இதற்கு (இருந்தால்) சில பெருக்கல்கள் தேவைப்படுகின்றன, ஆகவே வினோக்ராட் வழிமுறையை குறைந்தபட்ச பெருக்கல்கள் கொண்ட FFTகளைப் பெறப் பயன்படுத்தலாம். மேலும் அது பெரும்பாலும் சிறு காரணிகளுக்கான வழிமுறைகளைக் கண்டறியப் பயன்படுத்தப்படுகிறது. உண்மையில், DFT ஐ வெறும் O ( N ) {\\displaystyle O(N)} விகிதமுறாப் பெருக்கல்களை மட்டும் கொண்டு கணக்கிட முடியும் என வினோக்ராட் வழிமுறை காண்பித்தது. இதனால் அடுக்கு இரண்டு என்ற அளவுகளுக்கான பெருக்கல்களின் எண்ணிக்கைக்கான அடையத்தக்க கீழ் வரம்பு நிரூபிக்கப்பட்டது. துரதிருஷ்டவசமாக, இதற்கு பல கூட்டல்கள் தேவைப்பட்டது, இந்த பிரதிபலன் சிரமமானது வன்பொருள் பெருக்கிகளைக் கொண்டுள்ள தற்கால செயலிகளில் ஆதரிக்கத்தக்கதல்ல. குறிப்பாக, வினோக்ராட் வழிமுறை PFA ஐயும் அதே போல் பகா அளவு FFTகளுக்கான ரேடரின் ஒரு வழிமுறையையும் பயன்படுத்துகிறது.\nரேடரின் வழிமுறை, பெருக்கத்தக்க குழு மட்டு பகா N {\\displaystyle N} க்கான உருவாக்கியின் இருப்பையும் பயன்படுத்துகிறது. அது n {\\displaystyle n} பகா அளவுள்ள ஒரு DFT ஐ N − 1 {\\displaystyle N-1} அளவுள்ள சுழற்சித் தன்மையுள்ள சுழற்சியாகக் (சிக்கலான) குறிப்பிடுகிறது. அதை சுழற்சித் தேற்றத்தைப் பயன்படுத்தி சாதாரண FFT இணையைக் கணக்கிடுவதன் மூலம் கணக்கிட முடியும் (இருப்பினும் வினோக்ராட் பிற சுழற்சி முறைகளையும் பயன்படுத்துகிறது). மற்றொரு பகா-அளவு FFT எல். ஐ. ப்ளூஸ்டெயினால் முன்மொழியப்பட்டது. அது சில நேரங்களில் சிர்ப்-z வழிமுறை என அழைக்கப்பட்டது. அதுவும் அதே DFT ஐ சுழற்சியாகக் குறிப்பிடுகிறது, ஆனால் இதில் n k = − ( k − n ) 2 / 2 + n 2 / 2 + k 2 / 2 {\\displaystyle nk=-(k-n)^{2}/2+n^{2}/2+k^{2}/2} முற்றொ���ுமையின் மூலம் கண்டறியப்படும் எண் அதே அளவைப் (இதை அடுக்கு இரண்டு என்ற அளவுக்கு பூச்சிய மென்மைப்படுத்தலுக்குட்படுத்த முடியும், மேலும் இதை ரேடிக்ஸ்-2 கூலி-டக்கி மூலம் கணக்கிட முடியும்) பயன்படுத்துகிறது.\nமெய் மற்றும்/அல்லது சமச்சீர் தரவுகளுக்கென பிரத்யேகமான FFT வழிமுறைகள்[தொகு]\nபல பயன்பாடுகளில், DFT க்கான உள்ளீடு தரவுகள் முழுமையாக மெய் எண்களாகும். இந்நிலையில் வெளியீடுகள் சமச்சீர் நிபந்தனைக்குட்பட்டிருக்கின்றன.\nமேலும், இந்தச் சூழ்நிலைக்காக செயல்திறன் மிக்க FFT வழிமுறைகள் உருவாக்கப்பட்டன (காண்க: எ.கா. சோரன்சென், 1987). ஒரு அணுகுமுறையில் ஒரு சாதாரண வழிமுறையை (எ.கா. கூலி-டக்கி) எடுத்துக்கொண்டு அதன் கணக்கீட்டின் தேவையற்ற பகுதிகளை நீக்கிவிட்டு பயன்படுத்தப்படுவதால், நேரம் மற்றும் நினைவகம் ஆகிய இரண்டிலும் கிட்டத்தட்ட இரண்டு காரணியளவு சேமிக்கப்படுகிறது. மாற்று முறையாக, ஒரு இரட்டை -நீளமுள்ள மெய்-உள்ளீடு DFT ஐ அதன் நீளத்தில் பாதியளவுள்ள ஒரு சிக்கலான DFT ஆகக் குறிப்பிடுவதும் சாத்தியமே (அதன் மெய் மற்றும் கற்பனை பகுதிகள் அசல் தரவின் இரட்டை/ஒற்றை உறுப்புகளாக உள்ளன). இது O(N ) பின் செயலாக்க செயல்பாடுகளுக்கு அடுத்து கிடைக்கின்றன.\nஇலக்கமியல் ஹார்ட்லி உருமாற்றத்தைப் (DHT) பயன்படுத்தி மெய்-உள்ளீடு DFTகள் செயல்திறன் மிக்க வகையில் கணக்கிட முடியும் என ஒரு காலத்தில் நம்பப்பட்டது, ஆனால் அதனைத் தொடர்ந்து சிறப்பாக்கம் செய்யப்பட்ட மெய்-உள்ளீடு DFT வழிமுறையில் (FFT) வழக்கமாக அதே எண்ணிக்கை உள்ளீடுகளுக்கு அதற்குரிய DHT வழிமுறையில் (FHT) தேவைப்படுவதை விட குறைவான செயல்பாடுகளே தேவைப்பட்டது என விவாதிக்கப்பட்டது. ப்ரன்னின் வழிமுறை (மேலே கூறப்பட்டது), மெய் உள்ளீடுகளைப் பயன்படுத்திக்கொள்ள ஆரம்பத்தில் முன்மொழியப்பட்ட மற்றொரு முறையாகும், ஆனால் அது பிரபலமாக நிரூபிக்கப்படவில்லை.\nஇரட்டை/ஒற்றை சமச்சீர்மை கொண்ட நிகழ்வுகளுக்கான மேலும் சில FFT சிறப்பாக்கங்களும் உள்ளன. அவற்றின் நிகழ்வுகளில் ஒன்று மற்றதன் (கிட்டத்தட்ட) இரு காரணியளவு நேரத்தையும் நினைவகத்தையும் சேமிக்கிறது. மேலும் DFT ஆனது தனிப்பட்ட கொசைன்/சைன் உருமாற்றமாக (உருமாற்றங்களாக) மாறுகிறது (DCT/DST). ஒரு FFT வழிமுறையை இந்த நிகழ்வுக்காக மாற்றியமைப்பதற்கு பதிலாக, DCTகள்/DSTகள் O(N ) முன்/பின் செயலாக்கங்களுடன் சேர்ந்த FFTகளின் மெய் தரவுகளின் மூலமாகவும் கணக்கிடலாம்.\nபலபரிமாண DFT கட்டுரையில் வரையறுக்கப்பட்டுள்ளபடி, பின்வரும் பல பரிமாண DFT\nஆனது n = ( n 1 , n 2 , … , n d ) {\\displaystyle \\mathbf {n} =(n_{1},n_{2},\\ldots ,n_{d})} முனைகளை உடைய d {\\displaystyle d} -பரிமாண வெக்டார் கொண்ட x n {\\displaystyle x_{\\mathbf {n} }} எனும் ஒரு அணியை d {\\displaystyle d} குழு கூடு கூட்டல்களுக்கு (ஒவ்வொரு j {\\displaystyle j} க்கும் n j = 0 … N j − 1 {\\displaystyle n_{j}=0\\ldots N_{j}-1} க்கும் மேலாக) மாற்றுகிறது. இதில் பிரிவு n / N {\\displaystyle \\mathbf {n} /\\mathbf {N} } , n / N = ( n 1 / N 1 , ⋯ , n d / N d ) {\\displaystyle \\mathbf {n} /\\mathbf {N} =(n_{1}/N_{1},\\cdots ,n_{d}/N_{d})} என வரையறுக்கப்படுகிறது, அது ஒவ்வொரு உறுப்புவாரியாக செயல்படுத்தப்படுகிறது. சமமான விதத்தில், அது ஒற்றைப் பரிமாண DFTகளின் d {\\displaystyle d} குழுக்களின் தொடர்ச்சியான கூட்டமைப்பே ஆகும். இது ஒரு நேரத்தில் ஒரு பரிமாணத்தின் வழியாக மட்டுமே (ஏதேனும் ஒரு வரிசையில்) செயல்படுத்தப்படுகிறது.\nஇந்தக் கணக்கீட்டியல் கருத்துக் கண்ணோட்டமானது எளிய மற்றும் மிகப் பொதுவான பல பரிமாண DFT வழிமுறையை வழங்குகிறது. அது (கீழே விவரிக்கப்படும் இரு பரிமாண நிகழ்வைக் கொண்டு) நிரை-நிரல் வழிமுறை என அழைக்கப்படுகிறது. அதாவது, ஒருவர் வெறுமென d {\\displaystyle d} ஒற்றைப் பரிமாண FFTகளின் தொடரை மட்டுமே செயல்படுத்துகிறார் (மேலே கூறப்பட்ட வழிமுறைகளில் ஏதேனும் ஒன்றின் மூலம்): முதலில் n 1 {\\displaystyle n_{1}} பரிமாணத்தின் வழியே மாற்றம் செய்கிறீர்கள், பின்னர் n 2 {\\displaystyle n_{2}} பரிமாணம், இதே போல் தொடர்கிறீர்கள் (அல்லது உண்மையில் எந்த வரிசையிலும் இது சரியாக முடிவைக் கொடுக்கும்). இந்த முறையானது O ( N log ⁡ N ) {\\displaystyle O(N\\log N)} சிக்கலான தன்மையைக் கொண்டிருப்பதாக எளிதாக நிரூபிக்கப்பட்டது. இதில் N = N 1 N 2 ⋯ N d {\\displaystyle N=N_{1}N_{2}\\cdots N_{d}} என்பது மாற்றப்பட்ட தரவுப் புள்ளிகளின் மொத்த எண்ணிக்கையாகும். குறிப்பாக, N 1 {\\displaystyle N_{1}} , போன்ற அளவுடைய N / N 1 {\\displaystyle N/N_{1}} உருமாற்றங்கள் உள்ளன, ஆகவே FFTகளின் தொடரின் சிக்கலான தன்மை பின்வருமாறு:\nஇரு பரிமாணங்களில், x k {\\displaystyle x_{\\mathbf {k} }} ஐ ஒரு n 1 × n 2 {\\displaystyle n_{1}\\times n_{2}} அணியாகக் கருதலாம். மேலும் இந்த வழிமுறையானது முதலில் அணியின் அனைத்து நிரைகளின் FFT ஐ செயல்படுத்தி பின்னர் அனைத்து நிரல்களின் FFT ஐ செயல்படுத்தும் முறையைக் கொண்டது (அல்லது மறுதிசையில்), இதனாலே இம்முறைக்கு இந்தப் பெயர் வந்தது.\nஇரு பரிமாணத்திற்கும் அதிகமான நிகழ்வில், பல சமயங்களில் பதுக்கக இட அமைப்பை மீண்டும் மீண்டும் குழுப்படுத்துதல் என்பது பயன்மிக்கதாக இருக்கும். எடுத்துக்காட்டுக்கு, ஒரு முப்பரிமாண FFT ஆனது முதலில் ஒவ்வொரு நிலையான n 1 {\\displaystyle n_{1}} க்குமான ஒவ்வொரு தள \"ஸ்லைஸின்\" இரு-பரிமாண FFTகளை செயல்படுத்தலாம், பின்னர் அது ஒற்றைப் பரிமாண FFTகளை n 1 {\\displaystyle n_{1}} திசையில் செயல்படுத்தலாம். பொதுவாக, ஒரு தொலைத்தொடுகோட்டு சிறப்பு பதுக்கக-நினைவகக் குறை வழிமுறையில், மீண்டும் மீண்டும் மாற்றம் செய்யப்படும் பரிமாணங்களை மீண்டும் மீண்டும் ( n 1 , ⋯ , n d / 2 ) {\\displaystyle (n_{1},\\cdots ,n_{d/2})} மற்றும் ( n d / 2 + 1 , ⋯ , n d ) {\\displaystyle (n_{d/2+1},\\cdots ,n_{d})} என இரு குழுவாகப் பிரிக்கும் நிகழ்வு இடம்பெறுகிறது ( d {\\displaystyle d} என்பது இரட்டையாக இல்லாதபட்சத்தில் அது முழுமையாக்கும்) (காண்க: ஃப்ரிகோ மற்றும் ஜான்சன், 2005). இருப்பினும், இது இரு-நிரல் வழிமுறையின் நேர்பாங்கான வகையாக உள்ளது, இதற்கு அடிப்படை நிகழ்வாக மொத்தம் ஒற்றைப் பரிமாண FFT வழிமுறையே தேவைப்படுகிறது, மேலும் இதில் O ( N log ⁡ N ) {\\displaystyle O(N\\log N)} சிக்கலான தன்மை மட்டுமே உள்ளது. மாற்றம் செய்யப்படும் பரிமாணங்களுக்கிடையே அணி இடமாற்றத்தைச் செயல்படுத்துவது என்பது இன்னுமொரு வகையாகும், ஆகவே உருமாற்றமானது அருகாமைத் தரவின் மீதே செயல்படுகிறது. குறிப்பாக இது அருகாமையிலல்லாத தரவை அணுகுவது என்பது அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் நிகழ்வாக உள்ள, மையத்திற்கு புறத்தேயான மற்றும் பகிரப்பட்ட நினைவக சூழ்நிலைகளுக்கு முக்கியமானதாகும்.\nநிரை-நிரல் வழிமுறையிலிருந்து வேறுபட்டுள்ள பிற பலபரிமாண FFT வழிமுறைகளும் உள்ளன, இருப்பினும் அவை அனைத்திலும் O ( N log ⁡ N ) {\\displaystyle O(N\\log N)} சிக்கலான தன்மை உள்ளது. மிக எளிய நிரல்-நிரை அல்லாத FFT வெக்டார்-ரேடிக்ஸ் FFT வழிமுறையாக இருக்கலாம், அது வழக்கமான கூலி-டக்கி வழிமுறையின் பொதுமையாக்கலாக உள்ளது, அதில் நாம் உருமாற்றப் பரிமாணங்களை ஒவ்வொரு படியிலும் r = ( r 1 , r 2 , ⋯ , r d ) {\\displaystyle \\mathbf {r} =(r_{1},r_{2},\\cdots ,r_{d})} என்ற ரேடிக்ஸ் வெக்டாரால் வகுக்கிறோம். (இதில் பதுக்கக நன்மைகளும் இருக்கலாம்.) அனைத்து ரேடிக்ஸ்களும் சமமாக இருப்பது என்பது வெக்டார்-ரேடிக்ஸின் எளிய நிகழ்வாகும் (எ.கா. வெக்டார்-ரேடிக்ஸ்-2, பரிமாணங்கள் அனைத்தையும் இரண்டால் வகுக்கிறது), ஆனால் இது அவசியம் என்பதல்ல. ஒரு நேரத்தில் ஒன்றல்லாத ஒரே ஒரு ரேடிக்ஸைக் கொண்டுள்ள வெக்டார், அதாவது r = ( 1 , ⋯ , 1 , r , 1 , ⋯ , 1 ) {\\displaystyle \\mathbf {r} =(1,\\cdots ,1,r,1,\\cdots ,1)} , கட்டாயமாக ஒரு நிரை-நிரல் வழிமுறையாகவே இருக்கும். மற்ற மிகச் சிக்கலான முறைகளில் நுஸ்ஸம்பரின் (1977) பல்லுறுப்புக்கோவை உருமாற்ற வழிமுறைகள் போன்றவை அடங்கும். அதன்படி உருமாற்றங்கள் சுழற்சிகளாகவும் பல்லுறுப்புக்கோவை விளைபலன்களாகவும் கருதப்படுகின்றன. மேலும் தகவல்களுக்கும் குறிப்புதவிகளுக்கும் டுஹாமெல் மற்றும் வெட்டெர்லி (1990) என்பதைக் காண்க.\nN 2 கணுக்களைக் கொண்ட S 2 என்னும் கோளத்தின் மீதான கோள இசைவுக்கான ஒரு O (N 5/2 log N ) பொதுமையாக்கல் மோலென்கேம்ப் என்பவரால்(1999) விவரிக்கப்பட்டது, அவருடைய விளக்கத்துடன் O (N 2 log2 N ) என்ற சிக்கலான தன்மையைக் கொண்டிருப்பதாகக் கூறப்படும் (ஆனால் நிரூபிக்கப்படாத) வழிமுறையும் வழங்கப்பட்டது. மோலென்கேம்ப் லிப்ட்ஃப்ஷ் நூலகத்திலான செயல்படுத்தலையும் வழங்குகிறது. O (N 2 log N ) என்ற சிக்கலான தன்மை கொண்ட ஒரு கோள-இசைவு வழிமுறை ராக்லின் மற்றும் டைகர்ட் (2006) ஆகியோரால் விவரிக்கப்பட்டது.\nபல குழுக்களும் சம இடைவெளிப்படுத்தாத தரவுகளுக்கான \"FFT\" வழிமுறைகளை வெளியிட்டுள்ளன. அவை பாட்ஸ் மற்றும் பலவற்றால் மறுஆய்வு செய்யப்பட்டன. (2001). இது போன்ற வழிமுறைகள் DFT ஐ மிகச் சரியான விதத்தில் கணக்கிடுவதில்லை (அது சம இடைவெளித் தரவுகளுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டதாகும்), ஆனால் அதற்கு மாறாக சில தோராயமாக்கல்கள் (ஒரு சீரற்ற இலக்கமியல் ஃபூரியே உருமாற்றம் அல்லது பெரும்பாலும் தோராயமாகவே கணக்கிடப்படுவதாகும் NDFT) உள்ளன.\nஎன். ப்ரன்னர் மற்றும் சி. ரேடர், 1976, அ நியூ ப்க்ரின்சிப்பல் ஃபார் ஃபாஸ்ட் ஃபோரியர் ட்ரான்ஸ்ஃபர்மேஷன், IEEE அக்கௌஸ்டிக்ஸ், ஸ்பீச் & சிக்னல் ப்ராசசிங் 24 : 264-266.\nகூலி, ஜேம்ஸ் டபள்யூ., மற்றும் ஜான் டபள்யூ. டக்கி, 1965, \"அன் அல்காரிதம் ஃபார் த மெஷின் கால்குலேஷன் ஆஃப் அ காம்ப்ளெக்ஸ் ஃபோரியர் சீரியஸ்,\" மேத். கம்ப்யூட். 19 : 297–301.\nதாமஸ் எச். கார்மன், சார்லஸ் இ. லெய்சர்சன், ரொனால்ட் எல். ரிவெஸ்ட், அண்ட் க்ளிஃபோர்டு ஸ்டெயின், 2001. இண்ட்ரடக்ஷன் டு அல்காரிதம்ஸ் , 2ஆம் பதிப்பு MIT ப்ரஸ் அண்ட் மெக்க்ராவ்-ஹில். ISBN 0-262-03293-7. குறிப்பாக அதிகாரம் 30, \"பாலினாமியல்ஸ் அண்ட் த FFT.\"\nப்யேர் டுஹாமெல், 1990, [4], IEEE ட்ரான்ஸ். அக்கௌஸ்ட். ஸ்பீச். சிக். ப்ராச. 38 : 1504-151.\nஏ. ஈடில்மேன், பி. மெக்கார்க்வோடேல், அண்ட் எஸ். டோலிடோ, 1999, The Future Fast Fourier Transform\nஎம். ஃப்ரிகோ அண்ட் எஸ். ஜி. ஜான்சன், 2005, \"த ���ிசைன் அண்ட் இம்ப்ளிமெண்ட்டேஷன் ஆஃப் FFTW3,\" ப்ரொசீடிங்ஸ் ஆஃப் த IEEE 93 : 216–231.\nடபள்யூ. எம். ஜெண்டில்மேன் அண்ட் ஜி. சாண்டி, 1966, \"ஃபாஸ்ட் ஃபோரியர் ட்ரான்ஸ்ஃபார்ம்ஸ்—ஃபார் ஃபன் அண்ட் ப்ராஃபிட்,\" ப்ராச. AFIPS 29 : 563–578.\nஹெயிட்மேன், எம். டி., டி. எச். ஜான்சன் அண்ட் சி. எஸ். பர்ரஸ், \"காஸ் அண்ட் த ஹிஸ்டரி ஆஃப் த ஃபாஸ்ட் ஃபோரியர் ட்ரான்ஸ்ஃபார்ம்,\" IEEE ASSP இதழ், 1, (4), 14–21 (1984).\nமைக்கேல் டி. ஹெயிட்மேன் அண்ட் சி. சிட்னி பர்ரஸ், 1986, ஆன் த நம்பர் ஆஃப் மல்ட்டிப்ளிகேஷன்ஸ் நெசசரி டு கம்ப்யூட் அ லெண்த்- 2 n {\\displaystyle 2^{n}} DFT, IEEE ட்ரான்ஸ். அக்கௌஸ்ட். ஸ்பீச் சிக். ப்ராச. 34 : 91-95.\n-------- அண்ட் டி. எச். ஜான்சன், 1984, காஸ் அண்ட் த ஹிஸ்டரி ஆஃப் த ஃபாஸ்ட் ஃபோரியர் ட்ரான்ஸ்ஃபார்ம், IEEE ASSP இதழ் 1 : 14–21.\nஎஸ். ஜி. ஜான்சன் அண்ட் எம். ஃப்ரிகோ, 2007. \"அ மாடிஃபைடு ஸ்பிளிட்-ரேடிக்ஸ் FFT வித் ஃபியூவர் அரித்மெட்டிக் ஆப்பரேஷன்ஸ்,\" IEEE ட்ரான்ஸ். சிக்னல் ப்ராசசிங் 55 (1): 111–119.\nடி. லண்டி அண்ட் ஜே. வேன் பஸ்கிர்க், 2007. \"அ ஃஇயூ மேட்ரிக்ஸ் அப்ரோச் டு ரியல் FFTஸ் அண்ட் கன்வல்யூஷன்ஸ் ஆஃப் லெண்த் 2k,\" கம்ப்யூட்டிங் 80 (1): 23-45.\nஎம். ஜே. மோலன்கேம்ப், 1999, \"அ ஃபாஸ்ட் ட்ரான்ஸ்ஃபார்ம் ஃபார் ஸ்பெரிக்கல் ஹார்மோனிக்ஸ்\", ஜே. ஃபோரியர் அனால். அப்ப்ளி. 5 , 159–184. (ப்ரீப்ரிண்ட்)\nடி. பாட்ஸ், ஜி. ஸ்டெயிடில் அண்ட் எம். டாஸ்கி, 2001. \"ஃபாஸ்ட் ஃபோரியர் ட்ரான்ஸ்ஃபார்ம்ஸ் ஃபார் நான் - ஈக்விஸ்பேஸ்டு டேட்டா: அ டுட்டோரியல்\", இன்: ஜே.ஜே. பெனிடேட்டோ அண்ட் பி. ஃபெரெயிரா (ஆசிரியர்கள்.), மாடன் சேம்ப்ளிங் தியரி: மேத்தமட்டிக்ஸ் அண்ட் அப்ளிகேஷன்ஸ் (பிர்க்காசர்).\nவிளாடிமிர் ராக்ளின் அண்ட் மார்க் டைகர்ட், 2006, \"ஃபாஸ்ட் அல்காரிதம்ஸ் ஃபார் ஸ்பெரிக்கல் ஹார்மோனிக் எக்ஸ்பேன்ஷன்ஸ்,\" SIAM ஜே. சை. கம்ப்யூட்டிங் 27 (6): 1903-1928.\nஜேம்ஸ் சி. ஸ்காட்ஸ்மேன், 1996, அக்யூரசி ஆஃப் த டிஸ்க்ரீட் ஃபோரியர் ட்ரான்ஸ்ஃபார்ம் அண்ட் த ஃபாஸ்ட் ஃபோரியர் ட்ரான்ஸ்ஃபார்ம், SIAM ஜே. சை. கம்ப். 17 : 1150–1166.\nஎச். வி. சோரன்சென், டி. எல். ஜோன்ஸ், எம். டி. ஹெயிட்மேன் அண்ட் சி. எஸ். பர்ரஸ், 1987, ரியல்-வேல்யூட் ஃபாஸ்ட் ஃபோரியர் ட்ரான்ஸ்ஃபார்ம் அல்காரிதம்ஸ், IEEE ட்ரான்ஸ். அக்கௌஸ்ட். ஸ்பீச் சிக். ப்ராசசிங் ASSP-35 : 849–863. கரக்ஷன்ஸ் டு \"ரியல்-வேல்யூட் ஃபாஸ்ட் ஃபோரியர் ட்ரான்ஸ்ஃபார்ம் அல்காரிதம்ஸ்\"\nபீட்டர் டி. வெல்ச், 1969, அ ஃபிக்ஸ்டு-பாயிண்ட் ஃபாஸ்ட் ஃபோரியர் ட்ரான்ஸ்��பார்ம் எரர் அனாலிசிஸ், IEEE ட்ரான்ஸ். ஆடியோ எலக்ட்ரோ அக்கௌஸ்டிக்ஸ் 17 : 151–157.\nஎஸ். வினோக்ராட், 1978, ஆன் கம்ப்யூட்டிங் த டிஸ்க்ரீட் ஃபோரியர் ட்ரான்ஸ்ஃபார்ம், மேத். கம்ப்யூட்டேஷன் 32 : 175-199.\nஃபாஸ்ட் ஃபோரியர் ட்ரான்ஸ்ஃபார்ம்ஸ் , கொன்னெக்ஷன்ஸ் ஆன்லைன் புத்தகம் - ஆசிரியர் சி. சிட்னி பர்ரஸ்,- அதிகாரங்கள்: சி. சிட்னி பர்ரஸ், ஐவன் செல்ஸ்னிக், மார்க்கஸ் ப்யூஸ்கெல், மேட்டியோ ஃப்ரிகோ அண்ட் ஸ்டீவன் ஜி. ஜான்சன் (2008).\nலின்க்ஸ் டு FFT கோட் அண்ட் இன்ஃபர்மேஷன் ஆன்லைன்.\nFFT ப்ரோக்ராமிங் இன் C++ — கூலி-டக்கி அல்காரிதம்.\nஆன்லைன் ஆவணமாக்கல், இணைப்புகள், புத்தகம் மற்றும் குறியீடுகள்.\nயூசிங் FFT டு கன்ஸ்ட்ரக்ட் அக்ரிகேட் ப்ராபபிலிட்டி டிஸ்ட்ரிபியூஷன்ஸ்\nஸ்ரீ வேலரத்னா, \"30 இயர்ஸ் ஆஃப் FFT அனலைசர்ஸ்\", சௌண்ட் அண்ட் வைப்ரேஷன் (ஜனவரி 1997, 30ஆம் ஆண்டு வெளியீடு). அ ஹிஸ்டாரிக்கல் ரிவியூ ஆஃப் ஹார்ட்வேர் FFT டிவைசஸ்.\nFFT பேசிக்ஸ் அண்ட் கேஸ் ஸ்டடி யூசிங் மல்டி-இன்ஸ்ட்ருமெண்ட்\nFFT டெக்ஸ்ட்புக் நோட்ஸ், PPTஸ் அட் ஹோலிஸ்டிக் நியூமரிக்கல் மெத்தட்ஸ் இன்ஸ்டிட்டியூட்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 13:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaanaram.in/2018/09/28/", "date_download": "2019-05-26T01:24:50Z", "digest": "sha1:UKKXHS4JJU5VE6TF6EQF6F5BULKV5FPU", "length": 4340, "nlines": 45, "source_domain": "vaanaram.in", "title": "September 28, 2018 - வானரம்", "raw_content": "\nயாரென்று தெரிகிறதா இவன் தீயென்று புரிகிறதா\nதிமுக இந்து விரோதக் கட்சியா\n“மோடி சாத்தியமாக்குகிறார்” – அரசின் திட்டங்களை பட்டியலிடும் அருண் ஜெயிட்லி\nஜப்பான் நாட்டின் பெரிய புத்தர் கோயில்\nமோடி அரசின் பஸ்தார் ‘அதிரடி வளர்ச்சித் திட்டங்கள்’ பழங்குடி மக்களுக்கு பெரும் பலன் அளிக்கிறது\nஇந்த ஆண்டு ஏப்ரல் மாதம், இடதுசாரி தீவிரவாதத்தால் (LWE) பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து 44 மாவட்டங்களை மத்திய உள்துறை அமைச்சகம் நீக்கியது, நாட்டில் மாவோயிஸ்ட் செல்வாக்கு பகுதியின் சுருக்கத்தை சுட்டிக்காட்டுகிறது. மாவோயிஸ்ட் சித்தாந்தத்தில் இருந்து உள்ளூர் மக்களை விலக்கி வைக்க ஒரு தாக்குதல் பாதுகாப்பு மற்றும் தொடர்ச்சியான வளர்ச்சியை உள்ளடக்��ிய பல்நோக்கு மூலோபாயத்தின் விளைவு இதுவாகும். எனினும், இது ரெட் காரிடாரில் (Red Corridor) மாவோயிஸ்ட் மேலாதிக்கத்தின் முடிவு அல்ல. காடுகளில் பதுங்குதல், […]\nயாரென்று தெரிகிறதா இவன் தீயென்று புரிகிறதா\nதிமுக இந்து விரோதக் கட்சியா\n“மோடி சாத்தியமாக்குகிறார்” – அரசின் திட்டங்களை பட்டியலிடும் அருண் ஜெயிட்லி\nஜப்பான் நாட்டின் பெரிய புத்தர் கோயில்\nஇராணுவ வீரர் என்னும் நம் சொந்தம்\nபைசா நகரத்து சாய்ந்த கோபுரம்\nbanupriya on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\nSriram on நவோதயா பள்ளி – சமூக நீதியின் அசல் திறவுகோல்\nதிருப்பதிராசா on திருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\nராஜேந்திரன் on போராடுவோம் போராடுவோம் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/209506?ref=popular", "date_download": "2019-05-26T00:54:12Z", "digest": "sha1:XTGTND6O7PT7GLB7E56IUCQMY3M4QJZJ", "length": 7833, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "மிக வேகமாக குறைந்து வரும் நந்திக்கடல் ஏரியின் நீர்மட்டம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமிக வேகமாக குறைந்து வரும் நந்திக்கடல் ஏரியின் நீர்மட்டம்\nமுல்லைத்தீவில் அண்மை நாட்களாக தொடரும் அதிக வெப்பநிலை காரணமாக நந்திக்கடல் ஏரியின் நீர்மட்டம் மிக வேகமாக குறைவடைந்து செல்வதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.\nகடந்த வருடம் டிசம்பர் மாதம் பெய்த கடும் மழை காரணமாக நந்நிதிக்கடலின் நீர்மட்டம் அதிகரித்து நந்திதிக்கடல் இயற்கையாகவே பெருங்கடலுடன் சங்கமித்திருந்தது.\nஇந்நிலையில், தற்பொழுது நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக பெருங்கடலுடனான நந்நிதிக்கடல் நீர் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.\nஇதனால் பெருங்கடலில் இருந்து நந்திக்கடல் ஏரிக்குள் வரும் கடல்வாழ் உயிரினங்களின் வருகை தடைப்பட்டுள்ளதுடன் நத்திக்கடலி��் வாழும் கடல்வாழ் உயிரினங்கள் அழிவடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?tag=tna", "date_download": "2019-05-26T00:53:53Z", "digest": "sha1:F7ZHPB2V6V7YC34TMLG226TQHVBNHNAJ", "length": 25569, "nlines": 79, "source_domain": "eeladhesam.com", "title": "TNA – Eeladhesam.com", "raw_content": "\nவெற்றிப்பரிசாக எழுவருக்கும் விடுதலை வழங்குக\nபிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தைக் கண்டித்து போராட்டம்\nசிறிலங்காவுடன் புதிய இராணுவ உடன்பாடு இல்லை- என்கிறது அமெரிக்கா\nதமிழர்கள் பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்\nதனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கின்றது பா.ஜ.க. கூட்டணி\nதனி பெரும்பான்மையுடன் குடியரசு தலைவரை சந்தித்தார் மோடி\nஅவசரகால சட்டத்தை நீடிப்பதற்கு ஆதரவளிக்க போவதில்லை-மாவை சேனாதிராஜா\nவெற்றி பெற்ற மோடிக்கு சம்பந்தன் கடிதம் – நெருங்கிப் பணியாற்ற விருப்பம்\nதமிழகத்தில் பெரும் கட்சியாக முன்னேறியுள்ள நாம் தமிழர் கட்சி\nதமிழர்களை தொடர்ந்தும் கையேந்த வைப்பதுதான் அரசின் திட்டமா\nசெய்திகள் ஜனவரி 23, 2019ஜனவரி 28, 2019 இலக்கியன் 0 Comments\nதமிழர்களை தொடர்ந்தும் கையேந்தும் நிலையில் வைத்திருப்பது தான் இந்த அரசாங்கத்தின் விருப்பமா என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற கடன் இணக்க திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”யுத்தம் நிறைவடைந்து பத்தாண்டுகள் பூர்த்தியாகப் போகின்றது. எனினும், பெரும்போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொழில் வழங்கக்கூடிய தொழிற்சாலை���ொன்றை அமைப்பதற்கான வல்லமை அரசாங்கத்திற்கு இல்லை. ஏற்கனவே […]\nமணிவண்ணணை ஏன் பழிவாங்குகிறோம் – சுமந்திரன் சொன்ன காரணம்\nசெய்திகள் ஜனவரி 8, 2019ஜனவரி 15, 2019 இலக்கியன் 0 Comments\nதனது மாணவனான மணிவண்ணன் தங்களுடன் இணைந்து அரசியல் செய்யாது தமக்கு எதிராக அரசியல் செய்வதால்தான் அவரை தாங்கள் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முனைவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ் மாநகரசபையில் யாழ் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோட்டிற்கு சிம்மசொப்பனமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாநகர உறுப்பினராக இருந்த மணிவண்ணன் திகழ்ந்துவந்தார். இந்நிலையில் மணிவண்ணனின் யாழ் மாநகர உறுப்பினர் பதவியை பறிப்பதற்கு தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஆபிரகாம் சுமந்திரன் மற்றும் தமிழரசுக் கட்சி […]\nசிறீலங்கா இராணுவத்தினர் மீது விக்னேஸ்வரன் பாய்ச்சல்\nசெய்திகள் ஜனவரி 5, 2019ஜனவரி 12, 2019 இலக்கியன் 0 Comments\nஇலங்கையில் புலிகள் மீண்டும் வந்து விட்டதாக பூச்சாண்டி காட்டி வடக்கில் நிலைக்கொள்ள இராணுவம் முயற்சிக்கின்றது. தற்போது வடபகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது மக்களுக்கு உதவி செய்தார்கள் என்றால் அது அவர்கள் கடமை என வடமாகாண முன்னாள் முதலமைச்சரும், நீதியரசருமான சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், திடீரென்று வந்து தமிழ் மக்களுக்கு அபிமான வேலைகளைச் செய்வதால் இராணுவம் முற்றிலும் மாறிவிட்டது என்று அர்த்தமுமில்லை. இதைக் கூட மக்களுக்கு செய்யாது எதிர்வரும் மார்ச் மாதம் […]\nவிடுதலைப்புலிகள் ஜனநாயகத்திற்கு விரோதமாக செயற்பட்டவர்கள் அல்ல. தமிழரசுக்கட்சியில் உள்ள அனைவரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் இங்கு இருந்தவர்கள் அல்ல. அதனால் அவர்கள் விடுதலைப்புலிகளை பற்றி முழுமையாக தெரியாதவர்களென வடக்கு அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் இன்று காலை வியாக்கியானம் செய்ய மாலை வேளையோ விடுதலைப் புலிகள் ஜனநாயகத்தை விருப்பவில்லை, அதனால் தான் கட்சி தலைவர்களையும் கொலை செய்தார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் கூறியிருக்கிறார். மறுபுறம் அதேவேளை தமிழரசுக்கட்சியிலுள்ள அனைவரும் விடுதலைப்புலிகளிற்கு ஆதரவானர்க���் […]\nஅரசியலை முன்னெடுப்பதற்கு விடுதலைப்புலிகள் தடையாக இருந்தனர்.\nசெய்திகள் டிசம்பர் 29, 2018ஜனவரி 2, 2019 இலக்கியன் 0 Comments\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கு முன்னர் தமிழ் அரசியல் கட்சிகள் ஜனநாயக அரசியலை முன்னெடுப்பதற்கு விடுதலைப்புலிகள் தடையாக இருந்தனர். என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழில் உள்ள அவரது இல்லத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அண்மையில் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் கே. சயந்தன் தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுதலை புலிகளுடனான டீலில் உருவானது என கருத்து தெரிவித்தமை […]\nவடக்கு அமைச்சராக சிங்களவர் இருந்தாலும் பரவாயில்லை:சுமந்திரன்\nசெய்திகள் டிசம்பர் 29, 2018டிசம்பர் 31, 2018 இலக்கியன் 0 Comments\nவடக்கு மீள்குடியேற்றம்,மீள்கட்டுமானம்,அபிவிருத்தி அமைச்சினை சிங்களவரொருவரிடம் கையளிக்கவேண்டுமென நான் கோரி வந்தேன் என தெரிவித்துள்ளார் எம்.ஏ.சுமந்திரன். அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனிடமிருந்து அமைச்சினை பறித்தே சிங்களவர் ஒருவரிடமேனும் அதனை கையளிக்க தான் கோரியிருந்ததாக தெரிவித்த அவர் தற்போது அது பிரதமரிடம் சென்றுள்ளதாக தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் தனது வீட்டிற்கு அழைத்து பேசிய அவர் அவ்வாறான அமைச்சு பிரதமரிடம் இருக்கவேண்டுமென்ற எமது எதிர்பார்ப்பினை தற்போது நிறைவேற்றியிருப்பதாக தெரிவித்த அவர் பொறிமுறையொன்றின் ஊடாக அமைச்சரவையில் இணையாவிட்டாலும் தற்போது அரசில் எமது அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமெனவும் அவர் […]\nமஹிந்த எதிர்க்கட்சி தலைவர் ஆசனத்தில் அமர்ந்ததில் எந்த பிரச்சினையும் இல்லை – சிங்கக்கொடி சம்பந்தன்\nசெய்திகள் டிசம்பர் 18, 2018டிசம்பர் 21, 2018 இலக்கியன் 0 Comments\nமஹிந்த எதிர்க்கட்சி தலைவர் ஆசனத்தில் அமர்ந்ததில் தனக்கு எந்த பிரச்சினை இல்லை என்றும் அவர் தொடர்ந்தும் நாடாளுமன்றத்தில் இருப்பாரா என்பதே பிரச்சினை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அத்தோடு கொள்கையின் அடிப்படையிலேயே தாம் செயற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். புதிய எதிர்க்கட்சித் தலைவர��� நியமனம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், “மஹிந்த எதிர்க்கட்சித் தலைவர் ஆனதில் தமக்கு பிரச்சினை […]\nபறிக்கப்பட்டது பதவி – கொதிப்படையும் சுமந்திரன்\nசெய்திகள் டிசம்பர் 18, 2018டிசம்பர் 19, 2018 இலக்கியன் 0 Comments\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவி மகிந்த ராஜபக்சவுக்கே வழங்கப்பட வேண்டும் என்று சிறிலங்கா பொதுஜன முன்னணி வலியுறுத்தி வரும் நிலையில், அந்தப் பதவியை விட்டுக் கொடுக்கப் போவதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் அங்கம் வகித்ததால் தான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாக பதவி வகிக்க முடிந்தது. ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி இணையப் போவதில்லை என்று முடிவு செய்துள்ள நிலையில், 101 […]\nசம்பந்தனின் பதவியை பறித்தார் மகிந்த\nசெய்திகள் டிசம்பர் 18, 2018டிசம்பர் 19, 2018 இலக்கியன் 0 Comments\nஎதிா்கட்சி தலைவா் பதவியிலிருந்து இரா.சம்மந்தனை துாக்கி எறிந்துவிட்டு அப்பதவி மஹிந்த ராஜபக்ஸவுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த அறிவிப்பை தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற அமர்வின் போது சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார். ஆளும் கட்சிக்கு அடுத்தப்படியாக அதிக உறுப்பினர் கொண்ட கட்சியின் உறுப்பினருக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கப்படும். அதற்கமைய அதிக உறுப்பினர்களை கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினரான மஹிந்த ராஜபக்ச எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.எனினும் தாமரை மொட்டு தலைவராகிய மஹிந்த ராஜபக்சவுக்கு […]\nசிங்கக்கொடி சம்பந்தனின் பதவி பறிபோகிறதா\nசெய்திகள் டிசம்பர் 16, 2018டிசம்பர் 17, 2018 இலக்கியன் 0 Comments\nஅரசியல் சதியின் மூலம், பெற்றுக்கொண்ட சிறிலங்காவின் பிரதமர் பதவியைத் தக்கவைத்துக் கொள்வதில் தோல்வி கண்ட, மகிந்த ராஜபக்சவின் கவனம் தற்போது எதிர்க்கட்சித் தலைவர் பதவி மீது திரும்பியுள்ளது. இதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதான எதிர்க்கட்சி என்ற தகைமையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மகிந்த ராஜபக்ச நேற்று பதவி விலகிய பின்னர், அவரது தரப்பைச் சேர��ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சித் தலைவராக மகிந்த ராஜபக்ச பணியாற்றுவார் என்று தெரிவித்துள்ளனர். மகிந்த ராஜபக்ச எதிர்க்கட்சித் தலைவராகவும், தினேஸ் குணவர்த்தன […]\nசிறீதரனின் இரட்டை வேடம் அம்பலம்\nசெய்திகள் நவம்பர் 24, 2018நவம்பர் 27, 2018 இலக்கியன் 0 Comments\nரணிலுக்கு ஆதரவு கோரும் சத்தியக் கடிதாசியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைஒப்பமிட்டுள்ள நிலையில் தனக்கு அதில் உடன்பாடு இல்லை என்றும் தமிழ்த் தொடர்டர்புடைய செய்திகள் எனக்கும் எனது குடும்பத்திற்கும் அச்சுறுத்தல் எனது வீட்டில் இராணுவத்தினர் அத்துமீறி நுழைந்து வீட்டில் இருந்த எனது குடும்பத்தினரை மிரட்டி சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் மூலம் எனக்கும் புலிகளின் காணிகளை அபகரிக்கும் சிறிதரன் எனது வீட்டில் இராணுவத்தினர் அத்துமீறி நுழைந்து வீட்டில் இருந்த எனது குடும்பத்தினரை மிரட்டி சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் மூலம் எனக்கும் புலிகளின் காணிகளை அபகரிக்கும் சிறிதரன் விடுதலைப் புலிகளின் காணிகளை தனது குடும்ப உறுப்பினர்களின் பெயருக்கு பெயர் மாற்றம் செய்துவருகின்றார் என தமிழரசுக் கட்சி […]\nதெரிவுக்குழுவிற்கு மாவை: சுமந்திரனிற்கு பட்டியல்\nசெய்திகள் நவம்பர் 24, 2018நவம்பர் 26, 2018 இலக்கியன் 0 Comments\nநாடாளுமன்றத்தெரிவுக்குழுவிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் மாவை சேனாதிராஜா பரிந்துரைக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. தொடர்டர்புடைய செய்திகள் தமிழர்களை தொடர்ந்தும் கையேந்த வைப்பதுதான் அரசின் திட்டமா சிறீதரன் தமிழர்களை தொடர்ந்தும் கையேந்தும் நிலையில் வைத்திருப்பது தான் இந்த அரசாங்கத்தின் விருப்பமா என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மணிவண்ணணை ஏன் பழிவாங்குகிறோம் – சுமந்திரன் சொன்ன காரணம் தனது மாணவனான மணிவண்ணன் தங்களுடன் இணைந்து அரசியல் செய்யாது தமக்கு எதிராக அரசியல் செய்வதால்தான் அவரை தாங்கள் […]\n1 2 … 18 அடுத்து\nவெற்றிப்பரிசாக எழுவருக்கும் விடுதலை வழங்குக\nபிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தைக் கண்டித்து போராட்டம்\nசிறிலங்காவுடன் புதிய இராணுவ உடன்பாடு இல்லை- என்கிறது அமெரிக்கா\nதமிழர்கள் பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gk.tamilgod.org/what-code-swaziland-currency-gk63314", "date_download": "2019-05-26T01:35:55Z", "digest": "sha1:QRWJKVE4QUY2RSCSY4HO45EY2M3OM47Q", "length": 10188, "nlines": 246, "source_domain": "gk.tamilgod.org", "title": " What is the Code of Swaziland Currency ? | Objective GK", "raw_content": "\nHome » ஸ்வாஸ்லாந்து நாட்டின் நாணய குறியீடு என்ன \nCurrency Codes கீழ் வரும் வினா-விடை\nTamil ஸ்வாஸ்லாந்து நாட்டின் நாணய குறியீடு என்ன \nஸ்வாஸ்லாந்து நாட்டின் நாணய குறியீடு என்ன \nCommerce Currency Codes What எது நாணய குறியீடு வர்த்தகம்\nதைவான் நாட்டின் நாணய குறியீடு என்ன \nஉருகுவேயின் நாட்டின் நாணய குறியீடு என்ன \nதஜிகிஸ்தான் நாட்டின் நாணய குறியீடு என்ன \nஉஸ்பெகிஸ்தான் நாட்டின் நாணய குறியீடு என்ன \nதான்சானியா நாட்டின் நாணய குறியீடு என்ன \nவனூட்டு நாட்டின் நாணய குறியீடு என்ன \nதாய்லாந்து நாட்டின் நாணய குறியீடு என்ன \nவாட்டிகன்சிட்டி நாட்டின் நாணய குறியீடு என்ன \nடோகோ நாட்டின் நாணய குறியீடு என்ன \nவெனிசுலா நாட்டின் நாணய குறியீடு என்ன \nதைவான் நாட்டின் நாணய குறியீடு என்ன \nஉருகுவேயின் நாட்டின் நாணய குறியீடு என்ன \nதஜிகிஸ்தான் நாட்டின் நாணய குறியீடு என்ன \nஉஸ்பெகிஸ்தான் நாட்டின் நாணய குறியீடு என்ன \nதான்சானியா நாட்டின் நாணய குறியீடு என்ன \nவனூட்டு நாட்டின் நாணய குறியீடு என்ன \nதாய்லாந்து நாட்டின் நாணய குறியீடு என்ன \nவாட்டிகன்சிட்டி நாட்டின் நாணய குறியீடு என்ன \nடோகோ நாட்டின் நாணய குறியீடு என்ன \nவெனிசுலா நாட்டின் நாணய குறியீடு என்ன \nடோங்கா நாட்டின் நாணய குறியீடு என்ன \nவியட்நாமின் நாட்டின் நாணய குறியீடு என்ன \nயேமன் நாட்டின் நாணய குறியீடு என்ன \nதிரினிடாட் டொபாகோவின் நாட்டின் நாணய குறியீடு என்ன \nஜாம்பியா நாட்டின் நாணய குறியீடு என்ன \nதுனிசியாவின் நாட்டின் நாணய குறிய���டு என்ன \nஜிம்பாப்வே நாட்டின் நாணய குறியீடு என்ன \nதுருக்கி நாட்டின் நாணய குறியீடு என்ன \nதுர்க்மெனிஸ்தான் நாட்டின் நாணய குறியீடு என்ன \nதுவாலு நாட்டின் நாணய குறியீடு என்ன \nஸ்வாஸ்லாந்து நாட்டின் நாணய குறியீடு என்ன \nஅறிவியல் அலுவல் / தொழில் ஆன்மீகம் ஆபரணம் ஆரோக்கியம் இயற்பியல் இலக்கியம் உணவு உயிரியல் கணிதம் கணினி கல்வி குடும்பம் குழந்தை கைபேசி சமூகம் சமையல் சினிமா சுற்றுச்சூழல் செலலப்பிராணி ஜோதிடம்\nதற்போதைய நிகழ்வுகள் தாவரவியல் தொழிற்சாலை தொழில் நிறுவனம் தொழில்நுட்பம் பணம் பயணம் புவியியல் பூமி பொழுதுபோக்கு மக்கள் மருத்துவம் மென்பொருள் மொழி வரலாறு வர்த்தகம் வாகனம் வாழ்க்கை விலங்கியல் விளையாட்டு வீடு மனை வேதியியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/119121/", "date_download": "2019-05-26T00:53:30Z", "digest": "sha1:A24UOMONOBTAPDJINJGKSIEAQQZCU7IV", "length": 9940, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "தேவாலயங்களில் வாழிபாடுகள் மேற்கொள்வதனை தவிர்த்துக் கொள்ளுமாறு வேண்டுகோள் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேவாலயங்களில் வாழிபாடுகள் மேற்கொள்வதனை தவிர்த்துக் கொள்ளுமாறு வேண்டுகோள்\nபாதுகாப்புக்காரணங்களுக்காக தேவாலயங்களில் வாழிபாடுகள் மேற்கொள்வதனை தவிர்த்துக் கொள்ளுமாறு பேராயர் கர்தினால் மெல்கம் ஆண்டகை வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nபாதுகாப்பு குறித்து உத்தரவாதம் அளிக்க முடியாது என்பதனால் மீள் அறிவித்தல் வரும்; வரை தேவாலயங்களில் வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டாம் என பேராயர் மெல்கம் கர்தினல் ரஞ்சித் ஆண்டகை இலங்கையிலுள்ள அனைத்து தேவாலயங்களின் பங்குத்தந்தையர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nகடந்த 21 ஆம் திகதி உயிர்ப்பு ஞாயிறு தினத்தன்று இலங்கையில் தொடர் தற்கொலைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதில் 310 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில், 500 க்கும் அதிகமான மக்கள் படுகாயமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்ற நிலையில் பேராயர் கர்தினால் மெல்கம் ஆண்டகை இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்\nTagsகர்தினால் மெல்கம் ஆண்டகை தவிர்த்துக் கொள்ளுமாறு தேவாலயங்களில் பேராயர் மேற்கொள்வதனை வாழிபாடுகள் வேண்டுகோள்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறுப் படுகொலைகள் : மத நிறுவனங்களை நோக்கிச் சிலகேள்விகள் – நிலாந்தன்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதனு ரொக்கின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் 9 பேர் கைது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n8000 பேருக்கு சிசேரியன் செய்ததை ஒப்புக்கொண்டார் வைத்தியர் என்கிறது ‘திவயின’\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகைது செய்யப்பட்டுள்ள அப்பாவிகளை விடுவிக்குமாறு கோரிக்கை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் கைதிகளையும் விடுதலை செய்யப்பட வேண்டும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் பயனை பெறமுடியாத நிலை…\nதேசிய தௌஹித் ஜமா அத் இயக்கம் இலங்கையில் தடைசெய்யப்படும்\nஉயிர்த்த ஞாயிறுப் படுகொலைகள் : மத நிறுவனங்களை நோக்கிச் சிலகேள்விகள் – நிலாந்தன்.. May 25, 2019\nதனு ரொக்கின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் 9 பேர் கைது… May 25, 2019\n8000 பேருக்கு சிசேரியன் செய்ததை ஒப்புக்கொண்டார் வைத்தியர் என்கிறது ‘திவயின’\nகைது செய்யப்பட்டுள்ள அப்பாவிகளை விடுவிக்குமாறு கோரிக்கை… May 25, 2019\nஅரசியல் கைதிகளையும் விடுதலை செய்யப்பட வேண்டும்… May 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on ஞானசார தேரருக்கான மன்னிப்பு, பெரும்பான்மை வாதத்தின் அடுத்த கட்டம்…..\nLogeswaran on முஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\nSuhood MIY. Mr. on பல்கலைக்கழக மாணவனுக்கு பழுதாகிய உணவு வழங்கிய யாழ் உணவகம்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=80907165", "date_download": "2019-05-26T01:18:12Z", "digest": "sha1:UYKW7WRBVMD3ZRRBI7DH2KXKLN6RS6EH", "length": 34543, "nlines": 789, "source_domain": "old.thinnai.com", "title": "நண்பர் ஷேக் தாவூதுக்கு பதில் | திண்ணை", "raw_content": "\nநண்பர் ஷேக் தாவூதுக��கு பதில்\nநண்பர் ஷேக் தாவூதுக்கு பதில்\nமக்களிடையே மனிதநேயம் வளர்ப்பதாக சொல்லிக்கொள்ளும் ஷேக் தாவூது விபச்சாரிகளிடமும் திருடர்களிடமும் மனித நேயம் பார்க்கமுடியவில்லை என்பது வருத்தமாகத்தான் இருக்கிறது. எல்லா விபச்சாரிகளும் விபச்சாரத்தை விரும்பி எடுத்துக்கொள்வதில்லை. திருடர்களும் திருடுவதற்காகவே திருடுவதில்லை. அவர்களுக்கு வயிற்றில் கனலும் நெருப்பு அவர்களை திருடவோ அல்லது உடலை விற்றுப் பிழைக்கவோ வைக்கிறது. பசி வந்திட பத்தும் பறந்துபோகும் என்பது இந்த நிலத்தின் பழமொழிதான். இதனால்தான் விபச்சாரிகளையும், திருடர்களையும் கூட கனிவுடனே பார்க்க பழக்கப்பட்டிருக்கிறேன். எழுத்தாளர் ஜெயகாந்தன் வீட்டில் தேங்காய் திருட வந்தவனிடம், அப்படியே எனக்கும் கொஞ்சம் தேங்காய் பறித்து போட்டுவிட்டு போ என்று சொன்னதை படிக்கும்போது அவரது புரிந்துணர்வும், மனித நேயமும் தெரிகிறதுதானே ஜெயகாந்தன் காந்தி விவேகானந்தர் ராமகிருஷ்ண பரமஹம்ஸர் போன்றோர்கள் விபச்சாரிகளை வெறுத்தா ஒதுக்கினார்கள்\nபசியினாலோ சூழ்நிலையினாலோ விபச்சாரிகளும் திருடர்களும் தோன்றலாம். ஓரளவுக்கு அவர்களது சுய தேர்வும் கூட. பசி போய்விட்டாலோ, அல்லது சூழ்நிலை மாறிவிட்டாலோ அவர்கள் திருடுவதையோ அல்லது விபச்சாரத்தையோ விட்டுவிட்டு தங்கள் மனத்துக்கு உகந்த வாழ்க்கையை அமைத்துக்கொள்ளலாம்.\nதிருடனையும் விபச்சாரியையும் தண்டிப்பதற்கு முன்னர் வறுமை மிகுந்த இந்த சமூகத்தைத்தானே அதற்கு குற்றம் சொல்லவேண்டும் இது வெறும் விதண்டாவாதம் இல்லை. சமூகவியலாளர்கள், அரசியல்வாதிகள் பொருளாதார நிபுணர்கள் எல்லோருமே வறுமையும் வேலையில்லா திண்டாட்டமும் அதிகரித்தால் குற்றங்களும் அதிகரிக்கின்றன என்பதை கூறியுள்ளார்கள்.\nவேலைக்கான வாய்ப்பை இந்த சமூகம் தரும்போது அந்த தொழிலும் மாறத்தானே செய்யும்\nபசியினால் திருடிவிட்ட ஒருவனது கையை வெட்டவா முடியும் அப்படி வெட்டிவிட்டால், அவன் பசி போனதும் எப்படி உழைத்து பிழைக்கமுடியும் அப்படி வெட்டிவிட்டால், அவன் பசி போனதும் எப்படி உழைத்து பிழைக்கமுடியும் நிரந்தர பிச்சையில்தானே அவனது வாழ்வு முடியும் நிரந்தர பிச்சையில்தானே அவனது வாழ்வு முடியும் ஆகவே அவர்களிடமே கனிவுடன் இருக்கவேண்டும் என்று மனிதநேய மனது கூற��ம்போது, பிறப்பிலேயே மரபணு சிக்கலால் ஆண் மனதோ பெண்ணுடலோ அல்லது பெண் மனமோ ஆண் உடலோ கொண்டு பிறந்துவிட்டவர்களிடம் மனிதநேயம் பார்க்கக்கூடாதா\nஇது கால் ஊனமாக பிறப்பது போன்ற ஒரு பிறவிக்குணம். ஒரு மனிதன் பிறக்கும்போதே கால் ஊனமாக பிறந்துவிட்டால், அதற்காக அவனை தண்டிப்பது முறையாகுமா கால் ஊனமாக பிறந்தவர்களை கொல்லுங்கள் என்று ஒரு கடவுள் சொன்னால், ஏன் அப்படி பிறக்க வைத்தாய் என்று கடவுளை கேட்பது தவறாகுமா கால் ஊனமாக பிறந்தவர்களை கொல்லுங்கள் என்று ஒரு கடவுள் சொன்னால், ஏன் அப்படி பிறக்க வைத்தாய் என்று கடவுளை கேட்பது தவறாகுமா பிறக்கவைத்து கொல்லும் கடவுள் என்ன கடவுள் என்று கேள்வி வராதா\nபுகைக்கண்ணர்களின் தேசம் – 2\nசாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -4\nவிஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்திநான்கு\nஇவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – அத்தியாயம் பனிரெண்டு\nவிரிவடையும் இஸ்லாமியப் பார்வை (குர்ஆனிய மொழியாடல்கள் மீள்வாசிப்பின் தருணம் – திறனாய்வு)\nஊர்விலக்கம் – மூன்றாமாண்டு துவக்கம் (எழுத்தின் உரையாடல்)\nநீரின் மேற்பரப்பில் தத்தளிக்கும் வீடு\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << என்னை விலக்கி விடு >> கவிதை -13 பாகம் -2 (முன் கவிதைத் தொடர்ச்சி)\nபாப்லோ நெருடாவின் கவிதைகள் – 45 << என் அழகீனக் காதலி \nசுய நிர்ணயத்தில் வாழும் வாழ்வு ஒன்று -1\nபிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் காலக்ஸி ஒளிமந்தையின் நான்கு நியதிகள் (கட்டுரை: 60 பாகம் -3)\nசுய நிர்ணயத்தில் வாழும் வாழ்வு ஒன்று – 2\nகல்வி தரும் சகலகலாவல்லி மாலை\nநண்பர் ஷேக் தாவூதுக்கு பதில்\nகனெக்டிகட் – நியூஜெர்ஸி, நியூயார்க் ஜெயமோகன் வாசகர் சந்திப்பு அறிவிப்பு\nவேத வனம் – விருட்சம் 42\nஜாகீர் ராஜாவின் செம்பருத்தி பூத்த வீடு\nநாகரத்தினம் கிருட்டிணா அவர்களின் அறிவியல் புனைகதை “எந்திர சாதி, சோலார் கோத்திரம்” படித்தேன்.\nசிங்கப்பூர் பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி.காம் நடத்தும் கருத்தாய்வு போட்டி. மூன்று முதல் பரிசுகள்- சிங்கப்பூருக்கு ஒரு வாரம் சுற்ற\nசிங்கப்பூரில் தமிழகத்தின் தஞ்சை கூத்தரசன், மலேசியாவின் பாண்டித்துரை கலந்து கொள்ளும் இலக்கிய விழா\nகடித விமர்சனம் – 6 (பாரதிமணியின் ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ கட்டுரைத் தொகுப்பை முன் வைத்து)\nவதிரி கண. ���திர்வீரசிங்கத்தின் ‘சிறுவர் கவிச்சரம்’\n‘கவிஞர் பழமலய்’யின் ‘கொனாரக் பாட்டியின் ஊன்றுகோல்’\nஈழத்துத் தமிழ்க் கவிதை – ராஜமார்த்தாண்டன் வாசிப்பு\nஇன்னும் கொஞ்சம் … நட்புடன்தான்\nPrevious:கனெக்டிகட் – நியூஜெர்ஸி, நியூயார்க் ஜெயமோகன் வாசகர் சந்திப்பு அறிவிப்பு\nNext: இன்னும் கொஞ்சம் … நட்புடன்தான்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nபுகைக்கண்ணர்களின் தேசம் – 2\nசாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -4\nவிஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்திநான்கு\nஇவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – அத்தியாயம் பனிரெண்டு\nவிரிவடையும் இஸ்லாமியப் பார்வை (குர்ஆனிய மொழியாடல்கள் மீள்வாசிப்பின் தருணம் – திறனாய்வு)\nஊர்விலக்கம் – மூன்றாமாண்டு துவக்கம் (எழுத்தின் உரையாடல்)\nநீரின் மேற்பரப்பில் தத்தளிக்கும் வீடு\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << என்னை விலக்கி விடு >> கவிதை -13 பாகம் -2 (முன் கவிதைத் தொடர்ச்சி)\nபாப்லோ நெருடாவின் கவிதைகள் – 45 << என் அழகீனக் காதலி \nசுய நிர்ணயத்தில் வாழும் வாழ்வு ஒன்று -1\nபிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் காலக்ஸி ஒளிமந்தையின் நான்கு நியதிகள் (கட்டுரை: 60 பாகம் -3)\nசுய நிர்ணயத்தில் வாழும் வாழ்வு ஒன்று – 2\nகல்வி தரும் சகலகலாவல்லி மாலை\nநண்பர் ஷேக் தாவூதுக்கு பதில்\nகனெக்டிகட் – நியூஜெர்ஸி, நியூயார்க் ஜெயமோகன் வாசகர் சந்திப்பு அறிவிப்பு\nவேத வனம் – விருட்சம் 42\nஜாகீர் ராஜாவின் செம்பருத்தி பூத்த வீடு\nநாகரத்தினம் கிருட்டிணா அவர்களின் அறிவியல் புனைகதை “எந்திர சாதி, சோலார் கோத்திரம்” படித்தேன்.\nசிங்கப்பூர் பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி.காம் நடத்தும் கருத்தாய்வு போட்டி. மூன்று முதல் பரிசுகள்- சிங்கப்பூருக்கு ஒரு வாரம் சுற்ற\nசிங்கப்பூரில் தமிழகத்தின் தஞ்சை கூத்தரசன், மலேசியாவின் பாண்டித்துரை கலந்து கொள்ளும் இலக்கிய விழா\nகடித விமர்சனம் – 6 (பாரதிமணியின் ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ கட்டுரைத் தொகுப்பை முன் வைத்து)\nவதிரி கண. எதிர்வீரசிங்கத்தின் ‘சிறுவர் கவிச்சரம்’\n‘கவிஞர் பழமலய்’யின் ‘கொனாரக் பாட்டியின் ஊன்றுகோல்’\nஈழத்துத் தமிழ்க் கவிதை – ராஜமார்த்தாண்டன் வாசிப்பு\nஇன்னும் கொஞ்சம் … நட்புடன்தான்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2019/05/09/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2019-05-26T02:03:34Z", "digest": "sha1:M33I3KASSMVJRVQGC7WPSMSNZ7D7HSVT", "length": 10874, "nlines": 130, "source_domain": "vanakkammalaysia.com", "title": "ராடாரிலிருந்து காணாமல் போன விமானம் பத்திரமாக தரையிறங்கியது ! | Vanakkam Malaysia", "raw_content": "\nவிபச்சாரத்தில் பெண்களை ஈடுபடுத்திய கும்பல் முறியடிப்பு\nமோடியை கைவிட்ட தமிழகத்துக்கு பதிலடி\nவளர்ப்பு மகளுடன் வெள்ளி விழாவை கொண்டாடிய ஸ்மிதா சென்\nகட்டறுந்து ஓடிய மணல் லோரி; 12 வாகனங்களை மோதித் தள்ளியது\nலீ குவான் இயூவின் பேரன்- ஆண் நண்பரை மணந்தார்\nசலவை இயந்திரத்தினுள் சிக்கிக் கொண்ட சிறுமி\nஇடைவிடாத மழை: கேமரன் மலையில் 2 இடங்களில் நிலச்சரிவு\nகோலாலம்பூர் தேவஸ்தான ஊழல் புகாரை விசாரிக்க கோரும் பேரணி நடந்தே தீரும் – ஆகம அணி\nசிறைச்சாலையில் கலவரம்: 29 கைதிகள் பலி\nமோடியின் வெற்றி: உலகுக்கே கெட்ட செய்தி -கார்டியன், நியூயார்க் டைம்ஸ் சாடல்\nராடாரிலிருந்து காணாமல் போன விமானம் பத்திரமாக தரையிறங்கியது \nபிரான்ஸ், மே 9- பேரிஸ்லிருந்து மும்பாய் சென்றுக் கொண்டிருந்த பிரான்ஸ் ஏர் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் ஒன்று நேற்று ராடாரிலிருந்து காணாமல் போனதாக தகவல் ஒன்று வெளியானது.\nAF218 எனப்படும் அந்த விமானம் ராடாரிலிருந்து காணாமல் போனதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்று பிரான்ஸ் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் தெரிவித்தது.\nஇதற்கிடையில் சம்பந்தப்பட்ட அந்த விமானம் பாதுகாப்பாக தரை இறங்கியது என்று விமான ராடார் 24 தனது டுவிட்டர் அகப்பக்கத்தின் வழி உறுதிப்படுத்தியது.\nநேற்று தனது பயணத்தின் போ���ு AF218 விமானத்தின் விமானி ‘7700 squawk’ அவசர சமிஞ்யை அனுப்பியதாகவும் அதன் பிறகு அந்த விமானம் ராடாரில் இருந்துக் காணால் போனதாகவும் விமான ராடார் 24 குறிப்பிட்டது.\nகாலை 11.21 மணியளவில் தனது பயணத்தை பேரிஸ்லிருந்து ஆரம்பித்து நள்ளிரவு மும்பாயைச் சென்று அடையவிருந்த அந்த விமானம், விமானத்தின் பொறியியல் கோளாரால் திசைமாறிச் சென்று ஈரான் இஸ்ஃபான் விமான நிலையத்தில் தரை இறங்கியது என்று ஏர் பிரான்ஸ் தனது அறிக்கையில் வெளியிட்டது.\nபெம்பான் நிலத்திட்டம்; அரசாங்கம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் \nபிரை ஆற்றினுள் பாய்ந்தது டிரக்: சகதியில் இருந்து மீட்பு\nவிபச்சாரத்தில் பெண்களை ஈடுபடுத்திய கும்பல் முறியடிப்பு\nமோடியை கைவிட்ட தமிழகத்துக்கு பதிலடி\nவளர்ப்பு மகளுடன் வெள்ளி விழாவை கொண்டாடிய ஸ்மிதா சென்\nகட்டறுந்து ஓடிய மணல் லோரி; 12 வாகனங்களை மோதித் தள்ளியது\n5 ஆண்டுகளில் 50 ஆயிரம் பாலியல் குற்றச்செயல்கள் – கஸ்தூரி பட்டு\nடிசம்பர் 8: ஒரே நாளில் இரு மாபெரும் பேரணிகள்\nபிகேஆர் தேர்தல்; அஸ்மின் அலிக்கு சவாலா\nமாடியிலிருந்து தவறி விழுந்து மாணவர் உயிரிழந்தார்\nமோடியை கைவிட்ட தமிழகத்துக்கு பதிலடி\nவளர்ப்பு மகளுடன் வெள்ளி விழாவை கொண்டாடிய ஸ்மிதா சென்\nகட்டறுந்து ஓடிய மணல் லோரி; 12 வாகனங்களை மோதித் தள்ளியது\nலீ குவான் இயூவின் பேரன்- ஆண் நண்பரை மணந்தார்\nவிபச்சாரத்தில் பெண்களை ஈடுபடுத்திய கும்பல் முறியடிப்பு\nமோடியை கைவிட்ட தமிழகத்துக்கு பதிலடி\nவிபச்சாரத்தில் பெண்களை ஈடுபடுத்திய கும்பல் முறியடிப்பு\nமோடியை கைவிட்ட தமிழகத்துக்கு பதிலடி\nவளர்ப்பு மகளுடன் வெள்ளி விழாவை கொண்டாடிய ஸ்மிதா சென்\nகட்டறுந்து ஓடிய மணல் லோரி; 12 வாகனங்களை மோதித் தள்ளியது\nலீ குவான் இயூவின் பேரன்- ஆண் நண்பரை மணந்தார்\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/us-and-russia-clashed-about-world-cup-football/amp/", "date_download": "2019-05-26T01:19:49Z", "digest": "sha1:3NFT7LRCQKKBF3GEU5ICAGT24QAPGUMB", "length": 3381, "nlines": 12, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "US and Russia clashed about world cup football |உலககோப்பை கால்பந்து போட்டி: அமெரிக்காவுக்கு ரஷ்யா பதிலடி. | Chennai Today News", "raw_content": "\nஉலககோப்பை கால்பந்து போட்டி: அமெரிக்காவுக்கு ரஷ்யா பதிலடி.\nஉலகக்கோப்பை கால்பந்து போட்டி ஆரம்பிக்க இன்னும் 90 நாட்களே உள்ள நிலையில் அமெரிக்காவும், ரஷ்யாவும் மாறி மாறி உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளில் பங்கேற்க தடைவிதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nநேற்று ரஷ்ய கால்பந்து சம்மேளம் விடுத்த அறிக்கை ஒன்றில் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளில் விளையாட அமெரிக்க நாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது. சிரியா, ஈராக், போன்ற நாடுகளில் அத்துமீறி ராணுவ நடவடிக்கை எடுத்து வரும் அமெரிக்காவை உலகக்கோப்பை கால்பந்து போட்டியை நடத்துபவர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று கோரியுள்ளது.\nசில நாட்களுக்கு முன்பு உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா ராணுவ நடவடிக்கை எடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த அமெரிக்கா ரஷ்ய அணியை உலகக்கோப்பை கால்பந்து ஆட்டங்களில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரியதற்கு தற்போது ரஷ்யா பதிலடி கொடுத்துள்ளது.\nஇதுகுறித்து கருத்து தெரிவித்த உலகக்கோப்பை கால்பந்து சம்மேளனம், விளையாட்டில் அரசியலை கலக்க வேண்டாம் என்றும், கால்பந்து விளையாட்டை மைதானத்தில் மட்டும் விளையாட வேண்டும், அரசியலில் விளையாட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manisenthil.com/?p=56", "date_download": "2019-05-26T02:11:08Z", "digest": "sha1:UKHCW4ERSO35MVWUWV5G2X6YOTCYOAT7", "length": 23866, "nlines": 150, "source_domain": "www.manisenthil.com", "title": "கண்களால் எழுதிய கலைஞன் –பாலுமகேந்திரா. – மணி செந்தில்", "raw_content": "\nபேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.\nகண்களால் எழுதிய கலைஞன் –பாலுமகேந்திரா.\nஅது ஒரு பாடல் காட்சி. கதாநாயகனும்,கதாநாயகியும் ஊட்டியின் மெல்லிய குளிரை அனுபவித்தவாறே ஏரிக்கரையில் பேசிய படி நடந்து செல்வார்கள். பின்ணணியில் இளையராஜாவின் மெல்லிய செவ்வியல் இசை கசிந்துக் கொண்டிருக்கும். மலரே மலரே ..உல்லாசம் என தொடங்கும் அப்பாடல் (http://www.youtube.com/watchv=BG8n2RRvDxU ) இடம் பெற்ற திரைப்படம் ரஜினிகாந்���்,மாதவி நடித்த மறைந்த மாமேதை பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளியான உன் கண்ணில் நீர் வழிந்தால் .\nஅவர் திரைப்படங்களில் இடம் பெற்றுள்ள திரையிசைப்பாடல்கள் இளையராஜாவின் நுண்ணிய நெய்தலால் ஆழ்மனதிற்குள் பாயும் வல்லமை உடையவை. செவிகளால் கேட்கும் போதே பரவசத்தையும்,சோகத்தையும், காதலையும், கண்ணீரையும் தர வல்ல அப்பாடல்களை தனது ஒளித்தூரிகையினால் ஆகச்சிறந்த நிகழ் ஒவியங்களாக செதுக்குவதில் பாலுமகேந்திரா வல்லவர் .\nபொதுவாக அவர் படங்களில் உரையாடல்கள் குறைவாக இருக்கும் . அவரின் திரைப்படப் பாடல் காட்சிகளிலோ கதாநாயகனும்,நாயகியும் உரையாடிக் கொண்டே இயற்கை சூழ் பகுதிகளில் நடந்து சென்று கொண்டு இருப்பார்கள். டாடா சுமோக்களில் அடியாட்களை அள்ளிப் போட்டுக் கொண்டு வீச்சரிவாக்களோடு நான் அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா என கத்திச்செல்லும் கதாநாயகர்களை அவர் பாடங்களில் நீங்கள் பார்க்க இயலாது. அவரது பட கதாநாயகன் சாதாரணன். சராசரி மனிதனுக்குள்ள அனைத்து பலவீனங்களும் அவனுக்கும் உண்டு. அவரது படத்தின் நாயகிகள் அன்றாடம் நாம் சாலையிலோ, வேலை பார்க்கும் இடங்களிலோ, வீடுகளிலோ சந்திக்கும் பெண்கள். இப்படி தனது படத்திற்கான திரைமொழியை இயல்பு மீறாமல் பாதுகாத்து கொள்வதில் பாலுமகேந்திரா ஒரு மேதை.\nஅவரது ஒளி மொழி தனித்துவமானது. இயற்கையாக நாம் எதிர்க்கொள்ளும் ஒளியின் அளவீடுகளை உணர்ந்து அதைத்தான் தன் திரைப்படங்களுக்கான ஒளி அளவாக அவர் பயன்படுத்தினார். அதனால் தான் அவர் திரைப்படங்களில் பெய்யும் மழை , ஒளிரும் வெயில் ,அலை பாயும் கடல்,பசுமை வழியும் கானகம், பழங்காலத்து சிதிலமான கோவில், கருமை சுமக்கும் கற்சிற்பங்கள் , ஏகாந்த ஏரி என அனைத்தும் அவர் படங்களில் பேசின.\nஅவர் முதன் முதலில் ஒளிப்பதிவாளராக அறிமுகம் ஆன ” நெல்லு” என்கிற மலையாளப்படம் 1970 ஆம் ஆண்டு வெளியானது. அப்படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவாளர் விருதை பாலுமகேந்திரா பெற்றார். அவர் தன்னை ஒளிப்பதிவாளராகத்தான் எப்போதுமே கருதிக் கொண்டார். காட்சியமைப்பிலும், ஒளி அளவிலும் அவர் செலுத்திய கவனம் அலாதியானது. எடுத்துக்காட்டாக நீங்கள் கேட்டவை படத்தில் ”கனவு காணும் வாழ்க்கை யாவும் “ ( http://www.youtube.com/watchv=yEiF1a8b-Lo ) என்ற பாடலில் வாழ்க்கை நிலையாமை குறித்த அடுக்கடுக்கான உதிரிக் காட்சிகளை அவர��� அடுக்கி இருக்கும் விதம் அப்பாடலை ஆகச்சிறந்த பாடலாக்கியது. தண்டவாளத்தில் காது வைத்து கேட்கும் கமலையும் , ஸ்ரீதேவியையும் ரயில் கடந்து சென்றதை நாம் கண்டோம். நம்மால் இது வரை கடக்க முடியாமல் நிற்கிறோம்.\nஒளிப்பதிவாளராக பல மலையாள படங்களில் தடம் பதித்த பாலு மகேந்திராவுக்கு, கன்னடப் படமான “கோகிலா”வின் மூலம் தேசிய விருதும் கிடைத்தது. ஏற்கனவே உதிரிப்பூக்களில் ஒளிப்பதிவாளர் அசோக்குமாருடன் கைக் கோர்த்த இருந்த மகேந்திரன் “முள்ளும் மலரும்” படத்தில் பாலு மகேந்திராவை தமிழ் திரை உலகிற்கு அறிமுகம் செய்தார். அப்படத்தில் அடிப் பெண்ணே..பொன்னுஞ்சல் ஆடும் இளமை என்கிற பாட்டில் பாலுமகேந்திரா நிகழ்த்தி இருக்கும் வித்தை அதி உன்னதமானது. அப்படித்தான் செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என்ற புகழ்ப் பெற்ற பாட்டிலும் சிறு சிறு காட்சியையும் தனது திறமையால் பாலு செல்லூலாய்டு ஒவியமாக்கி இருப்பார். அதில் வரும் உச்சக் காட்சியில் தான் உயிருக்குயிராக நேசித்த தங்கை உட்பட அனைவரும் கடந்துப் போகையில் தன்னந்தனியனாய் நிற்கும் காளி கதாபாத்திரத்தின் உணர்வினை மிகநுட்பமாக பாலுமகேந்திரா பதிவு செய்து அப்படத்தை மற்றொரு தளத்திற்கு கடத்தி சென்றிருப்பார்(http://www.youtube.com/watchv=jU629VRND6c ) . பதின்பருவத்து உணர்ச்சிகளை மையமாக வைத்து 1979ல், தனது இயக்கத்தில் ” அழியாத கோலங்கள்” படத்தைத் தந்தார் (http://www.youtube.com/watchv=jU629VRND6c ) . பதின்பருவத்து உணர்ச்சிகளை மையமாக வைத்து 1979ல், தனது இயக்கத்தில் ” அழியாத கோலங்கள்” படத்தைத் தந்தார் (http://www.youtube.com/watchv=EXuqUC-soQs ). இப்படத்திற்கு சலீல் செளத்ரி இசையமைத்தார். இப்படத்தினை தவிர பாலுமகேந்திராவின் அனைத்துப் படங்களுக்கும் இளையராஜாதான் இசை . இளையராஜாவின் இசையமைத்த 50 ஆவது படம் என்ற பெயரோடு வெளிவந்த படம் பாலுமகேந்திராவின் மூடுபனி. இளையராஜாவும் ,பாலுமகேந்திராவும் கூட்டணி சேர்ந்து பல வெற்றிப்படைப்புகளை தந்தனர். இன்றளவும் தமிழின் ஆகச்சிறந்த படங்கள் பட்டியலில் அவரின் மூன்றாம் பிறை, வீடு, சந்தியாராகம், தலைமுறைகள் போன்ற படங்களுக்கு உறுதியான இடமுண்டு . நகைச்சுவைப்படங்களாக அவர் எடுத்த ரெட்டைவால்குருவி, சதி லீலாவதி,ராமன் அப்துல்லா போன்ற படங்களும் திரில்லர் வகைப்படங்களாக அவர் இயக்கிய மூடுபனி, ஜீலி கணபதி போன்ற படங்களும், தன்ன��யே அவர் விமர்சித்து ஏசிக் கொண்ட நீங்கள் கேட்டவை, உன் கண்ணில் நீர் வழிந்தால் போன்ற படங்களும் அவர் வணிக ரீதியலான திரைப்படங்களையும் அவர் எடுப்பதில் வல்லவர் என்கிற முயற்சிகளாக நாம் கருதலாம். ஆனால் அப்படிப்பட்ட படங்களில் கூட மனதில் எப்போது தேங்கி நிற்கும் கலை அம்சங்களுக்கு அவர் குறை வைப்பதில்லை.\nமூன்றாம் பிறை திரைப்படம் மீண்டும் அவருக்கு ஒரு தேசிய விருதை பெற்று தந்தது. சத்மா என்கிற பெயரில் அப்படத்தினை அவர் இந்தியிலும் எடுத்தார். வண்ண வண்ண பூக்களில் காடுகளுக்கு நடுவில் பயணம் செய்யும் ரசனை மிக்க இளைஞனை அவரால் மிக எளிமையாக திரைமொழி சட்டகங்களுக்குள் அடக்கி விட முடிந்தது. அவரது நாயகிகள் கதாநாயகனின் சட்டையை மட்டும் அணிந்து நடந்தது எங்கும் ஆபாசமாக பார்க்கப்படவில்லை. காதலுக்கும், காமத்திற்கும் இடையிலான மெல்லிய கோட்டை பாலுமகேந்திரா அலட்சியப் படுத்தினார். வீட்டில் வேலை செய்யும் பெண்ணும், அந்த வீட்டு இளைஞனும் யாருமற்ற வீட்டில் தனியாக ..இரசனையாக வாழ்ந்ததையும் (அது ஒரு கனாக்காலம் ), காட்டிற்குள் தனித்து ஒரு இளம் பெண்ணுடன் அருவியில் குளித்து,கதைகள் பேசி ஒன்றாக தூங்கியதையும் அவர் எவ்வித அதிர்ச்சி மதிப்பீடுகளையும் வலிந்து கூட்டாமல் ,அலட்டாமல் அழகாக எடுத்தார். ஒரு சராசரி இளைஞனின் கனவில் ஒரு இளம் பெண் வருவதுதான் இயல்பானது. அதை தான் நான் காட்டுகிறேன். இளைஞனின் கனவில் சாமியார் வந்து ஆன்மீக பாடம் புகட்டுவது மாதிரி எடுத்தால் தான் அது திணிப்பு என்று துணிவாக ஒரு பேட்டியில் சொன்னார்.\nநேசிக்கும் பெண்ணோடு தனித்திருக்கும் ஒரு இளைஞன் என்ன செய்வானோ அதைத்தான் பாலுமகேந்திராவின் நாயகர்கள் செய்தார்கள் . தனது வாழ்க்கையை தனது திரைப்படங்களில் பிரதிபலித்துக் கொள்வதை அவர் விரும்பி செய்தார். ரெட்டைவால் குருவி,மறுபடியும் போன்ற படங்களில் அவர் தன்னை உள்நோக்கி பார்த்துக் கொண்டார். ஒளங்கள்,ஊமக்குயில்,யாத்ரா போன்ற மலையாளப்படங்களையும் ,கன்னடத்தில் கோகிலா, தெலுங்கில் நிரிக்‌ஷினா போன்ற படங்களையும் அவர் இயக்கி தென்னிந்திய சினிமாவின் முக்கிய ஆளுமையாக அவர் திகழ்ந்தார். மட்டக்களப்பில் பிறந்த ஈழத்தமிழரான அவர் தமிழ் சினிமாவின் பிதாமகர்களில் ஒருவராக திகழ்ந்தார்.\nஅவரின் அழகியல் சார்ந்த திரைமொழியை த���டர இன்றைய தேதியில் யாரும் இயக்குனர்கள் இல்லை. ஆனால் அவரது மாணவர்களான பாலா, வெற்றிமாறன், சீனு இராமசாமி போன்றோர்கள் தங்களின் உயரிய படைப்புகளால் பாலுமகேந்திரா என்கிற மகத்தான கலைஞனை நினைவூட்டுவார்கள். அவரும் இறுதிக் காலங்களில் திரைப்பட வகுப்புகளை நடத்தி தனக்கு பிறகும் தன்னியக்கம் நடக்க உழைத்தார். அவரது நிகரற்ற படங்களான வீடு,சந்தியாராகம் போன்ற படங்களின் பிலிம் சுருள்கள் பாதுகாக்கப்படாமல் வீணாகிப் போனதில் மிகுந்த சங்கடம் கொண்டார். திரைப்பட ஆவண காப்பகம் ஒன்றை அமைக்க கோரினார் . ஆனால் கோரிக்கைகள் இன்றும் காற்றில் தான் இருக்கின்றன.\nஅவரே ஒரு பேட்டியில் சொன்னதுதான்..\nநானோ,மகேந்திரனோ,இளையராஜாவோ ஒரு நாளும் மறைய மாட்டோம். எங்களது படைப்புகள் அசையும். பேசும்.பாடும்.உங்களை கண்கலங்க வைக்கும். அதுவரை நாங்களும் இருப்போம்.\nஅவரின் நீங்கள் கேட்டவை படத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல்.. ஓ..வசந்தராஜா.. தேன் சுமந்த ரோஜா.. என்ற பாடல் . அப்பாடலை எங்கள் கங்கைக் கொண்ட சோழபுரத்தில் எடுத்து இருப்பார் . அக்கோவில் அழகானது தான். ஆனால் இத்தனை அழகா..என வியக்க வைத்தவர் பாலுமகேந்திரா..\nஅவர் கண்களால் சுவாசித்தார். எழுதினார்.இயக்கினார்.\nஅவருக்கு பிறகும் அவரது படைப்புகளில் அவரது கண்களை நாம் காண்கிறோம்.\nதமிழனாக பிறந்து …மாபெரும் மேதையாக வாழ்ந்து…என்றும் முடியாமல் வாழ்கிற பாலுமகேந்திராவிற்கு அன்பு முத்தங்கள்….\n(நாம் தமிழர் கட்சியின் சோழ மண்டலச்செயலாளர் வழக்கறிஞர் .அ.நல்லதுரை அவர்களின் பிறந்தநாளுக்காக எழுதியது .20-12-2016) அண்ணனுக்கு இதய…\nதேவா.. உன் பாதச்சுவடுகளில் என் கண்ணீரை சிந்த சிறிது இடம் கொடு. யாரும் அறியாமல் மேகத் திரளுக்குள்…\nஅன்றைய நாட்கள் நிலாக்கால பொழுதுகளால் நிரம்பி வழிந்த கனவு நாட்கள். பதின் வயதிற்கே உரிய அச்சமின்மையும், பூக்களின் இதழ்களைக் கூட…\nஇயக்குனர் மணிவண்ணன் - நினைவலைகளில் மிதக்கும் விடுதலைச்சிறகு.\nஅது 2010 ஆம் வருடம் . சுட்டெரிக்கும் வெயிலால் தமிழ்நாட்டின் வெப்பநிலை பிரதேச வேலூர் நகரமே கொதித்திக்…\nசென்னை புத்தக கண்காட்சி – சில அனுபவங்களும்..நினைவுகளும்,,\nஆம்.. நாங்கள் தமிழ்நாஜிக்களே… மணி செந்தில்\n1 thought on “கண்களால் எழுதிய கலைஞன் –பாலுமகேந்திரா.”\nஒரு சிறு திருத்தம். மூடுபனி இளையராஜாவின் 100வது படம். 50 அல்ல.\nநாம் தமிழர் கட்சி- இளைஞர் பாசறை.\nமணி செந்தில் எழுதிய நூல்கள்\nநூல் அறிமுகம் : மார்லன் பிராண்டோ -அஜயன் பாலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/54822-shankar-plans-to-make-3-0.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-05-26T00:51:02Z", "digest": "sha1:TECLVKEEXWDPN5ZX367IAE2NJOGJE2V3", "length": 12906, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரஜினி, சிட்டி காம்பினேஷனில் ‘3.0’வுக்கு திட்டமிடும் ஷங்கர்? | Shankar plans to make 3.0?", "raw_content": "\nமாநிலங்களவை திமுக குழு தலைவராக திருச்சி சிவாவும், மாநிலங்களவை திமுக கொறடாவாக டி.கே.எஸ்.இளங்கோவனும் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nதிமுக மக்களவை குழு துணை தலைவராக கனிமொழி, பொருளாளராக எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nதிமுக மக்களவை கொறடாவாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nசென்னையில் நடைபெற்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில், திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு எம்.பி. தேர்வு\nசென்னை அசோக் நகரில் உள்ள தலைமையகத்தில் டிடிவி தினகரன் தலைமையில், ஜூன் 1ம் தேதி காலை 10 மணிக்கு அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது\nமக்களவை தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்கிறோம்; மத்தியில் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக தொடர்ந்து செயல்படுவோம் - காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா\nகாங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியே நீடிப்பார் என செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்\nரஜினி, சிட்டி காம்பினேஷனில் ‘3.0’வுக்கு திட்டமிடும் ஷங்கர்\nஅடுத்து ‘3.0’ பாகத்தை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக இயக்குநர் ஷங்கர் தெரிவித்ததாக தகவல் கசிந்துள்ளது.\nஷங்கர் இயக்கத்தில் ‘2.0’ படம் நாளை மறுநாள் 29ம் தேதி உலகம் முழவதும் வெளியாக உள்ளது. இதில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமிஜாக்சன் ஆகிய பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இந்தப் படத்தின் வருகைக்காக ரஜினியின் ரசிகர்கள் காத்துக் கொண்டுள்ளனர்.\nஇந்திய சினிமா உலகமே ‘2.0’வின் வருகையை எதிர்பார்த்தே உள்ளது எனலாம். ஏனெனில் இந்தியா போன்ற ஒரு நா��்டில் இவ்வளவு பொருட்செலவுடன் தயாராகும் படத்தின் வசூல் என்பது வெளியாகும் குறிப்பிட்ட படத்துடன் முடிந்து போகப்போவதில்லை. அதன் வியாபாரம் இந்திய சினிமா மார்கெட்டை பற்றிய ஒரு புரிதலை உருவாக்க உதவக்கூடும். இந்தப் படம் இந்திய மதிப்பில் 500 கோடி பட்ஜெட் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 6600ல் இருந்து 6800 வரையான திரைகளில் இப்படம் திரையிடப்பட உள்ளது. படத்தின் டிக்கெட் புக்கிங் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.\nஇதனிடையே படத்தில் செல்போன்கள் குறித்து தவறாக சித்தரிக்கப்பட்டிருப்பதாகவும், எனவே படத்தை மறு தணிக்கை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. இந்திய செல்போன் ஆப்ரேட்டர்கள் சங்கத்தினர், மத்திய தணிக்கைத் துறை, தகவல் மற்றும் ஒளிப்பரப்புத்துறை அமைச்சகத்திற்கு இன்று அளித்த மனுவில் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் இயக்குநர் ஷங்கர், இப்படத்தின் அடுத்த பாகத்தை எடுக்க திட்டமிட்டு வருவதாக பெயர் குறிப்பிட விரும்பாத நடிகர் ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் ரஜினிகாந்த் மற்றும் சிட்டி இருவரும் இல்லாமல் இதன் அடுத்த பாகத்தை எடுப்பதைப்பற்றி தன்னால் சிந்திக்க முடியவில்லை என்றும் அவர் கூறியதாக தெரிகிறது. ஏனெனில் சிட்டி பாத்திரத்தைதான் அனைவரும் ரசித்ததாக அவர் பேசியதாகவும் தெரிகிறது. நல்ல கதைக்கரு கிடைத்தால் அதன் அடுத்த பாகத்தை ‘3.0’ ஆக எடுக்க விரும்புவதாகவும் அவர் பேசியதாக அந்த நடிகர் பகிர்ந்து கொண்டுள்ளார்.\nஆக, ஷங்கர் ‘2.0’ வெற்றியை வைத்து விரைவில் ‘3.0’ படத்திற்கு அடித்தளம் அமைப்பார் என எதிர்ப்பார்க்கலாம் என்றே தெரிய வந்துள்ளது.\n‘96’ நீக்கப்பட்ட காட்சி வெளியீடு : ஜானுவும் ஜானகியும்.. சங்கமம்\nநாகை, திருவாரூரில் முதலமைச்சர் நாளை ஆய்வு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஆல் ரவுண்டர் விஜய் சங்கர் காயம்: இன்றைய போட்டியில் ஆடுவாரா\nதங்க மகள் கோமதிக்கு ரூ.1 லட்சம் வழங்குவது எனக்கு பெருமை - நடிகர் ரோபோ சங்கர்\n‘தர்பார்’ ரஜினியுடன் படப்பிடிப்பில் இணைந்தார் நடிகர் யோகிபாபு\nரஜினியின் தர்பாரில் இன்று இணைந்தார் நடிகை நயன்தாரா\nமதப்பிரசாரம் செய்தாரா உமாசங்கர் ஐஏஎஸ் தேர்தல் பார்வையாளர் பணியிலிருந்து அதிரடி நீக்கம்\nரஜினிக்கு வலது கை வி���லில் மை - அறிக்கை கேட்கும் தேர்தல் அதிகாரி\n“எப்போது வந்தாலும் சட்டமன்றத் தேர்தலை சந்திக்க தயார்”- ரஜினி\nநடிகர்கள் சிவகார்த்திகேயன், ரோபோ சங்கருக்கு ஓட்டு இல்லை \n\"அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும்\"- நடிகர் ரஜினிகாந்த்\nபயிற்சிப் போட்டியில் படுதோல்வி அடைந்த இந்தியா\n16 விநாடிகளில் 16,000 டன் கொண்ட மார்ட்டின் டவர் தரைமட்டம் - வீடியோ\n“அடுத்த 5 ஆண்டு கால ஆட்சி மீது அச்சம் ஏற்படுகிறது.” - வைகோ வேதனை\nபதவியேற்புக்கு நேரில் அழைத்த ஜெகன் - வீணை பரிசளித்த கேசிஆர்\nகாஷ்மீரில் வரலாறு காணாத வாக்கு வங்கியை அதிகரித்த பாஜக\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘96’ நீக்கப்பட்ட காட்சி வெளியீடு : ஜானுவும் ஜானகியும்.. சங்கமம்\nநாகை, திருவாரூரில் முதலமைச்சர் நாளை ஆய்வு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/04/blog-post_27.html", "date_download": "2019-05-26T02:18:28Z", "digest": "sha1:2J3LRW4YUHYEPVITAEJMNDCDAZGH4ADK", "length": 6972, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: மீள்குடியேற்றத்திற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்; விக்னேஸ்வரனிடம் யாழ். கட்டளைத் தளபதி தெரிவிப்பு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமீள்குடியேற்றத்திற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்; விக்னேஸ்வரனிடம் யாழ். கட்டளைத் தளபதி தெரிவிப்பு\nபதிந்தவர்: தம்பியன் 12 April 2017\nயாழ். மாவட்டத்தில் இராணுவம் ஆக்கிரமித்துள்ள பொதுமக்களின் காணிகள் மீளக் கையளிக்கப்பட்டு, மீள்குடியேற்றதுக்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று யாழ். மாவட்ட பாதுகாப்புப் படைகளின் புதிய கட்டளைத் தளபதியாக பதவியேற்றுள்ள மேஜர் ஜெனரல் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.\nவடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை நேற்று செவ்வாய்க்கிழமை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசிய போதே புதிய கட்டளைத் தளபதி மேற்கண்டவாறு குறிப்பிட்���ுள்ளார்.\nஇந்த சந்திப்பின் பின்னர் முதலமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், “கட்டளை தளபதியுடன் சந்திப்பு பல நல்ல விடயங்கள் தொடர்பாக பேச வாய்ப்பு கிடைத்திருந்தது. இங்குள்ள பிரதானமான பிரச்சினைகளை அவர் அறிந்துள்ளார். இடம்பெயர்ந்த மக்களை அவர்களின் காணிகளில் மீள்குடியேற்றுவது தனது பிரதான கடமை என அவர் கூறியுள்ளார்.\nதான் 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் வடக்கில் கடமையாற்றியபோது இங்கிருந்த நிலைமைகளுக்கும் இப்போதுள்ள நிலைமைகளுக்கும் வித்தியாசம் உள்ளதாக தெரிவித்தார்.\nஅதேபோல், 2012ஆம் ஆண்டு இருந்த கட்டிடங்கள் இப்போது இடிக்கப்பட்டுள்ளதாக கூறியதுடன் அவ்வாறு இடித்திருக்க வேண்டியதில்லை என கூறி வருத்தப்பட்டார். அத்தோடு, மீள்குடியேற்றத்திற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அதில் தாமதங்கள் இருக்கலாம் ஆனால் நிச்சயமாக செய்யப்படும் என கூறினார்.” என்றுள்ளார்.\n0 Responses to மீள்குடியேற்றத்திற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்; விக்னேஸ்வரனிடம் யாழ். கட்டளைத் தளபதி தெரிவிப்பு\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nரணில் விக்ரமசிங்க நாளை காலை பிரதமராக பதவியேற்கிறார்\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nதினகரன் ஆதரவாளரான செந்தில் பாலாஜி, திமுகவில் இணைந்தார்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: மீள்குடியேற்றத்திற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்; விக்னேஸ்வரனிடம் யாழ். கட்டளைத் தளபதி தெரிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/gaja-cyclone-relief-celebrities-funds-details/11290/", "date_download": "2019-05-26T00:52:03Z", "digest": "sha1:7YEZUFAQWIB5SKOVYCCYJIKWHR3EMGQK", "length": 3698, "nlines": 118, "source_domain": "kalakkalcinema.com", "title": "Gaja Cyclone Relief Celebrities Funds Details | tamil news | gaja cyclone", "raw_content": "\nகஜா புயல் பாதிப்பு : விஜய் முதல் சிவா வரை திரையுலக பிரபலங்கள் கொடுத்த நிதியுதவி\nPrevious articleபுயல் நிவாரண நிதியாக வைரமுத்து 5 லட்சம்.\nNext articleஅமெரிக்காவில் சர்கார் படைத்த பிரம்மாண்ட சாதன��� – பிரம்மிப்பில் திரையுலகம்.\nசங்கீதா விஜயுடன் ஷாலினி அஜித், லைக்ஸ் குவிக்கும் புகைப்படம் – ஷாலினி என்ன செய்கிறார் பாருங்க.\nஅமோக வியாபாரத்தில் தளபதி 63, தமிழக உரிமையை வாங்கியது யார்\nசூர்யா நடித்ததில் அவருக்கே பிடித்த கேரக்டர் இதுதானாம் – அவரே சொன்ன தகவல்\nதல சொன்ன ஒரு வார்த்தைக்காக தன் மகனை நடிகராக்கிய பிரபலம் – யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/temple/?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=topiclink", "date_download": "2019-05-26T01:05:31Z", "digest": "sha1:BSH6Z3PA3WDJAHMRVHUGYB2Q2PUR5SPF", "length": 19367, "nlines": 225, "source_domain": "tamil.oneindia.com", "title": "Temple News in Tamil - Temple Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபாதாள சொர்ண சனீஸ்வரரை வணங்கினால் தீராத நோய்கள் தீரும்\nவேலூர்: ஸ்ரீ சொர்ண சனீஸ்வர ஆலய கும்பாபிஷேகம் 14.06.2019 வெள்ளிக்கிழமை காலை 7.30 மணி முதல் 9.00 மணிக்குள்ளாக கடக...\nவடச்சேரி கிராமத்தில் சென்னகேசவபெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா- வீடியோ\nவேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வடச்சேரி கிராமத்தில் சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு செங்கமலவல்லி...\nதண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது... 200 பக்தர்கள் அங்கபிரதட்சணம்\nகாஞ்சிபுரம்: தண்டு மாரியம்மன் கோயிலில் மழை வேண்டி 200 க்கும் மேற்பட்ட பக்தர்கள் அங்கபிரதட்சண...\nபண்ருட்டியில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஐந்து ஆலயங்களில் கும்பாபிஷேகம் விழா-வீடியோ\nகடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மேலப்பாளையம் இலுப்பைதோப்பு இப்பகுதியில் உள்ள ஸ்ரீவிநாயக , முத்துமாரியம்மன் ,...\nஇறந்து போன தனுஜா குரலில் பேசிய ஐயர்.. \"நான் தெய்வம் ஆயிட்டேன்\".. திருச்சி அருகே நூதனம்\nதிருச்சி: இதோ இவள்தான் தனுஜா.. இப்படி சிலையாக வடித்திருப்பது சிறுமி தனுஜாவைதான்\nசத்தியமங்கலம் அருகே மாரியம்மன் கோவில் திருவிழாவில் காளை இழுக்கும் நிகழ்ச்சி- வீடியோ\nஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள புஞ்சை புளியம்பட்டியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் கம்பம் திருவிழா...\nமீண்டும் கிடைக்காத சிம்மாசனம் கருவறை.. அன்னைக்கு பிரம்மாண்ட கோயில்.. நெகிழ வைத்த தொழிலதிபர்\nதுறையூர்: சர்வதேச அளவில் இன்று அன்னையர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில...\nSection 144 in Tuticorin: தூத்துக்குடியில் இன்று முதல் 4 ��ாட்களுக்கு 144 தடை உத்தரவு-வீடியோ\nதூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இன்று முதல் 4 நாட்களுக்கு 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி...\nகேரளாவில் களைகட்டும் உலகப்புகழ் பெற்ற பூரம் திருவிழா.. பாதுகாப்பு வளையத்திற்குள் திருச்சூர்\nதிருச்சூர்: உலகப்புகழ் பெற்ற பூரம் திருவிழா கேரள மாநிலம் திருச்சூரில் களைகட்டியுள்ளது. 30 நா...\nவீரவர்கோவில் திரௌபதி அம்மன் ஆலய தீமிதி விழா-வீடியோ\nவேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வீரவர்கோவில் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையோரம் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு...\nஅயோத்தி விவகாரம்.. உச்சநீதிமன்றத்தில் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்த சமரச குழு.. நாளை விசாரணை\nடெல்லி: அயோத்தியில் விவாதத்திற்கு உரிய இடம் தொடர்பாக ஏற்படுத்தப்பட்ட சமரச குழு தனது இடைக்க...\nஅறந்தாங்கி சித்திலாங்குடி முனிஸ்வரர் ஆலயத்தின் சித்திரை திருவிழா- வீடியோ\nஅறந்தாங்கி அருகே சித்திலாங்குடி கிராமத்தில் அருள்பாலித்து வரும் ஸ்ரீ முனிஸ்வரர் சுவாமிக்கு ஆண்டுதோறும் சித்திரை...\nஅதிமுக ஆட்சியை யாராலும் கலைக்க முடியாது.. அடித்து சொல்லும் தம்பிதுரை\nராமேஸ்வரம்: அதிமுக ஆட்சியை யாராலும் கலைக்க முடியாது அதிமுக எம்பியும் நாடாளுமன்ற துணை சபாநா...\nநாகமுத்து மாரியம்மன் மற்றும் முத்து மாரியம்மன் ஆலயங்களில் 108 பால்குட அபிஷேகம் பெருவிழா- வீடியோ\nபுதுச்சேரி கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள நாகமுத்து மாரியம்மன் மற்றும் முத்து மாரியம்மன் கோவில்களில்...\nசதுரகிரி கோயிலில் ஒரு இட்லி விலை ரூ.20, தோசை விலை ரூ.100க்கு விற்பனை.. பக்தர்கள் அவதி\nஸ்ரீவில்லிபுத்தூர்: சதுரகிரி கோயிலில் அன்னதான கூடங்கள் மூடப்பட்ட நிலையில், அங்கு உள்ள கடைக...\nகுடிநீர் பஞ்சம் தலைவிரித்தடுகிறது... மாநிலம் முழுவதும் கோவில்களில் மழை வேண்டி யாகம்\nசென்னை: பருவமழை பொய்த்து போனதால், தமிழகம் முழுவதும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில், கோ...\nநாகை அருகே கோயில் கும்பாபிஷேக விழா.. ஐஸ்கிரீம் சாப்பிட்ட 70 குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம்\nநாகை: நாகை மாவட்டம் சீர்காழி அருகே கோயில் கும்பாபிஷேக விழாவில் ஐஸ்கிரீம் சாப்பிட்ட குழந்தை...\nஅநியாயமா இருக்கே.. பாடி சம்பாதித்த பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள்.. வெகுண்ட புஷ்பவனம் குப்புசாமி\nசேலம்: சேலம் கோயில் திருவிழாவில் புஷ்பவனம் குப்புசாமியும் அனிதா குப்புசாமியும் கச்சேரியில...\nசூலத்தில் குத்தி வைக்கப்பட்ட 9 எலுமிச்சம் பழங்கள்.. ரூ. 1.50 லட்சத்திற்கு ஏலம் போனதால் பரபரப்பு\nவிழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே கோவிலில் வேலாயுதத்தில் குத்த...\nபண்ணாரி அம்மன் கோவில் குண்டம் விழா- லட்சக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்\nஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி அம்மன் கோயிலில் குண்டம் திருவிழா கோல...\nவாக்கு பதிவு நேரத்தை நீடிக்கலாம்.. சித்திரை திருவிழாவோடு லோக்சபா தேர்தலை நடத்தலாம்.. மதுரை ஆட்சியர்\nமதுரை: வாக்குப் பதிவு நேரத்தை நீடிக்கலாம். சித்திரை திருவிழாவோடு லோக்சபா தேர்தலை நடத்தலாம் ...\nகுடும்பத்துடன் ஏழுமலையானை தரிசித்தார்... இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே\nதிருப்பதி: ஏழுமலையானை தரிசித்தார் இலங்கை ரணில் விக்ரமசிங்கே. ஏழுமலையான் தரிசனத்திற்காக நேற...\nமாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா - வேண்டுதலை நிறைவேற்றிய பக்தர்கள்\nகோவை: பொள்ளாச்சி ஆணைமலை குண்டம் திருவிழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்திருந்த 40 அடி தீ குண்டத்த...\nசிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில், தீர்த்த கலசம்.. இதற்கு என்ன அர்த்தம்\nஈரோடு: சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் தீர்த்த கலசம் வைத்து பூஜை செய்ய உத்தரவு கிடைத்து...\nசபரிமலை: புதிய திருப்பம்.. அனைத்து வயது பெண்களும் கோவிலுக்குள் செல்லலாம்.. தேவசம் போர்டு பல்டி\nடெல்லி: சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழைவதை ஆதரிப்பதாக திருவாங்கூர் தேவசம்...\n மறுசீராய்வு மனுவில் சுப்ரீம் கோர்ட்டில் பரபர வாதம்\nடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் நடக்கும் சபரிமலை மறுசீராய்வு மனுக்கள் மீதான விசாரணையில் மிகவும...\nசபரிமலை வழக்கு: அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு.. உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு ஒத்திவைப்பு\nதிருவனந்தபுரம்: சபரிமலை தீர்ப்பை மறுசீராய்வு செய்ய கோரிய மனுக்கள் மீதான அனைத்து தரப்பு வாத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-05-26T01:43:12Z", "digest": "sha1:4JGKKSVQ657E5HTRFTDX34AXR6PCHUUJ", "length": 11852, "nlines": 112, "source_domain": "uyirmmai.com", "title": "தமிழகத்தில் தேர்தல் கண்காணிப்பு: 2 நாட்களில் 3 கோடி பறிமுதல்! – Uyirmmai", "raw_content": "\n5ஆவது முறையாக ஒடிசாவில் முதல்வராகும் நவீன் பட்நாயக்\nமக்களவையின் திமுக குழுத் தலைவராக அமைச்சர் டி.ஆர் பாலு தேர்வு\nதமிழகத்தில் தேர்தல் கண்காணிப்பு: 2 நாட்களில் 3 கோடி பறிமுதல்\nMarch 14, 2019 - ரஞ்சிதா · அரசியல்\nதேர்தல் நடத்தை விதிமுறைகள் தற்போது அமலுக்கு வந்துள்ளநிலையில், தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களில் நடைபெற்ற வாகன சோதனையில் 3 கோடியே 7 லட்சத்து 74 ஆயிரத்து 700 ரூபாய் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் ஏழு கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டத்தை தொடர்ந்து, தேர்தல் கண்காணிப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது. 2019 நாடாளுமன்ற தேர்தலும், தமிழகத்தில் காலியாகவுள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சேர்த்து வரும் ஏப்ரல் 18ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளதாக கடந்த 10ஆம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. தேர்தல் நெருங்கும் வேளையில், பாதுகாப்பு பணிகளைத் தீவிரபடுத்தியுள்ளனர் தேர்தல் அதிகாரிகள். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால், தமிழகம் முழுவதும் தேர்தல் செலவினங்களை கண்காணிக்க 702 பறக்கும் படைகள், 702 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இக்குழுவினர் தமிழகம் முழுவதும் கண்காணிப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.\nகடந்த 11, 12 ஆகிய இரண்டு தேதிகளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இக்குழுவினர் சோதனை நடத்தியதில், பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதன்படி, பறக்கும் படையினர் மற்றும் காண்காணிப்பு நிலைக்குழுவினர் மூலம் இரண்டு நாட்கள் நடைபெற்ற சோதனையில் மொத்தம் 3 கோடியே 7 லட்சத்து 74 ஆயிரத்து 700 ரூபாய் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், 9 லட்சத்து 29 ஆயிரம் மதிப்பிலான வீட்டு உபயோகப்பொருட்கள் மற்றும் புகையிலைப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளநிலையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வாகன சோதனைகளின்போது உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுசெல்லப்பட்ட பணம் கட்டுக��கட்டாக பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாகன தண்ணிக்கை தீவிரமாக நடைபெற்றுவருகிறது.\nடாஸ்மாக் மூலமாக வாக்காளர்களுக்கு மது வழங்கப்படுவதை தடுப்பது தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூவை, சந்தித்து ஆலோசனை நடத்தினார் மது விலக்கு ஆணையர் கிர்லோஷ் குமார். அப்போது, தேர்தல் நேரத்தில் டாஸ்மாக் மது விற்பனை குறித்த தகவலைத் தெரிவிக்கவும், முந்தைய மாத சராசரியைவிட 30% அதிக விற்பனை இருந்தால் அதுகுறித்து மாவட்ட ஆட்சியர், மாநில ஆயத்தீர்வைத் துறைகளுக்கு அறிக்கையாக சமர்பிக்க வேண்டும் என்றும், கொள்முதல் மற்றும் விற்பனை அளவு குறித்த தகவலை அளிப்பதோடு, மொத்தமாக மது வாங்கப்படுகிறதா என்பதை கண்காணிப்பது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஏப்ரல் 12க்குள் தேர்வுகளை முடிக்க வேண்டும்\nவழக்கமாக தமிழகத்தில் பள்ளி தேர்வுகள் ஏப்ரல் மாதம் மூன்றாம் வாரத்தில் முடிவடையும். தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி தேர்தல் நடைபெறுவதையொட்டி, ஏப்ரல் 12ஆம் தேதிக்குள் பள்ளி தேர்வுகளை முடிக்கவேண்டும் என பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.\nதேர்தல் கண்காணிப்பு குழுக்கள், வாகன தண்ணிக்கை தீவிரம், ஏப்ரல் 12க்குள் தேர்வுகளை முடிக்க வேண்டும், 2 நாட்களில் 3 கோடி பறிமுதல்\nமக்களவையின் திமுக குழுத் தலைவராக அமைச்சர் டி.ஆர் பாலு தேர்வு\n5ஆவது முறையாக ஒடிசாவில் முதல்வராகும் நவீன் பட்நாயக்\nபிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்\nபங்குச் சந்தை புள்ளிகள் இதுவரை இல்லாத அளவு 40,000\nவயநாடு: 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் ராகுல் காந்தி முன்னிலை\nமக்களவையின் திமுக குழுத் தலைவராக அமைச்சர் டி.ஆர் பாலு தேர்வு\n5ஆவது முறையாக ஒடிசாவில் முதல்வராகும் நவீன் பட்நாயக்\n60 செயற்கை கோள்களை விண்ணுக்கு அனுப்பிய ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம்\nசொற்கள்- 2: கமல் என்கிற அரசியல்வாதி\nபிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/12975/2019/04/sooriyanfm-gossip.html", "date_download": "2019-05-26T01:22:43Z", "digest": "sha1:UH3AB7IRSV445E6GHAW6LZXOY5CD3PZH", "length": 15438, "nlines": 161, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "5ஜி மொபைல் சேவையில் கலக்கும் தென்கொரியா - SooriyanFM Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\n5ஜி மொபைல் சேவையில் கலக்கும் தென்கொரியா\nதென்கொரியா, 5ஜி மொபைல் நெட்வொர்க் சேவையை ஆரம்பித்து, உலக நாடுகளையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. உலகளவில் தற்போது ஸ்மார்ட்போன்களில் 4ஜி நெட்வொர்க் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றது.\nஇந்நிலையில், அடுத்த கட்டமாக 5-ஜியை அறிமுகம் செய்வவதில் அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளுக்கிடையே போட்டித்தன்மை நிலவி வந்தது. இதன் காரணமாக, 5ஜியை இன்று அறிமுகம் செய்ய, ஏற்கனவே தென்கொரியா தீர்மானித்திருந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் இந்த சேவையை ஆரம்பித்துள்ளது.\nஇதன் மூலம், அதிவேக செல்போன் நெட்வொர்க் சேவையை வழங்கிய முதல் நாடு என்ற பெருமையை தென்கொரியா பெற்றுள்ளது. அங்குள்ள எஸ்கே டெலிகாம் நிறுவனம், நாட்டின் 6 பிரபலங்களுக்கு முதலில் இந்த சேவையை வழங்கி ஆரம்பித்துள்ளது. இவர்களில் ஒலிம்பிக்கில் ஐஸ் ஸ்கேட்டிங்கில் பதக்கம் பெற்ற வீராங்கனை கிம் யுனா, 5ஜி சேவையை பெற்ற முதல் வாடிக்கையாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.\nஇந்த அதிதிறன் கொண்ட சேவையை பெற்றுக்கொள்ள, Galaxy S10 5G என்ற ஸ்மார்ட் போனை Samsung நிறுவனம் வடிவமைத்துள்ளது. அமெரிக்காவில் இந்த சேவையை பெற வேண்டுமானால் மோடோ இசட் 3 என்ற ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டும். 4ஜியை விட 5ஜி 20 மடங்கு வேகமானது என்பதுடன், ஒரு முழு சினிமாவையும் ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் 5ஜியில் download செய்ய முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.\nஇது இவ்வாறு இருக்க, நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் 5ஜி சேவையை அமெரிக்கா, தான் ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாக்கியுள்ளது. எனினும், அமெரிக்காவை விட 2 மணித்தியாலங்கள் முன்னதாக 5ஜி சேவையை தென்கொரியா தொடங்கியதால், உலகின் முதல் 5ஜி நெட்வொர்க் சேவை தொடங்கப்பட்ட நாடு என்ற பெருமை, தென்கொரியாவுக்கு கிடைத்துள்ளது.\nகடந்த ஆண்டு பப்ஜி நிறுவனத்தில் இலாபம் தெரியுமா\nகராத்தே போட்டியில் கலக்கிய தேவ் ; இணையத்தைக் கலக்கும் புகைப்படங்கள்\nநயன்தாரா த்ரிஷா படங்களுக்குப் போட்டியாய் ஜோதிகா படம் ; ரீ எண்ட்ரியிலும் கலக்கும் ஜோ \nகணவரை பறிகொடுத்த பெண், 276 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு கேட்டு வழக்கு\nசுவாசிலாந்து அரசாங்கத்தின் விசித்திர சட்டமும் மறுப���பும்\nஇந்தியன் 2 - பொங்கலுக்கு வரும் எனத் தகவல்\nஒரே ஒருவர் நடித்த ஒத்த செருப்பு ; ரஜினிகாந்த் பாராட்டு\nதமிழகத்தின் தற்போதைய நிலை கவலைக்கிடமானது - விவேக்\nஇயக்குனர் செல்வராகவனால், சினிமா வாழ்க்கையைத் துறக்க நினைத்தேன் - சாய்பல்லவி\nஇரண்டு நாட்களில் விற்று தீர்ந்த இந்திய பாகிஸ்தான் போட்டி டிக்கட்டுகள்\nபிரசன்னாவின் வெப் சீரிஸ் ஃபர்ஸ்ட்லுக்கை வெளியிட்ட யுவன்\n2019 ஆண்டில் உலகிலேயே மிகவும் அழகான பெண்கள் இவர்கள் தான் \nஉலகின் மிகப் பிரபலமான மாயாஜால கலைஞர்கள்\n2018 ஆம் ஆண்டின் உலகக்கிண்ண இறுதிப்போட்டியின் விறுவிறுப்பான தருணங்கள் Brathwaite Hits 4 Sixes To Win\nஉலகிலே மிகவும் ஆபத்தான நீர்த் தேக்கங்கள் World Dangerous Biggest Dam In The World\nசரித்திரப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் தமன்னா\nஉணவு உண்டபின் தூக்கம் வருவதற்கான காரணம் தெரியுமா\nகணவரை பறிகொடுத்த பெண், 276 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு கேட்டு வழக்கு\nஅதிக பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகிய மக்களவை தேர்தல் 2019\nஅக்கா ஜோதிகா ; தம்பி கார்த்தி - ஜோடி நிகிலா விமல்\nசசிகுமார் நாயகன் ; ஒரே படத்தில் 49 நடிகர்கள்\nஇத்தனை மருத்துவ குணங்கள் நிறைந்ததா கற்றாழை\nகுங்குமப் பூவின் அற்புதக் குணங்கள்\nஜப்பானில் பாரம்பரிய அடையாளங்களுடன் உருவாகும் மர வீட்டு ரயில்\nமோடியிடம் வில்லத்தனம் காட்டி மூக்குடைந்த நடிகர் - தொடருமா அரசியல் கனவு......\n200 கோடி ரூபாய்கள் வசூலைப் பெற்ற லூசிபர்\nஉங்கள் ஞாபக சக்தியை அதிகரிக்க சிறந்த குறிப்புக்கள்\nஎன் வாழ்க்கையின் மிகவும் அசிங்கமான பக்கம் இதுதான் - சுதா சந்திரன்\nபட்டமளிப்பு விழாவில் மாணவர்களை அதிர்ச்சியடைய வைத்த தொழில் அதிபர்\nசுவாசிலாந்து அரசாங்கத்தின் விசித்திர சட்டமும் மறுப்பும்\nஸ்பெயினில் வெற்றிபெற்ற தனுஷின் திரைப்படம்\nஅதிரடியில் கலக்கப்போகின்றாரா 'தல' அஜித்...... - புதிய படம் \"தல 60\"\nமீண்டும் தாமரை மலர்வதற்கான வாய்ப்பு ; பாஜக கட்சியினர் மகிழ்ச்சி\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\n3 தடவை திருமணம் முடித்த ரோஹித்த ராஜபக்க்ஷ டட்யானாவின் கண்கவர் படங்கள்\nகையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு செயலி\nகுழந்தைகளைக் கொலை செய்த தாய் வெளியிட்ட கருத்தால், ��ெரும் பரபரப்பு....\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஉணவு உண்டபின் தூக்கம் வருவதற்கான காரணம் தெரியுமா\nஅக்கா ஜோதிகா ; தம்பி கார்த்தி - ஜோடி நிகிலா விமல்\nசசிகுமார் நாயகன் ; ஒரே படத்தில் 49 நடிகர்கள்\nசரித்திரப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் தமன்னா\nகணவரை பறிகொடுத்த பெண், 276 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு கேட்டு வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://socratesjr2007.blogspot.com/2017/08/50.html", "date_download": "2019-05-26T01:02:57Z", "digest": "sha1:C2HYIZECM44GJTLGKZGATMFAN4PCVOUA", "length": 23097, "nlines": 265, "source_domain": "socratesjr2007.blogspot.com", "title": "> குருத்து: 50 புத்தகங்கள் சவால்!", "raw_content": "\n//புதியதன் இளம் குருத்துக்கள் பால் நாம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்... அவற்றில் சில தவிர்க்க முடியாதபடி மடிந்து விடலாம்.. ஆனால் அதுவல்ல விவகாரம். புதியதன் குருத்துக்களை ஒன்றுவிடாமல் பேணி வளர்ப்பதே இங்குள்ள விவகாரம் - லெனின்//\nஇரண்டு மூன்று நாட்களாக மூளையை கசக்கி, புரண்டு, புரண்டு படுத்து யோசித்து அதிஷா செய்தது போல நானும் 50 புத்தகங்களை இந்த ஆண்டிற்குள் படித்து முடிக்கும் சவாலை ஏற்றுக்கொண்டுவிட்டேன்\nசின்ன புத்தகம், பெரிய புத்தகம் என்ற கணக்கில்லாமல், அரசியல், பண்பாடு, பொருளாதாரம் என கலவையாய் என எல்லாம் கலந்து தேர்ந்தெடுக்கலாம் என முடிவு\nஎன்னென்ன படித்தேன் என அவ்வப்போது தெரிவிக்கிறேன். சிறு குறிப்பு கூட தர முயற்சி செய்கிறேன்.\nநிறைய இடைவெளி விட்டால், கொஞ்சம் விசாரியுங்கள் அதற்காக தான் உங்களிடம் இதை பகிர்ந்துகொள்கிறேன்.\nஃபேஸ்புக் நம் வாசிப்புப்பழக்கத்தை அடியோடு நிறுத்திவிட்டதா அது நேரத்தை விழுங்குகிறதா நாம் ஏன் முன்புபோல நிறைய வாசிப்பதில்லை என்கிற டைப் கேள்விகளை இப்போதெல்லாம் அதிகமாக எதிர்கொள்கிறேன். சமீபத்தில் சில நண்பர்களோடு இதுகுறித்து விவாதித்துக்கொண்டிருந்தேன். நண்பர்கள் வெவ்வேறுவிதமான கருத்துகளை முன்வைத்தனர்.\n1 - ஃபேஸ்புக் நம் நேரத்தை அதிகமாக விழுங்கிவிடுகிறது. அதில் நேரம் போவதே தெரியாமல் மூழ்கிவிடுகிறோம்.\n2 - ஃபேஸ்புக்கில் ஒவ்வொருநாளும் நூற்றுக்கணக்கான பக்கங்களை நாம் அறியாமலேயே வாசிப்பது மனச்சோர்வை உண்டாக்குவது\n3 - ஃபேஸ்புக் வாசிப்பிலேயே திருப்தி அடைந்துவிடுவது\n4 - இப்போதெல்லாம் நூல்கள் வாசிக்க அத்தனை மகிழ்ச்சியாக இருப்பத��ல்லை. சுஜாதா போல எழுத யாருமே இல்லை.\nஇப்படி ஆளாளுக்கு ஒவ்வொரு விதமான காரணங்களை முன்வைத்தனர். எல்லாமே ஏற்றுக்கொள்ளக் கூடிய காரணமாகத்தான் இருந்தன. ஆனால் இதையெல்லாம் தாண்டி வேறொரு முக்கியமான பிரச்சனை ஒன்று இருக்கிறது. அது கவனச்சிதறடிப்பு.\nசமூக வலைதளங்களுக்கு நாம் எப்படி அடிமையாக இருக்கிறோம்... என்பதைப்பற்றி சென்ற ஆண்டு ஆனந்தவிகடனில் ஒரு கவர்ஸ்டோரி எழுதியிருந்தேன். அதற்காக நிறைய ஆய்வுக்கட்டுரைகளை பத்து பதினைந்து நாட்கள் உட்கார்ந்து வாசிக்கவேண்டியதாயிருந்தது. உலகம் முழுக்க வெவ்வேறு ஆய்வுகளில் இந்த கவனசிதறடிப்பு என்கிற விஷயம் நம்மிடையே பரவிவருவதை பிரதானமான ஒன்றாக குறிப்பிடுகிறார்கள்.\nஃபேஸ்புக்கில் நீங்கள் ஒரே ஒரு ஸ்டேடஸை (சற்றே நீளமான) பொறுமையாக நிறுத்தி நிதானமாக படிப்பதில்லை என்பது பலருடைய ஆய்விலும் தெரிந்திருக்கிற தகவல். ஒரு வீடியோவைக்கூட நம்மால் முழுமையான கவனத்தோடு ஒன்றரை நிமிடங்களுக்கு மேல் பார்க்க முடிவதில்லை என்கிறார்கள். அடுத்தடுத்து டைம்லைனில் நாம் காண்கிற வெவ்வேறு செய்திகளும் தொடர்ச்சியாக நம் கவனத்தை சிதறடிக்கின்றன. எதையுமே தவறவிடக்கூடாது என்கிற ஆவலும் சேர்ந்து கொள்ள நாம் எந்த ஒன்றிலுமே முழுமையான கவனத்தோடு இருக்கமுடியாமல் போய்விடுகிறது. வாசிக்கும்போது தலைக்கு மேல் ஒளிரும் சிகப்பு நிற நோட்டிபிகேஷன் உங்களை மேலும் மேலும் பலவீனப்படுத்துகிறது.\nஇது ஃபேஸ்புக்கில் மட்டும் அல்ல. நம் அன்றாட வாழ்விலும் கூட நிகழ ஆரம்பித்திருக்கிறது. டிவி பார்ப்பது, மால்களில் ஷாப்பிங் செல்வது, ஹோட்டல்களில் சாப்பிடுவது, நண்பர்களோடு உரையாடுவது என எல்லா இடங்களிலும் இந்த கவனசிதறடிப்பு நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. எங்கெல்லாம் அதிகமாக சாய்ஸ்கள் இல்லாமல் இருக்கிறதோ அங்கெல்லாம் நம்முடைய கவனம் அதிகரிக்கும். ஆனால் நாம் எல்லாம் மோசமான நுகவர்வோர்களாக மாற்றப்பட்டு வருகிறோம். எதையுமே பொறுமையாக யோசித்து ஆராய்ந்து தீர்மானிப்பதற்கு முன்னால் உங்களிடம் ஒரு பொருளை விற்றுவிடவேண்டும் என்கிற வியாபார யுக்தி தொடர்ச்சியாக செயல்படுத்துப்படுகிறது. அதன் ஒருபகுதியே இந்த கவனசிதறடிப்பு.\nஇத்தகைய கவனசிதறடிப்பால்தான் நம்மால் நூல்களை முன்புபோல வாசிக்கமுடிவதில்லை. முன்பெல்லாம் ஒரு சிற��கதையை ஒரே அமர்வில் படித்துவிடுகிற நாம், இப்போது ஒரு சிறுகதைக்கு ஒன்பது இன்டர்வெல் விடுகிறோம்.\nமொபைல் பார்க்க, டிவி பார்க்க, பராக்கு பார்க்க என்று ஒன்றரை பக்கங்களுக்கு மேல் நம்மால் தொடர்ச்சியாக கவனத்தை குவித்து எப்படிப்பட்ட ஜனரஞ்சக படைப்பையும் வாசிக்க முடிவதில்லை. அதற்கு மாறாக ஒவ்வொரு நாளும் ஃபேஸ்புக்கில் எந்த படைப்பையும் ஆழ்ந்து வாசிக்காமல் ஸ்கிப் செய்து வாசிக்கவும், வாசிக்காமல் நகர்வதையும், ஒரு படைப்பின் முதல் இருவரிகள் பிடிக்கவில்லை என்றால் அடுத்த படைப்பிற்கு தாவுவதையும் நாம் அறியாமலே பயில்கிறோம். நூல்களை எடுத்து வாசிக்க அமரும்போது அந்த ஃபேஸ்புக் பயிற்சி நம் கவனத்தை மேலும் மேலும் சிதறடிக்கிறது. முதல் இரண்டு பக்கங்களே சோர்வைத்தருகின்றன.\nநம்முடைய வாசிப்பு கணிசமாக குறைந்து போனதற்கு முழு முதற்காரணம் கவனசிதறல்தான். அதனால்தான் நம்மால் ஃபேஸ்புக்கில் யாராவது 300சொற்களுக்கு மேல் எழுதுவதை வாசிக்க முடிவதில்லை. ஃபேஸ்புக்கில் அதிகமாக நேரம் செலவிட்டாலும் தொடர்ந்து திரைப்படங்கள் பார்க்க நம்மால் முடிகிறது. ஊர்சுற்ற முடிகிறது. நண்பர்களோடு உரையாட முடிகிறது.ஆனால் ஏன் புத்தகங்கள் வாசிக்கமுடிவதில்லை திரைப்படம் பார்ப்பது போலவோ, உணவு உண்பதைப்போலவோ எளிதான செயல் அல்ல புத்தக வாசிப்பு. அதன் ஆதாரமாக இயங்குவது கவனம்.\nஇதை சரிசெய்வது எப்படி என வெவ்வேறு விதமான விஷயங்களின் வழி முயற்சி செய்திருக்கிறேன். ஒட்டுமொத்தமாக இங்கிருந்து விலகுவது என்பது நல்ல தீர்வாக இருக்காது. பயணம் போவது கூட பலன் தரவில்லை. காரணம் வாசிப்புப் பழக்கத்தை மீட்டெடுப்பதோடு கவனச்சிதறலையும் சரிசெய்ய வேண்டும். கவனச்சிதறல் என்பது நேரடியாக நம் வாழ்வை பாதிக்கக்கூடியதாக இருக்கிறது. அலுவலகத்தில் வீட்டில் எதையுமே கவனத்தோடு செய்ய முடியாமல் போவது அதன் இன்னொரு கோணம். இந்த கவனசிதறல் சிக்கலில் இருந்து மீளவும், மீண்டும் பழையபடி உற்சாகமாக வாசிக்க விரும்புகிற நண்பர்கள் சிலருக்காக ஒரு சின்ன சவால் ஒன்றை உருவாக்கினேன். ''50 Books Challenge\"\nஇந்த சவால் மிக எளிமையானது. இன்றுதான் சவாலைத் தொடங்குகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். இன்றிலிருந்து ஃபேஸ்புக், ட்விட்டர் முதலான சமூகவலைதளங்களை பர்சனல் விஷயங்களுக்காக பயன்படுத்தாதீர்கள். லாக் ���ஃப் செய்துவிடவும். அடுத்து வரும் நாட்களில் உங்களுக்கு பிடித்தமான 50 நூல்களை வாசிக்க ஆரம்பியுங்கள்.\n50 நூல்களையும் முழுமையாக வாசித்து முடிக்கும் வரை ஃபேஸ்புக்கிற்கு திரும்பாதீர்கள். 50நூல்களையும் ஒரே நாளில் வாசித்தாலும் சரி ஒருவருடத்தில் வாசித்தாலும் சரி... ஆனால் முழுமையாக 50நூல்களையும் வாசித்து முடித்த பிறகுதான் மீண்டும் ஃபேஸ்புக்கிற்கு திரும்பவேண்டும். திரும்பியதும் அந்த 50நூல்களின் பட்டியலையும் வெளியிடுங்கள். அவ்வளவுதான் 50புக்ஸ் சேலஞ்ச்.\nஇது கொஞ்சம் கடினமான சவால்தான் என்றாலும். நிச்சயம் நல்ல பலன் தரும். கவனசிதறடிப்பு பிரச்சனையிலிருந்து மீண்டுவர உதவும். நண்பர்கள் சிலர் அதை இப்போதும் செய்துகொண்டிருக்கிறார்கள். ஒல்லி ஒல்லியான நூல்களை கூட தேர்ந்தெடுத்து படித்து முடித்துவிட்டு இங்கே ஓடிவந்துவிடலாம். ஆனால் 50 மஸ்ட்டு. இதன்மூலம் பழையபடி வாசிப்புப்பழக்கம் அதிகரிக்கும், ஒரு சவாலை செய்து முடித்தோம் என்கிற திருப்தி, ஃபேஸ்புக் பிடியிலிருந்து சிறிய விடுதலை என நிறைய பலன்கள் கிடைக்கும்.\nஇது ஒருவகையான மனதிற்கான Detoxதான். எல்லோருக்குமே இதுத் தேவைப்படாது. தேவைப்படுபவர்கள் செய்துபார்க்கலாம். இந்த சவாலில் நீங்களேதான் உங்களுக்கு அம்பயர். நீங்களேதான் உங்களை கண்காணித்து வழிநடத்த வேண்டும்.\nஎனவே ஒரு சுயபரிசோதனை முயற்சியாக நான் இன்றிலிருந்து 50Books Challange ஐ தொடங்குகிறேன். 50நூல்களை வாசித்துமுடித்துவிட்டு இங்கே திரும்புகிறேன். என்னோடு நண்பர்கள் விரும்பினால் இணையலாம்.\nபதிந்தவர் குருத்து at 3:28 AM\nLabels: அனுபவம், கதைகள், சமூகம், பண்பாடு, பொது\nஹாரி பாட்டரும் ரசவாத கல்லும்\nயு டர்ன் - ஒரு பார்வை\nபுரட்சிகர அமைப்பு செய்திகள் (91)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%9F%E2%80%8C%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-26T01:09:24Z", "digest": "sha1:H3TA4CJNB777IKCMI7YFOMIVUTOQDKH2", "length": 5476, "nlines": 66, "source_domain": "tamilthamarai.com", "title": "அட‌க்கும் |", "raw_content": "\nஆட்சி அமைக்க மோடிக்கு ஜனாதிபதி அழைப்பு\nமம்தாவுக்கு முதல் அடி தாவினார் ஒரு எம்.எல்.ஏ\nசாதியத்தைவிட தேசியவாதமே உயர்ந்து நிற்பதை காண முடிகிறது\nஓம் நமோ நாராயணா பக்த்த பிரகலத\nஉட‌லினை-வ‌ருத்தி மூச்சினை அட‌க்கும் தவத்தால்-பயனில்லை உயிர்க‌ளை-வதைத்து ஓமங்கள்| வளர்க்கும் யாக‌ங்க‌ள்-தேவையில்லை மாதவா-மதுசூதனா என்ற மனதில் துயரமில்லை என்கிற அருமையான கருத்தை வழங்கும் பாடலாகும் ......[Read More…]\nJanuary,1,11, —\t—\tஅட‌க்கும், உட‌லினை, உயிர்க‌ளை, ஓமங்கள், ஓம் நமோ நாராயணா, தவத்தால், தேவையில்லை, பக்த்த பிரகலத, பயனில்லை, மதுசூதனா, மனதில் துயரமில்லை, மாதவா, மூச்சினை, யாக‌ங்க‌ள், வதைத்து, வ‌ருத்தி, வளர்க்கும்\nஆளுங்கட்சிக்கு எதிராக அதிருப்திஇருக்கிறது, 2014 தேர்தலில் வென்ற தொகுதிகளில் பாதியை வெல்வதே பாஜகவுக்கு சவால், இந்தியா இம்முறை தொங்கு நாடாளு மன்றத்தைச் சந்திக்கலாம் என்றெல்லாம் தேர்தலுக்கு முன்பு சொல்லப்பட்ட எல்லா ஆரூடங்களையும் பொய்யாக்கி, தன்னுடைய ஆளுமையால் பாஜகவுக்கு இன்னொரு வரலாற்று ற்றியைத் ...\nஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் குணம்\nஉடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் ...\nமுகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க\nவெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் ...\nசர்க்கரை நோயால் ஏற்ப்படும் பாதிப்புக்கள்\nஉங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indrayavanam.blogspot.com/2013/05/", "date_download": "2019-05-26T00:59:35Z", "digest": "sha1:ZEW4Y2TKYCLVLX6E2PP3H2PHJOODSDZZ", "length": 12420, "nlines": 164, "source_domain": "indrayavanam.blogspot.com", "title": "இன்றைய வானம்", "raw_content": "\nஇன்றைய வானத்திற்கு கீழ் இருக்கும் அனைத்தையும் விவாதிப்போம்\nMay, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது\nஉங்கள் வாழ்நாளை குறைக்கும் சாலையோரக்கடைகள் .....\nமே 28 வரையே கடைசி வாய்ப்பு ... தவறினால் 2021 ல் தான் கிடைக்கும்\nதலையில்லா முண்டம் தண்ணி கேட்குதாம்...\nஷாங்காய் படவிழாவிற்கு செல்லும் கமலின் பேசும் படம்\nஇரவு ஓன்றுக்கு 590 டாலர் ....\nபேஸ்புக் கில் கருத்துச்சொன்னால் போதாது... இயக்குநர் பிரபு சாலமன்\nஎறும்புகள் பத்தி நடிகர் அமிதாப் சொன்ன தகவல்...\nஉங்களால் முடியாவே, முடியாத சில .... முயற்சித்து பாருங்கள்\nசிங்கம் 2 கதை + படங்கள்\nபா.ம.க. ராமதாஸ்க்கு பிடிக்காத புத்தகம்...\nஓரு கேன் சுத்தமான காற்று ரூ.40க்கு விற்பனை....\nராஜராஜ சோழன் எந்த சாதிக்காரன்\nமன்னர் ராஜராஜ சோழன் எங்க சாதிகாரன்..இல்ல..இல்ல எங்க சாதிக்காரன் என குத்துவெட்டு நடந்து கொண்டிருக்கிறது. பசும்பொன் முத்துராமலிங்கம், கட்டபொம்மன், வ.உ.சிதம்பரம் போன்ற சுதந்திர போராட்ட வீரர்களை சாதித்தலைவர்களாக மாற்றிவிட்டார்கள் சாதி வெறியர்கள். இப்போது 1000 ஆண்டுகளுக்கு முந்தைய மன்னர்களையும் இவர்கள் விடுவதாக இல்லை\nதஞ்சையில் கடந்த 10, 11 தேதிகளில் ராஜராஜசோழனின் 1028வது சதய விழா (பிறந்த நாள்)அரசு விழாவாக மிக கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. 11ந் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் சதய விழாக்குழுவினர் ஊர் வலமாக வந்து பெரிய கோவில் அருகிலுள்ள ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதற்கு பின்பு இதுவரை இல்லாத மிகவும் கேலிக்கூத்தான நிகழ்ச்சிகள் நடந்தேறின.\n\"நான் ஏன் காந்தியைக் கொன்றேன்\" கோட்சேவின் நூல் வெளியீடு.\nகோட்சேவுக்கு சிலை, காந்தியை தேசவிரோதியாக காட்டும் திரைப்படம்,கேட்சேயின் எழுதிய புத்தகம் வெளியீடு....\nகடந்த டிசம்பர் 25ம்தேதி கிறிஸ்துமஸ் நாளன்று ஆர்எஸ்எஸ் தாய் அமைப்பான அகில பாரத இந்து மகாசபை, மீரட்டில் மகாத்மா காந்தியைச் சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சே என்ற தீவிர மதவெறியனுக்கு சிலை வைத்து பூமி பூசை நடத்தியது. இதன்பின்னர், மீரட் மட்டுமின்றி லக்னோ உள்ளிட்ட 3 இடங்களில் கோட்சேவுக்கு கோவில் கட்டப்போவதாகவும் அறிவித்தது. இதனைத்தொடர்ந்து புனேயில் `தேசபக்த கோட்சே’ என்ற ஒரு திரைப்படம் வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த திரைப்படத்தில் கோட்சேயை கதாநாயகனாகவும் காந்தியை தேசவிரோதியாகவும் அவரை கோட்சே கொன்றது நியாயம்தான் என்றும் சித்தரிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனை எதிர்த்து வழக்கும் தொடரப்பட்டுள்ளது.\nதீவிரவாதம் என்ற வார்த்தைக்கு முஸ்லிம் என்று அர்த்தப்படுத்திக் கொள்வதில் என்ன நியாயம் இருக்க முடியும். பத்திரிக்கைகளில் முஸ்ஸிம் தீவிரவாதிகள் என்ற வார்த்தையை அதிகம் பயன்படுத்துகிறார்கள், இந்துதீவிரவாதிகள் என்ற வார்த்தையை பயன்படுத்துவதில்லை.இந்தியாவில் நடக்கின்ற தீவிரவாதசெயல்களில் பாதி இந்து தீவிரவாதிகளால் நடைபெறுகிறது என்பதே உண்மை. காந்தியடிகளை கொலை செய்த கோட்சே, ஆர்.எஸ்.எஸ்இயக்கத்தை சேர்ந்த இந்து தீவிரவாதிதான்.\nடின்டின் வரை ஸ்பீல்பெர்க் கடந்து வந்த பாதை\nசினிமா இயக்குனர்களுக்கு மரியாதை தேடித்தந்த இயக்குனர் ஸ்பீல்பெர்க். பாரதிராஜா படம்,பாலசந்தர் படம்,மணிரத்தினம்படம் என்பதை போல உலக அளவில் ஸ்பீல்பெர்க் படம் என பேசபட்ட இயக்குனர்.ஸ்பீல்பெர்கின் சாதனைகள், வெற்றிக்கு பின்னால்,அவர் ஒரு வியாபாரி, கதைதிருடர் என அவரைப்பற்றிய நிறைய விமர்சனங்களும் உண்டு.\nநாம் உருவான வரலாறு 1 நிமிட காணொலியாக பார்க்க....\nஇந்த பதிவை படிக்க கூட உங்களுக்கு சில நிமிடங்களாகலாம். ஆனால் 14 பில்லியன் ஆண்டுகளின் வரலாற்றை 1 நிமிடத்தில் சொல்லிவிடுகிறது இந்த காணொலி. இந்த காணொலி பிரபஞ்சம் தோன்றியதிலிருந்து மனிதன் பரிணாமம், இன்றைக்கு நாம் அடைந்திருக்கும் அறிவியல் வளரச்சி வரை யான மிக நிண்ட வரலாற்றை சொல்கிறது. காணொலியில் உள்ள தகவல் குறித்து சில விளக்கங்கள்.\nமதுரையின் வரலாறு சொல்லும் யானைமலை\nமதுரையை சுற்றி பசுமலை,திருப்பரங்குன்றம் மலை,நாகமலை,என மலைகளும், குன்றுகளும் இருந்தாலும் மதுரையின் 2500 ஆண்டு வரலாற்றோடு மிகநெருக்கமானது யானைமலை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/cm-pinarayi-vijayan-vs-pon-radhakrishnan/11832/", "date_download": "2019-05-26T00:53:32Z", "digest": "sha1:NADHX3A2XXYN35INBGFUDETE4QTXCLZ7", "length": 7097, "nlines": 124, "source_domain": "kalakkalcinema.com", "title": "CM Pinarayi Vijayan vs Pon Radhakrishnan - கேரள முதல்வர் அதிரடி!", "raw_content": "\nHome Latest News பொன் ராதாகிருஷ்ணனை தடுத்ததில் தவறில்லை: கேரள முதல்வர் அதிரடி\nபொன் ராதாகிருஷ்ணனை தடுத்ததில் தவறில்லை: கேரள முதல்வர் அதிரடி\nCM Pinarayi Vijayan vs Pon Radhakrishnan – திருவனந்தபுரம்: சபரிமலையில் பொன்.ராதாகிருஷ்ணன் சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பியபோது, அவரது காரை நிறுத்தி காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.\nஇதனால், கேரள போலீசார் பொன்.ராதாகிருஷ்ணனை அவமதித்ததாக கூறி , நேற்று குமரியில் பாஜக சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்தினர்.\nஇந்நிலையில், இந்த விவகாரம் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், ” சபரிமலையில் பாதுகாப்பு பணியில், கேரள போலீசார் சரியான முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nமேலும், அங்கு வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது மட்டும்தான் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் சபரிமலை சென்ற பொன் ராதாகிருஷ்ணனை ஐ.பி.எஸ் அதிகாரி யதீஷ் சந்திரா எந்தவித அவமரியாதையும் செய்யவில்லை.\nதன்னுடன் வந்த அனைத்து வாகனங்க��ையும் செல்ல அனுமதிக்கவேண்டும் என்று அவர் கூறியதால் தான், காவல்துறையினர் வாக்குவாதத்தில் ஈடுபடும் சூழ்நிலை ஏற்பட்டது. மேலும் இதில் எந்த தவறும் இல்லை.\nமேலும், கேரள போலீசார் வெளிமாநிலத்தில் இருந்து இங்கு வந்து பணியாற்றுபவர்கள், அவர்களின் குடும்பத்தின் மீது தாக்குதல் நடத்த ஆர்எஸ்எஸ் திட்டமிட்டுள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.\nமேலும் சபரிமலை பிரச்சினையை வைத்து கேரளாவை போர்கள பூமியாக மாற்ற யார் நினைத்தாலும் அது நடக்காது” இவ்வாறு கூறினார்.\nPrevious articleபூஜையுடன் பிரம்மாண்டாக தொடங்கிய அனுநாகி திரைப்படம்.\nNext articleவிஸ்வாசம் இன்ட்ரோ பாடல் – எதிர்பாராத அப்டேட் இதோ உங்களுக்காக.\n“நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என அறிவித்த காங்கிரஸ் தேர்தல் அறிக்கை நடைமுறை அல்லாதது” : பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து\nஇன்னும் பல கட்சிகள் கூட்டணி சேருமா..\nமத்திய குழுவின் அறிக்கையின்படி தமிழகத்திற்கு நிவாரணம் : பொன்.ராதாகிருஷ்ணன்\nசூர்யா நடித்ததில் அவருக்கே பிடித்த கேரக்டர் இதுதானாம் – அவரே சொன்ன தகவல்\nதல சொன்ன ஒரு வார்த்தைக்காக தன் மகனை நடிகராக்கிய பிரபலம் – யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/morbi-gujarat-attractions-things-do-how-reach-003137.html", "date_download": "2019-05-26T01:26:47Z", "digest": "sha1:AW73HJXHMYHCQB3TA762VTGSEQMBKSR2", "length": 14694, "nlines": 182, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "மோர்பி, குஜராத் - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது , எப்படி அடைவது | Morbi, Gujarat - Attractions, Things to do and how to reach - Tamil Nativeplanet", "raw_content": "\n»மோர்பியும் அதன் மூன்று முக்கிய அம்சங்களும் - ஒரு பார்வை\nமோர்பியும் அதன் மூன்று முக்கிய அம்சங்களும் - ஒரு பார்வை\n சசிகலாவுக்கு சொந்தமான இடங்களில் இவ்வளவு இருக்கா\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\nஅடித்து நொறுக்கப்பட்ட அமமுக.. தினகரனை மக்கள் கைவிட்ட பின்னணி இதுதான்\n16 hrs ago சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n1 day ago சாத்தால் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2 days ago சாரநாத் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், ச���ய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n3 days ago சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nFinance மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nNews ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nTechnology ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nமச்சு ஆற்றங்கரையின் அருகில் அமைந்திருக்கும் மோர்பி, ஐரோப்பியா மற்றும் நம் நாட்டின் பாரம்பரிய கட்டடக் கலைகளின் கலவைக்கு சிறந்த உதாரணமாக விளங்குகிறது. இந்த நகரத்தை அடைய ஒரு தொங்கு பாலத்தை கடந்து வர வேண்டும். ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இந்த பாலம் அக்காலத்து தொழில்நுட்ப முன்னேற்றத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இந்த மோர்பியும் அதன் முக்கியமான மூன்று இடங்களும் பற்றி இந்த பதிவில் காண்போம்.\nஇந்த நகரத்துக்குள் நுழைய மூன்று நுழைவாயில்கள் உள்ளன. இந்த மூன்று நுழைவாயில்கள் வழியாகவும் நகரத்தின் மையப் பகுதியில் இருக்கும் கிரீன் சௌக்கிற்கு சுலபமாக நுழையலாம். ஐரோப்பிய வடிவமைப்பில் இந்நகரம் உருவாக்கப்பட்டுள்ளதால் கிரீன் சௌக்கை எந்த வழியாக வந்தாலும் சுலபமாக அடைய முடிகிறது.\nமோர்பியில் உள்ள தொங்கு பாலத்திற்கு அருகிலேயே தர்பார்கத் என்ற பழைய அரண்மனை ஒன்று உள்ளது. அழகாக செதுக்கப்பட்ட நுழைவு கதவுகளை கொண்ட இந்த அரண்மனை இப்போது ஹெரிடேஜ் ஹோட்டலாக மாற்றப்பட்டுவிட்டது.\nமோர்பியில் மணி மந்திர் என்ற கோவிலும் உள்ளது. இங்கே லக்ஷ்மி நாராயண், மஹாகாளி, ராம்சந்திரஜி, ராதா கிருஷ்ணா மற்றும் சிவபெருமானின் சிலைகள் உள்ளன. ஜெய்ப்பூர் கற்களால் கட்டப்பட்ட இந்த கோவிலில் ராஜஸ்தான் ஸ்டைலில் பல செதுக்கல்களை காணலாம்.\nஇங்குள்ள வெல்லிங்டன் ���ெயலகத்தின் கட்டடக்கலையிலும் ராஜஸ்தான் ஸ்டைலை காணலாம். இங்குள்ள ஆர்ட் டெகோ அரண்மனை, ஐரோப்பாவில் உள்ள ஆர்ட் டெகோ இயக்கத்தின் தாக்கத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.\nமோர்பியிலுள்ள இரயில் நிலையம் ஐரோப்பிய மற்றும் ராஜஸ்தான் கட்டடக்கலையின் கலவையில் இருக்கும். மோர்பிக்கு மிக அருகில் இருக்கும் விமான நிலையம் அகமதாபாத்தில் உள்ளது. குஜராத் மாநில சாலை போக்குவரத்து கழகம் மோர்பிக்கு பேருந்து சேவைகளையும் அளித்து வருகிறது\nநகரத்தின் மையப் பகுதியில் இருக்கும் கிரீன் சௌக்கை மூன்று வாயில்கள் வழியாக வரலாம். இந்த ஒவ்வொரு நுழைவாயிலும் ஒவ்வொரு பாணியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ராஜ்புட் மற்றும் இத்தாலிய வடிவமைப்புடன் கூடிய இந்த வாயில்கள் தனித்துவத்துடன் விளங்குகிறது\nகுஜராத்திலுள்ள மோர்பி நகரத்தில் அமைந்துள்ளது வெல்லிங்டன் செயலகம். ராஜஸ்தான் கட்டடக் கலையின் தாக்கத்தை கொண்டுள்ளதால் இது புகழ் பெற்று விளங்குகிறது.\n1931-ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஆர்ட் டெகோ அரண்மனை, அதன் உள் அலங்காரங்களுக்காக மிகவும் பிரசித்தி பெற்று திகழ்கிறது. இது குஜராத்திலுள்ள மோர்பியில் அமைந்துள்ளது.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/12/30/mdmk.html", "date_download": "2019-05-26T01:48:50Z", "digest": "sha1:CRJJ4N257ANUGVHG3WDK7HXGYOQAWRIU", "length": 16326, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "கண்ணப்பன், செஞ்சி ராமச்சந்திரன் ராஜினாமா: பிரதமரிடம் கடிதம் தந்தனர் | MDMK ministers resign from Vajpayee Govt - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரிமா போல டெல்லி செல்லும் திருமா\n5 hrs ago ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\n6 hrs ago தேர்தலில் பெரும் பின்னடைவு... ஜூன் 1ம் தேதி அமமுக ஆலோசனை கூட்டம்\n6 hrs ago சந்திரயானை விண்வெளிக்கு அனுப்பியவர்கள்...அரசுப் பள்ளியில் படித்தவர்கள்... மயில்சாமி அண்ணாதுரை\n7 hrs ago ஓபிஎஸ் மகன் ரவ��ந்திரநாத்-க்கு அமைச்சர் பதவி கிடைக்குமா... மோடியின் பேச்சால் அதிமுக கலக்கம்\nFinance மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு அனைவரையும் பிடிக்கும் இவர்களையும் அனைவருக்குமே பிடிக்குமாம் தெரியுமா\nTechnology ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nகண்ணப்பன், செஞ்சி ராமச்சந்திரன் ராஜினாமா: பிரதமரிடம் கடிதம் தந்தனர்\nமதிமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் மு.கண்ணப்பன், செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர் இன்று தங்களதுபதவிகளை ராஜினாமா செய்தனர்.\nநேற்றிரவு டெல்லி வந்த இருவரும் இன்று காலை பிரதமர் வாஜ்பாயைச் சந்தித்து தங்களது ராஜினாமா கடிதங்களைநேரில் வழங்கினர். தனிப்பட்ட முறையில் வாஜ்பாய்க்கு வைகோ எழுதியிருந்த கடிதத்தையும் அவரிடம் தந்தனர்.\nஇதன் பின்னர் நிருபர்களிடம் அவர்கள் கூறியதாவது:\nதமிழகத்தில் திராவிட இயக்கத்தை வலுப்படுத்தும் நடவடிக்கைகளைத் துவக்கவுள்ளோம். அதற்காக திமுகதலைவர் கருணாநிதி தலைமையில் கூட்டணி அமைப்போம். அவர் பெரும் அணியை உருவாக்கவுள்ளார். அவர்எடுக்கும் எல்லா முடிவுகளுக்கும் மதிமுக கட்டுப்படும்.\nகூட்டணியில் காங்கிரசும் இருக்குமா, இல்லையா என்பதை கருணாநிதி தான் முடிவு செய்வார். காங்கிரஸ்- திமுககூட்டணியை கருணாநிதி அமைத்தால் அதில் மதிமுகவும் இடம் பெறுவதில் சிக்கல் ஏதும் இருக்காது. புலிகள்விவகாரமும் இதில் முட்டுக் கட்டையாக இருக்காது.\nஇலங்கைத் தமிழர்களின் அவலங்களைத் தான் மதிமுக எடுத்துக் காட்டியதே தவிர, வன்முறையை வைகோ என்றும்ஆதரித்தது இல்லை என்பது காங்கிரசுக்கு நன்றாகவே தெரியும்.\nஜாமீனில் வெளியே வருமாறு வைகோவுக்கு கருணாநிதி கோரிக்கை ��ிடுத்துள்ளார். இது குறித்து வைகோவுடன்நாங்கள் பேசுவோம். எங்கள் ராஜினாமாவை மறு பரிசீலனை செய்யும்படி பிரதமரும் கோரவில்லை. அதற்குநாங்களும் தயாராக இல்லை.\nவைகோ சிறையில் இருந்தபோது நாங்கள் அமைச்சர்களாக இருந்தது எங்களுக்குள் குற்ற உணர்வைத் தந்தது.இப்போது அந்த குற்ற உணர்ச்சி விலகி மகிழ்ச்சியாக இருக்கிறோம் என அவர்கள் கூறினர்.\nதேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறுவது என்ற முடிவை நேற்று அக் கட்சி எடுத்தது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதென் சென்னை தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்\nதேர்தலில் பெரும் பின்னடைவு... ஜூன் 1ம் தேதி அமமுக ஆலோசனை கூட்டம்\nமாநிலங்களவை திமுக குழு தலைவராக திருச்சி சிவா தேர்வு... கொறடாவானார் டி.கே.எஸ்.இளங்கோவன்\nராாஜ்யசபா எம்பி ஆகிறாரா எச். ராஜா.. பரபரப்பாக உலா வரும் புதுத் தகவல்\nமு.க.ஸ்டாலின் முதல்வராக வருவார் என காத்து இருக்கிறேன்... வைகோ பேட்டி\nஇது வரலாறு காணாதது.. மு.க.ஸ்டாலின் சத்தமில்லாமல் காட்டிய அதிரடி\nபாசுரம் பாடுவதில் வெடித்த மோதல்.. வட கலை தென் கலை பிரிவினர் அடிதடி.. காஞ்சிபுரத்தில் பரபரப்பு\nதமிழக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர் மட்டும்... ஐசிஎப் அதிரடி\nஓ இதுதான் தமிழ் மண்ணா.. 'அப்படி' ஒரு போட்டோவை போட்டு வாங்கி கட்டிக்கொண்ட எஸ்வி சேகர்\nஇந்த மண் திராவிட மண்... வேறு எந்த கட்சியும் மலராது... கி.வீரமணி பாய்ச்சல்\nமொத்தமாக சுருட்டிய திமுக கூட்டணி.. எப்படி கிடைத்தது இந்த பிரமாண்ட வெற்றி\nதேசிய இனங்கள்... இந்திய அளவில் ’தமிழ்நாடு வியூகம்’.. ஸ்டாலினின் அடடே கடிதம்\nஎப்படி கஷ்டப்பட்டார் விஜயகாந்த்.. எல்லாம் போச்சு இப்போ.. தேமுதிகவின் அங்கீகாரமும் போச்சு\nஎல்லா ஸ்டேட்டிலும் ஸ்டாலினை போல ஒருவர் இருந்திருந்தால் மோடி வென்றிருக்க முடியாது.. காதர் மொகிதீன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.goldenvimal.ml/2018/07/blog-post_13.html", "date_download": "2019-05-26T00:58:32Z", "digest": "sha1:5JZQO7VHW5TOEOSZDHKNVCBJPVI5FATD", "length": 13073, "nlines": 200, "source_domain": "www.goldenvimal.ml", "title": "Sri,,, வீணையடி நீ எனக்கு, | goldenvimal blog", "raw_content": "\n**என்றும் அன்புடன் விமல் ** 98651-38410 ** 82203-03410 ** திண்டுக்கல் ** Goldenvimal ** www.goldenvimal.ml ** குருசாமி பிள்ளை சந்து ** திண்டுக்கல் ** வி.பரமேஸ்வரி & விமல் **\nஇசை : ----- பாடல் : மகாகவி பாரதியார்\nகுரல்கள் : ராகுல் வருடம் : ----\nவீணையடி நீ எனக்கு, மேவும் விரல் நானுனக்கு;\nவீணையடி நீ எனக்கு, மேவும் விரல் நானுனக்கு;\nபூணும்வட நீயெனக்கு, புதுவயிரம் நானுனக்கு\nவீணையடி நீ எனக்கு, மேவும் விரல் நானுனக்கு;\nபூணும்வட நீயெனக்கு, புதுவயிரம் நானுனக்கு\nகாணுமிடந் தோறுநின்றன் கண்ணினொளி வீசுதடி\nவானமழை நீ யெனக்கு, வண்ணமயில் நானுனக்கு;\nபானமடி நீ எனக்கு, பாண்டமடி நானுனக்கு;\nஞானவொளி வீசுதடி, நங்கைநின்றன் சோதிமுகம்;\nவெண்ணிலவு நீ யெனக்கு, மேவுகடல் நானுனக்கு;\nபண்ணுசுதி நீ யெனக்கு, பாட்டினிமை நானுனக்கு;\nஎண்ணியெண்ணிப் பார்த்திடிலோர் எண்ணமில்லை நின்சுவைக்கே;\nவீசுகமழ் நீ யெனக்கு, விரியுமலர் நானுனக்கு;\nபேசுபொருள் நீ யெனக்கு, பேணுமொழி நானுனக்கு;\nகாதலடி நீ யெனக்கு, காந்தமடி நானுனக்கு;\nவேதமடி நீ யெனக்கு, விந்தையடி நானுனக்கு;\nபோதமுற்ற போதினிலே பொங்கி வருந் தீஞ்சுவையே\nநல்லவுயிர் நீ யெனக்கு, நாடியடி நானுனக்கு;\nசெல்வமடி நீ யெனக்கு, சேமநிதி நானுனக்கு;\nதாரையடி நீ யெனக்கு, தண்மதியம் நானுனக்கு;\nவீரமடி நீ யெனக்கு, வெற்றியடி நானுனக்கு;\nதாரணியில் வானுலகில் சார்ந்திருக்கும் இன்பமெல்லாம்\nமேலும் தகவல்களுக்கு 👇 Please click 👇 http://vimaljewelswork.business.site https://sites.google.com/site/nsvimalgolden/www-goldenvimal-com Writing by Goldenvimal ♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்\nஎன்றென்றும் அன்புடன் goldenvimal blog\nதிண்டுக்கலில் ரயில் வந்து செல்லும் நேரம்\nவீடு கட்டும் பாேது கவனிக்க வேண்டியவை\nGoldenvimal இவன் விமல் 1. பத்திரப்படுத்தி வச்சுக்கங்க.. 2. வீடு கட்டும்போது தண்ணீர், அஸ்திவாரம், சிமெண்ட், செங்கல், ஃப்ளோர், பெயிண்ட்...\nவெள்ளி நகை வாங்க போறிங்களா\nGoldenvimal இவன் விமல் வெள்ளி நகை வாங்க போறிங்களா நம் கலாசாரத்தில் தங்கத்துக்கு அடுத்து, அதிகம் பயன்ப டுத்தப் படுவது வெள்ளிதான். ...\nஆசாரி குல தெய்வம் விஸ்வகர்மா\nஆசாரி குல தெய்வம் விஸ்வகர்மா வெட்டுவார்துறை நாடு ஸ்ரீ கரியம்மால் துணை ...\nநெருப்பு ஓடு வடிவில் காமாட்சி அம்மன் \nநெருப்பு ஓடு வடிவில் காமாட்சி அம்மன் பெருந்தச்சன் இனத்தை சேர்ந்த எனதருமை பொற்கொல்லர்களே.. ஆம்.கம்மாளர்களே ..நாமே உலகின...\nஏன் அரைஞான் கயிறு கட்ட வேண்டும் என தெரியுமா\nஏன் ஆண்கள் கட்டாயம் அரைஞாண் கயிறு கட்ட வேண்டும் என தெரியுமா அரைஞாண் கயிறு என்றாலே இன்று பலரது முகம் சுழித்துக் கொள்ளும். மேலும், ...\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்:\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்: ♥,,,இவன் விமல்,,,♥ பெரியார் https://t.co/q2VexzfDTP கார்ல் மார்க்ஸ் https://t.co/BbQwjgJ...\nகணவன் மனைவி( காதல் வரம் )\nகணவன் மனைவி( காதல் வரம் ) கணவன் ******ஹே என்ன ஓவரா பண்ற மனைவி*******ஆமா ஓவரா பண்ற மாதுரி தான் தெரியும் ... கணவன் ********ஆத்தாடி ...\n#மனைவியின்_கை (இவன் விமல்) ♥திருமணமாகி 35வருடங்கள் அவருக்கு 61வயது. கடந்த மாதம் ஓய்வபெற்று வீட்டில் மனைவியோடு சாகவாசமாக இருக்கி...\nபிறரிடம் எதுவும் கேட்காதவன் பெரும் பணக்காரன் \nகோவிலுக்கு வெளியே இருக்கும் ஏழையும் சரி, கோவிலுக்கு உள்ளே இருக்கும் பணக...\nதங்கவிலை திண்டுக்கல் Gold rate in Dindigul\nதிண்டுக்கல் ரயில்கள் வந்துசெல்லும் நேரம் 2019\nN.S.விமல் நகைத்தொழிலகம் இங்கு சிறந்த முறையில் தங்க நகைகள்செய்து தரப்படும் goldenvimal23@gmail.com . Powered by Blogger.\nContact Form & உங்கள் கருத்துக்கள் பதிவிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/06/Fishermen_8.html", "date_download": "2019-05-26T02:19:56Z", "digest": "sha1:WBV4GAU4ATGU6GZXPXS6QJIQ4QQBFQWB", "length": 8529, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "வடமராட்சி கிழக்கு பிரதேச செயலருக்கு ஆப்பு! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / வடமராட்சி கிழக்கு பிரதேச செயலருக்கு ஆப்பு\nவடமராட்சி கிழக்கு பிரதேச செயலருக்கு ஆப்பு\nடாம்போ June 08, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nவடமராட்சி கிழக்கின் மருதங்கேணிப்பிரதேச செயலாளரை சிக்கவைக்க இலங்கை அரசு காய்களை நகர்த்த தொடங்கியுள்ளது.அவர் இனத்துவேசமாக நடந்துகொள்வதாக கூறி இலங்கையின் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் விளக்கம்கோரி கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.\nவடமராட்சி கிழக்கில் தென்னிலங்கை மீனவர்கள் தொழில் புரியும் இடத்திற்கான அனுமதி அப்பகுதி பிரதேச செயலாளரினால் வழங்கப்பட்டிருக்கவில்லை.குறித்த அனுமதியை வழங்குமாறு கொழும்பிலிருந்து அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்ட போதும் அவர் அசைந்து கொடுத்திருக்கவுமில்லை.\nஉள்;ர் மீனவ அமைப்புக்கள் சுட்டிக்காட்டியது போன்று கடலட்டை பி��ிப்பவர்கள் சட்டவிதிமுறை மீறிய விடயங்களை பிரதேச செயலர் அதற்கான காரணங்களாக சுட்டிக்காட்டியுள்ளார்.இதனால் தென்னிலங்கை மீனவர்கள்; கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களத்தின் அதிகாரிகளை கடிந்துள்ளனர்.அதனையடுத்து உள்நாட்டு அலுவல்கள் அமைச்சிடம் கடற்றொழில் நீரியல்வளத்திணைக்களத்திடம் முறையிட்டுள்ளது.\nஅந்த முறைப்பாட்டின் அடிப்படையில் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு குறித்த பிரதேச செயலாளரிடம் எழுத்தில் விளக்கம் கோரியுள்ளது. தென்னிலங்கை மீனவர்களது முறையற்ற கடலட்டை பிடிப்பினை அனுமதிக்காமை தொடர்பாகவே அவர் பழிவாங்கப்படுவதாக சொல்லப்படுகின்றது.\nநம்பிக்கை பிறந்திருக்கிறது; மகிழ்ச்சியில் நாம்தமிழர்\nமாற்று அரசியலாக தமிழ்த் தேசிய அரசியலை முன்னிறுத்தி தேர்தலில்\n4% வாக்குகளை பெற்றுள்ளார் சீமான்\nமாற்று அரசியலாக உருவெடுத்த சீமானின் நாம்தமிழர் கட்சி கடந்த பாராளளுமன்ற தேர்தல் முடிவுகளின்படி 37 தொகுதிகளில் போட்டியிட்டு 4% வாக்குகளை ...\nதோண்டி எடுக்கப்பட்டது விடுதலைப் புலிகளின் உறுப்பினரின் உடலம்\nமுள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரது எலும்புக்கூடு சீருடையுடன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்விடத்தில் அகழ்வுப் ப...\nயாழ்.பல்கலையில் மீண்டும் கவனயீர்ப்பு போராட்டம்\nயாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் .சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களை வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கக் கோரி மா...\nஇதுவரை வந்திருக்கும் முடிவுகளின் படி தமிழகத்தில் திமுக கூட்டணி 37\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா மன்னார் வவுனியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை கவிதை அறிவித்தல் மலையகம் காணொளி கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் நோர்வே மலேசியா இத்தாலி சிறுகதை ஆஸ்திரேலியா மண்ணும் மக்களும் சிங்கப்பூர் சினிமா மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/12930/2019/04/sooriyanfm-gossip.html", "date_download": "2019-05-26T02:00:35Z", "digest": "sha1:RJVAUUSH76O23B36OLO2V6B6YPFIA344", "length": 13181, "nlines": 161, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "இலக்கிய உலகின் தந்தை எங்களை பிரிந்து விட்டார் ; கண்ணீருடன் சேரன் - SooriyanFM Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஇலக்கிய உலகின் தந்தை எங்களை பிரிந்து விட்டார் ; கண்ணீருடன் சேரன்\nஎங்கள் இதயத்தில் என்றும் உதிராப்பூக்கள் என்று இயக்குனர் மகேந்திரன் மறைவு குறித்து இயக்குனர் சேரன் தெரிவித்துள்ளார்.\n'முள்ளும் மலரும்', ’உதிரிப்பூக்கள்’, 'ஜானி' உள்ளிட்ட தமிழ்த் திரையுலகில் மறக்க முடியாத படங்களைக் கொடுத்த இயக்குனர் மகேந்திரன், உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 79. இவரது மறைவு தமிழ் சினிமாவுக்கு பேரிழப்பாக கருதப்படுகிறது.\nமகேந்திரன் மறைவு குறித்து இயக்குனர் சேரன் கூறியிருப்பதாவது:\n'முள்ளும் மலரும்' என்று சொன்ன நீங்கள் மீண்டும் மலரவேண்டும். 'உதிரிப்பூக்கள்' எடுத்த நீங்கள் எங்கள் இதயத்தில் என்றும் உதிராப்பூக்கள். உங்கள் படைப்புகளோடு என்றும் எங்களோடு வாழ்வீர்கள்... நீங்கள் இல்லையென்ற செய்தி வந்தபோது உங்கள் படைப்புகளின் ஆயிரம் காட்சிகள் கோர்வையாக வந்துபோகின்றன.\nஇவ்வாறு இயக்குனர் சேரன் தெரிவித்துள்ளார்.\nஉலகையே திரும்பி பார்க்க வைத்த popcorn வியாபாரி\nபெண் பாதுகாப்பு அதிகாரியை திருமணம் செய்த தாய்லாந்து மன்னர்\nபெற்ற குழந்தையை அடகு வைக்கத் துணிந்த தந்தை\nபிரிட்டன் அரச குடும்பத்தில் புதிய வாரிசு\nநமீதாவுக்கும் அநீதிக்குமிடையில் நடக்கும் யுத்தம்\nOctopus ஸை உயிருடன் சாப்பிட முயன்ற பெண்ணுக்கு நடந்த விபரீதம்\n21 வயதிலே இவ்வளவு சோகமா - அதிதி ராவ் வாழ்க்கை\nமீண்டும் தந்தை மகன் இணையும் ஜெயம் ரவியின் திரைப்படம்\n23 முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை\nமாணவிக்கு வினோதமான தண்டனைக் கொடுத்து, சர்ச்சையில் சிக்கிய ஆசிரியர்\nதல - நயன்தாரா மீண்டும் இணையும் அன்பே வா ரீமேக் திரைப்படம்\n2019 ஆண்டில் உலகிலேயே மிகவும் அழகான பெண்கள் இவர்கள் தான் \nஉலகின் மிகப் பிரபலமான மாயாஜால கலைஞர்கள்\n2018 ஆம் ஆண்டின் உலகக்கிண்ண இறுதிப்போட்டியின் விறுவிறுப்பான தருணங்கள் Brathwaite Hits 4 Sixes To Win\nஉலகிலே மிகவும் ஆபத்தான நீர்த் தேக்கங்கள் World Dangerous Biggest Dam In The World\nசரித்திரப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் தமன்னா\nஉணவு உண்டபின் தூக்கம் வருவதற்கான காரணம் தெரியுமா\nகணவரை பறிகொடுத்த பெண், 276 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு கேட்டு வழக்கு\nஅதிக பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகிய மக்களவை தேர்தல் 2019\nஅக்கா ஜோதிகா ; தம்பி கார்த்தி - ஜோடி நிகிலா விமல்\nசசிகுமார் நாயகன் ; ஒரே படத்தில் 49 நடிகர்கள்\nஇத்தனை மருத்துவ குணங்கள் நிறைந்ததா கற்றாழை\nகுங்குமப் பூவின் அற்புதக் குணங்கள்\nஜப்பானில் பாரம்பரிய அடையாளங்களுடன் உருவாகும் மர வீட்டு ரயில்\nமோடியிடம் வில்லத்தனம் காட்டி மூக்குடைந்த நடிகர் - தொடருமா அரசியல் கனவு......\n200 கோடி ரூபாய்கள் வசூலைப் பெற்ற லூசிபர்\nஉங்கள் ஞாபக சக்தியை அதிகரிக்க சிறந்த குறிப்புக்கள்\nஎன் வாழ்க்கையின் மிகவும் அசிங்கமான பக்கம் இதுதான் - சுதா சந்திரன்\nபட்டமளிப்பு விழாவில் மாணவர்களை அதிர்ச்சியடைய வைத்த தொழில் அதிபர்\nசுவாசிலாந்து அரசாங்கத்தின் விசித்திர சட்டமும் மறுப்பும்\nஸ்பெயினில் வெற்றிபெற்ற தனுஷின் திரைப்படம்\nஅதிரடியில் கலக்கப்போகின்றாரா 'தல' அஜித்...... - புதிய படம் \"தல 60\"\nமீண்டும் தாமரை மலர்வதற்கான வாய்ப்பு ; பாஜக கட்சியினர் மகிழ்ச்சி\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\n3 தடவை திருமணம் முடித்த ரோஹித்த ராஜபக்க்ஷ டட்யானாவின் கண்கவர் படங்கள்\nகையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு செயலி\nகுழந்தைகளைக் கொலை செய்த தாய் வெளியிட்ட கருத்தால், பெரும் பரபரப்பு....\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஉணவு உண்டபின் தூக்கம் வருவதற்கான காரணம் தெரியுமா\nஅக்கா ஜோதிகா ; தம்பி கார்த்தி - ஜோடி நிகிலா விமல்\nசசிகுமார் நாயகன் ; ஒரே படத்தில் 49 நடிகர்கள்\nசரித்திரப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் தமன்னா\nகணவரை பறிகொடுத்த பெண், 276 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு கேட்டு வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/766/2015/04/asia-cup-changes-format.html", "date_download": "2019-05-26T00:58:03Z", "digest": "sha1:JKB3GYXU2UJROZZ32O7EA7ZP2RFPDDON", "length": 15400, "nlines": 167, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "ஆசியக் கிண்ண கிரிக்கெட்டில் புதிய மாற்றம் !!! - Asia Cup Changes Format - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஆசியக் கிண்ண கிரிக்கெட்டில் புதிய மாற்றம் \nAsia cup changes format - ஆசியக் கிண்ண கிரிக்கெட்டில் புதிய மாற்றம் \nஇந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் ஆசிய கிரிக்கெட் சம்மேளனம் கலைக்கப்படும் வேளை (ACC இதுவரை மேற்கொண்டு வந்த ஆசியாவில் கிரிக்கெட் வளர்ச்சிக்கான சகல நடவடிக்கைகளையும் இனிமேல் சர்வதேச கிரிக்கெட் பேரவை பொறுப்பெடுக்கும்), ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரிலும் மாற்றம் ஒன்று ஏற்படுத்தப்படுகிறது.\n1984 முதல் கடந்த ஆண்டு வரை 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டியாக நடந்து வந்த ஆசியக் கிண்ணப் போட்டி, அடுத்த வருடம் T 20 போட்டித் தொடராக இடம்பெறவுள்ளதாக ஆசிய சம்மேளனம் தெரிவித்துள்ளது.\nஇறுதியாக நடந்த ஆசியக் கிண்ணத் தொடரில் சாம்பியனான இலங்கை அணியுடன், பாகிஸ்தான், இந்தியா, பங்களாதேஷ் ஆகிய வழமையான அணிகளுடன் (கடந்த வருடம் ஆப்கானிஸ்தான் அணியும் விளையாடியது), சர்வதேச T 20 அந்தஸ்து பெற்றுள்ள ஏனைய ஆசிய அணிகளான ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு ராஜ்ஜியம், நேபாளம், ஹொங்கொங் ஆகிய நான்கில் ஏதாவது இரண்டாவது விளையாடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅடுத்த ஆண்டில் இந்தியாவில் நடைபெறவுள்ள உலக T 20 கிண்ணத்துக்கான முன்னாயத்தமாகவே இந்தப் போட்டித் தொடர் T 20 வடிவில் நடத்தப்படவுள்ளது.\nஎனினும் 2018இல் மீண்டும் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடராக மாறும்.2019இல் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக்கிண்ணப் போட்டிகளுக்காக.\nஇப்படி இரு வருடங்களுக்கு ஒருமுறை ஒருநாள் மற்றும் T 20 போட்டியமைப்பாக மாறி மாறி நடக்கும்.\nஅடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள இந்த ஆசிய ( T20) கிண்ணம் எந்த நாட்டில் இடம்பெறும் என்று இன்னமும் அறிவிக்கப்படவில்லை.\nஇறுதியாக நடந்த இரு ஆசியக் கிண்ணங்களும் (2012, 2014) பங்களாதேஷில் நடைபெற்றன.\n1984இல் ஆரம்பித்த ஆசியக் கிண்ணப் போட்டித் தொடரில் நடப்பு சாம்பியனாக விளங்கும் இலங்கை அணி 5 தடவைகள் ஆசிய சம்பியனாகியுள்ளது.\nஇந்தியாவும் 5 தடவைகள் சம்பியனாகியுள்ள அதேவேளை, பாகிஸ்தான் 2 தடவைகள் சம்பியனாகியுள்ளது.\nசெயற்கை சூரியன் , செயற்கை நிலா – இனி செயற்கை உலகத்தை உருவாக்குவது மட்டும்தான் மீதம் \nஎடைக்கற்களுக்கு Good Bye சொல்லும் இந்தியா\nமீண்டும் தாமரை மலர்வதற்கான வாய்ப்பு ; பாஜக கட்சியினர் ���கிழ்ச்சி\nநயன்தாரா த்ரிஷா படங்களுக்குப் போட்டியாய் ஜோதிகா படம் ; ரீ எண்ட்ரியிலும் கலக்கும் ஜோ \nகுறுகலான பாதையில் இலகுவாக நடக்கும் ரோபோ\nஅதிரடியில் கலக்கப்போகின்றாரா 'தல' அஜித்...... - புதிய படம் \"தல 60\"\nஉங்கள் வீட்டில் செல்வம் பெருக வேண்டுமா\nராஜாளி பறவைக்காகவே புதிய வைத்தியசாலை\nதல - நயன்தாரா மீண்டும் இணையும் அன்பே வா ரீமேக் திரைப்படம்\nஅப்ரிடி வெளியிட்ட பரம ரகசியம் இதுதான்\nஎன்.ஜி.கே எனக்கு மைல் கல் ; மனந் திறந்த சூர்யா\n2019 ஆண்டில் உலகிலேயே மிகவும் அழகான பெண்கள் இவர்கள் தான் \nஉலகின் மிகப் பிரபலமான மாயாஜால கலைஞர்கள்\n2018 ஆம் ஆண்டின் உலகக்கிண்ண இறுதிப்போட்டியின் விறுவிறுப்பான தருணங்கள் Brathwaite Hits 4 Sixes To Win\nஉலகிலே மிகவும் ஆபத்தான நீர்த் தேக்கங்கள் World Dangerous Biggest Dam In The World\nசரித்திரப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் தமன்னா\nஉணவு உண்டபின் தூக்கம் வருவதற்கான காரணம் தெரியுமா\nகணவரை பறிகொடுத்த பெண், 276 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு கேட்டு வழக்கு\nஅதிக பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகிய மக்களவை தேர்தல் 2019\nஅக்கா ஜோதிகா ; தம்பி கார்த்தி - ஜோடி நிகிலா விமல்\nசசிகுமார் நாயகன் ; ஒரே படத்தில் 49 நடிகர்கள்\nஇத்தனை மருத்துவ குணங்கள் நிறைந்ததா கற்றாழை\nகுங்குமப் பூவின் அற்புதக் குணங்கள்\nஜப்பானில் பாரம்பரிய அடையாளங்களுடன் உருவாகும் மர வீட்டு ரயில்\nமோடியிடம் வில்லத்தனம் காட்டி மூக்குடைந்த நடிகர் - தொடருமா அரசியல் கனவு......\n200 கோடி ரூபாய்கள் வசூலைப் பெற்ற லூசிபர்\nஉங்கள் ஞாபக சக்தியை அதிகரிக்க சிறந்த குறிப்புக்கள்\nஎன் வாழ்க்கையின் மிகவும் அசிங்கமான பக்கம் இதுதான் - சுதா சந்திரன்\nபட்டமளிப்பு விழாவில் மாணவர்களை அதிர்ச்சியடைய வைத்த தொழில் அதிபர்\nசுவாசிலாந்து அரசாங்கத்தின் விசித்திர சட்டமும் மறுப்பும்\nஸ்பெயினில் வெற்றிபெற்ற தனுஷின் திரைப்படம்\nஅதிரடியில் கலக்கப்போகின்றாரா 'தல' அஜித்...... - புதிய படம் \"தல 60\"\nமீண்டும் தாமரை மலர்வதற்கான வாய்ப்பு ; பாஜக கட்சியினர் மகிழ்ச்சி\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\n3 தடவை திருமணம் முடித்த ரோஹித்த ராஜபக்க்ஷ டட்யானாவின் கண்கவர் படங்கள்\nகையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு ச��யலி\nகுழந்தைகளைக் கொலை செய்த தாய் வெளியிட்ட கருத்தால், பெரும் பரபரப்பு....\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஉணவு உண்டபின் தூக்கம் வருவதற்கான காரணம் தெரியுமா\nஅக்கா ஜோதிகா ; தம்பி கார்த்தி - ஜோடி நிகிலா விமல்\nசசிகுமார் நாயகன் ; ஒரே படத்தில் 49 நடிகர்கள்\nசரித்திரப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் தமன்னா\nகணவரை பறிகொடுத்த பெண், 276 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு கேட்டு வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2019/05/16/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%B5/", "date_download": "2019-05-26T00:57:04Z", "digest": "sha1:6X7M3HYUTPC6JCMKHFFEIJ5A7YH6URWQ", "length": 10093, "nlines": 128, "source_domain": "vanakkammalaysia.com", "title": "பள்ளிவாசலில் அரசியலா? தவறான செயலாகும்! - ஜோகூர் சுல்தான் | Vanakkam Malaysia", "raw_content": "\nவளர்ப்பு மகளுடன் வெள்ளி விழாவை கொண்டாடிய ஸ்மிதா சென்\nகட்டறுந்து ஓடிய மணல் லோரி; 12 வாகனங்களை மோதித் தள்ளியது\nலீ குவான் இயூவின் பேரன்- ஆண் நண்பரை மணந்தார்\nசலவை இயந்திரத்தினுள் சிக்கிக் கொண்ட சிறுமி\nஇடைவிடாத மழை: கேமரன் மலையில் 2 இடங்களில் நிலச்சரிவு\nகோலாலம்பூர் தேவஸ்தான ஊழல் புகாரை விசாரிக்க கோரும் பேரணி நடந்தே தீரும் – ஆகம அணி\nசிறைச்சாலையில் கலவரம்: 29 கைதிகள் பலி\nமோடியின் வெற்றி: உலகுக்கே கெட்ட செய்தி -கார்டியன், நியூயார்க் டைம்ஸ் சாடல்\nயார் அடுத்த பிரிட்டீஷ் பிரதமர்\nஜோகூர் பாரு, மே 16 – பள்ளிவாசலில் அரசியல் பேசியது விதிமுறையை மீறிய செயல் என ஜோகூர் சுல்தான் கடிந்து கொண்டுள்ளார்.மே 10ஆம் தேதி லாபிஸ் நாடாளுமன்ற உறுப்பினர் பாங் ஹோக் லியோங், தெனாங் ஸ்டேஷன் பள்ளிவாசலில் அரசியல் உரை நிகழ்த்தியது தவறு, சமய நெறி முறையை மீறிய செயல் என்றும் ஜோகூர் சுல்தான், சுல்தான் இஸ்கண்டார் சாடியுள்ளார்.\nபள்ளிவாசல்களில் அரசியல் பேசக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அது சுற்றறிக்கையின் மூலமும் தெரிவிக்கப்பட்டது. பல நூற்றாண்டு காலம் மாநிலத்தில் கடைபிடித்து வரும் வழக்கத்துக்கு எதிர்மறையானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nலாபிஸ் நாடாளுமன்ற உறுப்பினரின் செயலானது அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதோடு, ஜோகூர் மாநில முஸ்லிம்களின் மனதைப் புண்படுத்தி உள்ளதாக சுல்தான் குறிப்பிட்டார்.\nஎம்.ஆர்.டி. நிலையங்களில் 58 வழிப்பற��த் திருட்டுகள்\nமோசடிக் கும்பலிடம் ஒரே நாளில் ரிம. 132,000 இழந்தார் ஆசிரியை\nவளர்ப்பு மகளுடன் வெள்ளி விழாவை கொண்டாடிய ஸ்மிதா சென்\nகட்டறுந்து ஓடிய மணல் லோரி; 12 வாகனங்களை மோதித் தள்ளியது\nலீ குவான் இயூவின் பேரன்- ஆண் நண்பரை மணந்தார்\nசலவை இயந்திரத்தினுள் சிக்கிக் கொண்ட சிறுமி\nபாலியல் புகார்: மாட்டிக் கிட்டாரா, சூப்பர் ஸ்டாரு\nநியூசி. தாக்குதல்: ”என் மீது பழி போடுவதா’ -அதிபர் டிரம்ப் கோபம்\nசிரம்பான் மாவார் மருத்துவ மையம்: காலிசெய்ய கோரிக்கை\nதேசிய நூலகத்திற்குப் பின்பகுதியில் நிலச் சரிவு\n1,000 பெண்கள் கற்பழிப்பு: மருத்துவரும் காதலியும் கைது\nகட்டறுந்து ஓடிய மணல் லோரி; 12 வாகனங்களை மோதித் தள்ளியது\nலீ குவான் இயூவின் பேரன்- ஆண் நண்பரை மணந்தார்\nசலவை இயந்திரத்தினுள் சிக்கிக் கொண்ட சிறுமி\nஇடைவிடாத மழை: கேமரன் மலையில் 2 இடங்களில் நிலச்சரிவு\nவளர்ப்பு மகளுடன் வெள்ளி விழாவை கொண்டாடிய ஸ்மிதா சென்\nகட்டறுந்து ஓடிய மணல் லோரி; 12 வாகனங்களை மோதித் தள்ளியது\nவளர்ப்பு மகளுடன் வெள்ளி விழாவை கொண்டாடிய ஸ்மிதா சென்\nகட்டறுந்து ஓடிய மணல் லோரி; 12 வாகனங்களை மோதித் தள்ளியது\nலீ குவான் இயூவின் பேரன்- ஆண் நண்பரை மணந்தார்\nசலவை இயந்திரத்தினுள் சிக்கிக் கொண்ட சிறுமி\nஇடைவிடாத மழை: கேமரன் மலையில் 2 இடங்களில் நிலச்சரிவு\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.amarx.in/2014/01/", "date_download": "2019-05-26T02:06:37Z", "digest": "sha1:RLBBKLQ26OJ72R72RGCD5KZZLGHXJLW3", "length": 6216, "nlines": 158, "source_domain": "www.amarx.in", "title": "January 2014 – அ. மார்க்ஸ்", "raw_content": "\nஅத்வானி அடிக்கல் நாட்டி பாக் அரசு திருப்பணி செய்த இந்துக் கோவில்\n(பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு அளிக்கப்படும் ஒதுக்கீடு குறித்து இடப்பட்ட ஆதாரபூர்வமான பதிவொன்றைக் கண்டு, அதை மறுக்க இயலாத ச...\nமுஸ்லிம்களைப்போல கிறிஸ்தவர்கள் ஏன் அரசியல்மயப்பட இயலவில்லை\nரவிக்குமாரின் ஒரு ���திவும் பதிலும்\nகீழே உள்ளது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தன் முகநூல் பக்கத்தில் செய்துள்ள பதிவும் ...\nநேபாளத் தேர்தலில் மாஓயிஸ்டுகளின் வீழ்ச்சி\nஆம் ஆத்மி கட்சியிடமிருந்து கற்க வேண்டியதும் அது கற்றுக்கொள்ள வேண்டியதும்\nகடந்த இரு மாதங்களாக எந்த இதழைத் திறந்தாலும் ஆம் ஆத்மி கட்சி பற்றிய செய்திகளும் கட்டுரைகளுந்தான...\nதஞ்சை மராட்டிய மன்னர்கள் மத்தியில் ஒரு முஸ்லிம் தளபதி\nஆருஷி வழக்குத் தீர்ப்பின் ஆபத்தான கூறுகள்\nடெல்லிக்கு அருகில் உள்ள உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள நோய்டாவில் வசித்து வந்த பல் மருத்துவத்...\nதேசிய அளவிலான ஒரு ஏதிலியர் சட்டத்தின் தேவை\nமேலைப் பல்கலைக்கழகங்களில் கலைத் துறைப் பாடங்களின் (Humanities) எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது கு...\nசேவ் தமிழ் இயக்கம், வைகோ, இராமதாஸ், தமிழ்த் தேசியம் ஒரு குறிப்பு\nஎழுத்தாளன், விமர்சகன், மனித உரிமை செயல்பாட்டாளன் மேலும் அறிய\nசாதி : தோற்றம் – வளர்ச்சி – ஒழிப்பு\nஉயிர்த்த நாள் மரண நாளாக மாறிய கதை\nசேலம் கதிர்வேல் என்கவுன்டர் : ஒரு அப்பட்டமான படுகொலை\n“திராவிட இயக்கங்கள் செய்ததும் செய்யத் தவறியதும்” – அ.மார்க்ஸ்\n“ஆர்.எஸ்.எஸ்சின் தாக்கம் எல்லாக் கட்சிகளிலும் உள்ளது” – அ.மார்க்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/12/07/news/35155", "date_download": "2019-05-26T02:16:53Z", "digest": "sha1:PE3P4PG4KTWEMJLU6IQZLJPK64VZJEWT", "length": 8557, "nlines": 101, "source_domain": "www.puthinappalakai.net", "title": "தீர்ப்புக்குப் பின்னரே அடுத்த அடுத்த நடவடிக்கை – ஐதேக முடிவு | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nதீர்ப்புக்குப் பின்னரே அடுத்த அடுத்த நடவடிக்கை – ஐதேக முடிவு\nDec 07, 2018 | 0:54 by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள்\nஉச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பின்னரே, பிரதமரைத் தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு நடத்துவதா என்பது உள்ளிட்ட அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக, ஐக்கிய தேசியக் கட்சி முடிவெடுக்கும் என்று என கட்சிப் பேச்சாளர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.\nபிரதமர் பதவிக்குப் பொருத்தமான ஒருவரைத் தீர்மானிப்பதாக, இரகசிய வாக்கெடுப்பு ஒன்றை நடத்த, ஐக்கிய தேசிய முன்னணி தயாராகி வருகிறது என வெளியான தகவல்கள் குறித்தே அவர், இவ்வாறு பதிலளித்துள்ளார்.\n“நாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக தாக்க��் செய்யப்பட்ட மனு மீது, உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்த பின்னரே, அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சி முடிவெடுக்கும்.\nபொதுத்தேர்தல் நடத்தப்படும் என்றால், நாங்கள் எமது அடுத்த நடவடிக்கை பற்றி குறிப்பாக சிந்திக்க வேண்டும், ” என்றும் அவர் கூறினார்.\nTagged with: ஐக்கிய தேசியக் கட்சி, ஹரீன் பெர்னாண்டோ\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் மோடியின் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்கிறார் சிறிலங்கா அதிபர்\nசெய்திகள் 3000 சிறிலங்கா படையினர் கொழும்பு உள்ளிட்ட மாவட்டங்களில் பாரிய தேடுதல்\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 2\nசெய்திகள் கூட்டமைப்பின் எதிர்ப்புக்கு மத்தியில் அவசரகாலச்சட்ட நீடிப்புக்கு நாடாளுமன்றம் அனுமதி\nசெய்திகள் சிறிலங்காவுடன் புதிய இராணுவ உடன்பாடு இல்லை- என்கிறது அமெரிக்கா\nசெய்திகள் மோடியின் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்கிறார் சிறிலங்கா அதிபர் 0 Comments\nசெய்திகள் 3000 சிறிலங்கா படையினர் கொழும்பு உள்ளிட்ட மாவட்டங்களில் பாரிய தேடுதல் 0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 2 0 Comments\nசெய்திகள் கூட்டமைப்பின் எதிர்ப்புக்கு மத்தியில் அவசரகாலச்சட்ட நீடிப்புக்கு நாடாளுமன்றம் அனுமதி 0 Comments\nசெய்திகள் சிறிலங்காவுடன் புதிய இராணுவ உடன்பாடு இல்லை- என்கிறது அமெரிக்கா 0 Comments\nEsan Seelan on புலிகளைப் போலவே இஸ்லாமிய தீவிரவாதத்தையும் தோற்கடிப்போம் – சிறிலங்கா அதிபர்\nEsan Seelan on தாக்குதல்களுக்குப் பொறுப்பான தலைவர்களை பதவியில் இருந்து நீக்க வேண்டும் – கர்தினால்\nsUbramanaim on வெளிநாட்டுப் படைகளின் உதவியுடன் வழமை நிலையை ஏற்படுத்துவோம் – சிறிலங்கா பிரதமர்\nEsan Seelan on வெளிநாட்டுப் படைகளின் உதவியுடன் வழமை நிலையை ஏற்படுத்துவோம் – சிறிலங்கா பிரதமர்\nJayanthan Tharma on சமூக ஊடகங்கள் மீதான தடை நீக்கம் – சிறிலங்கா அதிபர் உத்தரவு\nபுதினப்பலகை காப்பு��ிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/14754-the-main-events-of-2016-year.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-05-26T00:51:07Z", "digest": "sha1:OVKISX2Z6QVEA643ONYCTNC7QCCAGPIX", "length": 30462, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தேசம் 2016: செல்லாத நோட்டு... கோவில் விபத்து....கலவரம்... தற்கொலை... நிறைவேறிய சட்டம்.... | The main events of 2016 year", "raw_content": "\nமாநிலங்களவை திமுக குழு தலைவராக திருச்சி சிவாவும், மாநிலங்களவை திமுக கொறடாவாக டி.கே.எஸ்.இளங்கோவனும் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nதிமுக மக்களவை குழு துணை தலைவராக கனிமொழி, பொருளாளராக எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nதிமுக மக்களவை கொறடாவாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nசென்னையில் நடைபெற்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில், திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு எம்.பி. தேர்வு\nசென்னை அசோக் நகரில் உள்ள தலைமையகத்தில் டிடிவி தினகரன் தலைமையில், ஜூன் 1ம் தேதி காலை 10 மணிக்கு அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது\nமக்களவை தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்கிறோம்; மத்தியில் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக தொடர்ந்து செயல்படுவோம் - காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா\nகாங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியே நீடிப்பார் என செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்\nதேசம் 2016: செல்லாத நோட்டு... கோவில் விபத்து....கலவரம்... தற்கொலை... நிறைவேறிய சட்டம்....\nசெல்லாத நோட்டுப் பிரச்சனை... கேரள கோவில் விபத்து.. காஷ்மீர் கலவரம்... ஹைதராபாத் பல்கலை மாணவர் தற்கொலை, ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றம் என 2016ம் ஆண்டில் ஏராளமான சம்பவங்கள் பரபரப்பாகப் பேசப்பட்டன...\nகடந்த 2014ஆம் ஆண்டு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பதவியேற்றதில் இருந்து எடுக்கப்பட்ட மிகப்பெரிய நடவடிக்கையாக கருதப்படுவது பண மதிப்பு நீக்க நடவடிக்கைதான். புழக்கத்தில் இருந்த 86 சதவிகிதத்திற்கும் அதிகமான ஐந்நூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த நவம்பர் 8ஆம் தேதி மத்திய அரசு அறிவித���தது. இதற்கு மாற்றாக புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.‌ வங்கிகளிலும், தபால் நிலையங்களிலும் பழைய ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து புதிய 2 ஆயிரம் ரூபாயை வாங்கிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டதால், அங்கெல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதியது. ஏடிஎம்களின் வாசல்களிலும் மக்கள் தவமாய் தவம் கிடந்தனர். இந்நிலையில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 3 மாதத்திலோ, ஆறு மாதத்திலோ ஏன் அடுத்த ஒரு வருடத்திலோ கூட மீளு‌மா என்பது சந்தேகம் என பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர். நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் முழுவதும் இப்பிரச்னையால் வீணானது. செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பை அமல்படுத்திய விதம் மோசமானது எனக்கூறும் அரசியல் நோக்கர்கள், இதன் விளைவு, உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தல்களில் எதிரொலிக்கும் என்றும் கூறுகின்றனர். செல்லாத ரூபாய் நோட்டுப் பிரச்சனைதான் 2016ல் நிகழ்ந்த தேசத்தின் மிகப்பெரும் அதிரடி அறிவிப்பு.\nபஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானப் படைத் தளத்தில் ஜனவரி 2ஆம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்கியதில் ஆறு பாதுகாப்புப்படை வீரர்களும், ஒரு அதிகாரியும் உயிரிழந்தனர். கடுங்குளிரையும், பனி மூட்டத்தால் உருவான தெளிவற்ற சூழலையும் பயன்படுத்திக் கொண்ட பயங்கரவாதிகள், நாட்டு வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இறுதியில் தாக்குதலில் ஈடுபட்ட 5 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். இதன் பின்னணியில், ஜெய்ஷ் ஈ முகமது பயங்கரவாத இயக்கம் இருந்ததை புலனாய்வு அமைப்பினர் கண்டறிந்தனர். பயங்கரவாத தாக்குதலுக்கு அடிக்கடி இலக்காகும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை விட்டு வெளியே, பஞ்சாப்பில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் மத்திய அரசுக்கு பெரும் எச்சரிக்கை விடுக்கும் செய்தியாகவே அமைந்தது. உச்சக்கட்ட பாதுகாப்பு வளையத்தில் இருக்கும், ஒரு விமானப்படைத் தளத்தில் நடத்தப்பட்ட தாக்குதல், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nகேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள பரவூர் பகுதி அருகே உள்ள புட்டிங்கல் கோயிலில் கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி வாணவேடிக்கை போட்டி நிகழ்ச்சியின்போது நடந்த விபத்தில் 120க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 350க்கும் மேற்பட்டோ���் கா‌யமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக கோயில் நிர்வாகிகள் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர். இதன் விளைவாக, கேரளாவில் உள்ள கோயில்கள் அனைத்திலும் சூரியன் மறைந்த பின்‌னர் வாணவேடிக்கை நடத்தக்கூடாது என்று அந்த மாநில உயர்நீதிமன்றம் தடை‌ உத்தரவு பிறப்பித்தது. 2016ன் அதிர்ச்சிகரமான சம்பவம் இது.\nமற்றொரு அதிர்ச்சச் சம்பவம் ஹைதராபாத்தில் உள்ள மத்தியப் பல்கலைக்கழகத்தில் பிஹெச்டி பயின்று வந்த ரோஹித் சக்ரவர்த்தி வெமுலா எனும் மாணவனின் தற்கொலை... இதில் மத்திய அமைச்சர்கள் மீதெல்லாம் குற்றச்சாட்டு எழுந்தது. ஜனவரி 17ஆம் தேதி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் வெமுலா. தனது மகன் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும் அதுகுறித்து நீதி விசாரணை தேவை எனவும் வெமுலாவின் தந்தை வற்புறுத்தினார். வெமுலாவை தற்கொலைக்குத் தூண்டியதாக பண்டாரு தத்தாத்ரேயா ஸ்மிருதி இரானி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என மாணவர்கள் போராட்டம் நடத்தினர். மாணவர்கள் போராட்டத்திற்கு ராகுல் காந்தி, கெஜ்ரிவால், மாயாவதி, சீதாராம் யெச்சூரி போன்றோர் ஆதரவு தெரிவித்தனர். வெமுலாவின் தற்கொலைக்கு நீதி தேவை என ஐநாவின் 31வது மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்திலும் வலியுறுத்தப்பட்டது- லண்டன், மிச்சிகன், சான் பிரான்சிஸ்கோ, பாஸ்டன், ஜோகன்ஸ்பர்க் உள்ளிட்ட நகரங்களில் போராட்டங்களும் நடைபெற்றன.\nகன்னையா குமார் மீது தேசத் துரோக வழக்கு\nஇந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவன‌ங்களில் ஒன்றான டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மீது நாட்டின் கவனம் திருப்பிய புகைப்படக் கண்காட்சி ஒன்று 2016ன் பரபரப்பான சம்பவங்களில் ஒன்று.நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதைக் கண்டித்து மாணவ அமைப்பினர் கருத்தரங்கு மற்றும் புகைப்படக் கண்காட்சி நடத்தினர். அதில் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், இந்தியாவுக்கு எதிராகவும் இடதுசாரி மாணவ அமைப்பினர் முழக்கமிட்டதாகக் கூறி, அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் எனப்படும் பாரதிய ஜனதாவின் மாணவர் அமைப்பினர் மோதலில் ஈடுபட்டனர். இதனால் நேரு பல்கலைக்கழக வளாகமே போர்க்களமானது. அதன் தொடர்ச்சியாக, மாணவர் அமைப்பின் தலைவர் கன்னையா குமார் உள்ளிட்ட 7 பேர் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டு பிப்ரவரி 12ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். அவர்களை விடுதலை செய்யக்கோரி சக மாணவர்கள் நடத்திய போராட்டங்களில் ராகுல் காந்தி, ஆனந்த் சர்மா, சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். கல்வி நிறுவனங்களாக இருந்தாலும் நாட்டுக்கு எதிராக முழக்கமிடுவதை சகித்துக் கொள்ள முடியாது என்று மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஸ்மிரிதி இரானி உள்ளிட்டோர் கூறினர். பிறகு மார்ச் 2 ஆம் தேதி டெல்லி உயர்நீதிமன்றம் கன்னையா குமாருக்கு ஆறு மாத கால இடைக்கால ஜாமீன் வழங்கியது. பின்னர் நடத்தப்பட்ட பல்வேறு கட்ட விசாரணைகளில், பல்கலைக்கழக வளாகத்தில் கன்னையா குமார், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவோ, இந்தியாவுக்கு எதிராகவோ முழக்கமிடவில்லை என்பது உறுதியானது.\nஜூலை‌ 8ம் தேதி, பாதுகாப்புப் படையினரால் பயங்கரவாதி புர்ஹான் வானி கொல்லப்பட்டதை அடுத்து, ஜம்மு ‌காஷ்மீரில், சட்டம் ஒழுங்கு பெருமளவில் சீர்குலைந்தது. இதன் விளைவாக கிட்டத்தட்ட 4 மாதங்கள் மிகப்பெரும் வன்முறை நிலவியது. இதனால், அம்மாநிலத்தின் அமைதி பறிபோனது. மத்திய அரசு நடத்திய துல்லியத் தாக்குதல் மற்றும் பணமதிப்பு நீக்க நடவடிக்கையைத் தொடர்ந்து சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் வந்தது. சமூக வலைதள நடவடிக்கைகளில் தீவிரமாக இருந்த ப‌யங்கரவாதி புர்ஹான் வானி, பேஸ்புக்கில் மும்முரமாக இயங்கி வந்தார். இதனால், மக்களிடையே பிரபலமாக இருந்த வானியின் இறுதிச்சடங்கின் போது, பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறை திணறியது.\nஜெய்ஷ் ஈ முகமது இயக்கம் செப்டம்பர் 18 ஆம் தேதி உரி ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தியது. இதில், சுமார் 20 பாதுகாப்புப்படையினர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து, இந்திய ராணுவம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்கும் துல்லியத் தாக்குதல் எனும் தாக்குதலை செப்டம்பர் 29 ஆம் நடத்தியது. காஷ்மீரில் துருப்புகள் அதிகரிக்கப்பட்டன. அதன்பிறகு காஷ்மீரில் நிலைமை சீரடைந்து, ஊரடங்கு உத்தரவும் விலக்கப்பட்டு, சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.\nஉலகப் பொதுமறை திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரின் சிலையை உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள புண்ணியத்தல��ான ஹரித்துவாரில் நிறுவ பாரதிய ஜனதாவின் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த தருண் விஜய் முயற்சி எடுத்தார். அதன் விளைவாக, நாமக்கல் மாவட்டத்தில் 20 லட்ச ரூபாய் மதிப்பில் 12 அடி உயர வள்ளுவர் சிலை வடிவமைக்கப்பட்டது. இந்த சிலை கன்னியாகுமரியிலிருந்து பல்வேறு ஊர்கள் வழியாக எடுத்துச் செல்லப்பட்டு ஹரித்துவார் சென்றடைந்தது. கங்கைக் கரையில் கடந்த ஜூன் 29ஆம் தேதி வள்ளுவர் சிலையை நிறுவ தீர்மானிக்கப்பட்டது. ஆனால், வள்ளுவர் தலித் இனத்தவர் எனக் கூறி அவரது சிலையை வைக்க சில புரோகிதர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். அதனால் சிலை பிளாஸ்டிக்கால் மூடப்பட்டு நீண்டகாலமாக கேட்பாரற்று கிடத்தி வைக்கப்பட்டிருந்தது. சிலையை நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தராகண்ட் முதலமைச்சர் ஹரிஷ் ராவத்திற்கு அப்போதைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதினார். சிலை விவகாரம் தொடர்பாக தமிழக அரசியல் தலைவர்கள், உத்தராகண்ட் அரசுக்கும் தருண் விஜய்க்கும் கண்டனம் தெரிவித்தனர். இத்தகைய சூழலில், கடந்த 19ஆம் தேதி ஹரித்துவாரில் உள்ள சஹர் கி பவ்ரி என்ற இடத்தில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.\nஉ.பி.யில் குடும்ப அரசியல் மோதல்\nஉத்தரப்பிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவுக்கும் அவரது சித்தப்பாவும் ஆளும் சமாஜ்வாதி கட்சித் தலைவர்களில் ஒருவருமான சிவ்பால் இடையே ஏற்பட்டுள்ள மோதல் இந்திய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அகிலேஷ் யாதவ் - சிவ்பால் மோதல் பொது நிகழ்ச்சிகளிலும், தொண்டர்கள் முன்னிலையிலும் வெடித்தது. சமாஜ் வாதி கட்சிக்குள் நடக்கும் இந்த மோதலை பயன்படுத்தி அடுத்த ஆண்டு அங்கு நடைபெறயுள்ள சட்டப்பேரவை தேர்தலில் பெரும் வெற்றி பெற வேண்டும் என பாஜக., காங்கிரஸ், மாயாவதியின் பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் தீவிரப்பிரச்சாரத்தை துவக்கியுள்ளன.\nநாட்டின் மிகப் பெரிய வரிச் சீர்த்திருத்தமாகப் பார்க்கப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், நிறைவேற்றப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்த இந்த மசோதா, கடந்த ஆண்டு மே மாதம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. எனினும், மாநிலங்களவையில் ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை இல்லாததாலும், இதன் சில அம்சங்களு��்கு எதிர்க் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததாலும் நிறைவேற முடியாத சூழல் இருந்தது. இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று சில முக்கிய திருத்தங்களை செய்ய மத்திய அரசு ஒப்புக்கொண்டது. இதையடுத்து, அதிமுக தவிர காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் இந்த மசோதா மாநிலங் களவையில் நிறைவேறியது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபலவீனமான எதிரிகளால் கதாநாயகனாக வலம் வரும் மோடி\nஅச்சுறுத்தும் ரான்சம்வேர் - உங்கள் கணினியில் எதையெல்லாம் திறக்க கூடாது\nரான்சம்வேர் - பணம் பறிக்கும் புதிய வைரஸ்\nபாடாமல் பாடிய ஜஸ்டின் பீபர்...ரசிகர்கள் ஏமாற்றம்\nநமஸ்தே சொன்ன ஜஸ்டின் பீபர்\nஇந்தியா வந்தார் மகாராஜா ஜஸ்டின் பீபர்...\nஐடி+ஐடி=ஐடி..... மோடி சொல்லும் புதுக்கணக்கு\nபாலியல் வன்கொடுமை... பாகிஸ்தானி மீது இந்தியப் பெண் புகார்\nரிசைன் பண்ணுங்க: சீனியர்களுக்கு ஐடி நிறுவனங்கள் செக்\nபயிற்சிப் போட்டியில் படுதோல்வி அடைந்த இந்தியா\n16 விநாடிகளில் 16,000 டன் கொண்ட மார்ட்டின் டவர் தரைமட்டம் - வீடியோ\n“அடுத்த 5 ஆண்டு கால ஆட்சி மீது அச்சம் ஏற்படுகிறது.” - வைகோ வேதனை\nபதவியேற்புக்கு நேரில் அழைத்த ஜெகன் - வீணை பரிசளித்த கேசிஆர்\nகாஷ்மீரில் வரலாறு காணாத வாக்கு வங்கியை அதிகரித்த பாஜக\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/49100-dinesh-karthik-excited-but-nervous-ahead-of-first-test.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-05-26T01:05:17Z", "digest": "sha1:ADWINREMK3E7IHNQ4MUHVP342CZURDBP", "length": 13117, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இந்திய வீரர்களை கடுப்பேற்றிய இங்கி. வீரர்கள்: தினேஷ் கார்த்திக் தகவல்! | Dinesh Karthik excited but nervous ahead of first Test", "raw_content": "\nமாநிலங்களவை திமுக குழு தலைவராக திருச்சி சிவாவும், மாநிலங்களவை திமுக கொறடாவாக டி.கே.எஸ்.இளங்கோவனும் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nதிமுக மக்களவை குழு துணை தலைவராக கனிமொழி, பொருளாளராக எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nதிமுக மக்களவை கொறடாவாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nசென்னையில் நடைபெற்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில், திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு எம்.பி. தேர்வு\nசென்னை அசோக் நகரில் உள்ள தலைமையகத்தில் டிடிவி தினகரன் தலைமையில், ஜூன் 1ம் தேதி காலை 10 மணிக்கு அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது\nமக்களவை தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்கிறோம்; மத்தியில் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக தொடர்ந்து செயல்படுவோம் - காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா\nகாங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியே நீடிப்பார் என செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்\nஇந்திய வீரர்களை கடுப்பேற்றிய இங்கி. வீரர்கள்: தினேஷ் கார்த்திக் தகவல்\nஇந்தியா டெஸ்ட் அணியில் பத்து வருடத்துக்குப் பின் தினேஷ் கார்த்திக் இடம் பெற்றுள்ளார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக சாஹா விலகியதால் தினேஷ் கார்த்திக் இடம்பெற்றார். அவர் காயம் இன்னும் குணமாகாததால் இப்போது இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலும் இடம்பிடித்துள்ளார்.\nராகுல் டிராவிட் தலைமையில் கடந்த 2007-ம் ஆண்டு இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்கும் இடம் பெற்றிருந்தார். 3 போட்டிகள் கொண்ட அந்த தொடரில் அவரின் பங்களிப்பு முக்கியமானதாக இருந்தது. அந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியது.இந்நிலையில் இந்திய அணி, இங்கிலாந்தில் இப்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி ஆகஸ்ட் 1 ஆம் தேதி தொடங்குகிறது.\nஇந்த டெஸ்ட் தொடர் பற்றி தினேஷ் கார்த்திக் கூறும்போது, ’10 வருட இடைவெளிக்குப் பின் இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டியில் விளையாட இருப்பதால் கொஞ்சம் பதட்டமாகவும் உற்சாகமாகவும் இருக்கிறது. அதை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். இங்கிலாந்துக்கு எதிராக விளை யாடுவது சவாலானது. 2007-ம் ஆண்டு நடந்த டெஸ்ட் போட்டியின் அனுபவம் பற்றி கேட்கிறார்கள். அந்தப் போட்டியில் என்ன நடந்தது என்ப���ு பற்றி எனக்கு அதிகமாக மனதில் இல்லை. ஆனால், இரண்டு அணி வீரர்களுக்கும் இடையே உரசலும் வாக்குவாதங்களும் ஏற்பட்டது.\nடிரன்ட்பிரிட்ஜில் நடந்த போட்டியில் வேகப்பந்துவீச்சாளர் ஜாகீர்கானை அவுட் ஆக்க வேண்டும் என்பதற்காக, பிட்சில் ஜெல்லி மிட்டாய்களை இங்கிலாந்து வீரர்கள் போட்டு கடுப்பேற்றினர். இதனால், ஜாகீர்கான் அவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.\nபின்னர் அவர்களுக்குப் பதிலடி கொடுத்த ஜாகீர்கான், 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். நாட்டிங்காமில் தோல்வியடைய இருந்த போட்டி யில் டிரா செய்தோம். ஓவலில் நடந்த போட்டியில் கும்ப்ளே சதம் அடித்தார். அந்தப் போட்டியை டிரா செய்தோம். அந்த நினைவுகளோடு இங்கிலாந்து தொடரை எதிர்பார்த்துள்ளேன். கேப்டன் கோலி, பயிற்சியாளர் ரவிசாஸ்திரி ஆகியோரின் தலைமையில் தொடரை வெல்லும் முனைப்பில் இருக்கிறோம்’ என்றார்.\nசினை ஆடுக்கு கூட்டுப்பாலியல் வன்கொடுமை : கொடூரர்களுக்கு வலைவீச்சு\nசொத்துக்காக தந்தையை அடித்துக்கொன்றவர் கைது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபண்ட்க்கு பதில் தினேஷ் கார்த்திக் தேர்வானது ஏன் \n“ஒரே இரவில் எல்லாம் மாறிவிடாது” - உலகக் கோப்பை குறித்து மனம் திறந்த ரிஷப் பண்ட்\nஐபிஎல்-லில் இன்று 2 போட்டி: 100-வது வெற்றிக்கு காத்திருக்கிறது சிஎஸ்கே\n“ஆமாம், வீரர்களை திட்டினேன்” - தினேஷ் கார்த்திக் கடுகடு\nஐபிஎல் போட்டி: பஞ்சாப் கனவை நொறுக்கியது கொல்கத்தா\nபிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்குமா கொல்கத்தா - டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு\nதினேஷ் கார்த்திக் தாண்டவம் வீண்: பரங், ஆர்ச்சர் அதிரடியில் ராஜஸ்தான் வெற்றி\nதினேஷ் கார்த்திக் 97 ரன் விளாசல் - கொல்கத்தா அணி 175 ரன் குவிப்பு\nதினேஷ் கார்த்திக் உட்பட 5 வீரர்கள் ஓய்வெடுக்க கொல்கத்தா நிர்வாகம் அறிவுரை\nபயிற்சிப் போட்டியில் படுதோல்வி அடைந்த இந்தியா\n16 விநாடிகளில் 16,000 டன் கொண்ட மார்ட்டின் டவர் தரைமட்டம் - வீடியோ\n“அடுத்த 5 ஆண்டு கால ஆட்சி மீது அச்சம் ஏற்படுகிறது.” - வைகோ வேதனை\nபதவியேற்புக்கு நேரில் அழைத்த ஜெகன் - வீணை பரிசளித்த கேசிஆர்\nகாஷ்மீரில் வரலாறு காணாத வாக்கு வங்கியை அதிகரித்த பாஜக\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசினை ஆடுக்கு கூட்டுப்பாலியல் வன்கொடுமை : கொடூரர்களுக்கு வலைவீச்சு\nசொத்துக்காக தந்தையை அடித்துக்கொன்றவர் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/kamarajar-116th-birthday-celebration-social-media-trends/", "date_download": "2019-05-26T02:18:06Z", "digest": "sha1:P3MTT3HKMM2ZXMKOIBTVFYNOBQKZCBWM", "length": 12283, "nlines": 100, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Kamarajar 116th Birthday Celebration, Social Media Trends-HBD Kamarajar: சமூக வலைதளங்களில் ‘ட்ரென்ட்’ ஆன காமராஜர் பிறந்ததின விழா", "raw_content": "\n‘விராட் கோலி எங்களுக்காக உலகக் கோப்பையில் ஆட வேண்டும்’ – வங்கதேச கேப்டன் மோர்டசா\nதிமுக மக்களவை குழுத் தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு துணை குழுத் தலைவரானார் கனிமொழி\nHBD Kamarajar: சமூக வலைதளங்களில் ‘ட்ரென்ட்’ ஆன காமராஜர் பிறந்ததின விழா\nHBD Kamarajar: காமராஜர் பிறந்த தினத்தையொட்டி சமூக வலைதளங்கள் இன்று முழுக்க பெருந்தலைவர் புகழ் பாடின. பலரும் வாழ்த்துகளை குவித்தார்கள்.\nHBD Kamarajar: காமராஜர் பிறந்த தினத்தையொட்டி சமூக வலைதளங்கள் இன்று முழுக்க பெருந்தலைவர் புகழ் பாடின. பலரும் வாழ்த்துகளை குவித்தார்கள்.\nபெருந்தலைவர் காமராஜர் பிறந்ததினம் இன்று (ஜூலை 15) கல்வி வளர்ச்சி நாளாக தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. காமராஜர் பிறந்த தினத்தையொட்டி இன்று அவரது சிலைகளுக்கு மாநிலம் முழுவதும் பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள்.\nHBD Kamarajar: காமராஜர் பிறந்தநாள் விழா பட்டிமன்றம்\nகாமராஜர் புகழ் பாடும் பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் ஒலிபரப்பாகின. சமூக வலைதளங்களிலும் காமராஜர் பற்றிய செய்திகளே முழுமையாக ஆக்கிரமித்தன. ட்விட்டரில், #HBDKamarajar என்கிற ‘ஹேஷ்டேக்’ ட்ரென்ட் ஆனது.\nகாமராஜர் குறித்து சிலர் வெளியிட்ட பதிவுகளை காணலாம்\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் பட்டிமன்றம் ஏற்பாடு செய்யப்பட்டது. ‘பெருந்தலைவர் காமராஜரின் நீடித்த புகழுக்கு பெரிதும் காரணம் அரசியல் திறனா ஆட்சி திறனா’ என்கிற தலைப்பில் சுகி.சிவம் அவர்களை நடுவராக கொண்ட பட்டிமன்றத்தை திருநாவுக்கரசர் தொடங்கி வைத்தார்.\nகாமராஜர��ன் எளிய வாழ்வும் விசாலமான பார்வையும்\nமத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட பதிவில், ‘பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளில் தமிழகத்தில் முன்னெடுத்த வளர்ச்சித் திட்டங்கள் மீண்டும் தமிழகத்தில் செயல்படுத்திட, அவரது பாதையில் உன்னத ,நேர்மையான ஆட்சியை வழங்கி வரும் பிரதமர் நரேந்திர மோடி கரத்தை வலுப்படுத்துவோம்.’ என கூறியிருக்கிறார்.\nஉதவியாளர்: 2 லட்சம் ரூபாய் இருந்தால் நீங்கள் செய்த சாதனைகளை படமாக்கி வரும் தேர்தலில் வெற்றி பெற்று விடலாம்\nபெருந்தலைவர் காமராஜர்:அடேங்கப்பா, அதுல நான் நாலு பள்ளி கூடம் கட்டிருவேனே. pic.twitter.com/A2drpr4JkY\nகாமராஜர் போன்ற தலைசிறந்த அரசியல்வாதி உருவாக வேண்டும் என்பது என்னுடைய ஆசை என ரஜினிகாந்த் கருத்து தெரிவித்தார்.\nதீரர் சத்தியமூர்த்தி: பதவியை உதறியதில் காமராஜரின் முன்னோடி\nகல்விக் கண் திறந்த காமராஜர் நினைவு தினம் இன்று… அரசியல் தலைவர்கள் அஞ்சலி\nகாமராஜரின் எளிய வாழ்வும் விசாலமான பார்வையும்\nஆர்.கே.நகர் இடைத் தேர்தல் : விஷால் வேட்புமனுத் தாக்கல் ‘லைவ்’ காட்சிகள்\nஅமைச்சர் ஆவதற்கான தகுதி என்ன\nகாமராஜர் விழாவைவிட திருநாவுக்கரசர் விழா முக்கியமா\nவாட்ஸ் ஆப் வதந்தி ஓயவில்லை: குழந்தை கடத்தல் பீதியில் கூகுள் பொறியாளர் கொலை\nவியாசர்பாடியில் பெரிய திரையில் கால்பந்து உலகக் கோப்பை இறுதிப் போட்டி நேரலை\n”துருவ்வின் எதிர்கால நலன் கருதி…” – வர்மா படத்திலிருந்து விலகிய பாலா விளக்கம்\nபடைப்பு சுதந்திரத்தை கருதி, வர்மா படத்தில் இருந்து விலகிக் கொள்வது என்பது நான் மட்டுமே எடுத்தே முடிவு. கடந்த ஜனவரி 22-ம் தேதியே இதற்காக தயாரிப்பாளருடன் ஒப்பந்தம் போட்டுவிட்டேன்.\nபாலா இயக்கிய ‘வர்மா’ படம் டிராப் மீண்டும் ரீ ஷூட் அதிர்ச்சி அளித்த தயாரிப்பு நிறுவனம்\nமீண்டும் இதே நாயகனை வைத்து, வேறு இயக்குனர், வேறு தொழில்நுட்ப குழு கொண்டு அர்ஜுன் ரெட்டி படம் ரீமேக் செய்யப்படும்\n‘இவரு எப்படியா தோத்தாரு; நம்பவே முடில’ தமிழகத்தில் தோல்வியைத் தழுவிய நட்சத்திர வேட்பாளர்கள்\n‘விராட் கோலி எங்களுக்காக உலகக் கோப்பையில் ஆட வேண்டும்’ – வங்கதேச கேப்டன் மோர்டசா\nதிமுக மக்களவை குழுத் தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு துணை குழுத் தலைவரானார் கனிமொழி\nராகுல் காந்தியின் கோரிக்கை நிராகரிப்பு கட்சியை மற��� சீரமைக்க அழைப்பு\nRain in Tamil Nadu: தமிழகத்தில் கனமழை காத்திருக்கு அடுத்த நான்கு நாட்களுக்கான வெயில், மழை நிலவரம்\nமோடி அமைச்சரவையில் அமித் ஷா இடம் பெற்றால், அடுத்த பாஜக தலைவர்\nNeeya 2 Movie In TamilRockers: நீயா 2 முழுப் படத்தையும் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\nநாயிடம் மன்னிப்பு கேட்கும் சக நாய் : மனதை உருக்கும் வீடியோ\n‘சிட்டி உனக்கு; வில்லேஜ் எனக்கு’ – டிடிவி தினகரன், கமல்ஹாசன் அறுவடை செய்த வாக்குகள், ஒரு பார்வை\n‘விராட் கோலி எங்களுக்காக உலகக் கோப்பையில் ஆட வேண்டும்’ – வங்கதேச கேப்டன் மோர்டசா\nதிமுக மக்களவை குழுத் தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு துணை குழுத் தலைவரானார் கனிமொழி\nராகுல் காந்தியின் கோரிக்கை நிராகரிப்பு கட்சியை மறு சீரமைக்க அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%83%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81&id=2490", "date_download": "2019-05-26T01:57:16Z", "digest": "sha1:FHRXPQT7CLSDKQTFGALD7ZUMHO2COZTV", "length": 5278, "nlines": 55, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nஃபேஸ்புக் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு\nஃபேஸ்புக் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு\nஃபேஸ்புக் மெசன்ஜர் செயலியை பயன்படுத்தும் மூன்று பேர் தங்களது அழைப்பு மற்றும் குறுந்தகவல் போன்ற தனிப்பட்ட தகவல்கள் சேகரிக்கப்பட்ட விவகாரம் குறித்து அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.\nகலிஃபோர்னியா நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருக்கும் வழக்கில் ஃபேஸ்புக் மீது உரிய நடவடிக்கை மற்றும் இழப்பீடு வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ஃபேஸ்புக் சார்பில் எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.\nஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் ஃபேஸ்புக் சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் அழைப்பு மற்றும் குறுந்தகவல் விவரங்களை சேகரிப்பதாக ஃபேஸ்புக் பகிரங்கமாக அறிவித்தது.\nஎனினும் வாடிக்கையாளர்கள் தகவல்கள் அனைத்தும் அவர்களின் சேவையை மேம்படுத்தவே சேகரிக்கப்படுகிறது என்றும் இவை அனைத்தும் பாதுகாப்பாக வைக்கப்படுகின்றன, இவை எவ்வித மூன்றாம் தரப்பு நிறுவனங்களுக்கும் வழங்கப்படவில்லை என ஃபேஸ்புக் கூறியது.\nமுன்னதாக ஃபேஸ்புக் சேவையை பயன்படுத்தும் சுமார் ஐ���்து கோடி பேரின் தகவல்கள் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா எனும் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட குற்றச்சாட்டு பூதாகரமாய் வெடித்தது. இதுதொடர்பாக பிரிட்டன் மற்றும் அமெரிக்க பாராளுமன்ற குழு சார்பில் விசாரணை மற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.\nஒரு கோடி பேரின் வேலைவாய்ப்பை பறிக்கவுள்�...\nஉடல் எடை அதிகரிப்பதற்கு காரணமான ‘கலோரி’...\nபிளிப்கார்ட் சிறப்பு விற்பனை: சலுகை விலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-19/", "date_download": "2019-05-26T01:11:54Z", "digest": "sha1:T3OPIZNEA7YFCNZRCSYSNVEYC5FFWMW3", "length": 5930, "nlines": 105, "source_domain": "uyirmmai.com", "title": "கார்த்தி-19 – Uyirmmai", "raw_content": "\n5ஆவது முறையாக ஒடிசாவில் முதல்வராகும் நவீன் பட்நாயக்\nமக்களவையின் திமுக குழுத் தலைவராக அமைச்சர் டி.ஆர் பாலு தேர்வு\nரெமொ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாக்யராஜ் கண்ணன், நடிகர் கார்த்தியை வைத்து தனது அடுத்த திரைப்படத்தை இயக்கவிருக்கிறார்.\nகார்த்தி, ராஷ்மிகா மந்தானா, யோகி பாபு, பொன்னம்பலம் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தின் பூஜை நேற்று(மார்ச் 13) நடைபெற்றது.\nமுழுக்க முழுக்க ஆக்‌ஷன், காதல், காமெடி கலாட்டவுடன் உருவாகவிருக்கும் இப்படம் சென்னை மற்றும் பல்வேறு இடங்களில் அதிக பொருட்செலவில் முழு படப்பிடிப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே கார்த்தி நடித்த ‘தேவ்’ திரைப்படம் மக்கள் மத்தியில் சரியான வரவேற்பை பெறாதநிலையில் இப்படம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது. இந்தப் படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு இணைந்து தயாரிக்கின்றனர்.\nகார்த்தி-19, ராஷ்மிகா மந்தானா, யோகி பாபு, பாக்யராஜ் கண்ணன்\nராங்கி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nகேம் ஆஃப் த்ரோன்ஸ் பற்றி தனுஷின் சோகமான பதிவு\nமுதன்முறையாக சிவகார்த்திகேயன் வில்லன் வேடத்தில்\nகளைகட்டும் கான்ஸ் திரைப்பட விழா\nஎன்.ஜி.கே. படத்துக்கு எமோஜி கொடுத்த ட்விட்டர்\nமக்களவையின் திமுக குழுத் தலைவராக அமைச்சர் டி.ஆர் பாலு தேர்வு\n5ஆவது முறையாக ஒடிசாவில் முதல்வராகும் நவீன் பட்நாயக்\n60 செயற்கை கோள்களை விண்ணுக்கு அனுப்பிய ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம்\nசொற்கள்- 2: கமல் என்கிற அரசியல்வாதி\nபிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2019-05-26T01:56:04Z", "digest": "sha1:3O2DWPSAYAI2PKEJXHLHPDNVSI66ZAJD", "length": 7423, "nlines": 107, "source_domain": "uyirmmai.com", "title": "விஜய் சேதுபதி படத்தை பார்த்து பிரம்மித்த பாலிவுட் இயக்குநர்! – Uyirmmai", "raw_content": "\n5ஆவது முறையாக ஒடிசாவில் முதல்வராகும் நவீன் பட்நாயக்\nமக்களவையின் திமுக குழுத் தலைவராக அமைச்சர் டி.ஆர் பாலு தேர்வு\nவிஜய் சேதுபதி படத்தை பார்த்து பிரம்மித்த பாலிவுட் இயக்குநர்\nவிஜய் சேதுபதி நடித்துள்ள ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படத்தைப் பார்த்த முன்னணி பாலிவுட் கலைஞர் அனுராக் காஷ்யப், இப்படத்தை பாராட்டி தீர்த்திருக்கிறார்.\n‘ஆரண்ய காண்டம்’ திரைப்படத்தின் மூலம் பெரும் அடையாளத்தை பெற்ற இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தை இயக்கியுள்ளார்.\nமல்ட்டி ஸ்டார் படமாக உருவாகியிருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, ஃபகத் பாசில், ரம்யா கிருஷ்ணன், மிஸ்கின், காயத்திரி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே பங்கேற்றுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தின் கதை உருவாக்கத்தில் மிஸ்கின், நலன் குமாரசாமி ஆகியோரும் பணிபுரிந்துள்ளார்.\nபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘சூப்பர் டீலக்ஸ்’ வருகின்ற மார்ச் 29-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்தைப் பார்த்த இயக்குநர், நடிகர் அனுராக் காஷ்யப் இதனை புகழ்ந்து ட்வீட் செய்திருக்கிறார்.\n“தியாகராஜன் குமாரராஜாவின் ‘சூப்பர் டீலக்ஸ்’ அட்டகாசமான திரைப்படம். தயக்கம், பயமற்ற இயக்குநர் குமாரராஜா இதில் பல்வேறு நுட்பங்களை பயன்படுத்தியிருக்கிறார். திரைப்படம் இன்னும் வெளியாகாததால் இதற்கு மேல் கூற எனக்கு சுதந்திரம் இல்லை” என அனுராக் காஷ்யப்பின் ட்வீட்டில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது\nவிஜய் சேதுபதி, தியாகராஜன் குமாரராஜா, அனுராக் காஷ்யப்\nராங்கி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nகேம் ஆஃப் த்ரோன்ஸ் பற்றி தனுஷின் சோகமான பதிவு\nமுதன்முறையாக சிவகார்த்திகேயன் வில்லன் வேடத்தி��்\nகளைகட்டும் கான்ஸ் திரைப்பட விழா\nஎன்.ஜி.கே. படத்துக்கு எமோஜி கொடுத்த ட்விட்டர்\nமக்களவையின் திமுக குழுத் தலைவராக அமைச்சர் டி.ஆர் பாலு தேர்வு\n5ஆவது முறையாக ஒடிசாவில் முதல்வராகும் நவீன் பட்நாயக்\n60 செயற்கை கோள்களை விண்ணுக்கு அனுப்பிய ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம்\nசொற்கள்- 2: கமல் என்கிற அரசியல்வாதி\nபிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/author/ranganathan/", "date_download": "2019-05-26T01:12:58Z", "digest": "sha1:WDX4M3ITBNIQSY4JTCDIVKSYEVKDU5WV", "length": 8162, "nlines": 123, "source_domain": "uyirmmai.com", "title": "ரா.ரங்கநாதன் – Uyirmmai", "raw_content": "\n5ஆவது முறையாக ஒடிசாவில் முதல்வராகும் நவீன் பட்நாயக்\nமக்களவையின் திமுக குழுத் தலைவராக அமைச்சர் டி.ஆர் பாலு தேர்வு\nலஞ்சம் கொடுக்காமல் அரசு அலுவலகங்களில் எந்த சான்றிதழையும் பெற முடியவில்லை உயர்நீதிமன்றம் வேதனை\nலஞ்சம் கொடுக்காமல் தாலுகா அலுவலகங்களில் எந்த சான்றிதழையும் பெற முடியவில்லை எனவும், தாலு...\nபெண்கள் மட்டுமே பயணிக்கும் முதல் விண்வெளி பயணம்\nமுதல்முறையாக பெண்கள் மட்டுமே பயணிக்கும் விண்வெளி பயணம் வரும் மார்ச் 29 ம் தேதி நடைபெறப்...\nMarch 9, 2019 - ரா.ரங்கநாதன் · செய்திகள் / பொது\nவிவசாயிகளின் தற்கொலை இரு மடங்காக உயர்வு: அதிர்ச்சி தகவல்\nமகாராஷ்ட்ராவில் கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை இர...\nMarch 8, 2019 - ரா.ரங்கநாதன் · சமூகம் / செய்திகள்\nஅயோத்தி வழக்கு நிரந்தர தீர்வு காண கலிஃபுல்லா தலைமயில் குழு: உச்சநீதிமன்றம்.\nஅயோத்தி வழக்கில் சுமூகமான முறையில் நிரந்தர தீர்வு காண ஓய்வு பெற்ற நீதிபதி இப்ராகிம் கலிஃபுல்லா தல...\nMarch 8, 2019 - ரா.ரங்கநாதன் · அரசியல் / செய்திகள்\nசுற்றுசூழலை பாதுகாக்கும் சானிடரி நாப்கி்ன்கள்: பிஹெச்டி மாணவி கண்டுபிடிப்பு\nபொதுவாக பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் சிரமங்களிலிருந்து விடுபடவே சானிடரி நாப்கின்கள் த...\nMarch 8, 2019 - ரா.ரங்கநாதன் · சமூகம்\nகுழந்தைகள் வளர்ச்சியை தடுக்கும் தூக்கமின்மை\nஉலகில் தூக்கம் தொடர்பாக நடத்தப்படும் ஆய்வுகள் எண்ணற்றவை, அந்த ஆய்வுகள் அனைத்தும் மனிதனுக்கு ஏற்பட...\nMarch 7, 2019 - ரா.ரங்கநாதன் · மற்றவை / சமூகம்\nஈரோடு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு அந்தஸ்து\nஒரு குறிப்பிட்ட பகுதியில் தனித்துவமாக தயாரிக்கப்படும் பொருளுக்���ோ அல்லது தனித்துவமாக விலையும் பொரு...\nMarch 7, 2019 - ரா.ரங்கநாதன் · சமூகம்\nதுப்பாக்கிச் சண்டையில் உயிரிழந்த மாவோயிஸ்ட் தலைவர் \nதமிழக-கேரள எல்லையில் நேற்று இரவு நடந்த துப்பாக்கிச் சண்டையில் மாவோயிஸ்ட் தலைவர் கொல்லப்பட்டதாக அத...\nMarch 7, 2019 - ரா.ரங்கநாதன் · அரசியல்\nமக்களவையின் திமுக குழுத் தலைவராக அமைச்சர் டி.ஆர் பாலு தேர்வு\n5ஆவது முறையாக ஒடிசாவில் முதல்வராகும் நவீன் பட்நாயக்\nபிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்\nபங்குச் சந்தை புள்ளிகள் இதுவரை இல்லாத அளவு 40,000\nவயநாடு: 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் ராகுல் காந்தி முன்னிலை\nமக்களவையின் திமுக குழுத் தலைவராக அமைச்சர் டி.ஆர் பாலு தேர்வு\n5ஆவது முறையாக ஒடிசாவில் முதல்வராகும் நவீன் பட்நாயக்\n60 செயற்கை கோள்களை விண்ணுக்கு அனுப்பிய ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம்\nசொற்கள்- 2: கமல் என்கிற அரசியல்வாதி\nபிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.goldenvimal.ml/2018/08/blog-post_24.html", "date_download": "2019-05-26T01:39:46Z", "digest": "sha1:MYP7KTTWNFKOX37MFDWS4437DWHVKAG6", "length": 23576, "nlines": 190, "source_domain": "www.goldenvimal.ml", "title": "Sri,,, கம்பன் | goldenvimal blog", "raw_content": "\n**என்றும் அன்புடன் விமல் ** 98651-38410 ** 82203-03410 ** திண்டுக்கல் ** Goldenvimal ** www.goldenvimal.ml ** குருசாமி பிள்ளை சந்து ** திண்டுக்கல் ** வி.பரமேஸ்வரி & விமல் **\n“கம்பன் வீட்டுத் கட்டுத்தறியும் கவிபாடும்” என்றொரு பழமொழியே உருவாகும் அளவிற்கு, கம்பரது புகழும், கவித்திறமையும் அனைவராலும் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. ‘கவிபேரரசர் கம்பர்’, ‘கவிச்சக்ரவர்த்தி கம்பர்’, ‘கல்வியில் பெரியவர் கம்பர்’ என்றெல்லாம் அவரது கவித்திறனைப் பறைசாற்றும் அளவிற்கு அவருக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டன.\nசமஸ்கிருதம் மற்றும் தமிழ் மொழியில் சொல்வன்மைக் கொண்டவராக இருந்த அவர், ஆழமான கவிதை அனுபவமும், கற்பனை ஆற்றலும், புலமைத் திறனும் பெற்று, அவரது சமகாலத்துப் புலவர்களான ஓட்டக்கூத்தர், சேக்கிழார் போன்றோரின் நன்மதிப்பையும் பெற்றிருந்தார். ‘கம்பராமாயணம்’, ‘சிலையெழுபது’, ‘சடகோபர் அந்தாதி’, ‘சரசுவதி அந்தாதி’, ‘திருக்கை வழக்கம்’, ‘ஏரெழுபது’ மற்றும் ‘மும்மணிக்கோவை’ போன்றவை அவர் படைத்த படைப்புகளாகும். இதில், ‘கம்பராமாயணம்’, தமிழ் இலக்கியத்தில் தலைச்சிறந்த காவியமாகக் கருதப்படுகிறது. மேலும், கம்பரின் தனித்துவமான சுவைக்க��னிய பாணியில் அதைப் படைத்ததால், அது உலகளாவிய அங்கீகாரம் பெற்றது எனலாம். ஒரு சிறந்த தமிழ் எழுத்தாளர், அறிஞர், கவிஞர், நாடக ஆசிரியர், என்று பன்முகம் கொண்டு விளங்கிய கம்பர் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் தமிழ் இலக்கியத்திற்கு அவர் ஆற்றிய சாதனைகள் பற்றியறிய மேலும் தொடர்ந்து படிக்கவும்.\nபிறப்பிடம்: திருவழுந்தூர், தஞ்சை மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா\nகம்பர் அவர்கள், கிபி 12 ஆம் நூற்றாண்டில், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம், தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருவழுந்தூர் என்னும் இடத்தில் ஆதித்தன் என்பவருக்கு மகனாக ஒச்சன் என்ற உட்பிரிவில் பிறந்தார். அவரது பெற்றோர்கள், கடவுள் நரசிம்மரின் தீவிர பக்தர்கள் என்பதால், அவருக்கு ‘கம்பர்’ என்று பெயர் சூட்டினர். ‘கம்பா’ என்றால் ‘தூண் என்று பொருள். ‘பக்தப் ப்ரகலாதனைக் காக்க, நரசிம்மர், தூணைப் பிளந்து கொண்டு வந்தார்’ என்ற பக்திக் கூற்றைக் கொண்டு, அவருக்கு அப்பெயர் சூட்டினர் அவரது பெற்றோர்.\nநாதஸ்வர வித்வான்களான ஒச்சன் பரம்பரையில் பிறந்திருந்தாலும், அவர் தமிழ்நாட்டில் உள்ள வெண்ணைநெல்லூர் என்னும் ஊரில் உள்ள ஒரு பணக்கார விவசாயி ஒருவரால் செல்வ, செழிப்போடு எடுத்து வளர்க்கப்பட்டார். இளம் வயதிலிருந்தே அவர், தொன்மையான மொழிகளான சமஸ்கிருதம் மற்றும் தமிழ் மொழியின் மீது பேரார்வம் உடையவராக இருந்ததால், அவரது நலம் விரும்பியான வள்ளல் சடையப்ப முதலியார் என்பவரின் உதவியுடன் அவ்விருமொழிகளை மிகுந்த ஆர்வத்துடன் கற்றுத் தேர்ந்தார். சிறு வயதிலிருந்தே அவருக்குக் கவிதைகள் எழுதும் ஆர்வம் இருந்தது. அம்மொழிகளின் அடிப்படையை பாரம்பரிய முறையில் நன்கு கற்ற அவர், பல கவிதைகளும், நூல்களும் எழுதத் தொடங்கினார். அதன் பின்னர், அவரது கவிப்புலமை எட்டுத்திக்கும் பரவத் தொடங்கியது.\nமாபெரும் கவிஞராக உருவெடுத்த கம்பரின் புகழை அறிந்த அப்போதைய சோழ மன்னர், அவருக்கு அழைப்பு விடுத்தார். அரண்மனைக்கு சென்ற அவர், மன்னரின் அன்பு கட்டளைக்கிணங்க அவரது படைப்புகளில் சில வரிகளை அவருக்குப் பாடிக் காட்டினார். அவரது கவித்திறனை நேரில் கண்டு வியந்த சோழ மன்னர், அவருக்கு, ‘கவிஞர்களின் பேரரசர்’ என்றும் அர்தமுடைய ‘கவி சக்கரவர்த்தி’ என்றும் பட்டம் சூட்டி, அவருக்கு சொந்தமான பெருவாரிய நிலத்தைப் பரி��ளித்து, அதற்கு ‘கம்பநாடு’ என்றும் பெயர் சூட்டினார்.\nகம்பரின் தாய்மொழி, தமிழ் என்றாலும், சமஸ்கிருதத்திலும் அவர் புலமைப் பெற்றே விளங்கினார். அதற்கு சான்று, அவர் எழுதிய ‘கம்பராமாயனம்’. முனிவர் வால்மீகி சமஸ்கிருதத்தில் படைத்த ராமாயணத்தை, அவர் தமிழில், அவருக்குரித்தான பாணியில் மீண்டும் எழுதினார். அவரது பாடல் வரிகளின் அழகு, அற்புதமான நயம், உவமானம் மற்றும் பல வகையான வியக்கத்தகு கவிதை நடைகள் அவரது பாரம்பரிய கவிதைகளில் இடம் பெற்றிருக்கும். தமிழ்மொழியின் பெருமையை, இடைக்கால காலகட்டங்களில் அற்புதமாக வெளிக்காட்டியதால், அவர் ‘கம்ப நாட்டாழ்வார்’ என்றும் அழைக்கப்பட்டார். அவர், கம்பராமாயணம் தவிர, ‘சிலையெழுபது’, ‘சடகோபர் அந்தாதி’, ‘சரசுவதி அந்தாதி’, ‘திருக்கை வழக்கம்’, ‘ஏரெழுபது’ மற்றும் ‘மும்மணிக்கோவை’ போன்ற அற்புதப் படைப்புகளைப் படைத்துள்ளார்.\nகம்பராமாயணம், தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு தனிப்பட்ட இடத்தைப் பிடித்து, தமிழ் இலக்கியத்தையே வானளவிற்கு உயர்த்தியது என்று சொன்னால் அது மிகையாகாது. கவிதை வடிவங்களில் ஆளுமைப் பெற்றவராக இருந்த அவர், வார்த்தைகளில் பலவிதமான அற்புதங்களை நிகழ்த்துபவர் என்பது அக்காவியத்தில் பல இடங்களில் தெளிவாகத் தெரியும். உருவகமும், உவமானமும் நிறைந்த கம்பராமாயணம், பின்னாளில் வரும் கவிஞர்களுக்கு ஒரு குறிப்புதவி நூலாக அமைந்தது. வால்மீகி எழுதிய ராமாயணத்தில் 24, 000 ஈரடிகள் இருக்கும், ஆனால், கம்பராமாயணத்தில் 11, ௦௦௦ சந்தங்கள் இருக்கும். தமிழர்களின் கலாச்சார உணர்திறனுக்கேற்ப அவர், வால்மீகியின் ராமாயணத்தில் பல இடங்களை மாற்றி அமைத்துள்ளார். அவற்றுள் சில:\nசீதையைக் கண்ட ஆஞ்சநேயர், அதை ராமனிடம் தெரிவிக்கும் போது, “கண்டனன் கற்பினுக் கணியை கண்களால் ….” என்ற அற்புத வார்த்தைகள் இன்றளவும் தமிழ் இலக்கியத்தில் மறக்கமுடியாத அடிகளாக இருந்து வருகிறது.\nஇராவணன், சீதையைக் கடத்திக் கொண்டு போகும் போது, “அவள் கற்பிற்கே இலக்கணமாக இருந்தாள் என்பதற்காக, அவள் இருந்த குடிசையோடு சிறிதளவு நிலத்துடன் பெயர்த்தெடுத்து அவளைக் கடத்திக்கொண்டு போனான்” என்றும் அற்புதமாக விளக்கியிருப்பார்.\nபோரில், ராமன் தொடுத்த ஒரு அம்பு, அவனது உடல் முழுவதும் துளைகளை ஏற்படுத்தியது. இதைக் கம்பர், “ராவணன் ச��தை மீது கொண்ட அழிவுநோக்கிய காதல், அவனது உடலில் எங்குள்ளது என்பதை அறியும் சல்லடையாக இருந்தது அந்த அம்பு” என்று யாராலும் யூகிக்க முடியாத அளவிற்கு அற்புதமாக விளக்கியிருப்பார்.\nகவிச்சக்ரவர்த்தி கம்பர், கிபி 1250 ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார்.\nஇதுவரை வந்த தமிழறிஞர்கள் பட்டியலில், கம்பர் யாரும் எட்ட முடியாத இலக்கில் உள்ளார் என்று தான் சொல்லவேண்டும். ஆனால், இன்றளவும் தமிழ் அறிஞர்கள் மத்தியில், கம்பனின் கவிதைத் தொகுப்புகள் இணையற்றதாகவே உள்ளது என்று சிறப்பாகவும், பெருமிதத்தோடும் சொல்லலாம்\nமேலும் தகவல்களுக்கு 👇 Please click 👇 http://vimaljewelswork.business.site https://sites.google.com/site/nsvimalgolden/www-goldenvimal-com Writing by Goldenvimal ♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்\nஎன்றென்றும் அன்புடன் goldenvimal blog\nதிண்டுக்கலில் ரயில் வந்து செல்லும் நேரம்\nவீடு கட்டும் பாேது கவனிக்க வேண்டியவை\nGoldenvimal இவன் விமல் 1. பத்திரப்படுத்தி வச்சுக்கங்க.. 2. வீடு கட்டும்போது தண்ணீர், அஸ்திவாரம், சிமெண்ட், செங்கல், ஃப்ளோர், பெயிண்ட்...\nவெள்ளி நகை வாங்க போறிங்களா\nGoldenvimal இவன் விமல் வெள்ளி நகை வாங்க போறிங்களா நம் கலாசாரத்தில் தங்கத்துக்கு அடுத்து, அதிகம் பயன்ப டுத்தப் படுவது வெள்ளிதான். ...\nஆசாரி குல தெய்வம் விஸ்வகர்மா\nஆசாரி குல தெய்வம் விஸ்வகர்மா வெட்டுவார்துறை நாடு ஸ்ரீ கரியம்மால் துணை ...\nநெருப்பு ஓடு வடிவில் காமாட்சி அம்மன் \nநெருப்பு ஓடு வடிவில் காமாட்சி அம்மன் பெருந்தச்சன் இனத்தை சேர்ந்த எனதருமை பொற்கொல்லர்களே.. ஆம்.கம்மாளர்களே ..நாமே உலகின...\nஏன் அரைஞான் கயிறு கட்ட வேண்டும் என தெரியுமா\nஏன் ஆண்கள் கட்டாயம் அரைஞாண் கயிறு கட்ட வேண்டும் என தெரியுமா அரைஞாண் கயிறு என்றாலே இன்று பலரது முகம் சுழித்துக் கொள்ளும். மேலும், ...\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்:\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்: ♥,,,இவன் விமல்,,,♥ பெரியார் https://t.co/q2VexzfDTP கார்ல் மார்க்ஸ் https://t.co/BbQwjgJ...\nகணவன் மனைவி( காதல் வரம் )\nகணவன் மனைவி( காதல் வரம் ) கணவன் ******ஹே என்ன ஓவரா பண்ற மனைவி*******ஆமா ஓவரா பண்ற மாதுரி தான் தெரியும் ... கணவன் ********ஆத்தாடி ...\n#மனைவியின்_கை (இவன் விமல்) ♥திருமணமாகி 35வருடங்கள் அவருக்கு 61வயது. கடந்த மாதம் ஓய்வபெற்று வீட்டில் மனைவியோடு சாகவாசமாக இருக்கி...\nபிறரிடம் எதுவும் கேட்காதவன் பெரும் பணக்காரன் \nகோவிலுக்கு வெளியே இருக்கும் ஏழையும் சரி, கோவிலுக்கு உள்ளே இருக்கும் பணக...\nதங்கவிலை திண்டுக்கல் Gold rate in Dindigul\nதிண்டுக்கல் ரயில்கள் வந்துசெல்லும் நேரம் 2019\nN.S.விமல் நகைத்தொழிலகம் இங்கு சிறந்த முறையில் தங்க நகைகள்செய்து தரப்படும் goldenvimal23@gmail.com . Powered by Blogger.\nContact Form & உங்கள் கருத்துக்கள் பதிவிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/politics/61111-lowest-polling-percentage-registered-in-chennai-central-constituency.html?utm_source=site&utm_medium=editor_choice&utm_campaign=editor_choice", "date_download": "2019-05-26T02:36:39Z", "digest": "sha1:WJU2LG2CKU32U3GLM37OG4AEGFHG5X6N", "length": 10279, "nlines": 134, "source_domain": "www.newstm.in", "title": "வாக்குப்பதிவில் கோட்டை விட்ட தலைநகரம்! | Lowest polling percentage registered in chennai central constituency", "raw_content": "\nஉலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: நியூசி.,க்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி\nவிரைவில் புதிய அமைச்சர்கள் பட்டியல்: பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு\nஆட்சி அமைக்க நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு\nமாேடியின் வெற்றி என்னையும் ஆட துாண்டுகிறது: ஆனந்த் மகேந்திரா டுவிட்\nவார்த்தை மிக முக்கியம்: எம்.பி.,க்களுக்கு பிரதமர் நரேந்திர மாேடி அறிவுரை\nவாக்குப்பதிவில் கோட்டை விட்ட தலைநகரம்\nதமிழகத்தில் இன்று நடைபெற்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவில், மாநிலத்திலேயே மிகக் குறைந்த வாக்கு சதவீதம், மத்திய சென்னை தொகுதியில் பதிவாகியுள்ளது.\nதமிழகத்தில், 38 மக்களவை தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு நடைபெற்றது. மதுரை தவிர மற்ற தொகுதிகளில், மாலை, 6:00 மணிக்கு வாக்குப் பதிவு நிறைவடைந்தது.\nஇன்னும் சில தொகுதிகளில், தாமதமாக வாக்குப் பதிவு துவங்கிய பூத்கள் மற்றும் வாக்குப் பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்ட பூத்களில் மட்டும், ஒரு மணி நேரம் கூடுதலாக வாக்குப் பதிவு நடைபெற்றது.\nஇந்நிலையில், நேற்று மாலை, 6:00 மணி நிலவரப்படி, மாநிலத்தில் மாெத்தம், 69.55 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தமிழக தேர்தல் கமிஷனர் சத்யப்பிரதா சாஹூ தெரிவித்தார். இந்நிலையில், மாநிலத்திலேயே மிகவும் குறைந்த பட்சமாக மத்திய சென்னையில், வெறும், 57 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன.\nவட சென்னையில், 61.46 சதவீதம், தென் சென்னையில், 58.14 சதவீதம் மற்றும் மத்திய சென்னையில், 57.05 சதவீத வாக��குகள் பதிவாகியுள்ளன. திருவள்ளூரில், 70.36 சதவீதமும், ஸ்ரீபெரும்புதுாரில், 63.9 சதவீதமும், காஞ்சிபுரத்தில் 67.2 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.\nஅதிகபட்சமாக நாமக்கல்லில், 78 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதமிழகத்தில் 69 சதவீதம் வாக்குப்பதிவு\nதமிழகத்தில் மக்களவை தொகுதி வாரியாக வாக்குப்பதிவு சதவீதம்: மாலை 5:00 மணி நிலவரம்\nதேர்தலை புறக்கணித்த ஒட்டுமொத்த கிராம மக்கள் \n1. குடும்ப பிரச்சனையை போஸ்டர் அடித்து ஒட்டிய நபர்\n2. நாமக்கல்: ஆலையில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு\n3. சூரத் தீவிபத்து... பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் \n4. தாய் கண் முன்னே யானை தாக்கி சிறுமி உயிரிழப்பு\n5. பத்ரிநாத் கோவிலுக்கு ரூ.2 கோடி கொடுத்த அம்பானி\n6. உலக கோப்பை பயிற்சி ஆட்டம் : இந்தியா 179 ரன்களுக்கு ஆல் அவுட்\n7. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகாங்கிரஸ் தலைவராகிறார் கேப்டன் அமரீந்தர் சிங்\nமக்களவையை கலைத்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nஊடகங்களை தோல்வி அடைய செய்த தேர்தல் முடிவுகள்...\nமக்கள் எவ்வழியோ மன்னனும் அவ்வழியே....\n1. குடும்ப பிரச்சனையை போஸ்டர் அடித்து ஒட்டிய நபர்\n2. நாமக்கல்: ஆலையில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு\n3. சூரத் தீவிபத்து... பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் \n4. தாய் கண் முன்னே யானை தாக்கி சிறுமி உயிரிழப்பு\n5. பத்ரிநாத் கோவிலுக்கு ரூ.2 கோடி கொடுத்த அம்பானி\n6. உலக கோப்பை பயிற்சி ஆட்டம் : இந்தியா 179 ரன்களுக்கு ஆல் அவுட்\n7. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\nஉலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: நியூசி.,க்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி\nமாேடியின் வெற்றி என்னையும் ஆட துாண்டுகிறது: ஆனந்த் மகேந்திரா டுவிட்\nஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\nஎன்னை நானே வெல்ல வேண்டும்: பிரதமர் நரேந்திர மாேடி பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new.ethiri.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-05-26T01:10:15Z", "digest": "sha1:G2DYISEYSZRYUP52L3SVUITQLYIKPFTX", "length": 15785, "nlines": 147, "source_domain": "new.ethiri.com", "title": "பெண்ணிடம் திருடிய பணத்தை திருப்பிக் கொடுத்த திருடன் | ethiri .com ...................................................................................", "raw_content": "\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க\nபெண்ணிடம் திருடிய பணத்தை திருப்பிக் கொடுத்த திருடன்\nபெண்ணிடம் திருடிய பணத்தை திருப்பிக் கொடுத்த திருடன்\nதிருடன் என்றாலே உலகின் அனைத்து நாடுகளிலும் மக்கள் அஞ்சத்தான் செய்கிறார்கள். பணம், நகைகள், வாகனங்கள் போன்றவற்றை திருடுவதற்காக கத்தியினை காட்டி மிரட்டி, துன்புறுத்தி இரக்கமின்றி திருடிச் செல்வது வழக்கம்.\nஇந்நிலையில் சீனாவில் ஒரு திருடனின் செயல் அனைத்து தரப்பு மக்களாலும் இணையத்தளத்தில் பாராட்டப்பட்டு வருகின்றது. சீனாவின் ஹூயிங் நகரில் உள்ள ஏடிஎம்மில் இருந்து பெண் ஒருவர் பணம் எடுப்பதற்காக கார்டைப் போட்டு பின் எண்ணை அழுத்தியுள்ளார். அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக பணம் எடுக்க வந்ததை போல ஒருவன் பின்னே வந்து நின்றான். திடீரென கத்தியைக் காட்டி மிரட்டவே அந்த பெண் பயந்து கத்தியுள்ளார்.\nபின்னர் இயந்திரத்தில் இருந்து வந்த பணத்தை எடுத்து அந்த திருடனிடம் கொடுத்துள்ளார். பணத்தை வாங்கிய திருடன், ஏடிஎம் இயந்திரத்தில் அப்பெண்ணின் பேலன்ஸை பார்த்துள்ளான். அதில் ஜீரோ பேலன்ஸ் காட்டவே, அந்த பணத்தை திருப்பிக் கொடுத்துவிட்டு அப்பெண்ணை பார்த்து சிரித்து விட்டுச் சென்றான். இந்த காட்சி ஏடிஎம் மையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.\nஇந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. பல்வேறு மக்களும் அவரது செயலை பாராட்டியபோதும், அந்த திருடனை போலீசார் கைது செய்துள்ளனர்.\nபெண்ணிடம் திருடிய பணத்தை திருப்பிக் கொடுத்த திருடன்\nஇதனையடுத்து இந்த வீடியோவிற்கு மீம்ஸ்களும், திருடனின் இந்த செயலுக்கு பாராட்டுகளும், கமெண்டுகளும் குவிந்து வருகின்றன. இதில் குறிப்பாக ஒருவர் தனது பதிவில், “என் வங்கிக் கணக்கைப் பார்த்தால் திருடன் அவனுடைய சொந்த பணத்தை மட்டுமல்லாமல், கத்தி மற்றும் அணிந்திருந்த சட்டையையும் கொடுத்து சென்றுவிடுவான்” என வேடிக்கையாக கமெண்ட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.\n← விமான விபத்து எதிரொலி – போயிங் மேக்ஸ் 737 விமான விநியோகம் நிறுத்தம்\nசெவ்வாய் கிரகத்துக்கு முதலில் பெண் பயணம்- நாசா விஞ்ஞானிகள் முடிவு →\nமுக்கிய செய்திகள் Breking News\nஅமெரிக்கா முதுகு ஈரானில் முறியலாம் - இது தான் அந்த ரகம் - வீடியோ\nCIA உளவாளிக்கு ஈரானிய உளவாளிvideo\nஇலங்கை செய்திகள் Srilanka News\nஅரிசி கொள்ளையில் சிக்கிய அமைச்சர் ரிச்சாட்டிடம் - 6 மணி நேரம் விசாரணை\nதமிழர் பகுதிக்குள் மட்டும் குண்டு வெடிப்பது ஏன் ..\nகிணற்றில் இருந்து இரு சகோதரிகள் - சடலமாக மீட்பு\nஇலங்கையில் பெரும் இராணுவ தளத்தை அமைக்கும் முயற்சியில் அமெரிக்கா தீவிரம்\nதிருகோணமலையில் பயங்கரம் - தீ வைத்து எரிக்கப்பட்ட படகுகள்\nபற்றி எரிந்த தனியார் பேரூந்து - பயணிகள் தப்பினர்\nகாலி கடலில் 41 அகதிகள் சிங்கள கடற்படையால் கைது\nநான்கு பொலிஸ் அதிகாரிகள் திடீர் இடமாற்றம்\nமேலும் 20 செய்திகள் படிக்க இதில் அழுத்துங்க Read more\nஇந்திய செய்திகள் India News\nமுதல்-மந்திரியாக தொடர விருப்பம் இல்லை - மம்தா பானர்ஜி\nகாஷ்மீரில் துப்பாக்கியால் சுட்டு ராணுவ வீரர் தற்கொலை\nமு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை\nஉலக செய்திகள் World News\nசிறைக்குள் பயங்கர மோதல் - 29 பேர் கொலை\nபிரிட்டனில் மில்லியனை அள்ளி சென்ற நபர்\nமோடியுடன் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறேன் -கனடா பிரதமர்\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க-help call me-00447536707793\nவினோத விடுப்பு Funny News\n23 வயது இளம்பெணுக்கு 63 வயது மில்லியனரின் மீது காதல்\nபாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் சாதித்தது என்ன\nஉலகிலேயே விலை உயர்ந்த மருந்து இதுதான் -கோடிகளில் விற்பனை விலை\nமிரள வைக்கும் ரஷிய கடல் படை - வீடியோ\nஒற்றை விமானியுடன் பறக்கும் Boeing விமானத்தில் தைரியமாக பயணிக்க ‘தில்’ இருக்கா\nஇலங்கை அணியை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதென்ஆப்பிரிக்கா\nஅதிக சம்பளம் கேட்டதாக வெளியான தகவல் - ஜி.வி.பிரகாஷ் விளக்கம்\nசூர்யா சொன்ன பிறகு தான் ஆறுதலாக இருந்தது - சாய் பல்லவி\nபோதையில கூவும் லியோனி -=கழுவி ஊற்றும் நெட்டிசன்கள் - வீடியோ\nநடிகரிடம் சிபாரிசு கேட்கும் நடிகை\nஹீரோக்களுடன் நடிக்க தயங்கும் கீர்த்தி சுரேஷ்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜாங்கிரி மதுமிதா\nநயன்தாராவின் அடுத்த படம் ரிலீசாகும் தேதி அறிவிப்பு\nநடிகைக்கு தடை போடும் காதலர்\nசினிமாவை விட்டு விலகும் உச்ச நட்சத்திரம்\nநடிகை மீது கோபத்தில் இருக்கும் நடிகை\nநடிகர் கட்டுப்பாட்டில் இருக்க���ம் நடிகை\nகுற்ற செய்திகள் Crime NEWS\nமயக்க மருந்து கலந்துக் கொடுத்து வெளிநாட்டு பெண் கற்பழிப்பு\nமனைவியை அடித்து கொன்ற கணவன் - கண்ணீரில் உறவுகள்\nதாயை அடித்து கொடுமை படுத்திய மகள் - வீடியோ\nதிருமணம் ஆன ஒரு மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை\nயாழில் வாலிபன் அடித்து கொலை - அதிர்ச்சியில் மக்கள்\nமுள்ளி வாய்க்கால் அழுகிறது …\nதீ கொண்டு எழுவாய் …\nகாற்றை காதல் செய்யும் பெண் …\nஓடி வா காதலே …\nபிடித்த வாழ்வில் யாரு இன்று ..\nதென் சீன கடலில் அமெரிக்க கப்பல்\nஅமெரிக்கா ஆசியாவில் கால் பதிக்க இலங்கையுடன் ஒப்பந்தம் video\nஅமெரிக்க தூதரகம் அருகே ராக்கெட் தாக்குதல்\nமலாபார் பாராட்டோ செய்வது எப்படி - வீடியோ\nசீமான் முழக்கம் Seeman speach\nசீமான் இதுவரை பேசாத பேச்சு\nதிருப்பூரை அதிரச் செய்த சீமான்\nகாத்தான்குடிசம்பவம் - கருணா செய்த துரோகம் : சத்தியம் சொல்லும் சீமான்\nமே 18 இனப்படுகொலை நாள் - 10ஆம் ஆண்டு நினைவேந்தல் - சீமான்\nமக்களை கொன்ற முஸ்லீம் ஏன் -சீமான் கேள்வி வீடியோ\nசுகப்பிரசவத்தில் கவனமா இருங்க, இல்லாட்டி கர்ப்பப்பை இறங்கிடும்\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் பயம்\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் கர்ப்பம் தரிக்கலாமா\nகர்ப்பம் தரிக்காது இருக்க புதிய வழிமுறைகள்\nகர்ப்பம் அடைந்தவுடன் உடலில் ஏற்படும் மாற்றங்கள்\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க Copy Paste blocker plugin by jaspreetchahal.org", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollyinfos.com/featured/ispade-rajavum-idhaya-raniyum/", "date_download": "2019-05-26T02:12:17Z", "digest": "sha1:OXGJJ4BVTYOFNY53AJMHN43WCTATMGLG", "length": 11289, "nlines": 134, "source_domain": "www.kollyinfos.com", "title": "துடிப்பான இளைஞனாக ஹரிஷ் கல்யாண் நடிக்கும் \"இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்” - Kollyinfos", "raw_content": "\n“கன்னி மாடம்” படத்தின் மூலம் இயக்குனராக மாறியுள்ள நடிகர் போஸ் வெங்கட்\nநடிகர் ஐசரி வேலனின் 33ம் நினவு அஞ்சலி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.\nவிஜய் டிவி சிவா இன்னும் மாறல \nசங்கத்துக்கு விரைவில் தேர்தல் : விஷால் அணி மீண்டும் போட்டி\nவிஜய் டிவி சிவா இன்னும் மாறல \nசங்கத்துக்கு விரைவில் தேர்தல் : விஷால் அணி மீண்டும் போட்டி\nஅமெரிக்காவில் படமாக்கப்பட்ட அருமையான திரில்லர் கதை – வெள்ளைப் பூக்கள்\nHome News துடிப்பான இளைஞனாக ஹரிஷ் கல்யாண் நடிக்கும் “இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்”\nத���டிப்பான இளைஞனாக ஹரிஷ் கல்யாண் நடிக்கும் “இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்”\nகாதல் கதைகளுக்கு, துடிப்பான இளம் கதாநாயகனை தேடிக்கொண்டிருக்கும் இளம் இயக்குநர்களுக்கு ஹரிஷ் கல்யாண் ஒரு பொக்கிஷமாக இருக்கிறார். “பியார் பிரேமா காதல்” படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, 15-ந் தேதி வெளிவர இருக்கும் “இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்” திரைப்படம் வர்த்தகரீதியாக மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\n“ இந்த படம் காதலை பற்றியும், புரிதலை பற்றிய படம் இன்றைய தலைமுறைக்கு மிகவும் பிடித்தமான கதையாக இருக்கும். இந்தப் படத்தில் இடம்பெறும் சில சம்பவங்கள் எல்லாருடைய வாழ்விலும், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் நடந்திருக்கும் அல்லது கேள்விபட்டாவது இருப்பார்கள். இந்த கதையின் நாயகியும், நாயகனும் உங்களில் ஒருவராக இருக்கலாம்.\nஇந்தப் படத்தின் வெற்றிக்கு இசை ஒரு பெரிய காரணமாக இருக்கும். ‘கண்ணம்மா’ பாடலுக்கு கிடைத்த மாபெரும் வரவேற்பு, எங்களை பெரிதும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ள்து. ஒளிப்பதிவாளர் கவின், இந்த படத்தில் வண்ணங்களை எண்ணத்தில் கலந்து ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி கதை சொன்ன தருணமே இந்த கதாபாத்திரம் எனக்கு மிகவும் சவாலான கதாபாத்திரம் என்று அறிந்தே தேர்வு செய்தேன். அதில் ஓர் அளவுக்கு வெற்றியும் பெற்று இருக்கிறேன் என நம்புகிறேன். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் எனக்கொரு நிரந்தரமான இடம் பெற்று தரும் என நம்புகிறேன். கதாநாயகி ஷில்பா மிகவும் உன்னதமான நடிகையாவார். அவருடன் இணைந்து பணிபுரிந்தது எனக்கு பெருமையே, இந்தப் படத்தின் தயாரிப்பாளர் திரு. பாலாஜி கப்பாவுக்கு என் மனமார்ந்த நன்றிகள். இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் பல வருடங்களுக்கு பேசப்படும். காதலுக்கு மரியாதை தரும் படம் என்றால் மிகையாகாது. இந்தப் படம் நிச்சயமாக யாரையும் புண்படுத்தாது.\nஇந்தப் படத்தில் பெண்கள் ஆண்களை சார்ந்து இல்லை என வலியுறுத்துகிறோம். இந்த உண்மையை நாங்கள் பிரச்சாரமாக சொல்லவில்லை ஆனால் ஆழமாக சொல்கின்றோம். என்னுடைய கதாபாத்திரமான கௌதம் எல்லா இளைஞர்களையும் கவரும். இந்தப் படத்தின் கதாநாயகன் கௌதம் லே, லடக் ஆகிய இடங்களுக்கு தன்னை இனம் கண்டு கொள்ள செல்கிறான். இந்த காட்சி ரசிகர்களை மிகமிக கவரும் என்பதில் சந்தேகம் இல்லை” என ஹரிஷ் கல்யாண் கூறுகிறார்.\n“கன்னி மாடம்” படத்தின் மூலம் இயக்குனராக மாறியுள்ள நடிகர் போஸ் வெங்கட்\nநடிகர் ஐசரி வேலனின் 33ம் நினவு அஞ்சலி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.\n“கன்னி மாடம்” படத்தின் மூலம் இயக்குனராக மாறியுள்ள நடிகர் போஸ் வெங்கட்\nஒரு இயக்குனர் அவரின் திரைக்கதை எழுதும் திறமை மற்றும் இயக்கும் திறமைகளால் மட்டும் \"கேப்டன் ஆஃப் தி ஷிப்\" என்று அழைக்கப்படுவதில்லை, அதையும் தாண்டி சிறப்பான திட்டமிடலையும் செய்பவராக இருப்பார். ஒரு திரைப்படம்...\n“கன்னி மாடம்” படத்தின் மூலம் இயக்குனராக மாறியுள்ள நடிகர் போஸ் வெங்கட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.manisenthil.com/?p=59", "date_download": "2019-05-26T01:27:51Z", "digest": "sha1:NDFGWD2D3627MTTV7C7PZHFY6KJX5HKJ", "length": 7843, "nlines": 131, "source_domain": "www.manisenthil.com", "title": "லசந்தா விக்கிரதுங்க. – சக மனிதனை நேசித்த இதழலாளன். – மணி செந்தில்", "raw_content": "\nபேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.\nலசந்தா விக்கிரதுங்க. – சக மனிதனை நேசித்த இதழலாளன்.\n“நம் இருவருக்கும் தெரியும், என் மரணத்துக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்று. ஆனால், துணிந்து அவர் பெயரைச் சொல்ல முடியாது உன்னால். என் வாழ்க்கையில் மட்டுமல்ல, உன்னைப் பொறுத்து இதுதான் உனக்கும். உன் காலத்தில்தான் என் மரணம் நடந்தது என்பதை எந்த நேரத்திலும் உன்னால் மறக்க முடியாது\n“என் மறைவு, சுதந்திரத்தை வீழ்த்தாது. இதற்காகப் போராடுபவர்கள் தொடர்ந்து பணியாற்ற ஊக்கமாக அமையும். நமது தாய்நாட்டின் மனித சுதந்திரத்துக்கு ஒரு தொடக்கமாக அமையும்.”\n– சிங்கள பத்திரிக்கையாளர் லசந்தா விக்கிரதுங்க.\nசுதந்திரமான உணர்வோடு ..காத்திரமான சிந்தனைகளோடு..உலகம் தழுவி மனித நேயத்தை நேசித்த மாபெரும் இதழியலாளர். லசந்தா விக்கிரமதுங்க..\nதன் கண்முன்னால் இனப்பேரினவாத அரசால் தமிழ் மக்கள் லட்சக்கணக்கில் கொல்லப்படும் போது மெளனமாக சகித்துக் கொண்டு..தொலைக்காட்சி பெட்டியிலும், சாராயக்கடையிலும் வீழ்ந்துக்கிடக்க அவர் ஒன்றும் தமிழ்நாட்டு தமிழனில்லை. எந்த சாமியார் எந்த நடிகையோடு புரண்டார்.. இன்றைய தின பலன் என்ன..யார் யாரோடு ஓடிப்போனார்..ரஜினி அரசியலுக்கு வருவரா..கருணாநிதி-ஜெ வின் இன்றைய சண்டை என்ன..தொப்புள் காட்டி நடிக்க மறுத்த நடிகை..தல யின் ச��ல்ல மகளுக்கு பிறந்தநாள்..இளைய தளபதியின் இளைய மகன் காலையில கக்கூஸ் போகல.. என்றெல்லாம் செய்திகள் வெளியிடும் தமிழக ஊடகவியலாளரும் இல்லை. சிங்களனாய் பிறந்தாலும் மனிதனாய் வாழ்ந்த லசந்தா விக்கிரமதுங்க மனசாட்சி கொண்ட பத்திரிக்கையாளனாய் (நம்ம ஆளுங்க போல..இல்ல ) வாழ்ந்தவர். ஒரு காலத்தில் தனது நண்பனாய் விளங்கிய சிங்கள பேரினவாத அதிபர் இராசபக்சேவை தனது எழுத்துக்கள் மூலம் பதற வைத்த லசந்தாவின் அறச்சீற்றம் சிங்கள பேரினவாதத்தை சுட்டெரித்தது. இதன் விளைவாக 2009 சனவரி 8 ஆம் நாள் அன்று சிங்கள பேரினவாத கைக்கூலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். தமிழ்த் தேசிய இனம் இன அழிப்பினை எதிர்த்து குரல் கொடுத்து போராடிய தனது தோழனை விழியோரம் துளிர்க்கும் கண்ணீர் துளிகளோடு நினைவு கூர்கிறது.. இன்று அவருடைய 4 ஆம் ஆண்டு நினைவு நாள்.\nநமக்கென வாழ்ந்த நம்மாழ்வார் –சில நினைவுகள்.-மணி செந்தில்\n1 thought on “லசந்தா விக்கிரதுங்க. – சக மனிதனை நேசித்த இதழலாளன்.”\nமறக்க முடியாத ஊடக மகான்.\nநாம் தமிழர் கட்சி- இளைஞர் பாசறை.\nமணி செந்தில் எழுதிய நூல்கள்\nநூல் அறிமுகம் : மார்லன் பிராண்டோ -அஜயன் பாலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://antrukandamugam.wordpress.com/2013/07/30/i-s-r-i-s-ramachandran/", "date_download": "2019-05-26T01:21:50Z", "digest": "sha1:2MBHQTK3KBXWLGZ7W7JZEIUQZN7B6GFO", "length": 16853, "nlines": 200, "source_domain": "antrukandamugam.wordpress.com", "title": "I.S.R (I.S.Ramachandran) | Antru Kanda Mugam", "raw_content": "\nI.S.R-என்ற ஐ.எஸ்.இராமச்சந்திரன். அருமையான நகைச்சுவை நடிகர். அலட்டல் இல்லாத இயல்பான நகைச்சுவையை வழங்கியவர்.இவர் கே.பாலசந்தரின் குருகுலத்திலிருந்து வந்தவர். எதிர் நீச்சல், பாலாபிஷேகம், சோப்பு சீப்பு கண்ணாடி, ராஜநாகம், தேன் கிண்ணம், சர்வர் சுந்தரம் மற்றும் பல நூற்றுக்கணக்கான படங்களில் தனது திறமையைக் காட்டியவர். கே.பாலாஜியின் திரைப்படங்களிலும் கே.பாலசந்தர் இயக்கிய பல படங்களிலும் நிரந்தர நடிகராக இருந்துள்ளார்.\nநத்தையில் முத்து, நீர்க்குமிழி, அந்தரங்கம், நம்ம வீட்டு தெய்வம், எடுப்பார்க்கை பிள்ளை, அவசரக்கல்யாணம், பொன்னகரம், மருமகள், கல்யாண ஊர்வலம், கல்தூண், கண்ணாமூச்சி, நீதி, தாயே உனக்காக, ஆரத்தி எடுங்கடி, தெய்வக்குழந்தைகள், அவர் எனக்கே சொந்தம், லாட்டரி டிக்கட், மனிதனும் தெய்வமாகலாம், முத்தான முத்தல்லவோ, தந்துவிட்டேன் என்னை , பிஞ்சு மனம், பகடை பனிரெண்டு, நான் மகான் அல்ல, நல்லதுக்குக் காலமில்லை, இதோ எந்தன் தெய்வம், ராஜ ராஜேஸ்வரி, பசி, பட்டம் பறக்கட்டும் போன்றவை இவர் நடித்த படங்களுள் சில.\nஹலோ பார்ட்னர் படத்தில் I.S.R சுருளிராஜன் மற்றும் சதனுடன்\nஹலோ பார்ட்னர் படத்தில் விஜயலலிதாவுடன்\nஎதிர் நீச்சல் படத்தில் நாகேசுடன் ஐ.எஸ்.ஆர்\n1975-இல் வெளிவந்த மனிதனும் தெய்வமாகலாம் படத்தில் ஐ.எஸ்.ஆர்\n’தெய்வக்குழந்தைகள்’ [1973] படத்தில் எஸ்.வி.ராம்தாஸ், ஸ்ரீகாந்துடன் ஐ.எஸ்.ஆர்\n‘அவர் எனக்கே சொந்தம்’ [1977] படத்தில் தேங்காய் சினிவாசன், வெண்ணிற ஆடை மூர்த்தியுடன் ஐ.எஸ்.ஆர்\n‘சர்வர் சுந்தரம்’ [1964] படத்தில் மனோரமா, எஸ்.வி.ரங்காராவ்,நாகேஷுடன் ஐ.எஸ்.ஆர்\nஸ்ரீதரின் ‘தந்துவிட்டேன் என்னை’ [1991] படத்தில் கல்யாண தரகராக ஐ.எஸ்.ஆர்.\nஸ்ரீதரின் ‘தந்துவிட்டேன் என்னை’ [1991] படத்தில் மனோரமாவுடன் ஐ.எஸ்.ஆர்.\nஸ்ரீதரின் ‘தந்துவிட்டேன் என்னை’ [1991] படத்தில் மனோரமா, பிரசன்னா, ரோகினியுடன் ஐ.எஸ்.ஆர்.\n’வேலும் மயிலும் துணை’ [1979] படத்தில் நீலு, விஜயச்சந்திரிகா, ஐ.எஸ்.ஆர்\n‘நீர்க்குமிழி’ படத்தில் நாகேஷுடன் ஐ.எஸ்.ஆர்\n‘நீர்க்குமிழி’ படத்தில் ஐ.எஸ்.ஆருடன் ஹரி கிருஷ்ணன்\n‘நீர்க்குமிழி’ படத்தில் நாகேஷ், ஐ.எஸ்.ஆருடன் ஹரி கிருஷ்ணன்\n‘பொன்னகரம்’ [1980] படத்தில் ரி.கே.எஸ்.நடராசன், ஐ.எஸ்.ஆர்,\n‘‘பொன்னகரம்’ [1980] படத்தில் ரி.கே.எஸ்.நடராசன், ஐ.எஸ்.ஆர், சச்சுவுடன் அய்யா தெரியாதய்யா ராமாராவ்\n‘மருமகள்’ [1986] படத்தில் ஐ.எஸ்.ஆரும் அவருடன் மனோரமாவும்\n”நான் மகான் அல்ல” [1984] படத்தில் ஐ.எஸ்.ஆர் தனித்தும் ராதாவுடனும்\n”அந்தரங்கம்” [1975] படத்தில் ஐ.எஸ்.ஆர்.\nலாட்டரி டிக்கட் [1982] படத்தில் ஐ.எஸ்.ஆர்.\nலாட்டரி டிக்கட் [1982] படத்தில் மோகனுடன் ஐ.எஸ்.ஆர்.\nலாட்டரி டிக்கட் [1982] படத்தில் சார்லியுடன் ஐ.எஸ்.ஆர்.\n”மாங்குடி மைனர்” [1978] படத்தில் ஐ.எஸ்.ஆர்\n”மாங்குடி மைனர்” [1978] படத்தில் ஐ.எஸ்.ஆருடன் விஜயகுமார்\n”மாங்குடி மைனர்” [1978] படத்தில் ஐ.எஸ்.ஆருடன் ஐசரி வேலன்\n’முத்தான முத்தல்லவோ’ [1976] படத்தில் ஐ.எஸ்.ஆர்.\n’முத்தான முத்தல்லவோ’ [1976] படத்தில் முத்துராமன், சுஜாதாவுடன் ஐ.எஸ்.ஆர்.\n’முத்தான முத்தல்லவோ’ [1976] படத்தில் ஜெய்கணேஷுடன் ஐ.எஸ்.ஆர்.\n’முத்தான முத்தல்லவோ’ [1976] படத்தில் தேங்காய் சீனிவாசன், ஜெய்கணேஷுடன் ஐ.எஸ்.ஆர்.\n“பகடை பனிரெண்டு” [1982] படத்தில் ஐ.எஸ்.ஆர்\n“பகடை பனிரெண்டு” [1982] படத்தில் கமலஹாசன��டன் ஐ.எஸ்.ஆர்\n”நல்லதுக்குக் காலமில்லை” [1977] படத்தில் சுருளிராஜனுடன் ஐ.எஸ்.ஆர்\n”தலைவன்” [1970] படத்தில் ஐ.எஸ்.ஆர்\n“எடுப்பார் கைப்பிள்ளை” [1975] படத்தில் ஐ.எஸ்.ஆர்\n“இமைகள்” [1983] படத்தில் சரிதாவுடன் ஐ.எஸ்.ஆர்\n“பிஞ்சு மனம்” [1972] படத்தில் ஜெய்சங்கருடன் ஐ.எஸ்.ஆர்\n“பிஞ்சு மனம்” [1972] படத்தில் ரி.கே.பகவதியுடன் ஐ.எஸ்.ஆர்\n“தனிக்காட்டு ராஜா” 1983 படத்தில் ஒய்.ஜி.மகேந்திரனுடன் ஐ.எஸ்.ஆர்\n“தனிக்காட்டு ராஜா” 1983 படத்தில் மனோகருடன் ஐ.எஸ்.ஆர்\n“தனிக்காட்டு ராஜா” 1983 படத்தில் ஸ்ரீதேவி, ஒய்.ஜி.மகேந்திரனுடன் ஐ.எஸ்.ஆர்\n“தனிக்காட்டு ராஜா” 1983 படத்தில் ரஜனிகாந்த், மனோகர், ஒய் .ஜி.மகேந்திரனுடன் ஐ.எஸ்.ஆர்\n“சொந்தம்” 1973 படத்தில் ஐ.எஸ்.ஆருடன் சந்திரன்பாபு\n“சொந்தம்” 1973 படத்தில் ஐ.எஸ்.ஆருடன் வி.கே.ராமசாமி\n“சொந்தம்” 1973 படத்தில் சிவகுமார், கே.ஆர்.விஜயா, பிரமீளாவுடன் ஐ.எஸ்.ஆர் 93\n‘நவக்கிரகம்’ 1970 படத்தில் நாகேஷுடன் ஐ.எஸ்.ஆர் 95\n‘பட்டம் பறக்கட்டும்’ 1981 படத்தில் ஐ.எஸ்.ஆர். 98\n“ராஜ ராஜேஸ்வரி” 1979 படத்தில் வி.கே.ராமசாமியுடன் ஐ.எஸ்.ஆர்.\n“ராஜ ராஜேஸ்வரி” 1979 படத்தில் சுருளிராஜன், வெண்ணிற ஆடை மூர்த்தி, வி.கே.ராமசாமியுடன் ஐ.எஸ்.ஆர். 102\n“இதோ எந்தன் தெய்வம்” 1972 படத்தில் நாகேஷ், வி.கே.ஆருடன் ஐ. எஸ்.ஆர். 103\n“பசி” 1979 படத்தில் சுருளிராஜனுடன் ஐ.எஸ்.ஆர். 105\nசார் இதில் 3 வது படத்தில் அய். எஸ் ஆர் உடன் உள்ள நடிகர் சதன் பற்றி தகவல் இருந்தால் தெரிவியுங்கள்…திரைப்படங்களில் பறவை விலங்குகளுக்கு டப்பிங் தந்தவர்…..சொல்லாதே யாரும் கேட்டால் என்ற பாடலில் சிவாஜி கணெசனுடன் நடித்திருப்பார். ………நன்றி\nகிருபாகரன்….. சதன் அவர்கள் பற்றிய தகவல்கள் இருக்கின்றன. ஏற்கெனவே தாங்கள் கேட்டுள்ள மாலினியைக் குறித்த தகவல்களைத் தேடிக்கொண்டிருக்கிறேன். இருக்கிறது; ஆனால் உடனே சிக்க மறுக்கிறது. மாலினியுடன் சதன் குறித்த தகவல்களையும் விரைவில் இணைக்கிறேன்.\nமேல் இருந்து நான்காவது படம்\nisr சுருளி சதன் இவர்களுடன் நான்கவதாக கண்ணாடி போட்டு கொண்டு நின்று கொண்டு இருப்பவர் பற்றி சொல்ல முடியுமா\nஎனக்கும் அவரது பெயரை உறுதி செய்யமுடியாமல் உள்ளது.உறுதியானபின் சொல்கிறேன்.\nநீண்ட நாளைக்குப்பின் இவ்வலைப்பூவிற்கு வருகை புரிந்துள்ளீர்கள் கிருபாகரன். மிக்க நன்றி. நீங்கள் குறிப்பிட்டுள்ளதைப்போல் அன்றைய நடிகர்கள் ஒவ்வ���ருவரும் திறமை படைத்தவர்கள். இன்றைய நகைச்சுவை நடிகர்கள் போலல்லாது எவரையும் குறிப்பிட்டு வசை பாடாது தத்தமது திறமையை நிரூபித்தவர்கள்.\nSelva Kumar ISR என்பவர் திரு isr அவர்களின் புதல்வர்.கீழ்காணும் முகவரியில் திரு isr அவர்கள் நடித்த பல்வேறு திரைப்படங்களின் காணொளிகளை தொகுத்து வழங்கி உள்ளார்.\nகணபதி கிருஷ்ணன் வெறும் படக்காட்சிகள் மட்டுமே காணப்படுகிறது. தந்தையின் புகழ் பரப்ப தனயன் யாதொரு ஆர்வமும் காட்டவில்லையென்பது வருத்தத்திற்குரியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bloggernanban.com/2010/10/favicon.html", "date_download": "2019-05-26T01:24:54Z", "digest": "sha1:IWWWKJNXC7FWT7WXKVTPNLYSPVHMNZRH", "length": 8724, "nlines": 177, "source_domain": "www.bloggernanban.com", "title": "ப்ளாக்கரில் Favicon-ஐ மாற்ற..", "raw_content": "\nFavourites Icon என்பதின் சுருக்கம் தான் Favicon. ஒவ்வொரு தளங்களின் மேலும், முகவரியின் இடது பக்கம் இருக்கும் படம் தான் ஃபேவிகான்(Favicon). ப்ளாக்கர் வலைப்பூவில் நமக்கு விருப்பமான படங்களை Favicon-ஆக மாற்றுவது எப்படி என்று பார்ப்போம்.\n1. முதலில் உங்களுடைய படங்களை Hosting sites எதிலாவது ஏற்றிவிடுங்கள்.\nஉங்கள் படம் .ico, .png, .gif, .jpeg போன்ற Format-ல் இருக்க வேண்டும். நீங்கள் .ico Format-ஐ பயன்படுத்தினால் ஒபேரா மினி போன்ற மொபைல் ப்ரவுஸரிலும் (Mobile Browsers) Favicon தெரியும். படத்தின் அளவு 16x16 அல்லது 32x32 ஆக இருக்க வேண்டும்.\nஎன்ற Code-ஐ தேடி அதற்கு முன்னால் பின்வரும் Code-ஐ paste செய்யவும்.\nமேலுள்ள Code-ல் http://www.example.com/myicon.png என்பதற்கு பதிலாக உங்கள் படத்தின் முகவரியை கொடுக்கவும்.\n3. பிறகு Save Template என்பதை க்ளிக் செய்யவும்..\nபிறகு உங்கள் தளத்தில் Favicon வந்துவிடும்.\nஅனைத்து உலவிகளிலும் Favicon வருமாறு Code மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.\nவிளக்கத்துடன் அருமையாக விளக்கி விட்டீர்கள் நன்றி நண்பா....வாழ்த்துக்கள்\nஉங்கள் கருத்துக்கு நன்றி நண்பா...\nஉபயோகமான விஷயம் நண்பரே நன்றிகள் பல, முடிந்தால் மறுமொழிகளை google serch engine ல் வர வைக்க எப்படி ப்ளாக்கில் நிறுவுவது என்று எமக்கு சொல்ல முடியுமா\nஉங்கள் வாழ்த்துக்கு நன்றி, நண்பா...\n//மறுமொழிகளை google serch engine ல் வர வைக்க எப்படி ப்ளாக்கில் நிறுவுவது//\nநாம் எதுவும் செய்ய வேண்டாம். நமது ப்ளாக் google serch engine ல் வந்துவிட்டாலே மறுமொழிகளும் வந்துவிடும். உதாரணத்திற்கு இங்கு க்ளிக் செய்யவும்.\nஉங்கள் வாழ்த்துக்கு நன்றி, நண்பா...\n//1. முதலில் உங்களுடைய படங்களை Hosting sites எதிலாவது ஏற்றிவிடுங்கள்.//---இது எப்படி என்று புரியவில்லை...\nநம்முடைய புகைப்படம், வீடியோ போன்ற கோப்புகளை(Files) பதிவேற்றம் (Upload) செய்து பகிர்ந்துக் கொள்ள(Share) அனுமதிக்கும் தளங்கள் Hosting Sites எனப்படும்.\nதங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நண்பா..\nதங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நண்பா..\nதங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நண்பா..\nவிவரமாக சொன்னதற்கு நன்றி... வாழ்த்துக்கள் அத்துடம் நமது படங்களை வேறு தளங்களில் பதிவேற்றாமல் தமது பிளாக்கரிலேயே பதிவேற்றி அதன் image location காப்பி எடுத்து http://www.example.com/myicon.png என்பதற்கு பதிலாக கொடுத்தாலும் தளத்தில் Favicon வந்துவிடுகிறது\nநண்பரே இதில் Expand widget templet க்லிக் செய்ய வேண்டுமா இல்லை வேண்டாமா என்பதை பற்றி சொல்லவில்லையே... M.ராஜேஸ்\nயூட்யூப் வீடியோவை டவுன்லோட் செய்ய\nஇந்தியாவில் டிக்டாக் ஆப்பிற்கு தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2260190", "date_download": "2019-05-26T02:29:00Z", "digest": "sha1:R6KRCI2HBJIZV5BHQI4HKCWP2QUE6NEA", "length": 16626, "nlines": 240, "source_domain": "www.dinamalar.com", "title": "தென்காசி அருகே பெண் வெட்டி படுகொலை| Dinamalar", "raw_content": "\nதேர்தல் முடிவு: ஜனாதிபதி நிம்மதி\nசிறையில் கலவரம்: 29 கைதிகள் பலி\nமலேசிய விமானத்தில் கோளாறு : அவசரமாக தரையிறக்கம்\nபதுக்கிய 2000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் புழக்கம் 1\nமினிலாரி மீது லாரிகள் மோதி 4 பேர் பலி\nமே 26: பெட்ரோல் ரூ.74.39; டீசல் ரூ.70.45\nகமல் கட்சிக்கு 3வது இடம் 7\nராஜ்யசபாவில் தே.ஜ கூட்டணிக்கு பெரும்பான்மை 5\nஇலங்கையில் பயங்கரவாதிகள் வங்கி கணக்கு முடக்கம்\nஒடிசாவில் சுடப்பட்ட காங்., வேட்பாளர் உயிரிழப்பு\nதென்காசி அருகே பெண் வெட்டி படுகொலை\nதிருநெல்வேலி:தென்காசி அருகே சொத்துதகராறில் பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கணவர் படுகாயமுற்றார்.\nதிருநெல்வேலி, தென்காசியை அடுத்துள்ள பாட்டப்பத்து கிராமத்தை சேர்ந்தவர் சிதம்பரம் 58. மனைவி கோமு 52. இவர்கள் தென்காசி மார்க்கெட்டில் காய்கறிகடை நடத்திவருகின்றனர்.இன்று இரவு வியாபாரத்தை முடித்துக்கொண்டு வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பிக்கொண்டிருந்தனர். ஆசாத்நகரில் இருந்து பாட்டப்பத்து செல்லும் சாலையில் சென்றபோது, வழிமறித்த ஒரு நபர், சிதம்பரத்தை சரமாரியாக அரிவாளால் வெட்டினார். தடுத்த அவரது மனைவி கோமுவிற்கும் பலத்த அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் ��ோமு சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் இறந்தார்.\nசிதம்பரம் நெல்லை மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அவர்களை அரிவாளால் வெட்டியது, சிதம்பரத்தின் உடன் பிறந்த தம்பி கணேசனின் மகன் கண்ணன் 23 என தெரியவந்தது. அவர்களுக்கு இடையே சொத்து தகராறு இருந்துள்ளது.அதில் ஏற்பட்ட பகையில் சம்பவம் நடந்துள்ளது. கண்ணன் தப்பிஓடிவிட்டான். குற்றாலம் போலீசார் விசாரிக்கின்றனர்.\nRelated Tags தென்காசி பெண் வெட்டி படுகொலை\nஅம்பாசமுத்திரம் அருகே 40 கிராம் தாலிசெயின் பறிப்பு\nகொலை மிரட்டல் விடுத்த இரண்டு பேருக்கு வலை\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர��� நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅம்பாசமுத்திரம் அருகே 40 கிராம் தாலிசெயின் பறிப்பு\nகொலை மிரட்டல் விடுத்த இரண்டு பேருக்கு வலை\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/125126", "date_download": "2019-05-26T01:44:08Z", "digest": "sha1:K7KSV3UQHVNB5Y6Y2GMICKTIGUMEKJJI", "length": 8405, "nlines": 90, "source_domain": "selliyal.com", "title": "நஜிப்பின் அத்துமீறல்களால் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டேன் – மகாதீர் விளக்கம்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Featured நாடு நஜிப்பின் அத்துமீறல்களால் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டேன் – மகாதீர் விளக்கம்\nநஜிப்பின் அத்துமீறல்களால் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டேன் – மகாதீர் விளக்கம்\nகோலாலம்பூர் – பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கில் அதிகார துஷ்பிரயோகங்கள் மற்றும் அத்துமீறல்களால் தான் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டதாக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட் தெரிவித்துள்ளார்.\nஅண்மையில் நஜிப்புக்கு எதிராக அவர் தொடுத்த வழக்கில், தாக்கல் செய்த 37 பக்க அறிக்கையில், தன் மீதான காவல்துறை விசாரணைகள் மற்றும் பெட்ரோனாஸ் ஆலோசகர் பதவி பறிப்பு உள்ளிட்டவைகளை நஜிப்பின் அத்துமீறல்களாகக் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும், நஜிப்புக்கு அளித்து வந்த ஆதரவில் இருந்து பின்வாங்குவதாக தான் பொதுவில் அறிவித்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ள மகாதீர், பிரதமரின் அதிகார துஷ்பிரயோகம் குறித்து பெர்சே 4 பேரணியிலேயே விமர்சித்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.\nஅதனைத் தொடர்ந்து, பெர்சே 4 பேரணியில் பேசிய கருத்துகளுக்காக கடந்த நவம்பர் 6-ம் தேதி, காவல்துறையால் தான் விசாரணை செய்யப்பட்டதாகவும் மகாதீர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\nஅதோடு, தனது வலைத்தளத்தில் (www.chedet.cc) 1எம்டிபி விவகாரத்தில் நஜிப் செய்த முறைகேடு, தலைமை வழக்கறிஞர் பதவியிலிருந்து அப்துல் கனி பட்டேலை நீக்கியது உள்ளிட்டவைகள் குறித்தும் எழுதி வந்ததாக மகாதீர் தெரிவித்துள்ளார்.\nமேலும், தான் வெளியிட்ட கருத்து ஒன்றில், அப்துல் கனி பட்டேலுக்குப் பதிலாக தலைமை வழக்கறிஞராகப் பதவி ஏற்ற அபாண்டி அலி, நஜிப் குற்றமற்றவர் என்று அறிவித்திருப்பது நம்பும்படியாக இல்லை என்று தெரிவித்திருந்ததாகவும், அதன் காரணமாக மீண்டும் ஒருமுறை காவல்துறையால் விசாரணை செய்யப்பட்டதாகவும் மகாதீர் தெரிவித்துள்ளார்.\nஅதேவேளையில், பெட்ரோனாஸ் ஆலோசகர் பதவியிலிருந்து தான் கடந்த மார்ச் 11-ம் தேதி அதிரடியாக நீக்கப்பட்டது பற்றி குறிப்பிட்டுள்ள மகாதீர், இவையெல்லாம் நஜிப் செய்த அத்துமீறல்கள் என்றும் அதில் தான் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டதாகவும் மகாதீர் தெரிவித்துள்ளார்.\nNext articleதொகுதிப் பங்கீடு: கருணாநிதியுடன் காங்கிரஸ் பொதுச் செயலர் குலாம் நபி ஆசாத் சந்திப்பு\n“கிட் சியாங்கின் முடிவு சரியானது, இனப் பதற்றத்தை தூண்ட முற்படுவார்கள்\n“லிம் கிட் சியாங் என்னுடன் விவாதத்திற்கு வர தயாரா 1எம்டிபி குறித்தும் கேட்கலாம்\nஅம்னோ: நஜிப், சாஹிட், தெங்கு அட்னான் பதவிகள் பறிக்கப்படலாம்\nகோலாலம்பூரில் அந்நிய நாட்டவர்கள் வியாபாரம் செய்யத் தடை – மைக்கி வரவேற்பு\nகாங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி தொடர்வார்\nஅமெரிக்க டாலர் மதிப்பு சரிந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://socratesjr2007.blogspot.com/2013/11/blog-post_22.html", "date_download": "2019-05-26T01:25:39Z", "digest": "sha1:ITM7CGXJ53RPNVQGRXXVGTKOVGZNT7O4", "length": 9803, "nlines": 246, "source_domain": "socratesjr2007.blogspot.com", "title": "> குருத்து: இரயில் சிநேகம்!", "raw_content": "\n//புதியதன் இளம் குருத்துக்கள் பால் நாம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்... அவற்றில் சில தவிர்க்க முடியாதபடி மடிந்து விடலாம்.. ஆனால் அதுவல்ல விவகாரம். புதியதன் குருத்துக்களை ஒன்றுவிடாமல் பேணி வளர்ப்பதே இங்குள்ள விவகாரம் - லெனின்//\nதென்னிந்தியா முழுவதும் சுற்றி வந்து, இருபத்தைந்து வருடங்கள் லிப்ட் விற்பனை & சேவை பிரிவில் வ��லை பார்ப்பவர் ஒருவர்.\nசென்னையில் தோல் பொருட்கள் உற்பத்தி செய்யும் ஒரு நிறுவனத்தில் நிர்வாக பிரிவில் வேலை செய்யும் ஒருவர்,\nதேசிய வங்கியில் அலுவலக உதவியாளராக வேலை செய்து ஓய்வு பெற்ற ஒருவர். இவர்களோடு நானும் ரயிலில் பேச துவங்கும் பொழுது இரவு 10 மணி.\n\"இனி விவசாயத்தை நம்பாதீர்கள். அதிலிருந்து வெளியே வாருங்கள்\" என எப்பொழுது மன்மோகன் சொன்னாரே, அப்பொழுதே வெறுத்துவிட்டேன். இந்த ஆள் மகா திருடன் என\n\"எங்க பகுதியில் விதை கிடைக்காத பயிர்கள் பயிரிட கிடைத்த பொழுது, பதறி போய்விட்டேன். நிலங்களை மலடாக்குகிறார்களே\n\"இரவெல்லாம் முழிச்சிருந்து, அமெரிக்காவிற்கும், ஐரோப்பாவிற்கும் நமது பெண்கள் வேலை செய்கிறார்களே அவர்களுடைய உடல் என்ன ஆகும் அவர்களுடைய உடல் என்ன ஆகும்\n\"எங்க அம்மாவை தவிர யாரையும் நம்பமாட்டேன் சார்\nகர்மா, பாசிட்டிவ் சிந்தனை, ஓஷோ, கம்யூனிசம் தோற்றுப்போனதா, பா.ஜனதா மாற்று இல்லை என பல தளங்களிலும், உலகம் சுற்றி வந்த பொழுது, இரவு 12.30 மணி.\nநாங்கள் இருந்தது 1 முதல் 8க்குள். 32 எண்ணுள்ள படுக்கையிலிருந்து ஒரு பெரியவர் எழுந்து வந்து, நீங்க பேசறதுல எனக்கு தூக்கம் வரல்ல ப்ளீஸ் என்றார். அதற்கு பிறகும் மெதுவாக விவாதித்து தூங்கும் பொழுது இரவு 1.30 மணி.\n என பேசிக்கொண்டிருந்த ஒருவர் தான் விவாதத்தை துவக்கி வைத்தவர். நான் பேசினால் பேசுகிற ஆள்\nஇந்த விவாதம் பயனுள்ளதாக இருந்தது. இப்படி விவாதித்து பல மாதங்கள் ஆயிற்று என்றார்கள் இருவர். எனக்கும் தான்\nபதிந்தவர் குருத்து at 12:27 AM\nLabels: அனுபவம், சமூகம், சுயபுராணம், பண்பாடு\nவைகுண்டராஜனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்...\n’மைலார்ட்’ என அழைப்பதை தடை செய்யவேண்டும்\nமுதலாளி ‍ - ஒரு குட்டி (உண்மை) கதை\nபுரட்சிகர அமைப்பு செய்திகள் (91)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2019-05-26T01:21:25Z", "digest": "sha1:HMJ55U4FHWIUEFBBWRDANBKAZ4RZ3XFN", "length": 8881, "nlines": 81, "source_domain": "tamilthamarai.com", "title": "பாகிஸ்தான |", "raw_content": "\nஆட்சி அமைக்க மோடிக்கு ஜனாதிபதி அழைப்பு\nமம்தாவுக்கு முதல் அடி தாவினார் ஒரு எம்.எல்.ஏ\nசாதியத்தைவிட தேசியவாதமே உயர்ந்து நிற்பதை காண முடிகிறது\nமோடியின் துணிச்சலான முடிவை உலக நாடுகளே வியந்தது\nநம் விமானிக்கு ஏதாவது நடந்தால் பாகிஸ்தானை அழித்து விடுங்கள் என இன்று காலையிலேயே நமது முப்படைகளுக்கும் அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளார் பிரதமர் மோடி. மேலும் பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சரை அழைத்து நேரடியாக தன் கண்டனத்தை ......[Read More…]\n'இந்திய-ரஷிய உறவு நிலையானது. அந்த உறவுகளை நீர்த்துப் போகச்செய்ய முடியாது. பாகிஸ்தானுடன் வலுவான ராணுவ உறவுகளை ரஷியா கொண்டிருக்க வில்லை. பாகிஸ்தானுடனான எங்கள் உறவுகள், இந்தியா-ரஷியா இடையிலான வர்த்தக உறவில் எந்தத்தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை' என்று ......[Read More…]\nJune,2,17, —\t—\tநரேந்திர மோடி, பாகிஸ்தான, ரஷிய\nபாகிஸ்தானில் 5.100 தீவிரவாதிகளின் வங்கி கணக்குகள் முடக்கம்\nபாகிஸ்தானில் 5.100 தீவிரவாதிகளின் வங்கிகணக்கில் உள்ள ரூ.40 கோடியை முடக்க அந்நாட்டு அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. பதன்கோட் விமானப் படை முகாம் மற்றும் உரி இராணுவ முகாம்மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர். ......[Read More…]\nOctober,25,16, —\t—\tதீவிரவாதி, பாகிஸ்தான\nபாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதலில் 25 பேர் பலி\nவடமேற்கு பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துங்வா மாகாணத்தில் உள்ள பச்சாகான் பல்கலைக் கழகத்துக்குள் இன்று புகுந்த தீவிரவாதிகள் கொலைவெறி தாக்குதல் நடத்தினர். இன்று காலை வகுப்புகள் நடை பெற்று கொண்டிருந்தபோது உள்ளே நுழைந்த தீவிரவாதிகள் ......[Read More…]\n1971ம் ஆண்டு வெற்றியை, காங்கிரஸ் சரியாக பயன்படுத்தி கொள்ள தவறிவிட்டது\n1971ம் ஆண்டு இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே நடைபெற்ற போரில் கிடைத்த வெற்றியை, காங்கிரஸ் சரியாக பயன்படுத்திக்கொள்ள தவறிவிட்டது என்று பாஜக மூத்த தலைவர் எல்கே அத்வானி குற்றஞ்சாட்டியுள்ளார்தனது வலைதளத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது ......[Read More…]\nJune,27,11, —\t—\t1971ம், இந்தியா, காங்கிரஸ்கட்சி, சரியாக, பயன்படுத்த, பாகிஸ்தான\nஆளுங்கட்சிக்கு எதிராக அதிருப்திஇருக்கிறது, 2014 தேர்தலில் வென்ற தொகுதிகளில் பாதியை வெல்வதே பாஜகவுக்கு சவால், இந்தியா இம்முறை தொங்கு நாடாளு மன்றத்தைச் சந்திக்கலாம் என்றெல்லாம் தேர்தலுக்கு முன்பு சொல்லப்பட்ட எல்லா ஆரூடங்களையும் பொய்யாக்கி, தன்னுடைய ஆளுமையால் பாஜகவுக்கு இன்னொரு வரலாற்று ற்றியைத் ...\nபாகிஸ்தானில் 5.100 தீவிரவாதிகளின் வங்கி க ...\nபாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதலில் 25 ...\n1971ம் ஆண்டு வெற்றியை, காங்கிரஸ் சரியாக ப� ...\nஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே ...\nசர்க்கரை நோயால் ஏற்ப்படும் பாதிப்புக்கள்\nஉங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ...\nஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desam.org.uk/2009/03/blog-post_09.html", "date_download": "2019-05-26T02:03:04Z", "digest": "sha1:AAES7CMOTDVBQ4UWMDMSEPXMXUE6F4Y6", "length": 18484, "nlines": 69, "source_domain": "www.desam.org.uk", "title": "ராஜீவ் காந்திக்கு பிரபாகரன் எழுதிய இரண்டாவது கடிதம். | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » » ராஜீவ் காந்திக்கு பிரபாகரன் எழுதிய இரண்டாவது கடிதம்.\nராஜீவ் காந்திக்கு பிரபாகரன் எழுதிய இரண்டாவது கடிதம்.\nராஜீவ் காந்திக்கு பிரபாகரன் எழுதிய இரண்டாவது கடிதம்.\nஇந்திய இராணுவத்திற்கும் புலிகளிற்கும் யுத்தம் தொடங்கியதும் பிரபாகரன் அவர்கள் அன்றைய இந்தியப்பிரதமர் ராஜீவ்காந்திக்கு 12.10.1987 அன்று முதலாவது கடிதத்தினைஎழுதியிருந்தார்.அதற்கு ராஜீவ் காந்தியிடமிருந்து எவ்வித பதிலும் வராத காரணத்தினால் மீண்டும் இரண்டு நாட்களின் பின்னர் நீண்டதொரு விளக்கக் கடிதத்தினை பிரபாகரன் அவர்கள் மீண்டும் ராஜீவ் காந்திக்கு எழுதியிருந்தார். அக்கடிதம் கீழே தருகிறேன்.\nகனம் ராஜீவ் காந்தி அவர்கள்\nகனம் பிரதம மந்திரி அவர்களே\nதமிழ்ப்பகுதிகளில் சாவும் அழிவுமாக நிலைமை படு மோசமடைந்து வருவதனால் நான் மீண்டும் உங்களுடன் தொடர்பு கொள்ள விரும்புகிறேன்.இந்திய அமைதி காக்கும் படையினர் மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகளினால் நெருக்கடி நிமைமை தீவிரமடைந்து வருவதுடன் யாழ்ப்பாணக்குடாநாட்டில் பொதுசன உயிரிழப்பும் பொருந்தொகையில் அதிகரித்துள்ளது.கண்மூடித்தனமான பீரங்கித்தாக்குதல்கள்.மோட்டார் எறிகணை வீச்சு. விமானக்குண்டுவீச்சு காரணமாக இதுவரை 150 அப்பாவிப் பெர்துமக்கள் அனியாயமாகக் கொல்லப்பட்டதுடன் 500 பேர்வரை காயமடைந்துள்ளனர்.அத்துடன் விடுதலைப்புலிகள் இயக்க போராளிகள் பலரும் கொல்லப்பட்டுள்ளனர்.போர்க்கைதிகளாக 18 அமைதிப்படைச் சிப்பாய்கள் எம்மது பாதுகாப்பில் உள்ளனர்.\nபோர் மிகவும் உக்கிரமடைந்து தீவிரமடைவதால் பல்லாயிரக்கணக்கான அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர்.காவரையற்ற ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்து வருவதால்அத்தியாவசிய உணவுப்பொருட்களிற்கு பெரும் தட்டுப்பாடு எழுந்துள்ளது.இதனால் எமது மக்கள் தாங்கொணாத்துன்பத்திற்கு இலக்காகியுள்ளனர். எமது மக்களின் பாதுகாப்பைப் பேணி சமாதானத்தையும் இயல்பு நிலையையும் நிலைநாட்டுவதற்காக எமது தாயகம் வந்த இந்திய அமைதிப்படையினர் ஒரு மூழு அளவிலான யுத்தத்தினை ஆரம்பித்து எமது மக்கள் மீது மனிதாபிமானமற்ற கொடுமைகளை புரிவது மிகவும் வேதனைக்குரிய துன்பியல் நிகழ்வாகும்.\n11 ம் நாள் காலை இந்திய அதிரடிப்படையினர் யாழ்ப்பாண நகருக்கு சமீபமாகவுள்ள பிரம்படியில் பல்கலைக்கழக மாணவர்கள் .பெண்கள் குழந்தைகளென 40 அப்பாவிப் பொதுமக்களை படுகொலை செய்துள்ளனர்.மக்களிற்கு சேவை செய்யும் பொது நிறுவனங்கள் மீதும் இந்திய அமைதிப்படைகள் தாக்குதல் நடத்தியமை எமக்கு அதிர்ச்சியை தந்திருக்கின்றது.ஈழமுரசு . முரசொலி ஆகிய இரு தினசரிதமிழ்ப் பத்திரிகை காரியாலயத்தினுள் புகுந்துஅமைதிப்படை சிப்பாய்கள் வெடிகுண்டுகளை வைத்து அச்சு இயந்திரங்களை தகர்த்துள்ளனர்.12 நாளன்று வடமாகாணத்தின் ஒரேயொரு வைத்திய நிறுவனமான யாழ்ப்பாண மருத்துவ மனைமீது கோட்டையிலுள்ள இந்தியப்படையினர் பீரங்கித்தாக்குதலை நடத்திபெரும் சேதம் விழைவித்துள்ளனர். நேற்று விமானக்குண்டு வீச்சு காரணமாக யாழ்ப்பாண பல்கலைக்கழக கட்டிடங்கள் பலத்த சேதத்திற்கு உள்ளாகி இருக்கின்றன.\nஇந்தப் போரில் கனரக ஆயுதங்களையோ விமானங்களையோ பாவிக்கவில்லையென இந்திய அரசாங்கம் பரப்புரை செய்து வருகின்றது.ஆனால்.அதேவேளை இலங்கை இந்திய விமானங்களும் உலங்குவானூர்திகளும் குடியிருப்புப் பகுதிமீது கண்மூடித்தனமான தாக்குதலை நடாத்தி வருகின்றது. இந்தியாவின் இந்த நடவடிக்கையானது எமது மக்களிற்கு அதிர்ச்சியையும் ஆழ்ந்த கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்திய இலங்கை ஒப்பந்த விதிகளின் பிரகாரம் அமைதிப்படையினர் அமைதியை பேணவேண்டும்.பொது மக��களிற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். இதுவே அவர்களிற்கு வழங்கப்பட்ட ஆணையாகும். மக்கள் ஆணைபெற்ற ஒரு அரசியல் இயக்கத்திற்கு எதிராக ஒரு முழுஅளவிலான யுத்தத்தை தொடுப்பதற்கு அமைதிப்படைக்கு சட்டரீதியான அதிகாரம் எதுவும் இல்லை.அமைதிப்படையின் அட்டுளியங்கள் பற்றி நாம் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை விசாரித்து அறிவதற்கும்.உண்மையை உலகிற்கு எடுத்து சொல்வதற்கும் வழிசெய்யும் வகையில் சர்வதேசப்பத்திரிகையாளர்கள். மனிதஉரிமை நிறுவனப்பிரதிநிதிகள். இந்திய எதிர்க்கட்சி பிரமுகர்கள் ஆகியோரைக்கொண்ட ஒரு பார்வையாளர் குழு யாழ்ப்பாணம் வர அனுமதிக்குமாறு உங்களை வேண்டிக்கொள்கிறேன்.\nவடக்கு கிழக்கு மாகாணத்தில் ஒரு இடைக்கால அரசை அமைக்குமாறு இந்திய சிறீலங்கா அரசுகள் எமது இயக்கத்தை கேட்டுக்கொண்டன என்பதை அறிவீர்கள். தமிழ் மானிலத்தில் விடுதலைப்புலிகள் இயக்கமே மக்கள் ஆதரவு பெற்ற முதன்மையான அரசியல் அமைப்பு என்பதை இரு அரசுகளும் அங்கீகாரம் வழங்கியமைக்கு இது ஒப்பாகும்.இடைக்கால அரசு அமைக்கப்பெற்றதும் எம்மிடம் எஞ்சியுள்ள ஆயுதங்களை கையளித்து விடுவதாக நாம் வாக்குறுதி அளித்திருந்தோம். ஆனால் கிழக்கு மாகாணத்தில் தலைதூக்கிய வன்முறைச்சம்பவங்களை சாக்காகக் காட்டி இந்திய அரசாங்கம் எமமீது ஒரு யுத்தத்தை கட்டவிழ்த்துவிட தீர்மானித்துள்ளது.இது மிகவும் துரதிஸ்டவசமானதாகும். கிழக்கு மாகாணத்தில் தலைதூக்கிய வன்முறைச்சம்பவங்களிற்கும் எமக்கும் எவ்வித தொடர்புமில்லை. இதனை நாம் திட்டமிட்டு செயற்படுத்தியதாகக் கூறுவதும் தவறானதாகும்.எமது இயக்கத்தின் திருகொணமலைத் தளபதி புலேந்திரன். முன்னாள் மட்டக்களப்பு தளபதி குமரப்பா ஆகியோரின் மரணத்தின் விளைவாகவே தன்னிச்சையாக இவ்வன்முறைசம்பவங்கள் தலைதூக்கின.\nஎமது தளபதிகளின் மரணத்தால் பாரதூரமான விளைவுகள் ஏற்படலாமென நாம் ஏற்கனவே இந்தியத் தூதுவர் திரு.டிக்சித்திடம் கூறியிருந்தோம்.இதன் விளைவுகள் பற்றி திரு.டிக்சித்தும் ஜனாதிபதி ஜெயவர்த்தனாவிற்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். எமது மக்களிற்கு தமது அரசியல் தலைவிதியை தாமே நிர்ணயித்துக்கொள்ளும் சனநாயக உரிமை இருக்கிறது. இந்த உரிமையை மீறும் வகையில் இந்தியா போன்ற ஒரு சனநாயக நாடு தனது சொந்த அபிலாசைக���ை ஆயுத முனையில் எமது மக்கள் மீது திணித்துவிட முயல்வது நியாயம் ஆகாது.இந்த ஒப்பந்தம் பற்றி எமக்கு தனித்ததொரு நிலைப்பாடு இருந்தபொழுதும். எமது மக்களின் நலன் பேணப்படுமானால் அதனை அமுல்படுத்துவதில் இந்தியாவிற்கு ஒத்துளைப்பு வழங்க நாம் முன்வந்தோம்.அப்படியிரந்தும் தமிழ்மக்களின் உண்மையான பிரதிநிதிகளான எம்மை பூண்டோடு அழித்து விடுவதற்கு நீங்கள் மேற்கொண்டுள்ள ராணுவ நடவடிக்கை நியாயமற்றது. ஆகவே இந்த இராணுவ நடவடிக்கையை நிறுத்தி சமாதானத்தையும் இயல்பு நிலைமையையும். இன ஐக்கியத்தையும் உருவாக்க வழிகோலும் வகையில் விடுதலைப்புலிகள் இயக்த்துடன் பேச்சு வார்ததைகளை நடத்துமாறு உங்களை பணிவன்புடன் வேண்டிக் கொள்கிறேன்.\nஅன்ரன் பாலசிங்கம் அவர்கள் எழுதிய போரும் சமாதானமும் புத்தகத்திலிருந்து. ,இறுதியாகவும் மூன்றாவதாகவும் ஒரு கடிதத்தினையும் பிரபாகரன் அவர்கள் ராஜீவ் காந்திக்கு எழுதியிருந்தார் அதனை பின்னர் பதிவிடுகிறேன் நன்றி வணக்கம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2013/07/2.html", "date_download": "2019-05-26T01:54:39Z", "digest": "sha1:HKXOGBNOE6YHIOUQIDCGRX3N4ZSTUH7G", "length": 18494, "nlines": 431, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: என் முகநூல் பதிவுகள் -2", "raw_content": "\nஎன் முகநூல் பதிவுகள் -2\nநாம் செய்த தீவினைகள் நம்மோடிருக்க, பிறர் நமக்கு செய்யும் தீவினைகள் நம்மை வருத்தும் போது, நாம் தெய்வத்தை நோவதால் எந்த பயனும் விளையாது துன்பப் பட்டுத்தான் தீர வேண்டும் துன்பப் பட்டுத்தான் தீர வேண்டும் வேறு வழியில்லை எதுபோல என்றால் , ஒன்றுமே இல்லாத ( காலியான) பானையை அடுப்பில் வைத்து எரித்தால் பொங்கி வருமா \nஆற்றில் நீர் ஓடிக்கொண்டிருக்கிறது.கரையோரம் கொக்கு, ஒன்று வாடிய பயிர் போல, அமர்ந்து கொண்டிருக்கிறது நீரில் மீன்கள் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருக்கின்றன என்றாலும். கொக்கானது தான் விரும்பும் மீன் வரும் வரை காத்துக்கொண்டிருப்பதைப் போல, நாமும் ,நமக்கு உரிய வாய்ப்பு வரும் வரை காத்திருக்க வோண்டும்\nசிறப்பான வழிபாடு, ஆறுகால பூசை, வேண்டுதல், படையல் அன்னதானம், எனப் பல்வேறு வகையில் ஆண்டவனை வழிபாடு செய்கிறோமே, அதுகூட நடைபெறாமல் போய்விடும் வானம்(மழை) பெய்யாமல் ,பொய்த்து விட்டால்\nபொருளற்ற, பரம ஏழைகளை அழிக்கக் கூடிய, கொடிய ,பசியாக���ய நோயினைப் போக்குவதுதான் ,மிகுதியான பொருளைப் சேர்த்த ,ஒருவன் அப்பொருளைப் பாதுகாப்பாக வைக்கும் இடமாகும் அதாவது ஏழைகளின் அழிபசி மிக்க வயிறுதான் வங்கியாகும், பாதுகாப்புப் பெட்டகமாகும் என்பதே வள்ளுவர் கருத்தாகும்\nLabels: முகநூல் பதிவுகள் பகுதி நான் எழுதியவை\nதிண்டுக்கல் தனபாலன் July 3, 2013 at 8:17 AM\nசிறப்புக்களை இங்கேயும் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ஐயா... வாழ்த்துக்கள்...\nமுகநூலில் பார்த்தவைகளை இங்கே படிக்கையிலும் ருசிக்கிறது. அருமை ஐயா\nமிகவும் அருமையான பகிர்வு ஐயா ..மிக்க நன்றி பகிர்ந்துகொண்டமைக்கு நேரம் கிடைத்தால் திடங்கொண்டு போராடு சீனு அவர்காளால் நடத்தப்படும் போட்டி நிகழ்வுக்காக ஒரு கடிதம் வரைந்துள்ளேன் அதற்க்குத் தங்களின் ஆசியும் இருந்தால் மிகவும் சிறப்பாக அமையும் என்று கருதுகின்றேன் ஐயா .வாசித்து தங்களின் கருத்தினையும் தாருங்கள் என அன்போடு கேட்டுக்கொள்கின்றேன் .\nஒன்றுமே இல்லாத ( காலியான)பானையை அடுப்பில் வைத்து எரித்தால் பொங்கி வருமா//\nமிகவும் பொருத்தமான உதாரணம். இதை விட இன்னும் திறம்பட கூறிடவும் இயலுமோ\n அருமையான பதிவும் பகிர்வும் ஐயா\nபணிவான வணக்கமும் வாழ்த்துக்களும் ஐயா\nபசி போக்குவதை விட சிறந்த சேவை ஏதுமில்லை என்பதை அழகாக சொலி விட்டீர்கள் ஐயா\nமுகநூலில் பகிர்ந்ததை இங்கேயும் பகிர்ந்து எங்களையும் மகிழ்விக்கச் செய்தமைக்கு மிக்க நன்றி புலவர் ஐயா.\nஅதாவது ஏழைகளின் அழிபசி மிக்க வயிறுதான் வங்கியாகும், பாதுகாப்புப் பெட்டகமாகும் //உண்மைதாங்க அய்யா\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\nஎன்றுமே வாழ்கயென முதல்வரைப் போற்றுவோம்-ஏதும் ஈடில்லா செயலென்றே நன்றியுரை ஆற்றுவோம்\nகாரணம் எதுவென ஆய்தலோ மடமை- செய்த காரியத்தை பாராட்டி போற்றலே கடமை தோரணம் கட்டியே கொண்டாட வேண்டும்-நீதி தோற்காது ...\nதெள்ளுதமிழ் மொழித���ிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\n குடிநீர் பஞ்சம்-ஆய்ந்து வருமுன்னர் காத்திடும1 ஆள்வோர் நெஞ்சம்\n குடிநீர் பஞ்சம்-ஆய்ந்து வருமுன்னர் காத்திடுமாஆள்வோர் நெஞ்சம் தருகின்ற திட்டமது ஏதும் இல்லை-இங்கே தடமறியா அரசேதான்...\nஎன் முகநூல் பதிவுகள் -2\nநேற்றுஇரவு உறங்க வில்லை-ஏதோ நினைவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/12/07/news/35157", "date_download": "2019-05-26T02:19:50Z", "digest": "sha1:GA4UMM6XITJB7RA6HO2GLWAXVOVPBPR6", "length": 9637, "nlines": 105, "source_domain": "www.puthinappalakai.net", "title": "ரணிலையும், மைத்திரியையும் ஒரே அறைக்குள் அடைக்க வேண்டும் -ஜேவிபி | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nரணிலையும், மைத்திரியையும் ஒரே அறைக்குள் அடைக்க வேண்டும் -ஜேவிபி\nDec 07, 2018 | 0:57 by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள்\nதற்போதைய அரசியல் நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவையும், ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையும், ஒரு அறைக்குள் அடைத்து விட வேண்டும் என்று கூறியுள்ளார், ஜேவிபி தலைவர் அனுரகுமார திசநாயக்க.\nபிபிசி சிங்கள சேவையான சந்தேசயவுக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\n“ஒன்றில் அவர்கள் ஒருவரை மற்றவர் கொலை செய்யட்டும். அல்லது ஒருவரை ஒருவர் கட்டியணைத்துக் கொள்ளட்டும்.\nஎவ்வாறாயினும் இரண்டு தனிநபர்களின் தனிப்பட்ட பிரச்சினைக்காக முழு நாடுமே பணயம் வைக்கப்படக் கூடாது.\nதற்போதைய அரசியல் நெருக்கடியைத் தீர்ப்பதற்கு, முதலில் சிறிலங்கா அதிபர், யாருக்குப் பெரும்பான்மை இருக்கிறதோ, அவர்களிடம் அரசாங்கத்தைக் கொடுக்க வேண்டும்.\nஒரு சரியான அரசாங்கம் இல்லாமல், நாட்டை நீண்ட நாட்களுக்கு ஆட்சி செய்ய முடியாது. அதற்கென சில பணிகள் உள்ளன.\nமுதல் நடவடிக்கையாக, புதிய அரசாங்கத்தை கொண்டு வந்து, அரசியலமைப்பு சதியில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான ஒரு சிறப்புச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வர வேண்டும்.\nபுதிய அரசாங்கம் நிறைவேற்று அதிகார ஆட்சி முறையை ஒழிப்பதுடன், அதற்குப் பின்னர் பொதுத்தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nTagged with: அனுரகுமார திசநாயக்��, பிபிசி\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் பயண எச்சரிக்கைகளை நீக்க காலஅவகாசம் கோரும் நாடுகள் – சீனா விலக்கியது\nசெய்திகள் மோடியின் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்கிறார் சிறிலங்கா அதிபர்\nசெய்திகள் 3000 சிறிலங்கா படையினர் கொழும்பு உள்ளிட்ட மாவட்டங்களில் பாரிய தேடுதல்\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 2\nசெய்திகள் கூட்டமைப்பின் எதிர்ப்புக்கு மத்தியில் அவசரகாலச்சட்ட நீடிப்புக்கு நாடாளுமன்றம் அனுமதி\nசெய்திகள் சிறிலங்காவில் இருந்து புறப்பட்ட15 ஐஎஸ் தீவிரவாதிகள் – பாதுகாப்பை தீவிப்படுத்தியது இந்தியா 0 Comments\nசெய்திகள் பயண எச்சரிக்கைகளை நீக்க காலஅவகாசம் கோரும் நாடுகள் – சீனா விலக்கியது 0 Comments\nசெய்திகள் மோடியின் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்கிறார் சிறிலங்கா அதிபர் 0 Comments\nசெய்திகள் 3000 சிறிலங்கா படையினர் கொழும்பு உள்ளிட்ட மாவட்டங்களில் பாரிய தேடுதல் 0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 2 0 Comments\nEsan Seelan on புலிகளைப் போலவே இஸ்லாமிய தீவிரவாதத்தையும் தோற்கடிப்போம் – சிறிலங்கா அதிபர்\nEsan Seelan on தாக்குதல்களுக்குப் பொறுப்பான தலைவர்களை பதவியில் இருந்து நீக்க வேண்டும் – கர்தினால்\nsUbramanaim on வெளிநாட்டுப் படைகளின் உதவியுடன் வழமை நிலையை ஏற்படுத்துவோம் – சிறிலங்கா பிரதமர்\nEsan Seelan on வெளிநாட்டுப் படைகளின் உதவியுடன் வழமை நிலையை ஏற்படுத்துவோம் – சிறிலங்கா பிரதமர்\nJayanthan Tharma on சமூக ஊடகங்கள் மீதான தடை நீக்கம் – சிறிலங்கா அதிபர் உத்தரவு\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=85248", "date_download": "2019-05-26T01:26:35Z", "digest": "sha1:EUOSBJPJI5HZHX5M3NSK7OLZYY4RTVB5", "length": 1439, "nlines": 16, "source_domain": "www.tamilflashnews.com", "title": "2018-ன் டிரெண்ட் `கீட்டோ டயட்'!", "raw_content": "\n2018-ன் டிரெண்ட் `கீட்டோ டயட்'\n2018-ம் ஆண்டு கூகு���ில் மருத்துவம் தொடர்பான தேடல்களில் `கீட்டோ டயட்' முதலிடம் பிடித்துள்ளது. கீட்டோ உணவுகள் செரிமானத்துக்குப் பிறகு கொழுப்பாக மாறாமல் ஆற்றலாக மாறும் என்பதால் உடல் எடை அதிகரிக்காமல் குறையும். `கீட்டோ டயட்'டை பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட் வரை பல பிரபலங்கள் பின்பற்றுகிறார்கள் என்பது கொசுறு தகவல்.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Kanags", "date_download": "2019-05-26T02:12:59Z", "digest": "sha1:PVSHQURRMNJAG3XKRP3Y3ODQCB7IBPBY", "length": 123418, "nlines": 532, "source_domain": "ta.wikinews.org", "title": "பயனர் பேச்சு:Kanags - விக்கிசெய்தி", "raw_content": "\nவிக்கிசெய்திகளுக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழ் விக்கிசெய்திகள் பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை கலந்துரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.\nவிக்கிசெய்திகளுக்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின்வரும் பக்கத்தை ஒருமுறை பார்க்கவும்:\nஉங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.\nபுதிய செய்தி ஒன்றை எழுத, செய்திக்கான தலைப்பைக் கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்குக் கீழே உள்ள பொத்தானைச் சொடுக்குங்கள்.\n\"ஐக்கிய அரபு அமீரகத்தின் முதலாவது செய்மதி விண்ணுக்கு ஏவப்பட்டது\" என்னும் தலைப்பில் செய்தி ஒன்றை எழுதியுள்ளேன். இதனை எவ்வாறு முதற்பக்கத்தில் இணைப்பது\n10 சிறப்பு விண்மீன் பதக்கம்\n24 இப்பொழுது எழுத்துகளின் அளவுகள் சரியா உள்ளன + பிற செய்திகள்\n43 நிலநடுக்கம் குறித்த மாற்றம்\n47 தமிழக செய்தித் தொகுப்புகள்\n49 முதற் பக்க இற்றை\n60 விக்கிசெய்தியின் பதிப்புரிமை பற்றி\n61 விக்கிச���ய்திகள் தானியங்கி மூலமாக விக்கிப்பீடியாவின் வலைவாசல் பக்கங்களில் இற்றையாதல்...\n63 முதற் பக்க இற்றை\n65 அண்மைய செய்திகளில் செய்த திருத்தம் குறித்து...\n66 செக் குடியரசு தேர்தல்: எக்கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை...\n70 திறனாய்வு செய்ய வேண்டுகோள்...\n76 முதற் பக்க இற்றை...\n80 தங்களின் கருத்து தேவை...\nவாழ்த்துகள், பாராட்டுகள் சிறீதரன் கனகு\nவாழ்த்துகள் கனகு. உங்கள் சீரிய பங்களிப்பில் தமிழ் விக்கி செய்திகள் அருமையாக வளர்ந்து வருகிறது.--Ravidreams 11:15, 24 செப்டெம்பர் 2009 (UTC)\nநன்றி செல்வா, ரவி.--Kanags \\பேச்சு 13:11, 24 செப்டெம்பர் 2009 (UTC)\nநீங்கள் இக்குறிப்பை பல்வேறு வகையில் செப்பம் செய்து சேர்த்துக்கொண்டதற்கு நன்றி. வரும் நாட்களில் 2-3 நாட்களுக்கேனும் ஒருமுறை நல்ல செய்தி ஒன்றை எழுதித்தர விரும்புகிறேன். விக்கிச் செய்திகளில் பகுப்புகள் முதலியன இன்னும் புரிந்து கொள்ளவில்லை. விரைவில் ஓரளவுக்கு கற்றுக்கொள்கிறேன். --செல்வா 13:55, 18 ஆகஸ்ட் 2009 (UTC)\nநன்றி ;) தனியாளாக நின்று கலக்குறீங்க.. நாங்களும் வந்து சேர்ந்துட்டம் :D\nதொடர்ந்து ஒரு நாளைக்கு ஒரு செய்தியாவது எழுதுவோம் என்று யோசிக்கின்றேன் --ஜெ.மயூரேசன் 12:46, 8 ஜனவரி 2010 (UTC)\nநான் எழுதிய செய்தி இலங்கை தகவல் சட்டத்தில் தோன்றவில்லையே கைமுறையாக ஏதாவது நாங்கள் செய்யவேண்டுமா கைமுறையாக ஏதாவது நாங்கள் செய்யவேண்டுமா\nநான் ஒரு லீட் வார்ப்புருவைத் தொகுத்ததுடன் அதில் பிரேக்கிங் நியூஸ் என்றும் சேர்த்தேன். இவ்வாறு செய்வதற்கு ஏதும் நிபந்தனைகள் இருக்கின்றதா செய்துமுடித்த பின்னர்தான் செய்திருக்கலாமா என்று யோசித்தேன் :) --ஜெ.மயூரேசன் 12:04, 13 ஜனவரி 2010 (UTC)\nBreaking News என்பதற்கு சூடான செய்திகள், உடனடிச் செய்தி, பிந்தய செய்தி என்று பல வருகின்றது.. ஆனால் சரியாக நச் என்று ஒன்று வருதில்லை.. விகசன்றி குழுமத்தில் கேட்போமா\n1. IE, 2. Firefox, 3. Google Chrome இதுதான் தற்போதைய ஒழுங்கு. பீட்பேணர் அப்படி நேரம் பிந்துவது ஏனோ தெரிவில்லை. எனது வலைப்பதிவெல்லாம் விரைவிலேயே மாறுகின்றதே சில நாட்கள் பார்த்துவிட்டு சரியானால் மீள பீட்பேணர் போட்டால் நன்று அதுவரை பழைய முகவரியையே பேணுவோம் --ஜெ.மயூரேசன் 12:38, 13 ஜனவரி 2010 (UTC)\nஇங்கு எவ்வாறு வார்ப்புருவை உருவாக்குவது ஆங்கில விக்கிநியுசிலிருந்து வார்ப்புரு:picture select என்னும் வார்ப்புருவை உருவாக்க நினைத்தேன். --Kurumban 19:45, 27 பெப்ரவரி 2010 (UTC)\nகனகிற்கு இந்த விண்மீன் பதக்கம் பேருவகையுடன் அளிக்கப்படுகிறது பரிதிமதி | பரிதிமதி --21:45, 1 மார்ச் 2010 (இந்திய நேரம்)\nநன்றி பரிதிமதி.--Kanags \\பேச்சு 02:16, 2 மார்ச் 2010 (UTC)\nஇந்தோனேசியாவில் 9ம் நூற்றாண்டு பழமையான இந்துக் கோயில் கண்டுபிடிக்கப்பட்டது\nnotcategory=விரைந்து நீக்கப்பட வேண்டிய பக்கங்கள்\nசிறீதரன் கனகு, நான் விரைவில் இங்கு வந்து பங்களிக்கிறேன். ஒரு கிழமையில் (வாரத்தில்) இரண்டு செய்திகளாவது இட வேண்டும் என எண்ணியிருந்தும், இந்தியாவில் இருந்து திரும்பிய பின்னர் இன்னும் பங்களிக்க வில்லை. செய்தியியல் பயிலும் மாணவர்க்ளையும் ஈடுபடச் செய்ய ஏற்பாடுகள் செய்வேன். இப்பொழுது உலக மொழிகளில் விக்கி செய்தி 22 ஆவதாக உள்ளது. முதல் 10 இல் வர நல் வாய்பு உள்ளது. மயூரநாதன் விக்கிப்பீடியாவில் தனியாக முதலில் உழைத்தது போல நீங்கள் இங்கு உழைத்து வருவதைப் பாராட்ட நினைத்தாலும், கூட வந்து உதவுவதே அப்பாராட்டைத் தெரிவிக்கும் விதமாகும். சற்றே பொறுத்திருங்கள்..வந்துவிடுவேன்..--செல்வா 22:28, 13 மார்ச் 2010 (UTC)\nமூன்று = குறி இடுவதற்கு பதில் இரண்டு = குறி இடலாமே ஓரு கோடு (hr) கிடைக்குமே. செய்திக்கான துணை என்று பிரித்தறிய (readability) இலகுவாக இருக்குமே \nசிறிதரன், மேற்கண்ட செய்தி ஆய்வு (revision), நம்பகத்தன்மை, நடுநிலைமை சரிபார்ப்பு போன்றவை தமிழ் விக்கசெய்திகளுக்கு தனித்தன்மையை ஏற்படுத்திக்கொடுக்கும். அவசியம் இதனை பரிசீலிக்கவும். -- மாஹிர் 16:33, 23 மே 2010 (UTC)\nசெய்திகள் என்பன உடனுக்குடன் சுடச்சுட தருவது இயற்கை என்றாலும், அறிவியற்செய்திகளும், மற்ற தரமான செய்திகளையும் விக்கியில் இடுவது ஒவ்வொன்றும் வரலாற்றுப் பதிவு. உங்கள் இடைவிடாத உழைப்பும், ஈடுபாடும் யாருக்கும் பேரூக்கம் தரும்.--செல்வா 13:43, 24 ஜூலை 2010 (UTC)\nவிக்கி செய்தியில் நாம் மூலம் என்று பிநினைப்பு இட்ட பின் அந்த இணைப்பில் உள்ள புகைப்படங்களை விக்கியில் சேர்க்கலாமா \nதங்கள் உதவிக்கும் அறிவுரைக்கும் மிக்க நன்றி . இனிவரும் பதிவுகளில் நான் அதனை நிச்சயம் கவனிக்கிறேன் . --Inbamkumar86 10:59, 29 ஜூலை 2010 (UTC)\nid=25012 இந்த தொடுப்பை பாருங்கள். நான் விளக்கியது சரியா மாஹிர் 14:07, 2 செப்டெம்பர் 2010 (UTC)\nகட்டுரைகளில் திருத்தம் செய்யும்போது மாற்றம் ஏற்படுவதில்லை. ஆனால் வார்ப்புருக்களில் திருத்தும் போது மாற்றம் ஏற்படுகிரது. உதாரணத்திற்கு சோமாலியா வார்���்புருவை அல்லது சோமாலியா வலைவாசலை எடுத்துக் காட்டலாம். பொதுவாக ஆங்கில விக்கிச் செய்திகளில் மூன்று அல்லது நான்கு நாட்கள் கடந்த செய்திகளில் திருத்தங்கள் செய்ய அனுமதிக்கப்படமாட்டாது. தமிழ் விக்கிக் கட்டுரைகளுக்கும் அது போன்று கட்டுப்படுத்துவது நல்லது. எப்படிச் செய்வது\nஇந்தப் பக்கத்தைப் பார்க்கவும். http://en.wikinews.org/wiki/Wikinews:Water_cooler/technical#archiving_tamil_wikinews . விக்கிசெய்தியில் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய உதவிக்காக நிர்வாகி அணுக்கம் தேவைப்படுகிறது. செய்திகள் போடுவதற்கு நேரம் கிடைப்பதில்லை. ஆனால் தொழில்நுட்ப உதவிகள் செய்யலாமில்லையா. உங்களது கருத்து என்ன. உங்களது கருத்து என்ன -- மாஹிர் 14:25, 3 செப்டெம்பர் 2010 (UTC)\nஇப்பொழுது எழுத்துகளின் அளவுகள் சரியா உள்ளன + பிற செய்திகள்[தொகு]\nசிறீதரன், இப்பொழுது தலைப்புகள் சரியான அளவில் உள்ளன (எழுத்துகள் ஒன்றன்மீது ஒன்று ஏறாமலும், மேற்பகுதி வெட்டுப்படாமலும் தெரிகின்றன). முன்பு என் திரையில் தெரிந்தது என் இண்ட்டர்நெட் எக்ஃசுப்ளோரர் குறையா, அல்லது வேறு ஏதேனுமா அறியேன். நீங்கள் மாற்றங்கள் ஏதும் செய்தீர்களா என்றும் பார்க்கவில்லை, ஆனால், இப்பொழுது பக்க அமைப்பு எடுப்பாகவும், தெளிவாகவும் உள்ளது. (முதுகில் திமில் உள்ள தொன்மா கண்டுபிடித்திருக்கிறார்கள், இறால் வகை உயிரினங்களைக் கொல்லும் புதிய இறால்கொல்லி உயிரினம் உருவாகியிருப்பதாகக் கண்டுபிடித்திருக்கின்றார்கள். புதிய குரங்கு இனம் ஒன்று கண்டு பிடித்திருக்கிறார்கள், இசைக்கு ஏற்ப அசையும் ஒளிநாரும், மின்னழுத்தம் தந்தால் துடிக்கும் ஒளிநார்களும் (பீசோ-மின்சாரம் -அமுக்கத்தால் தூண்டப்பெறும் மின்னழுத்தமும் அதன் எதிர்விளைவாய், முன்னழுத்தம் தந்தால் அமுக்கமுற்று உருமாறும் தன்மையும்), உலகத்திலேயே மிகப்பழமையான நாளந்தா பல்கலைக்கழகத்தை மீண்டும் தொடங்க இருக்கின்றார்கள்(நோபலியர் அமர்திய சென் தலைமையில் இத்திட்டம்), புதிய கண்ணாடி இழுவைகள் (jellyfish).. இப்படி ஏராளமாக கிளர்ச்சியூட்டும் செய்திகள் உள்ளன. எழுதி இங்கு அளிக்கத் துடிப்பு இருக்கும் அளவுக்கும், நேரமோ, உழைப்போ இல்லை புதிய குரங்கினம் பற்றி எழுதலாம் என்றுதான் முன்னேற்பாடாக துள்ளுகுரங்கு கட்டுரையைத் தொடங்கினேன். அதனையும் இன்னும் நிறைவு செய்யவில்லை ( புதிய குரங்கினம் பற்றி எழுத���ாம் என்றுதான் முன்னேற்பாடாக துள்ளுகுரங்கு கட்டுரையைத் தொடங்கினேன். அதனையும் இன்னும் நிறைவு செய்யவில்லை (). விரைவில் உங்களுடன் சேர்ந்து மிகச்சிறிதளவாவது பங்களிக்கின்றேன். --செல்வா 23:30, 10 செப்டெம்பர் 2010 (UTC) உங்கள் தொண்டு ஒப்பற்றது). விரைவில் உங்களுடன் சேர்ந்து மிகச்சிறிதளவாவது பங்களிக்கின்றேன். --செல்வா 23:30, 10 செப்டெம்பர் 2010 (UTC) உங்கள் தொண்டு ஒப்பற்றது --செல்வா 23:33, 10 செப்டெம்பர் 2010 (UTC)\nநீங்கள் சுட்டிக்காட்டிய வழு சரிசெய்திருக்கிறேன். பயனர்:Mahir78/முதற் பக்கம் 2 என்றும் ஒன்று உருவாக்கியிருக்கிறேன். அடிக்கடி 3 அல்லது 2 பெட்டிகளில் மட்டும் படத்துடன் கொடுத்தால் (New lead articles) தற்போதைக்கு உங்களது தினமும் செய்யும் வேலை குறையும். உங்களது ஆலோசனையை கூறவும். -- மாஹிர் 15:45, 29 செப்டம்பர் 2010 (UTC)\nகனகு, archive வார்ப்புருவில் dpl உபயோகிக்கவில்லையே. அதில் சாதாரண html களே இருக்கிறது. அதனை மொழிப்பெயர்த்து உபயோகிக்கலாம். அதில் காக்கப்பட்டது என்கிற பகுப்பு இருக்கவேண்டும். அப்புறம், defaultsort உபயோகித்திப்பிறகு தேதி வழு வருகிறதா\nஆர்க்கிவ் வார்ப்புருவில் dpl பாவிக்கவில்லை. ஆனாலும், published ஆன கட்டுரை ஒன்றில் ஏதாவது மாற்றம் செய்யப்பட்டால், அது இணைக்கப்பட்டுள்ள வார்ப்புருக்களில் (உ+ம்: நாடு வார்ப்புருக்களில், வலைவாசல்களில்) அண்மைய செய்தியாக மாறுகிறது. ஐந்து, ஆறு மாத செய்தி டுவிட்டரில் புதிய செய்தியாக வருகிறது. defaultsort இப்போது பாவிக்கிறேன். மாற்றம் ஏற்படுகிறதா என சோதிக்க வேண்டும்.--Kanags \\பேச்சு 20:25, 4 அக்டோபர் 2010 (UTC)\nகனகு, முதற் பக்கத்தை இங்குள்ளதுபோல் சிறிது மாற்றி மாற்றிவிடலாமா\nதள அறிவிப்பில் சென்னை நிகழ்வினை நீக்கிவிட்டு, திருச்சி, புதுச்சேரி நிகழ்வுகளை இணைக்க வேண்டுகிறேன்.--Sodabottle 15:30, 12 பெப்ரவரி 2011 (UTC)\nமாற்றியிருக்கிறேன், நன்றி.--Kanags \\பேச்சு 21:31, 12 பெப்ரவரி 2011 (UTC)\nகனக்ஸ், விக்கிப்பீடியாவில் இணைத்த தட்டச்சு கருவியை இப்போது விகசனரியிலும் இணைத்தாயிற்று. அடுத்து இங்கும் இணைத்து விட வேண்டுகிறேன். அதற்கு தேவையான செயல்முறை பின்வருமாறு:--Sodabottle 15:24, 25 பெப்ரவரி 2011 (UTC)\nதட்டச்சுக்கருவியை இணைக்க ஐந்து கோப்புகளில் மாற்றம் தேவை:\nபின்வரும் இரு பக்கங்களில் ஏற்கனவே விக்கி செய்திகளில் இருந்தால் கூடுதல் உள்ளடக்கங்களைச் சேர்க்க வேண்டும். இல்லையெனின் உருவாக்க வேண்டும்.\nதவறுதலாக இர��பான் பதான் பக்கத்தை விக்கி செய்தியில் பதிவேற்றம் செய்துவிட்டேன். தயவுசெய்து நீக்கிவிடவும். - புன்னியாமீன்\nமாத வழிமாற்றுகளை முடித்து விட்டேன் என நினைக்கிறேன். ஜனவரி 2010 - ஜூன் 2011 காலகட்ட பக்கங்களுக்கும் பகுப்புகளுக்கும் சூன்/சூலை/ஆகத்து/திசம்பர்/சனவரி பெயர்களில் வழிமாற்றுகள் ஏற்படுத்தியுள்ளேன். செல்வாவின் translatewiki மாற்றங்கள் இன்னுமொரு 10-12 மணி நேரம் இருக்கும் (சூர்யாவின் மீளமைத்தல் இங்கு வரும் இடைவெளியில்) இதில் சோதித்து வழிமாற்றுகள் போதுமா, வேலை செய்கின்றனவா, முறியும் பக்கங்கள் எவை என்று பார்த்துக் கொள்ளுங்கள். எனக்கு விக்கி செய்திகள் பழக்கமில்லை என்பதால் எங்கு எது முறிகிறது என்று தெரியவில்லை.--Sodabottle 15:48, 2 சூன் 2011 (UTC)\nஎனது பராமரிப்பில் ஒரு இணையதளம் உள்ளது நீங்கள் அறிவீர்கள் என்று நினைக்கின்றேன், அதில் உயிரியல் செய்திகள் வெளியிடுவதுண்டு. அவற்றின் மூலம் பல்வேறுபட்ட (ஆங்கில) செய்தி இணையத்தளத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. நான் எழுதும் அத்தகைய செய்திகளை எனது தளத்திலும் இட்டு இங்கும் இடலாமா\nகட்டாயம் தாருங்கள். ஆங்கில மூலச் செய்திகளின் இணைப்புகளையும் தந்து செய்தியையும் தாருங்கள். படங்கள் ஏதும் இணைப்பதென்றால், விக்கி கொமன்சில் (விக்கி பொது) ஏதேனும் படங்கள் இருந்தால் தேடி கட்டுரையில் சேர்க்கலாம். படங்களை இங்கு தரவேற்ற முடியாது. உங்கள் செய்திகளை எதிர்பார்க்கிறேன். மேலும், RSS செய்தியோடை தற்போது வேலை செய்கிறது. நன்றி.--Kanags \\பேச்சு 11:16, 10 ஜூன் 2011 (UTC)\nஉலகின் முதல் உயிரணு லேசர் கண்டுபிடிப்பு எனும் செய்தி எழுதியிருந்தேன், அறிவியல் செய்திகளின் கீழ் இணைத்தால் நன்று.--Drsrisenthil 17:20, 16 ஜூன் 2011 (UTC)\nநன்றி செந்தில், உங்கள் கட்டுரையை ஏனோ கவனிக்கத் தவறிவிட்டேன். சிறந்த முறையில் நல்ல தமிழில் எழுதுகிறீர்கள். வாழ்த்துகள்.--Kanags \\பேச்சு 21:28, 16 ஜூன் 2011 (UTC)\nதம்பி, சில வேலைகள் காரணமாகவும், இந்தியா செல்லவுள்ளமையினாலும் 16 ஜூலை 2011 வரை செய்திகள் தரமுடியாதிருக்கும் - புன்னியாமீன், 2 ஜூலை 2011\nபுன்னியாமீன், உங்கள் பயணம் வெற்றிகரமாக அமைய வாழ்த்துகள்.--Kanags \\பேச்சு 02:48, 2 ஜூலை 2011 (UTC)\nஇந்திய விக்கி மாநாடு -- மும்பை -- நவம்பர் 18-20 2011\nமுதல் இந்திய விக்கி மாநாடு மும்பையில் 2011 நவம்பர் 18 முதல் 20 வரை நடைபெறவுள்ளது.\nமாநாட்டு உரலிகள்: மாநாட்டு இணையபக்கம், ஃபேசுபுக் நிகழ்ச்சி பக்கம் , உதவித் தொகை விண்ணப்பம்(கடைசி : ஆகஸ்ட் 15) மற்றும் ஆய்வுக் கட்டுரை சமர்பிக்க (கடைசி : ஆகஸ்ட் 30).\nமாநாட்டுக்கான 100 நாள் பரப்புரை தொடங்கவுள்ளது.\nநீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி.\nஉங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.\nஅமெரிக்கா-மெக்சிகோ மின்தடை, எகிப்தில் இஸ்ரேல் தூதரக தாக்குதல் மற்றும் சில செய்திகளை எழுதலாம் என்றால் அவற்றை இன்றைய தேதி உள்ள பகுப்பில் இடுவதா அல்ல செய்தி நிகழ்ந்த அன்றைய தேதி பகுப்பில் இடுவதா\nவணக்கம், எந்தச் செய்தியானாலும் எழுதப்படும் அல்லது வெளியிடப்படும் (எந்த நாள் பிந்தியதோ) அத்தேதியின் பகுப்பினுள்ளேயே இடுதல் வேண்டும். செய்திகளைத் தாருங்கள். நன்றி.--Kanags \\பேச்சு 21:40, 10 செப்டம்பர் 2011 (UTC)\nதட்டச்சுக் கருவியை விக்கி செய்திகளில் நிறுவும் வழு பதியப்பட்டுள்ளது. சில நாட்களில் நிறுவப்படும் என எதிர்பார்க்கிறேன்.--Sodabottle 16:33, 3 அக்டோபர் 2011 (UTC)\nநன்றி பாலா. அது பெரும் உதவியாக இருக்கும்.--Kanags \\பேச்சு 20:26, 3 அக்டோபர் 2011 (UTC)\nநிறுவி விட்டார்கள். உதவிப்பக்கம் மட்டும் உருவாக்கப்படவேண்டும்.--Sodabottle 13:44, 4 அக்டோபர் 2011 (UTC)\nமீன்பிடிப்பு என்பது தொழில்நுட்பத்தின் உள் பகுப்பு என்பதால், அதையும் இதில் இடுவது தேவை இல்லை இல்லையா அப் பகுப்புக்கு உள்ளவற்றை தானாக காட்சிப்படுத்த வேண்டும் எனினின் அதன் உட் பகுப்புகளுக்குள் உள்ளவற்றையும் காட்சிப்படுத்துவதற்கான தெரிவு (option) அனெகமாக இருக்கும். --Natkeeran2 01:03, 9 அக்டோபர் 2011 (UTC)\nஅறிவியலும் தொழில்நுட்பமும் என்று வலைவாசலை நகர்த்தி விடவும்.\nமீன்பிடிப்பு என்பதன் தாய்ப்பகுப்பு தொழில்நுட்பம். மீன்பிடிப்பு பகுப்பில் உள்ள கட்டுரைகள் வார்ப்புரு:தொழில்நுட்பம் வார்ப்புருவில் காட்டப்பட வேண்டுமென்றால் தொழில்நுட்பம் பகுப்பும் கட்டுரையில் இணைக்கப்பட வேண்டும். அதற்கேற்றவாறே இப்போது வார்ப்புருக்கள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. அறிவியல் வலைவாசலை நீங்கள் கூறியவாறு நகர்த்தி விடலாம். மேலும், கட்டுரைகளை எழுதும் போது கட்டுரை எழுதப்படும் நாளையே date வார்ப்புருவில் தாருங்கள். எவ்வளவு பழைய செய்தி என்றாலும் செய்தி விக்கிசெய்தியில் வெளியிடப்படும் நாளே date வார்ப்புருவில் தரப்பட வேண்டும்.--Kanags \\பேச்சு 21:19, 9 அக்டோபர் 2011 (UTC)\nதொழில்நுட்பம் உட்பகுப்புக்கள் எவற்றிலும் புதிய கட்டுரைகள் உருவாக்கப்பட்டாலும் அவற்றை தொழில்நுட்பம் பெட்டியில் தொழில்நுட்பம் என்ற பகுப்பு போடாமல் செய்ய முடியும் என்று நினைக்கிறன். அவ்வாறு செய்யலாமா முறையாக வகைப்படுத்தப்படுவது நேர்த்தியாக அமையும். --Natkeeran2 01:19, 10 அக்டோபர் 2011 (UTC)\nஆங்கில விக்கிசெய்தியிலும் அனைத்துக் கட்டுரைகளும் தாய்ப்பகுப்பில் இடப்பட்டுள்ளன. அங்கு தொழில்நுட்பத்துக்கெனத் தனிப்பகுப்பு இல்லை. அறிவியலும் தொழில்நுட்பமும் என்ற பகுப்பே உள்ளது. நாம் இங்கு அறிவியல் என்ற தாய்ப்பகுப்புடன் மட்டும் தொடங்கி விட்டோம்.--Kanags \\பேச்சு 03:49, 10 அக்டோபர் 2011 (UTC)\nசரி அப்படியே செய்யலாம். ஆனால் அறிவியல், தொழில்நுட்பம் என்று வேறாக இருப்பது பொருத்தமே. --Natkeeran2 13:42, 10 அக்டோபர் 2011 (UTC)\nKanags, தமிழ் விக்கிப்பீடியாவில் என்னால் ஆரம்பிக்கப்பட்டுள்ள சில கட்டுரைகளில் திருத்தங்கள் செய்ய வேண்டியுள்ளதினால் எதிர்வரும் சில தினங்களுக்கு செய்திகள் தர முடியாமல் இருக்கும். P.M.Puniyameen 27.01,2012\nகொஞ்ச காலமாக விக்கி செய்திகள் செயல்படாமல் உள்ளதே\nநான் இன்று செய்திகளில் பங்களிக்கலாம் என்று வந்து பலவற்றில் தேடி [[கூடங்குளம் போராட்டக்காரர்களுக்கு நிதி வழங்கிய ஜெர்மானியர் இந்தியாவில் இருந்து நாடுகடத்தப்பட்டார்]] இவ்வாறு உருவாக்கலாம் என ஆரம்பித்தேன்.. ஆனால் ஆரம்பிக்கும்போதே\nபழுதுள்ள தலைப்பு கோரப்பட்ட பக்கத்தின் தலைப்பு செல்லாது, வெறுமை, அல்லது பிழையாக இணைக்கப்பட்ட மொழிகளிடை அல்லது விக்கியிடைத் தலைப்பாகும். முதற் பக்கம் பக்கத்துக்குத் திரும்பு. இவ்வாறு வருகிறது. தலைப்பிடுதலில் ஏதாவது கொள்கை விக்கி செய்திளில் உள்ளதா மற்றும் விக்கி செய்திகளில் எவ்வளவு வரிகள் இருக்க வேண்டும் என்பது போன்ற விதிமுறைகள் ஏதாவது இருந்தால் கூறவும்.--Shanmugamp7 (பேச்சு) 02:32, 29 பெப்ரவரி 2012 (UTC)\nவணக்கம் , வெற்றிகரமாக செய்திக்கட்டுரையை உருவாக்கி விட்டேன்.. அது எவ்வாறு உள்ளது.. ஏதேனும் பிழைகள் உள்ளனவா.. ஏதேனும் பிழைகள் உள்ளனவா என கூறினால் மேலும் செய்திகள் உருவாக்கும் போது வசதியாக இருக்கும்.. நன்றி--Shanmugamp7 (பேச்சு) 08:49, 29 பெப்ரவரி 2012 (UTC)\nவணக்கம், இந்தியா லண்டன் ஒலிம்பிக் போட்டி��ை பகுதியாக புறக்கணிக்க முடிவு [1] [2] [3] [4] ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு மாதிரி உள்ளது. மேலும் அது தவறாக வெளிவந்தது என தினமலரில் குறிப்பிடப்பட்டுள்ளது. தயவுசெய்து அதனை சரிசெய்யவும்.. அல்லது நீக்கி விடவும்.. இந்தியா புறக்கணிக்கப் போவதில்லை என்றே இன்றைய செய்தித் தாள்களில் வந்துள்ளன... நன்றி.--Shanmugamp7 (பேச்சு) 03:58, 3 மார்ச் 2012 (UTC)\nநன்றி சண்முகம், அச்செய்தியில் திருத்தம் செய்திருக்கிறேன்.--Kanags \\பேச்சு 05:29, 3 மார்ச் 2012 (UTC)\nமிக்க நன்றி kanags.. அப்படியே உங்கள் பேச்சுப் பக்கத்தை தொகுப்பில் போட்டுவிடுங்களேன் :).. கொஞ்சம் பெரியதாக இருக்கிறது :)..--Shanmugamp7 (பேச்சு) 07:07, 3 மார்ச் 2012 (UTC)\nசுமாத்திராவில் 8.7 நிலநடுக்கம், இந்தியப் பெருங்கடல் பகுதியில் கடற்கோள் எச்சரிக்கை, செய்தியில் சிறிய மாற்றங்கள் செய்துள்ளேன். கவணிக்கவும். --Dineshkumar Ponnusamy \\பேச்சு 11 ஏப்ரல் 2012.\nவணக்கம் kanags.. Editor, Auto review அனுமதி வழங்கியமைக்கு மிக்க நன்றி.. மற்றொரு வேண்டுகோள்..\nமேலேயுள்ள வரிகளை மீடியாவிக்கி:Gadgets-definition பக்கத்தில் சேர்த்து விடுங்களேன்... இதன் மூலம் பக்கங்களை பகிர்தல் மற்றும் கடிகாரம் ஆகிய பயனர் இடைமுகப்பு கருவிகளை பெற இயலும் என நினைக்கிறேன்..--shanmugam (பேச்சு) 10:12, 17 ஏப்ரல் 2012 (UTC)\nஇங்கிருந்து அவற்றுக்கான ஜாவா ஸ்க்ரிப்டை நகலெடுக்க வேண்டும் என நினைக்கிறேன்.. பாலா மற்றும் ஸ்ரீகாந்திடம் அதில் ஏதாவது மாற்றங்கள் செய்யவேண்டுமா என கேட்டு கூறுகிறேன்... பிறகு சேர்த்து விடலாம்.. தொந்தரவுக்கு மன்னிக்கவும்--shanmugam (பேச்சு) 10:18, 17 ஏப்ரல் 2012 (UTC)\nசிறீகாந்திடம் கேட்டு விட்டு நீங்களே சேர்த்து விடுங்களேன்.--Kanags \\பேச்சு 10:20, 17 ஏப்ரல் 2012 (UTC)\nஅந்த பக்கத்தை நிர்வாகிகள் மட்டுமே தொகுக்க இயலும் kanags.. மேலும் clock பிரச்சினையில்லை, சரியாக வேலை செய்கிறது... பகிர்தலில் மட்டும் twitter ல் பகிர குறுந்தொடுப்பு வசதி செய்திகளுக்கு இல்லையாதலால் 140 எழுத்துகளை தாண்டிவிடுகிறது..அதை மட்டும் ஸ்ரீகாந்திடம் கேட்க வேண்டும் :) (குறிப்பு:இதை கருவிகளில் சேர்க்க வேண்டாம் என்றால் தனிப்பயன் js மூலம் தேவைப்படுவோர் பெற்றுக் கொள்ளலாம்.. கருவிகளில் சேர்க்கலாமா வேண்டாமா\n/tamil_wikinews இல் சேர்க்கப்பட்டிருக்கிறது. இதை யார் இணைத்தார்கள் என்பது தெரியவில்லை. மாஹிர் ஆக இருக்கலாம். அவருக்கு நிருவாக அணுக்கம் உள்ளது.--Kanags \\பேச்சு 10:50, 17 ஏப்ரல் 2012 (UTC)\nஏற்கனவே உள்ளதால் பகிர்தல் கரு��ி முழுவதும் தேவையில்லை என நினைக்கிறேன் (அது தானாகவே feeds மூலம் இற்றையாகிறது போலிருக்கிறது).. நேரங்காட்டி மட்டும்தேவை.. அதற்கு மீடியாவிக்கி:Gadget-UTCLiveClock.js பக்கத்தில் w:ta:மீடியாவிக்கி:Gadget-UTCLiveClock.js இங்கிருந்து நகலெடுத்து சேர்த்து விட்டு == interface-gadgets == *UTCLiveClock|UTCLiveClock.js இதை மீடியாவிக்கி:Gadgets-definition பக்கத்தில் சேர்த்து விடுங்கள்.--shanmugam (பேச்சு) 11:19, 17 ஏப்ரல் 2012 (UTC)\nசேர்த்திருக்கிறேன். நன்றி சண்முகம்.--Kanags \\பேச்சு 11:34, 17 ஏப்ரல் 2012 (UTC)\nநன்றி kanags.. சரியாக வேலையும் செய்கிறது.. நீங்களும் வேலை செய்கிறதா என கருவிகளில் தேர்வுசெய்து பாருங்கள்..--shanmugam (பேச்சு) 11:37, 17 ஏப்ரல் 2012 (UTC)\nசோதித்துப் பார்த்தேன். வேலை செய்கிறது.--Kanags \\பேச்சு 11:38, 17 ஏப்ரல் 2012 (UTC)\nபிரேசில் விபத்துக் குறித்த செய்திக் கட்டுரையில் இற்றை செய்தேன். அதன் பிறகு புதிய மூலத்தை சேர்க்கும்போது... முதலில் செய்யப்பட்ட இற்றை, திறனாய்வு செய்யப்படவேண்டியது இருப்பதால்... புதிய இற்றை எடுத்துக்கொள்ளப்படவில்லை. என்ன செய்வது 'எடிட்டர்' அணுக்கம் பெறுவது ஒன்றுதான் வழியா 'எடிட்டர்' அணுக்கம் பெறுவது ஒன்றுதான் வழியா விளக்கவும் --மா. செல்வசிவகுருநாதன் 13:54, 28 ஜனவரி 2013 (UTC)\nநீங்கள் உங்கள் விருப்பப்படி இற்றைப்படுத்துங்கள். எடிட்டர் அணுக்கம் உள்ள ஒருவர் அதனை மேற்பார்வையிட்டு முறைப்படி இற்றைப்படுத்த முடியும். ஓரளவு பழைய (3,4 நான்கு நாட்களுக்கு முன்னையது) செய்திகளை இற்றைப்படுத்த வேண்டாம். தேவைப்படின் அவற்றுக்குப் புதிய செய்திகளை எழுதலாம். நன்றி.--Kanags \\பேச்சு 20:25, 28 ஜனவரி 2013 (UTC)\nவணக்கம்; தங்களின் ஊக்குவித்தலுக்கு நன்றி\nதமிழகம் தொடர்பான செய்திகளைத் தொகுப்பதன் மூலமாக இங்கு கற்றுக்கொண்டு, பிறகு நாடு, கண்டம், உலகம் என்பதாக விரிந்து போகலாம் என எண்ணியுள்ளேன். இப்போது தமிழகத்தின் சூடான செய்தி - கமலின் திரைப்படம். அதனால்தான் தினந்தோறும் 'விஸ்வரூபம்'\nஒரு பத்திக்கும் அடுத்த பத்திக்கும் இடையே இரண்டு 'வெற்று வரி'களை விடுவதன் நோக்கம் என்ன\n“ ” எனும் குறிக்குப் பதிலாக \" \" எனும் குறியினை நீங்கள் பயன்படுத்தியதன் காரணம் என்ன --மா. செல்வசிவகுருநாதன் 15:00, 31 ஜனவரி 2013 (UTC)\nதங்களின் பதிலினை எனது பேச்சுப் பக்கத்தில் படித்தேன்; இரண்டு 'வெற்று வரிகள்' விடுவதனை நாம் தொடரலாம்\nசனிக்கிழமையன்று, பயணித்ததால் செய்தித் தொகுப்பினை எழுதவில்லை. நான் எழுத நினை��்ததை ஞாயிறன்று நீங்கள் எழுதிவிட்டீர்கள் (விஸ்வரூபம்). எனவே விரிவாக்கம் மட்டும் செய்துள்ளேன்.\nஒரு சந்தேகம்: நாம் தமிழில் எழுதும் ஒரு செய்தித் தொகுப்பு, ஆங்கில மொழி விக்கிசெய்தியில் இருந்தால்...அப்பக்கத்திற்கு 'பக்க இணைப்பு' தரலாமா (விக்கிப்பீடியாவில் நாம் செய்வது போல) --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:01, 3 பெப்ரவரி 2013 (UTC)\n'தானாகவே சரிபார்க்கும்' உரிமையை எனக்கு வழங்கியமைக்கு நன்றி.\nஒரு சந்தேகம்: ‘இலங்கை அரசுத்தலைவர் மகிந்த ராசபக்சயின் இந்தியப் பயணத்திற்கு தமிழகத்தின் அரசியல் கட்சிகள் எதிர்ப்பு’ எனும் தலைப்பினைக் கொண்டு நான் ஒரு தொகுப்பினை துவக்கியபோது ‘பழுதுள்ள தலைப்பு’ எனும் அறிவிப்பு வந்தது. எனவே தலைப்பின் நீளத்தை சற்றுக் குறைத்து ‘இலங்கை அரசுத்தலைவரின் இந்தியப் பயணத்திற்கு தமிழகத்தின் அரசியல் கட்சிகள் எதிர்ப்பு’ என எழுதினேன். இப்போது ஏற்றுக்கொள்ளப்பட்டது அதிகபட்சமாக எத்தனை எழுத்துக்களை (including space) விக்கிசெய்திக் களம், ஒரு தலைப்பாக ஏற்றுகொள்ளும் அதிகபட்சமாக எத்தனை எழுத்துக்களை (including space) விக்கிசெய்திக் களம், ஒரு தலைப்பாக ஏற்றுகொள்ளும் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:32, 7 பெப்ரவரி 2013 (UTC)\nதலைப்பினை எழுதும்போது மிகுந்த கவனத்தை எப்போதும் செலுத்துகிறேன். நீண்ட தலைப்பினை தவிர்க்க எண்ணியே 'தலைவர்கள்' என எழுதிவிட்டேன். மேலும் 'leaders arrested' எனும் அர்த்தத்திலேயே அங்ஙனம் எழுதினேன். ஆனால், உங்களின் திருத்தமே சரி. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:22, 14 பெப்ரவரி 2013 (UTC)\nவாய்ப்பு கிடைக்கும்போது, நேரடியாகச் சென்று நிகழ்வுகள் குறித்த செய்தித் தொகுப்பினை எழுதலாம் என எண்ணியுள்ளேன். அப்போது கடைப்பிடிக்கவேண்டிய விதிமுறைகள் யாவை --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:00, 1 மார்ச் 2013 (UTC)\nநல்ல முயற்சி. ஆங்கில விக்கிசெய்தியில் தேடினேன். விக்கிசெய்தி:Original reporting ஐப் பாருங்கள். இதனைத் தமிழில் மொழிபெயர்க்க வேண்டும்.--Kanags \\பேச்சு 10:50, 2 மார்ச் 2013 (UTC)\nமுதற் பக்கத்தை இற்றைப்படுத்தி ஏறத்தாழ 1 மாத காலம் ஆகிவிட்டது; உரியன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்; நன்றி --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:30, 22 மார்ச் 2013 (UTC)\n'பிரேரணை' எனும் சொல்லை இலங்கைத் தமிழ் வழக்கில் பயன்படுத்தி வருவதனை மிக அண்மையில் கவனித்தேன்; 'resolution' (தீர்மானம்) என்பதனைக் குறிக்க இச்சொல் ப���ன்படுத்தப்படுதலைப் புரிந்துகொள்ள முடிகிறது. இச்சொல் தரும் பொருளினை அறிந்து கொள்ள விரும்புகிறேன். விளக்குவீர்களா --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:43, 22 மார்ச் 2013 (UTC)\nபிரேரணை என்ற சொல்லை proposal, motion என்பதற்குப் பதிலாக அதிகம் இலங்கை ஊடகங்களில் பயன்படுத்துவார்கள். பதிலாக முன்மொழிவு நல்ல சொல்.--Kanags \\பேச்சு 06:35, 26 மார்ச் 2013 (UTC)\nஎன்னுடைய வசதிக்காகத்தான் சொல்கிறீர்கள் என்றால்... எனக்கு 'மணல்தொட்டி' தான் வசதி. இதை நான் ஒரு சேமிப்புக் கிடங்காகப் பயன்படுத்துகிறேன். ஏனெனில் ஒரு தொகுப்பினை நான் எழுதி முடிப்பேனா என்பது உறுதியில்லை; தேநீர் இடைவேளையின்போதும், உணவு இடைவேளையின்போதும் எழுதி வைத்துக்கொள்கிறேன். நேரம் அனுமதித்தால்... தொகுப்பினை நிறைவுசெய்து பதிப்பிக்கிறேன். தொகுப்பினைத் துவக்கி, பின்னர் பாதியில் விட்டுவிடுவது முறையல்ல; அடுத்தநாள் தொடர்ந்து முடித்தால்... பழைய செய்தியாகிவிடும். எனவேதான், நான் 'மணல்தொட்டி' பயன்படுத்துகிறேன்.\nவேறு ஏதேனும் விதிமுறை/நடைமுறை சிக்கல்கள் இருப்பின் சொல்லுங்கள்... மாற்றுவழியை நாடுகிறேன்.--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:23, 26 மார்ச் 2013 (UTC)\nதாராளமாகப் பயன்படுத்துங்கள். ஓரிருவர் மட்டுமே பங்களிக்கும் விக்கிசெய்தியில் இது பெரிய பிரச்சினை இல்லை. ஆனால், நீங்கள் ஒரு செய்தியை மணல்தொட்டியில் எழுதத் தொடங்கினால், வேறு யாராவது அதே செய்தியை முதன்மைத் தலைப்பில் எழுதினாலே சிக்கல் எழும். ஐநா மனித உரிமை செய்தியை எழுதத் தொடங்கும் போது நீங்கள் ஏற்கனவே உங்கள் மணல்தொட்டியில் எழுதத் தொடங்கி விட்டதைக் கவனித்தேன். நீங்களும் பொதுவில் எழுதியிருந்தால் நானும் பங்களித்திருக்க முடியும் என்பதாலேயே அவ்வாறு குறிப்பிட்டேன். உங்களுக்கு எது வசதியோ அவ்வாறே எழுதுங்கள்.--Kanags \\பேச்சு\nஉங்களுக்கு ஏற்பட்ட சிரமத்தை என்னால் இப்போது புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், எனது மணல்தொட்டியில் இருக்கும் எந்தத் தகவலும் உங்களின் முன்னெடுப்புகளில் பாதிப்பினை ஏற்படுத்த வேண்டாம். நீங்கள் தாராளமாக அச்செய்தித் தொகுப்பினை எழுதலாம்; நான் தவறாக நினைக்கப்போவதில்லை தேவைப்பட்டால், நேரமிருப்பின்... உங்களால் எழுதப்படும் தொகுப்பினை விரிவு செய்துகொள்வேன். நான் ஏற்கனவே தெரிவித்தபடி, ‘ஒரு தொகுப்பினை நான் முடிப்பேன் என்பது உறுதியன்று தேவைப்பட்டால், நேரமிருப்பின்... உங்களால் எழுதப்படும் தொகுப்பினை விரிவு செய்துகொள்வேன். நான் ஏற்கனவே தெரிவித்தபடி, ‘ஒரு தொகுப்பினை நான் முடிப்பேன் என்பது உறுதியன்று’ (சென்னையின் நெரிசல்மிக்க போக்குவரத்தில் ... காலையில் 1.5 மணிநேரமும், மாலையில் 2 மணிநேரமும் தினந்தோறும் பயணிக்கிறேன்; அலுவலகத்தில் 9 மணிநேரம் பணிபுரிய... 3.5 மணிநேரம் பயணம்செய்யும் நிலையில் இன்றைய சென்னை இருக்கிறது’ (சென்னையின் நெரிசல்மிக்க போக்குவரத்தில் ... காலையில் 1.5 மணிநேரமும், மாலையில் 2 மணிநேரமும் தினந்தோறும் பயணிக்கிறேன்; அலுவலகத்தில் 9 மணிநேரம் பணிபுரிய... 3.5 மணிநேரம் பயணம்செய்யும் நிலையில் இன்றைய சென்னை இருக்கிறது\n --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:28, 26 மார்ச் 2013 (UTC)\nமுதற் பக்கத்தில் 'முதன்மை செய்தித் தொகுப்பு 1'இல் தோன்றும் பிழையை சரிசெய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். (படிமம் தோன்றாமல், செய்தித் தலைப்பே இருமுறை தோன்றுகிறது.) நன்றி--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:25, 28 மார்ச் 2013 (UTC)\nஅறியப்படுத்தியதற்கு நன்றி. குறிப்பிட்ட படிமத்தை பொதுவில் இருந்து நீக்கி விட்டார்கள். பொதுவில் இருந்து படிமம் ஒன்றை நீக்கும் போது பொதுவாக அப்படிமம் இணைக்கப்பட்ட பக்கங்கள் கொண்ட விக்கிகளுக்கும் எச்சரிக்கை தருவார்கள். இம்முறை எந்த எச்சரிக்கையும் விடப்படவில்லை.--Kanags \\பேச்சு 07:43, 28 மார்ச் 2013 (UTC)\nசமுதாய வலைவாசலில்‎ ‘Proposal to close all language Wikinews’ குறித்த இணைப்பினை இட்டு அறியத் தந்தமைக்கு நன்றி என்னுடைய கருத்தினையும் அங்கு பதிவு செய்ய ஏதுவானது.--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:41, 1 ஏப்ரல் 2013 (UTC)\nவிக்கிசெய்தியின் பக்க வடிவமைப்பில் மேலும் சில 'அழகுபடுத்தும்' வேலைகளைச் செய்ய எண்ணி, அட்டவணை ஒன்றினை சோதனை முயற்சியாக 'படிமமாக' ஏற்றினேன். நான் விரும்பும் இடத்தில் வைக்க எண்ணி பலமுறை முயன்றேன் ('முன்தோற்றம் காட்டு' உதவிகொண்டு); முடிவில் நேரமின்மையால்... நீங்கள் பார்த்து உரியன செய்வீர்கள் என்ற நம்பிக்கையில் அப்படியே விட்டுவிட்டேன். உங்களின் திருத்தம், நன்று ஆனால், நான் விரும்பியது - இவ்விதம். இவ்விதமிருந்தால், காண்பதற்கு நன்றாக இருக்கும். எப்படி செய்வது ஆனால், நான் விரும்பியது - இவ்விதம். இவ்விதமிருந்தால், காண்பதற்கு நன்றாக இருக்கும். எப்படி செய்வது --மா. செல்வசிவகுருந��தன் (பேச்சு) 03:16, 12 ஏப்ரல் 2013 (UTC)\n\"இது எப்படி...\" - அருமை விரும்பியபடி செய்து காட்டியமைக்கு நன்றி விரும்பியபடி செய்து காட்டியமைக்கு நன்றி 'middle'க்கும் 'center'க்கும் இடையேயுள்ள வித்தியாசம் நன்கு புரிந்தது; கற்றுக்கொண்டேன் 'middle'க்கும் 'center'க்கும் இடையேயுள்ள வித்தியாசம் நன்கு புரிந்தது; கற்றுக்கொண்டேன் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:06, 18 ஏப்ரல் 2013 (UTC)\nஎனது பேச்சுப்பக்கத்தில் மறுமொழி கொடுத்துள்ளேன். --Inbamkumar86 (பேச்சு) 10:55, 18 ஏப்ரல் 2013 (UTC)\nமிதவை வாழிகள் அமிலத்தன்மையை விரும்புகின்றன என்ற ஒரு புதிய செய்திக்கட்டுரையை எழுதியுள்ளேன். விக்கி பொதுவில் இருந்து படிமம் ஒன்றும் சேர்த்துள்ளேன். தங்களின் மேற்பார்வைக்காக. நன்றி. --Inbamkumar86 (பேச்சு) 12:03, 18 ஏப்ரல் 2013 (UTC)\nதானியங்கி கை மென்மையான தொடுதலை அடைந்துள்ளது என்ற செய்தியை எழுதியுள்ளேன். தங்களின் மேற்பார்வைக்கு வேண்டுகோள். --Inbamkumar86 (பேச்சு) 06:40, 19 ஏப்ரல் 2013 (UTC)\nதங்களின் மேற்பார்வைக்காக மேலும் ஒரு செய்திக்கட்டுரை நுகர் மின்னணுக்கருவிகளுக்கு நீர் ஆற்றலூட்டும் மின்கலம் --Inbamkumar86 (பேச்சு) 10:08, 19 ஏப்ரல் 2013 (UTC)\nமேலும் ஒரு செய்திக்கட்டுரை இரண்டு ஒலி மூலங்களை ஒன்றிணைத்த புதிய ஒலி செயலாக்கி --Inbamkumar86 (பேச்சு) 21:03, 19 ஏப்ரல் 2013 (UTC)\nமேலும் ஒரு செய்திக்கட்டுரை வெளவாலின் ஒரு வகை நரம்பணுவே முப்பரிமாண காட்சிகளைக் காணச்செய்கிறது --Inbamkumar86 (பேச்சு) 10:15, 20 ஏப்ரல் 2013 (UTC)\nகனகு ஐயா, Social Bookmarks Template இல் தங்களால் கூகிள் பிளஸ்ஸையும் (Google Plus) சேர்க்க இயலுமா\nபுதிய செய்திக்கட்டுரை : விருத்த சேதனம் செய்வதால் ஆண்குறியின் உயிரியல் மாறுபடுகிறது - எம்பையோ --Inbamkumar86 (பேச்சு) 12:42, 21 ஏப்ரல் 2013 (UTC)\nபீரின் சுவை ஆணின் மூளைக்கு வேதியியல் வெகுமதியாகவுள்ளது; தங்களின் மேற்பார்வைக்கு. --Inbamkumar86 (பேச்சு) 23:02, 21 ஏப்ரல் 2013 (UTC)\n அண்மையில் ஒரு செய்தித் தொகுப்பில் ‘புது தில்லி’ என்பதனை ‘புதுதில்லி’ என திருத்தியுள்ளீர்கள்; ‘புது தில்லி’ என்பது சரியானதே எனக் கருதுகிறேன். (தமிழ் மற்றும் ஆங்கில விக்கியில் பார்த்து உறுதிசெய்த பிறகே 'புது தில்லி' என்று எழுதினேன்)-மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:23, 21 ஏப்ரல் 2013 (UTC)\nஅவற்றைக் கவனிக்கவில்லை. பொதுவாக இவ்வாறான இரு சொற்பெயர்கள் ஒரு சொல்லால் தமிழில் வழங்கப்படுகின்றன. உ+ம்: நியூயார்க், நியூசிலாந்து போன்றவை. புதுதில்லியும் தமிழில் பரவலாக பயன்பாட்டி��் உள்ள சொல்லே. மாற்றி விடுகிறேன். நன்றி.--Kanags \\பேச்சு 21:16, 21 ஏப்ரல் 2013 (UTC)\nஊழியர் வேலைநிறுத்தம், லுப்தான்சா வானூர்திகள் பறப்பதில் பாதிப்பு என்ற கட்டுரைத் தலைப்பில் 'பறப்பதில்' என்ற சொல்லை 'பறப்புச்சேவை' என மாற்றினால் பொருள் நன்கு விளங்கும் என்பது எனது கருத்து. --Inbamkumar86 (பேச்சு) 15:31, 22 ஏப்ரல் 2013 (UTC)\nகருத்துக்களை பரிசீலித்ததற்க்கும், கூகிள் + ஐ சேர்த்ததற்க்கும் மிக்க நன்றி. மேலும் ஒரு கட்டுரை இயாங்குசி ஆற்றின் வயது 23 மில்லியன் ஆண்டுகள்.--Inbamkumar86 (பேச்சு) 21:42, 22 ஏப்ரல் 2013 (UTC)\nஒரு கட்டுரை மேற்பார்வைக்காக : அழைப்புகளை தன்வடிவ மாற்றத்தினால் உணர்த்தும் சுட்டிப்பேசி --Inbamkumar86 (பேச்சு) 09:19, 30 ஏப்ரல் 2013 (UTC)\nஎன்னால் கட்டுரையை தொகுக்க முடியவில்லை பழுதுள்ள தலைப்பு என்று வழு வருகிறது. முன்னொரு முறையும் இந்த வழு வந்தது. கட்டுரை தலைப்புக்கு என விதி உள்ளதா நான் இட்ட தலைப்பு பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் கூட்டம் இலங்கையில் நடைபெறும் என்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது கனடா என்பதாகும். --Kurumban (பேச்சு) 16:02, 28 ஏப்ரல் 2013 (UTC)\nவிக்கி செய்திகளில் நான் எழுதிய செய்திகளை எனது இணையதளத்தில் வெளியிடலாமா\nவிக்கிக்கு பின்னிணைப்பு கொடுக்கப்படும். --Inbamkumar86 (பேச்சு) 10:52, 14 மே 2013 (UTC)\nயாரும் வெளியிடலாம். மூலம் விக்கிசெய்தி எனக் குறிப்பிட்டாலே போதும். இணைப்புக் கூட அவசியமில்லை. பல இணையத்தளங்கள் விக்கிசெய்தியைத் தமது தளங்களில் வெளியிட்டுள்ளார்கள்.--Kanags \\பேச்சு 10:57, 14 மே 2013 (UTC)\nவிக்கிசெய்திகள் தானியங்கி மூலமாக விக்கிப்பீடியாவின் வலைவாசல் பக்கங்களில் இற்றையாதல்...[தொகு]\n தங்களின் ஆலோசனையின்படி ஆங்கில விக்கிப்பீடியாவில் ஆராய்ந்தேன். Wikinews Importer Bot எனும் Botஐ அங்கு United States வலைவாசலில் இந்த நோக்கத்திற்காக பயன்படுத்துகிறார்கள். India வலைவாசலில் நான் பயன்படுத்திப் பார்த்தேன்; வேலை செய்கிறது. அதை தமிழிலும் பயன்படுத்த முயற்சித்து வருகிறேன். Bot குறித்து சரிவர தெரியாததால் கற்றுக்கொள்ளும் தருவாயில் இருக்கிறேன் வெற்றி பெற்றதும் தெரிவிக்கிறேன். (நாளை முதல் மீண்டும் விக்கிசெய்திகளுக்கு எழுதுகிறேன்) --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:03, 19 மே 2013 (UTC)\nசென்னையில் நடந்த விக்கிப்பீடியர் சந்திப்பில் இது குறித்து சோடாபாட்டில் அவர்களிடம் உதவி நாடினேன். முயன்றுவிட்டு, அந்த bot உருவாக்கியவரிடமே தமிழுக்���ும் பயன்படுமாறு நிரல் தருமாறு வேண்டுகோள் விடுக்கச் சொல்லிவிட்டார். ஆக இன்னமும்... முயல்கிறேன் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:11, 30 மே 2013 (UTC)\n2012 உலக சதுரங்கப் போட்டியில் ‌வி‌சுவநாத‌ன் ஆனந்த் வெற்றி எனும் கட்டுரை, முதற்பக்கத்தில்-அண்மைய செய்திகளில்... மே 30, 2013 என்பதன்கீழ் பதிப்பாகியிருந்தது. அக்கட்டுரையின் உள்ளே பார்த்தால் தேதி வார்ப்புருவில் date|30 may, 2012 என இருந்தது. அந்த வார்ப்புருவை date|may 30, 2012 என மாற்றினேன். சிக்கல் தீர்ந்தது. 30 may என வார்ப்புருவில் எழுதியிருந்தால் அனைத்து வருட மே 30 நாளன்று அக்கட்டுரை பதிப்பாகுமோ --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:02, 30 மே 2013 (UTC)\nஉங்கள் சந்தேகம் சரியே. இப்படி ஒரு பிரச்சினை உள்ளது இப்போது தான் தெரியும். திருத்தியதற்கு நன்றி.--Kanags \\பேச்சு 10:45, 30 மே 2013 (UTC)\nதங்களின் உரைநடையில் பொதுவாகவே 'அதிகாரபூர்வ' என்றே எழுதுகிறீர்கள். 'அதிகாரப்பூர்வ' என்பதுவே சரியானது என கருதுகிறேன். நான் தொடர்ந்து கற்றுக் கொள்ளவும், தெளிவு பெறவும் எண்ணியே இந்த ஐயத்தை முன்வைக்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:23, 24 ஜூலை 2013 (UTC)\nஅதிகாரபூர்வம் என்பது தமிழ்ச் சொல்லல்ல. இதனால் இதில் இலக்கணம் பார்க்கத் தேவையில்லை என்றே நினைக்கிறேன். ஆனாலும் அதிகாரபூர்வ என்று தானே பலரும் பயன்படுத்துகிறார்கள்\nஅதிகாரம், அதிகாரி போன்ற சொற்களைப் போலவே அதிகாரப்பூர்வம் என்பதும் வடமொழியிலிருந்து வந்தது என்பதனை நினைவூட்டியதற்கு நன்றி\nதமிழ்ச் சொல்லாக இல்லாததால் இலக்கணம் பார்க்கத் தேவையில்லை எனும் தங்களின் கருத்துக்கு உடன்படுகிறேன்.\nதமிழகத்தில் வெளிவரும் செய்தி இதழ்களில் ‘அதிகாரப்பூர்வ’ என்றே பெருமளவில் பயன்படுத்துகிறார்கள். தமிழகத்தில் வானொலியிலும், தொலைக்காட்சியிலும் ‘அதிகாரப்பூர்வ’ என்றே அழுத்தி உச்சரிக்கிறார்கள்.\n892 இடங்களில் அதிகாரப்பூர்வ என்பதனை பயன்படுத்தியுள்ளனர்.\n340 இடங்களில் அதிகாரபூர்வ என்பதனை பயன்படுத்தியுள்ளனர்.\nபிபிசி தமிழோசையின் இணையத்தளத்தில் தேடியபோது...\n16 இடங்களில் அதிகாரப்பூர்வ என்பதனை பயன்படுத்தியுள்ளனர்.\n27 இடங்களில் அதிகாரபூர்வ என்பதனை பயன்படுத்தியுள்ளனர்\nஇலங்கையின் உதயன் இணையத்தளத்தில் தேடியபோது... எல்லா இடங்களிலும் அதிகாரபூர்வ என்பதனை பயன்படுத்தியுள்ளனர்\nதகவல் பரிமாற்றத்திற்காக இத்தகவல்களை இங்கு தந்துள்ளேன்\n--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:47, 25 ஜூலை 2013 (UTC)\nமுதற் பக்கத்தை இற்றைப்படுத்தி ஏறத்தாழ 6 வார காலம் ஆகிவிட்டது; உரியன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்; நன்றி --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:12, 31 ஜூலை 2013 (UTC)\nஎனக்கு நேரமும் ஆர்வமும் இருந்ததனால்... நானே இற்றைப்படுத்தியுள்ளேன். ஒருமுறை சரிபார்த்து, தேவைப்படின் உரிய திருத்தங்களைச் செய்யவும். மேம்பாட்டிற்கான கருத்துகள் ஏதேனும் இருப்பின், தெரிவியுங்கள்; நன்றி --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 23:02, 2 ஆகஸ்ட் 2013 (UTC)\n நவநீதம் பிள்ளையின் யாழ்ப்பாணப் பயணம் குறித்த செய்தித் தொகுப்பினை இன்று தங்களால் எழுத இயலுமா --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:52, 28 ஆகஸ்ட் 2013 (UTC)\nதொடங்கியிருக்கிறேன். இன்னும் எழுத வேண்டியுள்ளது.--Kanags \\பேச்சு 13:14, 28 ஆகஸ்ட் 2013 (UTC)\nசெவிமடுத்து செய்தமைக்கு மிக்க நன்றி இலங்கை குறித்த செய்தி எதுவும் அண்மைக் காலத்தில் எழுதப்படாததாலும், இச்செய்தி முக்கியமானது என்பதாலும் தங்களுக்கு வேண்டுகோள் வைத்தேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:50, 29 ஆகஸ்ட் 2013 (UTC)\nஅண்மைய செய்திகளில் செய்த திருத்தம் குறித்து...[தொகு]\n சென்ற ஆண்டின் செய்தி ஒன்று, இன்றும் முதற் பக்கத்தில் தோன்றிவிட்டது. அக்கட்டுரையில் 9 september என்பதனை september 9 என திருத்தியவுடன், முதற் பக்கம் சரியாகி விட்டது. ஒரு தகவல் பரிமாற்றத்திற்காக இதனை உங்களிடம் தெரிவிக்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:58, 9 செப்டம்பர் 2013 (UTC)\nநன்றி. தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.--Kanags \\பேச்சு 20:55, 9 செப்டம்பர் 2013 (UTC)\nசெக் குடியரசு தேர்தல்: எக்கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை...[தொகு]\n இக்கட்டுரையினை அக்டோபர் 27 அன்று எழுதியுள்ளீர்கள். ஆனால் அக்டோபர் 26 என கட்டுரையின் தொடக்கத்தில் இருந்தது. இதன் காரணமாக முதற் பக்கத்தில், அக்டோபர் 27 என்பதன்கீழ் இக்கட்டுரைத் தோன்றவில்லை. எனவே கட்டுரையின் தொடக்கத்தில் திருத்தியுள்ளேன். எனது திருத்தம் சரியானதா என்பதனைப் பார்க்கவும். நன்றி --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:34, 28 அக்டோபர் 2013 (UTC)\nஅக். 27 சரியானது. திருத்தியமைக்கு நன்றி.--Kanags \\பேச்சு 07:15, 28 அக்டோபர் 2013 (UTC)\n இங்கு எனது வேண்டுகோள் உள்ளது --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:35, 3 டிசம்பர் 2013 (UTC)\nடிசம்பர் இசை விழா 2013: கார்த்திக் பைன் ஆர்ட்ஸ் நீண்ட நாட்களுக்கு க���ண்டாடவிருக்கிறது எனும் பக்கத்தையும் நீக்கி உதவுங்கள். ஏனெனில், கட்டுரைகளில் உள்ள வார்ப்புருவில் இந்தத் தலைப்பானது தெரிகிறது அதே நேரத்தில், கருநாடக இசை எனும் வார்ப்புருவை மட்டும் பார்க்கையில் இந்தத் தலைப்பு தெரியவில்லை அதே நேரத்தில், கருநாடக இசை எனும் வார்ப்புருவை மட்டும் பார்க்கையில் இந்தத் தலைப்பு தெரியவில்லை --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:09, 4 டிசம்பர் 2013 (UTC)\nஇதனை நேரில் சேகரிக்கப்பட்ட செய்தி என நாம் தமிழில் குறிப்பிடலாம். உங்களின் கருத்தினைப் பகிருங்கள்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:46, 9 டிசம்பர் 2013 (UTC)\nஎனக்கு ஆசிரியனாக , நண்பராக, வழிகாட்டியாக இருக்கும் உங்களது ஆதரவு எனக்கு எப்போதும் தேவை நீங்கள் எனக்கு செய்த எல்லா சேவைகளுக்கும் என் மனமார்ந்த நன்றி ஐயா . --Mohamed ijazz \\பேச்சு 7 பெப்ரவரி 2014 (UTC).\n இந்தியப் பொதுத் தேர்தல் 2014: தமிழகம் எதிர்கொள்ளவிருக்கும் வித்தியாசமான தேர்தல் எனும் செய்திக் கட்டுரையினை படைத்துள்ளேன். நடுநிலையுடன், எவ்வித சிக்கல்களும் ஏற்படாதவாறு கவனமுடன் எழுதியுள்ளேன். ‘Original Reporting’ எனும் வகையில் இக்கட்டுரையினை படைத்துள்ளேன். அண்மைகால ஊடக செய்திகளை மூலமாக வைத்தும், எனது 23 ஆண்டுகால அவதானிப்பின் அடிப்படையிலும் இக்கட்டுரையினை உருவாக்கியுள்ளேன். இதைவிட விரிவாக எழுத இயலும்; இந்த அளவுக்கு மட்டுமே நேரமிருக்கிறது நீங்கள் ஒருமுறை வாசித்து, விக்கிசெய்திக்கு பொருத்தமாயின் பதிப்பித்து விடுங்கள்; ஏதேனும் திருத்தங்கள் தேவைப்படின் செய்துவிடுங்கள். நன்றி நீங்கள் ஒருமுறை வாசித்து, விக்கிசெய்திக்கு பொருத்தமாயின் பதிப்பித்து விடுங்கள்; ஏதேனும் திருத்தங்கள் தேவைப்படின் செய்துவிடுங்கள். நன்றி--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:38, 23 மார்ச் 2014 (UTC)\n வார இறுதியில் இன்னொரு கட்டுரையை படைக்க முயற்சி செய்கிறேன்.\nமுதற்பக்கத்தில் செய்தியோடையை செயல்படுத்த இயலுமா அதாவது, 5 முக்கிய செய்திகளை சுருக்கமாக ஓடவிடுதல். அதற்கு என்ன செய்யவேண்டும் அதாவது, 5 முக்கிய செய்திகளை சுருக்கமாக ஓடவிடுதல். அதற்கு என்ன செய்யவேண்டும் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:30, 25 மார்ச் 2014 (UTC)\nசெய்தியோடவிடுதல் குறித்து முன்பு ஒரு முறை முயற்சி செய்து பார்த்தேன். வேலை செய்யவில்லை. ஆங்கில விக்கிசெய்தியில் முன்னர் ஓட விட்டார்���ள் இப்போது எடுத்து விட்டார்கள். இதனைப் பாருங்கள். ஆங்கில விக்கிசெய்தியும் தற்போது பெரிதாக செயல்படுவதில்லை. பலர் முரண்பட்டு வெளியேறி விட்டார்கள்.--Kanags \\பேச்சு 09:28, 25 மார்ச் 2014 (UTC)\nசென்னை சென்ரலில் குண்டு வெடித்தது எனும் தேவையற்ற வழிமாற்றுப் பக்கத்தினை நீக்கி உதவவும் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:08, 2 மே 2014 (UTC)\nமுல்லை பெரியாறு விவக்காரத்தில் 35 ஆண்டுகள் கழித்து தமிழகத்திற்க்கு வெற்றி, முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் புதிய தீர்ப்பு எனும் தேவையற்ற வழிமாற்றுப் பக்கங்களை நீக்கி உதவவும் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:26, 8 மே 2014 (UTC)\n2014ம் ஆண்டு 12ம் வகுப்பு தேர்வில் பார்வையற்றவரின் மகள் சென்னையில் சாதனை, சென்னை: 12ஆம் வகுப்புத் தேர்வில் பார்வையற்றவரின் மகள் சாதனை எனும் தேவையற்ற வழிமாற்றுப் பக்கங்களை நீக்கி உதவவும் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:26, 10 மே 2014 (UTC)\nவரிப்பணத்தில் இயங்கும் அரசுப்பள்ளிகளில் தரமான கல்வி கோருவது மக்களின் உரிமை எனும் தேவையற்ற வழிமாற்றுப் பக்கத்தை நீக்கி உதவவும் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:16, 5 ஜூன் 2014 (UTC)\nமிக அண்மையில் நான் எழுதிய கட்டுரைக்கு தங்களின் திறனாய்வு தேவைப்படுகிறது, நன்றி --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:33, 27 மே 2014 (UTC)\nமன்னிக்கவும்; கால தாமதம் ஆகிவிட்டதால், நானே பதிப்பித்துவிட்டேன். திருத்தங்கள் தேவையெனில் செய்துவிடுங்கள் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:54, 28 மே 2014 (UTC)\nசெய்தி எழுதும்போது நாடுகளின் வார்ப்புருவிற்க்காக வார்ப்புரு:- இந்த குறியீட்டுக்குள் இடப்படும் நாட்டின் தமிழ் பெயரை கொண்டுவர என்ன செய்ய வேண்டும்.--Muthuppandy pandian (பேச்சு) 11:25, 13 ஜூன் 2014 (UTC)\nவணக்கம். செய்திகளை விக்கி நடையில் எழுதுவது எப்படி போன்ற எளிய வழிகாட்டல்களை உள்ளடக்கிய விரிவான உதவிப் பக்கம் ஏதேனும் ஏற்கனவே உள்ளதா போன்ற எளிய வழிகாட்டல்களை உள்ளடக்கிய விரிவான உதவிப் பக்கம் ஏதேனும் ஏற்கனவே உள்ளதா இல்லையெனில் நான் உருவாக்கட்டுமா --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:39, 11 ஜூன் 2014 (UTC)\nசெல்வசிவகுருநாதன், அப்படியான கட்டுரை தமிழில் இல்லை. விக்கிசெய்தி:கட்டுரை எழுதுதல் என்ற பக்கம் மொழிபெயர்க்க வேண்டி உள்ளது. இதனை ஆரம்பமாகக் கொள்ளலாம். எழுதுங்கள். நன்றி.--Kanags \\பேச்சு 10:15, 11 ஜூன் 2014 (UTC)\n சிறுகச் சிறுகச் செய்கிறேன��; முடிந்ததும் உங்களுக்குத் தெரிவிக்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:52, 12 ஜூன் 2014 (UTC)\nஉங்களால் இயன்றால் Lead Articles 3, 4, 5 – இவைகளை இற்றை செய்யவும். நன்றி --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:36, 14 ஜூன் 2014 (UTC)\nகட்டுரையில் இட வார்ப்புரு:ஆப்பிரிக்கா என்பதனை உருவாக்கி உதவுங்கள். நன்றி --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:51, 14 ஜூன் 2014 (UTC)\n கீழ்க்காணும் தேவையற்ற தலைப்புகளை நீக்கி உதவுங்கள்:\nடிசம்பர் இசை விழா சென்னையில் இன்று தொடங்குகிறது\nடிசம்பர் இசை விழா 2014: சென்னை தமிழ் இசைச் சங்கத்தின் நிகழ்ச்சிகள் டிசம்பர் 21 அன்று ஆரம்பமாகிறது\n--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:52, 4 டிசம்பர் 2014 (UTC)\nபகுப்பு:வடகிழக்கு பருவமழை எனும் பக்க வழிமாற்று தேவையில்லை; நீக்கி உதவவும் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:39, 1 நவம்பர் 2015 (UTC)\nதமிழகத்தில் பருவமழை பெய்து வருகிறது எனும் பக்க வழிமாற்று தேவையில்லை; நீக்கி உதவவும் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 20:02, 1 நவம்பர் 2015 (UTC)\nவிக்கிசெய்தி:Request an account - இதனை நீக்கி உதவவும் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:27, 5 நவம்பர் 2015 (UTC)\nLead article 5 மிகவும் பழைய செய்தி என்பதால், அதனை இற்றை செய்தேன்; தொடர்பான பிற இற்றைகளையும் செய்துள்ளேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:02, 6 நவம்பர் 2015 (UTC)\nமுதற் பக்கத்தில் \"செய்திச் சுருக்கம்\" அல்லது \"தலைப்புச் செய்திகள்\" எனும் பகுதியை ஆரம்பிக்கலாமா இந்தப் பகுதியை தினந்தோறும் ஒருமுறையாவது என்னால் இற்றை செய்ய இயலும். கட்டுரை எழுத எனக்கு நிறைய நேரம் தேவைப்படும்; ஆனால் செய்திச் சுருக்கங்களை தருவது எளிது.\nஒரு ஐயம்: ஆங்கில விக்கிசெய்திகள் போன்றே இங்கும் பகுதிகள் இருக்க வேண்டும் எனும் புரிந்துணர்வு இருக்கிறதா அல்லது நாம் புதுமைகளை செயற்படுத்தலாமா --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:16, 6 நவம்பர் 2015 (UTC)\nமுதற்பக்கத்தில் மாற்றங்கள் வேண்டுமானால் செய்யலாம். முதலில் ஒரு \"மாதிரி\" முதல்பக்க வார்ப்புருவை வடிவமைத்துப் பார்க்கலாம். இப்போது வலப்பக்கத்தில் நிறைய இடம் மீதியாக உள்ளது. அதில் வேண்டுமானால் செய்திச் சுருக்கம் பகுதியை ஆரம்பிக்கலாம்.--Kanags \\பேச்சு 11:45, 6 நவம்பர் 2015 (UTC)\nமுதற்பக்கத்தில் வார்ப்புரு:செய்திச் சுருக்கம் என்பதனை சரியாக பொருத்த, தங்களின் உதவி தேவை. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:46, 8 நவம்பர் 2015 (UTC)\nகவனிக்கிறேன்.--Kanags \\பேச்சு 03:02, 8 நவம்பர் 2015 (UTC)\nமா. செல்வசிவகுருநாதன், வார்ப்புரு:Mainpage v3 இதனைப் பாருங்கள். எனக்கு 100% திருப்தி இல்லை. இப்போதைக்குப் பரவாயில்லை போல் தெரிகிறது. ஆனாலும், இடப்பக்கம் சிறிது கீழிறங்கியுள்ளது. அதனை நேர்ப்படுத்த வேண்டும்.--Kanags \\பேச்சு 03:51, 8 நவம்பர் 2015 (UTC)\nநீங்கள் செய்துள்ள மாற்றம் நன்றாக வந்திருப்பதாகவே நான் நினைக்கிறேன். //இடப்பக்கம் சிறிது கீழிறங்கியுள்ளது// - உங்களின் இந்தக் கருத்து எனக்குப் புரியவில்லை. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:23, 8 நவம்பர் 2015 (UTC)\nஅன்பு தோழமைக்கு அடியேன் வணக்கம், விக்கிசெய்திகள் பக்கத்திற்கு வழிகாட்டியமைக்கும், அறிமுகப்படுத்தியமைக்கும் என் மனமார்ந்த நன்றிகள்... அன்புமுனுசாமி (பேச்சு)23:16, 14 திசம்பர் 2015 (UTC)\nதோழமைக்கு வணக்கம் எனது பயனர் பக்கத்தில் உள்ள, பயனர் தகவல் பெட்டகத்தை(வார்ப்புரு) சீரமைத்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றிகள்... அன்புமுனுசாமி (பேச்சு) 08:45, 15 திசம்பர் 2015 (UTC)\nவிக்கிப்பீடியா தொழினுட்ப வல்லுலுனர்களிடம் கேட்க வேண்டும்.--Kanags \\பேச்சு 07:32, 15 டிசம்பர் 2015 (UTC)\n தமிழகத்தில் அதிமுக முன்னிலை வகிக்கிறது - கருத்துக் கணிப்பில் தகவல் எனும் கட்டுரையில், யூடியூப் நிகழ்படங்களின் இணைப்புகளையும் மூலத்தில் குறிப்பிட்டுள்ளேன். விக்கி நடைமுறைகளுக்கு இதனால் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா\nகாப்புரிமை சிக்கல் ஏதேனும் உள்ளதா இந்த நிகழ்படங்களை கருத்துக் கணிப்பு வெளியிட்ட தொலைக்காட்சி நிறுவனமே பதிவேற்றம் செய்துள்ளது. மாற்றுக் கருத்து இருப்பின், இந்த மூலங்களை உடனடியாக நீக்கிவிடலாம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:16, 22 பெப்ரவரி 2016 (UTC)\nசெல்வா, குறிப்பிட்ட தொலைக்காட்சி நிறுவனத்தின் அதிகாரபூர்வமான வெளியீடு. இதனைத் தருவதில் தவறில்லை. வேறு யாரேனும் தரவேற்றியதை இணைப்பாகக் கொடுப்பது தவறு.--Kanags \\பேச்சு 22:21, 26 பெப்ரவரி 2016 (UTC)\nபல மாதங்களாக முதற்பக்கம் இற்றை படுத்தப்படாமல் உள்ளது அதை கவனிக்கவும், படத்துடன் பல்வேறு செய்திகள் உள்ளன, அதை போடலாம் --Kurumban (பேச்சு) 00:01, 26 டிசம்பர் 2016 (UTC)\nவணக்கம் குறும்பன். ஓரிரு வாரங்கள் பொறுத்துக் கொள்ளுங்கள். உங்களுடன் இணைந்து, நான் இங்கு பங்களிக்கிறேன். வார இறுதி நாட்களில் என்னால் செய்திக் கட்டுரைகளை எழுத இயலும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 00:21, 26 டிசம்பர் 2016 (UTC)\nநீங்கள் மேலே குறிப்பிட்ட விக்கியில் செயற்பாடற்றோர் தொகுதியில் உள்ளடங்குகிறீர். அந்த விக்கியிடம் தனக்குச் சொந்தமான உரிமை மீள்நோக்கு இல்லாததால், உலகளாவிய விக்கிக்கு இது பொருத்தமானது.\nநீங்கள் உங்கள் உரிமைகளிலிருந்து விலக எண்ணினால், நீங்கள் இங்கு பதிலளிக்கலாம் அல்லது மெட்டாவிலிந்து உங்கள் உரிமைகளை மீளப்பெறுவதற்கான கோரிக்கை.\nஇப்பக்கம் கடைசியாக 10 மார்ச் 2019, 01:26 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/vellore-special-ambur-biryani/", "date_download": "2019-05-26T02:23:46Z", "digest": "sha1:H4CMA5EYH2KW73GHZM25VETSCG4JDT6T", "length": 16660, "nlines": 126, "source_domain": "tamil.indianexpress.com", "title": "வேலூர் ஸ்பெஷல்.. சொல்லவே வேண்டாம் உங்களுக்கே தெரியும் ஆம்பூர் பிரியாணி!!! - vellore special ambur biryani", "raw_content": "\n‘விராட் கோலி எங்களுக்காக உலகக் கோப்பையில் ஆட வேண்டும்’ – வங்கதேச கேப்டன் மோர்டசா\nதிமுக மக்களவை குழுத் தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு துணை குழுத் தலைவரானார் கனிமொழி\nவேலூர் ஸ்பெஷல்.. சொல்லவே வேண்டாம் உங்களுக்கே தெரியும் ஆம்பூர் பிரியாணி\nமூன்று நண்பர்கள் ஒன்று சேர்ந்தால் அவர்களின் முதல் தேர்வு பிரியாணி தான்\nவேலூர் என்று சொன்ன உடனே, நம்மில் பலருக்கும் நினைவுக்கு வருவது ஆம்பூர் பிரியாணி. ஆம்பூரில் தயாராகும் இந்த்ஜ பிரியாணி உலகம் முழுக்க பிரபலமாகும். சிக்கன், மட்டன், பீப் மற்றும் மீன் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை கொண்டு அசைவ உணவாகவே இது பரிமாறப்படுகிறது.\nவேலூர் மாவட்டம் இஸ்லாமிய சகோதர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகவே உள்ளது. அதனாலேயே இந்த பகுதி பிரியாணிக்கு பெயர் போனதாகவும் மாறியது. ஒவ்வொரு பிரியாணிக்கு ஒவ்வொரு கதை சொல்லவார்கள் நம் முன்னோர்கள். அப்படி, இந்த வேலூர் ஆம்பூர் பிரியாணிக்கும் ஒரு குட்டிக் கதை உள்ளது.\nஆற்காடு நவாப்பிற்காக அவரது அரண்மனையில் முதன்முதலில் தயாரிக்கப்பட்ட உணவுதான் இந்த பிரியாணி. இதன் செய்முறையால் தான் இதற்கு ஆம்பூர் பிரியாணி என்றும் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாடு தவிர ஆந்திரப் பிரதேசம், கர்நாடகாவின் சில பகுதிகளிலும் விரும்பி உண்ணப்படுகிறது.\nஇந்த பிரியாணியில் ஹைதராபாத் பிரியாணி போன்றே நறுமணப் பொருட்கள் சேர்க்கப்பட்டாலும் கூடுதலாக தக்காளியும் சிறிதளவு மஞ்சளும் சேர்க்கப்படுவதால் மற்ற பிரியாணிகளை விட சற்றே செம்மஞ்சளாக இருப்பது பார்ப்பவரின் கண்களுக்கு ஒருவிதமான ஈர்ப்பை தருகிறது.\nஇன்று தமிழர்களின் வாழ்வோடு பிணைந்துவிட்ட உணவு எதுவென்றால் அது பிரியாணி தான். கிராமங்களில் கிடா வெட்டு நிகழ்வில் கூட பிரியாணி இடம் பெறும் அளவுக்கு அது தமிழர்களின் எல்லா மட்டங்களுக்கும் சென்று சேர்ந்திருக்கிறது. மூன்று நண்பர்கள் ஒன்று சேர்ந்தால் அவர்களின் முதல் தேர்வு பிரியாணி தான். ஆனால், அதேசமயம் அடிக்கடி ஹோட்டல்களில் சென்று பிரியாணி சாப்பிடுவதும் உடலுக்கு அவ்வளவு ஆரோக்கியம் இல்லை.\nஅதனால் தான் வெறும், ஹோட்டல் உணவாக மட்டுமே இருந்த பிரியாணி தற்போது வீடுகளில் வாரத்திற்கு ஒருமுறை சமைக்கப்படும் உணவாக மாறியுள்ளது. சரி அப்ப ஆம்பூர் பிரியானியை எப்படி வீட்டிலியே சமைக்கலாம்னு பார்த்திடலாமா\nஆம்பூர் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்:\n1. மட்டன் கறி – 1 கிலோ\n2.வெங்காயம் – 1/4 கிலோ\n3.தக்காளி – 1/2 கிராம்\n9.பாஸ்மதி அரிசி அல்லது சீரக சம்பா அரிசி\n16. சிவப்பு மிளகாய் தூள்\n1. முதலில், குக்கரை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி சூடுப்படுத்த வேண்டும்.\n2. பின்பு அதில், பட்டை, கிராம்பு, ஏலக்காய் இவற்றை சேர்த்து வெடித்தவுடன், நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும்.\n3. வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை உடன் சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.\n4. பின்பு, அதில் மட்டனை சேர்த்து, 5 நிமிடத்திற்கு நிறம் மாறும் வரை கிளறிக் கொண்டிருக்க வேண்டும்.\n5. இத்துடன் இஞ்சிப் பூண்டு விழுது சேர்த்து, 5 நிமிடம் மிதமான தீயில், நறுமணம் வரும்வரை தொடர்ந்து கிளற வேண்டும்.\n6. அதன் பின்பு, மிளகாய் தூள், கரம்மசலா தூள், தனியா தூள், நிறம் தரும் வெறும் மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலந்துக் கொள்ள வேண்டும்.\n7. பின்னர், தயிர், பச்சைமிளகாய், கொத்தமல்லி, புதினா, தேவையான அளவு உப்பு இவைகளைக் கலந்து, நீர் 1/2 டம்ளர் விட்டு, குக்கரை மூடி 4 விசில் வரும் வரை, மிதமான தீயில் வேக விட வேண்டும்.\n8. இப்போது குக்கரைத் திறந்து, ருசி சரிபார்த்து, எலுமிச்சைச் சாறு கலந்து, மிதமான தீயில், எண்ணெய் மேலே வரும்வரை வதக்கி, நன்கு வடித்த சாதத்தை சேர்த்து, அரிசி உடையாமல் மெதுவாக கிளற வேண்டும்.\n9. இப்போது அடுப்பில் தோசைக் கல்லை வைத்து , குக்கரை மூடி அதன் ஓரத்தில் ஈரத்துணியை சுட்டி கட்ட வேண்டும்.\n10. இப்படியே சுமார் 20 நிமிடம் தம் போட வேண்டும்.\n11. அப்புறம் திறந்து, நெய் தூவி மணக்க மணக்க பரிமாறினால் சுவையான வேலூர் ஸ்பெஷல் ஆம்பூர் பிரியாணி தயார்.\nRamadan Iftar Recipes: இஃப்தார் விருந்தில் இந்த உணவுகள் கட்டாயம் அதிலும் நோன்பு கஞ்சி டாப் ஹைலைட் ரெசிபி.\nசித்திரை திருநாளில் மணக்க மணக்க சமைக்க வேண்டிய 6 சுவை உணவுகள் இவை தான்\nபாரம்பரிய கிறிஸ்துமஸ் கேக்… ஓவன் மற்றும் குக்கரில் செய்வது எப்படி\nஆச்சர்யம் தரும் சுண்டைக்காய் மருத்துவ குணங்கள்\n40 வயதை கடந்தவர்கள் இந்த உணவை கட்டாயம் தவிர்த்தே ஆக வேண்டும்\nகிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் : வெடிக்காமல் சீடை செய்ய ஒரு எளிய முறை\nமட்டன் குழம்பு மணக்க மறக்காமல் இதை சேருங்கள்\nகோழி குழம்பு செய்யும் போது நீங்கள் செய்யும் மிகப் பெரிய தவறே இதுதான்\nமுனியாண்டி விலாஸ் கொத்து பரோட்டா\n18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் விரைவில் தீர்ப்பு: தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி\nதிகார்கரன்.. முட்டை போண்டா.. டோக்கன் தலைவன்.. வெந்த வாயர் ஏன் இப்படி பாய்கிறது அதிமுக\nNeeya 2 Movie In TamilRockers: நீயா 2 முழுப் படத்தையும் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\nNeeya 2 TamilRockers 2019: படத்தின் முழுப் பகுதியையும் ஆன் லைனில் தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டிருப்பது அனைத்து தரப்பினருக்கும் ஷாக்.\nபுதுப்படங்களை ‘வச்சு’ செய்யும் தமிழ் ராக்கர்ஸ்: முதலில் சாதா… அப்புறம் ஹெச்.டி\nTamilrockers Leaked Tamil Movies To Free Download: மிஸ்டர் லோக்கல், இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் மான்ஸ்டர் ஆகிய படங்களையும் தமிழ் ராக்கர்ஸ் விட்டு வைக்கவில்லை.\n‘இவரு எப்படியா தோத்தாரு; நம்பவே முடில’ தமிழகத்தில் தோல்வியைத் தழுவிய நட்சத்திர வேட்பாளர்கள்\n‘விராட் கோலி எங்களுக்காக உலகக் கோப்பையில் ஆட வேண்டும்’ – வங்கதேச கேப்டன் மோர்டசா\nதிமுக மக்களவை குழுத் தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு துணை குழுத் தலைவரானார் கனிமொழி\nராகுல் காந்தியின் கோரிக்கை நிராகரிப்பு கட்சியை மறு சீரமைக்க அழைப்பு\nRain in Tamil Nadu: தமிழகத்தில் கனமழை காத்திருக்கு அடுத்த நான்கு நாட்களுக்கான வெயில், மழை நிலவரம்\nமோடி அமைச்சரவையில் அமித் ஷா இடம் பெற்றால், அடுத்த பாஜக தலைவர்\nNeeya 2 Movie In TamilRockers: நீயா 2 முழுப் படத்தையும் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\nநாயிடம் மன்னிப்பு கேட்கும் சக நாய் : மனதை உருக்கும் வீடியோ\n‘சிட்டி உனக்கு; வில்லேஜ் ��னக்கு’ – டிடிவி தினகரன், கமல்ஹாசன் அறுவடை செய்த வாக்குகள், ஒரு பார்வை\n‘விராட் கோலி எங்களுக்காக உலகக் கோப்பையில் ஆட வேண்டும்’ – வங்கதேச கேப்டன் மோர்டசா\nதிமுக மக்களவை குழுத் தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு துணை குழுத் தலைவரானார் கனிமொழி\nராகுல் காந்தியின் கோரிக்கை நிராகரிப்பு கட்சியை மறு சீரமைக்க அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2260191", "date_download": "2019-05-26T02:30:59Z", "digest": "sha1:WS775PCPXX4WHJWFFUNHHCIICDKVFCBC", "length": 16592, "nlines": 258, "source_domain": "www.dinamalar.com", "title": "4 தொகுதி இடைத்தேர்தல்: அ.தி.மு.க., வேட்பாளர்கள் நாளை அறிவிப்பு| Dinamalar", "raw_content": "\nதேர்தல் முடிவு: ஜனாதிபதி நிம்மதி\nசிறையில் கலவரம்: 29 கைதிகள் பலி\nமலேசிய விமானத்தில் கோளாறு : அவசரமாக தரையிறக்கம்\nபதுக்கிய 2000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் புழக்கம் 1\nமினிலாரி மீது லாரிகள் மோதி 4 பேர் பலி\nமே 26: பெட்ரோல் ரூ.74.39; டீசல் ரூ.70.45\nகமல் கட்சிக்கு 3வது இடம் 7\nராஜ்யசபாவில் தே.ஜ கூட்டணிக்கு பெரும்பான்மை 5\nஇலங்கையில் பயங்கரவாதிகள் வங்கி கணக்கு முடக்கம்\nஒடிசாவில் சுடப்பட்ட காங்., வேட்பாளர் உயிரிழப்பு\n4 தொகுதி இடைத்தேர்தல்: அ.தி.மு.க., வேட்பாளர்கள் நாளை அறிவிப்பு\nசென்னை: தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள 4 சட்டசபை தொகுதிகளுக்கான அ.தி.மு.க., வேட்பாளர்கள் பெயர்கள் நாளை(ஏப்.21) அறிவிக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இடைத்தேர்தல் குறித்து அதிமுக ஆலோசனை கூட்டம் நாளை மாலை நடைபெறுகிறது.\nஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலுார் தொகுதி இடைத்தேர்தல் மே 19 ல் நடைபெற உள்ளது. இதற்கான விருப்ப மனுக்கள் அ.தி.மு.க., சார்பில் பெறப்பட்டு, நேர்காணல் கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று நடந்தது. கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். தலைமை வகித்தார். துணைஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான இ.பி.எஸ்., முன்னிலை வகித்தார்.\nநேர்காணல் முடிந்த பின் இ.பி.எஸ்., தெரிவித்ததாவது:இலங்கையில் நடந்த சம்பவம் கண்டனத்துக்குரியது. இந்தியா உதவ வேண்டும். இடைத்தேர்தல் வேட்பாளர் பெயர்கள் நாளை(ஏப்.21) ல் அறிவிக்கப்படும், என்றார்.\nRelated Tags இடைத்தேர்தல் அதிமுக. வேட்பாளர் பெயர் நாளை அறிவிப்பு:முதல்வர் ...\nகுண்டுவெடிப்பு: 5 இந்தியர்கள் பலி(6)\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்���ம்\nசார் நான் சூலூரில் நிக்கறேனே\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகுண்டுவெடிப்பு: 5 இந்தியர்கள் பல���\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/16472/", "date_download": "2019-05-26T01:42:32Z", "digest": "sha1:BJCZCE7GVXGDP3WH3LBC7MYND75UBHWL", "length": 10921, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "காணாமல் போன உறவுகள் பற்றி தெரிந்து கொள்ள தகவல் அறியும் சட்டத்தை பயன்படுத்த மட்டக்களப்பு பெண்கள் முயற்சி – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணாமல் போன உறவுகள் பற்றி தெரிந்து கொள்ள தகவல் அறியும் சட்டத்தை பயன்படுத்த மட்டக்களப்பு பெண்கள் முயற்சி\nகாணாமல் போன உறவுகள் பற்றி தெரிந்து கொள்ள தகவல் அறியும் சட்டத்தை பயன்படுத்த மட்டக்களப்பு பெண்கள் முயற்சித்து வருகின்றனர். காணாமல் போன தங்களது உறவுகள் பற்றிய விபரங்களை அறிந்து கொள்வதற்கான ஓர் கருவியாக தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்தை பயன்படுத்திக் கொள்ள முடியுமா என மட்டக்களப்பு பெண்கள் சிலர் ஆராய்ந்து வருகின்றனர்.\nபல்வேறு ஆணைக்குழுக்களின் முன்னிலையில் சாட்சியமளித்துள்ளதுடன், பல்வேறு மகஜர்களும் காணாமல் போனவர்களை கண்டு பிடித்துத் தருமாறு கோரி சமர்ப்பிக்கப்பட்ட போதிலும் இதுவரையில் எவ்வித பலனும் கிடைக்கவில்லை என காணாமல் போனவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.\nகடந்த ஆண்டு ஜூன் மாதம் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டிருந்த தகவல் அறிந்து கொள்ளும் சட்டம் கடந்த மாதம் 3ம் திகதி இந்த இந்த சட்டம் அமுலுக்கு கொண்டு வரப்பட்டிருந்தது.\nசட்டம் அமுல்படுத்தப்பட்ட அதே தினத்தில் மட்டக்களப்பைச் சேர்ந்த 15 பெண்கள், மாவட்டச் செயலகம், மனித உரிமை ஆணைக்குழு போன்றவற்றில் காணாமல் போன தங்களது சொந்தங்கள் பற்றிய விபரங்களைத் தருமாறு கோரியுள்ளனர்.\nTagsகாணாமல் போன உறவுகள் தகவல் அறியும் சட்டம் பெண்கள் மட்டக்களப்பு மனித உரிமை ஆணைக்குழு மாவட்டச் செயலகம் முயற்சி\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறுப் படுகொலைகள் : மத நிறுவனங்களை நோக்கிச் சிலகேள்விகள் – நிலாந்தன்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதனு ரொக்கின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் 9 பேர் கைது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n8000 பேருக்கு சிசேரியன் செய்ததை ஒப்புக்கொண்டார் வைத்தியர் என்கிறது ‘திவய���ன’\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகைது செய்யப்பட்டுள்ள அப்பாவிகளை விடுவிக்குமாறு கோரிக்கை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் கைதிகளையும் விடுதலை செய்யப்பட வேண்டும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் பயனை பெறமுடியாத நிலை…\nபுதுக்குடியிருப்பில் ஆர்ப்பாட்டம்: பிரதேச செயலகம் முற்றுகை:-\nஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு இன்னும் ஒரு வாரத்தில்:\nஉயிர்த்த ஞாயிறுப் படுகொலைகள் : மத நிறுவனங்களை நோக்கிச் சிலகேள்விகள் – நிலாந்தன்.. May 25, 2019\nதனு ரொக்கின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் 9 பேர் கைது… May 25, 2019\n8000 பேருக்கு சிசேரியன் செய்ததை ஒப்புக்கொண்டார் வைத்தியர் என்கிறது ‘திவயின’\nகைது செய்யப்பட்டுள்ள அப்பாவிகளை விடுவிக்குமாறு கோரிக்கை… May 25, 2019\nஅரசியல் கைதிகளையும் விடுதலை செய்யப்பட வேண்டும்… May 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on ஞானசார தேரருக்கான மன்னிப்பு, பெரும்பான்மை வாதத்தின் அடுத்த கட்டம்…..\nLogeswaran on முஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\nSuhood MIY. Mr. on பல்கலைக்கழக மாணவனுக்கு பழுதாகிய உணவு வழங்கிய யாழ் உணவகம்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=28210", "date_download": "2019-05-26T01:35:27Z", "digest": "sha1:L4HEKTTLBKCFWVEG2QJAADA45D66TA6J", "length": 11571, "nlines": 124, "source_domain": "kisukisu.lk", "title": "» துக்க வீட்டில் செல்பி எடுத்து சர்ச்சையில் சிக்கிய பிரபலம்", "raw_content": "\nஉடல் எடையை குறைத்து ஆளே மாறிய தல\nபிக்பாஸ் 3 ஜூன் முதல்\nஆடையில்லா புகைப்படம் கேட்ட நபரிற்கு பாடகி அனுப்பிய புகைப்படம்\n← Previous Story சிவகார்த்திகேயனின் புதிய கெட்-அப்\nNext Story → வீதிகளில் ஜோடியாக சுற்றும் ஆரவ் – ஓவியா\nதுக்க வீட்டில் செல்பி எடுத்து சர்ச்சையில் சிக்கிய பிரபலம்\nகேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்த இடுக்கி மாவட்டம் வட்டவடா பகுதியை சேர்ந்த இந்திய மாணவர் சங்க தலைவர் அபிமன்யூ படுகொலை செய்யப்பட்டார்.\nஅந்த கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்க சுவர் விளம்பரம் செய்வதில் ஏற்பட்ட தகராறு காரணமாக இன்னொரு சங்கத்தை சேர்ந்தவர்கள் மற்றும் அவர்களது கூட்டாளிகள் அபிமன்யூவை கொன்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.\nமாணவர் அபிமன்யூ கொலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் அபிமன்யூ ஏழை குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் அவரது குடும்பத்திற்கு சிலர் உதவிகளும் செய்ய முன்வந்தனர்.\nமேலும் மாணவர் அபிமன்யூ குடும்பத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தத்தெடுத்துள்ளது. அந்த குடும்பத்திற்கு தேவையான உதவிகளை அந்த கட்சி செய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் நடிகரும், பாரதீய ஜனதா கட்சி எம்.பி.யுமான சுரேஷ்கோபி மாணவர் அபிமன்யூ வீட்டிற்கு சென்று அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். அப்போது அந்த பகுதி மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க அபிமன்யூ பெயரில் தனது எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.\nநடிகர் சுரேஷ்கோபி அங்கு வந்துள்ள தகவல் கிடைத்ததும் ஏராளமான ரசிகர்கள் அந்த வீடு முன்பு திரண்டனர். துக்கம் விசாரித்துவிட்டு வெளியில் வந்த சுரேஷ்கோபி ரசிகர்களை பார்த்ததும் அவர்களுடன் சிரித்தபடி செல்பி எடுத்துக்கொண்டார்.\nஇதுதொடர்பான போட்டோக்கள் சமூக வலைதளங்களில் பரவியதால் இது கேரளாவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. துக்க வீட்டிற்கு சென்ற இடத்தில் சுரேஷ்கோபி செல்பி எடுத்ததற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரும் சுரேஷ்கோபியின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளனர்.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nஐஸ்வர்யாவை அழவைத்த போட்டோ கிராபர்கள்…\nசினி செய்திகள்\tNovember 25, 2017\nபுதிய புகைப்படத்தால் சர்ச்சையில் சிக்கிய ஐஸ்வர்யா ராய்….\nசினி செய்திகள்\tAugust 12, 2016\nவீதியில் பெண்களின் உள்ளாடைகளை வாங்கும் இளைஞன்\nBigg boss ஜூலி நடிகர் விமல் திருமணம்\nசினி செய்திகள்\tNovember 29, 2017\nசினி செய்திகள்\tAugust 19, 2016\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://socratesjr2007.blogspot.com/2012/12/blog-post_23.html", "date_download": "2019-05-26T02:06:13Z", "digest": "sha1:HKAJGYB54ZS4MQF6X7GJMUJVJEHJMPOV", "length": 9890, "nlines": 266, "source_domain": "socratesjr2007.blogspot.com", "title": "> குருத்து: தருமபுரி : தலித் மக்கள் மீதான தாக்குதல்! - உண்மை அறியும் குழு அறிக்கை!", "raw_content": "\n//புதியதன் இளம் குருத்துக்கள் பால் நாம் மிகுந��த கவனம் செலுத்த வேண்டும்... அவற்றில் சில தவிர்க்க முடியாதபடி மடிந்து விடலாம்.. ஆனால் அதுவல்ல விவகாரம். புதியதன் குருத்துக்களை ஒன்றுவிடாமல் பேணி வளர்ப்பதே இங்குள்ள விவகாரம் - லெனின்//\nதருமபுரி : தலித் மக்கள் மீதான தாக்குதல் - உண்மை அறியும் குழு அறிக்கை\nதீய கொளுத்திட்டுப் போட்டுடுப் போயிட்டாங்க.\nஒரே பொகைங்க. மூச்சு வேற அடச்சிகிச்சு.\nகொழந்தை அணு தண்ணி...தண்ணின்னு கேட்டு\nமயங்கிடுச்சு. எங்களூக்கு என்ன செய்யிறதுன்னு தெரியல.\nவேற வழியில்லாம மத்த குழந்தைங்கள\nஅதத்தாங்க குடிக்க வச்சு உசுர காப்பத்துனோம்.\"//\n- தருமபுரி மாவட்டம் நத்தம் காலனி, அண்ணா நகர், கொண்டாம்பட்டி, செங்கல்மேடு ஆகிய தலித் மக்கள் வாழும் கிராமங்கள் மீது நவம்பர் 7, 2012 அன்று ஆதிக்க சாதியினர் நடத்திய தாக்குதல் குறித்து, மனித உரிமை பாதுகாப்பு மையம், தமிழ்நாடு அமைத்த உண்மை அறியும் குழு, நவம்பர் 8,9,10,11, 24 ஆகிய தினங்களில் அக்கிராமங்களுக்குச் சென்று மக்களிடமும் அதிகாரிகளிடமும் நேரடியாக விசாரித்து வெளியிடும் அறிக்கை .\nமனித உரிமைப் பாதுகாப்பு மையம் தமிழ்நாடு\nகடலூர் மாவட்டம் - 606 001\n10, அவுலியா தெரு, எல்லீசு சாலை,\nபதிந்தவர் குருத்து at 9:26 PM\nLabels: சமூகம், தமிழகம், பண்பாடு, பொது, போராட்டம்\nபோராடும் மக்களை ஒடுக்க ஜெயாவின் ' போலீசு ஆட்சி' பி...\nதில்லி மாணவி பாலியல் வன்முறைக்கு எதிரான கண்டன ஆர்ப...\nதில்லி மாணவி மீது கொடூர பாலியல் வன்முறை\nடிசம்பர் 25 - கீழ் வெண்மணி நினைவு நாள்\nபோலீசின் பொய் வழக்குகளையும், அடக்குமுறைகளையும் முற...\nதருமபுரி : தலித் மக்கள் மீதான தாக்குதல்\nரயிலில் இனி அடையாள அட்டை அவசியம்\nபுரட்சிகர அமைப்பு செய்திகள் (91)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.amarx.in/2016/11/", "date_download": "2019-05-26T02:03:59Z", "digest": "sha1:B6PJMHMS6PIZO7CJ26AKBNPJUACSDSCB", "length": 3837, "nlines": 137, "source_domain": "www.amarx.in", "title": "November 2016 – அ. மார்க்ஸ்", "raw_content": "\nபொது சிவில் சட்ட விவாதத்தின்போது நினைவிற் கொள்ள வேண்டிய சில குறிப்புகள்\nஜனநாயகத்தில் சிறுபான்மையினர் : ஒரு குறிப்பு\nரூபாய் நோட்டுகள் செல்லாததாக்கப்பட்டதன் அரசியல்\nபொது சிவில் சட்டம் எனும் பெயரில் பிளவு அரசியல்\nஎழுத்தாளன், விமர்சகன், மனித உரிமை செயல்பாட்டாளன் மேலும் அறிய\nசாதி : தோற்றம் – வளர்ச்சி – ஒழிப்பு\nஉயிர்த்த நாள் மரண நாளாக மாறிய கதை\nசேலம் கதிர்வே���் என்கவுன்டர் : ஒரு அப்பட்டமான படுகொலை\n“திராவிட இயக்கங்கள் செய்ததும் செய்யத் தவறியதும்” – அ.மார்க்ஸ்\n“ஆர்.எஸ்.எஸ்சின் தாக்கம் எல்லாக் கட்சிகளிலும் உள்ளது” – அ.மார்க்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=73468", "date_download": "2019-05-26T01:58:25Z", "digest": "sha1:PIUBXYZUJDLOZRJEE45AOTUGJETZYBWO", "length": 1544, "nlines": 16, "source_domain": "www.tamilflashnews.com", "title": "ட்ரம்ப் கார் முன்பு செல்பி எடுக்க 38,000 ரூபாய் செலவு", "raw_content": "\nட்ரம்ப் கார் முன்பு செல்பி எடுக்க 38,000 ரூபாய் செலவு\nட்ரம்ப் மற்றும் கிம் ஜாங் உன்னின் சந்திப்பு சிங்கப்பூரிலுள்ள செண்டோசா தீவில் நடைபெற்றது. ட்ரம்ப் பயணிக்கும் கார் செல்லும் வழியில் உள்ள விடுதியில் ஒன்றில் அறை எடுத்து தங்கினார் மோகன் என்ற இந்திய வம்சாவளி அமெரிக்க இளைஞர். அந்த அறைக்கு 38,000 ரூபாய் வாடகை. ட்ரம்ப் கார் செல்லும்போது மோகன் செல்பி எடுத்தார்.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=88868", "date_download": "2019-05-26T02:04:53Z", "digest": "sha1:SD2PJTFTBCGTH5OUQCPEGJQ67ABGBPUI", "length": 1510, "nlines": 16, "source_domain": "www.tamilflashnews.com", "title": "துப்பாக்கிச் சூட்டில் 5 மாணவர்கள் பலி!", "raw_content": "\nதுப்பாக்கிச் சூட்டில் 5 மாணவர்கள் பலி\nபிரேசில், சுஸானோ என்ற பகுதியில் உள்ள பள்ளியில் நேற்று அடையாளம் தெரியாத இரு மர்ம நபர்கள் நுழைந்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினர். இதில் இரண்டு ஊழியர்கள், ஐந்து மாணவர்கள் என 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10 -க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/daily-horoscopes-october-3/", "date_download": "2019-05-26T01:44:31Z", "digest": "sha1:I2462CPPEYM5RMNA2BMLTCQRPSJWYH2V", "length": 5212, "nlines": 98, "source_domain": "chennaionline.com", "title": "இன்றைய ராசிபலன்கள்- அக்டோபர் 3, 2018 – Chennaionline", "raw_content": "\nஇன்றைய ராசிபலன்கள்- அக்டோபர் 3, 2018\nமேஷம்: யாருக்கும் வாக்குறுதி தர வேண்டாம். கூடுதல் உழைப்பால் தொழில் வியாபார வளர்ச்சி சீராகும்.\nரிஷபம்: செயலில் திறமை மிகுந்திருக்கும். புதிய வாய்ப��புக்களை சரியாக பயன்படுத்துவீர்கள். தொழில், வியாபார தொடர்பு பலம் பெறும்.\nமிதுனம்: வசீகரத் தன்மையுடன் பேசுவீர்கள். எதிர்ப்பாளர் இடம் தெரியாமல் விலகுவர். தொழில் வியாபாரம் செழித்து வளர தேவையான மாற்றம் செய்வீர்கள்.\nகடகம்: புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை சீரான அளவில் இருக்கும்.\nசிம்மம்: சிலரது பேச்சு உங்களை சங்கடப்படுத்தலாம். திட்டமிட்ட செயல் நிறைவேறும் முன் அவசரம் வேண்டாம்.\nகன்னி: தவறாக விமர்சித்தவர் கூட குறை உணர்ந்து நெருங்குவர். தொழில், வியாபாரத்தில் இடையூறு விலகும்.\nதுலாம்: பேச்சில் நகைச்சுவை உணர்வு வெளிப்படும். நண்பர்களிடம் நெருக்கம் அதிகரிக்கும்.\nவிருச்சிகம்: மனதில் நம்பிக்கை குறைவு ஏற்படலாம். தொழிலில் உற்பத்தி விற்பனை சீரான அளவில் இருக்கும்.\nதனுசு: முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும்.\nமகரம்: சமயோசிதமாக நடந்து வெற்றி காண்பீர்கள். எதிர்பார்த்த நன்மை முழுஅளவில் கிடைக்கும்.\nகும்பம்: சிறு பணிகளையும் நேர்த்தியாக நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரம் சீராக இருக்கும்.\nமீனம்: நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் பன்மடங்கு உயரும்.\nஇன்றைய ராசிபலன்கள்- நவம்பர் 1, 2018\nஇன்றைய ராசிபலன்கள்- மார்ச் 14, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/mahendran-petta-movie/", "date_download": "2019-05-26T01:38:39Z", "digest": "sha1:6QZGR3R3UYV72NWRAMZKNBWAVWZFPVYA", "length": 4507, "nlines": 89, "source_domain": "chennaionline.com", "title": "‘பேட்ட’ படத்தில் இணைந்த இயக்குநர் மகேந்திரன்! – Chennaionline", "raw_content": "\n‘பேட்ட’ படத்தில் இணைந்த இயக்குநர் மகேந்திரன்\nரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் படம் பேட்ட. ரஜினியுடன் இந்த படத்தில் விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக், சசிகுமார், சிம்ரன், திரிஷா, மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.\nஇறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது வாரணாசியில் நடந்து வருகிறது. சமீபத்தில் ரஜினி – திரிஷா சம்பந்தப்பட்ட காதல் காட்சிகளை படமாக்கியதாகவும், சசிகுமார் ரஜினியின் நண்பராக நடிப்பதாகவும் முன்னதாக பார்த்திருந்தோம். இந்த நிலையில், பேட்ட படத்தில் ரஜினிக்கு பிடித்த பிரபல இயக்குநர் மகேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.\nசமீபத்தில் படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றது. அதில் ரஜினி முறுக்கு மீசை, தாடியுடன் வெள்ளை வேட்டி சட்டையில் இருந்தார். சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக உருவாகும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.\n← ராஜ ராஜ சோழன் பற்றிய படம் எடுக்கும் எஸ்.பி.ஜனநாதன்\nஇந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடர் – பொல்லார்ட், பிராவோ நீக்கம் →\nசிறையில் இருக்கும் நவாஸ் செரீப்பின் உடல் நிலை மோசமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-05-26T02:06:48Z", "digest": "sha1:Z4KHRMUO47YG4U7DBAPB37N5XDED5CAT", "length": 9665, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பிராமணர்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபிராமணர் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகுச்சிப்புடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஈ. வெ. இராமசாமி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇயக்கர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகல்கி (எழுத்தாளர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசோழர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுபாஷ் சந்திர போஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகமல்ஹாசன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉபநிடதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுருகன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிள்ளையார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசரசுவதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிவாஜி (பேரரசர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆவணி அவிட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திரன் (இந்து சமயம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇருக்கு வேதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயசுர் வேதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇராபர்ட் தெ நோபிலி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாம வேதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவருணன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயாழ்ப்பாணத்துச் சாதியமைப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகர்ணன் (மகாபாரதம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயாழ்ப்பாணத்து மக்கட்பெயர் மரபு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு பேச்சு:இந்து சமயத் தலைப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசித்திரகுப்தர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஓம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரம்யா கிருஷ்ணன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:தமிழ்ப் பிராமணர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆன்மா (இந்து சமயம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமதராஸ் டு பாண்டிச்சேரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிரீ சிரீ இரவிசங்கர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிராவிட இயக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயாழ்ப்பாணத்து சாதிப்பிரிவுகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசடாயு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதருமம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎம். ஆர். ராதா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசம்பாதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாமம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐயப்பன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூத்திரர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅர்ச்சகர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநா. ரா. நாராயணமூர்த்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவைசியர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசத்திரியர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசங்கமித்தை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபண்டாரம் (யாழ்ப்பாணம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருபுவனம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிறவிச்சுழற்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅன்னாசாமி தாமரைச்செல்வம் பன்னீர் செல்வம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/business/sivakasi-traders-dont-know-what-green-crackers-protest-chennai-335072.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-05-26T00:58:47Z", "digest": "sha1:EDSO5CBVI74TN7G5KAMV6VE6EKNGFUPC", "length": 19845, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "பசுமை பட்டாசு உத்தரவால் சிவகாசியில் பட்டாசு தொழிலாளர்கள் வாழ்வில் புயல் - சென்னையில் போராட்டம் | Sivakasi Traders Dont Know What Green Crackers - Protest in Chennai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரிமா போல டெல்லி செல்லும் திருமா\n8 hrs ago ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் ��ேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\n9 hrs ago தேர்தலில் பெரும் பின்னடைவு... ஜூன் 1ம் தேதி அமமுக ஆலோசனை கூட்டம்\n9 hrs ago சந்திரயானை விண்வெளிக்கு அனுப்பியவர்கள்...அரசுப் பள்ளியில் படித்தவர்கள்... மயில்சாமி அண்ணாதுரை\n10 hrs ago ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்-க்கு அமைச்சர் பதவி கிடைக்குமா... மோடியின் பேச்சால் அதிமுக கலக்கம்\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nFinance மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nTechnology ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nபசுமை பட்டாசு உத்தரவால் சிவகாசியில் பட்டாசு தொழிலாளர்கள் வாழ்வில் புயல் - சென்னையில் போராட்டம்\nசிவகாசியில் பட்டாசு தொழிலாளர்கள் வாழ்வில் புயல் - சென்னையில் போராட்டம்\nசிவகாசி: குறைவாக மாசுபடுத்தும் மேம்படுத்தப்பட்ட நவீன வகை பட்டாசுகளை அதாவது பசுமை பட்டாசுகளை மட்டுமே இனிமேல் தயாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது. இது பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள், ஆயிரக்கணக்கான பட்டாசு உரிமையாளர்களின் வாழ்வினை முடக்கி போட்டுள்ளது. பட்டாசுக்கான தடையை நீக்கக் கோரி தொழிலாளர்கள் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nநாடு முழுவதும் பட்டாசு உற்பத்தி மற்றும் வெடிப்பதற்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம், சில நிபந்தனைகளை விதித்து தீர்ப்பளித்தது. அதன்படி பேரியம் குறைவான மற்றும் குறைவாக புகை வெளியிடும் பட்டாசுகளை உற்பத்தி செய்ய வேண்டும், பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்தனர்.\nமேலும் சுற்றுச்சூழலுக்கு கேடு இல்லாத பசுமை பட்டாசுகளை உற்பத்தி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். இதற்கு பட்டாசு உற்பத்தியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். அவர்களின் வேலை நிறுத்தம் தொடர்கிறது.\nவிருதுநகர் மாவட்டத்தில் 1,400 பட்டாசு ஆலைகளும் இந்தியாவில் மற்ற பகுதியில் 500க்கும் மேற்பட்ட ஆலைகளும் உள்ளன. உச்சநீதிமன்றம் விதித்த கடும் நிபந்தனைகள் எதிரொலியாக தற்போது எந்த பட்டாசு ஆலையும் இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தீர்ப்பில் பட்டாசு வெடிக்க, விற்பனை செய்ய தடை இல்லை என்று கூறிவிட்டு, பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. அந்த நிபந்தனைகள் நடைமுறைக்கு சாத்தியம் இல்லாதவை.\nபேரியம் நைட்ரேட் என்ற வேதிப்பொருளை பட்டாசு உற்பத்தியில் பயன்படுத்தக்கூடாது என்று உச்சநீதிமன்றம் கூறி உள்ளது. ஆனால் அது இல்லாமல் பட்டாசு தயாரிக்க முடியாது. அப்படி தயாரித்தால் அது வெளிச்சம் கொடுக்காத பட்டாசாக இருக்கும்.\nபட்டாசு வெடிப்பதற்கும் தயாரிப்பதற்கும் பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது உச்ச நீதிமன்றம். இரண்டு மணி நேரம்தான் பட்டாசு வெடிக்க வேண்டும், பசுமைப் பட்டாசுகளைப் பயன்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. இதனால், பட்டாசு ஆலை உரிமையாளர்களுக்குப் பாதிப்புகள் அதிகமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல லட்சம் ரூபாய் பட்டாசுகளின் விற்பனை பாதிக்கப்பட்டது.\nஉச்சநீதிமன்ற தீர்ப்பினை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கால வரையற்ற போராட்டத்தை அறிவித்துள்ளனர். இதனால் பட்டாசு ஆலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.\nவழக்கமாகவே தீபாவளியை அடுத்து, பட்டாசு ஆலைகள் குறைந்தபட்சம் ஒரு மாத காலத்துக்கு மூடப்படும். ஆனால், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகத் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள போராட்டம், மறுதீர்ப்பு வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட நேரக்கட்டுப்பாடு காரணமாக\nஇதனிடையே அரசின் கவனத்தை கவரும் வகையில் தமிழகத்தில் பட்டாசு தொழிலை பாதுகாக்க வலியுறுத்தியும், பட்டாசு தொழில்களுக்கான தடைகளை நீக்கக்கோரியும் இன்று காலை 10 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு முழுவதும் உள்ள பட்டாசு வியாபாரிகள் கடையடைப்பு செய்து போராட்டத்தில் பங்கேற்கின்றனர்.\nபோராட்டத்தின் முடிவில் கோரிக்கையை வலியுறுத்தி முதல்அமைச்சரிடம் மனு கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஓரிரு நாளில் முடிவை அறிவிப்பேன்.. ஜி.கே.வாசன்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஸ்டாலின் திட்டலாம்.. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஏன் இப்படி சொன்னாரு\nமோடி பக்தி இருக்க வேண்டியதுதான்.. ஆனால் ராஜேந்திர பாலாஜியின் ரவுத்திரம் ரொம்ப பயங்கரமா இருக்கே\nஎதிர்க்கட்சிகள் எஞ்சின் இல்லாத ரயில் வண்டி… அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சனம்\nபசுமை பட்டாசுகள் தயாரிக்க வேண்டியது தானே சிவகாசி பட்டாசு ஆலை வழக்கில் உச்ச நீதிமன்றம் கேள்வி\nபட்ஜெட் சாப்பிடுற சுரக்காய் தான்.. ஏட்டு சுரக்காய் அல்ல.. ஸ்டாலினுக்கு பதில் சொன்ன அந்த அமைச்சர்\n\"இந்த வீட்டுக்கெல்லாம் இடது கால் வச்சுதான் உள்ளே போகனும்\".. டப்ஸ்மாஷ்.. ஜெயிலுக்கு போன நால்வர்\nகர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்டது எப்படி சிவகாசியில் ஐவர் குழு தீவிர விசாரணை\nஎச்ஐவி கிருமி பாதித்த ரத்தம் கர்ப்பிணிக்கு செலுத்தப்பட்டது எப்படி\nபிளாஷ்பேக் 2018: கோர்ட் தீர்ப்பினால் வெடிக்காத பட்டாசு... கருகும் 'குட்டி ஜப்பான்' தொழிலாளர்கள்\nபட்டாசு புகை டெங்கு கொசுக்களுக்குப் பகை - சிவகாசி தொழிலாளர்களின் குரல் உச்சநீதிமன்றத்தை எட்டுமா\nசிவகாசியில் இன்று முதல் பட்டாசு ஆலைகள் காலவரையின்றி மூடல்.. 1 கோடி பேர் வேலை இழக்கும் அபாயம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/no-reservation-sc-st-if-they-migrating-another-state-says-sc-328649.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-05-26T01:04:19Z", "digest": "sha1:R6JPTQVXOP3SGDZJQQOYVOLZTOYJD3CQ", "length": 15673, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "எஸ்சி/எஸ்டி பிரிவு மக்கள் வேறு மாநிலத்திற்கு இடமாறினால் இடஒதுக்கீடு கிடையாது: அரசியல் சாசன அமர்வு | No Reservation for SC/ST If they migrating to another State says SC - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரிமா போல டெல்லி செல்லும் திருமா\n8 hrs ago ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\n9 hrs ago தேர்தலில் பெரும் பின்னடைவு... ஜூன் 1ம் தேதி அமமுக ஆலோசனை கூட்டம்\n9 hrs ago சந்திரயானை விண்வெளிக்கு அனுப்பியவர்கள்...அரசுப் பள்ளியில் படித்தவர்கள்... மயில்சாமி அண்ணாதுரை\n10 hrs ago ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்-க்கு அமைச்சர் பதவி கிடைக்குமா... மோடியின் பேச்சால் அதிமுக கலக்கம்\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nFinance மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nTechnology ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nஎஸ்சி/எஸ்டி பிரிவு மக்கள் வேறு மாநிலத்திற்கு இடமாறினால் இடஒதுக்கீடு கிடையாது: அரசியல் சாசன அமர்வு\nடெல்லி: இந்தியாவில் ஒரு மாநிலத்தில் எஸ்சி/எஸ்டி சலுகைகளை பெறும் மக்கள், வேறு மாநிலத்திற்கு இடம்மாறி அதே சலுகையை பெற முடியாது என்று அரசியல் சாசன பென்ச் ஆணையிட்டுள்ளது.\nநீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. அதன்படி, ஒரு மாநிலத்தில் எஸ்சி/எஸ்டி பிரிவில் சலுகை பெறும் மக்கள் வேறு மாநிலத்திற்கு இடமாறினால் அந்த சலுகையை பெற முடியுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது.\nஇதில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, எஸ்சி/எஸ்டி பிரிவு மக்கள், ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்திற்கு நிரந்தமாக இடம்பெயர்ந்தால் அவருக்கு சலுகைகள் வழங்கப்படாது என்று அதிர்ச்சி அளிக்கும் தீர்ப்பை வழங்கியுள்ளது. அதாவது ஒரு மாநிலத்தில் எஸ்சி/எஸ்டி பிரிவாக கருதப்படும் மக்கள், இன்னொரு மாநிலத்தில் அப்படி கருத்தப்படமாட்டார்கள் என்று அரசியல் சாசன அமர்வு கூறியுள்ளது.\nஇதற்கு அரசியல் சாசன அமர்வு விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, ஒரு மாநிலத்தில் சில பிரிவினர் எஸ்சி/ எஸ்டியா கருதப்படுகிறவர்கள், எல்லா மாநிலத்திலும் அப்படி கருதப்பட வாய்ப்பில்லை. அதனால், சலுகைகள் மாறுபடும்.\nஇத��ால் எஸ்சி/ எஸ்டி பிரிவு மக்களுக்கு கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் இதனால் இடஒதுக்கீடு வழங்கப்படாது என்றுள்ளனர். இதனால் 341 மற்றும் 342 சட்டத்தின்படி, சில நேரங்களில் எஸ்சி/எஸ்டி மக்கள் சில சலுகைகளை தியாகம் செய்ய வேண்டும். அதன்படி, வேறு மாநிலத்திற்கு மாறும் சமயங்களில், சில சலுகைகளை தியாகம் செய்ய வேண்டி இருக்கும்.\nஆனால் மிகவும் அவசியம் தேவைகளின் போது, இடம்மாறும் மாநிலத்தில் உரிய ஆவணங்களை அளித்து, அந்த மாநிலத்திற்கு உரிய சலுகைகளை பெற வாய்ப்புள்ளது. இது மாநிலம் மாநிலத்திற்கு மாறும் என்று கூறியுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமெரினாவில் போராட தடை.. அய்யாக்கண்ணு வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி\nநாட்டையே புரட்டி போட்ட 4 தீர்ப்புகளுடன் குட்பை சொன்ன தீபக் மிஸ்ரா\nகள்ளக்காதல் குற்றமல்ல என்ற தீர்ப்பு நியாயமானதே- கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி\nஅயோத்தி பிரதான வழக்கின் விசாரணை அக். 29-ஆம் தேதி தொடங்கும்- சுப்ரீம் கோர்ட்\n200 கேமராக்கள்.. 150 சிஆர்பிஎப் வீரர்கள்.. ஆதார் தகவல்கள் எங்கே பாதுகாக்கப்படுகிறது தெரியுமா\nவருமான வரி கணக்கு தாக்கலுக்கு ஆதார் எண் கட்டாயம்\nபதவி உயர்வு: எஸ்.சி, எஸ்.டியினருக்கு \"கோட்டா\" தேவையில்லை.. ஆனால்.. செக் வைத்த சுப்ரீம் கோர்ட்\nகுரூப் 1 தேர்வு எழுத வயது வரம்பு உயர்த்தப்பட்டது.. அரசாணை வெளியிட்டது தமிழக அரசு\nகுட்கா விவகாரம்: சிபிஐ வழக்கு பதிவு\nகுட்கா வழக்கு: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு.. உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஒத்திவைப்பு\nகுட்கா விற்பனை விவகாரம்.. சிபிஐ விசாரிக்கக் கூடாது.. தடை கோருகிறது தமிழக அரசு\nமத்திய அரசின் இழுத்தடிப்புக்கு துணை போகும் உச்சநீதிமன்றம்... பி.ஆர்.பாண்டியன், அய்யாகண்ணு புகார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/south-africa-s-jacob-zuma-resigns-after-pressure-from-party-311437.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-05-26T01:00:58Z", "digest": "sha1:VHVH7UNBHE4ANPPCQOFM44GKX3EC574D", "length": 21147, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "தென் ஆஃப்ரிக்க அதிபர் ஜுமா ராஜிநாமா : கடும் அழுத்தம் எதிரொலி? | South Africa's Jacob Zuma resigns after pressure from party - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரிமா போல டெல்லி செல்லும் ��ிருமா\n8 hrs ago ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\n9 hrs ago தேர்தலில் பெரும் பின்னடைவு... ஜூன் 1ம் தேதி அமமுக ஆலோசனை கூட்டம்\n9 hrs ago சந்திரயானை விண்வெளிக்கு அனுப்பியவர்கள்...அரசுப் பள்ளியில் படித்தவர்கள்... மயில்சாமி அண்ணாதுரை\n10 hrs ago ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்-க்கு அமைச்சர் பதவி கிடைக்குமா... மோடியின் பேச்சால் அதிமுக கலக்கம்\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nFinance மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nTechnology ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nதென் ஆஃப்ரிக்க அதிபர் ஜுமா ராஜிநாமா : கடும் அழுத்தம் எதிரொலி\nதனது சொந்த கட்சியில் இருந்து உண்டான கடும் அழுத்தத்துக்கு பிறகு தென் ஆஃப்ரிக்க அதிபர் ஜேக்கப் ஜுமா பதவி விலகியுள்ளார்.\nதென் ஆஃப்ரிக்க அதிபர் ஜுமா ராஜிநாமா\nதொலைக்காட்சியில் வெளியிடப்பட்ட அவரது உரையில், தான் உடனடியாக பதவி விலகுவதாகவும், ஆனால், அதே சமயத்தில் தனது கட்சியான ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் முடிவை தாம் ஒப்புக்கொள்ளவில்லையென்றும் ஜுமா தெரிவித்தார்.\nமுன்னதாக, அதிபர் ஜேக்கப் ஜுமாவிடம் அவர் பதவி விலக வேண்டும் அல்லது நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை சந்திக்க வேண்டும் என்று ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் தெரிவித்திருந்தது.\nஜூமா பதவி விலக வேண்டுமா என்ன சொல்கிறார்கள் தென் ஆப்ரிக்க தமிழர்கள்\nதென் ஆப்பிரிக்கா: அதிபருக்கு நெருக்கமான குப்தா வீட்டில் சோதனை\nஜேக்கப் ஜூமா: ஓர் அரசியல் கைதியின் வளர்ச்சியும், வீழ்ச்சியும்\nநாட்டின் துணை அதிபரும், ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவருமான சிரில் ராமபோசா அத��பர் பதவி ஏற்கும் வகையில் ஜுமா பதவி விலக வேண்டும் என்று தொடந்து பல அழுத்தங்களை அவர் கடந்த சில தினங்களாக சந்தித்து வந்தார்.\nஜுமாவுடன் .சிரில் ராமபோசா (இடதுபுறம்)\nகடந்த 2009-ஆம் ஆண்டு முதல் அதிபர் பதவியில் இருந்து வரும் ஜுமா, ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுக்களை சந்தித்து வருகிறார்.\nமுன்னதாக, கடந்த புதன்கிழமையன்று ஜுமாவுக்கு நெருக்கமான குப்தா தொழில் குடும்பத்தினரின் வீட்டில் அந்நாட்டில் பெரும் குற்ற வழக்குகளை கையாளும் பிரிவைச் சேர்ந்த காவல்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.\nகுப்தா குடும்ப உறுப்பினர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\nஇந்தியாவைச் சேர்ந்த குப்தா குடும்பத்தினர் உடனான தொடர்பும் ஜூமா பதவி விலக அறிவுறுத்தப்பட்டுள்ளதற்கான காரணங்களில் ஒன்றாகும். ஜூமா உடன் உள்ள நெருக்கத்தின் மூலம் அரசியலில் கடுமையாக தலையிடுவதாக குப்தா குடும்பத்தினர் மீது குற்றம் சாட்டப்படுகிறது.\nசிரித்து கொண்டே ராஜிநாமா முடிவை அறிவித்த ஜுமா\nதனது ராஜிநாமா முடிவை அறிவிக்கும் உரையை சிரித்து கொண்டே துவக்கிய ஜுமா, கூடியிருந்த பத்திரிக்கையாளர்களிடம் அவர்கள் ஏன் மிகவும் தீவிர முகபாவத்துடன் காணப்படுகின்றனர் என்று நகைச்சுவையாக வினைவினார்.\nதன்னுடன் பல ஆண்டுகள் இணைந்து பணியாற்றியவர்களுக்கு புகழாரம் தெரிவித்த ஜுமா, ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸில் ஏற்பட்ட வன்முறை மற்றும் பிளவால் தான் ராஜிநாமா முடிவை அறிவிப்பதாக தெரிவித்தார்.\n''எனக்காக ஒரு உயிர் இழப்புகூட நடக்கக்கூடாது. மேலும், ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி எனக்காக பிளவுபடக்கூடாது. அதனால், நாட்டின் அதிபர் பதவியில் இருந்து உடனடியாக விலகுகிறேன்'' என்று ஜுமா தனது உரையில் குறிப்பிட்டார்.\nஇதனிடையே , நாட்டின் துணை அதிபரும், ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவருமான சிரில் ராமபோசா அதிபர் பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஆனால், அடுத்த ஆண்டு அந்நாட்டின் நடக்கும் அதிபர் தேர்தலில் பெரும்பான்மை பெற்றபின்னரே அவர் அதிபர் பதவியை வகிக்க விரும்புவார் என்று கருதப்படுகிறது.\nமுன்னதாக, இந்தியாவைச் சேர்ந்த, பணக்கார குப்தா தொழில் குடும்பத்தை அரசின் முடிவுகளில் ஜுமா அதிகம் தலையிட அனுமதித்தாக பொதுமக்களி���் கோபத்துக்கு அவர் ஆளானார். இதை ஜூமா, குப்தா ஆகிய இரு குடும்பத்தினருமே மறுத்துள்ளனர்.\nஜூமாவின் கிராமப்புற வீட்டை புணரமைக்க பல கோடி டாலர் மக்கள் வரிப் பணம் செலவிடப்பட்ட விவகாரம் ஒன்றும் வெளியானது. அந்த வீட்டின் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்த செலவிடப்பட வேண்டிய அந்தப் பணத்தில் நீச்சல் குளம், கம்பி வேலி உள்ளிட்டவை அமைக்கப்பட்டன. விவகாரம் பெரிதானதும் கூடுதலாக செலவிட்ட பணத்தை திரும்ப செலுத்திவிட்டார் ஜூமா.\nஅமெரிக்க பள்ளிக்கூடத்தில் துப்பாக்கிச் சூடு : 17 பேர் பலி\nஇரட்டைச் சகோதரரை விட்டுவிட்டு சிறையில் இருந்து தப்பியவர் சிக்கியது எப்படி\nஅயோடின் குறைபாட்டால் உருவாகும் பிரச்சனைகள் என்ன\nபெண்களை ரகசிய ஆயுதமாக பயன்படுத்தும் வட கொரியா\n\"ட்விட்டரில் சந்தித்தேன்... காதலில் சிந்தித்தேன்\" நினைவில் நனையும் ட்வீட்கள்\nமேலும் south africa செய்திகள்\nஒருநாள், ரெண்டு நாள் இல்ல.. ஒரு வருசமா கேஎப்சியை ஏமாற்றி சாப்பிட்ட மாணவர்.. இனி களி தான்\nதென்னாப்பிரிக்கா: பாறையில் கிடைத்த 73,000 ஆண்டுகள் பழமையான ஓவியம்\nகுகையில் அதிசயம்.. 70,000 வருடத்திற்கு முன் வரையப்பட்ட ஹேஷ்டேக்.. ஆராய்ச்சியாளர்கள் ஆச்சர்யம்\nநிறவெறியால் தென்னாப்பிரிக்காவில் ரயிலில் இருந்து மகாத்மா காந்தி தூக்கி எறியப்பட்ட நாள் இன்று\n61,155 கிமீ வேகத்தில் தென்னாப்பிரிக்காவில் விழுந்த விண்கல்.. சிசிடிவியில் பதிவான பகீர் காட்சிகள்\nநான் அவரோட ஃபேன் ப்ரோ... ப்ரியா வாரியாருக்கு பிடித்த இந்திய கிரிக்கெட் வீரர்\nஅடேங்கப்பா.. மூன்றே போட்டியில் இத்தனை விக்கெட்டுகளா தென் ஆப்பிரிக்காவை தெறிக்க விட்ட சுழல் புயல்கள்\nகுடிக்கக் கூட தண்ணீர் இல்லை.. தெருவில் இறங்கிய மக்கள்.. அழிவை நோக்கி செல்லும் தென்னாப்பிரிக்கா\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டி- சதம் அடித்தார் கோஹ்லி\nதென் ஆஃப்ரிக்க அதிபர் ஜேக்கப் ஜுமாவுக்கு வலுக்கும் நெருக்கடி\n3,280 அடி ஆழத்தில் சிக்கிய 950 பணியாளர்கள்.. 2 நாளாக தென்னாப்பிரிக்காவில் தொடரும் உயிர் போராட்டம்\nகாதலியை கொன்ற ஆஸ்கார் பிஸ்டோரியஸின் சிறை தண்டனை இரட்டிப்பானது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsouth africa resignation தென்னாப்பிரிக்கா அதிபர் ராஜினாமா\nமு.க.ஸ்டாலின் முதல்வராக வருவார் என காத்து இருக்கிறேன்... வைகோ பேட்டி\nஅடுத்த 3 மாதத்தில் புதிய அரசியல் கட்சி தொடங்குகிறேன்... நடிகர் பிரகாஷ் ராஜ் அறிவிப்பு\nகள்ளக்காதலுக்காக கொலை - ஒரு செல்லில் 2 சிம்... மூன்றாவதுக்கு ஆசைப்பட்ட கணவனின் கழுத்தறுத்த மனைவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-22:-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%87%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81&id=1849", "date_download": "2019-05-26T01:12:34Z", "digest": "sha1:HBBCXB3X5QWTWDYMOKVWOUEADLTHWKGZ", "length": 5972, "nlines": 56, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nஆகஸ்டு 22: இன்ஃபினிட்டி டிஸ்ப்ளேவுடன் முதல் மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன் வெளியாகிறது\nஆகஸ்டு 22: இன்ஃபினிட்டி டிஸ்ப்ளேவுடன் முதல் மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன் வெளியாகிறது\nஇந்திய ஸ்மார்ட்போன் நிறுவனமான மைக்ரோமேக்ஸ் விரைவில் புதிய ஸ்மார்ட்போனினை இந்தியாவில் வெளியிட இருக்கிறது. ஆகஸ்டு 22-ம் தேதி நடைபெற இருக்கும் அறிமுக விழாவில் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதற்கான அழைப்பிதழ்களை மைக்ரோமேக்ஸ் வழங்கி வருகிறது.\nமைக்ரோமேக்ஸ் புதிய ஸ்மார்ட்போன் வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, டாப் பெசலில் சென்சார்கள், இயர்போன் மற்றும் முன்பக்க கேமரா வழங்கப்படுகிறது. சமீபத்தில் இணையத்தில் வெளியான தகவல்களில் புதிய ஸ்மார்ட்போன் 5.7 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்பட்டது.\nசமீபத்தில் மைக்ரோமேக்ஸ் இந்தியா ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்ட வீடியோவில் எவோக் டூயல் நோட் ஸ்மார்ட்போன் விரைவில் வெளியிடப்படும் என்பதை தெரியப்படுத்தியது.\nமைக்ரோமேக்ஸ் எவோக் டூயல் நோட் ஸ்மார்ட்போன் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த ஸ்மார்ட்போனில் மேம்படுத்தப்பட்ட கேமரா வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் டூயல் சிம் கார்டு ஸ்லாட் கொண்ட மைக்ரோமேக்ஸ் எவோக் நோட் ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்ட நிலையில் புதிய எவோக் டூயல் நோட் ஸ்மார்ட்போனில் இரட்டை கேமரா வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது.\nமைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் முதல் இரட்டை கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. டூயல் 5 என அழைக்கப்படும் ஸ்மார்ட்போனில் 13 எம்பி இரட்டை பிரைமரி கேமரா மற்றும் 13 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டது.\nஉங்கள் மொபைலில் எத்தனை ஆப்ஸ் வரை இன்ஸ்டா...\nஜியோபோனிற்கு போட்டியாக மலிவு விலை ஸ்மார�...\nபயிர் பாதுகாப்பில் உயிர் எதிர்கொல்லிகள�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D:-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&id=1845", "date_download": "2019-05-26T01:18:59Z", "digest": "sha1:XJBUXQNMJ6U7ESQHPVQGQ3VU7OAV3GPS", "length": 5359, "nlines": 54, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nயூடியூபுடன் போட்டி போடும் பேஸ்புக்: புதிய சேவை அறிமுகம்\nயூடியூபுடன் போட்டி போடும் பேஸ்புக்: புதிய சேவை அறிமுகம்\nஇண்டர்நெட் சந்தையில் இண்டர்நெட் முக்கியத்துவம் குறித்து பேஸ்புக் நிறவனர் மார்க் சூக்கர்பெர்க் அவ்வப்போது கருத்து தெரிவித்து வருகிறார். இந்நிலையில் பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் யூடியூப் சேவைக்கு போட்டியாக வீடியோ தளம் ஒன்றை உருவாக்கியுள்ளது.\nபேஸ்புக் மொபைல், டெஸ்க்டாப் மற்றும் பேஸ்புக் டிவி செயலிகளில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் சிறிய ரக வீடியோக்களை புதிய சேவையில் அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளது. வீடியோ ஸ்ட்ரீமிங் சேவையை அறிமுகம் செய்வதன் மூலம் அமேசான் மற்றும் நெட்ஃப்ளிக்ஸ் போன்ற சேவைகளுக்கு பேஸ்புக் நேரடி போட்டியாக அமைந்துள்ளது.\nபேஸ்புக் வாட்ச் அம்சத்தில் அதிகம் விவாதிக்கப்ட்ட முக்கியத்துவம் வாய்ந்த வீடியோக்களை “Most Talked About” என்ற தலைப்பில் வழங்குகிறது. இதேபோல் மக்கள் அதிகம் ஹாஹா (Haha) ரியாக்ஷன் வழங்கிய வீடியோக்கள் மற்றும் பேஸ்புக்கில் உங்களது நண்பர்கள் எதுபோன்ற வீடியோக்களை பார்க்கின்றனர் என்பதை தனி அம்சமாக வழங்குகிறது.\nபேஸ்புக் வாட்ச் சேவையில் பிரபலமான அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், தொடர்கள் உள்ளிட்டவை சேர்க்கப்பட இருக்கிறது. வீடியோ ஸ்ட்ரீமிங் செய்யும் புதிய அம்சம் பேஸ்புக் நிறுவனத்தின் வருவாயை மேலும் அதிகரிக்க வழி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமைக்ரோமேக்ஸ் செல்ஃபி 2 இந்தியாவில் வெளிய...\nநெடுந்தூர கார் பயணத்திற்கு முன் அவசியம் ...\nஇரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது எப்�...\nபெண்களே கோபத்தை உடனே வெளிப்படுத்துவது த�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/page/7/", "date_download": "2019-05-26T01:11:57Z", "digest": "sha1:Y34F7YXMMVKN4TAOHSRJLYLILZTC64WH", "length": 9164, "nlines": 140, "source_domain": "uyirmmai.com", "title": "சமூகம் – Page 7 – Uyirmmai", "raw_content": "\n5ஆவது முறையாக ஒடிசாவில் முதல்வராகும் நவீன் பட்நாயக்\nமக்களவையின் திமுக குழுத் தலைவராக அமைச்சர் டி.ஆர் பாலு தேர்வு\n12 மிதவைகள் எப்படி பல இலட்சம் மக்களை ஃபானி புயலிலிருந்து காத்தது\nஃபானி புயல் உருவாகி கரையைத் தொடுவதற்குப் பல நாட்களுக்கு முன்னரே கடலில் மிதக்கும் அந்த சிறிய மஞ்சள...\nMay 4, 2019 May 4, 2019 - ஹேமன் வைகுந்தன் · மற்றவை / சமூகம் / செய்திகள்\nஃபானி புயல் ஒரிசாவில் கரையைக் கடந்திருக்கிறது. இந்தியாவில் வறுமையின்...\nMay 4, 2019 May 4, 2019 - நா.ஜோஸலின் மரிய ப்ரின்சி · சமூகம் / செய்திகள் / பொது\nராஜ்கபூரின் புகழ்பெற்ற ஆர்.கே.ஸ்டுடியோ ரியல் எஸ்டேட் மனையாக மாறுகிறது\nநடிகர் ராஜ்கபூரால் மும்பை செம்பூரில் 1948ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட புகழ்பெற்ற ஆர்.கே.ஸ்டுடியோ ரியல...\nMay 4, 2019 - சந்தோஷ் · சமூகம் / செய்திகள்\nவெயிலின் தாக்கம் இன்னும் அதிகரிக்கும்\nதமிழகத்திற்கு வரவிருந்த ஃபானி புயல் ஒடிசாவை தாக்கி கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சேதமேற்படு...\nMay 4, 2019 - சந்தோஷ் · சமூகம் / செய்திகள்\nஒடிசாவை புரட்டிப் போட்ட ஃபானி புயல்\nஅதிதீவிர புயலான ஃபானி புயல் ஒடிசாவின் பூரி மாவட்டத்தில் கரையைக் கடந்து, வலுகுறைந்த நிலையில், வங்க...\nMay 3, 2019 - ரஞ்சிதா · சமூகம் / செய்திகள்\nபெப்சிகோ நிறுவனம் விவசாயிகளுக்கு எதிராக வழக்குகளைத் திரும்பப்பெற்றது\nபெப்சிகோ நிறுவனம் அதன் உருளைக் கிழங்கு காப்புரிமை மீறல்களுக்காக குற்றஞ்சாட்டப்பட்ட பல விவசாயிகளுக...\nMay 3, 2019 - ஹேமன் வைகுந்தன் · சமூகம் / செய்திகள்\nபனிமனிதன் கால் தடம் அல்ல பனி கரடியின் கால் தடம்: நேபாளம்\nஇமயமலை அருகில் பனிமனிதனின் காலடித் தடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் கூறிய நிலையில், ...\nMay 2, 2019 - ரஞ்சிதா · சமூகம் / செய்திகள்\nமாவட்ட நீதிபதிகளுக்கான தேர்வு: ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை\nதமிழகம் முழுவதும் 31 மாவட்ட நீதிபதிகள�� பணியிடங்களுக்கு நடைபெற்ற முதல் நிலைத் தேர்வில் பங்கேற்ற 3,...\nMay 2, 2019 - ரஞ்சிதா · சமூகம் / செய்திகள்\nஎன்.டி.ஏ. ஆட்சியில் 1,20,000 ஹெக்டேர் காடுகள் அழிக்கப்பட்டன\nஐந்து ஆண்டு என்.டி.ஏ. ஆட்சியில், இந்தியா 1,20,000 ஹெக்டேர் முதன்மை காடுகளை இழந்தது, இது 2009 இல் ...\nMay 1, 2019 - ஹேமன் வைகுந்தன் · சமூகம் / செய்திகள்\nபழத்தை திருடிய முள்ளெலி: உதவி செய்த காவலர்\nசீனாவில் செர்ரிப் பழங்களைத் திருடி வந்த முள்ளெலிக்கு பழங்களைக் கொடுத்து உதவினார் காவலர் ஒருவர். ...\nMay 1, 2019 - ரஞ்சிதா · சமூகம் / செய்திகள் / பொது\nதுப்பாக்கிச் சூடு வழக்கை முடித்துவைத்த மனித உரிமைகள் ஆணையம்\nஉச்ச நீதிமன்றத்திற்கு 4 புதிய நீதிபதிகள் நியமனம்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு முதலாம் ஆண்டு நீதி எங்கே\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-46 ராக்கெட்\nமக்களவையின் திமுக குழுத் தலைவராக அமைச்சர் டி.ஆர் பாலு தேர்வு\n5ஆவது முறையாக ஒடிசாவில் முதல்வராகும் நவீன் பட்நாயக்\n60 செயற்கை கோள்களை விண்ணுக்கு அனுப்பிய ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம்\nசொற்கள்- 2: கமல் என்கிற அரசியல்வாதி\nபிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/04/23121755/1238342/paramathivellore-near-6-person-died.vpf", "date_download": "2019-05-26T01:55:31Z", "digest": "sha1:JFF7PXFBV4G7HYP2D5KHEOSJZN4ANQDF", "length": 15485, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "பரமத்திவேலூர் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி 6 பேர் பலி || paramathivellore near 6 person died", "raw_content": "\nசென்னை 26-05-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nபரமத்திவேலூர் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி 6 பேர் பலி\nநாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி 6 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nநாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி 6 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமேட்டூர் அணையில் இருந்து குடிநீருக்காக காவிரி ஆற்றில் ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.\nஇந்த தண்ணீர் சேலம், ஈரோடு, நாமக்கல் காவிரி ஆறு வழியாக செல்கிறது.\nஇந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள பொத்தனூர் காவிரி ஆற்றில் இன்று காலை அந்த பகுதியைச் சேர்ந்த புகைப்பட கலைஞரான சரவணன், அவரது மனைவி ஜோதி மணி மற்றும் அவரது மகன்களான இரட்டையர்கள் தீப���ேஷ், தரகேஷ் உள்பட 6 பேர் குளித்துக் கொண்டிருந்தனர்.\nஅப்போது மணல் அள்ளிய பள்ளத்தில் எதிர் பாராதவிதமாக அவர்கள் சிக்கி கூச்சல் இட்டனர். இதை பார்த்த அந்த பகுதியினர் அவர்களை காப்பாற்ற முயன்றனர். ஆனால் காப்பாற்ற முடியாததால் 6 பேரும் நீரில் மூழ்கி இறந்தனர்.\nஇது பற்றி தகவல் அறிந்த பரமத்திவேலூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து சரவணன், ஜோதிமணி, மற்றொரு பெண்ணின் உடலையும் மீட்டனர். மேலும் 3 பேரின் உடல்களை தேடி வருகின்றனர்.\nமீட்கப்பட்ட உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். இதனை தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக 3 பேரின் உடல்களும் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் பரமத்திவேலூர் பகுதியில் இன்று பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.\nபரமத்திவேலூரில் 6 பேர் பலி | காவிரி ஆறு\nதிரிபுராவில் இடி மின்னலுடன் கனமழை- ஏராளமான வீடுகள் இடிந்தன\nமத்தியில் ஆட்சியமைக்க மோடிக்கு அழைப்பு விடுத்தார் ஜனாதிபதி\nஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான சட்டப்பேரவை கலைப்பு\nதிமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு- மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா\nபாஜகவின் பாராளுமன்ற குழு தலைவராக மோடி தேர்வு\nகவர்னருடன் ஜெகன் மோகன் ரெட்டி சந்திப்பு- ஆந்திராவில் ஆட்சியமைக்க உரிமை கோரினார்\nராகுல் காந்தியே தலைவராக நீடிப்பார்- காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் தீர்மானம்\nநைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் தாக்குதல் - 25 வீரர்கள் பலி\nசேலத்தில் சரக்கு ஆட்டோ மீது லாரி மோதி விபத்து - 4 பேர் பரிதாப பலி\nகோதாவரி-கிருஷ்ணா நதிகளை இணைப்பது தான் முதல் வேலை - மத்திய மந்திரி நிதின்கட்கரி\nஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று மோடியை சந்திக்கிறார்\nபாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற 233 பேர் மீது குற்ற வழக்குகள் - 475 பேர் கோடீஸ்வரர்கள்\nகாவிரி ஆற்றில் மூழ்கி பலியான 5 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம்- முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு\nபாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் சாதித்தது என்ன\nவேறு அணியில் இருந்து யாரைத்தேர்வு செய்வீர்கள் என்ற கேள்விக்கு வெஸ்ட்இண்டீஸ் கேப்டனின் அசத்தல் பதில்\nதிட்டக்குடி என்ஜினீயருக்கு பேஸ்புக் மூலம் அடித்த யோகம்\nபாஜக மேலிடம் அழைப்பு- டெல்லி புறப்பட்டு சென்றார் பொன். ராதாகிருஷ்ணன்\nதேர்தல் முடிவுகள் குறித்த கமல்ஹாசனின் அசத்தல் பேச்சு - என்ன சொன்னார்\nஉலகிலேயே விலை உயர்ந்த மருந்து இதுதான் -கோடிகளில் விற்பனை விலை\nஓ.பன்னீர் செல்வத்தை மீண்டும் தமிழக முதல்வராக்க திட்டம்- தங்க தமிழ்ச்செல்வன்\nதமிழக பா.ஜனதாவைச் சேர்ந்த ஒருவருக்கு மந்திரி பதவி\nதமிழகத்தில் பாஜக தோல்வி ஏன் - தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்\nபாராளுமன்ற தேர்தல்- தமிழகத்தில் மிக அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது யார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/61319-congress-candidate-jothiraditya-scindia-s-assest-details.html?utm_source=site&utm_medium=most_read&utm_campaign=most_read", "date_download": "2019-05-26T02:35:43Z", "digest": "sha1:L3JQYXU3B3IDGMNZXXCLI3ZYJBZZHAXL", "length": 9901, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "அரண்மனை, ரூ.200 கோடி சொத்துகளுக்கு அதிபதியான காங்கிரஸ் வேட்பாளர்! | Congress Candidate Jothiraditya Scindia's assest details", "raw_content": "\nஉலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: நியூசி.,க்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி\nவிரைவில் புதிய அமைச்சர்கள் பட்டியல்: பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு\nஆட்சி அமைக்க நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு\nமாேடியின் வெற்றி என்னையும் ஆட துாண்டுகிறது: ஆனந்த் மகேந்திரா டுவிட்\nவார்த்தை மிக முக்கியம்: எம்.பி.,க்களுக்கு பிரதமர் நரேந்திர மாேடி அறிவுரை\nஅரண்மனை, ரூ.200 கோடி சொத்துகளுக்கு அதிபதியான காங்கிரஸ் வேட்பாளர்\nமத்தியப் பிரதேச மாநிலம், குணா மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு அரண்மனை, ரூ.200 கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளன.\nஇவர் குவாலியர் ராஜ பரம்பரையைச் சேர்ந்தவர். வாரிசு சொத்து அடிப்படையில் அரண்மனை அவருக்கு கிடைக்கப்பெற்றதாகும்.\nகாங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு மிக நெருக்கமானவரான ஜோதிராதித்ய சிந்தியா, குணா தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். தனது சொத்து விவரங்களை பிரமாணப் பத்திரத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nரூ.8 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்க நகைகள், வங்கிகளில் நிரந்தர வைப்புத் தொகையாக ரூ.3 கோடி, 1960 -ஆம் ஆண்டு மாடல் பி.எம்.டபிள்யூ கார் உள்ளிட்டவற்றை தனது சொத்து விவரங்களாக சிந்தியா கூறியுள்ளார். குவாலியர், மும்பை உள்ளிட்ட இடங்களில் மாபெரும் அளவிலான மாளிகைகள் உள்ளிட்டவை அவருக்கு சொந்தமாக உள்ளன.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஇலங்கை குண்டுவெடிப்பு: 49 பேர் பலி; 280 பேர் காயம்\n4 தொகுதிகளுக்கு இன்று விருப்பமனு விநியோகம்: அதிமுக அறிவிப்பு\nலாரி மீது பேருந்து மோதி விபத்து : பயணிகள் 7 பேர் பலி\nகொழும்பு : சர்ச்சில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் 80 பேர் படுகாயம்\n1. குடும்ப பிரச்சனையை போஸ்டர் அடித்து ஒட்டிய நபர்\n2. நாமக்கல்: ஆலையில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு\n3. சூரத் தீவிபத்து... பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் \n4. தாய் கண் முன்னே யானை தாக்கி சிறுமி உயிரிழப்பு\n5. பத்ரிநாத் கோவிலுக்கு ரூ.2 கோடி கொடுத்த அம்பானி\n6. உலக கோப்பை பயிற்சி ஆட்டம் : இந்தியா 179 ரன்களுக்கு ஆல் அவுட்\n7. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமாேடியின் வெற்றி என்னையும் ஆட துாண்டுகிறது: ஆனந்த் மகேந்திரா டுவிட்\nஎன்னை நானே வெல்ல வேண்டும்: பிரதமர் நரேந்திர மாேடி பேச்சு\n2019ல் அதிக பெண் எம்.பி.,க்கள்: பிரதமர் நரேந்திர மாேடி பெருமிதம்\nஏழைகளுள் ஏழைகளின் தேர்வு தான் நரேந்திர மாேடி: அமித் ஷா புகழாரம்\n1. குடும்ப பிரச்சனையை போஸ்டர் அடித்து ஒட்டிய நபர்\n2. நாமக்கல்: ஆலையில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு\n3. சூரத் தீவிபத்து... பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் \n4. தாய் கண் முன்னே யானை தாக்கி சிறுமி உயிரிழப்பு\n5. பத்ரிநாத் கோவிலுக்கு ரூ.2 கோடி கொடுத்த அம்பானி\n6. உலக கோப்பை பயிற்சி ஆட்டம் : இந்தியா 179 ரன்களுக்கு ஆல் அவுட்\n7. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\nஉலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: நியூசி.,க்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி\nமாேடியின் வெற்றி என்னையும் ஆட துாண்டுகிறது: ஆனந்த் மகேந்திரா டுவிட்\nஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\nஎன்னை நானே வெல்ல வேண்டும்: பிரதமர் நரேந்திர மாேடி பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/02/indiavspakistan_27.html", "date_download": "2019-05-26T02:19:26Z", "digest": "sha1:MHNXKRG5PI3JYA2QUECSZLHZU6P2GFWY", "length": 6530, "nlines": 52, "source_domain": "www.pathivu.com", "title": "பிடிபட்ட இந்திய விமானிகளின் காணொளி வெளியாகியுள்ளது! அதிர்ச்சியில் இந்தியர்கள்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இந்தியா / உலகம் / சிறப்புப் பதிவுகள் / பிடிபட்ட இந்திய விமானிகளின் காணொளி வெளியாகியுள்ளது\nபிடிபட்ட இந்திய விமானிகளின் காணொளி வெளியாகியுள்ளது\nமுகிலினி February 27, 2019 இந்தியா, உலகம், சிறப்புப் பதிவுகள்\nபாகிஸ்தானுக்கு தாக்குதல் நடத்த சென்ற இந்திய விமானங்களை பாக்கிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தியது , அதேவேளை 2 இந்திய விமானிகளும் பிடிபட்டுள்ளனர், அந்த காணொளி இப்போ வெளியாகியுள்ளது பிடிபட்ட இந்திய ராணுவ விமானி தன்னை உறுதிப்படுத்திக்கொண்டார்,\nநம்பிக்கை பிறந்திருக்கிறது; மகிழ்ச்சியில் நாம்தமிழர்\nமாற்று அரசியலாக தமிழ்த் தேசிய அரசியலை முன்னிறுத்தி தேர்தலில்\n4% வாக்குகளை பெற்றுள்ளார் சீமான்\nமாற்று அரசியலாக உருவெடுத்த சீமானின் நாம்தமிழர் கட்சி கடந்த பாராளளுமன்ற தேர்தல் முடிவுகளின்படி 37 தொகுதிகளில் போட்டியிட்டு 4% வாக்குகளை ...\nதோண்டி எடுக்கப்பட்டது விடுதலைப் புலிகளின் உறுப்பினரின் உடலம்\nமுள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரது எலும்புக்கூடு சீருடையுடன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்விடத்தில் அகழ்வுப் ப...\nயாழ்.பல்கலையில் மீண்டும் கவனயீர்ப்பு போராட்டம்\nயாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் .சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களை வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கக் கோரி மா...\nஇதுவரை வந்திருக்கும் முடிவுகளின் படி தமிழகத்தில் திமுக கூட்டணி 37\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா மன்னார் வவுனியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை கவிதை அறிவித்தல் மலையகம் காணொளி கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் நோர்வே மலேசியா இத்தாலி சிறுகதை ஆஸ்திரேலியா மண்ணும் மக்களும் சிங்கப்பூர் சினிமா மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=29857", "date_download": "2019-05-26T01:16:50Z", "digest": "sha1:C2KSHPVFPV4XAG2LUV6CYDKI7NKVOHWI", "length": 19620, "nlines": 146, "source_domain": "www.anegun.com", "title": "வானொலி அலைவரிசை பேட்டியை தடுத்து நிறுத்த மிரட்டல் விடுப்பதா? – இந்து ஆகம அணி போலிஸ் புகார் – அநேகன்", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, மே 26, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nபுகை நமக்கு பகை – சுத்தம் சுகம் தரும் தென் சிரம்பானில் சமூக விழிப்புணர்வு\nபுக்கிட் மஞ்சோங் பூர்வகுடி மக்களுக்கு மாலிக் ஸ்திரிம் நிறுவனத்தின் ரம்லான் மாத பொருள், நிதியுதவி\nதனித்து வாழும் தாய்மார்களுக்கு உதவும் சசூகே நிறுவனம்\nகோகிலன் பிள்ளை, டான்ஸ்ரீ நல்லகருப்பன் மஇகாவில் இணைகிறார்கள் கோடி காட்டினார் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்\nதமிழகத்திற்கு ஒரு அமைச்சர் வாய்ப்பு வழங்கப்படலாம்\nடி லைட்டுக்கு குறி வைக்கும் மென்செஸ்டர் யுனைடெட் \nமீண்டும் அரியாசனத்தில் அமருகிறார் மோடி.. 30ஆம் தேதி பிரமாண்ட பதவியேற்பு விழா\nஇந்திய பொதுத் தேர்தலில் அசத்திய நாம் தமிழர் கட்சி..\nநேர்மையான வழியில் போனால் ஜெயிக்கலாம்.. நம்பிக்கை தந்த மக்கள்.. நெகிழ்ச்சியுடன் கமல் நன்றி\nஇந்தியப் பெண்களுக்கு ஒப்பனை கலையில் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர புதிய முயற்சி\nமுகப்பு > குற்றவியல் > வானொலி அலைவரிசை பேட்டியை தடுத்து நிறுத்த மிரட்டல் விடுப்பதா – இந்து ஆகம அணி போலிஸ் புகார்\nவானொலி அலைவரிசை பேட்டியை தடுத்து நிறுத்த மிரட்டல் விடுப்பதா – இந்து ஆகம அணி போலிஸ் புகார்\nவானொலி அலைவரிசை ஒன்றில் தான் வழங்கவிருந்த சிறப்பு பேட்டியை சில தரப்பினர் கீழிருப்பு வேலை செய்து தடுத்து நிறுத்தியுள்ளதாகவும் அதனைக் கண்டித்து தான் காவல் நிலையத்தில் புகார் வழங்கியுள்ளதாகவும் இந்து ஆகம அணியின் ஒருங்கிணைப்பாளர் அருண்துரைசாமி தெரிவித்துள்ளார்.\nஇவ்வார துவக்கத்தில் பத்துமலை தேவஸ்தான நிர்வாகத்தின் உயர் பதவிகளை கொண்டவர்களின் வீட்டில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் அதிரடி சோதனை மேற்கொண்டு சுமார் ஒரு மில்லியன் வெள்ளி ரொக்கமும் நகைகளும் விலை உயர்ந்த பொருட்களையும் கைப்பற்றியது. இவ்விவகாரம் தொடர்பில் மூவரை விசாரணைக்காகவும் ஆணையம் தடுப்பு காவலில் வைத்தது.\nஇதில் சம்பந்தப்பட்ட நபர் புதிதாக கட்டியுள்ள வீடு குறித்தும் மலேசிய ஆகம அணி அண்மையில் செய்தியாளர் சந்திப்பு கூட்டத்தை நடத்தியது. இக்கூட்டத்தில் தடுப்பு காவலில் வைக்கப்பட்ட நபர்கள் உட்பட தேவஸ்தானத்தை சார்ந்த உறுப்பினர்களில் சிலரையும் பொறுப்புகளிலிருந்து நீக்கி புதிய நிர்வாகத்தை தேர்ந்தெடுக்க தேர்தல் நடத்தப்பட வேண்டும் என நாங்கள் கோரிக்கைகளை முன் வைத்தோம்.\nஅதே வேளையில் பொது நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியதால் அவ்வீட்டிற்கு “சீல்” வைத்து பொது நிலைத்தில் எழுப்பப்பட்டுள்ள பகுதிகளை உடைக்க வேண்டும் என்றும் தாங்கள் மாநில மந்திரி பெசார், டத்தோ பண்டார் ஆகியோரிடமும் கேட்டுக் கொண்டதாக அவர் கூறினார்.\nஇவ்விவகாரம் தொடர்பில் போதிய ஆதார ஆவணங்களை திரட்டிய பின்னரே நாங்கள் செய்தியாளர் சந்திப்பு கூட்டத்தை நடத்தினோம்.\nஇந்நிலையில் பத்துமலை விவகாரம்-இந்திரா காந்தி விவகாரம் உட்பட பல சமூக – சமய சார்ந்த விவகாரங்கள் தொடர்பில் தான் பேச தனியார் வானொலி அலைவரிசையில் பேட்டி இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆயினும் இப்பேட்டி இடம் பெற கூடாது என்பதற்காக ஒரு சில தரப்பினர் கீழிறுப்பு வேலை செய்துள்ளனர் என்று அவர் சொன்னார்.\nகுறிப்பாக அந்த வானொலினலை வரிசைக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு இப்பேட்டி நடைபெற கூடாது என மிரட்டியுள்ளனர். நேற்று மாலைந்தொடங்கி அத்தரப்பினர் வானொலி அலைவரிசையின் தலைமை செயல்முறை அதிகாரி வரை தொடர்பு கொண்டு மிரட்டியுள்ளனர். இதனால் இப்பேட்டி இறுதி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது என அருண் துரைசாமி விவரித்தார்.\nமிரட்டல் விடுத்து பேட்டியை ரத்து செய்ய வைக்கும் அத்தரப்பினரின் செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. ஆகையால் இவ்விவகாரம் தொடர்பில் இந்து ஆகம அணியின் சார்பில் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நபர்களை கண்டுப் பிடித்து அவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அருண் துரைசாமி குறிப்பிட்டார்.\nமண்ணுலகை பொன்னுலகமாக்கும் மகளிரைப் போற்றுவோம்\nமகிழம்பூ தமிழ்ப்பள்ளிக் கூட புதிய கட்டடத்திற்கு சிவநேசன், சிவகுமார் நிதி வழங்கினர்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nசெலவுத் தொகை வெ.220,000 வழங்கும்படி தமிழ்மலருக்கு உத்தரவு\nகேமரன்மலை வேட்பாளர் டத்தோ சிவராஜ்\nடோல் கட்டணம் மலிவுதான் என ஏற்றுக் கொள்ளும் எதிர்க்கட்சி ஜிஎஸ்டியும் குறைவுதான் என்பதை மறுப்பது ஏன்\nசவால்மிக்க சாதனை சரித்திரத்தில் இடம் பிடிக்கும் 5600 கிமீ தூரத்தைக் கடக்கும் 9 வீரர்கள் என்பதில், Vijeyant\nஓம்ஸ் தியாகராஜன் தலைமையில் புதிய அரசியல் கட்சி உணர்வுமிக்க இளைய சமுதாயத்தை உருவாக்குவோம் என்பதில், சிவா\nஓம்ஸ் தியாகராஜன் தலைமையில் புதிய அரசியல் கட்சி உணர்வுமிக்க இளைய சமுதாயத்தை உருவாக்குவோம் என்பதில், மணிமொழி வீராசாமி\nமலேசிய உறுமி மேளம் இசை இயக்கத்தின் ஏற்பாட்டில் தமிழர் திருநாள் கலை விழா\nபிலோமினா கான்வெண்ட் தமிழ்ப்பள்ளியின் அனைத்துலக மகளிர் தினம் கொண்டாட்டம் என்பதில், MADESH.A\nபொதுத் தேர்தல் 14 (276)\nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nதமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்டம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை\nபேரா வளர்தமிழ் விழா :11 மாவட்டங்கள்; 180 மாணவர்கள் பங்கேற்பு\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nதமிழ்துறையே இல்லாத பல்கலைக்கழகத்தில் வாழ்கிறது தமிழ்\nதேனீக்களின் அழிவுக்கு மனிதர்கள் துணை போகக் கூடாது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்\nபினாங்கு மே 23- மகரந்தச் சேர்க்கைக்கு பெரிதும் துணை நின்று தாவரங்களின் வளர்ச்சிக்கு உற்ற வகையில் பங்காற்றுகின்ற தேனீக்களின் அழிவுக்கு மனித குலம் ஒருபோதும் காரணமாக இருத்தல் ஆகாது எ\nஉலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை\nசிவபாலன் உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற்சேவையாளர் விருது\nதமிழில் பேசுவது தேசக் குற்றமா அமைச்சருக்கு ஊடகவியலாளரின் திறந்த மடல்\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத���தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2012/11/blog-post_13.html", "date_download": "2019-05-26T01:39:33Z", "digest": "sha1:M7EMXL75H6XZEE7Z75QVYYZUO5J7LIOL", "length": 20724, "nlines": 580, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: மூத்த பதிவரே வாருங்கள் –உடன் முறையாய் அழைப்பினைத் தாருங்கள்", "raw_content": "\nமூத்த பதிவரே வாருங்கள் –உடன் முறையாய் அழைப்பினைத் தாருங்கள்\nநிம்மதி வலைதனில் போயிற்றே –சில\nநம்மதி கொண்டு வொல்வோமா –இதில்\nஒன்றுப் பட்டும் செய்வோமா –நம்\nஎன்றும் தானே தூண்டுகிறேன் –நல்\nவெள்ளம் வருமுன் அணைபோட –நான்\nஉள்ளம் கொண்டார் சிலபேரே –ஆனால்\nகுற்றம் யாரையும் சொல்லவில்லை –வரும்\nகற்றவர் நாமென காணட்டும் –அரசு\nஆட்டைக் கடித்த நிலையன்றே –இது\nகேட்டை நீக்க சிந்திப்போம் –நாள்\nமூத்த பதிவரே வாருங்கள் –உடன்\nகாத்திட இதுதான் இன்றுவழி –எனில்\nLabels: பதிவர்கள் சந்திப்பு அழைப்பு ஆய்வு வேண்டுகோள்\nவிரைவில் அனைவரும் ஒன்றுபட்டு சந்திப்போம்... சிந்திப்போம்...\nநல்ல கருத்து. ஆனால் காப்பாற்ற யாரும் வரப் போவதில்லை.\nஇதுபற்றிப் பேசிட, ஒருங்கிணைந்திட மற்றுமொரு பதிவர் சந்திப்பு அவசியம் தேவை என்றே எனக்குத் தோன்றுகிறது ஐயா. ஒன்றுபடுவோம்.\nஉங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,\nபயன்படுத்தி பாருங்கள் சகோ,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,\nமனிதச் சங்கிலி வலையாகப் பிணைந்துள்ளது புலவர் ஐயா\nமனக் கலக்கம் வேண்டாம் ஐயா ...\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\nஎன்றுமே வாழ்கயென முதல்வரைப் போற்றுவோம்-ஏதும் ஈடில்லா செயலென்றே நன்றியுரை ஆற்றுவோம்\nகாரணம் எதுவென ஆய்தலோ மடமை- செய்த காரியத்தை பாராட்டி போற்றலே கடமை தோரணம் கட்டியே கொண்டாட வேண்டும்-நீதி தோற்காது ...\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\n குடிநீர் பஞ்சம்-ஆய்ந்து வருமுன்னர் காத்திடும1 ஆள்வோர் நெஞ்சம்\n குடிநீர் பஞ்சம்-ஆய்ந்து வருமுன்னர் காத்திடுமாஆள்வோர் நெஞ்சம் தருகின்ற திட்டமது ஏதும் இல்லை-இங்கே தடமறியா அரசேதான்...\nஎனது ஊரே எதுவெனக் கேட்பீர்\nமூத்த பதிவரே வாருங்கள் –உடன் முறையாய் அழைப்பின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/12/07/news/35159", "date_download": "2019-05-26T02:14:33Z", "digest": "sha1:H5KBX4RJLJKST6OVQ5YVJFZQYSO2TBA5", "length": 9315, "nlines": 103, "source_domain": "www.puthinappalakai.net", "title": "சுதந்திரக் கட்சியில் இருந்து ஓரம்கட்ட முயற்சி – சந்திரிகா | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசுதந்திரக் கட்சியில் இருந்து ஓரம்கட்ட முயற்சி – சந்திரிகா\nசிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சிறப்பு மாநாட்டுக்குத் தனக்கு அழைப்பு விடப்படவில்லை என்றும், தன்னை ஓரம்கட்டுவதற்கு தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும், சிறிலங்காவின் முன்னாள் அதிபரும், சுதந்திரக் கட்சியின் காப்பாளருமான சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.\nசிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர், றோகண லக்ஸ்மன் பியதாசவுக்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\n“கடந்த 4ஆம் நாள் சுகததாச உள்ளரங்கில் நடந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சிறப்பு மாநாட்டுக்கு, என்னையும், களனி அமைப்பாளர் திலக் வாரகொடவையும் தவிர, ஏனையவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.\nஎன்னையும் வேரகொடவையும் இந்த மாநாட்டுக்கு அழைக்க வேண்டாம் என்று அமைப்பாளர்களிடம் நாடாளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவன்ன கேட்டுக் கொண்டார் என்று அறிகிறேன்.\nகடந்த நொவம்பர் 30ஆம் நாளே அனைவருக்கும் அறிவிக்கப்பட்டு விட்டபோதும், இதுவரை எனக்கு அழைப்புக் கிடைக்கவில்லை.\nஇது கட்சியில் இருந்து என்னை ஓரம் கட்டுவதற்���ான முயற்சி தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது என்பதை காட்டுகிறது” என்றும் சந்திரிகா குமாரதுங்க கூறியுள்ளார்.\nTagged with: சந்திரிகா குமாரதுங்க, றோகண லக்ஸ்மன் பியதாச\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் 3000 சிறிலங்கா படையினர் கொழும்பு உள்ளிட்ட மாவட்டங்களில் பாரிய தேடுதல்\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 2\nசெய்திகள் கூட்டமைப்பின் எதிர்ப்புக்கு மத்தியில் அவசரகாலச்சட்ட நீடிப்புக்கு நாடாளுமன்றம் அனுமதி\nசெய்திகள் சிறிலங்காவுடன் புதிய இராணுவ உடன்பாடு இல்லை- என்கிறது அமெரிக்கா\nசெய்திகள் வித்தியா கொலை குற்றவாளிக்கு உதவிய காவல்துறை அதிகாரிக்கு எதிராக குற்றப்பத்திரம்\nசெய்திகள் 3000 சிறிலங்கா படையினர் கொழும்பு உள்ளிட்ட மாவட்டங்களில் பாரிய தேடுதல் 0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 2 0 Comments\nசெய்திகள் கூட்டமைப்பின் எதிர்ப்புக்கு மத்தியில் அவசரகாலச்சட்ட நீடிப்புக்கு நாடாளுமன்றம் அனுமதி 0 Comments\nசெய்திகள் சிறிலங்காவுடன் புதிய இராணுவ உடன்பாடு இல்லை- என்கிறது அமெரிக்கா 0 Comments\nசெய்திகள் வித்தியா கொலை குற்றவாளிக்கு உதவிய காவல்துறை அதிகாரிக்கு எதிராக குற்றப்பத்திரம் 0 Comments\nEsan Seelan on புலிகளைப் போலவே இஸ்லாமிய தீவிரவாதத்தையும் தோற்கடிப்போம் – சிறிலங்கா அதிபர்\nEsan Seelan on தாக்குதல்களுக்குப் பொறுப்பான தலைவர்களை பதவியில் இருந்து நீக்க வேண்டும் – கர்தினால்\nsUbramanaim on வெளிநாட்டுப் படைகளின் உதவியுடன் வழமை நிலையை ஏற்படுத்துவோம் – சிறிலங்கா பிரதமர்\nEsan Seelan on வெளிநாட்டுப் படைகளின் உதவியுடன் வழமை நிலையை ஏற்படுத்துவோம் – சிறிலங்கா பிரதமர்\nJayanthan Tharma on சமூக ஊடகங்கள் மீதான தடை நீக்கம் – சிறிலங்கா அதிபர் உத்தரவு\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntf.in/2015/02/blog-post_35.html", "date_download": "2019-05-26T01:18:59Z", "digest": "sha1:EBDI6TT4XHLQQ7SPUTEVQZJUK77KTEEK", "length": 35701, "nlines": 597, "source_domain": "www.tntf.in", "title": "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: ஆசிரியர்கள் என்றால் அடிமைகளா?", "raw_content": "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்.......................\n17 வது மாநில மாநாடு-\nTPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download\nTPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய\nநகரின் மையத்தில் பிரமாண்டமாக எழுப்பப்பட்ட பெரிய தனியார் பள்ளியொன்றில் பயிலும் உங்கள் குழந்தைகளுக்கு பாடம் சொல்லித்தரும் ஆசிரியர்கள், உங்களுக்கோ, உங்களது பிள்ளைகளுக்கோ அல்லது இந்த சமுதாயத்துக்கோ மட்டுமே ஆசிரியர்களாக பார்க்கப்படுகிறார்கள்.\nவெளியில் இருந்து பார்த்தால் அப்படித்தான் தெரியும்..உண்மையில் அந்தப் பள்ளி நிறுவனருக்கோ அல்லது அப்பள்ளியின் தாளாளருக்கோ அவர்கள் அடிமைகள் அல்லது, சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளைகள்.\nஒரு சராசரி தொழிலாளிக்கு, ஒரு முதலாளியிடம் கிடைக்கும் நியாயமான மரியாதைகூட பெரும்பாலான தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு கிடைப்பதில்லை.\nசாதாரணமாக ஆரம்பிக்கப்பட்ட பெரும்பாலான பள்ளிகள் இன்று பெரும் புகழோடும், வானுயர உயர்ந்து நிற்கும் கட்டடங்களோடும், எல்.கே.ஜி-க்கே என்ட்ரன்ஸ் எக்ஸாம் வைத்து சேர்க்கை நடத்தும் அசுர வளர்ச்சிகளுக்கும் பின்னால் இருப்பது மடிப்பு கலையாத முழுக்கை சட்டையும், சட்டைக்கு தோதான டையும் அணிந்தபடி பாடம் நடத்தும் ஆசிரியர்களும், வேலைக்குச் சென்று குடும்பத்தை கரை சேர்த்தாக வேண்டிய ஆசிரியைகளும்தான்.\n'எழுத்தறிவித்தவன் இறைவன்' என்னும் சிறப்பு எப்போதோ காலாவதியாகத் தொடங்கிவிட்டது.\nஒரு தனியார் பள்ளி ஆசியரிடம் சென்று \"உங்கள் சம்பளம் எவ்வளவு\" என்று கேளுங்கள். அவர் நிச்சயம் கூச்சத்தில் நெளிவார். சொல்லத் தயங்குவார். அதையும் மீறி சட்டென அவர் பதில் சொல்கிறார் எனில் அவர் சொல்வது பொய்யாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்.\nகாரணம் அவ்வளவு அருமையான, சூப்பரான சம்பளத்தை அந்தப் பள்ளி தரும் என்று நினைத்து விடாதீர்கள்.\nதினக்கூலி செய்யும் ஒரு நபரின் மாத வருமானத்தைவிட தனியார் பள்ளியின் ஆசிரியருக்க�� சம்பளம் குறைவுதான்.\nஅப்படிஎன்றால் இதையும் படியுங்கள்... குறைந்த சம்பளத்தைக் கொடுத்து அவர்களிடம் வாங்கப்படும் வேலையானது, இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ்காரனும் செய்யாத அளவுக்குக் கொடுமையானது.\nகாலை முதல் மாலை வரை தொடர்ச்சியான பாடவேளைகள், உட்காருவதற்கு நாற்காலிகளும் இருக்காது, தொண்டை தண்ணி வற்ற கத்த வேண்டிய சூழல், ஓய்வறைகள் இருக்கும்..ஆனால், ஒய்வு இருக்காது. வீடு திரும்ப போதிய பேருந்து வசதிகளும் செய்துகொடுப்பதில்லை.\nசில பள்ளிகள், மாணவ மாணவியர் பயன்படுத்தும் பேருந்தை குறைந்தபட்சம் பெண் ஆசிரியைகள்கூட பயன்படுத்த அனுமதிப்பதில்லை. வகுப்பில் நின்றது போக பேருந்திலும் நின்றுகொண்டே பயணித்து செல்லும் களைப்பு சொல்லி மாளாது.\nஇது தவிர விடுமுறைகள் என்பது அரிதிலும் அரிதானது. வெள்ளிக்கிழமையோ அல்லது திங்கள்கிழமையோ விடுப்பு எடுத்தால், தொடர்ச்சியான மூன்று நாட்களுக்கான சம்பளம் பிடிப்பு என்ற அற்பத்தனமான ஐடியாக்களைப் பின்பற்றும் பள்ளிகளும் உண்டு.\nகோடை விடுமுறையிலும் இவர்களுக்கு 'ஆன் டியூட்டி தான். எப்படி என்றால் ஏப்ரல், மே மாதங்களில் புதிய சேர்க்கையையும், பாடநூல் விநியோகமும்,'கேன்வாஸ்' எனும் பெயரில் ஆள்பிடிப்பு வேலைகளையும் செய்ய ஆட்கள் தேவை.\nஇப்படிப்பட்ட நெருடலான வேளையில், விரக்தியில், தவிர்க்க முடியாத சூழ்நிலையில் வேலையை உதறிவிடலாம் என்று ஒரு ஆசிரியர் நினைத்தாலும் அது முடியாது.\nஏனென்றால், பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்களைப் பணியிலமர்த்தும்போதே அவர்களின் அசல் சான்றிதழ்களை 'லாக்' செய்து வைத்துவிடுவார்கள்.\nதேள் கொட்டிய திருடனை போல மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் இருப்போரின் பட்டியல் மிக நீண்டது. இதுபோக பிள்ளைகளைக் கண்டித்தால் பள்ளிக்கே சென்று ஆசிரியரை எச்சரிக்கும் பெற்றோர்களும், 'ஐ' பட விக்ரம் சொல்வதுபோல் 'அதுக்கும் மேல' சொல்ல வேண்டுமானால் சமீபத்தில் சென்னையில் தன்னை கண்டித்த ஆசிரியரை ரவுடிகளை அழைத்து சென்று அடித்து துவைக்கும் மாணவருமாக, பாதுகாப்பற்ற ஆசிரியர் பணி சூழலும், என்னம்மா... இப்படி பண்றீங்களேம்மா என சொல்லத் தூண்டும் ஆசிரியர்களின் டிராஜடி கதைகளும் நிறையவே உண்டு.\n* சம்பளத்தை உயர்த்திக் கேட்டால் 'கூரை மேல சோறு போட்டா ஆயிரம் காக்கா' எனும் சொலவடைக்கு ஏற்றார்போல் ஆசியர்களை நோக்கி நீ இல்லாவிட்டால் இன்னொருவன் என்று பள்ளி நிர்வாகிகளால் ஏளனம் செய்யும் செய்யப்படும் நிலை மாற்றப்பட வேண்டும்.\n* அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இருப்பதுபோல தனியார் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கும் தனியே ஒரு சங்கம் அமைக்கப்பட வேண்டும்.\n* தனியார் பள்ளிகளுக்கு பெற்றோர்கள் செலுத்த வேண்டிய தொகையை அரசு நிர்ணயம் செய்ததுபோல, தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் அவர்களின் கல்வித்தகுதிக்கு ஏற்ப சம்பளம் நிர்ணயிக்கப்பட வேண்டும்\n* அரசே நேரடியாகத் தலையிட்டு உரிய சம்பளத்தை பெற்றுத்தர முன்வர வேண்டும். * விடுமுறைகளுக்கு சம்பளப் பிடித்தம் இல்லாமல் நடைமுறைப்படுத்த வேண்டும்\n* ஆசிரியைகளுக்கு பேறுகால விடுமுறைக்குப் பின் பணி உத்தரவாதம் தரப்பட வேண்டும் * முறையான வைப்பு நிதித் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும்\n* காரணமின்றி ஆசிரியர்களைப் பணிநீக்கம் செய்யக் கூடாது\n* இன்க்ரீமென்ட் எனச் சொல்லப்படும் சம்பள உயர்வுகள் சரியான கால இடைவெளியில் தரப்பட வேண்டும் மேற்சொன்ன இவை அனைத்தையும் ஆசிரியர்களுக்கு செய்துகொடுப்பது மட்டுமே கல்வி போதித்து, வருங்கால சாதனையாளர்களை உருவாக்கும் சிற்பிகளாகிய ஆசியர்களுக்கு அரசாங்கம் செய்யும் நன்றிக்கடனாக இருக்கும்.\nதொகுப்பூதிய நியமன ஆசிரியர் இயக்குனர் மற்றும் கல்விச்செயலர் ஆகியோருக்கு விண்னப்பிக்க வேண்டிய படிவம்\nமூன்றாம் பருவம்-2014- வார வாரிப்பாடதிட்டம்-1 முதல்-8 வகுப்புகளுக்கு\nஇந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் tntfwebsite@gmail.com என்ற இமெயில் மற்றும் taakootani@gmail.com என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.\nபதிவுகளை e-mailமூலம் பெற உங்கள் e-mail யை இங்கே பதிவு செய்யவும்\nடி.ஆர்.பி. சார்பில் தேர்வர்கள் வசதிக்காக நிரந்தர த...\nஆறாம் வகுப்பில் சான்றிதழ் இன்றி நேரடி சேர்க்கை நட...\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு முடிவு வெளியீட...\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்களில் 24 ஆயிரம் பேர் இந்த ...\nபங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் - அரசு / அரசு நிதியு...\n04.02.2015 ஜாக்டோ கூட்டத்தில் நமது பொதுச்செயலரின்...\nகாப்பி அடித்ததை கண்டித்ததால் ஆத்திரம்: ஆசிரியர் சட...\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி அடுத...\nஅகஇ - 2014-15ஆம் கல்வியாண்டிற்கு உயர் தொடக்க நிலை ...\nஜேக்டோ ஆசிரியர் கூட்டமைப்புக் கூட்டத்தில் நிறைவேற்...\nபிளஸ் 2 செய்முறை தேர்வு இன்று தொடக்கம்\n”ஜாக்டோ “அமைப்பில் பொதுசெயலர் பங்கேற்று கோரிக்கைகள...\nநேற்றைய டிட்டோஜாக் கூட்டத்தில் பொதுசெயலர் உரை\nபள்ளிகளில் ஒழுக்கத்தை போதிக்க புத்தகம்\nகல்வித்துறையில் மாற்றம் எளிதான பணி அல்ல\nஇடைத்தேர்தலை முன்னிட்டு ஸ்ரீரங்கம் தொகுதிக்கு 13-ந...\nஆதாருடன் இணைந்த வருகை பதிவேடு அறிமுகம்: மத்திய அரச...\nமழலையர் பள்ளிகள் மீது நடவடிக்கை எப்போது\nபள்ளிக்கல்வி - மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நிலுவைய...\nஅரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் இடைநிலை ஆசிரி...\nஆசிரியர்கள் மார்ச் 8-இல் ஆர்ப்பாட்டம்\nடிட்டோஜாக் மற்றும் ஜாக்டோ இணைந்து செயல்பட முடிவு; ...\nஅகஇ - 2014-15ஆம் கல்வியாண்டிற்கு உயர் தொடக்க நிலை ...\nபள்ளி முடிந்ததும் பெற்றோருக்கு தெரியாமல் எங்கும் ச...\nஉங்கள் தனித்தன்மையை காட்டும் அடையாளங்கள்\nவருமான வரியை சேமிப்பது எப்படி\nஆண்டு வருமானம், 10 லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ளவர்க...\nபணியாளர்கள் நியமனத்தில் காலதாமதம்: அரசு பள்ளிகளில்...\nபள்ளியில் புதையல்: கட்டுக்கட்டாக 1 கோடி ரூபாய் 59 ...\n6 முதல் 10ம் வகுப்பு வரை வீடியோவில் அறிவியல் பாடம்...\nகாஸ் சிலிண்டர் நேரடி மானியம் ஏ.டி.எம்., மூலம் 'ஆதா...\nமாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்க...\nதொடக்கக் கல்வி - நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களு...\nமாணவர்களை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கைகளை எடுத்த...\nINCOME TAX -2015 கணக்கிடும் போது நினைவில் கொள்ள வே...\nஇலவச சமையல் எரிவாயு இணைப்புக்கும் இனி ஆண்டுக்கு 12...\nகைப்பேசியை நாம் முறையாக பயன்படுத்துகிறோமா...\nபள்ளிகளில் மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்த...\nமாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தெரிய வேண்டிய உத...\nஅரசு ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணம் மற்றும் அடிப்...\nஅடுத்த அகவிலைப்படி உயர்வு 6% உயர்ந்து 113% ஆக இருக...\nபிளஸ் 2, 10-ஆம் வகுப்பு தேர்வு: புதிய முறையில் விட...\nசெல்வ மகள்' சேமிப்பு திட்டம்: தமிழகத்தில் துவக்கம்...\nபள்ளி திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் இயக்குனர் அறிக்கைதவறுதலாக வெளியிடப்பட்டது-பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு\nதமிழக அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 2019 முதல் 3% அகவிலைப்படி உயர்வு அரசாணை\nஅரசுப்பள்ளி மாணவர்களின் சீருடையில் மாற்றம் புதிய வகை சீருடைகள் அறிவிப்பு\nEMIS NEWS: school profile download option தற்போது வலைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. தங்கள் பள்ளியின் விவரங்களை print out எடுத்து சரிபார்த்து ...\nDSE. 03.06.2019 அன்று பள்ளி திறக்கும் நாளில் அனைத்து விலையில்லா பொருட்களும் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.இயக்குனர் உத்திரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/news/windies-86-for-3-in-lunch-in-second-test-match-against-india/articleshow/66175421.cms", "date_download": "2019-05-26T01:18:17Z", "digest": "sha1:MSHSY7OW5HXBAZVIG2IFIKSZIQFAAFSE", "length": 14336, "nlines": 169, "source_domain": "tamil.samayam.com", "title": "India vs West Indies: சுழலில் சுத்தி சுத்தியடிக்கு இந்திய அணி: தட்டுத்தடுமாறும் விண்டீஸ்! - India vs West Indies, match summary, 2018, cricket, இந்தியா, விண்டீஸ், கிரிக்கெட் | Samayam Tamil", "raw_content": "\nதிமுக பொதுச்செயலாளர் அன்பழகனிடம் வாழ்த்து பெற்ற ஸ்டாலின்\nதிமுக பொதுச்செயலாளர் அன்பழகனிடம் வாழ்த்து பெற்ற ஸ்டாலின்\nசுழலில் சுத்தி சுத்தியடிக்கு இந்திய அணி: தட்டுத்தடுமாறும் விண்டீஸ்\nஹைதராபாத்: இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில், முதல் நாள் உணவு இடைவேளையின் போது விண்டீஸ் அணி 3 விக்கெட்டுக்கு 86 ரன்கள் எடுத்துள்ளது.\nசுழலில் சுத்தி சுத்தியடிக்கு இந்திய அணி: தட்டுத்தடுமாறும் விண்டீஸ்\nஇந்தியா வந்துள்ள விண்டீஸ் அணி, 2 டெஸ்ட், 5 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. ராஜ்கோட்டில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி ஒரு இன்னிங்சில் 272 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.\nஇந்நிலையில் இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று ஹைதராபாத்தில் நடக்கிறது. இதில் டாஸ் வென்ற விண்டீஸ் அணி கேப்டன் ஹோல்டர் முதல் பேட்டிங் தேர்வு செய்தார்.\nஇதையடுத்து களமிறங்கிய விண்டீஸ் அணிக்கு துவக்க வீரர் பாவெலை (22) அஷ்வின் வெளியேற்றினார். பிராத்பெயிட் (14) குல்தீப் சுழலில் சிக்கினார். ஹோப் (36) உமேஷ் வேகத்தில் வெளியேற, முதல் நாள் உணவு இடைவேளையின் போது விண்டீஸ் அணி, 3 விக்கெட்டுக்கு 86 ரன்கள் எடுத்துள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் செய்திகள்:விண்டீஸ்|கிரிக்கெட்|இந்தியா|Match Summary|India vs West Indies|Cricket|2018\n”அண்ணா... என்ன விட்டுடங்க அண்ணா...” பொள்ளாச்ச...\nFani Cyclone Video: அதிதீவிர புயலாக கடந்த ஃபா...\nSri Lanka CCTV Video: வெடிகுண்டுகளுடன் தேவாலய...\nசூரியின் காதலியாக நடித்த ஷாலு ஷாமுவின் கவர்ச்...\nகுறளரசனின் திருமண வரவேற்பு புகைப்ப��ங்கள்\nMay month Astrology: துலாம், விருச்சிகம், தனு...\nCSK: தோனி இனி சென்னை அணிக்காக விளையாடுவாரா- என்ன சொல்கிறார் சிஎஸ்கே சி.இ.ஓ\nMI Fan Girl: பெங்களூரு ரசிகையை தொடர்ந்து கொள்ளை கொள்ளும் அழகில் மும்பை ரசிகை\nIPL 2019 Final: ரத்தக்காயங்களுடன் பேட்டிங் செய்த வாட்சன்... ரசிகர்களிடம் வலியை உ...\nIPL 2019 MI Score: ஐபிஎல் இறுதிப் போட்டியில் சதுரங்க வேட்டை ஆடிய நடிகர் நடராஜன்....\nIPL 2019 Best Players: ஐபிஎல் சிறந்த வீரர்களுக்கு அம்மி, கிழிந்த பேண்ட் விருது வ...\nஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம்\nமதுரை ரௌடி சௌந்தர பாண்டி கொலை\nமம்தா ராஜினாமா செய்ய முடிவு: கட்சி மறுப்பு\nVIDEO: மோடி வெற்றியை கொண்டாடும் இஸ்லாமிய சிறுவர்கள்\nரபேல் வழக்கை தள்ளுபடி செய்ய அரசு தரப்பில் மற்றொரு அபிடவிட்\nதிமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி\nYuvraj Singh: இந்திய அணிக்கு இல்லன்னா, வெளிநாட்டு அணிக்கு வி...\n‘நம்பர்-1’ ஆல் ரவுண்டரான ஷாகிப் அல் ஹசன்...: ஒரு இந்தயர் கூட...\n: வைரலாகும் மருத்துவமனைக்கு சென்ற போட...\nவிமானத்தில் இருந்து அடித்து துரத்தப்பட்ட ஆஸி., வீரர்...\n உலகக் கோப்பை நடக்கும் இங்கிலாந்தில...\nதாக்குப் பிடிக்காத கோலி : தப்பிக்க வைத்த இரண்டு ஆல்ரவுண்டர்கள்\nAmbati Rayudu: 3டி கிளாஸ் ராயுடு டுவிட்டுக்கு விஜய் சங்கரின் அசத்தல் பதில்... இத..\nவிஜய் சங்கருக்கு என்ன ஆச்சு... உலகக் கோப்பையில் விளையாடுவாரா\nஉலகக் கோப்பை பயிற்சி ஆட்டம்: அடுத்தடுத்து விக்கெட் காலி திணறும் இந்தியா\nஉலகக்கோப்பையில் ‘தல’ தோனி படைக்கவுள்ள சாதனைகள்\nதாக்குப் பிடிக்காத கோலி : தப்பிக்க வைத்த இரண்டு ஆல்ரவுண்டர்கள்\nAmbati Rayudu: 3டி கிளாஸ் ராயுடு டுவிட்டுக்கு விஜய் சங்கரின் அசத்தல் பதில்... இத..\nவிஜய் சங்கருக்கு என்ன ஆச்சு... உலகக் கோப்பையில் விளையாடுவாரா\nஉலகக் கோப்பை பயிற்சி ஆட்டம்: அடுத்தடுத்து விக்கெட் காலி திணறும் இந்தியா\nஉலகக்கோப்பையில் ‘தல’ தோனி படைக்கவுள்ள சாதனைகள்\n# உலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nசுழலில் சுத்தி சுத்தியடிக்கு இந்திய அணி: தட்டுத்தடுமாறும் விண்டீ...\n‘தல’ ஸ்டைல் வேற... ‘தளபதி’ ஸ்டைல் வேற.... ‘டான்’ ஸ்டைல் வேற........\nஒரே வருஷத்துல இத்தனை பேரா\nசார்துல் தாகூருக்கு வாய்ப்பு: விண்டீஸ் அணி ‘பேட்டிங்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bibleuncle.org/", "date_download": "2019-05-26T00:55:28Z", "digest": "sha1:7C5YLY2VRI6HWX3EYQOGYGHNZUXHN3PS", "length": 9031, "nlines": 101, "source_domain": "www.bibleuncle.org", "title": "BibleUncle Evangelical Media", "raw_content": "\nபடைப்பின் இரகசியங்கள் - தொடர்\nபைபிள் கதைகள் பழைய ஏற்பாடு\nபைபிள் கதைகள் புதிய ஏற்பாடு\n \"விசுவாசம் விற்பனைக்கல்ல\" என்று சொல்லிவிடு - கவிதை\nபத்மு தீவில் வனவாசம் என்றாலும் ரோமாபுரியில் சிறைவாசம் என்றாலும் மதிப்புமிக்க எங்களது விசுவாசம் விற்பனைக்கல்ல -என்று மார்தட்டிச் சொன்ன ப...\nபரலோக சிந்தனைகளைப் பாதியில் நிறுத்திவிட்டு பூலோக சிந்தனைகளை உரம்போட்டு வளர்த்துவிட்டு பூமியதிர்ச்சி வரும்போதுமட்டும் வானவரைப் பார்க்க வ...\nஅந்த இளைஞனைப் போலாகிவிடு (கவிதை) - பாஸ்டர் J ‍இஸ்ரேல் வித்ய பிரகாஷ்\nஇனிய இளைஞனே துளிர்விடும் தளிரே உனக்குள் இருக்கும் உள்ளாற்றலை உற்றுப்பார்க்க ஜெபத்தோட்டத்திற்குள்ளே உட்பிரவேசித்திருக்கிற ஒலிவமரக்கன்றே ...\nஜீவ தண்ணீர் மாத இதழ் (PDF) நவம்பர் 2014 இலவச தரவிறக்கம்\nகிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமானவர்களே, நமது பைபிள் அங்கிள் வலைதளத்தின் வாயிலாக போதகர் இஸ்ரேல் வித்திய பிரகாஷ் அவர்களுடைய ஜீவ தண்ணீர் ம...\nEnnai Nesikindraya | என்னை நேசிக்கின்றாயா\n கல்வாரிக் காட்சியை கண்ட பின்னும் நேசியாமல் இருப்பாயா\nதமிழ் வேதாகமம் முழுவதும் PDF ‍ இலவச தரவிறக்கம் பழைய ஏற்பாடு புதிய ஏ...\nபுலம்பல் பாட்டு தாவீது சவுலும் யோனத்தானும் இறந்த செய்தி கேட்டு மிகவும் துக்கமடைந்தான், பின்பு தாவீது சவுலின்பேரிலும் குமாரனாகிய யோனத்தானின்...\n \"விசுவாசம் விற்பனைக்கல்ல\" என்று சொல்லிவிடு - கவிதை\nபத்மு தீவில் வனவாசம் என்றாலும் ரோமாபுரியில் சிறைவாசம் என்றாலும் மதிப்புமிக்க எங்களது விசுவாசம் விற்பனைக்கல்ல -என்று மார்தட்டிச் சொன்ன ப...\nதிருவிருந்து ஒரு சிறப்பு பார்வை\nசாக்கிரமந்துகள் ஞானஸ்நானமும் திருவிருந்தும் சாக்கிரமந்துகள் எனப்படும், சாக்கிரமந்து என்பது இலத்தீன் சொல் ஆகும், அதன் தமிழ் அர்த்தம் தி...\nUrugayo nenjamae | உருகாயோ நெஞ்சமே\nஉருகாயோ நெஞ்சமே குருசினில் அந்தோபார் கரங்கால்கள் ஆணியேறித் திருமேனி நையுதே மன்னுயிர்க்காய் தன்னுயிரை மாய்க்க வந்த மன்னவனார் இந்...\nஜிம் எலியட் (1927-1956) ஈக்வேடாரில் விழுந்த கோதுமை மணி\nசில நாட்களுக்கு முன் நமது பைபிள் அங்கிள் தள வாசகர் நெல்சன் ஜார்ஜ் அவர்கள் ஜிம் எலியட் மிஷனரியைப் பற்றி அறியத் தரும்படி கேட்டிருந்தார்.. ...\n மனிதனில் பாவம் எங்கு பிறக்கிறது\nஅன்பானவர்களே, இந்தப் படைப்பின் இரகசியங்கள் கட்டுரைத் தொடரில் மனிதனின் ஒரே எதிரியான சாத்தானின் பலம் பெலவீணம் ஆகியவற்றோடு பாவம் இருக்கு இ...\n1. பர்த்தலமேயு சீகன்பால்க் இந்திய புரோட்டஸ்டான்ட் திருச்சபையின் முதல் மிஷனரி இந்தியாவிற்கு வந்த சீர்திருத்த திருச்சபையின் (புரோட்டஸ்...\nதிருப்பாதம் நம்பி வந்தேன் கிருபை நிறை இயேசுவே தமதன்பைக் கண்டடைந்தேன் தேவ சமூகத்திலே 1. இளைப்பாறுதல் தரும் தேவா களைத்தோரைத் தே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/tamilnadu/25304-.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-05-26T01:22:25Z", "digest": "sha1:QA2I3ATEJIIRQB2EFMUKPZ6AH65ZGWCT", "length": 19655, "nlines": 135, "source_domain": "www.kamadenu.in", "title": "நீட் தேவையா இல்லையா என்பதை மாநிலங்கள் முடிவு செய்யும்: சேலத்தில் ராகுல் காந்தி பேச்சு | நீட் தேவையா இல்லையா என்பதை மாநிலங்கள் முடிவு செய்யும்: சேலத்தில் ராகுல் காந்தி பேச்சு", "raw_content": "\nநீட் தேவையா இல்லையா என்பதை மாநிலங்கள் முடிவு செய்யும்: சேலத்தில் ராகுல் காந்தி பேச்சு\nசேலத்தில் திமுக வேட்பாளர்களையும் காங்கிரஸ் வேட்பாளரையும் ஆதரித்துப் பிரச்சாரம் செய்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு தேவையா இல்லையா என்பதை அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ள் அதிகாரம் அளிக்கப்ப்படும் என உறுதியளித்தார்.\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் வரவேற்புரையைத் தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி நீட் பிரச்சினை, பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி, தொழில்துறை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் பேசினார். அவரது பேச்சை திமுகவின் செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் மொழிபெயர்த்தார்.\n''இங்கு அதிகமான வெப்பம் நிலவுகிறது. இந்த வெப்பத்தையும் பொருட்படுத்தாமல் தொலை தூரங்களிலிருந்து இங்கு வந்துள்ள மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். 2019 தேர்தல் இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையேயான மோதலாக இருக்கிறது.\nபாஜக ஒரே மொழி, ஒரே மதம், ஒற்றைக் கலாச்சாரம் என்ற சித்தாந்தத்தை முன்னெடுக்கிறது. இந்திய தேசத்தில் பல்வேறு கலாச்சாரங்கள், பாரம்பரியங்கள், பார்வைகள் இருக்கின்றன. இந்தப் பன்முகத்தன்மை ஒருங்கிணைந்ததுதான் இந்தியா என நம்புகிறோம். ஆனால், இந்த அடிப்படையை எதிர்க்கும் சித்தாந்தத்தை பாஜக முன்னிறுத்துகிறது. இதனை காங்கிரஸ் எதிர்க்கிறது.\nபிரதமரின் அலுவலகம் தான் தமிழர்களின் தலையெழுத்தை நிர்ணயிக்க வேண்டிய நிலை உள்ளது. தமிழர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்க வேண்டியது பிரதமர் அலுவலக அதிகாரிகள் அல்ல. தமிழர்கள் தமிழர்களால் ஆளப்பட வேண்டும். இந்தியாவை வலுவான நாடாக நிலைநிறுத்த தமிழர்களின் குரல் அத்தியாவசியமானதாக உள்ளது.\nஅதற்கு மத்திய அரசிடமே எல்லா அதிகாரமும் குவிந்திருத்தல் கூடாது. அந்த அதிகாரப் பகிர்வைப் பற்றிதான் திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார். அதனை வலியுறுத்தியோ திமுக காங்கிரஸ் கூட்டணி அமைக்கப்பட்டிருக்கிறது. ஸ்டாலின் பேசும்போது தனது தந்தையை அவமதித்தவர்கள் பற்றிப் பேசினார்.\nஉண்மையில் அவர்கள் ஸ்டாலினின் தந்தையை மட்டும் அவமதிக்கவில்லை. ஏனெனில் கருணாநிதி சாதாரண நபர் அல்ல. கருணாநிதியை அவமதித்தன் மூலம் தமிழர்களை அவமானப்படுத்தியிருக்கிறார்கள். தனக்கு இழைக்கப்பட்ட அநீதியைப் பற்றி ஸ்டாலின் பேசியதை என்னால் உணர முடிகிறது.\nநீட் தமிழகம் முடிவு செய்யட்டும்\nகாங்கிரஸின் தேர்தல் அறிக்கை பாஜகவைப் போல் ஒரு பூட்டப்பட்ட அறைக்குள் உருவாக்கப்பட்ட அறிக்கை அல்ல. எங்களுடைய தேர்தல் அறிக்கை என்பது வெளிப்படையானது. மக்களின் உணர்வுகளை உள்வாங்கியதாக உள்ளது. அப்படி மக்களின் எண்ணங்களை உள்வாங்கியபோது எனக்கு ஓர் இளம்பெண்ணின் பெயர் சொல்லப்பட்டது. அனிதா என்ற பெயர். அனிதா தற்கொலை செய்துகொண்டார்.\nநீட் தேர்வால் இனியும் அனிதாக்கள் தற்கொலை தமிழகத்தில் நடைபெறாது. அதற்காகவே எங்கள் தேர்தல் அறிக்கையில், நீட் தேர்வு தேவையா இல்லையா என்பதை மாநிலங்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறோம். இந்தத் தேர்வின் காரணமாக இளம் மாணவிகள் தற்கொலை செய்வதை நாங்கள் விரும்பவில்லை.\nமோடி கருத்துப் பரிமாற்றங்களில் நம்பிக்கையற்றவர்..\nநாங்கள் கருத்துப் பரிமாற்றங்களின் மூலம் தீர்வுகளை எட்டமுடியும் என நம்புகிறோம். ஆனால் மோடியும் பாஜகவும் இதில் நம்பிக்கை��ற்றவர்கள். அதனால்தான் ஒருநாள் இரவு 8 மணிக்கு இந்நாட்டின் பொருளாதாரத்தை அழிக்கும் அறிவிப்பை மோடி வெளியிட்டார். ரூ.500, 1000 நோட்டுகளை மதிப்பிழப்பு செய்தார். அதனால்தான் திருப்பூர் என்ற ஆடை கேந்திரமும், பட்டுத் தொழிலின் தலைநகரான காஞ்சியும் வேதனைப்படுகிறது. தமிழ்நாட்டின் உற்பத்தித் திறனை அழிக்க வேண்டும் என்று மோடி இதனைச் செய்தார்.\nபணமதிப்பு நீக்கம் பற்றி மோடி யாரிடமாவது கேட்டாரா எந்த சிறுதொழில் முதலாளியாவது அழைதுப் பேசினாரா எந்த சிறுதொழில் முதலாளியாவது அழைதுப் பேசினாரா அவர் ஒருவேளை 12 வயது குழந்தையிடம் கேட்டிருந்தால் கூட பதில் சொல்லியிருக்கும்.\nதமிழக விவசாயிகளை மோடி என்ன செய்தார். டெல்லி ஜந்தர் மந்தரில் ஆடையில்லாமல் போராடினார்கள். அவர்களை அழைத்து ஏன் போராடுகிறீர்கள் எனக் கேட்கும் நாகரிகம்கூட பிரதமருக்கு இல்லை. ஆனால், ஊழல்வாதிகளைக் கட்டித் தழுவுகிறார். நீரவ் மோடியுடன் அமர்ந்து போஸ் கொடுக்கிறார்.\nபின்னர், கப்பார் சிங் கொள்ளைக்கார வரியை விதித்தார். 5 விதமான வரி. 28% வரி. நெசவாளிகள் நூல் வாங்க வரி செலுத்த வேண்டியுள்ளது. நெசவுத் தொழிலுக்கான கருவிகளை வாங்க வரி விதிப்பு உள்ளது. காங்கிரஸ் வெற்றி பெற்றவுடன் உண்மையான ஜிஎஸ்டி வழங்குவோம். ஒரே வரி, குறைந்தபட்ச வரி, எளிமையான ஜிஎஸ்டி வரி என்ற சீர்திருத்தம் செய்வோம்.\nமோடி அம்பானிக்கும் அதானிக்கும் வங்கிக் கடன், சலுகைகள் எனப் பணம் கொடுத்தால், காங்கிரஸ் திமுக ஏழை மக்களுக்குக் கொடுக்கும். அந்த அடிப்படையில் உருவாக்கப்பட்டதுதான் நியாய் யோஜனா. இது ஒரு புரட்சிகரமான திட்டம். இந்தத் திட்டத்தின் மூலம் இந்தியா உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும். பெண்களின் வங்கிக் கணக்குகளில் இந்தப் பணம் செலுத்தப்படும். ஆண்டுக்கு ரூ.72,000 வீதம் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள மக்களுக்கு பணம் செலுத்தப்படும்.\nபெண்கள்தான் இந்தியாவின் பலம். ஆனால் அவர்களுக்கு மக்களவை, மாநிலங்களவையில் சரியான பிரதிநிதித்துவம் இல்லை. இதனை உறுதிப்படுத்த மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படும். அதேபோல், மத்திய அரசு அலுவலகப் பணிகளில் 33% இட ஒதுக்கீடு அளிக்கப்படும். வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்காக மோடி என்ன செய்தார். உண்மையில் எதுவும் செய்யாமல் மோடி உங்களின் உணர்வைப் புண்படுத்தியிருக்கிறார். வெற்று அறிவிப்பை மேக் இன் இந்தியா என்ற திட்டத்தின் மூலம் அறிவித்தார்.\nமோடி பணக்காரர்களுக்கு தொழில் வளர்ச்சிக்கு பணம் வழங்கினார். இளைஞர்களுக்கு என்ன செய்தார். மேக் இன் இந்தியா பேப்பரில் இருக்கிறது. ஆனால், நீங்கள் உங்கள் கையில் இருக்கும் செல்போன், நீங்கள் அணிந்திருக்கும் ஆடை, நீங்கள் போட்டிருக்கும் காலணியைப் பாருங்கள். எல்லாம் மேட் இன் சைனா என்று சொல்லும். நாங்கள், இளைஞர்கள் தொழில் தொடங்க வாய்ப்பளிப்போம். புதிதாக தொழில் முனைவோர் 3 ஆண்டுகளுக்கு எந்த ஒரு அரசுத் துறையிடமும் அனுமதி பெறும் கெடுபிடி இருக்காது''.\nஇவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.\nகட்சிப் பணிகள் முடிவு: 'கண்ணை நம்பாதே' படப்பணிகளில் உதயநிதி கவனம்\nதமிழக தேர்தல் முடிவு: இளம் வாக்காளர்கள் எதை தீர்மானித்தார்கள்\nஅமேதியில் ராகுல் காந்தி தோற்கக் காரணம் என்ன 39 ஆண்டுகள் பாரம்பரியத் தொகுதியை இழந்தது எப்படி\nதமிழக மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் என்பதை உணர்த்தும் வரலாற்று வெற்றி இது: தென்காசி எம்.பி. தனுஷ் எம்.குமார்\nசெயற்குழுக் கூட்டத்தில் ராகுல் காந்தி ராஜினாமா கடிதம் அளிக்கவில்லை: காங். கட்சி மறுப்பு\nராகுலை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தாத 'அறிவுஜீவிகளை' கட்சியிலிருந்து தூக்கி எறிய வேண்டும்: மனம் திறக்கும் மாணிக்கம் தாக்கூர்\n'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nநீட் தேவையா இல்லையா என்பதை மாநிலங்கள் முடிவு செய்யும்: சேலத்தில் ராகுல் காந்தி பேச்சு\n'மோடி, ஜேட்லி, பாஜக, நிலைப்பாட்டை தகர்த்துவிட்டது உச்ச நீதிமன்றம்': யெச்சூரி காட்டம்\nசர்ச்சையாகும் ஸ்மிருதி இரானியின் கல்வித் தகுதி: தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் வலியுறுத்தல்\nஸ்ரீராம நவமி; சுந்தரகாண்டம் படித்தால் சுபிட்சம் நிச்சயம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/06/2raviraj.html", "date_download": "2019-05-26T02:17:04Z", "digest": "sha1:GTPM4HPTDLPKJTQTFEYVNNAVU4BZAPAO", "length": 7803, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "ரவிராஜ் கொலை வழக்கு – மேன்முறையீட்டு மனு ஓகஸ்ட் 2ஆம் நாள் விசாரணை - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / ரவிராஜ் கொலை வழக்கு – மேன்முறையீட்டு மனு ஓகஸ்ட் 2ஆம் நாள் விசாரணை\nரவிராஜ் கொலை வழக்கு – மேன்முறையீட்டு மனு ஓகஸ்ட் 2ஆம் நாள் விசாரணை\nஜெ.பிரசாந்த்(கா���ியா) June 14, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கின் தீர்ப்புக்கு எதிராக, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள, மேன்முறையீட்டு மனு ஓகஸ்ட் மாதம் 2ஆம் நாள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.\n2006 நெவம்பர் 10ஆம் நாள் நடந்த இந்தப் படுகொலை தொடர்பாக, சிறிலங்கா கடற்படையினர் 5 பேருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.\nஎனினும், கொழும்பு மேல்நீதிமன்றத்தினால் அமைக்கப்பட்டஜூரிகள் சபை , குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் நிரபராதிகள் என்று தீர்ப்பளித்து விடுதலை செய்தது.\nஇந்த தீர்ப்புக்கு எதிராக ரவிராஜ் குடும்பத்தினரால் செய்யப்பட்ட மேன்முறையீடு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.\nஇதன்போதே வழக்கு விசாரணை ஓகஸ்ட் 2ஆம் நாள் ஆரம்பிக்கப்படும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.\nநம்பிக்கை பிறந்திருக்கிறது; மகிழ்ச்சியில் நாம்தமிழர்\nமாற்று அரசியலாக தமிழ்த் தேசிய அரசியலை முன்னிறுத்தி தேர்தலில்\n4% வாக்குகளை பெற்றுள்ளார் சீமான்\nமாற்று அரசியலாக உருவெடுத்த சீமானின் நாம்தமிழர் கட்சி கடந்த பாராளளுமன்ற தேர்தல் முடிவுகளின்படி 37 தொகுதிகளில் போட்டியிட்டு 4% வாக்குகளை ...\nதோண்டி எடுக்கப்பட்டது விடுதலைப் புலிகளின் உறுப்பினரின் உடலம்\nமுள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரது எலும்புக்கூடு சீருடையுடன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்விடத்தில் அகழ்வுப் ப...\nயாழ்.பல்கலையில் மீண்டும் கவனயீர்ப்பு போராட்டம்\nயாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் .சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களை வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கக் கோரி மா...\nஇதுவரை வந்திருக்கும் முடிவுகளின் படி தமிழகத்தில் திமுக கூட்டணி 37\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா மன்னார் வவுனியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்ந��ட்பம் முள்ளியவளை கவிதை அறிவித்தல் மலையகம் காணொளி கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் நோர்வே மலேசியா இத்தாலி சிறுகதை ஆஸ்திரேலியா மண்ணும் மக்களும் சிங்கப்பூர் சினிமா மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=30417", "date_download": "2019-05-26T01:36:43Z", "digest": "sha1:4AQYG4CYWLG7ZNGCX2GRSYS2DRHQIQCA", "length": 10143, "nlines": 122, "source_domain": "kisukisu.lk", "title": "» ‘வயாகரா’ மோதிரம் ஏலத்தில் விற்பனை!", "raw_content": "\nஉலகின் மிக வயதான மனிதர் மரணம்\n88 கோடி ரூபா செலவில் செயற்கை மழை\nசெவ்வாய் கிரகத்தில் வாழும் திறனுள்ள ஆதிகால உயிரிகள்\nஆண்கள் பேசாத 5 விடயங்கள்\nநிலநடுக்கங்களால் சந்திரன் மேற்பரப்பு சுருங்குகிறது\n← Previous Story ரஜினியின் திரைப்பட வசூல் 400 கோடி\nNext Story → இறுதிக்கட்டத்தில் NKG\n‘வயாகரா’ மோதிரம் ஏலத்தில் விற்பனை\nஉலகின் முன்னணி கவர்ச்சி பத்திரிகையான ‘பிளேபாய்’ பத்திரிகையின் நிறுவனர் ஹியூ ஹெப்னர். சொகுசான ஒரு வாழ்க்கையை நடத்தி வந்த இவர், கடந்த ஆண்டு, தனது 91-வது வயதில் மரணம் அடைந்து விட்டார்.\nஇந்த நிலையில் அவர் பயன்படுத்தி வந்த பொருட்கள், சாதனங்கள் மட்டுமல்லாது ‘பிளேபாய்’ பத்திரிகையின் முதல் இதழ் ஆகியவை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், ஜூலியன் நிறுவனத்தின் மூலம் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.அவற்றை அவரது ரசிகர்கள் அதிக தொகை கொடுத்து மகிழ்ச்சியுடன் வாங்கி குவித்திருக்கிறார்கள். இதுபற்றிய சுவாரசியமான தகவல்கள் இதோ:-\nஹாலிவுட் கவர்ச்சிப்புயல் மர்லின் மன்றோவின் அட்டைப்படம் தாங்கி வெளிவந்த ‘பிளேபாய்’ பத்திரிகையின் முதல் இதழ் பிரதி 31 ஆயிரத்து 250 டாலருக்கு விற்பனையானது. (ஒரு டாலரின் மதிப்பு சுமார் ரூ.70).\n‘வயாகரா’ மாத்திரையை மறைத்து வைத்து, தயாரிக்கப்பட்டிருந்த ஹெப்னரின் 14 காரட் தங்க மோதிரம், 22 ஆயிரத்து 400 டாலருக்கு விலை போனது.\nஹெப்னர், ‘பிளேபாய்’ பத்திரிகையின் முதல் இதழ் கட்டுரைகளை தட்டச்சு செய்வதற்கு பயன்படுத்திய தட்டச்சு எந்திரம், 1 லட்சத்து 62 ஆயிரத்து 500 டாலருக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது.\nஅவர் புகை பிடிக்கும் போது பயன்படுத்திய மேலாடை உள்ளிட்ட நிறைய பொருட்களை அவரது ரசிகர்கள் போட்டி போட்டுக்கொண்டு ஏலம் எடுத்திருக்கிறார்கள்.\nஉடலுறவில் ஈடுபட்ட ��ின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nபேஸ்புக்கில் முக்கிய குறை – கண்டுபிடித்தவருக்கு 1,000,000 பரிசு\nசார்லி சாப்ளின் 2 – திரைவிமர்சனம்\nகாதலியை துண்டு துண்டாக வெட்டி பிரிட்ஜில் வைத்த காதலன்\nசிறந்த நடிகை பெயர் வாங்குவதே…\nசினி செய்திகள்\tMarch 11, 2016\nநடிகர் பிரகாஷ்ராஜ் கிறிஸ்தவ மதத்தை தழுவினார்\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new.ethiri.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-05-26T01:29:53Z", "digest": "sha1:R5WWC7FFSISZS57YD72EVQD5IDKIMDVD", "length": 11709, "nlines": 141, "source_domain": "new.ethiri.com", "title": "பிரான்சில் நாட்டிய அரங்கம் – மக்களே வருக | ethiri .com ...................................................................................", "raw_content": "\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க\nபிரான்சில் நாட்டிய அரங்கம் – மக்களே வருக\nபிரான்ஸ் நாட்டில் நாட்டிய அரங்கம் ஒன்று இடம்பெறுகிறது ,இவ்வேளை மக்களை திரளாக வந்து கண்டு கழிக்குமாறு வேண்டி கொள்ள பாடுகிண்றீர்கள்\nபிரான்சில் நாட்டிய அரங்கம் – மக்களே வருக\n← தாய் ,சிசுவை தூக்கி எறிந்த வாகனம்\nநிச்சயம் நீ அழுவாய் ….\nமுக்கிய செய்திகள் Breking News\nஅமெரிக்கா முதுகு ஈரானில் முறியலாம் - இது தான் அந்த ரகம் - வீடியோ\nCIA உளவாளிக்கு ஈரானிய உளவாளிvideo\nஇலங்கை செய்திகள் Srilanka News\nஅரிசி கொள்ளையில் சிக்கிய அமைச்சர் ரிச்சாட்டிடம் - 6 மணி நேரம் விசாரணை\nதமிழர் பகுதிக்குள் மட்டும் குண்டு வெடிப்பது ஏன் ..\nகிணற்றில் இருந்து இரு சகோதரிகள் - சடலமாக மீட்பு\nஇலங்கையில் பெரும் இராணுவ தளத்தை அமைக்கும் முயற்சியில் அமெரிக்கா தீவிரம்\nதிருகோணமலையில் பயங்கரம் - தீ வைத்து எரிக்கப்பட்ட படகுகள்\nபற்றி எரிந்த தனியார் பேரூந்து - பயணிகள் தப்பினர்\nகாலி கடலில் 41 அகதிகள் சிங்கள கடற்படையால் கைது\nநான்கு பொலிஸ் அதிகாரிகள் திடீர் இடமாற்றம்\nமேலும் 20 செய்திகள் படிக்க இதில் அழுத்துங்க Read more\nஇந்திய செய்திகள் India News\nமுதல்-மந்திரியாக தொடர விருப்பம் இல்லை - மம்தா பானர்ஜி\nகாஷ்மீரில் துப்பாக்கியால் சுட்டு ராணுவ வீரர் தற்கொலை\nமு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை\nஉலக செய்திகள் World News\nசிறைக்குள் பயங்கர மோதல் - 29 பேர் கொலை\nபிரிட்டனில் மில்லியனை அள்ளி சென்ற நபர்\nமோடியுடன் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறேன் -கனடா பிரதமர்\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க-help call me-00447536707793\nவினோத விடுப்பு Funny News\n23 வயது இளம்பெணுக்கு 63 வயது மில்லியனரின் மீது காதல்\nபாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் சாதித்தது என்ன\nஉலகிலேயே விலை உயர்ந்த மருந்து இதுதான் -கோடிகளில் விற்பனை விலை\nமிரள வைக்கும் ரஷிய கடல் படை - வீடியோ\nஒற்றை விமானியுடன் பறக்கும் Boeing விமானத்தில் தைரியமாக பயணிக்க ‘தில்’ இருக்கா\nஇலங்கை அணியை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதென்ஆப்பிரிக்க���\nஅதிக சம்பளம் கேட்டதாக வெளியான தகவல் - ஜி.வி.பிரகாஷ் விளக்கம்\nசூர்யா சொன்ன பிறகு தான் ஆறுதலாக இருந்தது - சாய் பல்லவி\nபோதையில கூவும் லியோனி -=கழுவி ஊற்றும் நெட்டிசன்கள் - வீடியோ\nநடிகரிடம் சிபாரிசு கேட்கும் நடிகை\nஹீரோக்களுடன் நடிக்க தயங்கும் கீர்த்தி சுரேஷ்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜாங்கிரி மதுமிதா\nநயன்தாராவின் அடுத்த படம் ரிலீசாகும் தேதி அறிவிப்பு\nநடிகைக்கு தடை போடும் காதலர்\nசினிமாவை விட்டு விலகும் உச்ச நட்சத்திரம்\nநடிகை மீது கோபத்தில் இருக்கும் நடிகை\nநடிகர் கட்டுப்பாட்டில் இருக்கும் நடிகை\nகுற்ற செய்திகள் Crime NEWS\nமயக்க மருந்து கலந்துக் கொடுத்து வெளிநாட்டு பெண் கற்பழிப்பு\nமனைவியை அடித்து கொன்ற கணவன் - கண்ணீரில் உறவுகள்\nதாயை அடித்து கொடுமை படுத்திய மகள் - வீடியோ\nதிருமணம் ஆன ஒரு மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை\nயாழில் வாலிபன் அடித்து கொலை - அதிர்ச்சியில் மக்கள்\nமுள்ளி வாய்க்கால் அழுகிறது …\nதீ கொண்டு எழுவாய் …\nகாற்றை காதல் செய்யும் பெண் …\nஓடி வா காதலே …\nபிடித்த வாழ்வில் யாரு இன்று ..\nதென் சீன கடலில் அமெரிக்க கப்பல்\nஅமெரிக்கா ஆசியாவில் கால் பதிக்க இலங்கையுடன் ஒப்பந்தம் video\nஅமெரிக்க தூதரகம் அருகே ராக்கெட் தாக்குதல்\nமலாபார் பாராட்டோ செய்வது எப்படி - வீடியோ\nசீமான் முழக்கம் Seeman speach\nசீமான் இதுவரை பேசாத பேச்சு\nதிருப்பூரை அதிரச் செய்த சீமான்\nகாத்தான்குடிசம்பவம் - கருணா செய்த துரோகம் : சத்தியம் சொல்லும் சீமான்\nமே 18 இனப்படுகொலை நாள் - 10ஆம் ஆண்டு நினைவேந்தல் - சீமான்\nமக்களை கொன்ற முஸ்லீம் ஏன் -சீமான் கேள்வி வீடியோ\nசுகப்பிரசவத்தில் கவனமா இருங்க, இல்லாட்டி கர்ப்பப்பை இறங்கிடும்\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் பயம்\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் கர்ப்பம் தரிக்கலாமா\nகர்ப்பம் தரிக்காது இருக்க புதிய வழிமுறைகள்\nகர்ப்பம் அடைந்தவுடன் உடலில் ஏற்படும் மாற்றங்கள்\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க Copy Paste blocker plugin by jaspreetchahal.org", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nakarmanal.com/index.php?option=com_content&view=article&id=565:-2017-&catid=2:2009-11-24-00-40-19&Itemid=19", "date_download": "2019-05-26T01:27:34Z", "digest": "sha1:YYTWCQXBMUJNNCB7HLQR6OOD2FKDBA6T", "length": 3977, "nlines": 97, "source_domain": "nakarmanal.com", "title": "பூர்வீக நாகதம்பிரான் ஆலய 2017ம் ஆண்டு தீர்த்தோற்சவம் பற்றிய கலந்துரையாடல்.", "raw_content": "\nHome அறிவிப்புகள் பூர்வீக நாகதம்பிரான் ஆலய 2017ம் ஆண்டு தீர்த்தோற்சவம் பற்றிய கலந்துரையாடல்.\nபூர்வீக நாகதம்பிரான் ஆலய 2017ம் ஆண்டு தீர்த்தோற்சவம் பற்றிய கலந்துரையாடல்.\nநாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய வருடாந்த உற்சவமான 10ம் நாள் தீர்த்தோற்சவம் தொடர்பான கலந்துரையாடல் எதிர்வரும் 04.06.2017 ஞாயிற்றுக்கிழமை பி.ப. 2.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணிவரையில் லண்டன் கனகதுர்க்கை அம்மன் ஆலய மண்டபத்தில் நடைபெறவுள்ளது என்பதனை அறியத்தருகின்றோம்.\nமேற்படி கலந்துரையாடலில் புலம்பெயர்வாழ் அனைத்து நாகதம்பிரான் அடியவர்களும் கலந்துகொள்ளுமாறு பணிவன்போடு அழைப்பு விடுக்கின்றோம்.\nகனகதுர்க்கை அம்மன் ஆலய முகவரி.\nஉதயன் பத்திரிகை - யாழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://padugai.com/tamilonlinejob/viewtopic.php?t=16852", "date_download": "2019-05-26T01:33:09Z", "digest": "sha1:I66JESTDPXRD2OVQAUCRIGBPAQXKRMJH", "length": 3682, "nlines": 81, "source_domain": "padugai.com", "title": "USD/CAD Wednesday trading tips - Forex Tamil", "raw_content": "\nஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://shalomtimes.in/?page_id=2448", "date_download": "2019-05-26T01:38:11Z", "digest": "sha1:HQYMNHKC4YX54BX2E3CZ55Z4PZ67CCAQ", "length": 10925, "nlines": 120, "source_domain": "shalomtimes.in", "title": "Articles | Shalom Times Tamil", "raw_content": "\nநமது வாழ்க்கை என்னும் ஓடம் முடங்காமல் இருக்கவும் கடவுள் வழங்கும் வரங்களை இழக்காமல் இருக்கவும் இது ஓர் விண்ணக தூது எங்கள் மறைமாவட்டத்தில் தாய்மார் சங்கம நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் உரை நிகழ்த்திய […]\nஎன் சகோதரனுக்கு ஓர் அன்பின் போர்வை\nஅன்பால் நெய்தெடுத்த ஒரு போர்வையை நான் என் சகோதரனுக்குப் போர்த்த முடியும். அதற்காக நான் செய்ய வேண்டியது என்ன ��ம்பது ஏக்கர் வீதம் சொந்த நிலம் உடைய இரண்டு பணக்காரர்கள் அருகருகே தங்கியிருந்தனர். அவர்களுக்கிடையே […]\nஉள்ளத்தைத் தேற்றும் ஒரு பச்சிலை\nநமது உள்ளங்களில் ஆனந்தத்தையும் நிம்மதியையும் விதைக்கக்கூடிய ஒரு பச்சிலை இருக்கிறது. அம்மருந்தைப் பயன்படுத்தும் விதம் குறித்து இக்கட்டுரையாளர் விவரிக்கிறார். விண்ணுலகம் செல்வதென்பது அவ்வளவு சுலபமல்ல என்பது நம் கணிப்பு. மனிதரால் இது இயலாதது தான். […]\nஒரு கார் வந்த வழி\n‘ஷாலோம் டைம்ஸ்’ என்ற இவ்வான்மீக இதழைப் பாரெங்கும் பரப்ப விரும்பி, மக்களின் பிறந்த நாள் கேளிக்கைகளைத் தவிர்க்கத் துணிந்த இக்கட்டுரையாளர் கண்ணாரக் கண்ட அற்புதங்கள் நாட்டையும் வீட்டையும் விட்டுவிட்டு, பெருங்கடலைத் தாண்டி ஆஸ்திரேலியாவின் கரையோரத்தை […]\nதுன்பமே இல்லாத வாழ்க்கை எதுவுமில்லை. ஆனால் அத்துன்பங்களின் தீவிரத்தை எளிதாக்க சில வழிமுறைகள் இருக்கின்றன. வாழ்க்கையில் சாதனை படைத்தவர்களை நாம் அற்புத கண்களோடு ஏறிட்டுப் பார்ப்பதுண்டு. இவர்களால் இது எப்படி சாத்தியமாயிற்று என வியப்பதும் […]\nகடவுளின் ஊழியனாக மாறுவதற்கான தகுதி எதுவும் எனக்கில்லை என நீங்கள் நினைக்கலாம். ஆனாலும் நீங்கள் அவருக்குத் தேவை. நற்செய்தி யாருடைய புத்தியிலும் உதித்தது அல்ல. எனவே தூய ஆவியின் அபிஷேக அக்கினி யாருக்குக் கிடைக்கிறதோ அவர் […]\nநான் சிறைக்குச் செல்ல வேண்டும்\nதானாகச் சிறைசெல்ல விழையும் யாரேனும் உளரோ சுயமாகச் சிந்நிக்கும் நேரம் இது. பெல்ஜியம் தேசத்தில் உள்ள பிரிஸ்தாம் சிற்றூரில், ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்த கிறிஸ்தீனா தனது 15-வது அகவையில் அநாதையானாள். பின்னர் அவளுக்கு நேர்ந்த […]\nபட்டப்படிப்பை முடிக்காமல் முனைவர் பட்டம் பெற்றவர்கள்\nநம்பிக்கையில் சிலர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். அவர்கள் தற்கால மற்றும் பிற்காலத் தலைமுறையினர்க்குத் தரும் செய்தி மிகவும் சிறப்பு மிக்கது. வெறும் பனிரண்டு வயதான மகன் தன் தாயை அணுகி அன்றும் ஒரு கேள்வியை […]\nஉன் வாழ்க்கை இனிப்பது எப்போது\nநெருக்கடிகளால் கசந்துபோன என் வாழ்க்கை இனி எங்கே இனிக்கப் போகிறது என நினைக்கிறீர்களா ஆனால் எவ்வளவுதான் கசப்புகள் ஏற்பட்டாலும் இனிப்பதற்கு இன்னும் அவகாசம் இருக்கிறது. தொடர்ந்து வாசியுங்கள். அன்னமேரி ரோபர்ட்சண் மோசஸ் என்பவர் ஓர் உலகப்புகழ் […]\nஎங்களுடைய திருமண வாழ்க்கையின் பனிரெண்டாவது ஆண்டில் நாங்கள் வசித்துவந்த வீட்டை இழந்துவிட வேண்டிய ஒரு சூழல் ஏற்பட்டது. சுமார் ஈராண்டு காலங்கள் சொந்தவீடு இல்லாமல் வாழவேண்டிவந்தது. அந்த ஈராண்டுகளும் ஏறக்குறைய ஒரு நூற்றாண்டைப் போல் இருந்தது […]\nநவீன உலகில் தாக்கம் செலுத்தும் தீமைகளின் ஆதிக்கங்களைப் பற்றி அறிய வேண்டியதும், அவற்றிலிருந்து தப்பிப்பிழைக்கும் வழிகள் குறித்து ஆராய வேண்டியதும் காலத்தின் கட்டாயம். “சாந்தி வாகினி” என்ற பெயரில் ஒரு யாத்திரை அதற்காக ஒரு வாகனமும் […]\nஅழுமோர் இதயம் அருளாய் இறைவா…\nஅழுதுகொண்டிருப்போர் பேறுபெற்றோர். ஆனால் சொந்த கவலைகளை எண்ணியோ பிறர் தரும் வருத்தங்களை எண்ணியோ அழுபவர்கள் அல்ல. அப்படியென்றால் யார் அவர்கள் அன்று அந்த வீடு அல்லோல கல்லோலப் பட்டிருந்தது. ஏழு வருடங்களுக்கு முன் வீட்டை விட்டுச் […]\nஅருள்நிறைந்த மரியே வாழ்க, ஆண்டவர் உம்முடனே, பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே, உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே.அர்சிஷ்ட மரியாயே சர்வேசுரனுடைய மாதாவே பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும் ஆமேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/agriculture/b9abc7bb5bc8-ba8bbfbb1bc1bb5ba9b99bcdb95bb3bcd", "date_download": "2019-05-26T01:32:21Z", "digest": "sha1:ZW3NV7QERCPXENLONLORN2YJGML7BD62", "length": 7443, "nlines": 128, "source_domain": "ta.vikaspedia.in", "title": "சேவை நிறுவனங்கள் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / வேளாண்மை / சேவை நிறுவனங்கள்\nவேளாண் துறையில் சேவை புரியும் தன்னார்வ நிறுவனங்கள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nவிடியல் எனும் சமூக மாற்று நிறுவனம் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nபயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள்\nராமநாதபுரத்தில் தோட்டக்கலை துறை சார்ந்த திட்டங்கள்\nஇணையத்தில் மட்டும் வெளிவரும் இதழ்கள்\nஜி. எஸ்.டி – புதுயுகத்தின் விடியல்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Jun 07, 2017\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/11/29/news/34996", "date_download": "2019-05-26T02:17:58Z", "digest": "sha1:MEZNKHXMEJUXCNABAS54FA3BVN5KX7ZB", "length": 9308, "nlines": 99, "source_domain": "www.puthinappalakai.net", "title": "நாளை சம்பந்தன், ஐதேமு தலைவர்களை சந்திக்கிறார் மைத்திரி | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nநாளை சம்பந்தன், ஐதேமு தலைவர்களை சந்திக்கிறார் மைத்திரி\nNov 29, 2018 | 12:17 by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள்\nசிறிலங்காவின் அரசியல் நெருக்கடிகளுக்குத் தீர்வு காண்பது குறித்து நாளை எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுடனும், ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களுடனும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பேச்சு நடத்தவுள்ளார்.\nசபாநாயகர் கரு ஜெயசூரிய இன்று மாலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்திய பின்னர், சபாநாயகர் செயலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இதுபற்றிக் கூறப்பட்டுள்ளது.\nநாடாளுமன்றத்தில் உறுதிநிலையை ஏற்படுத்துவதற்கு சபாநாயகர் எடுத்துள்ள முயற்சிக்கு அதிபர் ஆதரவு தெரிவித்துள்ளார் என்றும், நாளை ஐக்கிய தேசிய முன்னணி தலைவர்களையும், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனையும் சந்தித்து தற்போதைய அரசியல் நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து பேசவுள்ளதாகவும் அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.\nஐதேமு ஆட்சியமைப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஆதரவு தெரிவித்துள்ள நிலையிலும், நாடாளுமன்றத்தில் மகிந்த ராஜபக்ச பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள நிலையிலும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மாற்று முடிவுகளை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்ப��ுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் பயண எச்சரிக்கைகளை நீக்க காலஅவகாசம் கோரும் நாடுகள் – சீனா விலக்கியது\nசெய்திகள் மோடியின் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்கிறார் சிறிலங்கா அதிபர்\nசெய்திகள் 3000 சிறிலங்கா படையினர் கொழும்பு உள்ளிட்ட மாவட்டங்களில் பாரிய தேடுதல்\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 2\nசெய்திகள் கூட்டமைப்பின் எதிர்ப்புக்கு மத்தியில் அவசரகாலச்சட்ட நீடிப்புக்கு நாடாளுமன்றம் அனுமதி\nசெய்திகள் பயண எச்சரிக்கைகளை நீக்க காலஅவகாசம் கோரும் நாடுகள் – சீனா விலக்கியது 0 Comments\nசெய்திகள் மோடியின் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்கிறார் சிறிலங்கா அதிபர் 0 Comments\nசெய்திகள் 3000 சிறிலங்கா படையினர் கொழும்பு உள்ளிட்ட மாவட்டங்களில் பாரிய தேடுதல் 0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 2 0 Comments\nசெய்திகள் கூட்டமைப்பின் எதிர்ப்புக்கு மத்தியில் அவசரகாலச்சட்ட நீடிப்புக்கு நாடாளுமன்றம் அனுமதி 0 Comments\nEsan Seelan on புலிகளைப் போலவே இஸ்லாமிய தீவிரவாதத்தையும் தோற்கடிப்போம் – சிறிலங்கா அதிபர்\nEsan Seelan on தாக்குதல்களுக்குப் பொறுப்பான தலைவர்களை பதவியில் இருந்து நீக்க வேண்டும் – கர்தினால்\nsUbramanaim on வெளிநாட்டுப் படைகளின் உதவியுடன் வழமை நிலையை ஏற்படுத்துவோம் – சிறிலங்கா பிரதமர்\nEsan Seelan on வெளிநாட்டுப் படைகளின் உதவியுடன் வழமை நிலையை ஏற்படுத்துவோம் – சிறிலங்கா பிரதமர்\nJayanthan Tharma on சமூக ஊடகங்கள் மீதான தடை நீக்கம் – சிறிலங்கா அதிபர் உத்தரவு\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2018/10/blog-post_330.html", "date_download": "2019-05-26T01:49:52Z", "digest": "sha1:6EPKOTKFQ2P6IOV5H3IF7A3E6YG5OZAN", "length": 9012, "nlines": 153, "source_domain": "www.todayyarl.com", "title": "திரு.ஜனிஸ்சன் சிவகுமார் - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome மரண அறிவித்தல் திரு.ஜனிஸ்சன் சிவகுமார்\nபிறப்பு : 5 செப்ரெம்பர் 1992 — இறப்பு : 21 ஒக்ரோபர் 2018\nடென்மார்க் Viborg ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஜனிஸ்சன��� சிவகுமார் அவர்கள் 21-10-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், இராசையா தங்கம்மா தம்பதிகளின் அன்புப் பூட்டனும்,\nதம்பிப்பிள்ளை செல்லம்மா(மாதகல்) தம்பதிகள், மகாராஜா செல்லம்மா(வசாவிளான்) தம்பதிகளின் அன்புப் பேரனும்,\nசிவகுமார் லலிதா தம்பதிகளின் அன்பு மகனும்,\nரண்டிகா அவர்களின் அன்புச் சகோதரரும்,\nவிக்கினேஸ்வரன் புஸ்பராணி(டென்மார்க்), சுப்ரமாணீஸ்வரன்(சுரேஸ்) ரேணுகா, சிவனேஸ்வரன்(டென்மார்க்), செல்வரட்ணம் மகாசக்தி(இலங்கை) ஆகியோரின் அன்பு மருமகனும்,\nஜெயக்குமார் வரதராணி(சுவிஸ்), நந்தகுமார் கோபிகா(டென்மார்க்) ஆகியோரின் அன்பு பெறாமகனும்,\nஜெகனி(டென்மார்க்), ஐங்கரன்(டென்மார்க்), சாஜினி(டென்மார்க்), சுபா(டென்மார்க்), துளசி(டென்மார்க்), துளசினி(இலங்கை), கிசோராம்(இலங்கை), பவித்திரா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nவிதுசன்(சுவிஸ்), ஆரணி(சுவிஸ்), அக்‌ஷியா(டென்மார்க்), நிவேதா(டென்மார்க்) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nபல்லி நம் தலையில் விழுந்தாள் உண்மையில் என்ன பலன் \nஎமது இணையம் 19.12. 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் உலகத்திற்கு அறிய செய்ய நாம் 24 மணி நேர இணைய சேவையை வழங்கி வருகின்றோம். யாழ்ப்பாணத்தில் மட்டும் கிளையை ஆரம்பித்த எமது இணைய ஊடகம் தற்போது பிரித்தானியா,ஜேர்மன்,பிரான்ஸ்,கனடா , மலேசியா என உலகம் முழுவதும் விஸ்தரித்துள்ளது எங்கள் இணையத்திற்கு நீங்கள் ஏதாவது செய்திகளை தர விரும்பினால் கீழ் காணும் ஈமெயில் ஊடாக நீங்கள் எந்த ஒரு செய்தியையும் எமக்கு அனுப்பிவைக்க முடியும் தொடர்புக்கு - [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://antrukandamugam.wordpress.com/2015/07/21/leo-prabhu/", "date_download": "2019-05-26T01:32:17Z", "digest": "sha1:ZXMQCKYYKCHNJLXYN6BEHK5G3RFG5TX4", "length": 6997, "nlines": 111, "source_domain": "antrukandamugam.wordpress.com", "title": "Leo Prabhu | Antru Kanda Mugam", "raw_content": "\nஇவர் கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர். “பாலன் கே.நாயர் ‘ஈ நாடு’ படத்தில் ஏற்று நடித்த வேடத்தில் தமிழில் “இது எங்க நாடு” படத்தில் நடித்��தன் மூலம் பிரபலமானவர் இவர். இவரது நடிப்பைப் பார்த்து வியந்த இயக்குநர் இராம நாராயணன் இவர் புதுமுகமாக இருந்த பின்னரும் “இது எங்க நாடு” படத்தின் டைட்டிலில் இவர் பெயருக்காக மட்டுமே. ஒரு தனி கார்டு போட்டார்.\nஇவர் பள்ளி நாட்களிலிருந்தே சினிமா, நாடகம் இரண்டிலும் பெரிய பிடிப்பு இவருக்கு ஏற்பட்டுவிட்டது. பழம்பெரும் நடிகர் சகஸ்ரநாமம் நடத்தி வந்த “சேவா ஸ்டேஜ்” குழுவில் சேர்ந்து, நடிப்புக் கலையைப் பயின்றார். “லிட்டில் ஸ்டேஜ்” நாடகக்குழு, அப்போது ஏவி.எம்.ராஜன், புஷ்பலதா, டைப்பிஸ்ட் கோபு போன்றவர்களை நடிக்க வைத்து, நாடகங்களை நடத்திக்கொண்டிருந்தது.\nலியோ பிரபு இந்த நாடகக்குழுவில் சேர்ந்து சில நாடகங்களில் நடித்தார். பின்னர் ரி.எஸ்.சேஷாத்திரியின் சாந்தி நிகேதனில் சேர்ந்து, ‘சத்திய சோதனை’ நாடகத்தில் நடித்தார்.\nமேடையில் அவரது நடிப்புத் திறமையைக் கண்ட ஒய்.ஜி.பார்த்தசாரதி தமது யுனைடெட் அமெச்சூர் ஆர்ட்டிஸ்ட் குழுவில் வந்து சேர்ந்துகொள்ளும்படி இவரை அழைத்தார்.\nநாடகங்களில் நடித்து வந்ததோடு, கூடவே நாடகங்களை எழுதித் தயாரித்து நடிக்க வேண்டுமென்ற ஆர்வமும் இவரிடம் தலையெடுக்க ஆரம்பித்தது. அதற்கு வசதியாக, தனியே நாடகக்குழுவை ஆரம்பித்து நடத்தினால்தான் முடியும் என்ற முடிவுக்கு வந்த லியோ பிரபு, “ஸ்டேஜ் இமேஜ்” என்ற நாடகக் குழுவை ஆரம்பித்தார்.\nபுரட்சியும், புதுமையும் கொண்ட தனது நாடகங்களை இவர் இதன் மூலம் அரங்கேற்றம் செய்ய ஆரம்பித்தார். பதின் மூன்று நாடகங்களைச் சொந்தமாக எழுதி, தயாரித்து, நடித்து, இயக்கவும் செய்தியிருக்கிறார் லியோ பிரபு.\n“நான் மகான் அல்ல” போன்ற பல படங்களிலும் நடித்திருக்கிறார்.\nஏப்ரல் 1983 பொம்மை இதழிலிருந்து விவரங்கள் சேகரிக்கப்பட்டது.\nநான் மகான் அல்ல [1984] படத்தில் லியோ பிரபு\nநான் மகான் அல்ல [1984] படத்தில் ரஜினிகாந்துடன் லியோ பிரபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/12/07/today-rasipalan-07-12-2018/", "date_download": "2019-05-26T01:01:03Z", "digest": "sha1:FZ25YMQ67JYRTJCWV7D3XZXHEL64TOLA", "length": 18714, "nlines": 360, "source_domain": "educationtn.com", "title": "Today Rasipalan 07.12.2018!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nமேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். அடுத்தவர்கள் மனசு காயப்படும் படி பேசாதீர்கள். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். சிக்கனம் தேவைப்படும் நாள்.\nரிஷபம்: பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். தாயார் ஆதரித்துப் பேசுவார். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். நன்மை கிட்டும் நாள்.\nமிதுனம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். சகோதரி உதவுவார். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். அமோகமான நாள்.\nகடகம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உய ரும். உங்களைச் சுற்றியிருப்ப வர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்யோகத் தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.\nசிம்மம்: பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ் தாபம் வந்து நீங்கும். பழைய கடனைத் தீர்க்க புது வழியில் யோசிப்பீர்கள். புது வேலை அமையும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.\nகன்னி: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். பிரபலங்கள் அறிமுக மாவார்கள். சொந்த-பந்தங் களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர் கள். வெற்றி பெறும் நாள்.\nதுலாம்: கணவன்-மனைவிக் குள் நெருக்கம் உண்டாகும். விலகி நின்றவர் கள் விரும்பி வருவார்கள். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். மகிழ்ச்சியான நாள்.\nவிருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் தொடர் வதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.\nதனுசு: குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். சகோதர வகையில் அலைச்சல் உண்டு. வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமையால் சோர்வடைவீர்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nமகரம்: நீண்ட நாள் ஆசை நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் முக்கிய விஷயங்களைப் பகிர்ந்துக் கொள்வார்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். இனிமையான நாள்.\nகும்பம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற் கான வழியை யோசிப்பீர்கள். உறவினர், நண்பர்களால் அனுகூலம் உண்டு. சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணர் வீர்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.\nமீனம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். கைமாற்றாக வாங்கி யிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியா பாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். நிம்மதியான நாள்.\nPrevious articleகொடிநாள் தினத்தையொட்டி (டி.ச.7) படை வீரர்களின் சேவையைப் போற்றும் வகையில் தாராளமாக நிதி தர வேண்டுமென ஆளுநர், முதல்வர் வேண்டுகோள்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nRTI – 2019-20 ஆம் கல்வியாண்டில், ஒரு குழந்தையை முதல் வகுப்பில் சேர்க்க வேண்டுமென்றால்,...\nநீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் 8 வழிகள்.\nதமிழக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர் மட்டும்… ஐசிஎப் அதிரடி\nஅனைவருக்கும�� கல்வி உரிமைச்சட்டத்தின்படி 25%இட ஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் விண்ணப்பித்த ஏழை மாணவர்களின் விண்ணப்பங்கள்...\nRTI – 2019-20 ஆம் கல்வியாண்டில், ஒரு குழந்தையை முதல் வகுப்பில் சேர்க்க வேண்டுமென்றால்,...\nநீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் 8 வழிகள்.\nதமிழக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர் மட்டும்… ஐசிஎப் அதிரடி\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\nசிறு விளையாட்டுக்கள் – மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க தினம் ஒரு விளையாட்டு – தீப்பறவை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/mystery-behind-nalla-mala-forest-tamil-001198.html", "date_download": "2019-05-26T01:37:58Z", "digest": "sha1:FAFTL7FA62VA3GBJAUQENVVIQFAANZJX", "length": 20173, "nlines": 247, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Mystery behind nalla mala forest in tamil - Tamil Nativeplanet", "raw_content": "\n சசிகலாவுக்கு சொந்தமான இடங்களில் இவ்வளவு இருக்கா\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\nஅடித்து நொறுக்கப்பட்ட அமமுக.. தினகரனை மக்கள் கைவிட்ட பின்னணி இதுதான்\n16 hrs ago சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n1 day ago சாத்தால் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2 days ago சாரநாத் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n3 days ago சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nFinance மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nNews ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nTechnology ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nEducation அரசுப் பள்ளியி��ேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nஒரு காட்டில் ஓர் தேசமே ஒளிந்திருக்கிறது என்றால் உங்களால் நம்பமுடிகிறதா\nகாலம் போக போக அது மறைந்து தன் பொழிவினை இழந்து திரிந்து இறுதியில் காடாக மாறியது யார் விட்ட சாபமோ தெரியவில்லை. தற்போது அங்கு டாக்குமென்ட்ரி செய்ய சென்ற வெளிநாட்டு மாணவர்கள் மர்மான முறையில் இறந்ததாக செய்திகளும் பரவி வருகின்றன.\nஇந்த காட்டில் அப்படி என்னதான் இருக்கிறது என்பதை இந்த பதிவில் காணலாம்.\nநல்ல மலை செல்லும் வழியில் முழுவதும் அமானுஷ்யங்கள் நிறைந்து காணப்படுகிறது. முழு மன தைரியத்தையும் வரவழைத்துக்கொண்டு செல்லுங்கள்.\nஇங்குள்ள உமா மஹேஷ்வர கோயில் ஒரு குகையில் அமைந்துள்ளது. இது மிகவும் அமைதியான ஆனால் பயமுறுத்தும் குகையாகும்.\nஉலகமே லிங்கமயமானது என்னும் பொருளில் உள்ளது இந்த இடம் அழிவதற்கான மர்மங்கள் நீண்டுகொண்டே உள்ளன.\nகுகை நோக்கிய பயணத்தின்போது நீங்கள் சிலவற்றை காணலாம். அவை உங்களுக்கு மனதைரியத்தை வரவழைத்தாலும், ஆழ்ந்த காட்டிற்குள் செல்லும்போது அமானுஷ்யங்களை நினையாதிருங்கள்.\nஇந்த நல்லமலை காடு மகபூப்நகர், பிரகாசம், கர்னூல், குன்டூர், கடப்பா மற்றும் சித்தூர் ஆகிய மாவட்டங்களில் பரந்துவிரிந்துள்ளது.\nசெல்லும் வழியில் கற்களும் முற்களும் காலை பதம்பார்க்கலாம் சற்று நிதானமாக செல்லவேண்டும். டிரெக்கிங் செல்வதற்கும் இந்த காடு சாகசம் செய்வதற்கும் ஏற்ற இடமாகும்.\nஅதே குகையில் அதே வழியில் மூன்று குகைகள்\nஇந்த வழியிலேயே மூன்று குகைகள் அமைந்துள்ளன. அவற்றில் பல மர்மங்கள் ஒளிந்துள்ளன. அவற்றில் ஒன்றுதான் லிங்கமும் 3 தலை நாகமும்.\nசுயம்பு லிங்கம், 3-தலை நாகம்\nஇந்த படத்தில் காட்டப்பட்டுள்ள கோயில் அழிக்கும் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில்.\nஇந்த நீர்நிலை தீர்த்த பர்வதம்மா என்று அழைக்கப்படுகிறது. இதில் குளித்தால் பாவங்கள் போகும் என்பது நம்பிக்கை.\nஇந்த நீர்வீழ்ச்சியிலிருந்துதான் பர்வதம்மாவுக்கு நீர் செல்கிறது. இயற்கை காட்சிகளின் ரகசியங்கள் நிறைந்த இந்த காட்டுக்குள் ஒரு உலா என்பது திகில் பயணம் தான்.\nகாடுகள் வளமானவை என்பதால் அங்கெங்கு நீர்நிலைகள் காணப்படுகின்றன.\nமழைக்காலங்களில் இந்த இடங்கள் பாதுகாப்பற்றதாக மாறிவிடுகின்றன.\nநல்லமலையில் புதைந்துள்ள த���ன்மை நகரம்\nநம் முன்னோர்களோடு தொடர்புடைய தொன்மை நகரம் ஒன்று இங்கு புதைந்துள்ளது என்பது தற்போதைய தகவல்.\nஇது புராணகாலத்துக்கு முந்தைய நகரமாக இருக்கலாம் என்றும் சிலர் ஐயம் கொள்கின்றனர்.\nதுரோனாச்சார்யரின் மகன் அஸ்வதம்மா வாழ்ந்த நகரம் என்றும் சில இந்து புராண பெருமக்கள் கருதுகின்றனர்.\nஇவர் ஐந்து சிரஞ்சீவிகளில் ஒருவர் என்கிறார்கள்.\nஅடர்ந்த காட்டுக்குள் அற்புத கோயில்\nஅஸ்வதமாவுக்கு ஒரு கோயில் உள்ளது. அதுவும் நடுக்காட்டில் அமைந்துள்ளது. இது மிகவும் பாதுகாப்பற்ற ஒரு பயணம் ஆகும்.\nஇந்த காட்டில் சிவனுக்கு 12 கோயில்கள் வட்ட வடிவில் மணியை போல் கட்டப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்த நகரம் செல்வ செழிப்புடன் வாழ்ந்திருக்கவேண்டும். எங்கு பார்த்தாலும் கோட்டைகளும், கோயில்களும் இடிந்து காணப்படுகின்றன.\nமுனிவர்களும், அகோரர்களும் இங்கு மலைகளில் மருத்துவ அறிவைப் பெற்று, தியானங்கள் செய்து வருவதாகவும் நம்பப்படுகிறது.\nஇந்த காடுகளைப் பற்றி தொகுப்பு காணொளி செய்ய சென்ற சிலர் நோய்வாய்ப்பட்டு படுத்துவிட்டதாகவும், வெளிநாட்டு மாணவர்கள் இரண்டு பேர் உயிரிழந்துவிட்டதாகவும் தெரிவிக்கின்றனர். அக்கம்பக்கத்து கிராமத்தினர்.\nஇந்த காடு ஒருகாலத்தில் நல்ல நகரமாக செழித்திருந்ததாகவும், சில சாபங்கள் இன்றுவரை இந்த காட்டை சுற்றுவதாகவும் சிலர் தெரிவிக்கின்றனர்.\nஇங்கு வட்டமிட்டு அமர்ந்துள்ள 12 சிவ சன்னதிகளும் அழிவின் கடவுளா அல்லது பாவங்கள் போக்கும் இடமா என்பது அந்த சிவபெருமானுக்கே தெரிந்த விசயம்..\nசிவனின் தொழில் அழிப்பது என்பது இந்துக்களின் தொன்நம்பிக்கை. அப்படியென்றால் நல்லமலை காட்டில் நடப்பது\nகர்னூல் நகரத்திலிருந்து 3.30 மணி நேரத்துக்குள் சென்றடையலாம் இந்த காட்டுக்குள்\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/01/06113544/Pakistan-Dont-Need-to-Beg-India-to-Play-Cricket-Javed.vpf", "date_download": "2019-05-26T01:48:08Z", "digest": "sha1:7UN6PPUZGLQMAWPGGEAP62F5EYULIHXR", "length": 10222, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Pakistan Dont Need to Beg India to Play Cricket Javed Miandad || போட்டியை நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்தியாவிடம் கெஞ்ச வேண்டாம் மியான்டட் கோபம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபோட்டியை நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்தியாவிடம் கெஞ்ச வேண்டாம் மியான்டட் கோபம் + \"||\" + Pakistan Dont Need to Beg India to Play Cricket Javed Miandad\nபோட்டியை நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்தியாவிடம் கெஞ்ச வேண்டாம் மியான்டட் கோபம்\nஇந்தியாவுடன் கிரிக்கெட் விளையாடவில்லை என்றால், பாகிஸ்தான் கிரிக்கெட் ஒன்றும் செத்துவிடாது என்று அந்நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜாவித் மியான்டட் கோபமாக கூறியுள்ளார்.#cricket / #JavedMianda\nபயங்கரவாத தாக்குதல்களை கண்டித்து, பாகிஸ்தானுடன் கிரிக்கெட் ஆடுவதை இந்தியா நிறுத்திவிட்டது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், தங்களுடன் இந்தியா கிரிக்கெட் தொடரில் பங்கேற்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறது. இது தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிலும் புகார் அளித்துள்ளது.\nஇந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜாவித் மியான்டட், கராச்சியில் செய்தியாளர்களிடம் நேற்று பேசும்போது, கூறியதாவது:-\nதங்களுடன் போட்டியை நடத்துமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்தியாவிடம் கெஞ்சி நேரத்தை வீணடிக்க வேண்டாம். அதற்குப் பதிலாக பொருளாதார கட்டமைப்பை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மேம்படுத்த வேண்டும். இந்தியாவுடன் கிரிக்கெட் விளையாடவில்லை என்றால் பாகிஸ்தான் கிரிக்கெட் ஒன்றும் செத்துவிடாது. எனவே அவர்களுடன் கிரிக்கெட் என்பது பற்றிய நினைப்பை மறந்து விட வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவுடன் விளையாடவில்லை. அதற்காக நமது கிரிக்கெட் நசிந்துவிட்டதா என்ன இப்போதுதான் சிறப்பாக விளையாடி வருகிறோம். சாம்பியன் கோப்பையை வென்றது நல்ல உதாரணம் என்றார்.\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பா���க வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n1. உலக கோப்பைக்குப் பிறகு ஓய்வை அறிவிக்க இருக்கும் 5 முன்னணி கிரிக்கெட் வீரர்கள்..\n2. உலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: இந்தியா-நியூசிலாந்து இன்று மோதல்\n3. பயிற்சியில் ஈடுபட்ட இந்திய வீரர் விஜய் சங்கர் காயம்\n4. பயிற்சி கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி அளித்தது ஆப்கானிஸ்தான்\n5. சொந்த மண்ணில் ஜொலித்த இந்தியா (2011)\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gk.tamilgod.org/device-used-look-inside-body-cavity-or-organ-gk61924", "date_download": "2019-05-26T01:50:14Z", "digest": "sha1:BLT625AU3Z24J2QDGSBWC7YC64LOPBYL", "length": 10322, "nlines": 228, "source_domain": "gk.tamilgod.org", "title": " A device used to look inside a body cavity or organ | Objective GK", "raw_content": "\nHome » மனித‌ உடலின் உள் உறுப்புக்களைக் காண‌ உதவும் கருவி\nInstrument கீழ் வரும் வினா-விடை\nTamil மனித‌ உடலின் உள் உறுப்புக்களைக் காண‌ உதவும் கருவி\nபுயலுக்கு முன் காற்றழுத்தமானியில் மெர்குரி நிலை எவ்வாறு இருக்கும்\nen falls from normal levelta சாதாரண மட்டத்தில் இருந்து கீழிறங்கும்\nரிக்டர் அளவுகோல் எதனை அளவிட பயன்படுத்தப்படுகிறது\nen the intensity of earthquakesta நிலநடுக்கத்தின் தீவிரத்தை அளவிட\nஇதயத் துடிப்பு மற்றும் நுரையீரலின் இயக்கம் காண‌ உதவும் கருவி\nமழை அளவை அளக்க‌ உதவும் கருவி\nரெயின் காஜ். Rain guage\nமாலுமிகள் திசை அறிய‌ பய‌ன்படும் கருவி\nமெரைனர்ஸ் காம்பஸ். Mariners Compass\nகப்பல் மூழ்கும் ஆழத்தை அளவிட‌ பயன்படும் கோடு\nபிலிம்சால் கோடு. Plimsoll line.\nமுட்டை குஞ்சு பொரிக்க‌ உதவும் கருவி\nகாற்றுடன் பெட்ரோலைக் கலக்க பயன்படும் கருவி\nபுயலுக்கு முன் காற்றழுத்தமானியில் மெர்குரி நிலை எவ்வாறு இருக்கும்\nரிக்டர் அளவுகோல் எதனை அளவிட பயன்படுத்தப்படுகிறது\nஇதயத் துடிப்பு மற்றும் நுரையீரலின் இயக்கம் காண‌ உதவும் கருவி\nமழை அளவை அளக்க‌ உதவும் கருவி\nமாலுமிகள் திசை அறிய‌ பய‌ன்படும் கருவி\nகப்பல் மூழ்கும் ஆழத்தை அளவிட‌ பயன்படும் கோடு\nமுட்டை குஞ்சு பொரிக்க‌ உதவும் கருவி\nகாற்றுடன் பெட்ரோலைக் கலக்க பயன்படும் கருவி\nதுரு என்பதன் வேதிப் பெயர்\nசெவிப்பறையை பரிசோதிக்க‌ உதவும் கருவி\nஒரு பொருளின் முப்பரிமாண‌ படத்தைக�� காட்டும் கருவி\nபூகம்ப‌ உக்கிரத்தினை அளக்க‌ உதவும் கருவி\nபாலின் தூய்மையை அறிய‌ பயன்படும் கருவி\nதிரவங்களின் ஒப்படர்த்தி தன்மையை அறிய‌ பயன்படும் கருவி\nநீரின் ஆழத்தை அளவிட‌ பயன்படும் கருவி\nவளிமண்டல‌ அழுத்தம் காண‌ பயன்படும் கருவி\nகாற்றின் திசைவேகம் காண‌ உதவும் கருவி\nமின்னோட்டத்தை அளக்க‌ உதவும் கருவி\nமனித‌ உடலின் உள் உறுப்புக்களைக் காண‌ உதவும் கருவி\nஅறிவியல் அலுவல் / தொழில் ஆன்மீகம் ஆபரணம் ஆரோக்கியம் இயற்பியல் இலக்கியம் உணவு உயிரியல் கணிதம் கணினி கல்வி குடும்பம் குழந்தை கைபேசி சமூகம் சமையல் சினிமா சுற்றுச்சூழல் செலலப்பிராணி ஜோதிடம்\nதற்போதைய நிகழ்வுகள் தாவரவியல் தொழிற்சாலை தொழில் நிறுவனம் தொழில்நுட்பம் பணம் பயணம் புவியியல் பூமி பொழுதுபோக்கு மக்கள் மருத்துவம் மென்பொருள் மொழி வரலாறு வர்த்தகம் வாகனம் வாழ்க்கை விலங்கியல் விளையாட்டு வீடு மனை வேதியியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://kathirnews.com/2018/10/06/96-review/", "date_download": "2019-05-26T02:19:24Z", "digest": "sha1:7EXKMHXJC3CPNDOL6T26RT3RWPQU6OM2", "length": 21811, "nlines": 110, "source_domain": "kathirnews.com", "title": "96 – நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் முழு நீள, தரமான காதல் கதை! – கதிர் விமர்சனம் – தமிழ் கதிர்", "raw_content": "\n2022ஆம் ஆண்டில், விவசாயத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் இரட்டிப்பாகும் : பலே பலே திட்டங்களுடன் பிரதமர் மோடி தயார்\nமேற்கு வங்கத்தில் மோடி சுனாமி அடித்தது எப்படி அந்த 3 ரகசியம் இதுதான்\nமேற்கு வங்கத்தில் மோடி சுனாமி அடித்தது எப்படி அந்த 3 ரகசியம் இதுதான்\nஅதிரடி திருப்பங்களுக்கு காத்திருக்கும் மேற்கு வங்கம் 143 எம்.எல்.ஏ-க்கள் பா.ஜ.க பக்கம்\nமுதல்வர் பதவி வேணாம்: நாடளுமன்ற தோல்வியால் விரக்தி அடைந்து புலம்பும் மேற்கு வங்க மம்தா பானர்ஜி\nகர்நாடக காங்கிரசால் எந்த பயனும் இல்லை – கலையும் கர்நாடக ஆட்சி\nகோவை தொழிலதிபர்களின் அடுக்கடுக்கான கோரிக்கைகள் : நிறைவேற்றுவார்களா கம்யூனிஸ்டுகள் \nசனிக்கிழமை பெருமாளை வழிபட்டால் கிடைக்கும் நன்மைகள் \nமோடி ராஜ்ஜியத்தில் அமைச்சரவை எவ்வாறு இருக்கும் புதிய முகங்கள் இடம் பெறுமா\n96 – நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் முழு நீள, தரமான காதல் கதை\n96 விஜய் சேதுபதி – த்ரிஷா நடிப்பில் வெளிவந்திருக்கும் திரைப்படம். நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் ஒரு முழு நீளக் காதல் கதை. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால், நல்ல தரமான காதல் கதை. நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் என்ற திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் பிரேம் அவர்களின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் 96.\nவிஜய் சேதுபதி தனது மாணவ மாணவியருடன் புகைப்படம் எடுக்கும் காட்சியுடன் திரைப்படம் துவங்குகிறது. மேலும் பல இடங்களுக்கு சென்று புகைப்படம் எடுக்க திட்டமிட்டவர்கள், தஞ்சையைக் கடந்து செல்ல நேரிடுகிறது. விஜய் சேதுபதியின் சொந்த ஊரான தஞ்சைக்குள் நுழைகிறார்கள். பிறகு flashback காட்சிகள் என செல்கிறது திரைப்படம்.\nபள்ளிக்கூட விஜய் சேதுபதி த்ரிஷா கொள்ளை அழகு. பள்ளிக்கூட காட்சிகள் ஏன் முடிய வேண்டும் அது தொடரலாமே இந்த காட்சிகளை பார்க்கும் பொழுது, நம்மையே நாம் காண்பதைப் போல் அல்லவா உள்ளது திரைப்படத்தின் மிகப்பெரிய பலமே, இயக்குனர் தேர்வு செய்த நடிகர்கள் தான்.\nராமச்சந்திரன், ஜானகி தேவி, சுபா, சதிஷ், முரளி என இவர்கள் தேர்வு செய்திருக்கும் நடிகர்கள், நாம் அன்றாடம் பார்க்கும் முகங்கள் தான். காதல் கொண்ட பிறகு தன்னால் ஜானகியுடன் இயல்பாக பேச முடியவில்லை, அண்ணின்னு முறை வைச்சே கூப்பிடு போன்ற வசனங்கள் அத்தனை அழகு. பள்ளி மாணவர்களாக நடித்திருக்கும் இவர்களின் நடிப்பும் பிரமாதம்.\nஒவ்வொரு பள்ளிக்கும் ஒவ்வொரு விதமான சீருடை உண்டு. ஆனால் இவர்கள் தேர்வு செய்திருக்கும் blue and white(நீளம் மற்றும் வெள்ளை), தான் பெரும்பாலான பள்ளிகளில் சீருடை. நம்மை அறியாமல் நம் பள்ளி நாட்களுக்குச் சென்று விடுகிறோம்.\nதூர்தர்ஷனில் ஒளிபரப்பாகும் ஒளியும் ஒலியும், அந்த பழைய காலத்து தொலைக்காட்சி, பள்ளியில் கரும் பலகையில்(black board) தண்டி சத்யாகிரஹத்தைப்(Dandi march) பற்றிய குறிப்பு, cell biology பற்றிய குறிப்பு, total, present, absent (அதாவது மொத்தம் எத்தனை மாணவர்கள், எத்தனை பேர் விடுப்பு எடுத்திருக்கிறார்கள் என்ற கணக்கு) இவை அனைத்தையும் பார்க்கும் பொழுது, இயக்குனர் நம்மை காலத்தை கடந்து பின்னோக்கி பயணிக்க வைத்து விட்டார் என்றே சொல்ல வேண்டும்.\nநீங்கள் நினைக்கலாம், இவை எல்லாம் கதைக்கு எந்த விதத்தில் வலு சேர்க்கிறதென்று, ஆனால் ஆங்கிலத்தில் perfectionist என்று கூறுவார்கள். அதாவது அனைத்து விஷயங்களிலும் 100 விழுக்காடு சரியாக இருக்க வேண்ட���மென்று நினைப்பவர்கள். நம் இயக்குனர் பிரேமும் அப்படி பட்டவர் தான் போல. அவரின் கலைஞானம் இதோடு நின்று விடவில்லை. ஜானகி தேவி(பள்ளி வயது திரிஷா) அறிமுக காட்சியில் அவர் பாடும் பாடல். விபூதி மட்டும் போட்டு வைத்த ஒரு தெய்வீகமான முகம், எந்த ஒரு இசைக்கருவிகளும் இல்லாமல் அவர் பாடும் ‘புத்தம் புது காலை’ மனதை ஏதோ செய்கிறது. இளையராஜாவை இன்னும் 1000 தலைமுறைகள் கொண்டாடும். ஏனென்றால், இப்படி இசைக்கருவிகள் இல்லாமல் பாடி வசீகரப்படுத்தும் விதமான பாடல்களை அதிகம் கொடுத்தது இளையராஜா தான். ஒரு இளையராஜா பாடல் மட்டுமில்லை அங்கங்கே நிறைய பாடல்கள் வருகின்றன. இடைவேளைக்கு முன்பு பாடும் “தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ” பாடல் சொர்கத்துக்கே நம்மை அழைத்துச் சென்று விடுகிறது. 90-களில் இளையராஜா பாடல்கள் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது அந்த காலக்கட்டத்தை கடந்து வந்தவர்களுக்கு புரியும். இந்த காட்சிகள் அவர்களை வேறு உலகிற்கு அழைத்து செல்லும் என்பதில் துளி கூட சந்தேகமில்லை. இளையராஜாவிற்கு நன்றி என்று டைட்டில் கார்டு போட்டு ஆரம்பித்திருக்கும் இயக்குனருக்கு, இளையராஜா ரசிகர்கள் சார்பில் நன்றிகள். Hats off Mr.பிரேம்.\nநடிப்பில் அனைவருமே பிரமாதப்படுத்தியிருக்கிறார்கள். நரைத்த தாடியுடன் வரும் விஜய் சேதுபதி, முகத்தில் எந்த சலனமும் இல்லாமல் , அதிகம் அலட்டிக் கொள்ளாமல், அதே சமயம் உணர்வுகளை நமக்கு புரிய வைக்கும்படியும் நடித்திருக்கிறார்.\nநீண்ட நாட்களுக்கு பிறகு திரையில் த்ரிஷா. அவர் ஒப்பனை ஆகட்டும், அவர் உடுத்தும் உடைகளாகட்டும் ஆடம்பரமில்லாத அழகு. ஒரு காட்சியில் அழுகிறார். இவர் நடிக்க வேண்டிய கதாபாத்திரம் இது என்று சொல்ல வைக்கும் நடிப்பு. இவரை விட்டால், யாரும் சிறப்பாக செய்து விட முடியாது என்று சொல்ல வைக்கும் நடிப்பு.\nத்ரிஷாவின் கதாபாத்திரம் எத்தனை பேர் ஏற்பார்கள் என்பது நமக்கு தெரியவில்லை. திருமணமானவர், ஒரு குழந்தைக்கு தாய், தன் பள்ளிக்காதலனை நினைத்து உருகும் கதாபாத்திரம்.\nஒரு காட்சியில் என் கணவர் மிகவும் நல்லவர். நான் எதுவும் சொல்லாமலே என்னை புரிந்து கொள்கிறார், சந்தோஷமாக இல்லை என்றால் கூட நிம்மதியாக இருக்கிறேன் என்று பேசும் வசனம் யதார்த்தம். கலாச்சாரம் பற்றி நாமும் கூட 10 பக்கங்கள் கட்ட���ரை எழுதலாம். ஆனால் முதல் காதல் என்பது அவ்வளவு எளிதாக மறந்து விடக்கூடிய விஷயமில்லை. இதில் கணவனுக்கும் துரோகம் நினைக்காமல், காதலையும் மறக்க முடியாமல் ஒரு பெண். அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் இந்த கதாபாத்திரம் ஒரு சிறிய நூலின் மேல் நடப்பதை போல கடினமான ஒன்று. இதைத் தாண்டி ஏதேனும் செய்திருந்தால், அதன் தன்மை கெட்டிருக்கும். ஆனால் சிறப்பாக செதுக்கி இருக்கிறார் பிரேம்.\nநிஜத்தில், இது போல, ஒரு இரவு முழுக்க தங்கி, உணர்வுகளை பகிர்ந்து கொள்ள முடியுமா என்றால் முடியாது தான். நிறைய பேருக்கு, ஒரு முறையாவது தன் பழைய காதலனிடமோ காதலியிடமோ, “என்ன நடந்தது. என்னைப் பற்றி என்றைக்காவது நினைத்திருக்கிறாயா நீயும் என்னை காதலித்தாயா” போன்ற கேள்விகளை கேட்க வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் இருக்கும். அந்த தேடலைத் தான் பிரேம் அவர்கள், திரையில் கவித்துவமாக காட்டியிருக்கிறார்.\nதேவதர்ஷினி, பக்ஸு, ஆடுகளம் முருகதாஸ் என அனைவருமே கலக்கி இருக்கிறார்கள். “இப்போ வந்து பேசுங்கடி, ஸ்கூல் படிக்கும் போது பேசினா மூஞ்சை திருப்பிகிட்டு போயிடுங்க” என்று முருகதாஸ் பேசும் வசனம் நல்ல நகைச்சுவை.\nகோவிந்த் வசந்த் பாடல்கள் மற்றும் பின்னணி இசை என இரண்டிலும் அசத்தி இருக்கிறார். பாடல்களாகட்டும் பின்னணி இசை ஆகட்டும் மனதை வருடும் இசை.\nஇது போன்ற படங்கள் இதற்கு முன்பு வந்ததே இல்லை என்று சொல்லிவிட முடியாது. ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது, ஜில்லுனு ஒரு காதல் போன்ற படங்கள் ஓரளவுக்கு இதே போன்ற கதைக்களத்தை கொண்டவை தான். ஆனாலும் 96 அழகு.\nஇயக்குனர் பிரேமின் 96 வெள்ளித்திரையில் ஒரு அழகான கவிதை என்றே சொல்ல வேண்டும்.\nபின்குறிப்பு: இந்த விமர்சனத்திற்காக எந்த ஒரு சன்மானமும் படக்குழுவிடமிருந்தோ வேறு யாரிடமிருந்தோ பெறப்படவில்லை. தமிழ் கதிர் மற்றும் அதன் விமர்சகர்கள் பட தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மற்றும் திரைப்படக்குழு உறுப்பினர்களுடன் எந்த வணிக உறவு கொண்டிருக்கவில்லை.\n12 வயது பட்டியல் இன சிறுமியை கற்பழித்த 52 வயது கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் : பிணராயி ஆளும் கேரளத்தில் கொடூரம்\nபா.ஜ.க ஆளும் மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை ₹5 குறைந்தது\nபாகுபாலியை அடுத்து ரெபல் ஸ்டார் பிரபாஸ் நடிக்கும் படம் சாஹோ \nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் வில்லனாக ��டிக்க இருக்கும் புதிய படம்…ரசிகர்கள் உற்சாகம்\nமோடி என் கன்னத்தில் அறைந்தது போல் இருக்கிறது…பிரகாஷ்ராஜ் புலம்பல் \nமேற்கு வங்கத்தில் மோடி சுனாமி அடித்தது எப்படி அந்த 3 ரகசியம் இதுதான்\nமேற்கு வங்கத்தில் மோடி சுனாமி அடித்தது எப்படி அந்த 3 ரகசியம் இதுதான்\nஅதிரடி திருப்பங்களுக்கு காத்திருக்கும் மேற்கு வங்கம் 143 எம்.எல்.ஏ-க்கள் பா.ஜ.க பக்கம்\nமுதல்வர் பதவி வேணாம்: நாடளுமன்ற தோல்வியால் விரக்தி அடைந்து புலம்பும் மேற்கு வங்க மம்தா பானர்ஜி\nஇப்போ சொல்லுங்கள் யார் தமிழின துரோகிகள். தமிழகத்துக்காக பா.ஜ.க அமைச்சர் வெளியிட்ட முதல் அறிவிப்பு.\nசிவகங்கை,தூத்துக்குடி உள்ளிட்ட 4 தொகுதிகளில் மீண்டும் இடைத்தேர்தல்.. வருகிறது 2ஜி, Aircel maxis வழக்குகளின் தீர்ப்பு\nரூ, 60,000 கோடி செலவில் கோதாவரி ஆற்று நீரை பெண்ணை – காவிரிக்கு கொண்டு வரும் மகத்தான திட்டம்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthisali.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2019-05-26T01:35:53Z", "digest": "sha1:HJ3UWIALIA5HBXT2YQZJ2J3RDJ5VZYNM", "length": 15188, "nlines": 214, "source_domain": "puthisali.com", "title": "சிந்திக்க வைக்கும் இலகுவான புதிர் கேள்விகள் – புத்திசாலி (PUTHISALI)", "raw_content": "\nHome புதிர் சிந்திக்க வைக்கும் இலகுவான புதிர் கேள்விகள்\nசிந்திக்க வைக்கும் இலகுவான புதிர் கேள்விகள்\nசிந்திக்க வைக்கும் இலகுவான புதிர் கேள்விகள்\n1) ஒரு வீட்டின் முகட்டின் மீது சேவல் முட்டையிட்டால் அது எத்திசையில் விழும்\n2) இரு முதலைகள் பாதையோரமாக நடந்து சென்றன. ஒன்று பெரியது, மற்றையது சிரியது. சிறிய முதலையானது பெரிய முதலையின் மகனாகும். ஆனால் சிறு முதலையின் தந்தையல்ல எனின் யார் இந்த பெரிய முதலை\n3)மின்சாரத்தில் இயங்கும் புகையிரதமொன்று 100 மைல்/மணி வேகத்தில் மேற்கு திசையை நோக்கி பயணிக்கிறது. அந்த நேரத்தில் காற்று வடக்கிலிருந்து வீசும் எனில் புகை எத்திசையை நோக்கிச் செல்லும்\n4) ஓர் வீடடை விட உயரமாக பாய்வதற்கு யாரல் முடியும்\n5) இரு தந்தைகளும் இரு மகன்மாரும் மீன் பிடிக்கச் சென்றனர். ஒவ்வொருவரும் தலா ஒரு மீன் வீதம் பிடித்தனர். ஆனால் பிடிபட்ட மொத்த மீன்கள் மூன்றாகும், அது எப்படி\n6) ஒரு அடி நீளம், ஒரு அடி அகலம், ஒரு அடி உயரமான குழியினுள் இரு���்கக் கூடிய பொடிக் கற்களின் எண்ணிக்கை எத்தனை\n7) இரு ஆசிரியர்கள் ஒரே கல்லூரியில் கற்பிக்கின்றனர். அதில் ஒருவர் மற்றையவரின் மகனின் தந்தையாவர். இரு ஆசிரியர்களுக்கிடையான உறவு என்ன\n8) இலங்கையில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவரை இந்தியாவில் அடக்கம் செய்ய முடியுமா\n9) இடக் கையால் சுமக்கும் ஒன்றை வலக்கையால் சுமக்க முடியாது, அது எது\n3) மின்சாரத்தில் இயங்கும் புகையிரததில் புகை வராது\n4) எல்லோராலும் முடியும் ஏனெனில் வீட்டால் பாய முடியாது.\n5) மகன், தந்தை, பாட்டன் மூவருமே மீன் பிடித்தனர்\n6) பூச்சியம். குழியினுள் ஏதும் இருக்காது\n8) முடியாது. அவர் இன்னும் உயிருடனுள்ளார்\nPosted in புதிர், புத்திசாலி. Tagged as math tricks, TAMIL PUZZLE, TAMIL RIDDLES, TIPS, TRICKS, சிந்திக்க வைக்கும் இலகுவான புதிர் கேள்விகள், புதிய புதிர், புதிர், புதிர்கள்\nகணினி நினைவகம் (COMPUTER MEMORY)\nஇணையத்தை உலுக்கிய கணித வினா\n5 நகைச்சுவை புதிர்கள் Tamil funny riddles\nஏமாற்றும் தந்திரமான புதிர் கேள்விகள் TAMIL TRICKY RIDDLES\nமூளையைக் குழப்பும் எளிய 3 புதிர்கள்\nஇரு விடைகளுடன் இரு புதிர்கள் TAMIL PICTURE PUZZLE\nமூளைக்கு வேலை கணிதப் புதிர்\nஉங்கள் கவனயீனத்தை சோதிக்க இரு எளிய புதிர்கள் (TAMIL PUZZLE)\nதொலைப்பேசி எண்ணை கண்டுபிடிக்க ஒரு புதிர் (Telephone number Tamil trick)\nஇணையத்தை உலுக்கிய கணித வினா\nதகவல் தொழில்நுட்பம் என்றால் என்ன\nஒரு செக்கனில் எண்ணிய எண்ணை கூற புதிர்\nமன்னரின் மதி நுட்ப தீர்ப்பு\nஓநாய் ஆடு புல் புதிர்\nஇரு விடைகளுடன் இரு புதிர்கள் TAMIL PICTURE PUZZLE\nஉங்கள் கவனயீனத்தை சோதிக்க இரு எளிய புதிர்கள் (TAMIL PUZZLE)\nதொலைப்பேசி எண்ணை கண்டுபிடிக்க ஒரு புதிர் (Telephone number Tamil trick)\nஇறை தூதரின் கூற்றை உண்மைபடுத்திய கிறிஸ்தவர்\nபூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி – புதிர்\n5 நகைச்சுவை புதிர்கள் Tamil funny riddles\nமுல்லாவின் தந்திரம் (Tamil mulla story)\nபோலி நோட்டு புரியாத புதிர் Puriyatha puthir\nஏமாற்றும் தந்திரமான புதிர் கேள்விகள் TAMIL TRICKY RIDDLES\nசாமார்த்திய அரேபியர்களின் புதிர் கதை (Tamil Arabians story)\nமணற்கடிகாரப் புதிர் (Sandglass tamil puzzle)\nநல்லதையே பேச முத்தான பொன் மொழிகள்\nதமிழ் புதிர்கள் – TAMIL PUZZLES\nமூளையைக் குழப்பும் எளிய 3 புதிர்கள்\nஃபுளைல் இப்னு இயாள் திருந்திய சம்பவம்\nயோசிக்க இரு தர்க்க புதிர்கள் – TAMIL LOGIC PUZZLE\n10 தடவைக்குள் ஓர் எண்ணை யூகிக்க ஒரு ட்ரிக் புதிர்- TAMIL MATH TRICK\n3 கடினமான கணக்குப் புதிர்கள்\n5 methods to tamil typing தமிழில் டைப் செய்ய 5 வழ���கள்\nஒரே நேரத்தில் நீங்கள் நினைத்த இரு எண்களை கூறும் புதிய புதிர் ட்ரிக்\nசிறையில் யூசுப் நபியின் கனவின் விளக்கம்\nஇமாம் அஹ்மத் வாழ்வில் ஓர் அற்புதமான நிகழ்ச்சி\nவித்தியாசமான எண் கணித புதிர்\nமனம் கவரும் மாயத் தோற்றம்\nமுதன்மை (பகா எண், Prime Number) எண் புதிர்\nமூளைக்கு வேலை கணிதப் புதிர்\nதரவு ஊடுகடத்தும் முறைகள் (Data Transmission Types)\nசெலுத்துகை ஊடகங்கள் (Transmission Media)\nஇமாம் அலி (ரழி) தீர்த்த இன்னொரு வித்தியாசமான புதிர்\nதகவல் தொழில்நுட்பம் BINARY DIGITS\nஅறிவு மேதை அலி (ரழி) தீர்த்த புதிர்\n பார்வையின் தந்திரங்கள் (மாயத் தோற்றம்)\nநன்றி மறக்காதே பொய் சொல்லாதே பெருமை அடிக்காதே\nஎண் ஏழு ட்ரிக் புதிர் (NO 7 TRICK)\nசிந்திக்க வைக்கும் இலகுவான புதிர் கேள்விகள்\nகணினி நினைவகம் (COMPUTER MEMORY)\n“பிறரை பற்றி பேச முன்…” ஒரு சம்பவம்\nஉள்ளீட்டு,வெளியீட்டுச்சாதனங்கள் (Input and Output Devices)\nஉங்கள் வயதையும் நீங்கள் நினைத்த எண்ணையும் காட்சிபடுத்தும் புதிர் ட்ரிக்\nமன்னனின் மதிப்பு – முல்லா கதைகள்\nகூகுளில் முறையாக தேடுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/2015/07/sri-azhagiya-singar-day-6-yanai-vahanam.html", "date_download": "2019-05-26T01:23:57Z", "digest": "sha1:T6S25GFBIH3WFVI7EHDM6O6D3V4APLJR", "length": 12973, "nlines": 258, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: Sri Azhagiya Singar day 6 - Yanai Vahanam 2015", "raw_content": "\nதிருவல்லிக்கேணியில் சிறப்புற நடைபெறும் தெள்ளிய சிங்கர் ப்ரம்மோத்சவத்தில் ஆறாம் நாள் இரவு கம்பீரமான யானை வாகனம். திருவல்லிக்கேணி யானை வாஹனம் அமர்ந்த நிலையில், தங்க பூச்சுடன் ஜொலிக்கும். வாகனத்தின் மீது வெண்பட்டுடுத்தி, பெருமாள் பின்பே பட்டர் அமர்ந்து சாமரம் வீசி வருவது தனி சிறப்பு. யானை வாயில் வாழை மரங்கள் வைத்து, நிஜமான களிறு ஓடி வருவதைப் போல் இருக்கும். யானை வாகன புறப்பாட்டில் 'ஏசல்\", \"ஒய்யாளி\" என்று அழைக்கப்படும் சிறப்பு உண்டு. துளசிங்க பெருமாள் கோவில் தெருவில், ஸ்ரீபாதம்தாங்கிகள் மூன்று தடவை வேகமாக முன்னும், பின்னும் ஏளப்பண்ணும் வைபவம் இது. முதல் இரண்டு தடவைகள் சிறிது தூரம் ஏளப் பண்ணிய பின்னர், மூன்றாவது தடவை, முழு தெருவும் வேகமாக எழுந்து அருள்வார். திரும்பும் போது, மிக துரித நடையிலும், அழகாகவும் ஏளப்பண்ணுவர்கள். பார்ப்பதற்கு யானை பீடு நடை போட்டு வருவதை போல் இருக்கும்.\nயானை பார்க்க பார்க்��� கம்பீரம். ஆண் யானைக்கு களிறு என்று பெயர். பெண் யானைக்கு பிடி என்று பெயர். தமிழ் சங்க இலக்கியங்களில் யானை, வேழம், களிறு, பிடி, களபம், மாதங்கம், கைம்மா, , வாரணம், என பல்வேறு பெயர்களால் அறியப்பட்டதாக அறிகிறோம். யானை தந்தத்திற்கு கோடு, மருப்பு போன்ற பெயர்கள் வழங்கப்பட்டன. பண்டைத்தமிழ் அரசுகளில் யானைப் படை முதன்மையான பங்கு வகித்தது. படை யானைகளுக்குப் பெயரும் பட்டங்களும் வழங்கப்பட்டன. பெரும்பாலான தமிழகக் கோவில்களில் யானைகளின் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருக்கும். பண்டைய காலத்தில் உருவான ஒவ்வொரு கலைப்படைப்பிலும் யானைகளைப் பார்க்கலாம். சிற்பங்களிலும் சரி, இலக்கியங்களிலும் சரி யானைகளுக்குத் தரப்பட்டுள்ள இடம் தனித்துவச் சிறப்புடைய ஒன்று. யானை மீது அமர்வது உயர்வானதாக கருதப்பட்டது.\nயானை புக்க புலம் போல\"\" - பிசிராந்தையார் - மன்னன் அறிவுடை நம்பிக்கு வழங்கிய அறிவுரை மிகவும் சிந்திக்கக் தக்கது. அந்த வரிகளின் அர்த்தம் : விளைந்த நெல்லை அறுத்து உணவாக்கி யானைக்குக் கொடுத்தால், அது யானைக்கு பல நாட்களுக்கு உணவாகும். ஆனால், நூறு வயல்கள் இருந்தாலும், யானை தானே புகுந்து உண்ண ஆரம்பித்தால், அவ்வுணவு யானையின் கால்களால் மிதிபட்டு பெருமளவில் அழியும். அது போல அரசனானவன் வரி திரட்டும் முறையை கட்டமைத்து மக்களை வருத்தாமல் வரி வசூலிக்க வேண்டும்.\nதிவ்ய பிரபந்தத்தில் யானை பல இடங்களில் குறிப்பிடப் படுகிறது. பெருமாள் ஸ்ரீ மகாவிஷ்ணு, கஜேந்திராழ்வானை முதலை வாயினின்றும் விடுவித்துக் காத்தருளினமை ப்ரஸித்தம். இதையே பொய்கை ஆழ்வார் 'பிடி சேர் களிரளித்த பேராளா' என்கிறார். மூன்றாம் திருவந்தாதியில் பேயாழ்வார், திருவேங்கடத்தில், மேகங்களை தவறாகப் புரிந்து கொண்டு, தனது துதிக்கையை எடுத்துக் கொண்டு வேகமாயோடி குத்த ஓடுமாம் மத யானை - அந்த யானை திருமலையில் உறைகின்ற வேங்கடவனை என்றென்றும் துதித்து வணங்குமாம். \"வேங்கடவனையே கண்டு வணங்கும் களிறு\" - என்கிறார். குலசேகரர் அழகிய திருமலையிலே ஏதாயினும் இருக்கும்படியான பாக்கியம் கிடைத்தால் யானையின் மீது அமர்வது கூட வேண்டாம் என்கிறார். இன்றைய புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே :\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2019/05/15/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-05-26T00:56:59Z", "digest": "sha1:6FJ4YFXYEQTJHF5HK4C2QTJBBMQ2DPYW", "length": 10134, "nlines": 128, "source_domain": "vanakkammalaysia.com", "title": "வாட்சப் ஊடுருவல் வாட்சப் செயலியைப் புதுப்பித்துக் கொள்ள ஆலோசனை | Vanakkam Malaysia", "raw_content": "\nவளர்ப்பு மகளுடன் வெள்ளி விழாவை கொண்டாடிய ஸ்மிதா சென்\nகட்டறுந்து ஓடிய மணல் லோரி; 12 வாகனங்களை மோதித் தள்ளியது\nலீ குவான் இயூவின் பேரன்- ஆண் நண்பரை மணந்தார்\nசலவை இயந்திரத்தினுள் சிக்கிக் கொண்ட சிறுமி\nஇடைவிடாத மழை: கேமரன் மலையில் 2 இடங்களில் நிலச்சரிவு\nகோலாலம்பூர் தேவஸ்தான ஊழல் புகாரை விசாரிக்க கோரும் பேரணி நடந்தே தீரும் – ஆகம அணி\nசிறைச்சாலையில் கலவரம்: 29 கைதிகள் பலி\nமோடியின் வெற்றி: உலகுக்கே கெட்ட செய்தி -கார்டியன், நியூயார்க் டைம்ஸ் சாடல்\nயார் அடுத்த பிரிட்டீஷ் பிரதமர்\nவாட்சப் ஊடுருவல் வாட்சப் செயலியைப் புதுப்பித்துக் கொள்ள ஆலோசனை\nகோலாலம்பூர், மே 15 – பரவலாகப் பயன்படுத்தப்படும் செயலியான வாட்சப்பில் அண்மையில் ஊடுருவல் செய்யப்பட்டு அதில் வைரஸ் பரப்பப்பட்டுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.\nவாட்சப்பில் உளவு பார்க்கும் வகையில் சில நவீன தொழில் நுணுக்க உத்திகளைக் கையாண்டு சில கயவர்கள் அந்தரங்க விபரங்களைக் களவாட முனைந்துள்ளதாக பைனான்சியல் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.\nஅந்த வைரஸ் தொழில் நுட்பத்தை இஸ்ரேலின் என்எஸ்ஓ குழுமம் தயாரித்துள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.எனவே, பயனாளர்கள் தங்களின் வாட்சப்பைப் புதுப்பித்துக் கொள்ள கேட்டுக் கொள்ளப் படுகின்றனர். அதனைச் செய்ய Businessinsider.com எனும் அகப்பக்கத்தை வலம் வரலாம்.\nதாயையும் மகளையும் வெளியே இழுத்துப் போட்டுவிட்டு, காரைக் திருடிச் சென்ற கொள்ளையர்கள் [VIDEO]\nநஜிப்பின் எஸ்ஆர்சி வழக்கு; ஏஹ்சான் பெர்டானா ஆண்டுக்கு ரிம 4 கோடி நிதியைப் பெற்றது\nவளர்ப்பு மகளுடன் வெள்ளி விழாவை கொண்டாடிய ஸ்மிதா சென்\nகட்டறுந்து ஓடிய மணல் லோரி; 12 வாகனங்களை மோதித் தள்ளியது\nலீ குவான் இயூவின் பேரன்- ஆண் நண்பரை மணந்தார்\nசலவை இயந்திரத்தினுள் சிக்கிக் கொண்ட சிறுமி\nதங்கையிடம் பாலியல் வன்கொடுமை; அண்ணன் கைது\nஇளைஞர் ஒலிம்பிக் ஹாக்கி: தங்கம் வென்று வரலாறு படைத்தது மலேசியா\nமோட��டார் பந்தயம்: பிள்ளைகள் தவறுக்கு பெற்றோருக்கு தண்டனை கிடைக்கலாம்\n‘பீர் போத்தல்’ மலர் மாலையா\nபாரிசான் விட்டுச் சென்ற பிரச்சனைகள்-பக்காத்தான் எடுத்த நடவடிக்கைகள் 2019-இல் முழு அறிக்கை வெளியிடப்படும்\nகட்டறுந்து ஓடிய மணல் லோரி; 12 வாகனங்களை மோதித் தள்ளியது\nலீ குவான் இயூவின் பேரன்- ஆண் நண்பரை மணந்தார்\nசலவை இயந்திரத்தினுள் சிக்கிக் கொண்ட சிறுமி\nஇடைவிடாத மழை: கேமரன் மலையில் 2 இடங்களில் நிலச்சரிவு\nவளர்ப்பு மகளுடன் வெள்ளி விழாவை கொண்டாடிய ஸ்மிதா சென்\nகட்டறுந்து ஓடிய மணல் லோரி; 12 வாகனங்களை மோதித் தள்ளியது\nவளர்ப்பு மகளுடன் வெள்ளி விழாவை கொண்டாடிய ஸ்மிதா சென்\nகட்டறுந்து ஓடிய மணல் லோரி; 12 வாகனங்களை மோதித் தள்ளியது\nலீ குவான் இயூவின் பேரன்- ஆண் நண்பரை மணந்தார்\nசலவை இயந்திரத்தினுள் சிக்கிக் கொண்ட சிறுமி\nஇடைவிடாத மழை: கேமரன் மலையில் 2 இடங்களில் நிலச்சரிவு\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-26T01:48:22Z", "digest": "sha1:TPWCVGEFWNLZNTBPCB7INRJF7BQF2JRM", "length": 13280, "nlines": 190, "source_domain": "ta.wikipedia.org", "title": "கலங்கரை விளக்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஇதே பெயரில் வெளிவந்த திரைப்படம் பற்றி அறிய கலங்கரை விளக்கம் (திரைப்படம்) கட்டுரையைப் பார்க்க.\nஅலெக்சாந்திரியாவின் கலங்கரை விளக்கத்தின் வரைபடம். பாரோவின் தீவில் உள்ளது.\nடோவர் கோட்டையிலுள்ள ரோமர் கலங்கரை விளக்கம்\nகலங்கரை விளக்கம் ( ஒலி��்பு) (Light house, வெளிச்ச வீடு), கடலில் செல்லும் கப்பல்களுக்கு வழி காட்டுவதற்காக ஒளி உமிழும் விளக்குகள் பொருத்தி கடற்கரைகளில் அமைக்கப்பட்டுள்ள உயர்ந்த கோபுரம் போன்ற அமைப்புக்களைக் குறிக்கும். இதை வெளிச்சவீடு எனவும் அழைப்பதுண்டு. முற்காலத்தில் இக் கலங்கரை விளக்கங்களில் தீயும் விளக்குகளும் ஒளி மூலங்களாக பயன்பட்டன. பிற்காலங்களில் கலங்கரை விளக்கங்களில், நவீன தெறிப்பிகளுடன் கூடிய மின் விளக்குகள் பொருத்தப்பட்டன.\nகலங்கரை விளக்குகள், ஆபத்தான கரைப் பகுதிகளையும், பவளப் பாறைகள் நிறைந்த இடங்களைக் குறித்துக் காட்டுவதற்காகவும், துறைமுகங்களுக்கான பாதுகாப்பான நுழை வழிகளைக் குறிப்பதற்காகவும் பயன்பட்டன. ஒரு காலத்தில் பெருமளவில் பயன்பாட்டிலிருந்த கலங்கரை விளக்கங்களின் தேவை இன்று அருகி வருகிறது. பல வகையான மின்னணுவியல் வழிசெலுத்தல் கருவிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், செயற்படும் கலங்கரை விளக்கங்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது.\nகலங்கரை விளக்கத்தில் பயன்படும் ஒளிமூலம் விளக்கு எனப்படும். இது மின் விளக்காகவோ எண்ணெய் விளக்குகளாகவோ இருக்கலாம். இவற்றிலிருந்து வெளியாகும் ஒளி வில்லைகளைப் பயன்படுத்திக் குவியச் செய்யப்படுகின்றன. தொடக்ககாலக் கலங்கரை விளக்கங்களில் திறந்த தீச்சுவாலைகள் பயன்பட்டன. பின்னர் இதற்குப் பதிலாக மெழுகுதிரிகள் பயன்பாட்டுக்கு வந்தன. 1781 ஆம் ஆண்டளவில், ஐரோப்பாவில், ஆர்கண்ட் பொட்திரி விளக்கும், பரவளைவுத் தெறிப்பியும் உருவாக்கப்பட்டன. அமெரிக்காவில், 1810 ஆம் ஆண்டில் வின்ஸ்லோ லூயிஸ் என்பவர் ஆர்கண்ட் விளக்கு, பரவளைவுத் தெறிப்பி ஆகியவற்றை அறிமுகப்படுத்தும் வரை, திமிங்கில எண்ணெய் பயன்பாட்டில் இருந்தது. 1850 இல் திமிங்கில எண்ணெய்க்குப் பதிலாக ஒருவகைத் தாவர எண்ணெயான, கோல்சா எண்ணெய் பயன்படுத்தப்பட்டது. ஆனால், அமெரிக்க உழவர்கள் இதனை உற்பத்தி செய்வதில் அதிக ஆர்வம் காட்டாததால் அந்த ஆண்டே லார்ட் எண்ணெய் பயன்பாட்டுக்கு வந்தது. 1870 இல் அறிமுகமான மண்ணெய் 1880 ஆம் ஆண்டளவில் ஏறத்தாழ எல்லா கலங்கரை விளக்கங்களிலும் பயன்படத் தொடங்கியது. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், மின்சாரமும், கார்பைட் (அசட்டலீன்) வாயுவும், மண்ணெய்க்குப் பதிலீடுகள் ஆயின.\nதமிழ்ப் பண்பாட்டில் கலங்க��ை விளக்கம்[தொகு]\nபண்டைய காலத்தில் தமிழர் கப்பல் போக்குவரத்திற்காக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கலங்கரை விளக்கங்களைக் கட்டியுள்ளார்கள். சோழர் காலத்து கலங்கரை விளக்கத்தை நாகப்பட்டிணம் மாவட்டம் கோடியக்கரையில் காணலாம். \"இலங்குநீர் வரைப்பிற் கலங்கரை விளக்கமும்\" (சிலப்பதிகாரம் 6: 141) எனும் அடிகளால் பழந்தமிழ் நாட்டிலும் கலங்கரை விளக்கங்கள் இருந்ததென்பதை அறியலாம்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சூலை 2018, 08:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/when-pmos-tweet-typo-got-twitterati-going-all-out-grammar-school-on-pm-narendra-modi/", "date_download": "2019-05-26T02:18:42Z", "digest": "sha1:CENK2LBF43WZE4FJAAOCQ53ENWXDJJZV", "length": 13208, "nlines": 121, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஒரேயொரு தவறான ட்வீட்: பிரதமருக்கு இலக்கண வகுப்பெடுத்த ட்விட்டராட்டிகள்-", "raw_content": "\n‘விராட் கோலி எங்களுக்காக உலகக் கோப்பையில் ஆட வேண்டும்’ – வங்கதேச கேப்டன் மோர்டசா\nதிமுக மக்களவை குழுத் தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு துணை குழுத் தலைவரானார் கனிமொழி\nஒரேயொரு தவறான ட்வீட்: பிரதமருக்கு இலக்கண வகுப்பெடுத்த ட்விட்டராட்டிகள்\nநாடாளுமன்றத்தில் நேற்று (புதன் கிழமை) குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் நரேந்திரமோடி அனல் பறக்கும் உரையை நிகழ்த்தினார்.\nநாடாளுமன்றத்தில் நேற்று (புதன் கிழமை) குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் நரேந்திரமோடி அனல் பறக்கும் உரையை நிகழ்த்தினார். காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பல குற்றச்சாட்டுகளையும் அடுக்கினார்.\nஇந்நிலையில், பிரதமர் மோடியின் மேற்கோள் ஒன்று, பிரதமரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தவறாக பதிவிடப்பட்டிருந்தது. இதனால், நெட்டிசன்கள் பலரும் பிரதமருக்கு சமூக வலைத்தளங்களில் இலக்கண வகுப்பு எடுத்து வருகின்றனர். பிரதமரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் அவரால் இயக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஅந்த ட்விட்டர் பதிவில், “மோசமான தரம் மற்றும் எல்லோராலும் தாங்கிக் கொள்ளும் வகையிலான சுகாதார வசதியை ஏற்படுத்த வேண்டும்”, என குறிப்பிட��்பட்டிருந்தது. இதில், ‘poor’ என்ற வார்த்தை தவறுதலாக இடம்பெற்றிருந்ததுதான் இவ்வளவு விவாதத்துக்கும் காரணமாகி இருக்கிறது.\nஇந்நிலையில், பலரும் இந்த ட்விட்டர் பதிவால் பிரதமருக்கு இலக்கண வகுப்பு எடுத்து வருகின்றன. இன்னும் சிலர், இந்த பதிவை எழுதியவரை பணியைவிட்டு நீக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.\nபா.ஜ., எம்.பி.க்கள் கூட்டம் : பிரதமராக மோடி இன்று மீண்டும் தேர்வு\nதென்மாநிலங்களில் கர்நாடகாவில் அமோகமாக வெற்றி பெற்ற பா.ஜ.க\nபா.ஜ. இமாலய வெற்றி : நன்றி தெரிவித்த மோடியின் தாய்\nமோடி, அமித் ஷா திட்டமிட்டா அது தப்பா போனதில்ல….: மீண்டும் ஒருமுறை நிரூபணம்\nபாஜகவுடன் கூட்டணி வைத்ததால் கை மேல் கிடைத்த பலனைப் பாருங்கள்\nவரலாறு படைக்கும் பாஜக… வெற்றியை நோக்கி நகரும் மோடியின் அணி\n2019 மக்களவை தேர்தல் – கவனம் ஈர்த்த மோடி – திமுக மோதல்\nலோக்சபா தேர்தல் 2019 – ஏழைகளின் பக்கம் நான் – மதுரையில் பிரதமர் மோடி பேச்சு\nமீனாட்சி அம்மன் கோவில் கடைகளை காலி செய்ய நீதிமன்றம் உத்தரவு\nகல் குவாரி டெண்டருக்கு தடை கோரிய வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n‘விராட் கோலி எங்களுக்காக உலகக் கோப்பையில் ஆட வேண்டும்’ – வங்கதேச கேப்டன் மோர்டசா\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019 தொடர், வரும் மே 30ம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இங்கிலாந்து-னு சொன்னவுடன் 2013 சாம்பியன்ஸ் டிராபியை இந்தியன் டீம் ஜெயிச்சது மாதிரி, இப்போதும் இந்தியன் டீம் இங்கிலாந்துல உலகக் கோப்பையை ஜெயிச்சிடும்-னு கனவுலாம் காணக் கூடாது. அது வேற.. இது வேற… அன்று இந்தியாவின் பலம் வேறு, இன்று இந்தியாவின் பலம் வேறு. அன்று ஓப்பனர்ஸ் ரோஹித், தவான் ஃபார்ம் வேறு, இன்று அவர்களின் ஃபார்ம் வேறு. (அதை கடல் கடந்து […]\nதிமுக மக்களவை குழுத் தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு துணை குழுத் தலைவரானார் கனிமொழி\n‘இவரு எப்படியா தோத்தாரு; நம்பவே முடில’ தமிழகத்தில் தோல்வியைத் தழுவிய நட்சத்திர வேட்பாளர்கள்\n‘விராட் கோலி எங்களுக்காக உலகக் கோப்பையில் ஆட வேண்டும்’ – வங்கதேச கேப்டன் மோர்டசா\nதிமுக மக்களவை குழுத் தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு துணை குழுத் தலைவரானார் கனிமொழி\nராகுல் காந்தியின் கோரிக்கை நிராகரிப்பு கட்சியை மறு சீரமைக்க அழைப்பு\nRain in Tamil Nadu: தமிழகத்தில் கனமழை காத்திருக்கு அடுத்த நான்கு நாட்களுக்கான வெயில், மழை நிலவரம்\nமோடி அமைச்சரவையில் அமித் ஷா இடம் பெற்றால், அடுத்த பாஜக தலைவர்\nNeeya 2 Movie In TamilRockers: நீயா 2 முழுப் படத்தையும் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\nநாயிடம் மன்னிப்பு கேட்கும் சக நாய் : மனதை உருக்கும் வீடியோ\n‘சிட்டி உனக்கு; வில்லேஜ் எனக்கு’ – டிடிவி தினகரன், கமல்ஹாசன் அறுவடை செய்த வாக்குகள், ஒரு பார்வை\n‘விராட் கோலி எங்களுக்காக உலகக் கோப்பையில் ஆட வேண்டும்’ – வங்கதேச கேப்டன் மோர்டசா\nதிமுக மக்களவை குழுத் தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு துணை குழுத் தலைவரானார் கனிமொழி\nராகுல் காந்தியின் கோரிக்கை நிராகரிப்பு கட்சியை மறு சீரமைக்க அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2019-05-26T01:37:06Z", "digest": "sha1:IJJV534MX623IRC2GY74E75FU7ZMMWHS", "length": 8080, "nlines": 108, "source_domain": "uyirmmai.com", "title": "உயிர்தப்பிய வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் – Uyirmmai", "raw_content": "\n5ஆவது முறையாக ஒடிசாவில் முதல்வராகும் நவீன் பட்நாயக்\nமக்களவையின் திமுக குழுத் தலைவராக அமைச்சர் டி.ஆர் பாலு தேர்வு\nஉயிர்தப்பிய வங்கதேச கிரிக்கெட் வீரர்கள்\nநியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள ‘மஸ்ஜித் அல் நூர்’ மசூதி மிகவும் புகழ்பெற்றது. அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மசூதியில் நேற்று (15.03.2019) நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் பலியாகி உள்ளனர். இந்தத் தாக்குதலின்போது மசூதியில் நூற்றுக்கும் அதிகமானோர் இருந்துள்ளனர். இதனால், மேலும் பலர் பலியாகி இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகிரிக்கெட் தொடரில் பங்கேற்க வங்கதேச அணி வீரர்கள் நியூசிலாந்திற்குச் சென்றுள்ளனர். இதனிடையே, துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தபோது, வங்கதேச வீரர்கள் மசூதியில் இருந்துள்ளனர். அவர்கள், துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதும், அங்கிருந்து பத்திரமாக தப்பிச் சென்றனர்.\nஇதுகுறித்து போலீசார் கூறும்போது, “அடுத்தடுத்து, இரண்டு இடங்களில் நடந்த தாக்குதல் சம்பவத்தை வைத்து பார்க்கும்போது, அவர்கள் நியூசிலாந்தில் யாரும் மசூதிக்குச் செல்லக்கூடாது என எச்சரிக்கை விடுப்பதாக தெரிகிறது” என தெரிவித்துள்ளனர்.\nஇந்தச் சம்பவம் தொடர்பாக நியூசிலாந்து பிரதமர�� ஜெசிந்தா அர்டெர்ன் கூறும்போது, “இன்றைய நாள், நியூசிலாந்து வரலாற்றில் மோசமான நாள். இது எதிர்பாராத வன்முறை சம்பவம்.” என்றார்.\nமேலும் இச்சம்பவத்தில் 9 இந்தியர்கள் மாயமாகியுள்ளதாக நியூஸிலாந்தில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும், இந்தத் தாக்குதலில் 2 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் ஒருவர் உயிருக்குப் போராடிவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதுப்பாக்கிச்சூடு நடத்திய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் விசாரணை நடந்துகொண்டிருக்கிறது.\nவங்கதேச கிரிக்கெட் வீரர்கள், நியூசிலாந்து, மஸ்ஜித் அல் நூர், துப்பாக்கிச்சூடு\nதுப்பாக்கிச் சூடு வழக்கை முடித்துவைத்த மனித உரிமைகள் ஆணையம்\nஉச்ச நீதிமன்றத்திற்கு 4 புதிய நீதிபதிகள் நியமனம்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு முதலாம் ஆண்டு நீதி எங்கே\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-46 ராக்கெட்\nமக்களவையின் திமுக குழுத் தலைவராக அமைச்சர் டி.ஆர் பாலு தேர்வு\n5ஆவது முறையாக ஒடிசாவில் முதல்வராகும் நவீன் பட்நாயக்\n60 செயற்கை கோள்களை விண்ணுக்கு அனுப்பிய ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம்\nசொற்கள்- 2: கமல் என்கிற அரசியல்வாதி\nபிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/lifestyle/sweet-home/2018/jul/11/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-2957894.html", "date_download": "2019-05-26T00:52:55Z", "digest": "sha1:LLCXUFMSQXGWYFQFTESTQ4ETPOVROD5R", "length": 25194, "nlines": 120, "source_domain": "www.dinamani.com", "title": "துடைப்பக் காதை! துடைப்பத்தை இப்படி வைத்தால் வீட்டில் செல்வம் தங்காது! ஏன்?!- Dinamani", "raw_content": "\nமுகப்பு லைஃப்ஸ்டைல் இனிய இல்லம்\n துடைப்பத்தை இப்படி வைத்தால் வீட்டில் செல்வம் தங்காது\nBy கஸ்தூரி ராஜேந்திரன், தேனி. | Published on : 11th July 2018 01:56 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅதென்ன துடைப்பக் காதை... அவ்வளவு பெரிய கதை சொல்ல துடைப்பத்தில் என்ன இருக்கிறது என்று சிலருக்குத் தோன்றலாம். எங்கே ஒருநாள்... ஒரே ஒரு நாள் செளகர்யமற்ற துடைப்பத்துடன் வேலை செய்து பாருங்கள் அப்போது தெரியும் உங்களுக்கு இந்த துடைப்பக் கதையின் முக்கியத்துவம். இந்தியப் பெண்களிடையே துடைப்பத்திற்கான மவுசு என்றும் ஒரே சீராக நீடித்து வருகிறது. அதனால் தான் இந்தியச் சம்பிரதாய வரிசையில் ‘துடைப்பத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள்’ எனும் நம்பிக்கை என்றும் நீடிக்கிறது. இந்த சொல்வழக்கை தர்க்கரீதியாக ஆய்வு செய்து பாருங்கள். மகாலட்சுமி எங்கெல்லாம் வாசம் செய்வாள் என்று சிலருக்குத் தோன்றலாம். எங்கே ஒருநாள்... ஒரே ஒரு நாள் செளகர்யமற்ற துடைப்பத்துடன் வேலை செய்து பாருங்கள் அப்போது தெரியும் உங்களுக்கு இந்த துடைப்பக் கதையின் முக்கியத்துவம். இந்தியப் பெண்களிடையே துடைப்பத்திற்கான மவுசு என்றும் ஒரே சீராக நீடித்து வருகிறது. அதனால் தான் இந்தியச் சம்பிரதாய வரிசையில் ‘துடைப்பத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள்’ எனும் நம்பிக்கை என்றும் நீடிக்கிறது. இந்த சொல்வழக்கை தர்க்கரீதியாக ஆய்வு செய்து பாருங்கள். மகாலட்சுமி எங்கெல்லாம் வாசம் செய்வாள் அவள் சுத்தம் மற்றும் சுகாதாரத்தின் பிறப்பிடம், துடைப்பமும் அந்த வேலையைத்தான் தனது ஆயுள் முழுக்கச் செய்து வருகிறது. எனவே துடைப்பத்தில் போயா மகாலட்சுமி இருக்கிறாள் என்று எதிர்கேள்வி கேட்டு நேரத்தை வீணடிக்க வேண்டியதில்லை.\nஎல்லோருடைய வீடுகளிலும், ஏன் அலுவலகங்கள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள் என எல்லா இடங்களிலும் தான் துடைப்பங்கள் காணக் கிடைக்கின்றன. துடைப்பங்களில் இருவகை உண்டு. ஒன்று உள்ளே பெருக்க உதவும், மற்றொன்று வெளியே பெருக்க உதவும். இரண்டுமே ஒரே மெட்டீரியலால் ஆனதல்ல. வீட்டுக்கு வெளியே பெருக்கிச் சுத்தம் செய்ய உதவும் துடைப்பம் பெரும்பாலும் தென்னங்கீற்றால் உருவாக்கப் பட்டிருக்கும், அல்லது ஈக்கிமார் என்று சொல்லப்படக் கூடிய எளிதில் உடையாத, தேய்ந்து போகாத புல்லாலும், பனங்கீற்றுகளாலும் உருவாக்கப்பட்டிருக்கும். இந்த இரண்டு துடைப்பங்களையும் வீட்டுக்கு வெளியே முற்றத்தைப் பெருக்கவும், மாட்டுத்தொழுவங்களைப் பெருக்கவும், போர்டிகோவைப் பெருக்கவும் பயன்படுத்துவார்கள்.\nஅதே வீட்டுக்குள் பெருக்க பூந்துடைப்பம் என்று சொல்லப்படக் கூடிய மென்மையான துடைப்பங்களைப் பயனபடுத்துவார��கள். இவை தென்னங்கீற்றுகளால் செய்யப்படுவதில்லை. மிக மென்மையான புல்லில் இருந்து தயாராகின்றன. வீட்டுக்குள் துடைக்க தற்போது தூசு விரவாத பிளாஸ்டிக் துடைப்பங்கள் கூட வந்து விட்டன. ஆயினும் கோரைப் புல் மற்றும் தர்ப்பைப் புல்லில் இருந்து உருவாக்கப்படும் துடைப்பங்களே வளவளப்பான தரையிலும் கூட மிக மென்மையாகப் படிந்திருக்கும் தூசு, துரும்புகளை அகற்றத் தோதானவை என்று இல்லத்தரசிகளால் கருதப்படுகின்றன.\nகிராமங்களில் மக்கள் தங்களுக்குத் தேவையான துடைப்பங்களை தாங்களே தயாரித்துக் கொள்வது வழக்கம். நகரங்களில் அப்படியல்ல, மக்கள் வீட்டின் உள்ளே பெருக்கிச் சுத்தம் செய்ய உதவும் துடைப்பங்களை 200 ரூபாய் கொடுத்துக் கூட விதம் விதமாக வாங்கத் தயங்கவே மாட்டார்கள். 200 ரூபாய்க்கு வாங்கிய துடைப்பத்தில் கைப்பிடி பிளாஸ்டிக்கில் வடிவமைக்கப்பட்டிருக்கும். அது உள்ளிருக்கும் புற்கட்டுடன் இறுக்கமாகக் கவ்வி பொருத்தப்படாவிட்டால் கைப்பிடி உருவிக் கொண்டு புற்கட்டு தனித்தனியே சிதறிக் கொட்டும். அதனால் மாதாமாதம் துடைப்பத்துக்கென 200 ரூபாய் ஒதுக்கும் நிலையும் சில வீடுகளில் உண்டு. பெரிதாகத் தொந்திரவு தராத ‘அருமையான துடைப்பம் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்’ என்றெல்லாம் புலம்ப வைக்கும் திறன் கொண்ட துடைப்பங்களும் சில வீடுகளில் இருக்கக் கூடும். நகரங்களில் பெரும்பாலும் கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்லக் கூடியவர்களாக இருக்கும் வீடுகளில் பணிப்பெண்களே வீட்டை உள்ளும், புறமுமாகப் பெருக்கிச் சுத்தம் செய்வார்கள். அவர்களது கைவரிசையைக் காட்டாமல் இருக்கும் வரை துடைப்பங்கள் தீர்க்காயுசுடன் இருக்கலாம். அந்தோ பரிதாபம் எஜமானிகளின் மேலிருக்கும் கோபத்தை அவர்கள் இந்தப் பாழும் துடைப்பங்களின் மீதெல்லாம் காட்டினார்கள் என்று வையுங்கள் பிறகு அவற்றுக்கு அற்பாயுள் தான். மீண்டும் ஒரு 200 ரூபாய் தண்டம் கட்டியே தீர வேண்டும்.\nதுடைப்பத்தை இப்படி வீட்டில் வைத்தால் செல்வம் தங்காது என்று சொல்லி ஆரம்பித்து விட்டு எதற்கிந்த அனர்த்தக் கதைகள் எல்லாம் என்று சிலர் அனத்தலாம். இருங்கள் முதலில் துடைப்பங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைச் சொல்லி முடித்து விட்டுத்தானே அடுத்த சப்ஜெக்டுக்குத் தாவ முடியும். துடைப்பம் இருக்கும�� ஒவ்வொரு வீட்டிலும் மேற்கண்ட கதை நடக்கவில்லை என்று சொல்லுங்கள் பார்க்கலாம். எல்லோருடைய வீடுகளிலுமே சொல்வதற்கென்று பிரத்யேகமாக ஒரு துடைப்பக் கதை இருக்கத்தான் செய்கிறது. நம்பவில்லை என்றால் தயவுசெய்து மனைவியிடமோ, அம்மாவிடமோ, பாட்டியிடமோ கேட்டுப் பாருங்கள். அத்தனை பேரிடமும் ஆயிரமாயிரம் துடைப்பக் காதைகள் இருக்கலாம் சொல்வதற்கு. அதனால் முடிந்த வரை ஹோம்மேட் துடைப்பங்கள் தயாரிக்க முடியுமா என்று யோசித்து அப்படியொன்றைச் தயாரித்து வைத்துக் கொண்டோமெனில் செலவுக்கு செலவும் மிச்சம், துடைப்பமும் பலநாட்களுக்கு நீடித்து உழைக்கும்.\nஹோம்மேட் தென்னந்துடைப்பம் தயாரிப்பது எப்படி\nஉங்கள் வீட்டிலோ அல்லது தோப்பிலோ தென்னைமரம் இருக்கிறதா இருந்தால் காற்றுக்கு கீழே விழும் தென்னங்கீற்றுகளைப் பத்திரப் படுத்தி அதிலிருக்கும் கீற்றுகளை ஒடித்து ஒவ்வொரு கீற்றிலும் இருக்கும் காய்ந்த இலைப்பகுதிகளை கூர்மையான பிளேடு அல்லது கத்தியால் கிழித்தெடுங்கள். இப்போது ஈக்கி போன்ற நீளமான குச்சி கிடைக்கும். அதே வழிமுறையைப் பயன்படுத்தி உங்களுக்குத் தேவையான அளவு ஈக்கிகளைச் சேகரித்த பின் அதை ஒரு கனமான சரடு கொண்டு கட்டுங்கள். இப்போது தென்னந்துடைப்பம் தயார். துடைப்பத்தின் நுனிப்பகுதியில் தேவைக்கு அதிகமாக இருக்கும் நீளத்தை கச்சிதமாக நறுக்கிக் கடாசி விட்டு செளகர்யமாகப் பிடித்துக் கொண்டு பெருக்கத் தோதான துடைப்பமாக அதை மாற்றிக் கொள்வது அவரவர் கைத்திறன். இந்த வகைத்துடைப்பங்கள் விலைகுறைவு தான் சென்னையில் அனைத்து சூப்பர் மார்க்கெட்டுகளிலும் 16 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை விலை வைத்து விற்பனை செய்யப்படுகின்றன.\nவீட்டின் உள்ளே பயன்படுத்தக் கூடிய பூந்துடைப்பங்களையும் கூட வீட்டிலேயே தயாரிக்கலாம் தான். ஆனால், அவற்றுக்கான புல்லுக்கு எங்கே போவது அதனால், தரமான பூந்துடைப்பங்களை தரமான விற்பனையாளர்களிடம் வாங்கிக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.\nதுடைப்பத்தை இப்படி வைத்தால் வீட்டில் செல்வம் தங்காது...\nசில வீடுகளில் மாமியார்கள், மருமகள்கள் வீட்டைப் பெருக்கிய பின் துடைப்பங்களை நீளவாக்கில் தரையில் படுக்க வைத்தாற் போல விசிறி விட்டுச் சென்றால் கோபத்தில் பத்ரகாளிகளாகி விடுவார்கள். ‘ஏன் டீ நிறைஞ்ச வீட்ல இப்படியா துடைப்பத்தை படுக்கப் போடுவ இப்படிப் பண்ணா மகாலட்சுமி வீடு தங்குவாளா இப்படிப் பண்ணா மகாலட்சுமி வீடு தங்குவாளா துடைப்பத்தை மூலையில சாச்சி வையேண்டீ’ என்று கறாராகச் சொல்வார்கள். அவர்களைப் பொருத்தவரை அவர்களது நம்பிக்கை அப்படிப்பட்டது என்பதைத் தவிர இதில் சொல்வதற்கு ஏதுமில்லை.\nதுடைப்பங்களைப் பராமரிப்பதில் இப்படி ஒரு ஐதீகம் தொன்று தொட்டு தென்னிந்தியாவில் நிலவுகிறது. இதற்கான காரண, காரியங்களைப்பற்றி பலரிடம் ஆலோசித்தும் உண்மையான காரணம் தெரியவில்லை. ஒவ்வொருவரும் அவரவருக்குத் தெரிந்த நம்பிக்கைகளைப் பட்டியலிடுகிறார்கள்.\nதுடைப்பம் குறித்து நிலவும் நம்பிக்கைகள்...\nதுடைப்பத்தை வாசலை அடைத்துக் கீழே படர விட்டு வைத்தால் வீட்டுக்குள் வரும் மகாலட்சுமி தன்னை அவமதிப்பதாக நினைத்துக் கொண்டு வேறிடம் சென்று விடுவாள் என்றொரு நம்பிக்கை நிலவுகிறது.\nசிலர் துடைப்பத்தை கன்னி மூலையில் சாற்றி வைக்கக் கூடாது என்பார்கள். அப்படி வைத்தால் வீட்டுக்கு ஆகாது என்றொரு நம்பிக்கை உண்டு மக்களிடையே\nசேட்டுகளிடையே ஒரு வழக்கமுண்டு என்கிறார் வட இந்தியாவில் நெடுங்காலமாக வசிக்கும் உறவினர் ஒருவர். சேட்டுகளில் குடும்பத் தலைவராகப் பட்டவர் ஒரு அறை முழுக்க பணத்தைக் கொட்டி வைத்துக் கொண்டு அதை செருப்பாலும், துடைப்பத்தாலும் அடிப்பார். அப்படியொரு வழக்கம் தொன்று தொட்டு அவர்களிடையே நிலவுகிறது. காரணம் அவர்கள் துடைப்பத்தை மகாலட்சுமி வாசம் செய்யும் இடமாகக் கருதுவதால் என்றார்.\nசிலர் ஈச்சந்துடைப்பங்களில் இருக்கும் ஈக்கிகளை உருவி அதைக் கொண்டு உடல்நிலை சரியில்லாத குழந்தைகளுக்கு மந்திரிக்கவும் செய்கிறார்கள். அப்படிச் செய்வதால் குழந்தையை சுற்றிப் படிந்திருக்கும் திருஷ்டி துடைப்பத்தால் தன்னை அவமதித்து விட்டார்களே என்று ஓடி விடுமாம். அப்படியொரு மூடநம்பிக்கை.\nஇந்தியர்கள் மட்டுமல்ல சீனர்களும் கூட துடைப்பங்களுக்கு பேயோட்டும் சக்தி உண்டு என்று நம்புகிறார்கள்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதனிமையில் இருக்கும் பெண்களின் ஆபத்பாந்தவன் ‘பெப்பர் ஸ்ப்ரே’ அதை பக்காவாக வீட்டில் தயாரிப்பது எப்படி\nஊர் சுற்றும் வேலையில் இருக்கிறீர்களா ��டம்பு வலி தாங்கலையா நொச்சிச் செடி இருக்க பயமேன்\nஹோம்மேட் டூத் பெளடர் தயாரிக்கலாமா குறைந்த பட்சம் குழந்தைகள் நலனுக்காக\nகுளியல் சோப்பை கடையில் தான் வாங்கனுமா ஹோம்மேடாக வீட்டில் தயாரித்துப் பழகலாம் வாங்க\n மிக்ஸி, கிரைண்டரில் அரைக்காமலே தேங்காய்ப் பால் எடுக்க எளிய டிப்ஸ்\nகருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nபாஜக முன்னிலை தொண்டர்கள் கொண்டாட்டம்\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nகேம் ஓவர் படத்தின் டீஸர்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/meet", "date_download": "2019-05-26T00:53:26Z", "digest": "sha1:CBTBJ2Z6NPBSL2UAN4AEP2AIFFFWUO6H", "length": 12337, "nlines": 121, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nராகுல் ராஜிநாமா விவகாரத்தில் வதந்திகளை நம்பாதீர்: ரன்தீப் சிங் சுர்ஜிவாலா\nஇந்தக் கூட்டத்தில் தோல்விக்கு பொறுப்பேற்று கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ராகுல் விலக முடிவெடுத்து ராஜிநாமா கடிதத்தை அளித்ததாக செய்திகள் வெளியாகின.\nமாற்றுக் கருத்தை பதிவு செய்வது தொடர்பான தேர்தல் ஆணையர் லவாசாவின் கோரிக்கை: தேர்தல் ஆணையம் ஏற்பு\nமாற்றுக் கருத்தை பதிவு செய்வது தொடர்பான தேர்தல் ஆணையர் லவாசாவின் கோரிக்கையை ஏற்றுக் கொள்வதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\nசந்திரசேகர ராவுடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது: ஸ்டாலின் விளக்கம்\nதெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று திமுக தலைவர் ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.\nபயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்துவதற்கும் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டுமா\nபயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்துவதற்கும் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்றுத்தான் செல்ல வேண்டுமா என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.\nகாங்கிரஸ் தலைவர் ராகுலுடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு 'திடீர்' சந்திப்பு\nஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, காங்கிரஸ் தலைவர் ராகுலை புதன்கிழமை சந்தித்தார்.\nஇந்திய நாட்டின் ஜனாதிபதியாக வருவதற்கே தகுதியுள்ளவர் ஸ்டாலின���: ஓஹோ துரைமுருகன்\n25 ஆண்டுகளில் இந்திய நாட்டின் ஜனாதிபதியாக வருவதற்கே தகுதியும் வாய்ப்பும் உள்ளவர் ஸ்டாலின் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் பேசியுள்ளார்.\nமுத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு: மெட்ரோ ரெயில் ஊழியர்கள் போராட்டம் வாபஸ்\nமுத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதன் காரணமாக மெட்ரோ ரயில் ஊழியர்கள் போராட்டம் புதனன்று வாபஸ் பெறப்பட்டது.\nபுதனன்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெறாது: சிறப்பு அதிகாரி சேகர் அறிவிப்பு\nபுதனன்று நடைபெறுவதாக இருந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெறாது என்று தமிழக அரசால் நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரி சேகர் தெரிவித்துள்ளார்.\nமெட்ரோ ரயில் ஊழியர்கள் போராட்டம்: முத்தரப்பு பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை\nமெட்ரோ ரயில் ஊழியர்கள் போராட்டம் தொடர்பாக நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை என்று சிஐடியூ தொழிற்சங்கத்தைச் சேர்ந்த சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.\nரஷ்ய அதிபர் புதின் - வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் சந்திப்பு\nபரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ரஷ்ய அதிபர் புதினும் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்னும் வியாழனன்று சந்தித்து பேச்சுவார்தை நடத்தினர்.\nஇலங்கை குண்டு வெடிப்பு சம்பவங்கள் எதிரொலி: வியாழனன்று அதிபர் சிறீசேனா தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்\nஇலங்கை தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களின் எதிரொலியாக, வியாழனன்று அதிபர் சிறீசேனா தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது.\nதேர்தல் தொடர்பான புகார்களுக்கு நேர்மையாகவும் பாரபட்சமின்றியும் நடவடிக்கை தேவை: டிஜிபி அசுதோஷ் சுக்லா\nதேர்தல் தொடர்பான புகார்களுக்கு நேர்மையாகவும் பாரபட்சமின்றியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழகத் தேர்தல் டிஜிபி அசுதோஷ் சுக்லா காவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.\nதொடர் வருமான வரி சோதனைகள்: தேர்தல் ஆணையத்துடன் வருவாய்த்துறை செயலர் மற்றும் உயர் அதிகாரி சந்திப்பு\nவிரைவில் மக்களைவைத் தேர்தல் நடைபெறவுள்ள தருணத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் தொடர் வருமான வரி சோதனைகள் தொடர்பாக...\nபாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இ��ைத்தான் முதலில் செய்ய வேண்டும்: ரஜினி வேண்டுகோள்\nபாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் முதலில் செய்ய வேண்டிய காரியம் எது என்று நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் வைத்துள்ளார்.\nபிரசார கூட்டத்தில் பிரியாணி வழங்குவதில் தகராறு: காங்கிரஸ் தொண்டர்கள் 9 பேர் கைது\nஉத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின்போது பிரியாணி வழங்குவதில் ஏற்பட்ட தகராறில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/06/Sivagilingam.html", "date_download": "2019-05-26T02:13:43Z", "digest": "sha1:EN3QVSZ45CLAKQR3XW5LJR52NHKN57NZ", "length": 6186, "nlines": 53, "source_domain": "www.pathivu.com", "title": "சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில் அனுமதி - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில் அனுமதி\nநிலா நிலான் June 07, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nவடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் திடீர் சுகயீனமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇன்று பிற்பகல் 2 மணியளவில் திடீர் மாரடைப்புக் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.\nநம்பிக்கை பிறந்திருக்கிறது; மகிழ்ச்சியில் நாம்தமிழர்\nமாற்று அரசியலாக தமிழ்த் தேசிய அரசியலை முன்னிறுத்தி தேர்தலில்\n4% வாக்குகளை பெற்றுள்ளார் சீமான்\nமாற்று அரசியலாக உருவெடுத்த சீமானின் நாம்தமிழர் கட்சி கடந்த பாராளளுமன்ற தேர்தல் முடிவுகளின்படி 37 தொகுதிகளில் போட்டியிட்டு 4% வாக்குகளை ...\nதோண்டி எடுக்கப்பட்டது விடுதலைப் புலிகளின் உறுப்பினரின் உடலம்\nமுள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரது எலும்புக்கூடு சீருடையுடன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்விடத்தில் அகழ்வுப் ப...\nயாழ்.பல்கலையில் மீண்டும் கவனயீர்ப்பு போராட்டம்\nயாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் .சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களை வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கக் கோரி மா...\nஇதுவரை வந்திருக்கும் முடிவுகளின் படி தமிழகத்தில் திமுக கூட்டணி 37\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்��ீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா மன்னார் வவுனியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை கவிதை அறிவித்தல் மலையகம் காணொளி கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் நோர்வே மலேசியா இத்தாலி சிறுகதை ஆஸ்திரேலியா மண்ணும் மக்களும் சிங்கப்பூர் சினிமா மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/02/CVK.html", "date_download": "2019-05-26T02:17:00Z", "digest": "sha1:IIWYIDECSOHFJGZUHYVT6HEKY2JEHEI7", "length": 10865, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "இம்முறை சம்பந்தனிற்கு வெள்ளையடிப்பு:சீ.வீ.கே பிசி? - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / யாழ்ப்பாணம் / இம்முறை சம்பந்தனிற்கு வெள்ளையடிப்பு:சீ.வீ.கே பிசி\nஇம்முறை சம்பந்தனிற்கு வெள்ளையடிப்பு:சீ.வீ.கே பிசி\nடாம்போ February 15, 2019 சிறப்புப் பதிவுகள், யாழ்ப்பாணம்\nவடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தை அல்லது தாண்டிக் குளத்தில் அமைக்கப்படாமல் சிங்கள பிரதேசத்தில் அமைக்கப்பட்டதற்கும் தமிழ்தேசிய கூட்ட மைப்பின் தலைவருக்கும் தொடர்பில்லையென சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் சிவசக்தி ஆனந்தன் பொய் கூறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nவடக்கு மாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையில் அமைக்கப்படாமல் வவுனியாவில் உள்ள சிங்கள பிரதேசத்தை அண்மித்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தனே காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஊடகங்களுக்கு கருத்து கூறியிருக்கிறார்.\nஆனால் உண்மை அதுவல்ல, சிவசக்தி ஆனந்தன் அரசியல் காழ்ப்புணர்ச்சியினால் அப்பட்டமான பொய்களை கூறிக் கொண்டிருக்கின்றார்.. 2016ம் ஆண்டு மே மாதம் 10ம் திகதி பொருளாதார மத்திய நிலையம் தொடர்பாக ஆராயப்பட்டது. இதன்போது பொருளாதார மத்திய நிலையத்தை தாண்டிக்குளத்தில் அமைப்பதற்கு 26 மாகாணசபை உறுப்பினர்கள் இணங்கியிருந்தனர்.ஆனால் பின்னர் முன்னாள் விவசாய அமைச்சர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஆகியோர் தாண்டிக்குளம் பகுதியில் காணியை விடுவிக்க முடியாது. என கூறியிருந்தனர்.. இதன் பின்னரான விவாதங்களினடிப்படையில் ஓமந்தையா தாண்டிக்குளமா என தீர்மானிப்பதற்காக முதலமைச்சர் ஒரு வாக்கெடுப்பை மாகாணசபைக்கு வெளியே நடாத்தியிருந்தார்.\nஅதில் பெரும்பான்மை வாக்குகள் ஓமந்தைக்கு கிடைத்ததால் ஓமந்தையில் பொருளாதார மத்திய நிலையத்தை அமைப்பதற்கு இணக்கம் தெரிவி க்கப்பட்டிருந்தது. இடையில் ஓமந்தையா தாண்டிக்குளமா என இடம்பெற்ற விவாதங்களினால் குழப்பங்கள் இருந்திருந்தன. ஆனால் சிங்கள பிரதேசங்களை அண்டி பொருளாதார மத்திய நிலையத்தை அமைக்கும்படி நாங்கள் கேட்கவில்லை.\nமேலும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் கூட இந்த விடயத்தில் மாகாணசபை தங்களுக்குள் பேசித்தீர்த்;துக் கொள்ளட்டும் என கூறினாரே தவிர அதில் தலையீடுகள் எதனையும் செய்யவில்லை.\nஇந்நிலையில் ஓமந்தையில் அமைக்கப்படவேண்டும் என தீர்மானிக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையம் எவ்வாறு வவுனியாவில் சிங்கள பிரதேசத்தை அண்டி அமைக்கப்பட்டது என்பது எமக்கு தெரியாதெனவும் சீ.வீ.கே தெரிவித்துள்ளார்.\nநம்பிக்கை பிறந்திருக்கிறது; மகிழ்ச்சியில் நாம்தமிழர்\nமாற்று அரசியலாக தமிழ்த் தேசிய அரசியலை முன்னிறுத்தி தேர்தலில்\n4% வாக்குகளை பெற்றுள்ளார் சீமான்\nமாற்று அரசியலாக உருவெடுத்த சீமானின் நாம்தமிழர் கட்சி கடந்த பாராளளுமன்ற தேர்தல் முடிவுகளின்படி 37 தொகுதிகளில் போட்டியிட்டு 4% வாக்குகளை ...\nதோண்டி எடுக்கப்பட்டது விடுதலைப் புலிகளின் உறுப்பினரின் உடலம்\nமுள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரது எலும்புக்கூடு சீருடையுடன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்விடத்தில் அகழ்வுப் ப...\nயாழ்.பல்கலையில் மீண்டும் கவனயீர்ப்பு போராட்டம்\nயாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் .சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களை வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கக் கோரி மா...\nஇதுவரை வந்திருக்கும் முடிவுகளின் படி தமிழகத்தில் திமுக கூட்டணி 37\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா மன்னார் வவுனியா மாவீரர் எம்மவர் நிக���்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை கவிதை அறிவித்தல் மலையகம் காணொளி கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் நோர்வே மலேசியா இத்தாலி சிறுகதை ஆஸ்திரேலியா மண்ணும் மக்களும் சிங்கப்பூர் சினிமா மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://socratesjr2007.blogspot.com/2012/07/blog-post_14.html", "date_download": "2019-05-26T01:31:42Z", "digest": "sha1:W7LYO5DRDORPGBAL4QBASHQ2ZYSBSRXR", "length": 13273, "nlines": 250, "source_domain": "socratesjr2007.blogspot.com", "title": "> குருத்து: நாளை நம் குழந்தைகள் கைநாட்டுகளாக மாறும்! போராட வாருங்கள்!", "raw_content": "\n//புதியதன் இளம் குருத்துக்கள் பால் நாம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்... அவற்றில் சில தவிர்க்க முடியாதபடி மடிந்து விடலாம்.. ஆனால் அதுவல்ல விவகாரம். புதியதன் குருத்துக்களை ஒன்றுவிடாமல் பேணி வளர்ப்பதே இங்குள்ள விவகாரம் - லெனின்//\nநாளை நம் குழந்தைகள் கைநாட்டுகளாக மாறும்\nஇன்று பூந்தமல்லியில் ஒரு வேலை விசயமாக சென்றிருந்தேன். புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியை சேர்ந்த தோழர் கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு குறித்து பேருந்தில் பிரச்சாரம் செய்துகொண்டிருந்தார். அவர் பேசியதின் சாரம்\nஉங்களுடைய காதுகளை ஒரு பொதுப்பிரச்சனைக்காக இரண்டு நிமிடம் இரவலாக தாருங்கள்.\nகடந்த ஜூன் 28 அன்று நுங்கம்பாக்கம் கல்வி இயக்குநரகம் வாசலில் எங்கள் தோழமை அமைப்பான புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியை சேர்ந்த தோழர்கள் ஒரு முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். கோரிக்கை என்ன\n\"அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி கொடு\nஅனைத்து தனியார் பள்ளி, கல்லூரிகளையும் அரசுடைமையாக்கு\nஇந்த போராட்டத்தை காவல்துறை காட்டுமிராண்டித்தனமாக ஒடுக்கினார்கள். ஒரு பெண்ணை நான்கு போலீசார் வலுக்கட்டாயமாக வண்டியில் ஏற்றினார்கள். ஒரு கைக்குழந்தையை ஒரு அதிகாரி கழுத்தைப் பிடித்து தூக்கினார். இதையெல்லாம் அனைத்து தொலைக்காட்சி சானல்களிலும், பத்திரிக்கைகளிலும் நீங்களே பார்த்தீர்கள்.\nஒவ்வோரு ஆண்டும் 10வது, 12 வது தேர்வு முடிவுகள் வெளியே வரும் பொழுது தோல்வியடைந்த மாணவர்கள் ஒன்றிரண்டு பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள். அது போல ஜூனில் பள்ளி, கல்லூரிகள் துவங்கியதுமே தங்களது பிள்ளைகளுக்கு கல்வி கட்டணத்தை செலுத்த முடியாத பெற்றோர்கள் மன உளைச்சலில் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.\nஇந்த அவல நிலை ஏன் ஏற்பட்டது கடந்த 20 ஆண்டுகளில் அரசு கல்விக்காக ஒதுக்கும் மானியங்களை படிப்படியாக வெட்டிக்கொண்டே வருகிறது. விளைவு புற்றீசலைப் போல தனியார் கல்வி நிறுவனங்கள் பெருகிபோய்விட்டன. எவனெல்லாம் கள்ளச்சாராயம் காய்ச்சினானோ, கந்துவட்டிக்கு பணத்தை கொடுத்து மக்களை கொள்ளையடித்தானோ, சாதி சங்க தலைவனோ அவனெல்லாம் இந்த 20 ஆண்டுகளில் கோடிக்கணக்கில் கொள்ளையடித்து கல்வித்தந்தையாகவும், கல்வி வள்ளலாகவும் வளர்ந்து நிற்கிறார்கள்.\nதான் வாழ்நாள் முழுவதும் சிறுக சிறுக சேமித்த பணத்தையெல்லாம் தன்னுடைய ஒரு பிள்ளையை கல்லூரியில் சேர்க்க செலுத்துகிறார்கள்.\nகடந்த காலங்களில் மன்னர்களுடைய, நிலப்பிரபுக்களுடைய குலக்கொழுந்துகள் தான் படித்தார்கள். ஒரு விவசாயினுடைய, தச்சருடைய குழந்தையோ படிக்க வாய்ப்பே இல்லை.\nஅது போல, இன்றும் காசு இருப்பவர்களுக்கு தான் கல்வி என மாறிவருகிறது. எதிர்காலத்தில் உழைக்கும் மக்களுடைய குழந்தைகள் படிக்க முடியாத நிலை உருவாகி கைநாட்டாக மாறும் நிலை உருவாகி வருகிறது.\nஇந்த அவல நிலையை மாற்ற, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர்\nதமிழகத்தில் ஐந்து இடங்களில் மாநாடு நடத்துகிறார்கள். சென்னையில் ஜூலை 17 அன்று மதுரவாயிலில் எம்ஜிஆர் பல்கலை கழகம் எதிரே எஸ்.வி. மகாலில் மாநாடு நடத்துகிறார்கள். சமூக அக்கறை கொண்ட பேராசிரியர்கள், கல்வியியலாளர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்துகொள்கிறார்கள்.\nஇது ஒரு நீண்ட நெடிய போராட்டம். இந்த போராட்டத்தில் உங்களையும் இணைத்துக்கொள்ளுங்கள் நன்றி\nமக்கள் அருமையான ஆதரவு தந்தார்கள்.\nபதிந்தவர் குருத்து at 6:02 AM\nLabels: அரசியல், புரட்சிகர அமைப்பு செய்திகள், போராட்டம்\nபுதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியை ஒடுக்க முதலாளிகள்...\nநாளை நம் குழந்தைகள் கைநாட்டுகளாக மாறும்\nபுரட்சிகர அமைப்பு செய்திகள் (91)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-05-26T00:53:41Z", "digest": "sha1:OLM555DHKVTTGN5OACKGHMD3NIV2EB2E", "length": 9037, "nlines": 96, "source_domain": "tamilthamarai.com", "title": "பெண்கள் கரும்பு என்பதால் சுவைத்துபார்க்க நினைக்ககூடாது |", "raw_content": "\nஆட்சி அமைக்க மோடிக்கு ஜனாதிபதி அழைப்பு\nமம்தாவுக்கு முதல் அடி தாவினார் ஒரு எம்.எல்.ஏ\nசாதியத்தைவிட தேசியவாதமே உயர்ந்து நிற்பதை காண முடிகிறது\nபெண்கள் கரும்பு என்பதால் சுவைத்துபார்க்க நினைக்ககூடாது\nசென்னை விமான நிலையத்தில் இன்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தர ராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது “காங்கிரஸ் கட்சியுடன் யார் கூட்டணிவைத்தாலும் கூட்டணி மூழ்கிப் போகும். இனி வரும் எந்தத் தேர்தலிலும் காங்கிரஸ் தாக்கத்தை ஏற்படுத்தாது” “எங்களைக் காட்டிலும் நாடாளுமன்ற பணிகளை திமுக தாமதமாக தொடங்கி யுள்ளது. தமிழக பா.ஜ.க நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஆறுமாதம் முன்பாகவே பொறுப்பாளர்கள், அமைப்பாளர்களை நியமித்துவிட்டது” .\nநரேந்திர மோடிதான் பிரதமராக வரவேண்டும் என தமிழகமக்கள் விரும்புகிறார்கள், எனவே மீண்டும் அவர் தான் வேட்பாளரா என்பதை கட்சி முடிவுசெய்யும் . ‘Metoo’ பெண்களுக்கு புதியநம்பிக்கையை கொடுத்துள்ளது. சினிமா துறையில் கமிட்டி அமைத்திருப்பது வரவேற்கத்தக்கது. எந்த ஒரு சிறு புகார் வந்தாலும் அதை விசாரிக்கவேண்டும் அது தான் நல்ல தீர்வாக இருக்கும் .\n“பெண்கள் கரும்பு என்பதால் சுவைத்துபார்க்க நினைக்ககூடாது; பெண்கள் கரும்புத் தன்மையோடு இருக்கிறார்களா இல்லை இரும்புத்தன்மையோடு இருக்கிறார்கள் என்று நிரூபிக்கும் காலம் வந்து விட்டது. என தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறினார்.\nதிடீரென வரும் நடிகர்கள் எல்லாம் கலைஞர், ஜெயலலிதா…\nஇந்திய அரசியலில் வளர்ந்து வரும் நட்சத்திரம்’ விருதுக்கு\nவிஜயதசமி மிகப்பெரிய வெற்றியை தரட்டும்\nஅதிமுகவின் ஒருஅணிக்கு தலைவர்போல் திருநாவுக்கரசர்…\nகாங்கிரசால் கோஷ்டி பூசல் இன்றி இருக்க முடியுமா\nநான் சரத்பவாரை இங்கு வரவேற்க விரும்புகிறேன்\nஅமித்ஷா சகோதரத்துவத்துடன் சொன்னதை பெ� ...\nவரலாறு தெரிந்து பேச வேண்டும்\nதமிழக விவசாயிகளை வஞ்சித்தால் பார்த்த� ...\nநிலவேம்பு குடிநீர் பருகுவதால் பக்கவிள ...\nஆளுங்கட்சிக்கு எதிராக அதிருப்திஇருக்கிறது, 2014 தேர்தலில் வென்ற தொகுதிகளில் பாதியை வெல்வதே பாஜகவுக்கு சவால், இந்தியா இம்முறை தொங்கு நாடாளு மன்றத்தைச் சந்திக்கலாம் என்றெல்லாம் தேர்தலுக்கு முன்பு ...\nஆட்சி அமைக்க மோடிக்கு ஜனாதிபதி அழைப்ப� ...\nமம்தாவுக்கு முதல் அடி தாவினார் ஒரு எம். ...\nசாதியத்தைவிட தேசியவாதமே உயர்ந்து நிற் ...\nஅத்வானி போன்ற தலைவர்களால் பா.ஜ.,வுக்கு � ...\nபா.ஜ.,303 தொகுதிகளில் வெற்றி அதிகாரப் பூர� ...\nமாநில மற்றும் கட்சி வாரியாக நிலவரம்\nகாய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.\n100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், ...\nபல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2019/04/21/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-6-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-05-26T00:57:52Z", "digest": "sha1:3F4A72C2SSUQA6BHMKESTUZV5QNOFRE2", "length": 10152, "nlines": 130, "source_domain": "vanakkammalaysia.com", "title": "இலங்கை ஆலயம் , தேவாலயங்கள், ஹோட்டலில் குண்டு வெடிப்பு! 160 பேர் மரணம்! | Vanakkam Malaysia", "raw_content": "\nவளர்ப்பு மகளுடன் வெள்ளி விழாவை கொண்டாடிய ஸ்மிதா சென்\nகட்டறுந்து ஓடிய மணல் லோரி; 12 வாகனங்களை மோதித் தள்ளியது\nலீ குவான் இயூவின் பேரன்- ஆண் நண்பரை மணந்தார்\nசலவை இயந்திரத்தினுள் சிக்கிக் கொண்ட சிறுமி\nஇடைவிடாத மழை: கேமரன் மலையில் 2 இடங்களில் நிலச்சரிவு\nகோலாலம்பூர் தேவஸ்தான ஊழல் புகாரை விசாரிக்க கோரும் பேரணி நடந்தே தீரும் – ஆகம அணி\nசிறைச்சாலையில் கலவரம்: 29 கைதிகள் பலி\nமோடியின் வெற்றி: உலகுக்கே கெட்ட செய்தி -கார்டியன், நியூயார்க் டைம்ஸ் சாடல்\nயார் அடுத்த பிரிட்டீஷ் பிரதமர்\nஇலங்கை ஆலயம் , தேவாலயங்கள், ஹோட்டலில் குண்டு வெடிப்பு\nகொழும்பு, ஏப்.21- இலங்கையில் பல்வேறு பகுதியில் இடம் பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களில் இதுவரையில் 160 பேர் உயிரிழந்துள்ளனர் என்று உறுதிப்படுத்தப்\nஇந்த வெடி குண்டுத் தாக்குதல்களால் இலங்கை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறது. தேவாலயங்கள் மற்றும் இந்து ஆலயம் எனவழிபாட்டுத்தலங்களை இலக்காக வைத்து இந்தத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nநீர் கொழும்பு தேவாலயத்தில் 62 பேரும், கொஞ்சிக்கடை தேவாலயத்தில் 40 பேரும் மட்டக்களப்பு ஆலயத்தில் 40 பேரும் நநட்சத்திர ஹோ���்டலான சங்கிரிலாவில் 12 பேரும் உயிரிழந்துள்ளதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.\nஒட்டு மொத்தமாக ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்த நிலையில் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nலோரியை மோதியதில் காரிலிருந்த தாயும் மகளும் மரணம்\nகுண்டு வெடிப்பு: முன் கூட்டியே எச்சரித்த இந்தியா\nவளர்ப்பு மகளுடன் வெள்ளி விழாவை கொண்டாடிய ஸ்மிதா சென்\nகட்டறுந்து ஓடிய மணல் லோரி; 12 வாகனங்களை மோதித் தள்ளியது\nலீ குவான் இயூவின் பேரன்- ஆண் நண்பரை மணந்தார்\nசலவை இயந்திரத்தினுள் சிக்கிக் கொண்ட சிறுமி\nமலேசியா – தாய்லாந்து எல்லை பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு \nசண்டாக்கானில் மிதக்கும் கிராமத்தில் தீ\nகெந்திங் சாலையில் பேருந்து தீக்கிரை\n3 வயது சிறுவன், 8 மாத சகோதரியை சுட்டான்\nகட்டறுந்து ஓடிய மணல் லோரி; 12 வாகனங்களை மோதித் தள்ளியது\nலீ குவான் இயூவின் பேரன்- ஆண் நண்பரை மணந்தார்\nசலவை இயந்திரத்தினுள் சிக்கிக் கொண்ட சிறுமி\nஇடைவிடாத மழை: கேமரன் மலையில் 2 இடங்களில் நிலச்சரிவு\nவளர்ப்பு மகளுடன் வெள்ளி விழாவை கொண்டாடிய ஸ்மிதா சென்\nகட்டறுந்து ஓடிய மணல் லோரி; 12 வாகனங்களை மோதித் தள்ளியது\nவளர்ப்பு மகளுடன் வெள்ளி விழாவை கொண்டாடிய ஸ்மிதா சென்\nகட்டறுந்து ஓடிய மணல் லோரி; 12 வாகனங்களை மோதித் தள்ளியது\nலீ குவான் இயூவின் பேரன்- ஆண் நண்பரை மணந்தார்\nசலவை இயந்திரத்தினுள் சிக்கிக் கொண்ட சிறுமி\nஇடைவிடாத மழை: கேமரன் மலையில் 2 இடங்களில் நிலச்சரிவு\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/world-news/item/236-2016-10-15-05-33-02", "date_download": "2019-05-26T02:29:10Z", "digest": "sha1:PNWFZEU7HH6GAOXZI5CK52FM3NWAFRNZ", "length": 14927, "nlines": 197, "source_domain": "www.eelanatham.net", "title": "இலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது; திருமா - eelanatham.net", "raw_content": "\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது; திருமா\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது; திருமா\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட\nஇலங்கையர் கனடாவுக்கு செல்லும் விசா நிபந்தனையில்\nஐ. நா வின் திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு 12\nஉள்ளகபொறிமுறை தோல்வி, சர்வதேச விசாரணையே அவசியம்\nஜெனீவாவில் இலங்கை தொடர்பான அமர்வு ஆரம்பம்\nசோகம்-வறுமை-மோட்டார் சைக்கிளில் தாயின் சடலம்\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே\nசீனாவின் அத்துமீறல், இந்தியாவுக்கு அமெரிக்கா\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது; திருமா\nபாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம்\nமட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள்\nமாணவர்கள் கொலை: மலையக மக்களும் ஆர்ப்பாட்டம்\nசிறைக் கைதிகள் எண்மர் சுட்டுக்கொலை\nவிக்னேஸ்வரன் அரசியக் சட்டத்தை மீறியுள்ளாராம்\nமகனின் கனவு நனவாக‌ போராடிய ஏழைத்தாய்\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று சந்திப்பு\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது; திருமா Featured\nஇலங்கையில் சிவசேனை அமைப்பு தொடங்கி இருப்பதை, முள்ளிவாய்க்கால் பிரச்சினைக்கு பிறகு அங்கு வாழ்கின்ற மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ளவும், இந்தியாவில் உள்ள பி.ஜே.பியினரின் கவனத்தை ஈர்க்கும் ஒரு முயற்சியாக தான் பார்ப்பதாகவும், ஆனால் தனக்கு இதில் உடன்பாடு இல்லை என்றும் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்திருக்கிறார்.\nஇலங்கையில் சிவசேனை என்ற அமைப்பு தொடங்கப்பட்டிருப்பது குறித்து கருத்து தெரிவிக்கும்போது இவ்வாறு கூறினார்.\n''விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் கூட தமிழ் அடையாளத்தை முன்வைத்து போராட்டம் நடத்தினாரே தவிர இந்து மதத்தை முன்வைத்து அல்ல '' என்று அவர் கூறினார்.\n1700க்கும் மேற்பட்ட வன்கொடுமை தாக்குதல்கள்\nதமிழகத்தில் வரும் நவம்பர் 17 ஆம் தேதி தேசிய அளவில் தலித் முன்னணியின் மாநாடு ஒன்றை நடத்தவிருப்பதாக கூறிய அவர், அண்மையில் வெளியான த���சிய குற்ற ஆவண மையத்தின் புள்ளி விவரத்தை சுட்டிக்காட்டி, இந்தியாவிலே தமிழகத்தில் அதிகளிவில் கெளரவ கொலைகள் நடத்திருப்பதாகவும், கடந்த ஆண்டில் மட்டும் 1700க்கும் மேற்பட்ட வன்கொடுமை தாக்குதல்கள் தலித்கள் மீது நடத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.\nஜெ., உடல்நிலை குறித்து அறிந்து கொள்ள முடியாத நிலை\nதமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து பேசிய அவர், தமிழக முதல்வர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும். அவர் உடம்பிற்கு என்ன என்பதையே யாரும் அறிந்து கொள்ள முடியாத நிலை உள்ளது. மத்திய அமைச்சர்கள், ஆளுநர் யாருமே முதல்வரை சந்திக்க முடியவில்லை என்கிற போது அதிர்ச்சியாக இருக்கிறது. அவருக்கு என்ன பிரச்சினை என்பதை சொல்ல வேண்டாம். அவரது உடல் நிலை குறித்த நல்ல தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்றார்.\nமுன்னர் இருந்த சுறுசுறுப்பு தற்போது இல்லை\nமேலும், ஆட்சி அதிகாரம் குறித்து பல தரப்பட்ட தகவல் வெளியான நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஆளுநர் ஒ.பன்னீர் செல்வத்திடம் பொறுப்புகளை வழங்கி இருப்பதாகவும், முதல்வர் ஜெயலலிதா முன்னர் சுறுசுறுப்பாக ஆட்சி செய்தது போன்ற நிலை தற்போது இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.\nஇறுதியாக, உள்ளாட்சித் தேர்தலிலும் மக்கள் நலக்கூட்டணியில் உள்ள நான்கு கட்சியும் தோழமையுடன் செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.\nரணில்-மைத்திரி ஆகியோரின் ஊழல் அம்பலம் Oct 15, 2016 - 1420001 Views\nமாணவர்கள் படுகொலை: கேள்விமேல் கேள்வி; தப்பி ஓடிய அமைச்சர்கள் Oct 15, 2016 - 1420001 Views\n அர்ஜ்னா குடும்பத்தை கைது செய்ய உத்தரவு Oct 15, 2016 - 1420001 Views\nMore in this category: பாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம் »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nகியூபா தளபதி, ஃபிடல் காஸ்ட்ரோ வின் முக்கிய தருணங்கள்\nடொனால் ட்ரும் பிரச்சாரத்தில் சலசலப்பு\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nசட்டவிரோத புத்தர் சிலையினை அகற்ற பிக்குகள் மறுப்பு\nதெளஹீத் ஜமா­அத்தின் செய­லாளருக்கு பிணை வழங்க\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர்\nநான் நலமாக உள்ளேன் அறிக்கை விட்டார் அம்மா\nசோகம்-வறுமை-மோட்டார் சைக்கிளில் தாயின் சடலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2018/06/lust-stories-2018-hindi-movie-review-in.html", "date_download": "2019-05-26T01:03:57Z", "digest": "sha1:LVK3EMQI2PSBBYJBCTRTQ5IQE6OMI6FL", "length": 28873, "nlines": 460, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): Lust Stories (2018) Hindi Movie review in Tamil by Jackiesekar | #jackiecinemas", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nதோழிகளோடு பேசிக்கொண்டு இருந்தேன்.. அவள் குடும்பத்தில் சின்ன ஊடல்..\nபேச்சின் சுவாரயஸ்யத்தில் உன் கணவனின் காதலை பார் ... காமத்தை பார் என்று சொல்லிவிட்டேன்..\nஉற்ற தோழி ஒருத்தி சொன்னாள்... உனக்கு எப்ப பாரு அதே நினைப்புதான் என்றதோடு மட்டுமல்லாமல்... எப்பபாரு எங்க சுத்தினாலும் நீ இங்கதான் வந்து நிப்ப... என்றார்..\nசட்டென ஒரு கணம் திகைத்து போனேன்...காமத்தை தவிர்த்து நிறைய எழுதியிருக்கிறேன்... பேசி இருக்கிறேன்.. ஆனால் எப்ப பாரு உனக்கு அதுதான் நினைப்பு என்று சொன்ன போது... சட்டென வருத்தம் மேலிட்டது...\nவெளிப்படையாக பேசாத இடத்தில் நான் அப்படி விளையாட்டாக பேசினாலும் தவறுதானே..,--\nதோழிகள் மத்தியில் காமத்தை பற்றியும் காதல் பற்றியும் அந்த குழுவில் பேசியவன் நான் மட்டுமே என்பதால்தான் .. வேறு யாராவது அதே போல பேசி வந்து இருந்தால் அப்படி சொல்லி இருக்க வாய்ப்பில்லை..\nஆனால் உண்மையில் நான் அப்படித்தான்...\nஓகே இருந்தாலும் யார் என்ன நினைத்தாலும் யார் என்ன சொன்னாலும் ....தொடர்ந்து காதலை பற்றியும் காமத்தை பற்றியும் நேரம் கிடைக்கும் போது நான் எழுதத்தான் போகிறேன்..\nஅந்த 70வதை கடந்த அம்மா என் தோழி ஒருத்தியிடம் சொல்லிக்கொண்டு இருந்தாள்..\nபுள்ள பொறந்துடுச்சி.. விதவை அம்மா பேச்சை கேட்டுக்கிட்டு மாப்பிளை புள்ளையாண்டான் ஆடுறான்.. புள்ள பொறந்துடுச்சி.. ஆபிஸ்ல சிரிச்சி பேசினதுக்கு சந்தேகம் பெரிய சண்டைல டைவேர்ஸ் வரைக்கும் போயிடுச்சி..\nஇப்ப படுக்கறதுக்கு அவசரத்துக்கு நக்கறதுக்கு என் பொண்ணு வேணும்.. ஆசையா பேசி ஆங்கவா இங்கவான்னு கூப்பிட்டு இருக்கான் இது எனக்கு தெரியாது...\nஇரண்டு நாளைக்கு முன்னாடி அவ டிரஸ் பண்ணும் போது எதேச்சையாக பார்த்தேன்... உடம்பு புல்லா எல்லா எடத்தையும் கடிச்சி வச்சி இருக்கான்... கருப்பு கருப்பா கண்ணி போ��் இருக்கு... என்னடி இதுன்னு கேட்டா... பொல பொலன்னு கண்ணுல தண்ணி..\nசில விஷயத்தை பச்சையா ஒரு கட்டத்துக்கு மேல கேட்க முடியலை.. அரிப்பை அடக்க முடியலையான்னு கேட்கலாம்... இந்த வயசுலயும் புருசன் பக்கத்துல படுக்கலைன்னா தூக்கம் வர்ரது இல்லை... அவ சின்ன பொண்ணு.... நான் என்னத்த சொல்ல..\nநிறைய இடத்துல பொம்பளை தனிஞ்சி போவ சுயகவுரவம் இழந்து நிக்க இந்த காமமும் ஒரு காரணம்மா என்றார்-..\nஅப்படியான காமத்தினை நான்கு பெண்கள் எப்படி கையாளுகின்றார்கள் அவர்கள்... சந்திக்கும் பிரச்சனை என்ன என்பதை மிக அழகாக நான்கு பிரபல இயக்குனர்கள் இயக்கத்தில் வந்து இருக்கும் திரைப்படம் லஸ்ட் ஸ்டோரிஸ்...\nநான்கு திரைப்படத்தில் கடைசி திரைபடமான கரண்ஜோகர் இயக்கத்தில் கைராஅத்வானி நடிப்பில் பின்னி இருக்கின்றார்.. நான் இல்லை.. அதுவும் அந்த கபி குஷி கபி ஹம் பாடலை மிக்ஸ செய்த விதம் கிளைமாக்சில் எனக்கு இப்ப ஐஸ்கீரிம் வேணும் என்று கேட்பது என்று அசத்தி இருக்கின்றார்..\nவைல்ட் டேல் திரைப்படத்துக்கு பின் மிக நேர்த்தியாக இயக்கி வெளிவந்து இருக்கும் படம்.\nதிருமணமானவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம்.. இந்த #luststories நெட்பிளிக்சில் இந்த படம் நேற்றுதான் ரிலிஸ் செய்தார்கள்... பார்த்து விட்டு கமென்ட்டில் கருத்து சொல்லவும்...\nLabels: இந்திசினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்கள்\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\n#auravatham Review #அசுரவதம் திரைவிமர்சனம்\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (605) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (247) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (134) உலகசினிமா (133) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (97) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலை��ாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newbatti.com/2016/09/how-to-make-idli-chaat-recipe.html", "date_download": "2019-05-26T01:03:28Z", "digest": "sha1:PLS6MTWHBVHLE5EMLJCZFPFH6NSYI3LD", "length": 19741, "nlines": 156, "source_domain": "www.newbatti.com", "title": "குழந்தைகளுக்கு விரும்பும் இட்லி சாட் - New Batti", "raw_content": "\nHome / சிறப்புக்கட்டுரைகள் / குழந்தைகளுக்கு விரும்பும் இட்லி சாட்\nகுழந்தைகளுக்கு விரும்பும் இட்லி சாட்\nமினி இட்லி - 16\nதயிர் - 4 டேபிள் ஸ்பூன்\nபெரிய வெங்காயம் - 1\nமிளகாய் தூள் - சிறிது\nசீரகப் பொடி - சிறிது\nசாட் மசாலா - சிறிது\nபுதினா சட்னி - சிறிது\nஇனிப்பு சட்னி - சிறிது\nவெண்ணெய் - தேவையான அளவு\nஉப்பு - தேவையான அளவு\nபேரிச்சம் பழம் - 8 (விதை நீக்கியது)\nபுளி - சிறு நெல்லிக்காய் அளவு\nவெல்லம் - 1 டேபிள் ஸ்பூன்\nசீரகப் பொடி - 1/4 டீஸ்பூன்\nமிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்\nஇனிப்பு சட்னி செய்முறை :\n* பேரிச்சம் பழம் மற்றும் புளியை நீரில் 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு புளியில் உள்ள நார் மற்றும் விதையை நீக்கிவிட்டு, அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் பேரிச்சம் பழம் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்���்து நன்கு வேக வைத்து இறக்கி, மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து, அத்துடன் வெல்லம், சீரகப் பொடி, மிளகாய் தூள் சேர்த்து பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். இது தான் இனிப்பு சட்னி.\nஇட்லி சாட் செய்முறை :\n* கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\n* கேரட்டை துருவிக் கொள்ளவும்.\n* ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, சூடானதும் அதில் இட்லிகளை வைத்து, மேலே சிறிது வெண்ணெய் தடவி டோஸ்ட் செய்து எடுத்துக் கொள்ளவும்.\n* பின்னர் ஒரு தட்டில் அந்த மினி இட்லிகளை வைத்து, அதன் மேல் முதலில் தயிர் ஊற்றி, மேலே இனிப்பு சட்னி, புதினா சட்னி, வெங்காயம், துருவிய கேரட், சிறிது சீரகப் பொடி மற்றும் சாட் மசாலா தூவி, இறுதியில் ஓமப்பொடி மற்றும் கொத்தமல்லியைத் தூவ வேண்டும்.\n* இப்போது சுவையான இட்லி சாட் ரெடி\nகுழந்தைகளுக்கு விரும்பும் இட்லி சாட் Reviewed by Unknown on 02:26:00 Rating: 5\nசுருதிஹாசன் நிர்வாண குளியல்.. video\nரியோ டி ஜெனிரி ஒலிம்பிக்கில் மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் \nஅமெரிக்க மருத்துவர்கள் தேவையா இல்லையா என தீர்மானிக்க வேண்டியது அரசாங்கமே \nக.பொ.த (சா.த.)-2016- இலக்கிய நயம் முன்மாதிரி வினாத்தாள்கள் (நேரடியாக Print எடுக்ககூடிய வடிவில்)\nபேஸ்புக்கில் சிறுமிகளின் ஆபாச படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://www.ulaks.in/2009/07/", "date_download": "2019-05-26T01:32:45Z", "digest": "sha1:QMP2EHHEO52CAIM4WEIQ7CBBUF34XYN3", "length": 214064, "nlines": 788, "source_domain": "www.ulaks.in", "title": "என். உலகநாதன்: July 2009", "raw_content": "\nரிப்போர்ட் டே என்பதாலும், பிரின்சிபால் நாங்கள் அவசியம் வரவேண்டும் என்று சொன்னதாலும் அவசர அவசரமாக அங்கே சென்றோம்.\nபோனவுடன் எல்லா பரிட்சை பேப்பர்களும் எங்களிடையே காண்பித்தார்கள். அனைத்திலும் 98 அல்லது 99 மார்க் எடுத்திருந்தான் என் பையன். எனக்கு ஒரே பெருமை. ஆனால் அடுத்து நடந்த உரையாடல்கள்தான் என்னை இந்த பதிவினை எழுத தூண்டியது.\n\"ரொம்ப தேங்க்ஸ் மேடம். பையன் ரொம்ப நல்ல மார்க் வாங்கியிருக்கான்\"\n\" ரொம்ப மார்க் வாங்கியிருந்தாலும், சில விசயங்கள் நாங்க உங்க கிட்ட சொல்லணும்\"\n\" பையன் ரொம்ப \"சையா\" இருக்கான். அவன் நல்லா கான்பிடெண்டா பேச மாட்டேங்கறான்\"\n\" இல்லையே வீட்ல நல்லா பேசறானே\"\n\" வீட்ல இருக்கலாம். அதனால நீங்க கேட்ட மாதிரி 'அந்த' வகுப்புக்கு எங்களால ப்ரோமோட் செய்ய முடியாது\"\n\" என் பெண்ணும் அப்படித்தானே படிச்சா. இப்போ எல்லாத்துலயும் முதல் ரேங்க் வாங்கலியா\n\" அது அப்போ சார். இப்போ நாங்க அனுமதிக்க முடியாது\"\n\" நீங்க ப்ரோமோட் பண்ணைலைனா, தயவு செய்து டிசி குடுங்க\"\n\" அப்படீன்னா பிரின்ஸ்பால பாருங்க\"\nநான் போயிருந்த இடம், என் பையன் படிக்கும் LKG ஸ்கூல். அவன் படித்து முடித்தது K2 ( K3 - pre school, k2 - second stage then K1 - third stage). நான் அவர்களை கேட்டது அவனை பர்ஸ்ட் ஸ்டேண்டர்டில் அனுமதிக்க. அவனின் வயது 5 முடிந்து, ஆறு தொடக்கம். மலேசியாவில் 7 வயதில்தான் முதல் வகுப்பில் அனுமதிப்பார்கள். பிறகு இந்தியா போனால் ஒரு வருடம் இழக்க வேண்டி வரும். கஷ்டப்பட்டு என் பெண்ணிற்கு போராடி சரி செய்தேன் எந்த இழப்பும் இல்லாமல். இப்போ பையன் முறை.\nபிறகு பிரின்ஸ்பாலை பார்த்து பேசியவுடன் அவரும் அதே காரணத்தை கூறி, \"அவனுக்கு நன்கு தன்னம்பிக்கையை கொடுங்கள், நன்றாக தினமும் படிக்க சொல்லுங்கள், விளையாட்டு பையனாக இருக்கிறான்\" என அட்வைஸ் செய்தார்.\nநான் பிரின்ஸிபாலுக்கும், அந்த வகுப்பு ஆசிரியர்களிடம் பின் வருமாறு கூறினேன்,\n\" நான் எக்காரணத்தைகொண்டும், தன்னம்பிக்கையை வலுக்கட்டாயமாக திணிக்க மாட்டேன். படிக்க சொல்லி வற்புறுத்த மாட்டேன். அவனை விளையாட வேண்டாம் என சொல்ல மாட்டேன்\"\n\" ஏன் அப்படி சொல்லறீங்க\"\n\" ஏன்னா, அவன் ஐந்து வயது குழந்தை. அவன் குழந்தையாக இருப்பதையே நான் விரும்புகிறேன். எதையும் திணிக்க விரும்பவில்லை. அவன் அவனாகவே வளரவே விரும்புகிறேன். அவன் நாளைக்கே இந்திய பிரதமராக உட்காரப்போவதில்லை. அதனால், முடிந்தால் அவனை முதல் வகுப்பில் போடுங்கள். இல்லையென்றால் பரவாயில்லை\"\nநான் சொன்னது சரியா, இல்லையா\nபிறகு ஒரு சின்ன டெஸ்ட் வைத்து முதல் வகுப்பில் சேர்த்துக்கொள்வதாக கூறியிருக்கிறார்கள். ஒரு நிமிடம் நான் கிராமத்தில் படித்த பள்ளியும், நான் LKG எல்லாம் படிக்காமல் நேரடியாக முதல் வகுப்பில் சேர்ந்ததும் ஏனோ என் நினைவுக்கு வந்து போனது.\nLabels: அனுபவம், கட்டுரை, செய்திகள்\nஎன் கல்லூரி நண்பர் ஒருவர் இன்று அனுப்பிய மின்னஞ்சல் எனக்கு மிகவும் பிடித்திருந்ததால், அதை உங்களிடமும் பகிர்ந்து கொள்ளலாம் என்ற நல்லெண்ணத்தில் அதனுடைய தமிழாக்கத்தை இங்கே பதிவிடுகிறேன்.\nதந்தை: நான் தேர்வு செய்திருக்கும் பெண்ணை நீ திருமணம் செய்து கொள்ள வேண்டும்\nமகன்: எனக்கு வரும் மனைவியை நானாகத்தான் தேர்வு செய்வேன்.\nதந்தை: ஆனா, அந்த பெண் பில் கேட்ஸின் மகள்\nமகன்: அப்படியென்றால் எனக்கு சம்மதம்.\nதந்தை பில் கேட்ஸை அணுகி,\nதந்தை: உங்கள் பெண்ணுக்கு தகுந்த கணவர் என்னிடம் உள்ளார்\nபில் கேட்ஸ்: ஆனா, என் பெண் ரொம்ப சின்னவள். கல்யாணம் பண்ணுமளவிற்கு பெரியவள் இல்லை.\nதந்தை: ஆனா அந்த இளைஞன் உலக வங்கியின் Vice President\nபில் கேட்ஸ்: அப்படியென்றால் எனக்கு சம்மதம்.\nஅடுத்த நாள் அந்த தந்தை உலக வங்கியின் President ஐ அணுகி:,\nதந்தை: என்னிடம் ஒரு இளைஞன் உள்ளான். அவனை உங்கள் வங்கிக்கு Vice President பதவிக்காக பரிந்துரை செய்கிறேன்.\nPresident: ஏற்கனவே தேவைக்கு அதிகமாக எங்களிடம் பல Vice President உள்ளார்கள்.\nதந்தை: ஆனா, அந்த இளைஞன் பில் கேட்ஸின் மருமகன்\nPresident: அப்படியென்றால் சரி. அவனை சேர்த்துக்கொள்கிறேன்.\nLabels: அனுபவம், கட்டுரை, செய்திகள்\nMD ராகவன் மேனஜரைப் பார்த்து கேட்டார், \" அக்கவுண்டண்ட் வேலைக்கு முதல் சுற்று இன்டர்வியூ முடிஞ்சு, இறுதி கட்டத்துக்கு எத்தனை பேர் காத்துருக்காங்க\n\"சார், மொத்தம் 20 பேர் கலந்துகிட்ட இன்டர்வியூல CMD இரண்டு பேரை இறுதி கட்ட இன்டர்வியூக்கு தேர்ந்தெடுத்து உங்கள முடிவு பண்ணச்சொல்லியிருக்கார், ஏன்னா இரணடு பேர் குவாலிபிகேஷனும், மற்றும் அனைத்து தகுதிகளும் ஒரே அளவுல இருக்கு சார்\"\n\"சரி, ஒவ்வொருத்தரா வரச் சொல்லுங்க\"\nமுதலில் வந்தவன் அருண். பார்க்க ரொம்ப டீசண்டாக இருந்தான். நல்ல உடை. மிகுந்த நாகரிகம் உடையவனாக தெரிந்தான். பார்த்ததுமே ராகவனுக்கு அவனை ரொம்ப பிடித்து விட்டது. கேள்விகளை கேட்க ஆரம்பித்தார்.\nகேட்ட அத்தனை கேள்விகளுக்கும் மிகச்சரியான பதில்களைச் சொன்னான் அருண். ஒரு கேள்விக்கும் கொஞ்சம் கூட யோசிக்க வில்லை. அவனுடைய ஆங்கில உச்சரிப்பு, அவனுடைய presence of mind அனைத்தும் ராகவனை கவர்ந்து விட்டது. கேட்ட சம்பளமும் அப்படி ஒன்றும் அதிகமில்லை. எல்லாம் முடிந்தவுடன் ராகவன், அருணைப் பார்த்து கேட்டார்,\n\" ஏம்பா, நீ ஏதாவது கேட்க விரும்புறீயா\n\" எஸ் சார். வருசம் எவ்வளவு போனஸ் தருவீங்க சார், ஆண்டுக்கு எத்தனை சதவீதம் சம்பள உயர்வு குடுப்பீங்க சார்\n\"அதெல்லாம் கமபனி ரூல்ஸ் பிரகாரம் கொடுப்போம்\" என பதில் சொன்னவர், \"சரிப்பா, வேல�� கொடுத்தா, எப்போ ஜாயின் பண்ணுவ\n\" நாளைக்கே சேருவேன் சார்\" என்றான் அருண்.\n\" ஓகே, நாங்க உங்களுக்கு கடிதம் மூலம் தொடர்பு கொள்கிறோம்\" என்று அவனை அனுப்பி விட்டு, அடுத்த நபரை கூப்பிட்டு அனுப்பினார் ராகவன்.\n\" கேட்டப்படி நுழைந்தான் ரவி.\nஅவனை பார்த்த ராகவன் அதிர்ச்சியுற்றார். சாதாரண உடையில் இருந்த ரவி, ராகவன் கேட்ட கேள்விகளுக்கு ஓரளவுதான் சரியாக பதில் சொன்னான்.\n\"இவ்வளவு படித்திருக்கும் நீ ஏன் இன்னும் சரியான வேலையில் சேரவில்லை\" என்று கேட்டார் ராகவன்.\n\" சார், நான் படித்தது ஒரு கிராமத்து பள்ளியில் தமிழ் மீடியம். எனக்கு அவ்வளவாக ஆங்கிலம் தெரியாது. இப்போது மெதுவாக கற்றுக்கொண்டிருக்கிறேன். என்னால், சரியாக ஆங்கிலத்தில் பதில் சொல்ல முடியாததால், எனக்கு நல்ல வேலை கிடைக்க வில்லை சார்\"\nராகவன், ரவியைப் பார்த்து அருணை கேட்ட அதே கேள்வியைக் கேட்டார்,\n\" ஏம்பா, நீ ஏதாவது கேட்க விரும்புறீயா\n\"எஸ் சார், உங்க கம்பனியோட அடுத்த ப்ராஜக்ட் என்ன டேர்ன் ஓவர் என்ன\nபதில் சொல்லிவிட்டு அந்த கடைசி கேள்வியைக் கேட்டார்,\n\"சரிப்பா, வேலை கொடுத்தா, எப்போ ஜாயின் பண்ணுவ\n\"சார், நான் இப்போ ஒரு ப்ராஜக்ட்ல இருக்கேன், அதனால ஒரு மூணு மாசம் டைம் வேணும் சார்\"\nஇன்டர்வியூ முடிந்தவுடன் ஒப்பிட்டு பார்த்ததில், ரவியைவிட அருண், பர்சனாலிட்டியில், அனுபவத்தில், ஆங்கில அறிவில் எல்லாவற்றிலுமே சிறந்தவனாக காணப்பட்டான்.\nராகவனிடம், மேனேஜர் கேட்டார், \" என்ன சார், அருணுக்கு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் ரெடி பண்ணவா\n\" இல்லை, ரவிக்கு ரெடி பண்ணுங்க\" என்றவரை ஆச்சரியமாக பார்த்த மேனேஜர்,\n\"அது எப்படி சார், அருண்தானே எல்லாவற்றிலும் சிறந்தவரா இருக்கார்\"\n\" சார்.. அருணை நம்பி ஜாப் கொடுத்தீங்கன்னா, ஒரு 100 ரூபாய் அதிகமா ஒரு கம்பனி கொடுத்தா கூட உடனே ஓடிடுவார். ஏன்னா, எப்போ உன்னால ஜாயின் பண்ணமுடியும்னு கேட்டதுக்கு, நாளைக்கே ஜாயின் பண்ணறேனு சொல்லுறார், இப்போ இருக்க கம்பனி வேலைய பாதியில விட்டு வந்தா அந்த கம்பனி என்ன கஷ்டப்படும்னு நினைக்கல, அதுவுமில்லாம, போனஸ், சம்பளம் அதுலதான் அவரு பேச்சு முழுதும் இருந்துச்சு. ஆனா, ரவி ஆங்கில அறிவு இல்லங்கற உண்மையை ஒத்துகிட்டது, உடனே கம்பனில ஜாயின் பண்ணமுடியாது டைம் வேணும்னு கேட்டது, அடுத்து நம்ப கம்பனி ப்ராஜக்ட் பத்தி கேட்டது... இது மாதிரி சொல்லிட்டே போகலாம். ரவிக்கு வேலை கொடுத்து நல்ல சம்பளம் கொடுத்தா கம்பனிய நல்லா கவனிச்சுப்பார். அதனால கேட்ட சம்பளத்தவிட அதிகமா போட்டு ரவிக்கே அந்த ஆர்டர கொடுத்துடுங்க\" என்றவரை ஆச்சர்யத்துடன் பார்த்தார் மேனஜர்.\nLabels: அனுபவம், சிறுகதை, செய்திகள்\nஎங்கு பார்த்தாலும் சண்டை, சச்சரவுகள். பதிவுலகில் ஒரே சூடு பரக்கும் விவாதங்கள், வெளி உலகிலும் எங்கும் பிரச்சனைகள். இதன் நடுவில் மலேசியாவில் எங்கள் ஊரில் உள்ள மகா மாரியம்மன் ஆலயத்தில் ஆடிப்பூர திருவிழா ஜூலை 16ம் தேதி தொடங்கி, ஜூலை 26 ஆம் தேதி வரை நடந்தது. தினமும் காலையில் அபிசேகம், பூஜைகள். மதியம் யாகம், அபிசேகம், பூஜைகள். இரவு பூஜைகள், பிறகு சாமி வீதி உலா (இங்கே ஆலய ஊர்வலம்). பிறகு அனைவருக்கும் சாப்பாடு என்று பதினொரு நாட்கள் நடை பெற்றது.\nஇதை இங்கே நான் சொல்லக் காரணம், எனக்கு ஏற்பட்ட சில அனுபவங்கள். நான் இருக்கும் பகுதியில் மிக சில இந்திய குடும்பங்களே இருப்பதால், அனைவரும் அவர்கள் வீட்டு திருவிழா போல தினமும் கோயிலுக்கு வந்து அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு செல்வது மிகவும் ஆச்சர்யமடைய வைத்தது. நம் ஊரில் சாமி தூக்குவது என்பது எல்லோராலும் முடியாத காரியம். ஆனால், இங்கே யார் வேண்டுமானாலும் சாமியை தூக்கி செல்லலாம், பிறகு சாமியை வைத்து நடன நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம். தினமும் நிகழ்ச்சிகள் முடிய இரவு 11 மணி ஆகிறது. அனைவரும் அங்கேயே சாப்பிட்டு செல்ல உபயதாரர்கள் தினமும் உணவு வழங்குகிறார்கள். சில சமயம் ஆலய நிர்வாகமே உணவு வழங்குகிறது.\nஅனைவரும் கட்டுகோப்பாக இருந்து பதினோரு நாள் நிகழ்ச்சியை நடத்தியது என்னை ஆச்சர்ய படுத்திய விசயம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவிதமான பூஜை. ஒரு நாள் சகஸ்ர நாம அர்ச்சனை, ஒரு நாள் பஞ்ச முக அர்ச்சனை, ஒரு நாள் பெண்களுக்கான குத்து விளக்கு பூஜை. இப்படி நிறைய. கடைசி நாளைக்கு முதல் நாள் ஆடிப்பூர திருவிழா. அனைவரும் பொங்கல் வைத்து, பால் குடம் எடுத்து, மஞ்சள் நீராடி, அம்மனை சிறப்பித்தார்கள். நான் இங்கே பன்னிரெண்டு வருடங்கள் இருந்தாலும், நான்கு வருடங்களாக அனைத்து நாட்களும் சென்றிருந்தாலும், இந்த வருடம் அனைத்து நாட்களும் சென்று, தினமும் பூஜையில் கலந்து கொண்டு, தினமும் சாமியை தூக்கி, நடனம் ஆட வைத்து, நிகழ்ச்சி முடியும் வரை குடு��்பத்துடன் இருந்து, அம்பாளை தரிசித்தது முற்றிலும் புதிய அனுபவமாக இருந்த்து.\nநான் ஒரு இந்து, அதனால் மதப்பிரச்சாரம் செய்கிறேன் என்று யாரும் எண்ண வேணடாம். எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை உங்களுடம் பகிர்ந்து கொள்வதே என் நோக்கம். இந்த பதினோரு நாளும் நான் ஏதோ ஒரு உலகத்தில் இருந்ததாகவே உணர்ந்தேன். உலகம் பார்ப்பதற்கு அழகாக இருந்தது. யார் மேலும் கோபம் வரவில்லை. மனம் மிக லேசாக இருந்தது. நன்றாக துக்கம் வந்தது. பேச்சில் ஒரு தெளிவு இருந்தது. பார்க்கும் இடமெல்லாம் சந்தோசமாக இருந்தது. காதில் விழுந்த செய்திகள் எல்லாம் நல்லவையாகவே விழுந்தன. மனதில் எந்த ஒரு போட்டி பொறாமை எண்ணங்கள் தோன்றவில்லை. யார் மீதும் எதற்காகவும் காழ்ப்புணர்ச்சி காட்டவில்லை. இதற்கெல்லாம் காரணம் மனம் மிக அமைதியாக இருந்ததுதான். மனம் ஏன் அமைதியானது கடவுள் பக்தியாலா இருக்கலாம். கடவுள் இல்லை என்பவர்களுக்கு நான் சொல்லும் பதில், மனம் ஒரே விசயத்தில் லயித்து இருந்ததால், மனம் அமைதியாய் இருந்திருக்கலாம்.\nநான் நண்பர்களுக்கு சொல்வது என்னவென்றால், வாய்ப்பு கிடைத்தால், நீங்களும் கோயிலுக்கோ, சர்சுக்கோ, மசூதிக்கோ சென்று முழு மனதுடன், உங்கள் பிரியமான தெய்வங்களை, மனம் உருகி பிரார்த்தனை செய்யுங்கள். நீங்களும் அந்த அற்புதமான சுக அனுபவத்தை பெறுவீர்கள்.\nநான் அடிக்கடி சொல்வது போல், தனி மனித அமைதியே உலக அமைதி.\nLabels: அனுபவம், கட்டுரை, செய்திகள்\nகீழே உள்ள என் கவிதைகள் வெளியானது எங்கே\nவிடை: மேலே உள்ள கவிதைகள் வெளியானது 'இனியவன்' ப்ளாக்கில் - 24.07.09 அன்று. ஹிஹிஹி.\nLabels: அனுபவம், கவிதை, செய்திகள்\n\" - சிறுகதை - பாகம் 4 (நிறைவு)\nகாலையில் வந்து நிற்பவளை வீடே ஆச்சர்யத்துடனும், கொஞ்சம் அதிர்ச்சியுடனும் பார்த்தது. நடந்தவைகளைச்சொன்னாள். சொன்னவள் அதோடு நிற்கவில்லை. அடுத்து அவள் கேட்டதுதான், அனைவரையும் கலக்கமடைய வைத்துவிட்டது.\n\" அப்பா, அவரோட வாழப்பிடிக்கலை. எனக்கு விவாகரத்து வாங்கி கொடுங்க\"\nஎல்லோரும் அவள்மேல் இருக்கும் தப்பை எடுத்துக்கூறினர்கள். யார் பேச்சையும் கேட்பதாய் இல்லை. தன் முடிவிலேயே விடாப்பிடியாக இருந்தாள். நடுவில் பல முறை ராகவன் வந்தான். வீட்டில் உள்ள அனைவரிடமும் எடுத்துச்சொன்னான். ராதாவிடம் பேச முயன்றான். ஆனால், பேச மறுத்துவிட்டாள் அவள்.\nபேசி பேசிப்பா��்த்து வெறுத்துப்போன அவள் அப்பா, \"விவாகரத்து என்ற முடிவில் நீ உறுதியாக இருந்தால், தயவு செய்து வீட்டை விட்டு வெளியே போ\" என்று சொன்னவுடன், 'சரி' என்று வீட்டை விட்டு வந்தவள், கலாவின் வீட்டு மாடியில் குடி வந்து இதோ ஒரு வருடம் ஆகப்போகிறது. இந்த ஒரு வருடத்தில் ராகவன் எத்தனையோ முறை முயன்றும் அவள் பேசவேயில்லை.\nராகவன் சந்தேகப்பட்டதை மட்டும் அவளால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அது எப்படி என்னை சந்தேகப்படலாம் எனபதை மட்டுமே நினைத்துக்கொண்டிருந்தாளே தவிர, வேறு எந்த விசயத்தையும் யோசிக்கவில்லை. கலாவும் எவ்வளவோ எடுத்துச்சொல்லியும் அவள் கேட்காமல் போகவே, அந்த மேட்டரை பற்றி பேசுவதையே விட்டு விட்டாள்.\nபழைய விசயங்களை அசைப்போட்டபடியே இருந்தவள் அப்படியே தூங்கிவிட்டாள். காலை எழுந்தவுடன் உடனே கிளம்பத்தொடங்கினாள், இன்றுதான் குடும்ப நல கோர்ட்டுக்குச் செல்ல வேண்டும். கலா வருகிறேன் எனச் சொல்லியிருந்தாள். கலா ஒரு கால் செண்டரில் வேலை பார்ப்பதால் வாரத்தில் மூன்று நாள் நைட் ஷிப்ட். நைட் ஷிப்ட் முடிந்து வந்து விட்டாளா என்று பார்ப்பதற்காக மாடிப்படியில் எட்டிப்பார்த்தாள். அப்போதுதான் ஒரு கார் வந்து இறங்கியது. காரின் உள்ளேயிருந்து இறங்கினாள் கலா. அவள் இறங்கும்போது அவள் கூட வந்தவன் கலாவைப் பார்த்து ஒரு பிளையிங் கிஸ் கொடுத்துச்சென்றது ராதாவைத் தவிர யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. என்ன கண்றாவி இது\nராதாவை பார்த்த கலா, \" யேய் ஒரு அரை மணி நேரம் டைம் கொடு, குளிச்சிட்டு உடனே வரேன்\" என்றவள், இவள் பதிலுக்கு காத்திராமல் உள்ளே ஓடினாள்.\nஅரை மணி நேரம் கழித்து இருவரும் ஆட்டோவில் கோர்ட்டுக்கு புறப்பட்டார்கள். ஆட்டோவில் போகும்போது ராதா கேட்டாள்,\n\" யாரைச்சொல்லற, என்ன ட்ராப் பண்ணவறா\n\"எங்க பாஸ், ஏன் கேக்கற\n\"இப்போ உனக்கு என்னத் தெரியணும், டைரக்டா கேளு\"\n\" இல்ல அவர் உன் கூட வந்ததப்பார்த்தா கொஞ்சம் வித்தியாசமா தெரிஞ்சதே\n\" ஆமா, நீ நினைக்கறது சரிதான்\"\n\" அவர் அப்படி, இப்படித்தான், கொஞ்சம் ஜொல்லு பார்ட்டி\"\n\" நீ எப்படி இந்த மாதிரி ஆளோட\n\"ராதா, கொஞ்சம் ஓப்பனாவே சொல்லறேன். என் ஹஸ்பண்ட பத்தி உனக்குத்தெரியும். அவர் சம்பளம் அவர் குடிக்கே பத்தாது. நானும் ஒண்ணும் ரொம்ப அதிகமா சம்பாதிக்கறது இல்ல. நைட் ஷிப்ட்னா அப்படித்தான். எல்லா��்துக்கும் அட்ஸட் பண்ணிட்டுத்தான் போகணும். என்ன ஆரம்பத்துல கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு. இப்போ இல்ல. பாஸோட ஜொல்லுக்கு கொஞ்சம் அட்ஸட் பண்ணிட்டு போனோம்னா நமக்கு எந்த பிரச்சனையும் இல்ல\"\n\" உங்க ஹஸ்பண்ட் இதைப்பத்தியெல்லாம் கேட்கமாட்டாரா\n\" அவர் என்ன, உன் கணவர் போலனு நினைச்சியா, பொண்டாட்டியே கதினு நினைச்சிட்டு இருக்க. பாரு, நீயும் ஒரு வருசமா அவரை அப்படி நோகடிக்கிற, மனுசன் உன்னையே சுத்தி சுத்தி வரான். அந்த மாதிரி கணவன் அமைய கொடுத்து வைக்கணும் ராதா. எனக்கு மட்டும் அப்படி அமைஞ்சிருந்தா, வாழ்க்கை முழுசுமா, அவர் காலடியிலேயே கிடப்பேன் தெரியுமா. எனக்கு அமைஞ்சது இப்படி. அவருக்கு குடிக்க தினமும் காசு இருந்தா போதும். நான் எப்ப வரதப்பத்தியும் ஒரு கேள்வி கேட்க மாட்டார். ம்ம்ம், ஏன் என்னப்பத்தி பேசிட்டு, என் விதி அவ்வளவுதான், சரி வா, கோர்ட் வந்துடுச்சு\"\nஏனோ, ராகவன் அவள் மனதில் வந்து வந்து போனான்.\nசரியாக காலை 10 மணிக்கு ராதாவை கூப்பிட்டார்கள். ராகவனை நிமிர்ந்து பார்க்க கூடாது என்ற முடிவுடன் கோர்ட்டுக்கு சென்றாள். இருவரும் எதிர் எதிரே நின்றிருந்தார்கள்.\nஜட்ஜ் ஒரு பெண்மணி. ராதாவை பார்த்து கேட்டாள்:\n\" என்னம்மா, உன் முடிவுல இன்னும் உறுதியா இருக்கியா\nபதில் சொல்ல நிமிர்ந்தவள் எதேச்சையாக ராகவனைப்பார்த்தாள்.\nஅருகிலிருந்த டீக்கடையிலிருந்து காற்றின் மூலம் மிக மெதுவாக அந்த பாட்டு அவர்கள் காதை வந்தடைந்தது.\nகேள்விக்கு பதில் சொல்லவில்லையே இந்த பெண் என நினைத்து நிமிர்ந்து பார்த்த ஜட்ஜ் ஆச்சர்யமாக \"அவர்களை' பார்த்தாள்.\nராதா, ராகவனின் மார்பில் சாய்ந்து தேம்பி தேம்பி அழுது கொண்டிருந்தாள்.\nஅவர்களை சேர்த்து வைத்த அதே பாட்டு, அவர்கள் பிரியக்கூடாது என்று நினைத்தோ என்னமோ, மீண்டும் அவர்களை சேர்ப்பதற்காக வந்து அவர்கள் காதில் தேனாகப்பாய்ந்து அவர்களை இணைத்ததை அறியாமல் சந்தோசம் கலந்த சிரிப்புடன் அவர்களைப் பார்த்தாள் ஜட்ஜ்.\nLabels: அனுபவம், சிறுகதை, செய்திகள்\n\" - சிறுகதை - பாகம் 3\nஒரே வாரத்தில், அனைவரின் சம்மதத்துடன் அவர்கள் திருமணம் இனிதே நடந்தது. அவனுக்கும் நல்ல பதவி உயர்வு கிடைத்தது. ராதாவுக்கு ஒரு மல்டி நேஷனல் கம்பனியில் நல்ல வேலை கிடைத்தது. சந்தோசமாக வாழ்க்கை போய்க்கொண்டிருந்தது. ஒவ்வொரு நாளும் ராகவன் அவள் மதிப்பில் உயர்ந்து கொண்டே இருந்தான்.\nஒரு நாள் அதிகாலை. பயங்கரமான வயிற்று வலி. துடிதுடித்து போனாள். அதை விட ராகவன் துடித்துப்போனான். கண்கள் கலங்க பதட்டத்துடன் தூக்கிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடினான். டாக்டர்கள் அனைத்து பரிசோதனையும் முடித்து, கடைசியில் சொன்னார்கள், அப்பண்டிஸைஸ், உடனடியாக ஆப்பரேசன் செய்ய வேண்டுமென்று. அவளுக்கு ஆப்பரேசன் முடியும் வரை பச்ச தண்ணீர் குடிக்கவில்லை. அவள் படுக்கையே கதியென்று கிடந்தான். நர்ஸுகள் வர லேட்டானால், அவனே பெட்பேனை எடுத்து, அவளுக்கு சுத்தம் பண்ணி, ஒரு நாள் டாக்டர் திட்டியே விட்டாள்.\n\" என்ன மிஸ்டர், நாங்க எதுக்கு இங்க இருக்கோம். இதெல்லாம் நாங்க செய்ய மாட்டோமா\nஒரு சின்ன சிர்ப்புடன் பதில் கூறினான், \"என் மனைவிக்கு பணிவிடை செய்வதை ஒரு சேவையாக கருதுகிறேன் டாகடர்\" என்றவனை மிகவும் ஆச்சர்யத்துடன் பார்த்தாள் டாகடர்.\nஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகும் போது, டாகடர் ராதாவை தனியே அழைத்து கூறினாள், \" இந்த மாதிரி கணவன் கிடைக்க நீ என்ன புண்ணியம் பண்ணின\" மீண்டும் அவள் மனதில் மிக உயர்ந்த நிலைக்கு சென்றான் ராகவன்.\nஇப்படி பல சந்தர்ப்பங்கள். வீட்டில் எப்பவும் இவள்தான் கோபப்படுவாள், அவன் கோபப்பட்டதேயில்லை \"அந்த\" ஒரு சந்தர்ப்பத்தை தவிர. அவள் கோபங்கள் அனைத்தையும் ஒரு புன்சிரிப்புடனே சமாளிப்பான். அவனை கோபப்படுத்த நினைத்து தோற்றுத்தான் போனாள் ராதா.\nஇப்படியான வாழ்க்கை எப்போது தடம் புரண்டது. அன்று ஒரு நாள் கம்பெனியில் ஆடிட். வேலை கொஞ்சம் அதிகம் ராதாவுக்கு. தான் லேட்டாய் வருவேன் என்பதை போன் பண்ணிச்சொல்ல மறந்துவிட்டாள். ராகவனிடமிருந்து வந்த போன் கால்களையும் கட் செய்துவிட்டாள். வேலை முடிந்து மணி பார்த்தபோது, மணி 10. பகீரென்றது அவளுக்கு. கடைசி பஸ் வேறு போயிருக்கும், என்ன செய்யலாம் என நினைத்துக்கொண்டிருந்தவள், அவள் மேனஜர் கூப்பிட்ட போதுதான் சுய நினைவுக்கு வந்தாள். அவள் மேனஜர் மிக இளைஞர். MDயின் மகன். ஆனால், மிக நல்லவன் என பெயரெடுத்த்வன்.\n\" என்ன மேடம், இவ்வளவு நேரம் என்ன பண்ணறீங்க, இப்போ எப்படி வீட்டுக்கு போவீங்க, வாங்க நான் உங்க வீட்டுல ட்ராப் செய்யிறேன்\" என்றவுடன் வேறு வழி தெரியாத நிலையில் அவளை அறியாமல் காரில் ஏறி அமர்ந்தாள். வீடு வந்து சேர 11 மணியாகிவிட்டது. வீட்டில் மேனாஜர் ட்ராப் செய்துவிட்டு ராகவனிடம் , \" சார், மேடம் லேட்டாத்தான் வேலையை முடிச்சாங்க, பஸ் ஒண்ணு கிடைக்காதுங்கறதுனால நான் தான் வற்புறுத்தி கார்ல கூட்டி வந்தேன்\" எனக்கூறிவிட்டு சென்றார்.\nராகவன் வாசலிலேயே அமர்ந்திருந்தான். மிகக்கோபமாய் இருந்தான். இது வரை ராதா அவனை அப்படி ஒரு கோபத்தில் பார்த்ததே கிடையாது. ஒன்றும் பேசாமல் வீட்டின் உள்ளே சென்றாள். கதவை சாத்தியவன் ராதாவை பார்த்து கேட்டான்,\n\" சாரிங்க, ஆடிட்டிங்கறதால நிறைய வேலை\"\n\" நான் போன் பண்ணேனே நீ ஏன் எடுக்கல\"\n\" எது, நான் பேசறது உனக்கு டிஸ்டர்பா இருக்கா\"\n\" அதான் சொல்லறென்ல வேலை அதிகம்னு, திருப்பி திருப்பி கேட்டுகிட்டு\" என்றவள் அவன் பதிலை எதிர்பார்க்காமல் புடவையை கழட்டிவிட்டு நைட்டிக்கு மாறினாள்.\n\" அது சரி, அது ஏன் அவன் கூட கார்ல வந்த\n\" அவர்தான் பதில் சொன்னாருல்ல\"\n\" அவர் சொன்னா, ஊருல இருக்கவங்க என்ன நினைப்பாங்க\"\n\" நம்ம ஊருக்காகவா வாழறோம்\n\" கல்யாணம் ஆன ஒரு பெண் கணவன் இல்லாத ஒருத்தனோட, நைட் 11 மணிக்கு கார்ல வந்து இறங்குனா, வெளியிலேர்ந்து பார்ப்பவர்களுக்கு என்னத்தோணும்\"\n\" அவர்களுக்கு என்ன தோணுதோ எனக்குத்தெரியாது. உங்களுக்கு என்ன தோணுது\"\n\" எந்த ஆம்பளைக்கும் கோபம் வருவது இயற்கைதானே\n\" அப்படீனு இல்ல, ஆனா நீ பண்ணது தப்புத்தானே\"\n\"என்ன தப்பு. ஒரு அலவலக நண்பரோட கார்ல வந்தா தப்பா\"\n\" கார்ல வரது தப்பில்ல. ஆனா, ஒரு ஆண் நண்பரோட நைட்ல கார்ல வரது தப்புத்தானே. இந்த விசயத்துல எனக்கு கோபம் வரலைனா தான் தப்பு\"\n\" ஓ ஓ ஆணாதிக்கம். உங்ககிட்ட இருக்கறது இப்பத்தான் உணரேன். ஒரு பொண்ணு நைட்ல இன்னொருத்தன் கூட கார்ல வந்து இறங்குனா உண்மையா அன்பு வைச்சிருக்க யாரும் சந்தேகப்படமாட்டாங்க. ஒரு பொண்ணு தப்பு பண்ணனும்னா, நைட்லதான் பண்ணனும்னு இல்ல, பகல்ல கூட பண்ணலாம். உங்க உண்மையான சுயரூபம் இன்னைக்குத்தானே தெரியுது\" எனக்கோபப்பட்டவள், ரூமிற்கு சென்று கதவைச்சாத்திக்கொண்டாள். முதல் முறையாக ராகவன் அவள் மனதிலிருந்து கீழே விழுவதாக நினைத்தாள். அழுது கொண்டே இருந்தவள் எப்போது தூங்கினாள் என தெரியவில்லை. முழித்துப் பார்த்தவள் மணி காலை 6 ஆனதை உணர்ந்தாள். பெட் ரூமை விட்டு வெளியே வந்தவள்,ராகவன் ஹாலிலேயே படுத்திருப்பதை பார்த்தாள். அவனிடம் இரவு சாப்பிடானா என்றோ, காபி வேண்டுமா என்றோ எத���யும் கேட்கவில்லை. விறு விறு வென குளித்துவிட்டு, ராகவனிடம் கூட சொல்லாமல் ஆபிஸுக்கு கூட செல்லாமல் அவள் அம்மா வீட்டிற்கு சென்றாள்.\nLabels: அனுபவம், சிறுகதை, செய்திகள்\n\" - சிறுகதை - பாகம் 2\nராதாதான், அவனை ஒரு நாள் அதே காபி ஷாப்பிற்கு அழைத்தாள். வந்தவனுடன் நேரடியாக கேட்டே விட்டாள்,\n\" நாம கல்யாணம் பண்ணிக்கலாமா\" அதிர்ச்சியுடன் அவளை பார்த்தான் ராகவன்.\n நான் எங்க, நீங்க எங்க\"\n\" ஏன் உங்களை நீங்களே தாழ்த்திக்கறீங்க, உங்களோட திறமை உங்களுக்கே தெரியாது\"\n\" என்னோட திறமைக்காக என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன் அப்படீங்கறீங்களா\n\" அப்படி இல்ல. அது மட்டும் காரணம் இல்ல. நீங்க ஒரு நல்ல மனிதர். பண்பாளர். பெண்களை மதிக்க தெரிந்தவர். மனித நேயமிக்கவர்\"\n\" கல்யாணம் பண்ண இந்த தகுதி மட்டுமே போதும்னு நினைக்கறீங்களா\n\" வேற என்ன வேணும்னு நீங்க நினைக்கறீங்க\n\" நிறைய இருக்கு. முதல்ல ஜாதி, மதம், அந்தஸ்து. இந்த மூன்றிலுமே என்னைவிட நீங்கதான் உயர்ந்து நிக்கறீங்க. அதைவிட நான் ஒரு ஏழை ஜாதியச்சேர்ந்தவன். நீங்க எங்கேயோ இருக்கீங்க\"\n\" இவ்வளவு தெளிவா பேசற நீங்களா ஜாதியையும், அந்தஸ்தையும் பார்க்கறீங்க. எனக்கு புடிச்சது உங்க மனசு. உங்க மனசும் என் மனசும் எந்த ஜாதியையும் சார்ந்து இருக்கலைனு நான் நினைக்கிறேன்\"\n\" இங்க பாருங்க ராதா, நாம என்னெல்லாமோ பேசி கல்யாணம் பண்ணி வாழ நினைச்சாலும், நம்ம சமுதாயம் நம்ம வாழ விடாது. விடுங்க. உங்களுக்கு ஏற்ற நல்ல மாப்பிள்ளையா பார்த்து கல்யாணம் பண்ணிக்கங்க\"\n\" அப்போ வாழ்க்க பூரா நீங்க அப்படியே இருக்க போறீங்களா\n\" நான் கல்யாண வயதை தாண்டி ரொம்ப நாளாச்சு. நானெல்லாம் கோபுரத்துக்கு ஆசைப்பட கூடாது. எனக்குனு ஒரு ஏழைப்பொன்ணு, ஏதாவது ஒரு கிராமத்துல இல்லாமலையா இருக்கப்போறா. இல்லைனா இருக்கவே இருக்கு என் பாட்டு. ஆர்கஸ்ட்ரால பாடற நிம்மதியே எனக்கு போதும். வேற ஏதாவது பேசுங்க\"\n\" வேற என்ன பேசறது. நீங்கதான் என் கணவர்னு நான் முடிவு பண்ணீட்டேன். அதை என்னால மாற்ற முடியாது\"\n\" நீங்க மட்டும் முடிவு பண்ணா போதுமா ராதா\n\" அதான் உங்களையும் முடிவு பண்ணச்சொல்லுறேன்\"\n\" ராதா, நான் மேலே சொன்ன காரணமெல்லாம் இல்லமா, இன்னொரு காரணமும் இருக்கு, நான் உங்களுக்கு தகுதியானவன் இல்லைனு சொல்ல\n\" வயது. நான் 33. நீங்க 22\"\n\" இது ஒரு பெரிய பிரச்சனையா நான் நினைக்கவேயில்ல. இந்த மாதிரி கல்யாணம் பண்ணி வாழ்ந்தவர்கள் நிறைய பேர் இருக்காங்க. அதனால இத ஒரு பெரிய விசயமா நான் நினைக்கல. நீங்க என்ன வேணாம்னு சொல்லறதால, என்னோட வாழ்க்கை மட்டும் வீணாப்போகப் போறது இல்ல, உங்களோடதும் சேர்ந்துதான். உங்களை கட்டாயப்படுத்த போறதில்ல. நாளைக்கு யோசிச்சு ஒரு முடிவு சொல்லுங்க\" என சொன்னவள், அவனுடைய பதிலை எதிர்பார்க்காமல் விறு விறு என நடந்தாள் அந்த இடத்தை விட்டு.\nஅடுத்த நாள் அதே இடத்தில் சந்தித்தபோது, மிகவும் யோசித்து யோசித்து ராகவன், \"நாம் கல்யாணம் பண்ணிக்கலாம்\" என அந்த வார்த்தைகளைச் சொன்னபோது சந்தோசத்தின் உச்சிக்கு சென்றாள் ராதா. அதன்பிறகு நடந்ததெல்லாம் மிக சந்தோசத்தை தந்த தருணங்கள். நாள் தவறாமல் சந்தித்தார்கள். உலகத்திலேயே இவர்கள் இரண்டு பேர் மட்டுமே வாழ்வதாய் நினைத்து எல்லா இடங்களுக்கும் சென்றார்கள். ஆனால், ஒரு முறை கூட அவன் விரல் நகம் கூட ராதாவின் மேல் பட்டத்தில்லை. மற்ற காதலர்கள் போல் இல்லை இவர்கள். பேசுவார்கள் நிறைய. அவனைப்பாடச்சொல்லி கேட்பாள். கேட்டுக்கொண்டே இருப்பாள். ஆன்ந்தத்தில் அழுவாள். ஒரே ஒரு நாள் மட்டுமே பீச்சுக்கு சென்றார்கள். அவன் பாடி முடித்த அந்த நொடியில் என்ன செய்கிறோம் எனத்தெரியாமல், அவளை அறியாமல், அவன் கையத்தொட்டு முத்தமிட்டதுதான் அவர்களின் உச்சக்கட்ட தொடுதலாக அமைந்தது. எல்லா காதலர்களுக்கும் ஏற்படும் பிரச்சனை அவர்கள் காதலிலும் வந்தது. ஒரு நாள் அப்பா கூப்பிட்டு அவளுக்கு பெண் பார்க்க ஏற்பாடு செய்வதாக கூறினார். உடனே ஓடி வந்தாள் ராகவனிடம்.\nவிசயத்தை கூறினாள். சிறிது நேரம் யோசித்தவன், \"கவலைப் படாதே, நான் உன் வீட்டிற்கு பெண் கேட்டு நாளை வருகிறேன்\" என்றான். சொன்னது போலவே, தன் வயதான தாயாருடன் வந்தான்.\n\" யாரு, நீங்க உங்களுக்கு என்ன வேண்டும்\" என்றார் ராகவனின் அப்பா.\nராகவன் தான் பதில் கூறினான்.\n\" சார், உங்க பெண் ராதாவை பொண்ணு கேட்டு வந்துருக்கோம்\". மெல்ல உள்ளிருந்து ராதாவின் அண்ணனும், அக்காவும் எட்டப்பார்த்தார்கள்.\n\"யாரு சார், நீங்க. உங்களுக்கு எப்படி என் பெண்ணைத்தெரியும்\n\" நானும், உங்க பொண்ணும் ஆறு மாசமா நேசிக்கிறோம். அதான் முறைப்படி பொண்ணு கேட்கலாமே என்று வந்தோம்\" என ராகவன் சொல்லிமுடிக்குமுன், ராதாவின் அண்ணன் கோபமாக அவனைப் பார்த்து கேட்டான்,\n\"நீங்க என்ன ஜாதி, என்ன குலம், என்ன கோத்தரம்\"\n\" கலயாணத்துக்கு ஜாதியா சார் முக்கியம். இரண்டு மனசோட சம்மதம் தான் முக்கியம். நான் உங்க பொண்ண ரொம்ப நல்லா வச்சு காப்பாத்துவேன் சார்\"\n\" மிஸ்டர், மேடைல பேசறா மாதிரியெல்லாம், இங்க பேசாதீங்க. நாங்க ரொம்ப ஆச்சாரமான குடும்பம். எங்களுக்கு குடும்ப கொளரவம் தான் முக்கியம். உங்களுக்கு என் பெண்ண கல்யாணம் பண்ணிக்கொடுக்க எனக்கு சம்மதம் இல்ல, அதனால நீங்க உடனே இடத்தை காலி பண்ணலாம்\" மிகுந்த கோபத்துடன் கூறினார், ராதாவின் அப்பா.\n\" உங்க பொண்ணு பிடிக்கலைனு சொல்லட்டும் சார், அப்பறம் போறேன்\" என்றவனை ராதாவின் அண்ணன், அவன் சட்டையை பிடித்து அடித்து, ஓங்கி அறை விட்டபோது பதட்ட படாமல் அவன் சொன்னது, அவன் ஆண்மையை வெளிப்படுத்தியதாக உணர்ந்தாள் ராதா.\n\" மிஸ்டர், உங்கள திருப்பி அடிக்கறது ஒண்ணும் பெரிய விசயமில்ல. என்னொட உயிரான ராதாவோட அண்ணன் நீங்க. என்னதான் இருந்தாலும் என்னோட மச்சானா ஆகப்போறீங்க. நான் ஏன் உங்களை அடிக்கனும். நீங்க உங்க தங்கை மேல உள்ள பாசத்துல கோபப்படுறீங்க. உங்க கோபம் நியாமானது. நான் உங்கள் நிலையில் இருந்தாலும் அப்படித்தான் நடந்துப்பேன். எந்த அண்ணனுக்கு தன் தங்கையை முன் பின் தெரியாத ஒருத்தனுக்கு கல்யாணம் பண்ணிக்கொடுக்க மனசு வரும். எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்திருப்பீங்க. ஆசை ஆசையா வளர்த்த பொண்ண எவனோ ஒருத்தன் ஒரு நாள் கூட்டிட்டு ஓடுரத, எந்த அப்பாவால, அண்ணனால தாங்கிக்க முடியும். உங்க குடும்பத்துல உள்ள எல்லோருடைய உணர்வுகளையும் நான் மதிக்கிறேன். உங்க எல்லாத்துக்கும் ஒண்ணு சொல்லிக்கிறேன். நான் உங்க பொண்ண இழுத்திட்டு ஓடிப்போய் எல்லாம் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். தன வீட்ட விட்டு தன் பொண்ணு நல்ல இடத்துலதான் வாழ்க்கைப்படறா அப்படீங்கற சந்தோசம் உங்களுக்கு கிடைக்கறத, என்னோட எந்த நடவடிக்கைகள்னாலேயும் அழிக்கமாட்டேன். ஏன்னா, அந்த சந்தோசத்தை என் தங்கைகளின் கல்யாணத்து மூலமா இன்னும் நான் அனுபவிச்சிட்டு இருக்கென். உங்கள் மனசு மாறும் வரை நான் காத்திருப்பேன்\" என்று சொல்லிவிட்டு போன அவனை குடும்பமே ஆச்சர்யத்துடன் பார்த்தது.\nLabels: அனுபவம், சிறுகதை, செய்திகள்\nபெண் ரசிகர்கள் ரசிக்கும் அஜித்தின் 10\nடிஸ்கி: இதுக்கு கார்க்கி காரணமில்லைப்பா. தயவு செய்து இதையும் ஜாலியா படிங்க. நோ சீரியஸ் பின்னூட்டம்..\n1) பில்லால \"I am Back\" னு சொல்லி தியேட்டரையே திரும்பி பார்க்க வைச்சீங்களே, அது புடிச்சுது.\n2) நடன காட்சிகளில் டான்ஸ் ஆடத்தெரியலைனா கூட அருமையா ஆடுவீங்களே, அதை ரசிப்போம்.\n3) \"அது\" அப்படீன்னு சொல்லிட்டு தலைய அப்படியே ஆட்டுவீங்களே தல அது புடிக்கும்..\n4) எந்த ஹீரோயினோட நடிச்சாலும், அந்த ஹீரோயினோட உண்மையான கணவன் போலவே நடிப்பீங்கள்ள. அத விரும்புவோம். அத வீட்டுல சொல்ல போயி திட்டு வாங்குனாலும் அதை ரசிப்போம்.\n5) என்னதான் உங்க குரலை எல்லோரும் மிமிக்ரி பண்ணாலும், இன்னமும் அதே ஸ்டைல பேசுறத ரசிப்போம்.\n6) சிட்டிசன் படத்துல அந்த வயசான கேரக்டர்ல, \"யெய்ய்ய்ய் கலக்டரே\" னு கத்துவீங்கள்ள அத யாராவது மறக்க முடியுமா\n7) \"கண்டு கொண்டேன் , கண்டு கொண்டேன்\" படத்துல, அந்த பாட்டுல, என்னத்தான் ஐஸ்வர்யா ராய் ஆடுனாலும், தபுவ சைட் அடிப்பீங்களே அத மறக்க முடியுமா\n8) பில்லால அந்த கோட் ஷ்ட்ல கூலிங் கிளாஸ கழட்டாம அடம்புடிப்பிங்கள்ள தல அதை மறக்க முடியுமா\n9) முகவரி படத்துல, உண்மையா பாடுனவர விட நீங்க அருமையா வாயசைப்பீங்கள்ள, அதை ரசிப்போம்ல.\n10) பத்தாவது பாயிண்ட்டா எல்லாத்தையும் சொல்லலாம். உங்க காஸ்ட்யூம்ஸ், காமெடி, சண்டை. இப்படி சொல்லிட்டே போகலாம். ஆக மொத்தம் அஜீத்னா நாங்க ரசிப்போம்ப்பா..\nLabels: அனுபவம், செய்திகள், நகைச்சுவை\n\" - சிறுகதை - பாகம் 1\nமிகச்சோர்வாய் உணர்ந்தாள் ராதா. ஆழ்ந்த யோசனைக்குப் பிறகுதான் அந்த யோசனையை எடுத்திருந்தாள். தான் எடுத்த முடிவில எந்த குழப்பமும் இருப்பதாக அவளுக்கு தோன்றவில்லை. சிறு வயதிலே இருந்தே எதிலும் தனித்தே முடிவு எடுக்கும் பழக்கம் அவளுக்கு இருந்தது. எல்லோரிடமும் ஆலோசனை கேட்பாள். ஆனால், எப்போழுதுமே முடிவு அவள் கையில்தான். இந்த சூழ்நிலையில் கூட எல்லோருடைய யோசனையும் கேட்டாள். ஆனால், வழக்கம் போலத்தான்.. யோசித்துக்கொண்டிருக்கும்போதே தொலைப்பேசி அழைத்தது. எடுத்து பேசினாள். வேறு யாரும் இல்லை. எல்லாம் அவளுடைய வக்கில்தான். நாளை காலையில் குடும்பநல கோர்ட்டில் இவளுடைய விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வருகிறது. அநேகமாக, நாளை முடிவு தெரிந்து விடும். நாளையிலிருந்து அவளை யாரும் எந்தவிதமான கண்ட்ரோலும் செய்ய முடியாது. சந்தோசமாக இருப்பதுபோல் உணர்ந்தாள்.\nஆனால் மனதின் ஒரு மூலையில் அந்த பழைய நினைவுக��் வந்து வந்து போயின. எவ்வளவோ அடக்க முயன்றும் தோற்றுப்போனாள். அவள் ராகவனை எப்போது சந்தித்தாள்\nசரியாக மூன்று வருடங்களுக்கு முன்பு. அவள் கல்லூரி ஆண்டு விழா. வழக்கம் போல இவள் கல்லூரி மேடையில் பாடினாள். ராதாவுக்கு சிறு வயதிலிருந்தே பாடுவதில் அலாதி பிரியம். எல்லாம் அவள் அம்மாவிடமிருந்து வந்தது. அன்றும் வழக்கம் போல ராதான் முதல் பரிசு வாங்கினாள். மாணவ, மாணவிகள் கலை நிகழ்ச்சி முடிந்தவுடன் கல்லூரியில் ஒரு இசை நிகழ்ச்சி நடந்தது. அந்த நிகழ்ச்சிதான் அவளுடைய வாழ்க்கையை புறட்டிப்போடப்போகிறது என்பதை அப்போது அவள் உணரவில்லை. ஆரம்பத்தில் சாதாரணமாக ஆரம்பித்த இசை நிகழ்ச்சி மெல்ல மெல்ல சூடு பிடிக்க தொடங்கியது. அந்த ஆர்கஸ்ட்ராவின் ஹீரோவே அதில் பாடிய அந்த இளைஞன்தான். அப்படியே தன் இசையால் அனைவரையும் கட்டிபோட்டான். அருமையான வார்த்தை உச்சரிப்பு, நல்ல குரல், சுதி பிச்காமல் அவன் பாடிய பாங்கு அனைத்து மாணவர்களையும் கட்டிப்போட்டதோ இல்லையோ, ராதாவை அப்படியே மயங்க வைத்துவிட்டது. அந்த சமயத்தில்தான் அவளுக்கு மிகவும் பிடித்த, சப்த நாடிகளையும் அடக்கி ஒடுக்கி, மகிழ்ச்சி பிரவாகத்தை உண்டு பண்ணக்கூடிய, அந்த பாடலை பாட ஆரம்பித்தான்.\n\"நிலாவே வா, நில்லாமல் வா.....\"\nராதா உலகத்தைவிட்டு வெகு தொலைவுக்கு போய்விட்டாள். மனம் உருகினாள். மனம் மிக மிக லேசானதாய் உணர்ந்தாள். பேரின்ப பெரு சுகத்தை அனுபவித்த நிலையில் இருந்தாள். சபையில் கைத்தட்டல் அடங்க வெகு நேரம் ஆனது. அனைவரும் கைத்தட்டி முடித்தபின்பும் இவள் மட்டும் தட்டிக்கொண்டே இருந்தாள்.\n\" என்னடி ராதா, இப்படி இருக்க, நீயே ஒரு பாட்டு பைத்தியம், உனக்கு புடிச்ச பாட்டு வேற, உடனே கனவுலகத்துக்கு போய்ட்டியோ, நீயே ஒரு பாட்டு பைத்தியம், உனக்கு புடிச்ச பாட்டு வேற, உடனே கனவுலகத்துக்கு போய்ட்டியோ\" என அவள் தோழி கலா அவளை தொட்டு எழுப்பியதும்தான் தன் நிலை உணர்ந்தாள்.\n\"கலா, அவர் கிட்ட ஒரு ஆட்டோகிராப் வாங்கணும் போலாமா\n\" யேய் ராதா, என்ன இது. அவர் சாதரண ட்ரூப்புல பாடுர பாடகர். அவர் ஒன்னும் எஸ்.பி.பி இல்ல\"\n\" எஸ்.பி.பி பட்டும்தான் நல்லா பாட்டு படணும்னு இல்ல. நல்ல இசை எங்கே இருந்தாலும் ரசிக்க கத்துக்கணும். உனக்கு புடிச்சுருக்கா இல்லையா அப்படீங்கறது என் கவலை இல்ல. எனக்கு பிடிச்சிருக்கு. என்னோட வரீய���, இல்லையா\n\" உடனே கோபம் பொத்துக்கிட்டு வருமே, என்னைக்குதான் இப்படி சடாருனு கோபப்படறத நிறுத்த போறியோ தெரியல. சரி, சரி வா, என்னோட உயிர் தோழியாயிட்ட, உன் பேச்ச தட்ட முடியுமா\" என்றவள், ராதாவை கூட்டிக்கொண்டு மேடையருகே சென்றாள்.\nஅந்த பாடகரைத்தேடி சென்று பார்த்தவளை எல்லோரும் ரொம்ப ஆச்சர்யமாகப்பார்த்தார்கள்.\n\" சார், ஒரு ஆட்டோகிராப்\" என்றவளை கேள்விக்குறியுடன் பார்த்தான்.\n\" ஆமா சார். உங்க பாட்டு கொடுத்த பிரம்மாண்டத்துலே இருந்து இன்னும் அவ வெளிய வரல சார். அதுவும் நீங்க பாடுன 'நிலாவே வா' பாட்டக்கேட்கும்போது அவ கண்ணுலே இருந்து தாரை தாரையா கண்ணீர் சார்\" என்று சொன்ன கலாவை சந்தோசம் கலந்த ஆச்சர்யத்துடன் பார்த்தான்.\nஉடனே ராதாவின் நோட்டை வாங்கி, \" பெஸ்ட் ஆப் லக், என்றும் அன்புடன், ராகவன்\" என கையெழுத்திட்டான்.\n\"நன்றி\" என்ற ஒற்றை சொல்லை சொல்லிவிட்டு போனவளை வித்தியாசமான உணர்வுகளுடன் பார்த்தான் ராகவன்.\nஅந்த இரவு முழுவதும் ஏதோ ஒரு ஆனந்தத்தை அனுபவித்தாள். ராகவனுடனான அடுத்த சந்திப்பு ஹிக்கின் பாத்தம்ஸில் நடந்தது. இருவரும் ஒரே நேரத்தில் ஒரே புக்கை தேடும்போது ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். அப்போதும் ராதா தான் பேச்சை ஆரம்பித்தாள்,\n\"ரொம்ப நல்லா இருக்கென்\" என ஆரம்பித்த பேச்சு ஒருவருக்கொருவர் விசாரிக்கும் அளவுக்கு முன்னேறியது. ராதான் ராகவனை காபி சாப்பிட அழைத்தாள். ஒரு வெட்க புன்னகையுடன் காபி சாப்பிட வந்தான் ராகவன். அந்த சந்திப்பில்தான் அவனைப்பற்றி முழுமையாக தெரிந்து கொண்டாள் ராதா. அவன் ஒரு ஏழைக்குடும்பத்தில் பிறந்தவன். மூன்று தங்கைகளுக்கு கஷ்டப்பட்டு திருமணத்தை முடித்துவிட்டு கல்யாண மார்க்கெட்டில், வயது 33 ஆனதால் தன்னை தொலைத்துவிட்டு வாழ்க்கையையும் தொலைத்துவிட்ட ஒரு சராசரி இந்திய பிரஜை என்பதை புரிந்து கொண்டாள்.\nஇப்படியாக ஆரம்பித்த அவர்கள் நட்பு மெல்ல மெல்ல தொலைபேசியில் தொடர்பு கொள்ளுமளவிற்கு முன்னேறியது. இரண்டு மாததிதில் மெல்ல அவள் மனதில் இடம் பிடித்தான் ராகவன். அவனுடன் பேசாமல் இருந்த நாட்களை நரகத்திலிருக்கும் நாட்களாக நினைத்தாள்.\nLabels: அனுபவம், சிறுகதை, செய்திகள்\nநேற்று நண்பர் கார்க்கியின் ப்ளாக்கை யாரோ ஹேக் செய்து விட்டதாகவும், பிறகு திரும்ப கிடைத்து விட்டதாகவும் அவர் பதிவின் ���ூலம் அறிந்தேன். இதனால், எனக்கு ஏகப்பட்ட சந்தேகங்கள் தோன்றுகிறது. இதை பற்றி விசயம் தெரிந்தவர்கள் ஒரு பதிவினை எழுதுவார்களேயானால் என்னைப் போன்றவர்களுக்கு இதைப் பற்றி தெரிந்து கொள்ள உதவும்.\n01. ஹேக்கின் செய்வது என்றால் என்ன எப்படி அவர்கள் நம் பாஸ்வேர்டை கண்டுபிடிக்க முடியும் எப்படி அவர்கள் நம் பாஸ்வேர்டை கண்டுபிடிக்க முடியும் இது சாத்தியமானால், ஆனந்த விகடன் போன்ற தளங்களை கூட ஹேக் செய்ய முடியுமா\n02. அப்படி அவர்கள் நம் ப்ளாக்கை திருடும் பட்சத்தில் நாம் எழுதிய அனைத்து பதிவுகளும் அவர்கள் அழித்து விட்டால் என்ன செயவது\n03. அப்படி அவர்கள் நம் பதிவுகளை அழிக்கும் பட்சத்தில் தமிழ்மணம், தமிழிஷ் போன்ற தளங்களிலிருந்து நம் பதிவுகளை பெற முடியுமா\n04. எப்படி ஹேக் செய்யப்பட்ட ப்ளாக்கை திரும்ப பெறுவது\n05. அவ்வாறு நம் ப்ளாக் கடத்தப் படாமல் இருக்க நாம் என்ன மாதிரி பாதுகாப்பு செய்து கொள்ள வேண்டும்\n06. நம் ப்ளாக்கை ஹேக் செய்வதால் அவர்களுக்கு என்ன நன்மை\n07. அவர்கள் நம் ப்ளாக்கை கடத்தி ஏதேனும் தவறான செய்தி வெளியிட்டால், அதை எப்படி நாம் எழுதவில்லை என அடுத்தவர்கள் நம்புவார்கள்\n08. மொத்தத்தில் இதை தடுக்க என்னதான் வழி\nதயவு செய்து விசயம் தெரிந்தவர்கள், ஒரு பதிவிலோ அல்லது பின்னூட்டத்திலோ தெரிவியுங்கள். நான் வேண்டுமென்றால் எல்லாவற்றையும் தொகுத்து ஒரு பதிவாக எழுதுகிறேன்.\nஇதனை நண்பர் கார்க்கி படித்தால் அவர் எப்படி அவர் ப்ளாக்கை திருமப பெற்றார் என தெரிவிக்கவும்.\nLabels: அனுபவம், கட்டுரை, செய்திகள்\nமிக்ஸர் - 14.07.09 - சிறுகதை போட்டி முடிவு\nஉரையாடல்: சமூக கலை இலக்கிய அமைப்பு நடத்திய சிறுகதை போட்டி முடிவு நாளை வெளிவரும் என நினைக்கிறேன். வெற்றிப் பெற போகும் அனைவருக்கும் என் வாழ்த்துக்களை இப்போதே சொல்லிக் கொள்கிறேன்.\nநிறைய நண்பர்கள் மெயில் மூலம் அவர்களின் சிறுகதைகளையும், கவிதைகளையும் என்னை படிக்கச்சொல்லி கருத்துக்கள் கேட்கிறார்கள். வேலை பளுவினால் உடனே கருத்துக்கள் சொல்ல முடியாத நிலை. படித்து கொண்டிருக்கிறேன். விரைவில் அனைவருக்கும் நிச்சயம் பதில் அனுப்புகிறேன். முதலில் என்னை ஒரு ஆளாக நினைத்து கருத்துக்களை கேட்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் நன்றி.\nசமீபத்தில் ஒரு நண்பர் வீட்டில் நடந்த சம்பவம். அந்த தம்பதியர���க்கு மூன்று பிள்ளைகள். மூவரும் இருப்பது வெளி நாட்டில். கணவன் மனைவி மட்டுமே அந்த வீட்டில். ஒரு நாள் ஏதோ ஒரு விசயத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டை முற்றிவிட்டது. கோபத்தில் கணவர், மனைவியை பிடித்து தள்ள, அவர் கீழே விழ, தலையில் பலத்த அடிபட்டு அந்த இடத்திலேயே இறந்து விட்டார். அதை பார்த்த அந்த கணவர், குற்ற உணர்ச்சியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். நினைக்கவே வேதனையாக உள்ளது. இதை விதி என்பதா என்ன சொல்வது சாதாரண விசயத்தில் ஆரம்பித்த சண்டையில் அநாவசியமாக இரண்டு உயிர்கள் போய் விட்டது.\nநான் எழுதி ஆனந்த விகடனில் வெளியான முதல் சிறு கதை அதாவது ஒரு பக்க கதையில் குழந்தை தத்து எடுப்பதை பற்றி எழுதியிருந்தேன். அதற்கு ஏகப்பட்ட பாரட்டு கடிதங்கள் வந்தன. அந்த சந்தோசத்தில் நாமே ஏன் ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்க்க கூடாது என நினைத்து, வீட்டில் ஆலோசித்தேன். என் மனைவி ஒத்துக்கொண்டாலும், என் பிள்ளைகள் ஒத்துக்கொள்ள வில்லை. பெண்ணுக்கு நல்ல விபரம் தெரியும். பையன் சின்ன பையன். இருந்தாலும் அவர்களை எதிர்த்து நான் அந்த செயலில் இறங்க முற்படவில்லை. ஆனால், இப்போது என்ன தோன்றுகிறது என்றால், நாம் எடுத்து வளர்ப்பதற்கு பதில், ஏதாவது ஆதரவற்றோர் இல்லத்துக்கு அந்த பணத்தை செலுத்தி ஒரு குழந்தைக்கான செலவை ஏற்கலாமா என நினைத்து, வீட்டில் ஆலோசித்தேன். என் மனைவி ஒத்துக்கொண்டாலும், என் பிள்ளைகள் ஒத்துக்கொள்ள வில்லை. பெண்ணுக்கு நல்ல விபரம் தெரியும். பையன் சின்ன பையன். இருந்தாலும் அவர்களை எதிர்த்து நான் அந்த செயலில் இறங்க முற்படவில்லை. ஆனால், இப்போது என்ன தோன்றுகிறது என்றால், நாம் எடுத்து வளர்ப்பதற்கு பதில், ஏதாவது ஆதரவற்றோர் இல்லத்துக்கு அந்த பணத்தை செலுத்தி ஒரு குழந்தைக்கான செலவை ஏற்கலாமா என யோசித்து வருகிறேன். எனக்கு உதவும் கரங்கள் அமைப்பை பற்றி தெரியும். வேறு ஏதாவது நிறுவனங்கள் தெரிந்தால், மெயிலிலோ, பின்னூட்டத்திலோ நண்பர்கள் தெரிவிக்கவும்.\nநான் ஒரு வருடத்துக்கு ஒரு முறை பழைய துணிகளை தூக்கி போடுவது வழக்கம். இந்தியாவில் என்றால், யாருக்காவது கொடுக்கலாம். இங்கே தூக்கித்தான் போட வேண்டும் என நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால், போன வருடம்தான் தெரிந்தது. இங்கே ஒவ்வொரு சாப்பிங் காம்ளக்ஸிலும் ஒரு பெரிய பெட்டி மாதிரி வைத்துள்ளார்கள். நமக்கு தேவையில்லாத துணிகளை அங்கே போட்டு விட்டால் அவர்கள் அதை உடை வாரியாக பிரித்து மற்ற நாடுகளுக்கு அனுப்புகிறார்கள். இந்த முறை இந்தியாவில் உள்ளதா எனத் தெரியவில்லை. ரொமப நல்ல விசயமாக இருப்பதால் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.\nசமீபத்தில் என் நண்பரிடம் இருந்து வந்த மெயில். மிகவும் பயனுள்ள விசயமாக இருப்பதால் இங்கே வெளியிடுகிறேன்:\nLabels: அனுபவம், கட்டுரை, செய்திகள், மிக்ஸர்\nகொஞ்சம் நகைச்சுவை அல்லது மொக்கை\nகடந்த ஒரு வாரமா, திரட்டி.காம் நட்சத்திரமா இருந்து கொஞ்சம் சீரியஸ்ஸான பதிவுகளா போட்டதுனால, கொஞ்சம் ரிலாக்ஸாக இந்த பதிவு. ஏற்கனவே இந்த விசயங்களை தெரிந்தவர்கள் கொஞ்சம் பொறுத்தருள்க\nஎங்க ஊர்ல பொன்னன், பொன்னனு ஒரு பொன்னன் இருந்தான். அவன் எப்பவும் திமிராத்தான் பேசுவான். திமிராத்தான் நட்ந்துக்குவான். அவனை யாரும் கண்ட்ரோல் பண்ண முடியலை. யாராவது கேட்டா எதுத்து பேசுவான், சணடைக்கு வருவான். அதனால யாருமே அவன் வம்புக்கு போக மாட்டார்கள். ஆனால், அவன் அடுத்தவங்கள வம்புக்கு இழுப்பான். அடுத்தவங்கள நோகடிச்சு பாக்குறதுன்னா அவனுக்கு அவ்வளவு ஆர்வம். அவனோட லொள்ளு நாளுக்கு நாள் அதிகாமாயிட்டே இருந்துச்சு. யாருமே அவனை கேட்கமுடியாம போனதுனால அவன் தொல்லை அந்த ஊர்ல ரொம்ப அதிகமா ஆயிடுச்சு.\nஊர்ல உள்ள எல்லோரும் அவங்க அப்பாட்ட புகார் பண்ணாங்க. அவங்க அப்பாக்கு ஏகப்பட்ட வருத்தமும், கோபமும். 'என்னடா, நம்ம பையன் இப்படி ஆயிட்டானே' அப்படின்னு. அவனை எப்படி திருத்துரதுனு ஒரே யோசனையில இருந்தாரு. ஒரு நாள் அவரு ஆபிஸிலேர்ந்து வீட்டுக்கு வந்தப்ப, பொன்னன் மாடியில நின்னு வாழைப்பழம் சாப்பிட்டுகிட்டு இருந்தான். அவங்க அப்பா, அவனை கீழே இருந்து கவனிச்சிகிட்டு இருந்தாரு. அவன் பழத்தை சாப்பிட்டு, தோலை கீழ போட்டு கிட்டு இருந்தான். இவருக்கு உடனே கோபம் வந்துடுச்சு. அவனை கண்டிக்கரதுக்காக மேலே போகப் போனவரு, பொன்னன் போட்ட வாழப்பழத்தோலுல வழுக்கி விழுந்துட்டாரு.\nஉடனே எழுந்து மாடிக்கு போய், \" ஏண்டா, இப்படி பண்ணற. நான் விழுந்துட்டேன் பார்த்தீயா. நான் விழுந்துட்டேன் பார்த்தீயா இதே போல மத்தவங்க விழுந்தா என்ன ஆகும் இதே போல மத்தவங்க விழுந்தா என்ன ஆகும் அவங்க பாவம் இல்லையா இது மாதிரி எல்லாம் செய்யல���மா\nஅதை கேட்ட பொன்னன் அவர ஒரு மாதிரி பார்த்தான். அப்பறம் பொன்னன் என்ன ஆனான்\nநிறைய படிச்ச ஒருத்தரு ஜெர்மன்ல ஒரு கருத்தரங்குக்கு போனாரு. பேசினாரு. பேசி முடிச்சோன அவருக்கு ஒரு இருமல் சிரப்பு(syrup) கொடுத்தாங்க. அவருக்கு ஒன்னும் புரியல. சரி ரொம்ப நேரம் பேசியதால, தொண்டை காட்டி இருக்கும்னு நினைச்சு கொடுத்துருப்பாங்கனு நினைச்சுக்கிட்டாரு.\nஅமெரிக்கா போனாரு. அங்கேயும் பேசி முடிச்சோன அதே சிரப்பு.\nகடைசியா ரஷ்யா போனாரு, அங்கேயும் பேசி முடிச்சோன அதே சிரப்பு.\nகடுப்பாய் அவர் உதவியாளருக்கிட்ட கேட்டாரு, \" ஏன் எல்லாரும் எனக்கு பேசி முடிச்சோன்ன இருமல் சிரப்பே குடுக்குறாங்க\nஅதுக்கு அவர் என்ன பதில் சொல்லியிருப்பார்\nஅமெரிக்கால ஒரே ட்ராபிக் ஜாம். யாராலையும் சரி செய்ய முடியல. உடனே அமெரிக்கா அரசாங்கம் இந்தியாவ தொடர்பு கொண்டு அவங்களுக்கு உதவ சொன்னுச்சு.\nஉடனே நம்ம விஞ்ஞானிகள் போய் அந்த ரோட்டுல ஒரு வில்ல வைச்சாங்க, உடனே ட்ராபிக் க்ளீயரா ஆயிடுச்சு\nமுதல் கேள்விக்கான விடை: பொன்னன் அன்னையிலிருந்து திருந்திட்டான்.\nஇரண்டாவது கேள்விக்கான விடை: கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு.\nமூன்றாவது கேள்விக்கான விடை: When there is வில் there is a way.\nLabels: அனுபவம், கட்டுரை, செய்திகள், நகைச்சுவை\nஉண்மையை ஒப்புக்கொள்ளும் மனப் பக்குவம் வேண்டும்\nநான் நேற்று சன் டிவியின் \"அசத்தப் போவது யாரு\" நிகழ்ச்சி பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது எனக்கு ஏற்பட்ட உணர்வில் இந்த பதிவினை எழுதுகிறேன். நேற்றைய (இந்தியாவில் போன வார நிகழ்ச்சி) நிகழ்ச்சியில் நடிகர் சத்யன் அவர்கள் சிறப்பு விருந்தினர். நிகழ்ச்சியின் நடுவில், மதன் பாபு அவரை பார்த்து ஒரு கேள்வி கேட்டார்,\n\"சத்யன் சார், நீங்க இரண்டு படம் ஹீரோவா நடிச்சிருக்கீங்க. இப்போ காமடி நடிகரா நடிக்கறீங்க. எது பெட்டரனு நினைக்கறீங்க. எது உங்களுக்கு புடிச்சிருக்கு. எது உங்களுக்கு புடிச்சிருக்கு\n\"சார், நான் இரண்டு படம் ஹீரோவா பண்ணுனேன். எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. ஆனா, மக்களுக்கு பிடிக்கல. அதனால காமடி ரோல் பண்ண ஆரம்பிச்சேன். இது மக்களுக்கு பிடிக்குது. அதனால இப்போ அதையே கண்டினியூ பண்ணறேன். ஏன்னா, மக்களுக்கு பிடிக்கலைனா ஹீரோவா நடித்து என்ன பயன்\nஎன்ன அற்புதமான பதில் பாருங்க. நான் ஹீரோவா தான் நடிப்பேன்னு ���ல்லு கட்டிட்டு நிக்காம, தனக்கு எது வருமோ, அதை தான் நான் பண்ணுவேனனு சொன்னது, எனக்கு அவர் மேல் ஒரு மதிப்பை ஏற்படுத்தி விட்டது. நாம எத்தனை பேர் இவ்வாறு உண்மையை ஒப்புக்கொள்கிறோம்\nஎனக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டது. எனக்கு கிரிக்கட் என்றால் உயிர். நான் ஆறாவது படிக்கும்போது இருந்தே கிரிக்கட் விளையாடினேன். பெரிய பிளேயர் ஆக வேண்டும் என்று ஆசை. ஆனால், ஆசை மட்டும் இருந்து என்ன பயன் அதற்கான சரியான முயற்சி எடுக்க வேண்டாமா அதற்கான சரியான முயற்சி எடுக்க வேண்டாமா சரியான முயற்சி என்றால் முறைப் படி பயிற்சி எடுக்க வேண்டும். ஆட்டத்தின் நெளிவு சுழிவுகளை கற்றுக்கொள்ள வேண்டும். இப்படி பல. இது கிரிக்கட்டுக்கு மட்டுமல்ல. எந்த ஒரு கேமோ இல்லை கலையோ, எது கற்றுக் கொள்வதென்றாலும் அதில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்பவர்கள் மட்டுமே வெற்றி பெற முடியும்.\nஆனால், நான் அப்படி செய்ய முடியவில்லை. ஏனென்றால், எனக்கு படிப்பு ஒன்றே முக்கியம் என்று பட்டதால், சரியாக நெட் ப்ராக்டிஸ் போக மாட்டேன். இதனால், எங்கள் டீமின் கேப்டன் என் மீது கோபம் கொள்வான். இது அடிக்கடி நடைப்பெற்ற ஒரு விசயம்தான். நான் அதற்காக ஒரு மோசமான பிளேயர் இல்லை. அதே நேரத்தில் ஒரு ஸ்டார் ப்ளேயரும் இல்லை. ஆனால், எனக்கு சரியாக மற்றவர்கள் போல விளையாடத் தெரியாது என்ற உண்மையை நான் கடைசி வரை ஒப்புக்கொள்ள வில்லை.\nஒரு முறை நாங்கள் எங்கள் அணி YCC சார்பாக ஒரு கிரிக்கட் டோர்னமெண்ட் நடத்தினோம். அப்போதுதான் செமெஸ்டர் முடிந்த சமயம். அதனால், என்னால் சரியாக ப்ராக்டிஸ் செய்ய முடியவில்லை. அதனால், என்னை டீமில் சேர்க்க வில்லை. நான் தான் ஒப்புக்கொள்ள மாட்டேனே எனக்கு ப்ராக்டிஸ் போதாது என்று எனக்கு ப்ராக்டிஸ் போதாது என்று உடனே என்ன செய்தேன் தெரியுமா உடனே என்ன செய்தேன் தெரியுமா எங்கள் அணியை எதிர்த்து ஒரு டீமை களத்தில் இறக்கினேன். பல டீம் ப்ளேயர்களை ஒருங்கிணைத்து ஒரு டீம் ரெடி பண்ணினேன். ஒரு சில மேட்சுகள் ஜெயித்தோம். ஆனால், எங்கள் டீமை வெல்ல முடியவில்லை. பிறகு அதே டீமில் சேர்ந்து விளையாடி, திருச்சி நான்காவது டிவிசன் லீகில் விளையாடி, தோற்று பிறகு டீமையே கலைத்து விட்டோம். அதன் பிறகு கம்பெனியில் சில முறை ஆடியதுண்டு.\nஆனால், அன்று என்னை விட நன்றாக ஆடியவர்கள், நான் அவர்களை போல ஆட வில்லை என கேலி செய்தவர்கள் எல்லாம், ஏதோ இந்திய கிரிக்கட் அணியில் ஆடுகின்றார்கள் என நினைக்காதீர்கள். யாரும் அதற்கு பிறகு விளையாடவே இல்லை. கிரிக்கட் விளையாடி பெரிய ஆளாகி சம்பாதிப்பேன் என சொன்னவர்கள் எல்லாம்.....\nஇதன் மூலம் இரண்டு உண்மைகள் எனக்கு விளங்கின:\n01. நல்ல வேளை கிரிக்கட் முக்கியம் என்று படிப்பை கோட்டை விட வில்லை.\n02. நமக்கு என்ன வருகிறதோ, என்ன தெரிகிறதோ அதில் மட்டுமே கவனம் செலுத்தி முன்னேற வேண்டும். வராத விசயத்தில் மல்லு கட்டி நிற்க கூடாது.\nஏனென்றால் சிறு வயதில் அனைத்து விசயங்களிலும் நமது நாட்டம் இருக்கும். பெற்றோர்கள் தான், \" நம் குழந்தைக்கு என்ன வரும், என்ன வராது\" என்று பார்த்து அதில் திறமையை வளர்க்க செய்ய வேண்டும். சில பேருக்கு ஸ்போர்ட்ஸ் வரும், சில பேருக்கு பாட்டு, நடனம், மியூஸிக்கல் கருவிகள் கற்றுக் கொள்வது இப்படி பல. சரியான பாதைக்கு வழி நடத்துவதில் பெற்றோரின் பங்கு மிக முக்கியம்.\nஇருந்தாலும், இன்னும் கண்ணை மூடினால், ஏதோ ஸ்கொயர் கட் பண்ணுவது போலவும், fலிக் ஆடுவது போலுமே நினைவுகள் வந்து கொண்டிருக்கின்றது. என்ன செய்ய கிரிக்கட் ரத்தத்தில் ஊறி விட்டது.\nஎனவேதான், உண்மையை ஒத்துக் கொண்ட நடிகர் சத்தியனை எனக்கு ரொம்பவே பிடித்து விட்டது.\nசில நாட்களுக்கு முன்னால், \"அசத்த போவது யாரு\" புகழ் கோவை ரமேஷ் ஒரு சாலை விபத்தில் இறந்து விட்டதாக ஒரு நண்பர் பதிவிட்டிருந்தார். அது உண்மையா ஏனென்றால், நேற்றைய நிகழ்ச்சியில் அவர் பங்கேற்ற ஒரு காட்சி வந்தது. அவர் இன்னும் உயிரோடு இருக்கிறார் என்றால் எனக்கு மிகுந்த சந்தோசம்.\nLabels: அனுபவம், கட்டுரை, செய்திகள், திரட்டி நட்சத்திர பதிவு\nசிறு வயதில் நடந்த சில விசயங்களை இப்போது நினைத்தால் சிரிப்பும், சில சமயம் என் மீதே கோபமும் வருகிறது. நான் +2 படித்த சமயத்தில் நடந்த சம்பவம். ஒரு நாள் இரவு நண்பர்கள் அனைவரும் பார்க்கில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம். நான் அட்டானமஸ் காலேஜில் படித்தேன். சில நண்பர்கள் யுனிவர்சிட்டி காலேஜில் படித்தார்கள். பேசிகொண்டே இருந்த போது, எந்த காலேஜ் சிறந்தது என்று எங்களுக்குள் சிறு வாக்குவாதம் ஏற்பட்டது. சாதாரணமாக ஆரம்பித்த வாக்குவாதம், பெரிதாக ஆரம்பித்து சண்டை போடும் அளவுக்கு வந்தது. சத்தம் அதிகமாகிக்க���ண்டே வந்தது. சிறிது நேரம் கழித்து பார்த்தால் இரண்டு போலிஸ் எங்களை நோக்கி வந்தார்கள். எங்கள் எல்லோரையும் கூட்டிக்கொண்டு, ஏதோ பெரிய ரவுடிகளை அழைத்துச்செல்வது போல \" தம்பிங்களா, வாங்க ஐய்யா கூட்டிட்டு வரச் சொன்னார்\" னு சொல்லி போலிஸ் ஸ்டேசன் கூட்டி சென்றார்கள்.\nஇதில் முக்கியமான விசயம் என்னவென்றால், நாங்கள் போய் கொண்டிருக்கும்போது, எனது நண்பன் ஒருவன் தப்பிக்க பார்க்க, நான் ஒரு போலிஸ்காரரை கூப்பிட்டு, \"சார், இங்க பாருங்க, அவன் தப்பிச்சு ஓடுரான்\" எனச் சொல்ல, அவர் அவனை துரத்திப் பிடித்து, பிறகு ஸ்டேசன் போய், இன்ஸ்பெக்டர், நாங்கள் எல்லாம் யாரென்று விசாரித்து, எங்களை கண்டித்து, \"இனிமேல் பொது இடத்துல இது மாதிரி நடக்காதீங்க. படிக்கர பையன்கள் என்பதால் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விடுகிறேன்\" என்று அறிவுரை சொல்லி அனுப்பி வைத்தார்.\nஅன்னைக்கு இரவு நாங்க யாருமே தூங்கல. ஒரே பயம். வீட்டுக்கு தெரிஞ்சா என்ன ஆகுமோ அப்பாக்கு தெரிஞ்சா என்ன ஆகுமோனு\nகாலைல ஒரு நண்பர் மூலமா அப்பாவுக்கு தெரிஞ்சு ஒரே திட்டு வாங்கி அப்பா அவோரட ஜீப்புல போலிஸ் ஸ்டேசன் கூட்டி போய், \" என்ன பிரச்சனை, ஏன் கூட்டி வந்தீங்கன்னு\" கேட்டார். நான் உடனே, ஒருவரை காமிச்சு 'இவர் தான்பா எங்களை கூட்டி வந்தார்னு' மரியாதை குறைவாய் சொல்லி, கொஞ்சம் அங்கே பதட்டம் ஏற்பட்டு, பிறகு, அந்த இன்ஸ்பெக்டர், \" சாரி சார், உங்க பையனு தெரியாதுனு\" சொல்லி, அப்புறம் அப்பா சமாதானம் ஆயி ஒரு வழியா வீட்டுக்கு வந்துட்டோம்.\nஇதை இப்போ இங்கே சொல்லும் காரணம்,ஒருவன் தப்பி போகும்போது அவனை பிடித்துக்கொடுத்த அந்த செயலும், போலிஸ் ஸ்டேசனில் நான் நடந்து கொண்ட முறையும், இன்னமும் என் மனதிற்குள் உறுத்திக்கொண்டிருக்கிறது என்பதால்தான். இன்னமும் அந்த நண்பன் அந்த சம்பவத்தை நினைவில் வைத்துள்ளான். பார்க்கும்போதெல்லாம் என்னைக் கேட்கிறான்.\nஎங்கள் வகுப்பில் உள்ள அனைவரும் கோவா டூர் சென்றிருந்தோம். அப்பொது கல்லூரியின் சார்பாக எங்களோடு ஒரு புரபசரும் வந்திருந்தார். மிகவும் நல்ல மனிதர் அவர். ஆனால், அவர் செய்த ஒரே தவறான செயல் மாணவர்களை பீர் அடிக்க அனுமதித்துதான். மொத்தம் 11 நாள் டூர். ஒரு நாள் இரவு, மாணவர்கள் சிலர் ரொம்ப போதையில் அவரை மட்டமாக பேசி, அவர் ரூமிற்கு சென்று, லைட்டை அணைத்து விட்டு, அவரை அடித்து அவரின் சட்டையை கிழித்து, பாவம் அவர் அன்று கண்கலங்கி என்னை பார்த்த பார்வையும், அவரின் நிலையும், இன்னும் என் மனதை உறுத்திக் கொண்டு உள்ளது. சத்தியமாக நான் அந்த செயலில் ஈடுபடவில்லை. அடித்த அந்த மாணவர்களை எனக்கு தெரிந்திருந்தும் நான் காட்டிக் கொடுக்கவில்லை. ஆனால், பிறகு அவர்கள் யார் என்று தெரிந்தாலும், அவர் அவர்களை திட்டவும் இல்லை, எதுவும் கேட்கவும் இல்லை..\nஆனால், அதே புரபசர், கடைசிநாள் அன்று, ட்ரெயின் கிளம்பும் வரையில் அவரை அடித்த அந்த இரண்டு மாணவர்கள் நேரத்திற்கு வராமல் இருந்தபோது, அந்த டென்சனில் அவர் கண்கலங்கியதும், அவர் பட்ட வேதனையும் இன்னும் என் நினைவில் உள்ளது. அதுதான் நல்ல ஆசிரியரின் குணம் என்பதை நான் உணர்ந்து கொண்ட நாள் அது.\nஇந்த சம்பவமும் இன்னும் என் மனதில் ஆழமாய் பதிந்துள்ளது.\nநான் எட்டாவது வகுப்பு படித்த போது நடந்த ஒரு சம்பவம். எனது பள்ளியில் என் நண்பனின் அப்பாவும் ஒரு ஆசிரியர் . ஒரு முறை என் வகுப்பு நண்பன் என்னிடம் ஏதோ காரணத்திற்காக என்னிடம் தகராறு செய்தான். நான் உடனே அவனை என் நண்பனின் அப்பாவிடம் போட்டு கொடுக்க, அவர் அவனை விசாரிக்காமல், அவனை அடித்து நொறுக்க, அவன் அழுது கொண்டே என்னை பார்த்த சம்பவமும் இன்னும் என் மனதை உறுத்திக்கொண்டுள்ளது.\nமேலே உள்ள மூன்று சம்பவங்களிலும் நான் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஏதோ ஒரு விதத்தில் சம்பந்தபட்டிருக்கிறேன். என்னதான் அது அறியாத வயது தெரியாத வயது என்றாலும், என் மனதில் ஒரு குற்ற உணர்ச்சி இருந்து கொண்டுதான் உள்ளது.\nநான் எனக்கு வந்த சில கடிதங்களை வைத்து இன்று ஒரு பதிவு ரெடி பன்ணி வைத்திருந்தேன். ஆனால், சில பல காரணங்களால், அந்த பதிவை வெளியிட வேண்டாம் என நினைத்து, வேறு பதிவை இங்கே பதிவிடுகிறேன்.\nLabels: அனுபவம், கட்டுரை, செய்திகள், திரட்டி நட்சத்திர பதிவு\nஎன் பிள்ளைகளுக்கு ஹரிஷ் ஜெயராஜ் இசையமைத்த பாடல்கள் என்றால் உயிர். முன்பெல்லாம் எ.ஆர்.ரகுமான் பாடல்கள் பிடிக்கும். ஆனால், இப்போது என் பிள்ளைகள் 'வாரணம் ஆயிரம்', 'அயர்ன்' பாடல்களை கேட்காமல் இரவு தூங்குவதில்லை. நாங்களும்தான். நான் என் மனைவியிடம் கூறினேன், \"யாரெல்லாம் குழந்தையை கவர்கிறார்களோ அவர்களெல்லாம் பெரிய ஸ்டார் ஆகி விடுகிறார்கள். உதாரணத்திற்கு ரஜினி, விஜய். இவர்கள் இருவர��யும் பிடிக்காத குழந்தைகள் உண்டோ\n\" நீங்கள் சொல்வது சரிதான். இன்னொரு மியூசிக் டைரக்டர் பாட்டுக்கூட பிள்ளைகளுக்கு பிடிக்குமே யாரது\" எனக் கேட்டார்கள். சடாரென எனக்கும் என் மனைவிக்கும் அவரின் பெயர் நினைவுக்கு வரவில்லை. அவர் யாரென்பது இந்த செய்தியின் கடைசியில்.\nஇவ்வாறுதான் சில விசயங்கள் அடிக்கடி மறக்கின்றன. இது சம்பந்தமாக ஒரு செய்தி.\nமிகப் பிரபலமான மோடிவேஷனல் பேச்சாளர் ஒரு செமினாரில் பேசிக்கொண்டிருந்தார். பேச்சின் முடிவில் அவர் இப்படி கூறினார்:\n\" மிகச் சிறந்த வருடங்களை நான் செலவிட்டது ஒரு பெண்ணின் அரவணைப்பில் இருந்தபோதுதான், ஆனால், அந்த பெண் என் மனைவி அல்ல\"\nகூட்டத்தினர் அனைவரும் மிகவும் அதிர்ச்சி கலந்த அமைதியுடன் அவரி பார்த்தார்கள், \"என்னடா, இவர் இப்படி சொல்லுகிறாரே\" என்று.\nசிறிது நேர அமைதிக்கு பின் அவர் கூறினார்:\n\" அந்த பெண் வேறு யாருமல்ல. என் அன்னை தான்\"\nகூட்டத்தினர் அனைவரும் கைத்தட்டி மகிழ்ச்சி தெரிவித்தனர்.\nஒரு வாரத்திற்கு பிறகு அந்த செமினாரில் கலந்து கொண்ட ஒரு பெரிய மேனஜர், அந்த அருமையான ஜோக்கை தன் வீட்டில் மனைவியிடம் சொல்ல நினைத்தார். அன்று அவர் குடித்திருந்ததால் சிறிது போதையுடன் இருந்தார். வீட்டிற்கு வந்தவுடன் இரவு சமையலில் ஈடுபட்டிருந்த மனைவியை சத்தமாக கூப்பிட்டு இப்படி கூறினார்:\n\" மிகச் சிறந்த வருடங்களை நான் செலவிட்டது ஒரு பெண்ணின் அரவணைப்பில் இருந்தபோதுதான், ஆனால், அந்த பெண் என் மனைவி அல்ல\"\nஅருகில் சென்ற அவரின் மனைவி கோபத்துடனும், அதிர்ச்சியுடனும், \" ஆஆஆஆ'' என அவரைப் பார்த்தார். அங்கே நின்று கொண்டிருந்த மேனஜர் ஒரு 20 வினாடி கழித்து, ஜோக்கின் இரண்டாவது பகுதியை சொல்ல முயன்றார், போதையால் அவருக்கு மறந்து விட்டது. நினைவுபடுத்த முயற்சித்தார், முடியவில்லை. முடிவில் அவர் இப்படி கூறினார்:\n\" அந்த பெண் யாரென்று எனக்கு நினைவில்லை\"\nஅந்த மேனஜருக்கு நினைவு திரும்பியபோது அவர் இருந்தது ஒரு ஆஸ்பத்திரியில். தன் முகத்தில் சுடு தண்ணியினால் ஏற்பட்ட காயங்களுக்கு சிகிச்சை பெறுவதற்காக அனுமதிக்க பட்டிருந்தார்.\nஉடனே நினைவுக்கு வராமல் போன அந்த மியூசிக் டைரக்டரின் பெயர்: விஜய் ஆண்டனி.\nஅந்த அலுவலகத்தில் ஆடிட்டிங் நடந்து கொண்டிருந்தது. மதிய உணவு நேரம் வந்த போது அந்த அலுவலகத்தின் GM, ���க்கவுண்ட் ஆபிஸரையும், அக்கவுண்ட் கிளார்க்கையும் அழைத்துக்கொண்டு அருகில் உள்ள உணவகத்திற்கு சென்றார். போகும் வழியில் கடவுளால் அனுப்பி வைக்கப்பட்ட தேவதை ஒன்று அவர்களை அணுகி,\n\" உங்களுக்கு வரம் கொடுப்பதற்காக கடவுள் என்னை இங்கே அனுப்பியுள்ளார். உங்களுக்கு வேண்டியது எதுவானாலும் என்னிடம் கேளுங்கள்\" என்றது.\nஉடனே எல்லோரையும் முந்திக்கொண்ட கிளார்க், \" எனக்கு நிறைய பெண்களுடன் ஹவாய் தீவு செல்ல வேண்டும்\" எனக் கேட்டார்.\nதேவதை உடனே, \" அப்படியே ஆகட்டும்\" என்றது. உடனே ஐந்து அழகிகளுடன் கிளார்க் ஹவாய் தீவு சென்று விட்டார்.\n', என தேவதை ஆரம்பிக்குமுன், அக்கவுண்ட் ஆபிஸர், \" நான் என் மனைவி குழந்தைகளுடன் உடனே அமெரிக்கா சுற்றுலா செல்ல வேண்டும்\" என்றார்.\nதேவதை உடனே, \" அப்படியே ஆகட்டும்\" என்றது. உடனே ஆபிஸர் மனைவி குழந்தைகளுடன் அமெரிக்கா சென்று விட்டார்.\nஎஞ்சியிருப்பது GM மட்டுமே. தேவதை அவரைப் பார்த்து கேட்டது, \" உங்களுக்கு என்ன வரம் வேண்டும்\nமேனஜர் கேட்டார், \" ஹவாய் தீவு போன கிளார்க்கும், அமெரிக்கா போன ஆபிஸரும் லன்ச் டைம் முடிவதற்குள் ஆபிஸ் வந்து சேரவேண்டும்\"\nதேவதை உடனே, \" அப்படியே ஆகட்டும்\" என்றது.\nMoral of the story: தலை இருக்கும் போது வால் முதலில் ஆடக்கூடாது. மேனஜர் வரம் கேட்டவுடன் அவர்கள் கேட்டிருந்தால், அவர்கள் கேட்டது கிடைத்திருக்கும். பாஸ் அருகில் இருக்கும் போது அடக்கி வாசிக்க வேண்டும்.\nநேற்றைய என் பதிவில் நான் சிறிது தலை கனம் பிடித்தவன் என எழுதியிருந்தேன். அதற்கு என் மனைவியின் கமண்ட்:\n\" நீங்க தலை கனம் பிடிச்சவர், கர்வம் கொண்டவர் னு நான் உங்களை கிண்டல் பண்ணிட்டு இருப்பேன். இப்போ நீங்களே அந்த உண்மையை ஒத்துக்கிட்டா, நான் என்ன சொல்லி உங்களை கிண்டல் பண்ணரது\nLabels: அனுபவம், கட்டுரை, செய்திகள், திரட்டி நட்சத்திர பதிவு\nதாழ்வு மனப்பான்மையைப் பற்றி ரொம்ப நாளா எழுதனும்னு நினைத்துக் கொண்டிருந்தேன். இன்றுதான் அதற்குறிய சந்தர்ப்பம் அமைந்தது. எனக்கு 10 வது படிக்கும் வரையில் இரண்டு விசயத்தில் அந்த பிரச்சனை இருந்தது. ஒன்று ஆங்கில அறிவு, இரண்டாவது என்னுடைய நிறம். ஆங்கில அறிவு பிரச்சனையை ஓரளவு கடந்து வந்து விட்டேன். ஆனால், அந்த கறுப்பு நிறம் பிரச்சனையால் அந்த வயதில் மனதளவில் நிறைய காயம் பட்டிருக்கிறேன். ஒரு முறை என் வகுப���பில் என்னை ஒரு நண்பன் என் நிறத்தை வைத்து கிணடல் செய்ய அவனை நான் அடித்து, சட்டையை கிழித்து பிரச்சனை தலைமை ஆசிரியர் வரை சென்றது.\nஅன்று இரவு என் அப்பாவிடம் கேட்டேன், \"நான் மட்டும் ஏன் அப்பா இந்த நிறம்\n\" நான் கறுப்பு, அதனால் நீயும் இந்த கறுப்பு. எந்த கலரில் பிறக்கிறோம் என்பது ஒன்றும் பெரிய விசயமில்லை. நாம் எப்படி வாழ்கிறோம் என்பதில்தான், வாழ்க்கையின் அர்த்தமே இருக்கிறது. நீ எந்த விசயத்திலாவது சிறந்து விளங்கினால், உன்னை இந்த உலகம் தூக்கி வைத்து கொண்டாடும். அப்போது அந்த கொண்டாட்டமெல்லாம் நிறத்தை வைத்து வருவதில்லை. உன் அறிவை வைத்து, திறமையை வைத்து, நீ வாழும் வாழ்க்கையை வைத்துத்தான் வரும். இன்றிலிருந்து இந்த தாழ்வு மனப்பான்மையை விட்டு ஒழி. உலகத்தில் யாருமே யாரையும் விட தாழ்ந்தவர் இல்லை. உன்னை உன் கலரை வைத்து கேலி செய்பவர்களை விட்டு விலகு. அவர்கள் உன்னை தேடி வர ஏதாவது ஒரு வகையில் உன் திறமையை வளர்த்துக் கொள்\"\nஅன்றிலிருந்து இன்று வரை நான் என் கலர் பிரச்சனையைப் பற்றி நினைப்பதே இல்லை. என்னுடைய நடவடிக்கைகளால், என் பேச்சுக்களால், என் படிப்பால் எனக்குத்தான் அதிக நண்பர்கள். என்னிடம் நல்ல விதத்தில பழகும் அனைவரையும் உயிருக்கு உயிராக நேசிப்பேன். என்னை யாரேனும் அவமதிக்க நினைத்தால், சாதாரணமாக நான் விடுவதில்லை. உண்டு இல்லை என்று ஆக்கிவிட்டுத்தான் மறு வேலை. என்னை யாரும் கேவலமாக பேசுவதையோ, மட்டப்படுத்துவதையோ விடுவதில்லை. அதனால், என்னை ரொம்ப தலை கனம் பிடித்தவன் என்று சில பேர் சொல்வதுண்டு. அதைப் பற்றி நான் கவலைப் படுவதில்லை. சில சமயம் அந்த தலை கனம் அவசியம் என்பதை உணர்கிறேன்.\nஏன் அப்படி இருக்கிறேன் என்றால், நாங்கள் கஷ்டப்பட்ட காலத்திலேயே, சிறு வயதிலிருந்தே, என் வாழ்க்கை இப்படித்தான் இருக்க வேண்டும் என முடிவு செய்தேன். அதன் படியே வாழ்ந்தும் காட்டிகொண்டிருக்கிறேன். நினைத்தால் முடியாதது என்று ஒன்றுமே இல்லை. பகவத் கீதையில் கண்ணபிரான் சொல்வது போல், \" நீ நல்லது நினைத்தால், நல்லதே நட்க்கும். நீ என்னவாக விரும்புகிறாயோ அதுவாகவே ஆகி விடலாம்\". ஆனால், என்ன ஒன்று. அதற்கு உரிய முயற்சியை சரியாக எடுக்க வேண்டும். நான் ஏதோ நிறைய சாதித்து விட்டது போலவோ, பெரிய ஆளாகி விட்டது போலவோ நினைத்து இதை சொல்கிறேன் என நீங்கள் நினைக்கலாம். எந்த மனிதனும் அவ்வாறு கூற இயலாது. நான் சாதிக்க வேண்டியது நிறைய உள்ளது. ஆனால், மற்றவர்களை வைத்து கம்பேர் செய்து பார்க்கும் போது ஓரளவு எல்லா விதத்திலும் சிறந்து இருக்கிறேன் என்பதை, எனக்கே உரிய கர்வத்துடன் நான் இந்த இடத்தில் சொல்லிக்கொள்கிறேன். அதில் ஒன்றும் தவறு இருப்பதாக நான் நினைக்கவில்லை. இதைப் படிக்கும் யாருக்காவது இது உதவலாம் இல்லையா இந்த கட்டுரையின் நோக்கம் என்னவென்றால், தாழ்வு மனப்பான்மையை விட்டொழிந்தால், எதையும் சாதிக்கலாம் என்பதுதான்.\nஅதே நிறப் பிரச்சனை +2 படிக்கும் போதும், பெண்களை பார்க்கும் போதும் வந்தது. அதை சொல்வதில் நான் வெட்கப்படவில்லை. அந்த வயதில் ஏறபடும் சாதாரண விசயம்தான் இது. ஆனால், என்ன நடந்தது என்றால், அந்த வயதிலிருந்தே எனக்குத்தான் பெண் நண்பர்கள் அதிகம். உங்களுக்கு இந்த நேரத்தில் ஒரு உண்மையை சொல்கிறேன். நிறைய சிகப்பான பெண்களுக்கு, ஒரளவு கறுப்பான ஆண்களைத்தான் பிடிக்கும். அதுதான் உண்மை. அனுபவத்தில் சொல்கிறேன். இது ஒரு பெரிய விசயம்னு இதை போய் இந்த கட்டுரையில் சொல்கிறீர்களா என நீங்கள் நினைக்கலாம். ஆனால், அந்த வயதில் இது கண்டிப்பாக ஒரு பெரிய விசயம் தான். கல்லூரியில், வகுப்பில் எல்லா பெண்களும் எல்லோரிடமும் பேசும்போது, உங்களிடம் மட்டும் பேசாவிடால், எப்படி இருக்கும் என நினைத்து பாருங்கள் என நீங்கள் நினைக்கலாம். ஆனால், அந்த வயதில் இது கண்டிப்பாக ஒரு பெரிய விசயம் தான். கல்லூரியில், வகுப்பில் எல்லா பெண்களும் எல்லோரிடமும் பேசும்போது, உங்களிடம் மட்டும் பேசாவிடால், எப்படி இருக்கும் என நினைத்து பாருங்கள். இங்கும் நான் தெரியப்படுத்துவது என்ன என்றால், தாழ்வு மனப்பான்மையை விட்டொழித்தால் எதையும் சாதிக்கலாம் என்பது தான்.\nஒரு முறை நாங்கள் தீபாவளிக்கு துணி எடுக்க கடைக்கு திருச்சிக்கு சென்றோம். அப்போது நான் நல்ல உடை அணிந்து, சட்டையெல்லம் இன் பண்ணி சென்றேன். அதை பார்த்த என் நண்பன் ஒருவன், \" ஏண்டா, இப்படி பந்தவா வர உன்கிட்ட யாருடா வந்து பேசப்போறா உன்கிட்ட யாருடா வந்து பேசப்போறா\nஆனால், திருச்சிக்கு சென்று கடைக்கு சென்றவுடன் என்னிடம் ஓடி வந்து முதலில் ஜொள்ளு விட்டு பேசியது அவன் தங்கை. அப்போது அவன் மூஞ்சி போன போக்கை பார்க்க வேண்டுமே\nஅதே போல் உடை விசயத்தில���ம் நிறைய பேர் என்னிடம் சொல்வார்கள், \"ஏன் இந்த கலர்\nநான் கூறும் பதில், \" நீங்களா வாங்கி கொடுத்தீர்கள்\nஅதன் பிறகு அவர்கள் என்னை எந்த கேள்வியும் கேட்பதில்லை. எனக்கு பிடிக்கும் உடைகளை நான் அணிகிறேன். நான் எதற்கு அடுத்தவர்களை பற்றி கவலைப் பட வேண்டும் எனக்கு பலதரப்பட்ட நண்பர்கள் உண்டு. ஏகப்பட்ட பிரிவுகளில் நண்பர்களை வைத்திருக்கிறேன். மிக நெருக்கமான நண்பர்கள் மட்டுமே என்னிடம் ஜாலியாக பேசவோ, கிண்டல் பண்ணவோ அனுமதிப்பேன். மற்றவர்களை ஒரு தொலைவிலேயே நிறுத்தி வைத்துள்ளேன்.\nஒரு முறை எங்கள் ஊரில் மிகப் பெரிய பணக்காரரின் மகன், என் நண்பர்களுடன், நான் பேசிக்கொண்டிருந்த கடைக்கு அருகில் உள்ள கடையில் பேசிக் கொண்டிருந்தார். நான் இருந்த கடையில் இருந்த நண்பன் ஒருவன் அவனை பார்க்க சென்றான். பார்த்து விட்டு வந்தவன், \"உலக்ஸ், உன்னை அவர் (அந்த நபரின் பெயரைச் சொல்லி) வரச்சொன்னாருடா\n\" ஏதோ மலேசியாவுக்கு வரணுமாம். உன் கிட்ட அதைப் பத்தி பேசனுமாம்\"\n\" அவர் தானே மலேசியா பத்தி தெரிஞ்சுக்கணும், அவர வந்து என்னை பார்க்க சொல்லு\"\n\" மாப்பிள்ள, அவர் எவ்வளவு பெரிய ஆளு\"\n\" அது உனக்கு, எனக்கல்ல \"\nஇது சில பேருக்கு தலைக் கனமாக தெரியலாம். ஆனால், நான் அப்படி நினைக்கவில்லை. தலை வலி இருப்பவன் தான் மாத்திரை சாப்பிடனும் அவருக்குத்தானே, காரியம் ஆக வேண்டும் அவருக்குத்தானே, காரியம் ஆக வேண்டும் அதனால், அவர்தான் என்னிடம் வர வேண்டும் அதனால், அவர்தான் என்னிடம் வர வேண்டும் நாம் ஏன் அடுத்தவர்கள் முன்னே தாழ்ந்து போக வேண்டும் நாம் ஏன் அடுத்தவர்கள் முன்னே தாழ்ந்து போக வேண்டும் நாம் எந்த விதத்தில் குறைச்சல் நாம் எந்த விதத்தில் குறைச்சல் நான் இப்படி கூறுவதால், எனக்கு நண்பர்களே இல்லை என்று நினைத்து விடாதீர்கள் நான் இப்படி கூறுவதால், எனக்கு நண்பர்களே இல்லை என்று நினைத்து விடாதீர்கள். எனக்குத்தான் அதிகம். எல்லோரும் என்னைப் பற்றி நன்கு புரிந்தவர்கள்.\nஇதைப் பற்றி சொல்ல நிறைய விசயங்கள் என்னிடம் உள்ளது. அதை பிறகு ஒரு பதிவில் சொல்கிறேன்.\nஅதனால்தான் மீண்டும் சொல்கிறேன், தாழ்வுமனப்பான்மையை மட்டும் விட்டொழித்தால், வாழ்க்கையில் எதையும் சாதிக்கலாம் என்று\nLabels: அனுபவம், கட்டுரை, செய்தி, திரட்டி நட்சத்திர பதிவு\nஉலகத்திலேயே மிகவும் புரிந்து கொள்ள முடியாத விசயம் ஒன்று உண்டு என்றால் அது பெண்களின் மனது என்றுதான் நான் சொல்லுவேன். அது மனைவியாக இருக்கட்டும், மகளாக இருக்கட்டும் அல்லது தோழியாக இருக்கட்டும். அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என அறிவது அவ்வளவு சுலபம் அல்ல. ஆண்கள் போல எதையுமே பெண்கள் உடனே உணர்ச்சிவசப்பட்டு உடனே செய்வதில்லை என்பது நான் அனுபவத்தில் கண்ட உண்மை. ஆனால், கோபம் அதுவும் எப்போது வரும் எனக் கணிப்பது மிகவும் கஷ்டம்.\nமனைவிக்கு நாம் என்ன வாங்கிக் கொடுத்தாலும் ஏற்படாத ஒரு சந்தோசம், அவர்கள் அம்மா வீட்டிற்கு போக வேண்டும் எனக்கூறும்போது, உடனே அனுப்பி வைத்தால் வருகிறது. அதே போல் மனைவி என்ன சமைத்தாலும், ரொம்ப ருசியாக இருக்கிறது என்று சொல்லிப் பாருங்கள், அவர்கள் சந்தோசத்தின் உச்சிக்கே போய் விடுவார்கள். ஆனால், அவர்களுக்கு, மனைவிக்கு என்றல்ல, பொதுவாக பெண்களுக்கு எப்போதெல்லாம் கோபம வரும் என்பது மட்டும் புரியாத புதிராகவே இருக்கிறது. சில சமயம், ஏதேனும் கருத்து முரண்பாடுகள் ஏற்படும்போது, கோபப்பட வேண்டிய சமயத்தில் கோபப்படாமல் விலகிப்போவார்கள். அதே சமயம் சாதாரண விசயம் என்று நீங்கள் நினைக்கும் விசயத்திற்கு அவர்களுக்கு கோபம் அதிகமாகி விடும். ஆனால், ஒரு உண்மை எனக்கு நன்றாக புரிந்தது. எந்த பெண்ணும் தன் அம்மா வீட்டைப் பற்றி கணவன் மட்டமாக பேசுவதை அனுமதிப்பதில்லை. ஆனால், அவர்கள் அவ்வாறு பேசினால், நாம் பொறுத்துக்கொள்ள வேண்டும். பொறுத்துப்போவது அடங்கிப்போவதாக அர்த்தம் ஆகி விடாது, ஆனால், சண்டையை வளர்க்காது. ஆனால், இந்த மாதிரி சிறு சிறு சண்டைகள் இருந்தால்தான், குடும்ப வாழ்க்கையே ஒரு அர்த்தமுள்ளதாக இருக்கிறது.\nஎனக்கு பெண்கள் என்றாலே ரொம்ப புடிக்கும் (யாருக்குத்தான் பிடிக்காது என்கின்றீர்களா). நீங்கள் வேறு ஏதாவது தப்பான அர்த்தம் கொள்ள வேண்டாம். நான் வளர்ந்த சூழ்நிலை அப்படி. ஏகப்பட்ட அக்கா தங்கைகளுடன் வளர்ந்தவன் நான். காமத்தை தவிர்த்து பெண்களுடன் பழகிப்பாருங்கள், அதன் சுகமே தனி. உலகத்திலுள்ள பெண்கள் எல்லாருமே ஆண்டவனால் அனுப்பி வைக்கப்பட்ட தேவதைகள் என்பேன். இப்படிச்சொல்லும் நான்தான் எனக்கு முதலில் பெண் குழந்தை பிறந்த போது வருத்தப்பட்டேன். பெண் குழந்தை பிடிக்க வில்லை என்ற காரணத்தினால் அல்ல, ஆண் குழந்தை பிறக்க வில்லையே எ���்ற ஏக்கத்தில். அந்த செயலுக்காக 'இப்பொது வருந்துகிறேன்' என்று ஏற்கனவே ஒரு பதிவில் குறிபிட்டுள்ளேன்\" .\nஎன்னை நல்ல முறையில் செதுக்கியதே நிறைய பெண்கள்தான். அம்மாவில் ஆரம்பித்து, அத்தை, அக்கா, தங்கை, தோழிகள் எனக் கூறிக்கொண்டே போகலாம். இப்படி பெண்கள் மேல் பாசம் வைத்திருக்கும் எனக்குள்ளும் ஒரு முரண்பாடு இருக்கிறது. என் தங்கையின் மறைவிற்கு பின் யாராவது, என்னை \"அண்ணா\" என்று கூப்பிட்டால் எனக்கு பிடிப்பதில்லை. அதை நான் வெறுக்கிறேன். அப்படி கூப்பிடுவதில் என்ன தவறு இருக்கிறது என்பது என் வீட்டினரின் வாதம். எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், ஒரு பாதுகாப்புக்காக அப்படி கூப்பிடுகிறார்களோ என்பது என் வீட்டினரின் வாதம். எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், ஒரு பாதுகாப்புக்காக அப்படி கூப்பிடுகிறார்களோ\nசமீபத்தில் எனக்கு ஒரு அனுபவம் ஏற்பட்டது. எனது அனைத்து கட்டுரைகளும் படித்து உடனுக்குடன் கருத்துக்களை அனுப்பிக் கொண்டிருந்தார் ஒரு தோழி. முதலில் மெயிலில், பிறகு போனில். பிறகு அவர் ஏதோ போட்டோ அனுப்ப போக, நான் அதற்கு பதில் அனுப்ப போக, அவர் உடனே நீங்கள் நல்லவரா, இல்லை கெட்டவரா அண்ணா என்றார். பிறகு அண்ணாவிற்கான விளக்கத்தினை கொடுத்தேன். பிறகு வழக்கம் போல் மெயில் அனுப்பிக்கொண்டிருந்தார். அவருக்கு ஒரு பிரச்சனை என்று கூறியதால், அதற்கு வேண்டிய உதவிகளை நண்பர்கள் மூலமாக செய்து கொண்டிருந்தேன்.\nஅப்படிப்பட்ட நேரத்தில், நான் அலுவலக வேலையில் பிஸியாக இருந்த சமயத்தில், அவரிடமிருந்து ஒரு மெயில் வந்தது. நான் என்ன எழுதுகிறோம் எனத்தெரியாமல், யாருக்கோ எழுத வேண்டியதை அவருக்கு எழுதி, அவர் என்னை தவறாக புரிந்து கொண்டு, எனக்கு மெயில் அனுப்புதை, பேசுவதை நிறுத்தி விட்டார். ஏன், என்ன ஆயிற்று என ஒரு விளக்கம் கூட கேட்கவில்லை. ஆண்கள் எல்லாருமே ஒரே மாதிரிதான் என நினைத்து விட்டார் போலும். சடாரேன, தொடர்பை துண்டித்துக்கொண்டவர், இவ்வளவு நாள் எனக்கு எழுதிய விமர்சனங்கள் எல்லாம் தவறு என்று நினைக்கிறாரா ஆயிற்று என ஒரு விளக்கம் கூட கேட்கவில்லை. ஆண்கள் எல்லாருமே ஒரே மாதிரிதான் என நினைத்து விட்டார் போலும். சடாரேன, தொடர்பை துண்டித்துக்கொண்டவர், இவ்வளவு நாள் எனக்கு எழுதிய விமர்சனங்கள் எல்லாம் தவறு என்று நினைக்கிறாரா\nஇளையராஜா ஒரு பாடல��ல் இப்படி பாடுவார்,\n\" பெண் மனசு ஆழமென்று\nஇந்த பாடல் சரிதான் போல.\nஅதனால்தான் கூறுகிறேன், \"உலகத்திலேயே மிகவும் புரிந்து கொள்ள முடியாத விசயம் ஒன்று உண்டு என்றால் அது பெண்களின் மனது\" என்று.\nLabels: அனுபவம், கட்டுரை, செய்திகள், திரட்டி நட்சத்திர பதிவு\nமிக்ஸர் - 07.07.09 - பாஸிட்டிவ் அப்ரோச்\nசமீபத்தில் என் நண்பருக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தை நான் இப்போது உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நான் கற்றுக்கொடுத்த யோகா மற்றும் தியான முறைகளை செய்து கொண்டிருந்தவர், திடீரென வேறு ஒரு தியான வகுப்பில் சேர்ந்தார். நான் ஒன்னும் அவரை தவறாக நினைக்க வில்லை. காரணம், எல்லோரும் ஏதோ ஒரு தியானம் செய்து அமைதியாக சந்தோசமாக வாழ வேண்டும் என்பதுதான் என் ஆசை. அந்த தியான வகுப்பில் சேர்ந்தவுடன் அவரிடம் பல வித மாற்றங்கள். நிறைய நல்ல விசயங்கள் வாழ்வில் நடப்பதாக மிகுந்த சந்தோசப்பட்டார். எனக்கும் உள்ளுக்குள் மகிழ்ச்சியே. அவர் 24 மணி நேரமும் அந்த தியானத்தைப் பற்றிய சிந்த்னையிலே இருந்தார். அந்த தியானம் செய்தால் எந்த கெடுதலும் நடைபெறாது, அப்படியே நடப்பதாக இருந்தாலும் அதனை என் மந்திரத்தின் மூலமும், தியானத்தின் மூலமும் கட்டுப் படுத்தி விடுவேன் எனக்கூறினார். அவர் நான் வெஜ் அயிட்டங்கள் சாப்பிடுவதைக்கூட உடனே நிறுத்தி விட்டார். அந்த அளவிற்கு அந்த தியானத்தில் உறுதியாக இருந்தார்.\nஅவர் ஒரு நாள் எங்கள் ஊரிலிருந்து பக்கத்து ஊரில் உள்ள அந்த தியான மையத்திற்கு மதியம் செல்வதற்காக காரில் கிளம்பிய சிறிது நேரத்தில், அவரின் கார் எதிரில் வந்த காரில் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஆகிவிட்டது. இடுப்பு எலும்பும். தொடை எலும்பும் முறிந்து விட்டது. படுத்த படுக்கை ஆகி விட்டார். ஏறக்குறைய இரண்டு மாதம் ஆஸ்பத்திரி வாசம். இப்போது வீட்டில் படுக்கையில். இன்னும் ஒரு இரண்டு மாதம் ஆகலாம், அவர் பூரண குணமடைய. நான் அவரை ஆஸ்பத்திரியிலும் சந்தித்தேன், பிறகு வீட்டிலும் பல முறை சந்தித்தேன்.\nகேட்கலாமா, வேண்டாமா என நினைத்து நான் அவரை பார்த்து கேட்டேவிட்டேன்,\n\" நீங்க அந்த தியானத்தின் மேலேயும், அந்த மந்திரத்தின் மூலமும் அவ்வளவு நம்பிக்கை வைத்து இருந்தீர்கள். ஏன் அந்த மந்திரமும், தியானமும் உங்களை விபத்திலிருந்து காப்பாற்ற வில்லை நீங்கள் அந்த தியான வகுப்பிற்கு ச���ன்றதால்தான் விபத்து ஏற்பட்டது. நீங்கள் போகாமல் இருந்தால், விபத்து ஏற்பட்டு இருக்காது அல்லவா நீங்கள் அந்த தியான வகுப்பிற்கு சென்றதால்தான் விபத்து ஏற்பட்டது. நீங்கள் போகாமல் இருந்தால், விபத்து ஏற்பட்டு இருக்காது அல்லவா\nஅதற்கு அவர் கூறினார் இப்படி,\n\" சார், அந்த காரை பார்த்தீங்கள்ள. எப்படிப்பட்ட மோசமான விபத்து. நான் இந்த தியானம் செய்ததால்தான் என்னால் உயிர் பிழைக்க முசிந்தது. இல்லாவிட்டால், நடந்திருப்பதே வேறு\"\nஎன்ன ஒரு பாஸிட்டிவ் அப்ரோச் பாருங்க. உண்மைதான். \" ஐய்யோ, இந்த மாதிரி நடந்து விட்டதே, அந்த தியான வகுப்பிற்கு சென்றதால் தானே விபத்து நடந்தது என நினைக்காமல்\" அதையே எப்படி பாஸிட்டிவாக எடுத்துக்கொண்டார் பாருங்கள்.\nஎதையுமே நாம் எப்படி பார்க்கிறோம், எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பதில்தான் எல்லாமே இருக்கிறது.\nசமீபத்தில் ஒரு பெரிய நிறுவனத்தில் ஒரு லேட்டஸ்ட் லேப்டாப் ஆன்லைனில் ஆர்டர் செய்தேன். சாதரணமாக ஆர்டர் செய்த ஒரு வாரத்தில் லேப்டாப் வந்து விடும். எனக்கு வரவில்லை. ஆன்லைனில் சரிபார்த்தால், வருவத்ற்கு இன்னும் 15 நாட்கள் ஆகும் என வந்தது. நான் சரி ஏதோ பிரச்சனை போல் என விட்டு விட்டேன். பிறகு 15 நாட்களாகியும் லேப்டாப் வரவில்லை. பின்புதான் எனக்கு லேசாக கோபம் வர ஆரம்பித்தது. எனக்கு கோபம் வந்த காரணம், கம்ப்யூட்டர் தாமதமானது கூட இல்லை, அதைப்பற்றி அந்த நிறுவனம் எனக்கு எந்த ஒரு தகவலும் அனுப்பவில்லை என்பதுதான். உடனே அந்த நிறுவனத்துக்கு போன் செய்து விசாரித்தபோது, ஏதோதோ காரணம் சொன்னார்கள். \"உங்களுக்கு நாங்கள் சொல்லும் காரணம் ஏற்புடையதாக இல்லையென்றால், நீங்கள் உங்கள் ஆர்டரை கேன்சல் செய்துவிடுங்கள்\" என்றார்கள்.\nஎனக்கு இன்னும் கோபம் அதிகரித்தது. நான் கூறினேன், \" நான் கொடுத்த ஆர்டரை கேன்சல் செய்ய மாட்டேன். நான் உங்கள் நிறுவன மேல் அதிகாரியிடம் முறையிடுவேன். ஒரு வேலை அவர் சொல்லும் காரணம் எனக்கு சரியாகப்பட வில்லையென்றால், கன்சுயூமர் கோர்ட்டுக்கு செல்வேன்\"\nஉடனே அடுத்த அரை மணி நேரத்தில் அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் பேசினார். பல காரணங்களைச் சொன்னார். நான் அனைத்தையும் கேட்டுவிட்டு, \" எல்லாம் சரி, நீங்கள் சரியாக திட்டமிடாததால் இந்த குழப்பம். எனக்கு ஒரு மாதம் ஆகியும் கம்ப்யூட்டர் ���ராதது ஒரு குறையாக உள்ளது\" என்றேன்.\nஉடனே, \" உங்களுக்கு கம்ப்யூட்டருடன் ஒரு பிரிண்டரும் (three in one - printer, copier & scanner) தருவதாக உள்ளோம். அதனால் தயவு செய்து கோபம கொள்ள வேண்டாம்\" என்றார். சொன்ன தேதியில் லேப்டாப் வரவில்லை. நண்பர்களிடம் சொன்னதற்கு, \" இதை இப்படியே விடாதீர்கள், மீண்டும் ஏதாவது காம்பன்சேசன் கேளுங்கள்\" என்றார்கள்.\nநான் மீண்டும் அவர்களிடம் பேசினேன். இந்த முறை நான் தாமதத்திற்காக காம்பென்சேசன் கேட்டேன்.\nமுடிவில் சென்ற ஞாயிறு லேப்டாப் வந்தது, 5000ரூபாய் மதிப்புள்ள பிரிண்டருடனும், 3000ரூபாய் மதிப்புள்ள கேரி பேக்குடனும். நான் அவர்களிடம் காரணம் கேட்டதால் மட்டுமே அவைகள் கிடைத்தன. Only Crying baby will get milk என்பதை உணர்ந்தேன்.\nஇன்னும் இரண்டு மாதம் தாமதமாக வந்திருந்தால், ஒரு வேளை இன்னொரு லேப்டாப் ஓசியில் கிடைத்திருக்குமோ\nLabels: அனுபவம், கட்டுரை, செய்தி, திரட்டி நட்சத்திர பதிவு, மிக்ஸர்\n\"வாழ்க வளமுடன், வாழ்க வையகம்\"\nஎன்னை இந்த வார நட்சத்திர பதிவராக்கிய திரட்டி.காமிற்கு என் நன்றி.\nஇது என்னுடைய 50வது பதிவு. 50 வது பதிவு திரட்டி.காமின் நட்சத்திர பதிவாக அமைந்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நான் எப்போதும் மகிழ்ச்சியுடனும், உடல் ஆரோக்கியத்துடனும் இருப்பதற்கு காரணமான எனது அனைத்து தெய்வங்களையும், என் குரு வேதாத்திரி மகரிஷி அவர்களையும் இந்த நேரத்தில் வணங்கி என் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.\nநான் என் குருவை எப்போதிலிருந்து வணங்க ஆரம்பித்தேன். ராணிப்பேட்டையில் வேலை பார்த்தபோது ஒரு நாள் எனக்கும் என் பாஸுக்கும் ஒரு விசயத்தில் ஒரு சின்ன விவாதம் நடந்தது. நான் சிறிது கோபமானேன். வேலை முடிந்து ரூமிற்கு சென்ற நான் அந்த விசயத்தையே நினைத்துக்கொண்டிருந்தேன். நண்பர்கள் இரவு ஒரு 8 மணிக்கு சாப்பிட கூப்பிட்டார்கள். சாப்பிட போன நான் ஒன்றுமே பேசாமல் வருவதை கவனித்த என் நண்பன், \" ஏண்டா என்னாச்சு. ராணிப்பேட்டையில் வேலை பார்த்தபோது ஒரு நாள் எனக்கும் என் பாஸுக்கும் ஒரு விசயத்தில் ஒரு சின்ன விவாதம் நடந்தது. நான் சிறிது கோபமானேன். வேலை முடிந்து ரூமிற்கு சென்ற நான் அந்த விசயத்தையே நினைத்துக்கொண்டிருந்தேன். நண்பர்கள் இரவு ஒரு 8 மணிக்கு சாப்பிட கூப்பிட்டார்கள். சாப்பிட போன நான் ஒன்றுமே பேசாமல் வருவதை கவனித்த என் நண்பன், \" ஏண்டா என்ன��ச்சு\" எனக்கேட்க, நான் நடந்த விவரங்களை சொல்ல ஆரம்பித்தேன். அப்படியே முழு டென்சனுடன், சொல்லிகொண்டே நடந்து போய்க்கொண்டிருந்த நான், திடீரென மயக்கமாக உணர்ந்தேன். நல்ல வேலை கீழே விழவில்லை. அவன் தோளை பிடித்துக்கொண்டு ஒரு மாதிரி சமாளித்துக்கொண்டேன். சிறிது நேரம் கழித்துத்தான் எனக்கு தெரிந்தது, என் தலை சுற்றியதால் அப்படி ஆனது என்று. பிறகு சமாளித்து சாப்பிட்டுவிட்டு மெதுவாக நடந்து ரூமிற்கு வந்து விட்டேன். அடுத்த நாளும் அதே போல் இருக்க, உடனே அருகில் உள்ள ஒரு டாக்டரை பார்க்க சென்றேன்.\nஎன்னை பரிசோத்தித்த அந்த டாக்டர், \" உனக்கு BP அதிகம் உள்ளது, அதனால் BP மாத்திரை சாப்பிட வேண்டும்\" என்று சில மாத்திரைகள் கொடுத்தார். சாப்பிட்டுவிட்டு படுத்து அடுத்த நாள் எழுந்தால் என்னால் நடக்க முடியவில்லை. கொண்டு தள்ளுகிறது. ஏதோ செய்வது போல் தெரிகிறது, ஆனால், என்னவென்று என்னால் உணரமுடியவில்லை. நண்பர்களிடம் கூறியதற்கு, எதற்கும் \"நீ இன்னொரு டாக்டரை பார்த்துவிடு\" எனக்கூறினார்கள். பிறகு வேறு ஒரு டாக்டரிடமும் சென்றேன். அவர் என்னை பரிசோதிக்கும் போதும் அதே போல் BP ஏறியது. பிறகு டாகடர் என்ன நடந்தது என என்னிடம் எல்லாவற்றையும் விசாரித்தார். நடந்தது எல்லாம் கூறினேன். பிறகு ஒரு முப்பது நிமிடம் கழித்து BP செக் செய்தால் நார்மலாக உள்ளது. பின்புதான் அவர் கூறினார்,\n\" உங்களுக்கு வந்திருப்பது BP இல்லை. ஏதோ ஒரு விசயத்தினால் ஏற்பட்ட டென்சனே BP உடனே ஏறியதற்கு காரணம். அதே சமயம் இதே போல் BP ஏறுவதும் இறங்குவதும் நல்லதல்ல. பின் நாளில் ஒரு வேலை நீங்கள் அதிகம் கோபமுற்றால், BP அதிகமாக ஆகும் பட்சத்தில் கைகால் விளங்காமல் போக வாய்ப்பு உள்ளது. உடனே அந்த BP மாத்திரையை நிறுத்தி விடுங்கள். நான் சொல்லும் மருந்தை தினமும் பயன் படுத்துங்கள்\" என்றார்.\n\" என்ன மருந்து சார்\n\" வேதாத்திரி மகரிஷியின் மனவளக்கலை (SKY) என்ற ஒரு அமைப்பு உள்ளது. அங்கு சென்று தியானம் கற்றுக்கொள்ளுங்கள். அதுதான் உங்களுக்கு மருந்து. வேறு எந்த டாக்டரிடம் சென்று பணத்தை செலவு செய்ய வேண்டாம்\" என்றார். அந்த நல்ல டாக்டரின் பெயர் டாக்டர் ரமணி என நினைக்கிறேன். ராணிப்பேட்டை வக்கீல் தெருவில் உள்ளார். இந்த நேரத்தில் அவருக்கு என் மனமார்ந்த நன்றியை இந்த பதிவின் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.\nஅடுத்த நாள் நானும் என் யோகா குரு நண்பர் பாலசுப்ரமணியனும் (தற்போது சவுதி அரேபியாவில் பணி புரிகின்றார்), மனவளக்கலை மையம் சென்றோம். அங்கே மூன்று விதமான பயிற்சி கொடுத்தார்கள்:\n01. மனதிற்கு - தியானம் (ஆக்கினைத்தவம், சாந்தி யோகம், துரியம், துரியாதீதம்)\n02. உயிருக்கு - காயகல்பம்\n03. உடம்பிற்கு - எளிய முறை உடற்பயிற்சி\nமுழுமையாக கற்றுக்கொண்டேன். உடனே மலேசியா வரவேண்டி இருந்ததால் ஆசிரியர் பயிற்சி என்னால் முடிக்க முடியவில்லை. 15 வருடமாக தொடர்ந்து அனைத்தையும் செய்து வருகிறேன். எந்த குறையும் இல்லை. சந்தோசமாக உணர்கிறேன். உடல் எப்போதுமே ஆரோக்கியமாகவே உள்ளது. சுறு சுறுப்பாக உள்ளது. மற்ற அமைப்புகள் போல் அவர்கள் எந்த கட்டணமும் வசூலிப்பதில்லை. வெறும் 2 ரூபாய்தான் அப்போது நன்கொடையாக பெற்றார்கள். இப்போது எவ்வளவு எனத்தெரியவில்லை.\nஇதில் முக்கியமான செய்தி என்ன வென்றால் அதன் பிறகு எனக்கு தலை சுற்றவும் இல்லை, BP வரவும் இல்லை, நான் டாகடரிடம் செல்வதும் இல்லை. இதை நான் சொல்லும்போது சிலர் நம்பாமல் இருக்க வாய்ப்புகள் உள்ளது. சில விசயங்களை பிறர் சொல்லி தெரிவதை விட, தாங்களே அனுபவித்து பார்த்தால்தான் அதன் சுகம் தெரியும். நான் அனுபவித்ததால், அனுபவித்துக்கொண்டிருப்பதால் கூறுகிறேன்.\nதயவு செய்து, இதை படிக்கும் நண்பர்கள், நம்பிக்கையுடன் அருகில் உள்ள வேதாத்திரி மகரிஷியின் மனவளக்கலை மன்றத்துக்கு சென்று முடிந்தால் பயிற்சி எடுத்து நான் பெற்ற இன்பத்தை நீங்களும் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். தனி மனிதனின் அமைதியும் சந்தோசமுமே, உலக அமைதிக்கும் முக்கியம் என்பதால், இதை இங்கே கூறுகிறேன்.\n\"வாழ்க வளமுடன், வாழ்க வையகம்\"\nLabels: 50வது பதிவு, அனுபவம், கட்டுரை, செய்தி, திரட்டி நட்சத்திர பதிவு\nநான் பதிவுலகத்துக்கு வந்து மூன்று மாதம் ஆகிறது. ஏறக்குறைய 48 பதிவுகள் முடித்துவிட்டேன். இது 49வது பதிவு. நிறைய நண்பர்கள் படிக்கிறார்கள். ஆனால், பின்னூட்டங்கள்........ அவ்வளவு வருவதில்லை. காரணம் என்ன அவ்வளவு வருவதில்லை. காரணம் என்ன ரூம் போட்டு மல்லாக்க படுத்து யோசிக்காமல் சாதரணமாகவே படுத்து யோசித்து பார்த்தேன்.\nபிரபலமான பதிவர்களுக்கு எப்படியும் ஒரு 50 நபர்களாவது கமண்ட் எழுதுகிறார்கள். அவர்கள் எவ்வளவு நாள் கழித்து வந்து எழுதினாலும், காத்திருந்து நிறைய வி��ர்சனங்கள் எழுதுகிறார்கள். சில நாட்கள் எழுதாவிட்டால், சில பேர் நீங்கள் ஏன் நிறைய எழுதுவதில்லை எனவும் கேட்கிறார்கள். என்னை அல்ல, அந்த பிரபல பதிவர்களை எனவும் கேட்கிறார்கள். என்னை அல்ல, அந்த பிரபல பதிவர்களை. அப்படியென்றால், அவர்களின் எழுத்து எந்த அளவிற்கு வாசகர்களை கவர்ந்து இருக்க வேண்டும். அப்படியென்றால், அவர்களின் எழுத்து எந்த அளவிற்கு வாசகர்களை கவர்ந்து இருக்க வேண்டும் அதன்பின்னே எத்தனை உழைப்பு இருக்க வேண்டும் அதன்பின்னே எத்தனை உழைப்பு இருக்க வேண்டும் அவர்கள் போல் நிறைய எழுதி, நன்றாக எழுதி நிறைய நபர்களை படிக்க வைக்க வேண்டும் என்றும், நிறைய பின்னூட்டங்கள் வாங்க வேண்டும் என்றும், இந்த கணத்தில் நான் ஒரு உறுதி மொழி எடுத்துக்கொள்கிறேன்.\nஅதே போல நமது மக்களும் ஏன் புதிதாக வருபவர்களை ஊக்குவித்து நிறைய கமண்ட் எழுதமாட்டேன் என்கிறார்கள் எனத்தெரியவில்லை. பிரபல பதிவர்களுக்கு மட்டும் பின்னூட்டம் இடும் அவர்கள் ஏன் எல்லோருக்கும் எழுதவதில்லை எனத்தெரியவில்லை. பிரபல பதிவர்களுக்கு மட்டும் பின்னூட்டம் இடும் அவர்கள் ஏன் எல்லோருக்கும் எழுதவதில்லை இந்த சமயத்தில் எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. படித்து முடித்தவுடன் நண்பர்கள் ஒரு நான்கு பேர் ஒரு வேலைக்கான நேர்காணல் சென்று இருந்தோம். அப்போது என் நண்பனின் நேர்காணல் முடிந்தவுடன் அவனிடம் ஒரு கேள்வி கேட்டார்கள்,\n\" உங்களுக்கு எத்தனை வருடம் அனுபவம் உள்ளது\n\" நான் இப்போதுதான் படிப்பு முடித்தேன் சார். இன்னும் அனுபவம் எனக்கு இல்லை\"\n\" நாங்கள் முன் அனுபவம் உள்ளவர்களுக்கு மட்டுமே வேலை தருவோம்\"\nஉடனே என் நண்பனுக்கு கோபம் வந்து விட்டது. அவன் உடனே அந்த அதிகாரியிடம் சண்டைக்கு போய் விட்டான்.\n\" சார், முன் அனுபவம் உள்ளவர்களுக்குத்தான் வேலை என்றால், நாங்கள் என்றைக்கு வேலைக்கு செல்வது எங்களுக்கும் வேலை குடுத்தால் தானே நாங்களும் முன் அனுபவம் பெற முடியும்\" என கேட்டு ஒரே சண்டையாகிவிட்டது.\nஇதை எதற்கு இங்கே கூறுகிறேன் என்றால், எல்லா பிரபல பதிவர்களுமே ஒரு காலத்தில் சாதாரண பதிவர்களாய் இருந்தவர்கள்தானே மக்கள் குடுத்த பின்னூட்ட ஊக்கத்தினால்தானே அவர்களால் நல்ல நல்ல பதிவுகளை தர முடிந்தது.\nநான் முன்பெல்லாம், என் பதிவுகளை மற்றவர்கள் படித்தால் மட்டு���் போதும், பின்னூட்டம் பற்றியெல்லாம் நாம் அதிகம் அலட்டிக்கொள்ள வேண்டாம் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால், நண்பர்களின் பின்னூட்டம் வரும்போது ஏற்படும் சுகமே தனிதான். அது திட்டாக இருந்தாலும், பாராட்டாக இருந்தாலும்.\nஅதே சமயம் இன்னும் ஒரு உண்மையையும் நேற்றுதான் நான் உணர்ந்தேன். என்ன அது\nநான் எத்தனை பேருக்கு பின்னூட்டம் எழுதியிருக்கிறேன்\nநானும் மேலே சொன்னமாதிரியே நடந்திருக்கிறேன் என்பதை இப்போது உணர்கிறேன். நான் பின்னூட்டம் எழுதியதே மிகவும் குறைவு. அதிலும் நான் பின்னூட்டம் எழுதியது பிரபல பதிவர்களுக்கு மட்டுமே நானே இவ்வாறு இருந்துவிட்டு நான் எப்படி மற்றவர்களின் விமர்சனங்களை எதிர்பார்க்க முடியும் நானே இவ்வாறு இருந்துவிட்டு நான் எப்படி மற்றவர்களின் விமர்சனங்களை எதிர்பார்க்க முடியும் எதனால் அந்த தவறு ஏற்பட்டது எதனால் அந்த தவறு ஏற்பட்டது என்று தெளிவாக யோசித்தால், இரண்டு விசயம் தெரிந்தது:\n01. நான் பின்னூட்டமிடும் நேரங்களிலும் அதிக பதிவுகளை படித்திருக்கிறேன்.\nகுறைந்த பட்சம் \"மி த பர்ஸ்ட் அல்லது ரிப்பீட்டேய்\" யாவது போட்டுருக்கலாம் என இப்போது உணர்கிறேன்.\n02. பிரபல பதிவர்களின் பதிவுகளுக்கு பின்னூட்டமிட்டால், நம்மீது அவர்கள் கவனம் விழும் எனவும் நான் நினைத்திருக்கலாம். அது ஓரளவு உண்மையும் கூட.\nஆனால், நான் இப்போது நினைப்பது போல் தானே, வளர்ந்து வரும் பதிவர்களும் நினைப்பார்கள். பின்னூட்டங்களை விரும்பாத மனிதர்கள் இந்த உலகத்தில் உண்டா என்ன ஒரு மனிதன் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு அவனுடைய உழைப்பு மட்டும் காரணமல்ல, சரியான நேரத்தில் மற்றவர்களால் அவனுக்கு கிடைக்கும் அங்கீகாரமும் ஒரு முக்கிய காரணம்.\nஅதனால் இந்த பதிவு உலகத்திற்கு நான் என்ன சொல்ல விரும்புகிறேன் என்றால், இன்றிலிருந்து நான் படிக்கும் அனைத்து பதிவுகளுக்கும் என்னுடைய விமர்சனங்களை எழுதப்போகிறேன்.\nLabels: அனுபவம், கட்டுரை, செய்தி\nதெய்வ வழிபாடும், நல்ல நேரம்/ சகுனம் பார்ப்பதும்..\nசிறு வயதிலிருந்து என்னிடம் ஒட்டி உறவாடிக்கொண்டிருக்கும் பழக்கங்களில் தெய்வ வழிபாடும், நல்ல நேரம் பார்த்து காரியங்களை துவங்குவதும், சகுனம் பார்ப்பதும் மிக முக்கியமான பழக்கங்களாகும். ஆரம்பத்தில் சாதாரணமாக ஆரம்பித்த இந்த பழக்கங்கள் இன்று எ��்னை ஆளும் நிலைக்கு வந்து விட்டது. நாம் கோவிலுக்கு செல்வது ஒரு மன நிம்மதிக்காக. ஆனால் நாம் என்ன செய்கிறோம் எப்போதும் ஒரு பெரிய வேண்டுதல் லிஸ்டுடனே நாம் கோயிலுக்கு செல்கிறோம். ஏதோ கடவுளுக்கு வேறு வேலையே இல்லாததுபோல.\nஎனக்கு அதிக தெய்வ நம்பிக்கைக்கு காரணம் எங்கள் ஊரில் உள்ள கோயில்கள்தான். சிறு வயதிலிருந்தே தினமும் கோயிலுக்கு செல்வதை நண்பர்கள் அனைவரும் ஒரு வழக்கமான பழக்கமாகவே வைத்திருந்தோம். ஆனால், என்னுடைய தெய்வ நம்பிக்கை என்பது ஒரு கட்டத்தில் எல்லை மீறி சென்றுவிட்டது. நான் காலேஜ் படிக்கும் சமயங்களிலெல்லாம் ஒரு பாடத்தில் புது சேப்டர் படிக்க ஆரம்பித்தாலே உடனே கோயிலுக்கு போய் வேண்டி வருவது வழக்கம். அந்த அளவு தெய்வ நம்பிக்கை மிக அதிகமாக ஆகிவிட்டிருந்த காலம் அது.\nஆனால், அதே நான் வீட்டில் ஒரு அகால மரண சம்பவம் ஏற்பட்ட பிறகு சில காலம் கடவுளுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு அவரை பார்க்காமல் இருந்து வந்தேன். ஆனால், பிறகு சமாதானம் ஏற்பட்டு, நான் வேலையில் சேர்ந்தவுடன் மீண்டும் வழிபட ஆரம்பித்தேன். கல்யாணம் ஆன பிறகு, கொஞ்சம் அதிகமானது இறைவழிபாடு. இரண்டு குழந்தைக்கு பிறகு, மிகுந்த ஈடுபாடு வந்துவிட்டது. என்னால், 24 மணி நேரமும் கடவுளை நினைக்காமல் இருக்க முடியவில்லை. காரணம் வாழ்க்கை குறித்த பயமாக இருக்கலாம், இல்லை முளை ஆன்மிகத்தை பற்றியே அதிகமாக சிந்திப்பதாக இருக்கலாம். அதனால் எனக்கு பாதிப்பு அதிகமில்லை. சந்தோசம்தான். ஆனால், சில சமயங்களில் இந்த பழக்கம் அதிகமாக இருப்பதாக உணர்கிறேன்.\nஇந்த கட்டுரையின் நோக்கம் என் தெய்வ வழிபாட்டினை பற்றி கூறுவது அல்ல. என்ன சொல்லுகிறேன் என்றால், எந்த பழக்கமுமே ஒரு அளவோடு இருந்தால் நல்லது. அதுவே அளவை மீறும்போது அதே பழக்கம் நமக்கு தொல்லையாக மாறி விடுகிறது. எந்த கடவுளும் என்னை தினமும் வந்து கும்பிடு என்று கூறவில்லை. நாமாக ஏற்படுத்திகொண்ட பழக்கங்களே அவை. தினமும் கோயில் செல்பவனுக்கு தான் கடவுள் கருணை காட்டுவார் என்பதோ, கோயிலுக்கு செல்லாதவர்கள் எல்லாம் பாவிகள், கடவுள் கருணை காட்டமாட்டார் என்றோ இல்லை.\nஅன்னை தெரசாவைப் பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது. நான் சொல்லப்போகும் இந்த நிகழ்ச்சியும் உங்களுக்கு ஏற்கனவே தெரிந்ததுதான். அன்னை ஒரு முறை காளி கோயிலுக்கு சென்றபோத��, ஒரு குஷ்ட நோய் உள்ள ஒருவரை தூக்கி அவருக்கு பணிவிடை செய்தபோது, அந்த நபர் கூறினாராம், \" இத்தனை வருசமா இங்கே இருக்கேன், நான் இதுவரை அந்த தேவியை நேரில் பார்க்கவில்லை. இன்றுதான் உங்கள் மூலமாக பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது\" என்றாராம். எந்த அளவு உண்மை பாருங்கள்\nதெய்வ வழிபாடு அவசியமான ஒன்றுதான். ஆனால், அதுவே நாம் கடவுளை சென்று அடைய உதவும் முழுமையான வழி கிடையாது. கடவுளை சென்று அடைய, அவரின் அனுக்கிரகத்தைப் பெற வழிபாடு மட்டும் போதாது, ஒரு அன்னை தெரசா போல், ஏழைகளுக்கு உதவுவதிலும், நோயாளிகளுக்கு உதவுவதிலும், ஏழைக்குழந்தைகளை காப்பதிலும்தான் இருக்கிறது. முடியாத ஒருவருக்கு உதவி செய்யும்போது அவர் உங்களை நோக்கி கையெடுத்து கும்பிட்டு சொல்லும் வார்த்தைகளை நினைத்துப்பாருங்கள், உங்கள் மனதெல்லாம் நிறைவாக இருக்கும். இன்னும் இன்னும் உதவி செய்ய வேண்டும் போல இருக்கும்.\nநானும் நிறைய ஏழைகளுக்கு என்னால் ஆன உதவியை செய்து தெய்வத்தை அடைய முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். நீங்களும் முயற்சிக்கலாமே\nஅடுத்து சகுனம் பார்ப்பது, நல்ல நேரம் பார்ப்பது. எந்த அளவிற்கு உண்மை என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால், அது என்னை பிடித்திருக்கும் நோய் என்பது மட்டும் தெரிகிறது. அதை பார்க்காமல் பழகி இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், பழகிவிட்டால், அந்த பழக்கத்தை விடுவது மிகுந்த கஷ்டம் என்பது மட்டும் எனக்கு தெளிவாக புரிகிறது.\nவீட்டில் செய்யும் பல நிகழ்ச்சிகளை நல்ல நேரம் பார்த்துதான் செய்கிறோம். ஆனால், அலுவலகத்தில் அவ்வாறு முடியுமா நாம் வேண்டுமானால் எந்த மீட்டிங்கையும் ராகு காலம், எம கண்டம் இல்லாத நேரத்தில் வைக்கலாம். ஆனால், நம்மை சந்திக்க அழைப்பவர்கள் அவ்வாறு குறிப்பிட்ட நேரத்தில் வைக்க வேண்டும் என எதிர்பார்க்க முடியுமா நாம் வேண்டுமானால் எந்த மீட்டிங்கையும் ராகு காலம், எம கண்டம் இல்லாத நேரத்தில் வைக்கலாம். ஆனால், நம்மை சந்திக்க அழைப்பவர்கள் அவ்வாறு குறிப்பிட்ட நேரத்தில் வைக்க வேண்டும் என எதிர்பார்க்க முடியுமா முடியாது. அதுவுமில்லாமல், எங்களுக்கு எப்பவுமே ஒரு குழப்பம், இந்திய நேரம் காலை 7.30 என்றால், மலேசியாவில் காலை 10. நாங்கள் ராகு காலம் இந்தியா டைமை பார்க்க வேண்டுமா இல்லை மலேசிய டைமா\nஒரு முறை சென்னை செல்லும்போது ஏற்பட்ட அனுபவம். புறப்படும் நாள் காலைதான் அன்று அஷ்டமி என்று தெரிந்தது. பார்க்காமல் டிக்கட் புக் செய்துவிட்டோம். கிளம்பும் அன்று வீட்டில் ஒருவர் நினைவு படுத்த, விமானம் தரை இறங்கும் வரை ஒரே டென்சன்தான். காரணம் அதிகமாக நேரம் காலத்தின் மீது நம்பிக்கை வைத்ததுதான். அஷ்டமி, நவமி நாட்களில் விமானம் பறக்காமல் இருக்கிறதா, என்ன\nநான் மேலே கூறிய தெய்வ வழிபாடு, நல்ல நேரம் பார்த்தல், சகுனம் பார்ப்பது எதையும் வேண்டாம் என சொல்லவில்லை. எதிலும் ஒரு அளவோடு இருக்க வேண்டும் என்கிறேன். நாம் தான் அந்த பழக்கவழக்கங்களை ஆள வேண்டும், அவைகள் நம்மை அடிமை படுத்தி விடக்கூடாது.\nநாம் வெளியே செல்லும் போது பூனை குறுக்கே வந்தால், போன காரியம் சரியாக நடை பெறாது, என்பார்கள். அது மட்டும் உண்மை என்றால், மலேசியாவில் அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டியதுதான். ஏனென்றால், எங்கு பார்த்தாலும் பூனைகள்தான்.\nமலேசியாவில், வெளியே செல்லும்போது பூனை குறுக்கே வரவில்லை என்றால்தான், போன காரியம் சரியாக நடை பெறாது.\nLabels: அனுபவம், கட்டுரை, செய்தி\n- இந்த கவிதை (புதுக்கவிதை என்று நீங்கள் ஒத்துக்கொண்டால்) யாருக்கு என கேட்பவர்களுக்கு, வடிவேலு ஸ்டைலில் \"யாருக்கோ\"\nLabels: அனுபவம், கட்டுரை, கவிதை, செய்தி\nஜீரணிக்க கொ...கஷ்.. இருக்கு.. பாகம் 2\nமறக்க முடியாத அந்த நாள்\n - நர்சிமும், பரிசலும்தான் காரணம்\n\" - சிறுகதை - பாகம் 4 (நிறைவு)\n\" - சிறுகதை - பாகம் 3\n\" - சிறுகதை - பாகம் 2\nபெண் ரசிகர்கள் ரசிக்கும் அஜித்தின் 10\n\" - சிறுகதை - பாகம் 1\nமிக்ஸர் - 14.07.09 - சிறுகதை போட்டி முடிவு\nகொஞ்சம் நகைச்சுவை அல்லது மொக்கை\nஉண்மையை ஒப்புக்கொள்ளும் மனப் பக்குவம் வேண்டும்\nமிக்ஸர் - 07.07.09 - பாஸிட்டிவ் அப்ரோச்\nதெய்வ வழிபாடும், நல்ல நேரம்/ சகுனம் பார்ப்பதும்..\nகாற்றில் எந்தன் கீதம் (1)\nதமிழ்மணம் நட்சத்திர பதிவு (8)\nதிரட்டி நட்சத்திர பதிவு (7)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nபுத்தக விமர்சனம். கட்டுரை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/protest-starts-puducherry-supporting-tamilnadu-farmers-delhi-278601.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-05-26T01:07:36Z", "digest": "sha1:SOHB4SLXTJKGLKMBQ3CZFOXJGCM5H2TH", "length": 15894, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக புதுச்சேரியிலும் விவசாயிகள் தொடர் போராட்டம்! | Protest starts in Puducherry for supporting Tamilnadu farmers delhi protest - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரிமா போல டெல்லி செல்லும் திருமா\n8 hrs ago ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\n9 hrs ago தேர்தலில் பெரும் பின்னடைவு... ஜூன் 1ம் தேதி அமமுக ஆலோசனை கூட்டம்\n9 hrs ago சந்திரயானை விண்வெளிக்கு அனுப்பியவர்கள்...அரசுப் பள்ளியில் படித்தவர்கள்... மயில்சாமி அண்ணாதுரை\n10 hrs ago ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்-க்கு அமைச்சர் பதவி கிடைக்குமா... மோடியின் பேச்சால் அதிமுக கலக்கம்\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nFinance மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nTechnology ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nடெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக புதுச்சேரியிலும் விவசாயிகள் தொடர் போராட்டம்\nடெல்லி: டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக புதுச்சேரியிலும் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரி பேருந்து நிலையம் அருகே நடைபெறும் இந்தப் போராட்டத்தில் 100க்கும மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.\nவிவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய வேண்டும், வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியி தமிழக விவசாயிகள் இன்று 21வது நாளை எட்டியுள்ளது.\nஅவர்களுக்கு ஆதரவாக தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக புதுச்சேரியிலும் விவசாயிகள் தொடர் போராட்டத்தை தொடங்���ியுள்ளனர்.\nவிவசாயிகள் நலன் காக்கும் கூட்டமைப்பு சார்பில் புதுச்சேரி பேருந்து நிலையம் சுதேசி மில் அருகில் இந்தப் போராட்டம் நடைபெறுகிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாத மத்திய அரசை கண்டித்தும், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும் வலியுறுத்தி வருகின்றனர்.\nஇந்த தொடர் போராட்டத்தில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தோர், தமிழ் ஆர்வலர்கள், இளைஞர்கள், மாணவர்கள் என நூற்றுக்கும் மேற்ப்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவடமேற்கு டெல்லி தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\nஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்-க்கு அமைச்சர் பதவி கிடைக்குமா... மோடியின் பேச்சால் அதிமுக கலக்கம்\nஎங்களை நம்பாதவர்களுக்கும் சேர்த்தே பணியாற்றப் போகிறோம்.. நாடாளுமன்ற மைய மண்டபத்தில் மோடி அதிரடி உரை\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nஅத்வானி காலில் விழுந்து ஆசி பெற்ற மோடி.. நாடாளுமன்ற குழு தலைவரானதும் நெகிழ்ச்சி\nதேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டத்தில் ஈபிஎஸ்-க்கு முக்கியத்தும் கொடுத்த பாஜக\nமோடி பதவி ஏற்பு விழாவில் இலங்கை அதிபர் சிறிசேனா பங்கேற்பதாக தகவல்\nமோடியின் வெற்றி இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகுக்கே கெட்ட செய்தி.. கார்டியன் பத்திரிகை விமர்சனம்\nகாங்கிரஸ் கட்சிக்கு ராகுலின் தலைமையே தொடர்ந்து தேவை.. உறுதியாய் சொன்ன மூத்த தலைவர்கள்\nகாங்கிரஸ் தலைவராக ராகுல் நீடிப்பார்.. காங். காரிய கமிட்டி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்\nகூட்டு முயற்சியே எந்த வெற்றிக்கும் வழி வகுக்கும்.. பிரதமர் அலுவலக ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்த மோடி\n16வது மக்களவை கலைப்பு.. மோடியின் பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் உத்தரவு\nமோடி அமைச்சரவை.. ஜேட்லி, உமாபாரதி அவுட்- அமித்ஷா, வசுந்தரராஜியே, சிவ்ராஜ்சிங்குக்கு வாய்ப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npuducherry protest delhi farmers protest tamilnadu farmers புதுச்சேரி போராட்டம் டெல்லி விவசாயிகள் போராட்டம் தமிழக விவசாயிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/facebook/?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=topiclink", "date_download": "2019-05-26T01:01:38Z", "digest": "sha1:KFF5JOOZG4JUXEK2HPAWWZEJH7MZSFTB", "length": 19061, "nlines": 226, "source_domain": "tamil.oneindia.com", "title": "Facebook News in Tamil - Facebook Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகரப்பான்பூச்சியோட செல்பியா... ரூம் போட்டு யோசிப்பாங்களோ\nடெல்லி: கரப்பான் பூச்சியை முகத்தில்விட்டு போட்டோ எடுத்து பதிவிடும் புதிய சவால் தற்போது இணையத்தில் பிரபலமாகி...\nFacebook Love: பேஸ்புக் காதலால் ஏமாற்றப்பட்ட பெண்...புகாரும் ஏற்காததால் தற்கொலை-வீடியோ\nஃபேஸ்புக்கில் காதல்.. சம்பந்தப்பட்ட பெண்ணை ஏமாற்றி நாசம் செய்தது.. இது சம்பந்தமாக புகார் தந்தால் போலீஸ் கண்டு...\nஇந்துக்களுக்கும் பிராமணர்களுக்கும் எதிராக பேஸ்புக்கில் கருத்து.. டாக்டர் கைது\nமும்பை: இந்துக்களுக்கு எதிராகவும் பிராமணர்களுக்கு எதிராகவும் பேஸ்புக்கில் கருத்து வெளியி...\nவாட்ஸ் அப்பால் வருமானம் இல்லையே மார்க் ஜூக்கர்பெர்க்\nவாட்ஸ் அப்பால் எந்த லாபமும் இல்லை என்று கூறியுள்ள மார்க்ஜூகர் பெர்க், இதனால் பேஸ்புக்கின் வருமானமும்...\nஇது கதையல்ல நிஜம்.. 3 கண்களுடன் வினோத பாம்பு.. வைரலாகும் புகைப்படம்\nசிட்னி: ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்ட மூன்று கண்களை உடைய வினோத பாம்பின் புகைப்படம் ஒன...\nசெயலிழந்து மீண்டு வந்த பேஸ்புக், இன்ஸ்டா, வாட்ஸ் ஆப்-வீடியோ\nநேற்று உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் ஆகியவை வேலை செய்யாமல் பிரச்சனை...\nபேஸ்புக் காதல்.. நம்பி வந்த பெண்ணை அனுபவித்து தூக்கி எறிந்த பொள்ளாச்சி பாலன்.. மாணவி பரிதாப தற்கொலை\nகிருஷ்ணகிரி: ஃபேஸ்புக்கில் காதல்.. சம்பந்தப்பட்ட பெண்ணை ஏமாற்றி நாசம் செய்தது.. இது சம்பந்தம...\n2019 க்கான சிறந்த நிறுவனத்திற்கான பட்டியல் ரெடி- வீடியோ\nகிளாஸ்டோர்ஸ் என்ற அமைப்பு அமெரிக்காவில் செயல்படும் நிறுவனங்களில் எது சிறந்த நிறுவனம் என்ற பட்டியலை...\nபிரபலமா தான் இருக்கு.. ஆனா வாட்ஸ் அப்பால் வருமானம் இல்லையே - மார்க் ஜூக்கர்பெர்க்\nபெங்களூரு: வாட்ஸ் அப்பால் எந்த லாபமும் இல்லை என்று கூறியுள்ள மார்க்ஜூகர் பெர்க், இதனால் பேஸ்...\nமாஸாக களமிறங்கும் பேஸ்புக்கின் லாஸ்ஸோ ஆப்.. என்ன சிறப்பு\nபேஸ்புக் நிறுவனம் டிக்டாக் செயலிக்கு போட்டியாக புதிய செயலி ஒன்றை கொண்டு வர இருக்கிறது. பொதுவாக பே���்புக் நிறுவனம்...\nபேஸ்புக் காதலை நம்பி சீரழிந்த நாகர்கோவில் கல்லூரி மாணவி.. காதலன், நண்பனால் பாலியல் பலாத்காரம்\nநாகர்கோவில்: பேஸ்புக்கில் தனது புகைப்படத்தை பதிவேற்றி கருத்துக்களை பதிவிட்ட கல்லூரி மாணவி...\nஇந்தியாவை குறிவைக்கும் மார்க்... பிரமாண்ட அலுவலகம் அமைக்க திட்டம்-வீடியோ\nபெங்களூரில் பேஸ்புக் நிறுவனம் மிக பிரமாண்டமான அலுவலகம் ஒன்று கட்ட\n4.3 கோடி லைக்ஸ்.. உலகின் மிகவும் பிரபலமான அரசியல் தலைவராக மோடி.. 2ம் இடத்தில் டிரம்ப்\nசென்னை: பேஸ்புக்கில் உலகின் மிகவும் பிரபலமான அரசியல் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி அறிவிக்...\nவைரமுத்துவின் பெயரை விக்கிபீடியாவில் மாற்றிய விஷமிகள்-வீடியோ\nவிக்கிபீடியா பக்கத்தில் கவிஞர் வைரமுத்துவின் பெயரை சில விஷமிகள் தவறாக மாற்றியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி...\nநீட் தேர்வைப் பத்தி மட்டும் நீங்க பேசாதீங்க ப. சிதம்பரம்.. அனிதாவின் சகோதரர் அதிரடி\nஅரியலூர்: நீட் தேர்வை பத்தி மட்டும் நீங்கள் பேசாதீங்க என்று முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பர...\nபாட்ஸ்.. 10 லட்சம் கணக்கு.. வார் ரூம்.. இந்திய தேர்தலுக்காக பேஸ்புக் வைத்திருக்கும் சூப்பர் திட்டம்\nடெல்லி: இந்திய லோக்சபா தேர்தலுக்காக பேஸ்புக் நிறைய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறத...\nபொய்யான பிரச்சாரங்களா... வெறுப்புணர்வை தூண்டும் பதிவா… பேஸ்புக் கண்காணிக்கிறது\nடெல்லி: மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சமூக வலைதளங்களில் போலியான செய்திகள் பரப்பப்...\nபோலிகள் இனி இருக்காது.. தரமான செய்திகளை எதிர்பார்க்கலாம்.. பேஸ்புக், வாட்ஸ் அப் உறுதி\nடெல்லி: மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சமூக வலைதளங்களில் போலியான செய்திகள் பரப்பபட...\nகாங்கிரஸுக்கு நெருக்கமான 687 பக்கங்கள் குளோஸ்.. மார்க் போட்டு தூக்கிய மார்க்.. இதுதான் காரணம்\nடெல்லி: காங்கிரஸ் கட்சிக்கு தொடர்பான 687 பக்கங்கள் ஃபேஸ்புக்கில் இருந்து நீக்கப்பட்டு இருக்க...\nகூண்டோடு செயலிழந்து குபீரென்று மீண்டு வந்த பேஸ்புக், இன்ஸ்டா, வாட்ஸ் ஆப்.. காரணம் செம காமெடி\nசென்னை: நேற்று உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் ஆகியவை வே...\nபுல்வாமா தாக்குதலில் பலியான வீரர் சடலத்துடன் செல்பி சர்ச்சையில் சிக்கிய மத்திய அமைச்சர்\nதிருவனந்தபுரம்: புல்வாமா தாக்குதலில் இறந்த கேரள வீரர் ஒருவரின் சடலத்துடன் மத்திய அமைச்சர் ...\nபேஸ்புக்கில் விசிக குறித்து அவதூறு... இந்து மக்கள் இயக்க பிரமுகர் அதிரடி கைது\nதிருச்சி: விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாடு குறித்து பேஸ்புக்கில் அவதூறு கருத்து பதிவிட்ட இ...\nபெண்களே உங்கள் குடும்பக் கஷ்டங்களை முகநூலில் பகிர்கிறீர்களா.. இதைப் படிங்க முதல்ல\nநாமக்கல்: முகநூலில் ஏற்பட்ட தேவையில்லாத நட்பால் கணவன், தாய், தந்தை, குழந்தைகளைப் பிரிந்து தன...\nஎங்களால முடியாதுங்க… உயர்நீதிமன்றத்தில் கைவிரித்த தேர்தல் ஆணையம்.. விஷயம் இதுதான்\nமும்பை: சமூக வலைதளங்களில் தெரிவிக்கப்படும் அரசியல் கருத்துகளை தடுக்க இயலாது என்று தலைமை தே...\n“தனியே தன்னந்தனியே.. ராணி மாதிரி..” பிலிப்பைன்ஸ் இளம்பெண்ணிற்கு அடித்த ஜாக்பாட்\nமணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு, விமானத்தில் தனி ஆளாக பயணிக்கும் அதிர்...\nமுதல் மனைவி கொலை.. பேஸ்புக்கை ஆயுதமாகப் பயன்படுத்திய கில்லாடி மருத்துவர்\nகோரக்பூர்: முதல் மனைவியை மலையில் இருந்து தள்ளி கொலை செய்து விட்டு, அவர் உயிரோடு இருப்பது போல...\nகுடித்த தாய்ப்பாலை மறந்து.. கொடூரமாக கொன்ற மகள்.. கள்ளிப்பாலுக்குத் தகுதியானவர் என மக்கள் ஆவேசம்\nசென்னை: திருவள்ளூரில் காதலுக்காக பெற்ற தாயையே மகள் கொன்ற நிலையிலும் அந்த வருத்தம் துளி கூட இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=30140", "date_download": "2019-05-26T01:28:08Z", "digest": "sha1:7IETNK2SXWA642VC44GRHXLPXCIAWJUT", "length": 9892, "nlines": 120, "source_domain": "kisukisu.lk", "title": "» விஷால் படத்தில் சன்னி லியோன்", "raw_content": "\nஉடல் எடையை குறைத்து ஆளே மாறிய தல\nபிக்பாஸ் 3 ஜூன் முதல்\nஆடையில்லா புகைப்படம் கேட்ட நபரிற்கு பாடகி அனுப்பிய புகைப்படம்\n← Previous Story காற்றின் மொழி – திரைவிமர்சனம்\nNext Story → நடிகர் எடுத்த அதிர்ச்சி முடிவு\nவிஷால் படத்தில் சன்னி லியோன்\nஇந்தி முன்னணி கதாநாயகர்களும் சன்னிலியோனுடன் சேர்ந்து நடிப்பதை தவிர்க்கிறார்கள்.\nஅதையும் மீறி சன்னிலியோன் நடித்துள்ள படங்கள் சர்ச்சைகளில் சிக்கி வருகின்றன. போலீஸ் நிலையங்களிலும் புகார்கள் பதிவாகிறது. கர்நாடகத்தில் சன்னிலியோன் பங்கேற்க இருந்த நடன நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு கிளம்பியதால் அரசு தடைவிதித்தது. இந்த நிலையில் தமிழ், கன்னடம், இந்தி மொழி��ளில் தயாராகும் வீரமாதேவி சரித்திர படத்தில் சன்னிலியோன் கதாநாயகியாக நடித்து வருகிறார்.\nஇந்த படத்துக்கு எதிராக கர்நாடகாவில் போராட்டங்கள் நடக்கின்றன. மதுரை கோர்ட்டிலும் வீரமாதேவி படத்தில் சன்னிலியோன் நடிக்க தடை விதிக்க வழக்கு தொடர்ந்தனர். ஆனால் சன்னிலியோன் நடிக்க கோர்ட்டு தடைவிதிக்க மறுத்துவிட்டது. இதனால் வீரமாதேவி படப்பிடிப்பு மீண்டும் விறுவிறுப்பாக நடக்கிறது. வடிவுடையான் இந்த படத்தை டைரக்டு செய்கிறார்.\nஇந்த நிலையில் அடுத்து விஷாலின் அயோக்கியா படத்துக்கும் சன்னிலியோனை ஒப்பந்தம் செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த படத்தில் ஒரு பாடலுக்கு அவர் கவர்ச்சி நடனம் ஆட இருப்பதாக கூறப்படுகிறது. வெங்கட் மோகன் இயக்கும் இந்த படத்தில் ராஷி கண்ணா கதாநாயகியாக நடிக்கிறார்.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nஐஸ்வர்யாவை அழவைத்த போட்டோ கிராபர்கள்…\nசினி செய்திகள்\tNovember 25, 2017\nபுதிய புகைப்படத்தால் சர்ச்சையில் சிக்கிய ஐஸ்வர்யா ராய்….\nசினி செய்திகள்\tAugust 12, 2016\nவீதியில் பெண்களின் உள்ளாடைகளை வாங்கும் இளைஞன்\nBigg boss ஜூலி நடிகர் விமல் திருமணம்\nசினி செய்திகள்\tNovember 29, 2017\nசினி செய்திகள்\tAugust 19, 2016\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=60703156", "date_download": "2019-05-26T00:52:11Z", "digest": "sha1:CGYEFUTM25LLZVGKERCELBXUBYNOW25R", "length": 112236, "nlines": 1063, "source_domain": "old.thinnai.com", "title": "தூர்மண(¡) குச்சு | திண்ணை", "raw_content": "\nகிட்டதட்ட முடிந்தவிட்ட இரவு. அந்த அக்ரஹாரத்தின் ஒரு வீட்டில் நாங்கள் நடந்து கொண்டிருந்தோம்.\nஎன்னை முழுவதுமாய் அடிக்கும் ஞாபக அலைகள். உள்ளுக்குள் ஈரமாவதை உணர்ந்தேன்.\n இது அப்பா பொறந்த இடம்டா ” என் மனைவி ஐந்துவயது மகனுக்கு.\n ஐசா.. ” [அப்படியா ] ” ஓட்டைப்பல்லும், கன்னக்குழியுமாய் என் மகன்.\nஎன்னவித உணர்வு காட்டுவது என்று குழப்பமாய் தலையசைக்கும் நான்.\n“அப்ப இவன் பொறக்கறச்சே நாலுநாள் வலி. கேட்டியா.. எனக்கான உயிர்கொண்டு போறது..\nநட்சத்திரம் நல்லாயில்லனு.. திருவோணம் முதப்பாதம்னுட்டு.. ஆயாவ கூப்படவேயில்ல.. கேட்டியா..\nமூணாம்பாதத்திலதான் கூப்பிடப்போனா.. எல்லாம் இந்த சமையக்குச்சுக்குள்ளதாண்டி.. அப்பென்ன..\nஆஸ்பத்திரியா..சீசரியனா.. வலிக்க வலிக்க பேத்தேம்டியம்மா.. ” அம்மா.. என் மனைவியிடம். என்\nமனைவியோ கண்கள் மருள.. விழி விரித்து பவ்யமாய் கேட்டுக்கொண்டிருந்தாள்.\nநான் மெல்ல தாழ்வாரம் நோக்கி என் மகன் கைபிடித்து நடந்தேன். அது அந்தக்கால அக்கிரகாரம்.\nதிண்ணை, குச்சில் ( பாவூழ்), ரேழி, சமையலறை, முத்தம், தாழ்வாரம், தூர்மணா குச்சு, அடிதோட்டம்,\nமுழுத்தோட்டம், கழிப்பறை என நீண்டு போகும் அகம். பலவருடம் கழித்து வந்து பார்த்ததில் ஏராளமாய்\nமாறிப்போயிருந்தது. திண்ணை – வீட்டிற்குள்ளே இழுக்கப்பட்டிருந்தது. குச்சில் காணமல் போயிருந்தது.\nரேழியும், சமையலறையும் மாற்றப்பட்டிருந்தது. தாழ்வாரத்தின் ஊஞ்சலும், வெந்நீரடுப்பும் காணவில்லை.\n) கக்கூசு. [எல்லாவற்றிலும் பெயர்மாற்றம் வேண்டாமா என்ன.. \nஎடுப்பு கக்கூசு காணமல்போய் காலமாகிவிட்டதாய் சொன்னது ஆறுதல். ஒரு தென்னைமரமும், வேப்பமரமும்\nகாணமல் போயிருந்தது. நெல்லுமாடி – டியூசன் செண்டரானதும், சாணிரோடு தார்ரோடானதும்\nஅப்பட்டமான மாற்றங்கள். வீடுதாண்டிய எருமைத்தொழுவமும் ஆத்தங்கரையும் இருட்டானதால்\nபார்க்கமுடியவில்லை. இந்த மாற்றங்களில் எனக்கு அவ்வளவாய் அதிசியமில்லை. ஆனால் அதிரச் செய்த\nஅழகான மாற்றம் – தூர்மண(¡)குச்சு.. என்ன மாற்றம்.. அது இருந்த இடம் தெரியாது ஒடைக்கப்பட்டதுதான்.\nபெர்லின் சுவர் இடிந்ததுபோல..எப்படி உடைந்தது. தூக்கமின்றி கழிந்தது அன்று என் இரவு.\nசின்னவயசு ஞாபகம் அந்த குச்சில்பற்றி. அம்மா, சித்தி,மாமி மற்றும் பல பெண்களை அந்த\nஇருட்டறை கைதியாக்கியிருக்கிறது. தூக்கிவிடப்பட்ட தண்ணியும், ஒரமாய் வைக்கப்பட்ட சாதமும்,\nதொடாத சில்வர்தட்டும், கிழிந்த துணியும், அழுகும் மண்ணெண்ணெய் விளக்குமாய் மூன்று இரவுகளை\nஅவர்கள் கடக்கவேண்டும், சிந்துபாத்தின் தொடர்கதை போல ஒவ்வொரு மாதமும். குளிக்காத தலையும்,\nபொட்டுவைக்காத நெத்தியுமான துறவிமேக்கப்போல இவர்கள். நான் தீண்டப்படாதவர்களை என் நகரவாழ்க்கையில்\nஇளைய தலைமுறையில் பார்த்ததில்லை. ஆனால் இது வீட்டிற்குள்ளான அனுமதிக்கப்பட்ட, ஆசிர்வதிக்கப்பட்ட,\nஆசிர்வதிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட, சில சமயம் தீண்டப்படாதவர்களே சந்தோசமாய்\n.. அங்கேபோய் ஆடிண்டு நிக்காதடா.. ” பாட்டி கொஞ்சல் கலந்த அதிகாரமாய் சொல்லுவாள்.\nவேலைக்காரி ஈஸ்வரமும், சாண்டில்யன், கல்கி, விகடன், குமுதம் போன்றவைகளின் அனுமதி அதை\nவாசகசாலையாக்கும். ஏதோ ஆராய்ச்சி மாணவிகள் போல, அடுத்தநாள் பல்கலைகழகத்தேர்வு போலவும்\nவிழுந்து விழுந்து படிப்பார்கள். பொன்னியின் செல்வன் இரண்டு நாளுக்குள் முடித்துவிட்டு ‘கடல்புறாவையும்’\nஇவர்கள் பாதிக்குமேல் படித்துவிடுவார்கள். லட்சுமி, சிவசங்கரி இரண்டாவது வாசிப்பிற்கு. புத்தகம்\nஅந்த தெருவின் ஒவ்வொரு வீட்டின் குச்சிலுக்கும் போகவேண்டும். விமர்சனங்கள், ஆய்வுரைகள் எல்லாம்\nதோட்டத்தில் நின்றவறோ, கொல்லைப்புறவாசலில் குத்திட்டவாறோ நடக்கும். வந்தியத்தேவன்களின்\nவதைப்படலம் தீட்டுக்குளியல��டு தீரும். கண்ணீர்மல்க சோழ, சேர, பாண்டிய அரசர்களுக்காக அந்த\n) செய்வார்கள். அந்த தெருவின் எந்த குச்சில் எப்போது திறக்கும், மூடும்\nஎன்ற கணக்கு திண்ணைப்பாட்டிகளின், ( பெரும்பாலும், மொட்டைப்பாட்டிகளின்) மீட்டிங்கில்\nதினசரி அலசப்படும் – பாட்டிகளின் பார்லிமெண்ட் படு ஸார்ப்பானது.\n‘ஏண்டி, உம்மாட்டுப்பொண்ணுக்கு மூணாவது நானில்லையோ.. நாளைக்கு தலைக்கா.. ”\n“என்னவோ வலிவலின்னு பிராணனை வாங்கறா.. விளக்கெண்ணெய் கொடுத்தும் ஒண்ணுமாகலை..\nபத்தியச்சாப்பாடு வேணாமின்னு. நாக்கை தொங்கப்போட்டுண்டு அலையறா.. வலிக்கமா என்ன\n“கொஞ்சும் சீரகத்தோடு மஞ்சப்பொடியப்போட்டு கஷாயம் கொடுடி.. கழுதைக்கு.. பாவம் பொம்மனாட்டி வலி..”\n“என்ன பண்றது மாமி.. முன்னாடி வந்து நின்னுட்டா.. ஏகாதசியும் அதுவுமா.. இரண்டாந்தரம் குளிச்சிட்டேன்.. சிவபூசை பண்ணனுமோன்னோ..”\n“அப்படி என்னதான் பேசுவாளோ.. இவன் தாழ்வராத்துல உக்காந்திண்டிருக்கான். அவ குச்சில.. என்னமோ\nகதை பிடிச்சு பேசறதுகளாம். .. கண்றாவி.. அவன் வாயில்லாப் பூச்சியாச்சு.. ”\n“தொடுப்பு. கிடுப்பு இல்லாம இருந்தா போதுண்டி.. எப்படியோ நாசமாப் போறதுகள்.. வாயில சனிடி\nஉனக்கு .. பிள்ளைய ரொம்ப பிறாண்டாதே..”\n“குளிச்சா போதுமா.. என்ன.. அடுத்த இரண்டு நா அடுக்களை பக்கமே வரதேண்ணுட்டேன்.. மனுசா\nஉடம்பு..குழாயா என்ன.. மூடின ஒண்ணே நின்னுபோறதுக்கு..”\n“பார்வததுக்கு மொத்தமா நின்னுருத்தா.. வந்து.. வந்து.. போயிண்டிருந்ததே.. என்ன ஆச்சு..”\nஅவர்களின் உலகம் 50,60,70 களின் உலகம். சானடரி நாப்கின்கள் மத்தியதர குடும்பத்தை தொடாத பழந்துணிகளின் காலம். 70களின் இறுதியில் காலம் மாறிப்போனது.. எந்தப்பாட்டியும் மொட்டைஅடித்துக் கொள்வதில்லை. 80,90 களில் இந்தப்பாட்டிகளின் ராஜ்ஜியம் அடங்கிப்போய் அடுத்ததலைமுறை அம்மாவானது. அக்கிரகாரங்கள் மாறிப்போயின. நகரங்களை நோக்கிய படையெடுப்பு, கிராமப்புரம் சார்ந்த வாழ்க்கைமாறல், மாற்றங்களை பார்த்து மருளாமல் முணுமுணுப்போடு ஏற்றுக்கொள்ளத்துவங்கியது. 70, 80களும், 90களிலும் ஏற்பட்ட பெண்கல்வி ஒரளவு வெளிச்சத்தை மத்தியதர வர்க்கத்தினரிடம் கொண்டுசேர்த்தது. அதோடு பெண்களின் வேலை அவசியமும், விழிப்புணர்வும், வெளியுலத்தொடர்பும் அவர்களின் சமையலறை மூளையை வெளிச்சமிட்டு காட்டியது.\nயார் இந்த மாற்றத்திற்கு காரணம் ஊர்கூ���ி இழுத்ததேரா அது, காலத்தின் மாற்றமா, யார் சொன்னாலும் சொல்லாவிடினும் மானிடகுலம் காலம், காலமாய் பழையன கழிந்து, புதியன புகுத்தியிருக்கிறதா ஊர்கூடி இழுத்ததேரா அது, காலத்தின் மாற்றமா, யார் சொன்னாலும் சொல்லாவிடினும் மானிடகுலம் காலம், காலமாய் பழையன கழிந்து, புதியன புகுத்தியிருக்கிறதா பாரதியையோ, பாரதிதாசனையோ, பெரியாரையோ காரணம் காட்டலாம். ஆனால் அவர்களெல்லாம் வெறும் தமிழ் நாட்டில் மட்டும்தானே சிந்தனை குளத்தில்\nகல்லெறிந்தவர்கள். இன்றும் அந்த வீட்டில் மாதாந்திரவலியில்லாமல் இருக்காது. ஏன் உதிர்ந்தது அந்த குச்சில். இது வெறும் இடப்பிரச்சினை மட்டுமல்லவே. யோசிக்க, யோசிக்க என்னுள் சில சிந்தனை சுருள்கள். கடைசியாய் எனது தீர்ப்பு : கல்விக்கும், அறிவியலுக்கும், முக்கியமாய் நாம் இலகுவாய் மறந்துபோய்விட்ட சில நிறுவனங்களுக்கும். பெரிய மாற்றத்திற்கான காரணி எது \n1980களின் இறுதிகளில்தான் அந்த மாற்றம் விசுவரூபமாய் தலை எடுத்தது. அறிவியிலும், தொழில்நுட்பமும், வியாபாரமும்\n(அரசியல் காரணம் வேண்டுவோர் முதலாளித்துவம் என்று படித்துக்கொள்ளலாம்..) அசாதரணமான மாற்றங்களை மெளனமாய் சாதித்துக்காட்ட ஆரம்பித்தன. நம் குடும்பங்களில் வெளிப்படையாக பேச பயப்படும் வெட்கப்படும் விசயங்களுக்கான பொருட்களை எவ்வாறு சந்தைப்படுத்துவது \n1989-ல் P&G நிறுவனம் நாப்கின்களை நமது சந்தையில் அறிமுகப்படுத்திய போது எடுத்த பிராண்ட் நடவடிக்கைகள், அதற்கு செலவழித்த பொருள், அதற்கு பின்னான திட்டங்கள், அவற்றால் ஏற்பட்ட மாற்றங்கள் எந்த பெண்ணிய சிந்தானவாதிகளின் தாக்கத்தைவிட எந்தவிதத்திலும் குறைந்ததில்லை.\nசந்தைப்பிரிவு : பெண்கள் உடல்நலம் மற்றும் சுகாதாரத்திற்கான பொருட்கள்\nமுந்தைய உபயோகம் : துணி, கயிறுகட்டிய துணிகள், பெல்டாலான துணிகள்\nஅ) பழைய பழக்கம். சின்ன மாற்றங்கள் மட்டுமல்ல..பெரியமாற்றம் தேவைபடும்.\nபழைய மாற்றத்திலிருந்து வளரும் சின்ன கிளையில்ல. (Big mindshift. Change is not incremetnal..\nஆ) பழக்கம் உடைக்க, இது சுகாதார முறை என்று வெகுசன புரிதல்செய்ய – Mass education தேவை.\nபொருள் அறிமுகம்: அம்மாவின் மூலமும் வெகுசில நேரங்களில் டாக்டர்கள் மூலமாகவும்\nஇந்திய பெண்களின் சந்தை அளவு : 50 மில்லியனுக்குமேல்\nதேவைப்படுவர்களின் சந்தை : 30- 35% ( தோராயமாக.. 35 கோடி)\n[வயதுக்கு வரும் வயது க���றைந்துவருகிறது என்பதும், நடுத்தர இளைஞிகளின் தேவையும், பணம் சம்பாதிக்கும்\nவாய்ப்பும் கூடும் வாய்ப்பு அதிகமாதல் பொருட்டு சந்தையின் அளவு கூடுவதற்கே வாய்ப்பு அதிகமென்கிறது\nஆய்வுகள்..பெரிய சந்தையின் ஒரு துளிமட்டுமே இப்போது உபயோகிக்கிறது. ]\nசானடரி நாப்கின்களின் பங்குச்சந்தை : 600 கோடி..( $44 மில்லியன் டாலர்)\nஇந்தியாவில் வேகமாக வளரும் நுகர்பொருள் சந்தையில் முதலிடம் பிடிப்பது சானடரிநாப்கின்களின் சந்தை.\nஇப்போதைய பொருட்களின் விலை : 26- 60 ரூபாய் வரைக்கும் ( 10லிருந்து 8 நாப்கின்கள்)\nஒன்றின்விலை : ரூ 3 லிருந்து 10 ரூபாய் வரை.\nஒருமாதத்திற்கான உபயோகம் : 4 பேடிலிருந்து 8 பேடுவரைக்கும் ( சராசரியாக ஆறு பேடு)\nபொருட்களின் அளவு (Nos.) : 58333334.( வாரத்திற்கு ஆறு பேடுகள் தோராயமாக)\nமார்க்கெட் பொருட்களின் விலை :\nவிஸ்பர் ஹெவிபுளோ : Rs. 65 ( 8 pads) [இந்திய சந்தையில் 2007ல் விலை]\nவிளம்பரபடுத்தலில் விளைவுகள்பற்றி, திட்டங்கள்பற்றி, விளம்பரக்கம்பெனியின் வலைதளத்திலிருந்து :\nஇத்தகைய பொருட்கள் பெண்கள் சுகாதாரத்தையும், உடல் நலத்தையும் பேணுகின்றன என்பதில் சந்தேகமில்லை.\nஆனால் அவை வெறும் நகரமக்களின் பயன்படாகவே அமைந்துவிடுகிறது. இன்னும் இவை கிராமப்புறங்களை எட்டிவிடவில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. இந்திய கிராமங்களுக்காக ஏன் இந்திய அரசு மருத்துவமனைகளில்\nஇலவசமாகவோ அல்லது குறைந்தவிலையிலோ இந்த பொருட்கள் வழங்ககூடாது. இரண்டு ரூபாய்க்கு அரிசி\nகிடைக்கும்போது ஒரு ரூபாய்க்கு ஐந்து நாப்கின்கள் கிடைக்க வழிசெய்யலாம். இது வெறும் விலை சார்ந்தத்து மட்டுமல்ல. இந்தியபெண்களின் சுகாதரம் சார்ந்தது கூட. இந்த அறிவை பரப்ப, இந்திய கிராமப்புற மருத்துவமனைகளும், அரசுசார தொண்டுநிறுவனங்களும் ஈடுபடுத்தப்படவேண்டும். எய்ட்ஸ் அறிவை பரப்ப ஸ்பான்சர் வழங்குவதைபோல சில தனியார்\nநிறுவனங்களும் இதற்கு கை கொடுக்கலாம். இந்திய நிறுவனங்கள் டாடாவோ, கோத்ரேஜ்ஜோ இந்திய கிராமங்களுக்கான நாப்கின்களை மலிவுவிலையில் அறிமுகப்படுத்தலாம். ரிலையன்சின் 500ரூபாய் மொபைல் போல. ஒரு ரூபாயில் இந்தியவெல்லாம் பேசமுடிகிற போது 35 கோடி மக்களுக்கான சந்தையை உண்மையில் லாபகரமாக்கமுடியும். குறைந்தவிலை காட்டன் நிறைந்த ரீயூசபிள்(மறுஉபயோகம்) நாப்கின்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால் விலையும��� குறைந்து உபயோகப்பவரின் சந்தை விரிவடையலாம்.\nஇதென்ன பேச்சு, நாப்கின் மாற்றத்தால் பெண்ணியம் புலர்ந்துவிடுமா என்ன புரட்சியாளராகவோ, திண்ணைப்பாட்டிகளாகவோ புலம்பாதீர்கள். எண்ணாதீர்கள். மாதந்திரவலி, கர்ப்பம், குழந்தை, பெண்ணிண ஓரினச்சேர்க்கை, ஓரின கல்யாணம்,\nதிருமணம் என்ற பந்தத்தை கேள்விக்குள்ளாக்கல், வெறுமனே சேர்ந்து வாழ்தல், பகிங்கிர உறவுப்பகிர்தல், ஆண்-பெண் பந்தத்தை வேறோரு அடைப்புக்குள் கொண்டுசெல்லுதல், பெண்ணுக்குதேவையான உரிமைகளை எல்லாதரத்திலும் பெறுதல், தேவையானால் ஆண் உலகத்தை ஒதுக்குதல் – இப்படி எல்லாவிசயங்களும் பெண்ணிய விடுதலை தலைப்பின் கீழ் பேசப்படும்.\nயாருக்கு தெரியும், இவற்றில் சில விசயங்கள் புதியசந்தைகளை, புதிய சேவைகளை உருவாக்கலாம். (New market, New service..)\nநான் சொல்லவருவது இதுதான்: பெண் சமுதாயத்தில் எந்த தத்துவக்கொம்பர்களாலும், எழுத்தாளர்களாலும் ஏற்படுத்தமுடியாத (வெறும் சொல்ஜம்பம்) மாற்றத்தை அறிவியிலும், வியாபாரமும், ( முதலாளித்துவம் என்று படித்துக்கொள்ளலாம்..) சர்வசாதரணமாய், மெளனமாய் சாதித்துக்காட்டிருக்கிறது. இருட்டறையில் உள்ளதடா உலகம் என்று கவிதைபாடாமல், சரிசமமாய் ஆகிவிட்டோமென கும்மியடிக்கமால், ஏன் அடிமையானாள் என்று தாடி சொரியாமல் – நாப்கின்களும்,\nவிஸ்பரும், லீவரும், டெஸ்ட்டியூப் பேபேபிகளும், டாட்டாட் கேஎஸ்களும் சாதித்துக்கொண்டிருக்கும்.\nஇந்தக்கருத்தை பகிர்ந்துகொண்ட போது எனக்குகிடைத்த சில எதிர்வினைகள் :\n[“பூர்ஷ்வ சிந்தனையாளன் நீ, இந்த கம்பெனிகளெல்லாம் பணத்தின்பின்னால் ஓடும் குள்ள நரிகள், அவைகளுக்கு\nமானுட சேவையைவிட வருடாந்திர லாபம்தான் முக்கியம்..” என் தீவிர இடதுசாரி நண்பர் ]\n[“சமுதாய சிந்தனைமாற்றம்தான்.. பெண்களை வேலைக்கும் மற்றபிற இடங்களுக்கும் நகர நிர்பந்தித்தது. பெண்\nகல்வி, பெண் வேலைவாய்ப்பு, பெண் உடல்சுகாதாரம் போன்ற தத்துவ,சமூக மாற்றங்களினால் ஏற்பட்ட தேவையைத்தான்\nஇந்த வர்த்தக நிறுவனங்கள் பயன்படுத்திக்கொண்டன. நாளைக்கு ஓரினச்சேர்க்கை உடம்பிற்கு நல்லது என்று\nஅறிவியல் உலகமும், அதில் தப்பில்லை என்று வாட்டிகனும் எடுத்துக்கொள்ளும்போது, இதே நிறுவனங்கள் அதையும்\nசந்தைப்படுத்தி புதிய பொருட்களை உற்பத்திசெய்து நம் தலையில் கட்டிவிடும்…. ஆகவே சமுதாய��ேவைகளை\nமாற்றங்களை முதலில் கொண்டுவருவது புரட்சியாளர்களும், எழுத்தாளர்களும், சிந்தனையாளர்களும்தான்..\nபின்னர் அது ஏற்படுத்திக்கொடுக்கிற சந்தையிலிருந்து பணம் பண்ணுவதே இந்த நிறுவனங்களின் வேலை..”\nஎனது இன்னொரு நண்பர் ..]\n[“சில பொருட்களும், சேவைகளும் உண்மையில் பெண்களுக்கு நன்மைதான் செய்கின்றன. ஆனாலும், இந்த மாற்றங்கள்\nமெதுவானவை. ஆண் ஆதிக்கபன்றிகளோடு போராட இந்த வேகம் போதுமானதாக இருக்காது. பெண்களுக்கு வித்தியசமாய்\nவிலங்கு பூட்ட ஆண்களுக்கு நன்றாகவே தெரியும். உன் சந்தை சிந்தனை புத்தகப்படுத்தலுக்கு நன்றாகயிருக்கலாம்”\nஇப்படியாக வினை,எதிர்வினை என்று போய்க்கொண்டேயிக்கலாம். இதிலிருந்து நீங்களாகவே சில சிந்தனைகிளைகளை\nகிளப்பிக்கொள்ளுங்கள். சிந்தானவாதிகள் வெறும் சிந்தனைமுத்துக்களை உதிர்த்துவிட்டு போய்விடுவார்கள். அதை மக்களிடையே வசதிப்படுத்த, நிலைநிறுத்த, சிந்தாந்தங்களிருந்து செயல்தளத்திற்கு கொண்டு செல்பவை சந்தைப்படுத்தப்பட்ட செயல்களோ, பொருள்களோ, சேவைகளோதான் என்பது என் கருத்து. எனக்கென்னவோ விஷ்பர், ஜான்சன் அண்ட் ஜான்சன், லீவரின் சானடரி நாப்கின்கள் பெண் சமுதாயத்தில் ஏற்படுத்திய மாற்றங்கள் தத்துவக்கொம்பர்களாலும், எழுத்தாளர்களாலும் ஏற்படுத்திய மாற்றங்களைவிட குறைந்ததில்லை. இப்படித்தான் அறிவியிலும், வியாபாரமும் ( முதலாளித்துவம் என்று படித்துக்கொள்ளலாம்..) அசகாய மாற்றங்களை மெளனமாய் சாதித்துக்காட்டிருக்கிறது.\nஎனது தீர்ப்பு : கல்விக்கும், அறிவியலுக்கும், முக்கியமாய் நாம் இலகுவாய் மறந்துபோய்விட்ட சில நிறுவனங்களுக்கும்.\nசானடரி நாப்கின் ஒரு பெரியமாற்றத்தை, இலகுவை அடுத்த தலைமுறைக்கு எடுத்துசென்றிருக்கிறது. நிறுவனங்களின்\nலாபத்தோடு பெண்ணிய சமுதாயமும் பெருத்தலாபம் பெற்றிருக்கிறது.\nவிளைவு : உடைந்தது தூர்மண(¡)குச்சில்.\nமறுபடியும், தூர்மணா குச்சிலுக்கு திரும்பிகிறேன். அந்த பழைய வீட்டைப்பார்த்துவிட்டு நிறைய பேச்சுக்களோடு\nஹோட்டல் அடைந்தோம். அந்த இரவு முடிந்தது. இரண்டு நாளில் தெய்வ வழிபாடுகள், சுற்றம் காணல்,\nகுடும்ப உரசல்கள், குலாவல்கள் எல்லாம் முடிந்தது. குலதெய்வ வழிபாடெல்லாம் முடிந்து திரும்பும் நாள்.\n“எல்லாம் நல்லபடியாய் கழிஞ்சது அம்மா… நல்லவேளை ஸ்வாமி காரியமெ��்லாம் முடிஞ்சதக்கப்பறம்.. நான் இன்னிக்குதான் ஆயிட்டேன்..” மனைவி என் அம்மாவிடம் ஹோட்டல் ரூமில் முணுமுணுத்துக்கொண்டிருந்தாள். மெதுவாய் எழுந்து\nநகர்ந்துபோனேன். என்னை அறியாமல் தள்ளி படுத்துக்கொண்டேன். காரணமில்லாமல் பக்கத்து ரூமிலிருந்த சுற்றங்களோடு பேசிக்கொண்டுருந்தேன். எப்படி தொடமுடியும்.. என்னதான் விஸ்பரிருந்தாலும்.. படக்கென புரிந்தது. தூர்மண குச்சில் உடையவில்லை. இன்னும் என்னோடுதான் ஒட்டிக்கொண்டுருக்கிறதோ \nபாவம், அவள் வலிமுகத்தோடு தூங்கிக்கொண்டிருந்தாள். எந்த சாமிக்காகவோ வலி தாங்கி பாவம், கொஞ்சம் கைதடவி\nநன்றி சொல்லிருக்கலாமோ.. நினைத்தேன். எண்ணம் என்னிலிருந்து உடனடியாக எந்த குற்ற உணர்வுமின்றி கலைந்தது.\nஎன் முகம், கை கால்களை காரணமில்லாமல் அலம்பிக்கொண்டேன். அழுக்கானது மனது..வலித்ததும் கூட.\nஇதை வலியோடு என் கன்னத்தில் அறைந்து உணர்த்தியது அம்பையின் சிறகுகள் முறியும்\nதொகுப்பிலுள்ள ஸஞ்சாரி என்கிற கதை.\nகதைத்தொகுப்பு : சிறகுகள் முறியும் (அம்பை)\nபதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் Rs.80/-\nசில சிதறல்களை புத்தகத்திலிருந்து :\nஅவன் ஒரு நல்ல பிராமணப்பையன்.\nமீன் வறுவல் மணத்திலும், பூணூலை எரித்துவிட்ட வீரத்திலும், ஸிகரெட் புகையிலும் தன் பிராமணத்தனம்\nமடிந்து தான் தன் வகுப்பிலிருந்து விடுதலை அடைந்துவிட்டதாக அவன் எண்ணினான்.\nஅப்படியும் அவன் ஒரு பிராமணப் பையனே.\nஇதை அவன் அடிக்கடி நிரூபித்தான்.\nஅவனுக்கு சில சுணக்கங்கள் ஏற்படுவதுண்டு.\n“இன்னிக்கு புத்த விஹார் போலாமா \n“வேண்டாமே.. ரங்கா.. வயத்து வலி..”\nதன்னை அறியாமல் அவன் ஒரடி விலகிவிடுவான். பிறகு அவளுடன் பிணையும் விரல்களில் ஒரு கூச்சம்\nஇருப்பதாக அவளுக்குத தோன்றும். அவன் வீட்டுக்குப்போய்க் குளிப்பானோ\n அதெல்லாம் செய்யாவிட்டாலும் அந்த மூன்று நாட்களும் மர விரல்களால் தன்னைத்\nநீ ஒரு பிராமணன். வைதீக வேஷங்களை துறந்துவிட்டாலும் நீ ஒரு பிராமணன். என்னை இப்போது\nஎன் உடைகள் இல்லாமல் உன்னால் பார்க்க முடியுமோ என் வயிறை, இதமாக தடவ முடியுமோ \nதடவிப்பின் ஏதோ ஒரு உணர்வில் நீ கையை அலம்பிக்கொள்வாயோ \n“நீ ஒரு பிராமணன் ”\n“நிஜம்தான். பிராமணணோட அத்தனை அலங்காரங்களையும் ஒதறிட்டு நீ அம்மணமா நின்னாலும்\nஅது பொடரிலே ஏறி உக்காந்துண்டு உன்னை வெரட்டும்..\n“கெடையவே கி���ையாது. பிராமணனுக்கு ஸெக்ஸ்ங்கிறது ஒரு பாவம். நான் ஒரு புரட்சிகரமானவன்.\nஎனக்கு ஸெக்ஸ்ங்கிறது ஒரு அழகான, வாழ்க்கையோட ஒரு அம்சம்.. ”\n“ஆடம்லேந்து இன்னிவரை எல்லாரும்தான் ஸெக்சை அனுபவிச்சுண்டு வரா. இதுலே என்ன புரட்சி\n பார்க்கப்போனா ஸெக்ஸ் வேண்டாங்கறது வேணா ஒரு புரட்சி..”\n“அப்படியில்லே. இவ்வளவு சுகந்திரமா, வெளிப்படையா..”\n“எங்க வீட்டு நாய் டைகர்மாதிரி..”\n… ‘அலைகள் மோதும் மணலில் உடலின் மற்றும் மனத்தின் அழகுகள் எல்லாம் பீரிட உன்னால்\n .. எதிரே வரும் பெண்ணை ஒரு உடலாய் மதிக்காமல் பார்க்க\n அப்படி பார்த்தாலும் அதை ரஸனையோடு செய்யமுடியுமோ \nநீ என்ன புரட்சியைச் செய்ய போகிறாய் \nஅவன் யோசித்தான். ….” நான் பெண் என்று நினைக்கும் அம்சங்களை உடையவளாய் இருந்தால்\nயமுனை மந்தகதியில் ஓடும் அந்த இடத்தின் அமைதி அவளுக்குத் தேவை.\nஒரு சிறுபடகில் இருவர் ஏறிப்போனார்கள் – காதலர்கள். அக்கரைக்குப்போய் அமர்வார்கள்; பேசுவார்கள் ;\nதிட்டம் போடுவார்கள் ; தங்கள் வாழ்க்கைகளை இவர்கள் வரையறுத்து வைத்து விடுவார்கள் ; ஒரு\nஅவனையே அடுத்த பிறப்பிலும் அடைய வேண்டிக்கொள்ளல்\nஅப்படி இல்லையென்றால் எல்லாவற்றையும் சகித்துக்கொள்ளல் – அல்லது\nஅவன் செய்வான் என்று எதிர்பார்ப்பவை.\nஎப்போதெல்லால் அவள் உரியவள் என்று\nஅப்போது அவள் பிடாரியாகப் போனால் இவன்\nஎழுதாத இந்த சட்டங்களோடு இவர்கள் ஏற்பாடு செய்துகொள்வார்கள். ஒருவேளை இந்த\nமண்ணோடு வாசனை மீறியவர்களானால், அவன் ராமன் தான் ; அவள் சீதைதான். மாறி அமைந்துவிட்டால்\nஇவர்களை ரட்சிக்கவே சில மத விற்பன்னர்கள் உண்டு. ஒரு சிக்கலும் சிக்கலாக நின்றுவிடாத மண் இது.\nசப்பைக் கட்டுகட்டி, அதை தெய்வீகமாக்க சில யாக சாலைகள் நடத்தும் வியாபாரிகள் உண்டு.\nரங்கா.. உனக்கு அறிவு ஜீவியான ஆனால் ஒர் எல்லைக்குட்பட்ட, சுகந்திரமான ஆனால் உனக்கு\nகட்டுப்பட்ட மனைவி வாய்ப்பாள். நீ சந்தோசமாகவே இருப்பாய். ஏனென்றால் நீ ஒரு நல்ல\nஅம்பையின் ருக்மா என்னை அறைகிறாள். ஒவ்வொரு மாதமும் துரத்துகிறாள். என் அழுக்கை காட்டி இளிக்கிறாள்.\nஎனக்கும் மாதாமாதம் வலிக்கிறது. என் ரங்கா குணம் மெல்ல மாறலாம் – கொஞ்சம் கஸ்டம்தான். என் மூளைக்கு தேவை, ஒரு சானடரி நாப்கின். யோசித்து பாருங்கள் நம் மனைவிகளுக்குள்ளும் ருக்மாவின் சாயலும் படிமானமும் கொஞ்��மாவதிருக்கத்தான் செய்யும், நமக்குத்தெரியாமலே.\nஇதுபோலவே பரப்பாகபேசப்பட்ட சிறகுகள் முறியும் கதையும்.\nகதை : சிறகுகள் முறியும்\nசிறகுகள் முறியும் – ஒரு சாதாரண நடுத்தர பிராமண குடும்பபெண்ணின் கனவுகள் திருமணம் என்கிற\nநிறுவனத்தால் எப்படி சிதைக்கப்படுகிறது என்பதைப்பற்றித்தான். இது சாதாரணக்கதைதான். எது இதை அசாதரணமாக்கிறது கதை முடிவுதான். நாம் எதிர்பார்த்ததுபோல் தற்கொலையோ, வாழ்க்கை தியாகமோயில்லை. அடுத்த கர்ப்பம்\nகூட அவளைபொறுத்தவரையில் கடன்சுமையாகத்தான் தெரிகிறது. தாயின் சமையலறை வீணை தந்தி அறுந்துகிடப்பதைப்போல.. தனது வாழ்க்கையின் அழகியலும், நுணுக்கமான அலட்சியங்களும், கனவும்\nநசுக்கப்பட்டு தாரைவார்க்கப்பட்டதான துர்பாக்கியம் அவளுக்கு. . அவளின் அதீத கனவா, ஆண்களின்\nமலட்டுதனமான புரியாதன்மையா, இந்த இரு உலகங்கள் எப்போதுமே ஒரு தீவுதானோ..அந்த உலகத்தை\nஅப்படியே அவள் ஏற்றுக்கொள்கிறாள். அவ்வப்போது அவளது கனவுலகத்தில் ஆணுக்கெதிராக சட்டம்\nபோட்டுக்கொள்கிறாள். இன்னமும் இப்படியான பெண்கள் ஒன்றும் அதிசியமில்லை. நம் மனைவியோ,\nசகோதரியோ, அயல்வீட்டிலோ தாராளமாய் இந்தமுகங்களை சந்திக்கலாம், வித்தியசமான விழியிருந்தால்.\n“இன்னிக்கு சக்கரை பொங்கல் எப்படி ”\n” நல்லாத்தானிருந்தது. ஆனாலும் நெய் ஜாஸ்தி.. பாத்து செலவு பண்ணு..”\n“நான் பண்ற சமையல் பிடிச்சிருக்குதானா.. ”\n“நீ நன்னாத்தான் சமைக்கிற.. ஆனா சாமன அதிகமா வீணடிச்சிர்ற.. ஆனாலும் ஹோட்டல்ல சாப்பிடறதைவிட\n‘அவன் காசை செலவழித்த குரூரமான மகிழ்ச்சி அந்த எண்ணத்தை அடித்துவிடும்.'[தீபாவளிப்பட்டுப்புடவை]\nஅடுத்த பிரசவம் : [ “இது வேற அதிகப்படி செலவா \nஅவள் தன் மனதுக்குள்ளே சட்டம் இயற்றிக்கொள்கிறாள். .\n1) ரோமம் இல்லாத வழவழத்த மார்பு உள்ள ஆண்கள் மணக்க கூடாது என்றொரு சட்டம்.\n3) ஆவலுடன் மனைவியின் கண்கள் ஒரு பொருளின்மீது படியும் போது பர்சை கெட்டியாக மூடிக் கொள்ளும் கணவனின் பர்ஸ் பறிமுதல் செய்யப்பட வேண்டும் என்றொரு சட்டம்.\nஇப்படியாக சட்டம் போட்டுக்கொண்டு கனவுலகில் வாழும் அவளின் சிறகுகள் முறிகின்றன. அவைகளை சாதரணமாய்\nஏற்றுக்கொண்டு வாழ்க்கைபோய்க்கொண்டிருக்கிறது. திருமணத்திற்குபிறகான வாழ்க்கையை நம் மனைவி உண்மையில்\nவாழ்கிறாளா என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ளப்பட���ேண்டிய வினாவை அநாயாசமாகத்தூக்கிபோடுகிறது இந்தக்கதை.\nஹ¥ம்.. எத்தனைபேர் என்ன எழுதினாலும் எனக்குள்ளேயிருக்கிற ரங்காவும், பாஸ்கரனும் மெல்ல மெல்லத்தான் போவார்கள்\nஅம்பை – அறிமுகம் தேவையில்லாத நாடறிந்த தீவிர () பெண்ணிய எழுத்தாளர். டாக்டர் சி.எஸ்.லஷ்மி என்பது இவரின் பெயர். டாக்டர் பட்டம் அமெரிக்கன் ஸ்டடீஷில் .SPARROW ( Sound & Picture Archives for Research on Women) அமைப்பின் நிறுவன இயக்குநர். சிறகுகள் முறியும், வீட்டின் மூலையில் ஒரு சமையலறை, காட்டில் ஒரு மான் என்ற சிறுகதைகளின் வெளியிட்டுள்ளார். Singer and the Song, Mirrors and Gestures என்ற ஆங்கில நூல்களை எழுதியுள்ளார். 1960களில் புறப்பட்ட பெண் எழுத்தாளர்களில் மிகக் குறைவாகவே எழுதி, தற்போது அதிகமாக பேசப்படுபவர். விளக்கு அமைப்பின் பரிசு காலம் தாழ்த்திவந்தாலும் சரியான அங்கீகாரம்.\nசிறகுகள் முறியும் தொகுப்பில் இவரது முன்னுரை என்னை வெகுவாய் கவர்கிறது. எனக்கு ரொம்பவே பிடித்த கதை\nசூரியன் ( 52/100 ) மற்ற கதைகள் உடம்பு, சக்கரநாற்காலி, ஸஞ்சாரி. இந்த கதைகளைவிட இந்த தொகுப்பின் முன்னுரை அம்பையின் ஒரு பானைசோற்றுக்கு பதமான சில சோறுகள்.\n“மறுபதிப்புக்கான காரணம் கதைகள் ஒன்று இறவா இலக்கியமாக இருக்கவேண்டும் அல்லது உடனடியாகக கதைகளின் மேல் கவனம் செலுத்துவதற்கு படைப்பளியாவது இறந்திருக்கவேண்டும். இந்த இரண்டு காரணங்களும் இந்த தொகுதியைப் பொறுத்தவரை செல்லாது. இதிலுள்ள கதைகள் “இறவா இலக்கியம்” எனும் தகுதியைப் பெற்றவை அல்ல. 1967ல் தொடங்கி 1976-ல் முடியும் வாழ்க்கை\nபயணத் தடத்தினூடே விளைந்த பதிவுகள் இவை எனலாம். … ஒரு பெண் வாழ்க்கையைச் சந்தித்த தருணங்களின் சிதறல்கள் இக்கதைகள் …”\nஅதிகமாக பேசப்பட்டு எதிர்பார்ப்பினால் படிக்கப்பட்டதாலோ என்னவோ கதைகள் என்னை அதியசமாய் உலுக்கவில்லை.\nஎல்லா பெண்ணிய எழுத்தாளர்களிடமும், எழுத்துகளிடமும் காணப்படும் உணர்ச்சி குவியல் இவரிடம் குறைவு என்றாலும், இவரது இடதுசாரி பிண்ணணி இவரை இருப்பதையெல்லாம் தகர்த்து, உடைத்து புதிய புரட்சி காணச்செய்கிறது. இந்த உடைப்பில் எந்த சித்தாந்தங்களையும் அவர் விட்டுவைப்பதில்லை. எழுத்தாளராய் எந்தசாரி சிந்தனைகளையும் விமர்சனத்துக்குள்ளாக்கத் தயங்குவதில்லை. எழுத்தாளன் எந்த சித்தாந்ததிற்கும் தலையணை உறை தைத்துக்கொடுக்கவேண்டிய அவசியமற்றவன். அவன் வளர்ந���த பாசறையே ஆனாலும் எழுத்தளானாக அவனது சிறகுகள் எந்த கூட்டிலும் தங்குவதில்லை. [சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், நாஞ்சில்நாடன், ஜெயமோகன் ….சில உதாரணங்கள் )\nஆண் எழுத்தாளர்களின் எழுத்தையும், பார்வையும் நார், நாராய் கிழித்து தோரணம் கட்டும் வேகமும், பெண்களை பற்றி\nநீங்கள் என்ன எழுதிக்கிழித்துவிடமுடியும் என்று சொல்லாமல் சொல்வதுபோல் காணப்படும் நோக்கும் அம்பையின்\nஎழுத்துகளில் உணரமுடியும். உதாரணம் இவரின் மரப்பசு விமர்சனம்(திண்ணையில் தேடி படித்துக்கொள்ளலாம்). அம்பையின்\nமரப்பசு விமர்சனத்தை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. கதையாசிரியனை ஏன் அப்படி எழுதவில்லை என்று கேட்பது\nசரியான விமர்சனவினையாய் படவில்லை. இதைவிரிவாய் வேறு தளத்தில் விவாதிக்கலாம்.\nஎன்னவாயினும் அம்பையின் எழுத்துகள் கிட்டத்தட்ட நான் பிறப்பதற்கு முன்னே எழுதப்பட்டவை. இத்தனை வருடங்கள்\nதாண்டியும் இன்னும் அந்தக் கதைகளின் உண்மை என்னுள் தைத்தபோதுதான் மாற்றங்களின் வேகம் என்னை கவலைக்குள்ளாக்கியது. சமுதாய மாற்றம் அவ்வளவு ஏன் தனிமனித மாற்றம் கூட அவ்வளவு எளிதானதல்ல. என் நம்பிக்கை, சமயம், குடும்பம், கலாச்சாரம் இவைகள் பூவிலங்குகளாக நம் கண்ணுக்குதெரியாமலே நம்மை பூட்டியிருப்பது புரிவதில்லை.\nஅவர் இல்லையென்று சொன்னாலும் அவை இறவாக்கதைகளுக்கு பக்கம்செல்லும் வல்லமைபடைத்தவையோ \n“இவற்றை எழுதிய படைப்பாளியும் இப்போது இல்லை. இக்கதைகளை இறக்கிவைத்துவிட்டு வேறுவேறு கதைகளை,\nவெவ்வெறு சமயத்தில் தூக்கியபடி வேறு பயணங்களை மேற்கொள்ளும் முயற்சியில் அவள். ”\nசிலருக்கு எழுத்து ஒரு அழகியல் பொழுதுபோக்கு. சில எழுத்தாளருக்கு தன் அறிவுஜீவித்தனத்தின் வெளிப்பாடு, தனது மேதாவிலாசத்தின் விலாசம். சிலருக்கு மட்டுமே எழுத்து வாழ்க்கைக்கு வெகுஅருகிலிருந்து ஏன் வாழ்க்கைக்குள்ளிருந்து வரும். வளரும். அவர்கள் அந்த எழுத்தை எழுதிவிட்டு, வாழ்ந்துவிட்டு அடுத்த வாழ்க்கை, அடுத்த எழுத்து என்று புதியசிறகுகளோடு பறந்துகொண்டேயிருப்பார்கள். அம்பையின் எழுத்தும், வாழ்க்கையும் இதற்குதானோ என்று எண்ணுமளவுக்கு அவரின் செயலும், விளைவும். அவரது தற்போதைய பயணம்தான் SPARROW.\nSPARROWவின் டாகுமெண்டரி படங்களை பார்க்கும் வாய்ப்பும் கிட்டியது. அவரின் ஆளுமைத்திறனும் வீச்சும், பரிணாமமும் இன்னொரு வானத்தில். அவை என்னிடம் ஏற்படுத்திய தாக்கம் ஏராளம். அவைகள் ஒவ்வொரு எழுத்தாளரும், தமிழக வாசகர்களும் பார்க்கவேண்டிய செல்லுலாய்டு தொகுப்புகள். அவைகளின் வீச்சும், அதிர்வும் அவரின் எந்த சிறுகதை தொகுப்பைவிடவும் பலமாயிருக்கும் என்பது என் கருத்து. ஏன் திண்ணையிலே upload செய்தால்தான் என்ன \nமறுபடியும் நாம் தொடங்கியகேள்விக்கே வருவோம். இந்த கதை, எழுத்து எல்லாம் எதற்கு பெண்ணியவிடுதலைக்கு தானே. எழுத்தை மட்டுமெ கொண்டு பூமியை புரட்டக்கூடிய நெம்புகோல் எழுத்துக்களை கொண்டு பெண்ணியவிடுதலையை சாதித்து விடமுடியுமா பெண்ணியவிடுதலைக்கு தானே. எழுத்தை மட்டுமெ கொண்டு பூமியை புரட்டக்கூடிய நெம்புகோல் எழுத்துக்களை கொண்டு பெண்ணியவிடுதலையை சாதித்து விடமுடியுமா இந்த கதை என்னிடம் ஏற்படுத்திய பாதிப்புகள் என்னை சுயவிமர்சனம் செய்துகொள்ள தூண்டுவதைவி ட வேறென்ன செய்யமுடியும் இந்த கதை என்னிடம் ஏற்படுத்திய பாதிப்புகள் என்னை சுயவிமர்சனம் செய்துகொள்ள தூண்டுவதைவி ட வேறென்ன செய்யமுடியும் எழுத்தைவிட அறிவியலும், தொழில்நுட்பமும், நிறுவனங்களும், செயலும் பெண்ணியவிடுதலையை கொடுக்குமா எழுத்தைவிட அறிவியலும், தொழில்நுட்பமும், நிறுவனங்களும், செயலும் பெண்ணியவிடுதலையை கொடுக்குமா இத்தனை சிந்தானாவாதிகள் வந்தபின்னும் ஏன் மாற்றங்கள் ரொம்பவே மெதுவாய் ஏற்படுகின்றன இத்தனை சிந்தானாவாதிகள் வந்தபின்னும் ஏன் மாற்றங்கள் ரொம்பவே மெதுவாய் ஏற்படுகின்றன மாற்றங்கள் ஏற்பட ஒவ்வொரு தலைமுறைக்கும் காத்துக்கிடக்கவேண்டுமா மாற்றங்கள் ஏற்பட ஒவ்வொரு தலைமுறைக்கும் காத்துக்கிடக்கவேண்டுமா இந்தவேகத்தில் போனால் மைல்களை எப்படித்தொடுவது \n“வேறு வழியேயில்லை. உடை.. தகர்தெறி.. ஆணைதாக்கு.. இது ஒரு குரூசுப்போர்.. வலியின்றி சுகந்திரமில்லை..தீவிரவாதம்தான் வழி. மயில்கள் இறகுகள் உரிப்பதில்லை. எந்த கோழி சிக்கன் ஆக சம்மதிக்கும்.. ” என்கிறது ஒரு சிந்தனைக்கூடம் ( School of thought)\n“இதற்கெல்லாம் கடவுள்,மத, சமய சிந்தனைகள்தான் காரணம்.. சாமி, வேதம்,பூதம், கடவுள். அவைகளை தூக்கி எறி..\nதானகாவே விடுதலை பிறக்கும்” என்கிறது மற்றொரு சிந்தனைக்கூடம்.\nஅதற்குமுன், பெண்விடுதலை என்பதை வரையறுத்துவிடுவோம். அதிகம் விவாதிக்காமல், பாரதியை துணைக்கு அழைத்த��\n‘ஆணுக்கு பெண் சரிநிகர் சமனமாய், ஆணுக்கு பெண்ணுக்கும் பொதுவில் வைப்போம்.. ‘ என சில மைல்கற்களை\nவரையறுத்துக்கொள்வோம். அப்படியானால் பெண்விடுதலை அடைவது எப்படி நாம் சுகந்திரம் அடைந்தது எப்படி \nஇலக்கணம், எழுத்திலிருந்து நமது முறிந்த சிறகுகளை கழுவிவிட்டு, கொஞ்சம் மேலாண்மை கண்ணாடிபோட்டுக்கொண்டு\nஇந்த பிரச்சனையை அணுகினால் என்ன இது என்ன மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு.. கொஞ்சம் போட்டுத்தான் பார்ப்போமே.. மேலாண்மைக்கும், பெண்ணியவிடுதலைக்கும் என்ன சம்பந்தம். இது என்ன மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு.. கொஞ்சம் போட்டுத்தான் பார்ப்போமே.. மேலாண்மைக்கும், பெண்ணியவிடுதலைக்கும் என்ன சம்பந்தம். பார்க்கலாம்..நாம் கையில் எடுத்துக்கொள்ளப்போவது Mr. Moore, எழுதிய Crossing Chasam என்கிற மேலாண்மை தத்துவம். இவர் எப்படி சில தொழில்நுட்பங்கள் அதிவேகமாய் வெகுசன மக்களை சென்றடைந்து மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன என்பதை ஆராயும்போது இந்த தத்துவத்தை ( மாடல், framework என்பது சாலப்பொருந்தும்) அறிமுகப்படுத்தினார். அதைக்கொண்டு நம் நாட்டின் விடுதலை, சுகந்திர வரலாற்றின் வளர்ச்சி எப்படியிருந்தது என்பதையும் பெண்ணியவிடுதலைக்கு என்ன தேவை என்பதையும் அறிய முற்படலாம், சில யூகங்களோடும், குழப்பங்களோடும்.\nபெண்ணிய விடுதலையும் – மேனேஜ்மெண்ட் தீர்வும் ( பார்வையும்)\nபெண்ணிய விடுதலை – இன்று உலகம் முழுவதும் பேசப்படுகிற விசயமாகிவிட்டது. நம் கண் முன்னே நம் கண்ணுக்கு\nதெரியாத விசித்திர மாற்றம் பெண்பற்றிய மாற்றமாகத்தான் இருக்கிறது. ஒன்றுபட்ட குரலாக ஒலிக்க ஆரம்பித்த எனக்கு தெரிந்த ஒரே விசயம் பெண்ணியமாகத்தான் படுகிறது. சுகந்திரம், தனிநாடு, சாதி நிற வேற்றுமைகள் ஒவ்வொரு தேசத்திற்கும் வேறுபட்டது. அதன் அளவுகள், பரிமாணங்கள், குணங்கள் எல்லாம் இடத்திற்கு இடம் தேசத்திற்கு தேசம் மாறிக்கொண்டேயிருப்பது ஒரு பொதுவான அளவுகோல் நிர்ணயிப்பதிற்கு தடங்கலாய் [குழப்பமாய் \nஉலக முழுமைக்கான பெண் விடுதலை என்று ஒன்று உண்டா ஐரோப்பிய தேசத்து பெண்ணிற்கும், காலெஞ்சு பெண்ணிற்கும், அரேபிய பாலைவனப்பெண்ணிற்கும் தேவையான விடுதலை ஒன்றா ஐரோப்பிய தேசத்து பெண்ணிற்கும், காலெஞ்சு பெண்ணிற்கும், அரேபிய பாலைவனப்பெண்ணிற்கும் தேவையான விடுதலை ஒன்றா எனது மனைவிக்கும், குமாரமங்கலம் பிர்லாவின் மனைவிக்கும் தேவையான பெண்ணிய விடுதலை என்பது ஒன்றா எனது மனைவிக்கும், குமாரமங்கலம் பிர்லாவின் மனைவிக்கும் தேவையான பெண்ணிய விடுதலை என்பது ஒன்றா இது அகம் சார்ந்ததா ஆங்கிலேய – இந்திய விடுதலை, திராவிட – ஆரிய பிரிவினை, வளர்ந்த நாடு – வளரும் நாடு, தொழிலாளி – முதலாளி இப்படிப்பட்ட போராட்டங்களின் போதைய தெளிவு போராட்ட கோடுகள் இதில் தெளிவாய் இல்லை. இப்போது முழுவதுமாக இல்லை என்று சொல்வதே சரியாகயிருக்கும்.\nCrossing the Chasam – என்ற வார்த்தை மேலாண்மை படித்தவர்களுக்கும், தொழில் நுட்ப துறையில் வேலைபார்ப்பவர்களுக்கும் கொஞ்சம் பரிச்சயமான வார்த்தையாயிருக்கும். மற்றவர்களுக்காக சுருக்கமாக :எந்த புது கொள்கையும்/பொருளும்/ தொழில்நுட்பமும்/ தத்துவமும் சந்தைபடுத்தப்படும்போது அதனை நுகர்பவர்களின் எண்ணிக்கை மிகக்குறைதலாகவேயிருக்கும். இவர்களை முதல்நுகர்வர்கள் ( Early adoptors ) என்று அழைக்கலாம். அதற்கு பின் முதற்பெரும்பான்மை( Early majority), கடைபெரும்பான்மை (Late majority), கடையரிலும் கடையர்கள் (Laggards) Laggards – உலகமே அதை சுவீகரித்தபின் வேறு வழியில்லாமல் அதை வாங்கவோ/நுகரவோ ஆரம்பிப்பார்கள். ஒவ்வொரு கட்டத்தை தாண்டும்போது ஒரு சின்ன இடைவெளி ஏற்படலாம். அதை வெற்றிகரமாய் தாண்டியவுடன்\nஅந்த கொள்கையும்/பொருளும்/தொழில்நுட்பமும்/தத்துவமும் அடுத்த கட்டத்திற்கு போகும். பின் பெருத்தசந்தையை தானதாக்கிக் கொள்ளும். அப்போது அது வெற்றிக்கனியை தட்டிவிட்டதாய் முரசுகொட்டலாம்.\nஉதாரணமாய், நமது அலைபேசி தொழில்நுட்பம் ஆரம்பிக்கப்பட்டு இருபது ஆண்டுகளுக்கு பின் தான் அது உலகம் முழுவதும்\nஅரவணைத்துகொள்ளப்பட்ட தொழில்நுட்பமானது. அது கண்டுபிடிக்கப்பட்டவுடன் அதை உபயோகித்தவர்கள் வெறும் 2% மட்டுமே இருக்ககூடும் என்கிறார் crossing chasam – தத்துவத்தை அறிமுகப்படுத்திய, ஆராச்சி செய்த மோர் என்கிற தொழில்நுட்ப ஆய்வாளர். இதன் தத்துவம் மேற்கண்ட படத்தை பார்த்தாலே புரிந்துவிடும். முதற்நுகர்வோர் தாண்டி ஒரு பொருளோ/ சேவையோ அதிக மக்களுக்கு சென்றடைய அடுத்த கட்டமான முதற்பெரும்பான்மைக்கு போகவேண்டும். ஆனால் அதற்கிடையில் அந்த பொருளோ/ சேவையோ ஒரு சூழலுக்குள் சிக்கி அடுத்தகட்டத்தை தாண்டுகிறது. இதை ‘டெர்ணாட்டோ’ சுழல் என்கிறார். அந்த சூழலை தாண்டி வர பொருளோ/ சேவையோ பகீரதப்பிரயத்தனம் செய்ய வேண்டியிருக்கிறது. என்னெல்லாம் செய்ய வேண்டுமென்பது நமது பொருள்/சேவையை மற்றும் சந்தையை பொருத்தது. இவ்வாறு ஒவ்வொரு கட்டமும் தாண்ட அது தனக்குள் புதிய பலன்கள்/ பலங்களை உருவாக்கிகொள்ள நேருகிறது. ஒவ்வொரு கட்டத்தாண்டலிலும் தன்னை புதுப்பித்துக்கொள்ளும் பொருளோ/ சேவையோ /\nதத்துவமோ முழுமையான சுற்றில் வெற்றிபெற்ற பொருளாய் பரிணமிக்கிறது.\nஇண்டெலின் சிலிகான் சிப், மைக்ரோசாப்டின் ஒஸ் (os), ஒப்பன் சோர்ஸின் வளர்ச்சி, அண்ணா ஆட்சிக்கு வந்தது, மத்தியில்\nபிஜேபி ஆட்சிக்கு வந்தது, திருமாவளவன் வளர்ச்சியும், வளரவேண்டிய பாதையும், கம்யூனிசம் திரும்புமா, இந்துத்துவம் எப்படி\nஉலக சந்தையின் நுகர்பொருளாகும், இந்திய இலக்கியம் எப்படி உலக இலக்கியத்தில் உன்னதமடையும், இந்திய பிபிஒ எப்படி உலகசந்தையை கட்டிப்போடும் [ இப்போது அடிப்பெதெல்லாம் வெறும் 5% ஜல்லிதான்.. அதற்கே இந்த ஆட்டம் ] –\nஇப்படி எல்லா வெற்றி பெற்ற/ பெற விழைகிற தத்துவங்களுக்கும்/மனிதர்களுக்கும்/பொருட்களுக்கும் பொருத்திபார்த்து மகிழலாம்/வருத்தப்படலாம்/ஞானமடையலாம் () இதை பொருட்களுக்கு மட்டுமின்றி நான் எல்லா தத்துவங்களுக்கும் பொருத்திபார்த்திருக்கிறேன். எல்லா தத்துவங்களும், போரட்டமும் எதற்காக.. ) இதை பொருட்களுக்கு மட்டுமின்றி நான் எல்லா தத்துவங்களுக்கும் பொருத்திபார்த்திருக்கிறேன். எல்லா தத்துவங்களும், போரட்டமும் எதற்காக.. அவைகள் மண்ணும், மனிதமும் மாண்புறத்தானே.. சுருங்கக்கூறின் அவைகளோ, அவைகளின் விளைவுகளோ மனிதனுக்கான நுகர்பொருள்கள்தானே.. All are products for human consumption..நாம் விவாதிக்கும் பெண்ணியவிடுதலைக்கும் கூட. [ கவனம் : crossing chasam – ஒரு framework தான். அது ஜோசியம் கட்டமல்ல.. அதில் அடங்காத பொருளோ/ சேவையோ விதிவிலக்காயிருக்கலாம். ]\nஒரு சாம்பிளிக்காக ( இந்திய சுகந்திர போரட்டத்தை இந்த மாடலோடு பொருத்திபார்ப்போம் )முதற் சுகந்திரபோரட்டம் ஆரம்பித்தவுடன் அதில் கலந்துகொண்டவர்கள் வெறும் 2% சின்னதொகையாகயிருக்கலாம் (முதற்நுகர்வர்) . முதல் சுகந்திர போரட்டம் ஒரு சின்ன அடையாளமே. பின்னர் அது எப்படி அங்கிடை பொந்தில் வைத்த தீயாய் வளர்ந்து காட்டை வெந்து தணித்தது. முதல்நுகர்வர்கள் தாண்டி முதற்பெரும்பான்மை( Early majority) கூட்டமும் ��தைவைத்து கடைப்பெரும்பான்மை( late majority)நுகர்வர்களும்தான் அந்தப்போரட்டத்தை வெற்றிகொண்டதாய் மாற்றுகிறார்கள். முதல் சுகந்திரபோரட்டமும் அதைத்தாண்டி காங்கிரசின் பேரியக்க ஆரம்பமும், காந்தி என்ற மனிதனின் கைத்தடி எப்படி இந்தியமுழுக்க சுகந்தர தீயை பரப்பியது என்பதயையும் நினைவு கூர்ந்தால் அதனை நம் frameworkடு பொருத்திபார்க்கமுடியும். நம் சுகந்திர போரட்டம் எப்போது முதற்நுகர்வோரை தாண்டி வந்தது. அந்த சுழல் எது என்னை பொறுத்தவரையில் அதிக வெற்றிபெற முடியாத திலகரின் தீவிரப்பாதை, கம்யூனிச சிந்தாங்களின்\nஅதிக பாதிப்பின்மை. இந்த சுழலை தாண்டியபின் காந்தி என்ற பிராண்டோடு இந்திய தத்துவ மனதுகள் எல்லாம் ஒருமைப்படுத்தி பார்க்க தொடங்கின. அவரால் இந்தியாவின் எல்லா அந்தராத்மாக்களை தொடமுடிந்தது. ராமராஜ்யம், நூல் இயந்திரம் இவைகளால் அவரால் முதற்பெரும்பான்மை மற்றும் கடைபெரும்பான்மை மக்களை அடையமுடிந்தது.\nஇந்த பெண்ணிய தலைப்புக்கு, ஏன் தொழில்நுட்ப தியரில்லாம் தேவைப்படுகிறது. ஒரு பிரச்சினையை வேறு கோணத்தில் பார்க்க உதவுகிறது. பெண்ணிய விடுதலைக்கு என்னைப்பொருத்தவரையில் எல்லா தத்துவங்களுமே தோத்துபோய்விட்டதாகத்தான் தோன்றுகிறது [இதுவரைக்கும் ஜெயிக்கவில்லை என்று ஆறுதலுக்காக சொல்லிக்கொள்ளலாம் ]. எதையும் உடைக்க சொல்லும் கம்யூனிசம், மாறத்தயங்கும்/மெதுவாகவே மாறும் இந்துத்துவம், மற்ற கொள்கைகளோடு இதுவும் ஒன்றாக சொல்லிபோய்விட்ட சில ரீஜனல் சித்தாந்தவாதிகள். இவைகளெல்லாம் பெண்ணிய சித்தாதங்களை பெரும்சந்தைக்கு (massmarket) எடுத்துசெல்ல தடையாக அமைந்துவிடுகின்றன. இப்படி யோசிப்போம்.\nகுறிக்கோள்: பெண்ணிய முழுதுக்குமான மன/உடல் விடுதலை/சுகந்திரம். சவால் : முதற்நுகவர் தாண்டி, முதற்பெரும்பான்மை( Early majority) மற்றும் கடைப்பெரும்பான்மை( Early majority) கடையரில் கடையர்கள் : சாமியார் மடங்கள், பர்தா பாதுகாவலர்கள், வாடிகன் வேதாந்திகள், ஆண் அழுக்கர்கள் தற்போதய சவால் : முதற்பெரும்பான்மை சந்தைகளுக்கு சுழல் தாண்டி எடுத்துகொண்டுபோதல்.\nநுகர்பொருள் : பெண்ணிய சிந்தனைகள்/எல்லாதளங்களிலும் விடுதலை\nநுகர்சந்தை : உலகம் முழுவதும்\nவாங்கும் திறனின் தடைகள் / பாதிப்புகள் (influence in buying) : ஆண்கள், மாறமறுக்கும் மதங்கள்\nஇப்போது அடைந்திருக்கும் அளவு : (current market share ) : 2%க்���ும் குறைவு.\nசந்தை பாதிக்கும் காரணிகள் :\n1. சந்தைக்கு சந்தை வேறுபடுகிறது.\n2. உலகம் முழுதுக்குமான ஒரு பொருள் ஆனால் ஒவ்வொரு சந்தைக்கும் அது உள்ளூர் சந்தைக்கேற்ப மாற்றப்படவேண்டும்.\nபலம் : எண்ணிக்கையில் அதிகம். குறிக்கோள் எட்டப்பட்டால் உலக முழுமைக்கான உன்னதம் ஏற்படலாம்.\nஉடனடித்தேவை : முதற்நுகர்வர்களிடம் அடைபட்டு, சுழலில் சிக்கிக்கொண்டிருக்கிறது. முதற்பெரும்பான்மை மக்களிடம்\nஅது எடுத்துசெல்லப்படவேண்டும். யார் தோற்றுபோவார்கள் எந்த சித்தாந்தம், எவற்றின் கலவை, எங்கிருந்து வரப்போகிறது\nஎந்த சித்தாந்தம் இந்த பெண்ணியவிடுதலை போரை () அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும்.\nவேண்டும் ஒரு காந்தியார்( காந்தியாள் \nகத்தியின்றி, ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருமா\nதொடர்நாவல்: அமெரிக்கா -II – அத்தியாயம் இரண்டு: நள்ளிரவில்…\nஅறிவுசார் சொத்து எனும் அபத்தம்\nமடியில் நெருப்பு – 29\n – 19 – சிற்றுண்டிகள் அடை – ஒரு வகை\nஎன் பெயரை நான் மறந்து/பெயர் அழகு/போதி மரம்\nநீலக்கண்கள் சூடிய வினோத பட்சி\nவால்மீனில் தடம் வைக்கப் போகும் ரோஸெட்டா விண்ணுளவியின் நுட்பக் கருவிகள் -3\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) அங்கம்:7 காட்சி:4\nகாதல் நாற்பது (13) – காதலை அழைத்தது காதல் \nகவிதை வடிக்கலாம் – தமிழிசைப் பாடல்\n -20 அடை – இரண்டாம் வகை\nசிங்கப்பூர் வாசகர் வட்டம் – கதை விவாத நிகழ்வு\nகடித இலக்கியம் – 48\nஉயிர்ப்பு நாடக அரங்கப் பட்டறையின் இரண்டாவது நிகழ்வு\nகாரைக்காலில் ஒரு தனித்துவமான சுனாமி நிவாரணக் கட்டுமானப் பணி\nஹோமரின் ‘இலியட்’ காவியத்தின் முழு தமிழாக்கம்\nசுக்கிர நீதியை – அர்த்த சாஸ்திரத்தை தமிழாக்கம் செய்த பண்டிதமணி கதிரேசன் செட்டியார்\nநான்கு சங்கர மடங்களையும் அலங்கரித்த ஞானியர் பரம்பரை\nதண்ணீரை தனியார் மயமாக்காதே – பசுமை தாயகம் பிரசாரம்\nஒரு பாமரனின் எண்ண வெளிப்பாடு\nபயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 10\nமருத்துமலை எங்கே இருந்தது (பாகம் 2)\nNext: உயிர்ப்பு நாடக அரங்கப் பட்டறையின் இரண்டாவது நிகழ்வு\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழ���த்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nதொடர்நாவல்: அமெரிக்கா -II – அத்தியாயம் இரண்டு: நள்ளிரவில்…\nஅறிவுசார் சொத்து எனும் அபத்தம்\nமடியில் நெருப்பு – 29\n – 19 – சிற்றுண்டிகள் அடை – ஒரு வகை\nஎன் பெயரை நான் மறந்து/பெயர் அழகு/போதி மரம்\nநீலக்கண்கள் சூடிய வினோத பட்சி\nவால்மீனில் தடம் வைக்கப் போகும் ரோஸெட்டா விண்ணுளவியின் நுட்பக் கருவிகள் -3\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) அங்கம்:7 காட்சி:4\nகாதல் நாற்பது (13) – காதலை அழைத்தது காதல் \nகவிதை வடிக்கலாம் – தமிழிசைப் பாடல்\n -20 அடை – இரண்டாம் வகை\nசிங்கப்பூர் வாசகர் வட்டம் – கதை விவாத நிகழ்வு\nகடித இலக்கியம் – 48\nஉயிர்ப்பு நாடக அரங்கப் பட்டறையின் இரண்டாவது நிகழ்வு\nகாரைக்காலில் ஒரு தனித்துவமான சுனாமி நிவாரணக் கட்டுமானப் பணி\nஹோமரின் ‘இலியட்’ காவியத்தின் முழு தமிழாக்கம்\nசுக்கிர நீதியை – அர்த்த சாஸ்திரத்தை தமிழாக்கம் செய்த பண்டிதமணி கதிரேசன் செட்டியார்\nநான்கு சங்கர மடங்களையும் அலங்கரித்த ஞானியர் பரம்பரை\nதண்ணீரை தனியார் மயமாக்காதே – பசுமை தாயகம் பிரசாரம்\nஒரு பாமரனின் எண்ண வெளிப்பாடு\nபயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 10\nமருத்துமலை எங்கே இருந்தது (பாகம் 2)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-36-23/2014-03-14-11-17-57/36096-2018-11-17-04-10-39", "date_download": "2019-05-26T02:29:38Z", "digest": "sha1:BPMQTKHNNR3IWU45HERGN44QNRMWE52N", "length": 19357, "nlines": 237, "source_domain": "www.keetru.com", "title": "சிண்ட்ரெல்லா இரண்டு - சீதா", "raw_content": "\nபரியேறும் பெருமாள் பிஏ பிஎல் - \"அசல் காட்டும் நகல்\"\nசிண்ட்ரெல்லா ஐந்து - ரம்பா\n'இறைவி' சினிமா - ஒரு பார்வை\nநாச்சியார் - A Must Watch\nஇராமன் தேடிய சீதை: சினிமா விமர்சனம்\nஒரு நாள் ஒரு கனவு\nஇன்றைய (தமிழ்) சினிமாவில் வன்முறை\nபாதியில் முடிந்த பயணம் - சந்திரபாபு\nதமிழ்நாடு தப்பித்தது; இந்தியா மாட்டிக் கொண்டது\nதேர்தல் பத்திரம் - கார்ப்பரேட்டுகளின் கருப்புப் பணத்திற்கான முகமூடி\n‘தாகம்’ - சமூக மாற்றத்தின் வேகம்… புரட்சியின் மோகம்…\nஒரு சந்தேகம் - ஆதி திராவிடர் விபசாரி மக்களைவிட இழிந்தவர்களா\nவெளியிடப்பட்டது: 17 நவம்பர் 2018\nசிண்ட்ரெல்லா இரண்டு - சீதா\nநான்காவது ஐந்தாவது படிக்கையில்... ஒரு நாள் டிவி டெக் வாடகைக்கு எடுத்து மேல் வீட்டு மணியண்ணன் ஒரு படம் போட்டார்.\nநான் பால் வாங்கிக் கொண்டு ஓடிய போது.. (எப்போதும் ஓட்டம் தான்- அதுவும் கையை ஸ்டியரிங் மாதிரி வளைத்துக் கொண்டே வாயில் வண்டி ஓட்டிக் கொண்டு ஓடும் ஓட்டம்) திரும்பி ஓடி வருகையில்... என் கண்ணில் பூச்சி விழுந்து விட்டது. எத்தனை முயன்றும் பூச்சி வெளியே வரவில்லை. கண்கள் குளமாகி அங்கும் இங்கும் தடுமாறித் துடிக்கிறேன். அழுது கொண்டே ஒற்றைக் கண்ணோடு வீடு வந்து பூச்சியை எடுக்க தண்ணீரில் நீர் ஊற்றி கண்களை விழிக்கச் சொல்கிறார்கள். இன்னும் என்னென்னவோ நடக்கிறது. ஆனால் நண்பன் வெள்ளைப்பாண்டி.... \"விஜ்........ஜீ ..........படம் போட்டாச்சு\" என்று கத்திக் கொண்டே ஓடுகிறான். எங்கிருந்தோ வந்தது வேகம்.. படக்கென்று எழுந்து நானும் ஓட ஆரம்பித்து விட்டேன். அடித்துப் பிடித்து 1 ரூபாய் குடுத்து மணியண்ணன் வீட்டுக்குள் செல்லும் போது அந்தப் படம் போட்டாச்சு.\nபக்கத்தில் இருந்த பிரசாத் அண்ணனிடம் படத்துப் பேர் கேட்டேன்.\nஅப்படித்தான் அந்த \"எதிர் வீட்டு ஜன்னல்\" எனக்கு அறிமுகம். எல்லார் வாழ்விலும் இப்படி ஒரு எதிர் வீட்டுப் பெண் இருந்திருப்பாள். எதிர் வீட்டுப் பெண்ணுக்கெல்லாம் சீதாவின் சாயல் என்பது தான் என் வீதி தத்துவம்.\nபடம் பார்க்கையில் எனக்கு பார்த்திபன் (பார்த்திபன் என்றெல்லலாம் தெரியாது) மீது அப்படி ஒரு கோபம். \"நானும் சொல்கிறேன்\" என்று பார்த்திபனிடம் சீதா பேசும் போது, பார்த்திபனை ஒளிந்து ஒளிந்து பார்க்கும் போது... பார்த்திபனுக்காக அழும் போது..... பார்த்திபனைக் கொஞ்சும் போது... சீதாராமன் என்று பார்த்திபனுக்கு பேர் வைக்கும் போது....(சீதாவுக்கு அந்தக் குரல் அத்தனை பொருத்தம்) எனக்கு முன் ஜென்மம் நினைவு வந்து விட்டது போல. இன்னும் நெருங்கி டிவி பக்கமே சென்று விட்டேன். அத்தனை பிடித்து விட்டது. காரணமே இல்லாமல்தான் காதல் வருமாம். எனக்கு அப்படித் தான் வந்தது சீதாவின் மேல் காதல்.\nபார்த்திபன் இறுதிக் காட்சியில் நாசரைக் கொல்லாமல் விட்டதில் அத்தனை அ��ுகை எனக்கு வந்தது. அதன் பிறகு ஊருக்குள் நான் சொல்லித் திரிந்த எல்லா கதைக்கும் கதாநாயகி சீதாவாகவே இருந்தது.... இன்னும் மலரும் நினைவுகள் தான். அதன் பிறகு \"தாயம் ஒன்னு\" படம் பார்த்தேன். \"மனதிலே ஒரு பாட்டு...மழை வரும் அதைக் கேட்டு...\" எனும்போது மனதுக்குள் மழை தான். மழைக்கு கண்ணும் வாயும் முளைத்தது போல... அதீத கற்பனைக்கு அவர் சரியாகப் பொருந்தினார். என் சீதாவனத்தில் (முதல் நாவல் ) சீதையும் நானே. ராமனும் நானே. ராவணனும் நானே.\n\"காக்கிச் சட்டை போட்ட மச்சான்...\" என்று அர்ஜுனோடு ஆடுகையில்... நானும் ஆடினேன். பள்ளியில் ஒருத்தியோடு காதல் வந்தது. சொன்னால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். அவளுக்கு அப்படியே சீதா சாயல். அவளிடம் சீதா மீதிருக்கும் காதலை சொல்லித் தான் ஓகே வாங்கினேன். \"பெண்மணி அவள் கண்மணி\"யில்.... 'மூங்கில் இலை காடுகளே....' என்று அழுது கொண்டே பாடுகையில்... திரைக்குள் சென்று காப்பாற்றி விடலாம் என்றெல்லாம் தோன்றி இருக்கிறது. சீதாவை அழ விடுவதை சகித்துக் கொள்ளவே முடியாது.\n\"வண்ண விழி அழகி வாசக் குழலழகி மதுரை மீனாட்சி தான்...\" என்று ஆடிவெள்ளி படத்தில் பார்க்கையில் சீதா எனக்குள் ரகசிய குறியீடுகளை விதைக்க ஆரம்பித்தார். கண்களில் தேங்கி இருக்கும் குறும்பு சிரிப்பை சிமிட்டாமல் பார்த்துக் கொள்ளலாம். சிமிட்டினாலும் பார்த்துக் கொள்ளலாம். \"உன்னால் முடியும் தம்பி\" யில்.... கொஞ்சம் பூசினாற் போன்ற அழகு. கூந்தல் நீளம். அந்த கனத்த உதட்டில் அத்தனையும் செவ்வரிகள் தான் என்று இப்போது கவிதை எழுதத் தோன்றும். மூளைக்குள் படபடக்கும் பட்டாம்பூச்சிகளை அவர் சிரிக்கையில் நான் உணர்ந்திருக்கிறேன். எப்போதும் அற்புதம் செய்யும் ஒரு முகம். அம்மு என்ற செல்லப் பெயருக்கு சீதா தான் பொருத்தம் என்று நானாகவே ஒரு முடிவுக்கு வந்து விட்டிருக்கிறேன்.\n\"ஆண்பாவ\"த்தில் தான் அறிமுகம் என்று நினைக்கிறேன். படத்தில் பாண்டியனோடு அந்தக் கோவிலில், \"குயிலே குயிலே.....\" பாடலில் சிரிக்கும் சிரிப்பு போதும். மனம் நிறைந்த சிரிப்பு. வனம் நிறைந்த வனப்பு. பதினாறில் பழச்சாறு என்று ஒரு கவிதை இருக்கிறது. அதன் மொத்தம் அந்த முகம். தாவணி பாவாடைக்கு மிகப் பொருத்தமான உருவம் என்றால் அது சீதா தான். கொஞ்சம் குள்ளம் தான் என்றாலும், அதில் தான் நிறைவு பேரழகு. இவர் முகத்திலும�� படர்ந்திருக்கும் மென் சோகம் எனக்கானது என்ற கற்பனைக்கு நானே பொறுப்பு.\nசீதாவும் பார்த்திபனும் பிரிந்தபோது எனக்கு அத்தனை வருத்தமாக இருந்தது.\nசீதாவுக்கு வயதானதெல்லாம் சிண்ட்ரெல்லாக்கள் செய்யும் துரோகம்.\nகண்ணில் விழுந்த பூச்சி இப்போது மனதுக்குள் விழுந்திருந்தது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2014/09/blog-post_27.html", "date_download": "2019-05-26T00:58:58Z", "digest": "sha1:T73QL66KTDCMAEDVOGC54GP7KNT3DVFO", "length": 17027, "nlines": 460, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: கத்தும் கடலலையாய்- ஓயா கரைமோதும் சிற்றலையாய்", "raw_content": "\nகத்தும் கடலலையாய்- ஓயா கரைமோதும் சிற்றலையாய்\nLabels: இயலாமை முதுமை ஆனாலும் உணர்வுகள் வெளிப்பாடு\nஇதுவரை எழுதியவையே உங்கள் பெயரை என்றும் சொல்லும் ,இனிமேலும் வருத்திக் கொள்ள வேண்டாம் ,உடல் நலத்தைப் பேணுங்கள் சிறியேன் சொன்னது தவறு என்றால் மன்னியுங்கள் அய்யா \nகவிஞனால் ஓய்வு பெற முடியுமா....\nஎன் ஆசிரியர் கவிஞர் கி. பாரதிதாசனின் ஆசிரியர், பாவேந்தர் பாரதிதாசனின் நேரடி மாணவர் திரு. சித்தன் ஐயாவிற்கு இப்போது 96 வயது நடக்கிறது. அவர் இன்றளவும் ஒரு நாளைக்கு ஒரு கவிதை எழுதிக்கொண்டு தான் இருக்கிறார்.\nநீங்கள் அன்றாடம் பெரிய பெரிய பாடல்கள் எழுத முடியவில்லை என்றாலும் சிறு பாடலைப் படையுங்கள்.\nதொடர்ந்து எழுதுங்கள் புலவர் ஐயா.\nநித்தம் இல்லை என்றாலும் தோன்றும் போது எழுதுங்கள் ஐயா...\nஉங்கள் கவிதைகள் எல்லமே முத்துக்கள்தான்.\nசங்கத் தமிழ் பாடும் கவியே..\nஎம் நெஞ்சத்தில் குடியிருக்கும் புவியே..\nமுடிந்த போது எழுதுங்கள் ஐயா.\nதங்களைப் பார்த்து வியக்கிறேன் அய்யா. தாங்கள் இன்னும் எழுத இறைவனை வேண்டுகிறேன்\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nப���ழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\nஎன்றுமே வாழ்கயென முதல்வரைப் போற்றுவோம்-ஏதும் ஈடில்லா செயலென்றே நன்றியுரை ஆற்றுவோம்\nகாரணம் எதுவென ஆய்தலோ மடமை- செய்த காரியத்தை பாராட்டி போற்றலே கடமை தோரணம் கட்டியே கொண்டாட வேண்டும்-நீதி தோற்காது ...\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\n குடிநீர் பஞ்சம்-ஆய்ந்து வருமுன்னர் காத்திடும1 ஆள்வோர் நெஞ்சம்\n குடிநீர் பஞ்சம்-ஆய்ந்து வருமுன்னர் காத்திடுமாஆள்வோர் நெஞ்சம் தருகின்ற திட்டமது ஏதும் இல்லை-இங்கே தடமறியா அரசேதான்...\nஇன்று புரட்டாசி முதல் சனிக்கிழமை\nஇந்தியா என்பதோர் நாடே-என்ற எண்ணத்தில் வந்ததிக் கேட...\nகத்தும் கடலலையாய்- ஓயா கரைமோதும் சிற்றலையாய்\nதெம்புடனே கட்சிகளை திரட்டி உடனே –ஏற்ற தெளிவுடனே மு...\nஅண்ணாவின் பிறந்தநாள் ஆகு மின்றே- இங்கே அனைவருமே மா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2019/02/16/%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-21/", "date_download": "2019-05-26T01:55:51Z", "digest": "sha1:P4X53XMTSPQSXESNCU6YHSWORGUAA4XR", "length": 26949, "nlines": 229, "source_domain": "kuvikam.com", "title": "எமபுரிப்பட்டணம் – எஸ் எஸ் | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nராகுதேவனின் நிலை மிகவும் கேவலமாக இருந்தது. தனக்கும் விஷ்வகர்மாவிற்கும் இடையே நடக்கும் அறிவுப் போட்டியில் தான் வெற்றி அடைந்துவருவதாக எண்ணி அதன் மிதப்பில் சற்று இறுமாந்திருந்த ராகு தற்போது தோல்வியின் அதலபாதாளத்திற்குத் தள்ளப்பட்டுவிட்டோம் என்பதை உணர்ந்து திக்பிரமையில் ஆழ்ந்தான்.\nதன்னைப் பார்த்து நடுநடுங்கிக் கொண்டிருக்கிறார் விஷ்வகர்மா என்று முதலில் எண்ணிய ராகு , உண்மையில் அவர் தன்னைப் பார்த்து நகைத்துக்கொண்டிருந்தார் என்பதை அறிந்ததும் அவன் மனம் துடியாய்த் துடித்தது.\nஆனால் நிலைமை தலைக்குமேல் போய்விட்டது. ராகுவிற்கு அவர் சொல்வதைக் கேட்பதைத்தவிர வேறு வழி எதுவும் இல்��ை. அவரும் தன்னைபோலவே இரு வரம் கேட்பது அவன் உள்ளத்தை அறுத்தது.\nஅவனைச் சுற்றிலும் உறைந்துகிடக்கும் ஆயிரக்கணக்கான பாம்புகளையும் பனிச்சிலைபோல நின்று கொண்டிருக்கும் தன் இரு நாக மனைவிகளையும் பார்த்தான்.\n தங்கள் பெருமை அறியாது தங்களுடன் மோதவந்தது என் தவறுதான். நான் என்ன செய்யவேண்டும் என்று எனக்குக் கட்டளையிடுங்கள் ” என்று உணர்ச்ச்சிகளை அடக்கிக்கொண்டு கூறினான்.\n நீ உடனடியாகச் செய்யவேண்டியவை இரண்டு. முதலாவது, நீயும் உன் நாகப்படைகளும் இனி ஒருகணம்கூட இந்த உலகில் இருக்கக்கூடாது. உங்களுக்கென்று பூவுலகில் ஒரு தளம் அமைத்துத் தருகிறேன். திருநாகேஸ்வரம் என்ற சிவத்தலத்தில் நீயும் உன் மனைவியரும் இருந்து அங்கு எழுந்தருளியிருக்கும் நாகேஸ்வரர் என்ற திருப்பெயர் கொண்ட சிவபெருமானை வணங்கி உன்னைப் பார்க்க வரும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வரவேண்டும்.\nதன்னை நாடு கடத்துகிறார் என்பதைப் புரிந்துகொண்ட ராகு ‘ தங்கள் உத்தரவு ‘ என்று பணிவாக அதை ஏற்றுக்கொண்டான்.\n“இரண்டாவது. இது மிக முக்கியமானது. கவனமாகக் கேட்டுக்கொள் என் மகள் ஸந்த்யாவின் நிழலில்கூட உன் பார்வைபடக்கூடாது. அதற்கான சத்தியம் நீ செய்துதரவேண்டும்” என்றார் விஷ்வகர்மா.\nஸந்த்யாவின் நிழலில்.. என்று அவர் கூறியதும் ராகுதேவனின் மனதில் சட்டென்று ஒரு கபடப் புன்னகை தோன்றியது. மிகவும் சாமர்த்தியமாக அதை வெளிக்காட்டாமல் மறைத்துக்கொண்டான்.\n நீங்கள் கேட்டுக்கொண்டபடி சத்தியம் செய்துதருகிறேன். ஸந்த்யாவின் நிழலுக்கு என்னால் எந்தவிதத் தீங்கும் நேராது. இது சத்தியம் சத்தியம்” என்று அவசர அவசரமாகக் கூறினான்.\nவேண்டுமென்றே நிழலுக்குக்கூட என்று சொல்லாமல் நிழலுக்கு என்று மட்டும் கூறினான்.\nவெற்றிக் களிப்பில் இருந்த விஷ்வகர்மாவும் ராகுதேவனின் வார்த்தையில் மறைந்திருந்த சாமர்த்தியத்தைக் கவனிக்கவில்லை.\nஅதனால் பிற்காலத்தில் என்னென்ன விளைவுகள் ஏற்படப்போகின்றன என்பதை அந்தக் கணத்தில் யாரும் உணரவில்லை.\nராகுவைத் தன் மனத்திலிருந்தும் அந்த இடத்திலிருந்தும் அப்புறப்படுத்திவிட்ட விஷ்வகர்மா அடுத்து ஸந்த்யாவின் நிலைமை என்னவாயிற்று என்று யோசிக்கஆரம்பித்தார்.\nசூரியதேவனைத் தொடர்ந்து சென்ற ஸந்த்யாவும் சூரிய மண்டலத்திற்குள் சென்றாள். சூரிய மண்ட���ம் தகதகவென்று நெருப்புக் கோளமாக இருந்தது. காந்தச் சிகித்சை எடுத்துக் கொண்டதால் அவளுக்கு அந்த நெருப்புக் கோளங்களின் பாதிப்பு சகித்துக்கொள்ளும் அளவில் இருந்தது. சூரியனின்மீது அவளுக்கு இருந்த அளவிடமுடியாத காதல் எதையும் தாங்கும் மனப்பாங்கையும் அவளுக்குக் கொடுத்திருந்தது.\nசூரிய மண்டலத்தின் முகப்பில் சூரியனின் சாரதி அருணன் குதிரைகளுடள் அமர்ந்துகொண்டிருந்தான். வான ஊர்தியில் அங்கு வந்து இறங்கும் ஸந்த்யாவைக் கண்டதும் அவனுக்கு ஆச்சரியம் தாளவில்லை. சூரியதேவனுக்கும் ஸந்த்யாவிற்கும் இடையே உள்ள உறவைப்பற்றி அவனுக்கு ஆரம்பத்திலிருந்தே தெரியும். அவர்களுக்குத் திருமணம் ஆனபிறகு தோழிகளுடனும் அலங்காரப் பொருட்களுடனும் ஆடம்பரமாக வருவாள் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த அவனுக்கு இப்படி திடீரென்று எந்தவித முன்னறிவிப்பும் இன்றி வந்தது ஆச்சரியமாக இருந்தது.\nஅதுமட்டுமல்ல. சற்று முன்தான் ஏதோ ஒரு மயக்க நிலையில் சூரியபகவானும் வந்து தன்னிடம் சரியாகக்கூடப் பேசாமல் அரண்மணைக்குச்சென்று கதவைத் தாளிட்டுக்கொண்டு தன்னை யாரும் தொந்தரவு செய்யக்கூடாது என்று எச்சரித்துவிட்டுப் படுத்துவிட்டார்.\nஇப்போது ஸந்த்யாதேவி வந்திருப்பதால் அதனால் என்ன பிரச்சினை வருமோ என்றும் பயந்தான்.\nஇருப்பினும் ஸந்த்யாதேவியை மரியாதையுடன் வரவேற்று,\n சூரிய மண்டலத்திற்குத் தங்கள் வரவு நல்வரவாகுக தாங்கள் திடீரென்று வந்ததால் தங்களுக்கு உரிய மரியாதையைத் தர இயவில்லையே என்ற கவலையில் இருக்கிறேன். தங்களுடைய கட்டளை யாதோ தாங்கள் திடீரென்று வந்ததால் தங்களுக்கு உரிய மரியாதையைத் தர இயவில்லையே என்ற கவலையில் இருக்கிறேன். தங்களுடைய கட்டளை யாதோ” என்று பவ்யமாக வினவினான் அருணன்.\n” தங்கள் மரியாதையை எல்லாம் பிறகு வைத்துக் கொள்ளலாம். இப்போது உடனே என்னை சூரியதேவனிடம் அழைத்துச் செல்லுங்கள்” என்று உத்தரவிட்டாள் ஸந்த்யா.\n தற்போதுதான் வந்த அவர் தன் அரண்மனையில் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறார். தன்னை யாரும் பார்க்கக்கூடாது என்று கட்டளையும் போட்டிருக்கிறார். தங்களுக்கு என்ன பதில் சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை ” என்று உண்மையான கவலையில் கூறினான் அருணன்.\n” நீர் செய்யவேண்டியது ஒன்றே ஒன்று. என்னை அவரிடம் உடனே அழைத்துச் ��ெல்லவேண்டியதுதான்” என்று கோபத்தோடு மொழிந்தாள் ஸந்த்யா .\nவேறு வழியின்றி அவளை ரதத்தில் அமர்த்தி சூரியதேவனின் அரண்மனையை நோக்கிச் செலுத்தினான். அரண்மனையின் எல்லாக் கதவுகளும் அவர்களுக்காகத் தானாகவே திறந்து வழிவிட்டன.\nசூரியதேவன் இருக்கும் அறைக்கு வாசலில் வந்து சேர்ந்தார்கள். அருணணின் மரியாதை கலந்த எதிர்ப்பைப்பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாத ஸந்த்யா அந்த அறைக்கதவைத் தன் கரத்தால் வேகமாகத் தட்டத்தொடங்கினாள்.\n“யாரது என்னைத் தொந்தரவு செய்வது” என்று கேட்டுக்கொண்டு கோபாவேசத்துடன் எரியும் நெருப்புபோலக் கதவைத் திறந்தான் சூரியதேவன்.\nஅந்த ஒளிவெப்பத்தைப் பொறுத்துக் கொள்ளமுடியாத அருணனே கண்களை மூடி கைகூப்பி நின்றுகொண்டான்.\nஎதற்கும் கலங்காத ஸந்த்யா சூரியதேவனை நோக்கிக் கோபப் பார்வை பார்த்தாள்.\nநாரதரும் எமியும் அந்த விவாத மண்டபத்திற்குச் சென்றதும்தான் புரியவந்தது அது ஒரு ஸ்பான்சர் நிகழ்ச்சி என்று.\nஎமபுரிப்பட்டணம் பிராஜக்டை மக்கள் மத்தியில் பிரபலமாக்குவதற்காக சிவா மற்றும் ராம் கன்சல்டிங்க் சேர்ந்து இந்த விவாதத்தை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.\nசன் டிவி தான் இதனை நடத்தப்போகிறது.\nஅவர்களின் ஆஸ்தான பட்டிமன்ற பேச்சாளர்கள் மூவரையும் அழைத்து வந்திருக்கிறது.\nராஜா , பாரதி பாஸ்கர், திண்டுக்கல் லியோனி\nசாலமன் பாப்பையா தான் நடுவர்.\nபட்டிமன்றம் என்றால் இரண்டில் ஒன்று. விவாதமேடை என்றால் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட விவாதத் தலைப்புக்களைக் கொடுத்து அதில் எது சிறந்தது என்பதைத் தீர்மானிப்பது.\nஇப்போதைய தலைப்பு “எது சிறந்தது ஆக்கலா\nபிரும்மபுரி, வைகுந்தபுரி, கைலாசபுரி மூன்று உலக மக்களும் திரண்டு வந்திருக்கின்றனர்.\nஆக்கல் சார்பில் பாரதி பாஸ்கர் அணி\nகாத்தல் சார்பில் ராஜா அணி\nஅழித்தல் சார்பில் திண்டுக்கல் லியோனி அணி\nஇந்த நிகழ்வு எமபுரிப்பட்டணத்தில் நடைபெறுவதால் சொர்க்கபுரி, நரகபுரி மக்களும் கலந்துகொண்டு நிகழ்ச்சியைப் பார்க்க வந்திருக்கிறார்கள்.\nபிரும்மா விஷ்ணு சிவன் மூவர் மட்டும் வரவில்லை. அவர்களுக்குத் தெரியும் இதில் பெரிய பிரச்சினை உண்டாக்கப்போகிறது என்று.\nகாரணம் சரஸ்வதியும் பார்வதியும் லக்ஷ்மியும் நாரதர் வைத்திருந்த அழைப்பிதழைப் பார்த்து அங்கே சென்றிருக்கிறார்கள்.\nந���்லவேளையாக அவர்கள் மூவரும் கல்லூரி மாணவிகள்போல மாறுவேடம் பூண்டு சபையின் மூன்றாவது வரிசையில் அமர்ந்திருந்தார்கள்.\nமூவரும் தங்கள் அணியை வெற்றிபெறச் செய்ய என்ன செய்வது என்று தனித்தனியே தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தார்கள்.\nநிகழ்ச்சியைத் துவக்கிவைத்து சாலமன் பாப்பையா பேச எழுந்தார்.\nஅப்போது கடைசி வரிசையில் அமர்ந்திருந்த எமி நாரதரிடம் கேட்டாள்.\n” நீங்கள்தான் முக்காலமும் அறிந்த ஞானி ஆயிற்றே சொல்லுங்கள் \n என்னுடைய கருத்து சரியாக இருந்தால், இன்று எந்த அணியும் ஜெயிக்காது\n சாலமன் பாப்பையா எப்போதும் மற்ற பேச்சாளர்மாதிரி பட்டிமன்றத்தில் இரண்டும் சரி என்று சொல்லாமல் அவருக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதைத்தான் சொல்வாராமே அவர் சொல்வது இருக்கட்டும். நீங்கள் சொல்லுங்கள் அவர் சொல்வது இருக்கட்டும். நீங்கள் சொல்லுங்கள் எது சிறந்தது\n” எமி, நாமிருவரும் இந்த விவாதமேடைக்கு வந்திருக்கவே கூடாது. இங்கே பார் எமி, பிரும்மா என்னைப் படைத்த தந்தை . காக்கும் கடவுள் நாராயணர் எனது ஞானத் தந்தை. அழிக்கும் கடவுள் மகாதேவரோ எனது ஆத்மத் தந்தை. அதனால் நான் எது ஜெயிக்கும் என்று சொல்வது சரியல்ல. அது கிடக்கட்டும். நீ சொல்லு . எது ஜெயிக்கும்\n” நான் எப்பவும் அண்ணா கட்சிதான். அழித்தல் தொழில்தான் சிறந்தது. பாருங்கள் அதுதான் ஜெயிக்கும்.”\n அதோ மூன்றாவது வரிசையில் அமர்ந்திருக்கும் மூவரையும் பார். யார் என்று தெரிகிறதா\n” கல்லூரி மாணவிகள்போல் இ ருக்கிறார்களே யார் அவர்கள்\n” முப்பெரும் தேவியர்தான். இந்த நிகழ்ச்சியில் அமைதியாகத் தீர்ப்பு சொல்ல அவர்கள் விடுவார்கள் என்று எனக்குத் தோன்றவில்லை\n அப்போது தீர்ப்பு என்ன ஆகும்\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nஅட்டைப்படம் – மே 2019\nதேர்தல் அரசியல்டூன் SO SORRY\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nதிரைக்கவிதை – மருதகாசி – உத்தமபுத்திரன்\nஇடையன் எறிந்த மரம் – வளவ. துரையன்\nகுவிகம் கதைப் பொக்கிஷம் – பிளாஸ்டிக் டப்பாவில் பராசக்தி முதலியோர்- அம்பை\n” – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nசுட்ட ஜோக் – நன்றி வாட்ஸப்\nபுலிக்கட்டம் – கதை கேளுங்கள்\nஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் (23)- புலியூர் அனந்து\n*—தண்ணீர் நான் –* – ஹேமாத்ரி\nஹைக்கூ கவிதைகள் – காரை இரா மேகலா\nஅம்மா கை உணவு (15) – ஊறுகாய் – சதுர்புஜன்\nஎங்க ஊர் எம்.எல்.ஏ – எஸ் கே என்\nஆஸ்காருக்குச் செல்லும் “கமலி” குறும்படம்\nபாண்ட்ய குமாரன் ஐயப்பன் -பதினெண் பாடல்- சு.ரவி\n – கவிஞர் பொன்விலங்கு பூ. சுப்ரமணியன்\nமாண்டி பைத்தனின் – வாதம்\nசிறுகதை எழுத்தாளர்கள் சிறுகுறிப்பு – இரண்டாம் பத்து – என் செல்வராஜ்\nஎன்வினவி அல்லது புலனம் என்றால் என்ன \nஇதுதான் உலகம்– கோவை சங்கர்\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ.பாஸ்கரன்.\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sagakalvi.blogspot.com/2014/05/", "date_download": "2019-05-26T02:01:48Z", "digest": "sha1:4WTH2EXYKDQ2Q3G5GMFQZ5ROCL3M2OXZ", "length": 5945, "nlines": 144, "source_domain": "sagakalvi.blogspot.com", "title": "சாகாக்கல்வி: May 2014", "raw_content": "வம்மின் உலகியலீர் மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ் சொல்கின்றேன் புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ் சொல்கின்றேன் பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே\nதிருவடி உபதேசம் தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும்.\nகுருவின் புத்தகங்கள் (ஞான ரகசியம்)\nகாலையில் 1 பொற்றலை கையாந்தகரை அல்லது கரிசிலாங்கண்ணி 2 தூதுளையிலை 3 முசுமுசுக்கையிலை 4 சீரகம் இவைகளின் சூரணம் நல்ல ஜலம்(water), பசுவின் பால...\n அதை பார்க்க தடை என்ன தடையை எப்படி தீர்ப்பது\nஞான நூல்கள் - PDF\nமெய் ஞானம் என்றால் என்ன இறைவன் திருவடி எங்கு உள்ளது இறைவன் திருவடி எங்கு உள்ளது ஞானம் பெற வழி என்ன ஞானம் பெற வழி என்ன வினை திரை எங்கு உள்ளது வினை திரை எங்கு உள்ளது வினை நம் உடலில் எங்கு உள்ளது வினை நம் உடலில் எங்கு உள்ளது\nஎல்லாம் வல்ல இறைவன் எங்கும் நிறைந்த இறைவன் , பேரொளியான இறைவன் நம் உடலில் கண்மணியின் மத்தியில் உள்ள ஊசி முனையளவு துவாரத்தின் உள் ஊசிமுன...\nthirumandiram புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும். மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்.\nலாமா லாப் என்பவர் மூன்றாவது கண் மூலம் ஞான திருஷ்டி கிடைத்துவிடும்.உடம்பை துளைத்து மனதை கணிக்கும் சக்தி வந்துவிடும். நமது உடம்படி சுற்றி ஒ...\nகண்மணிமாலை - ஞான நூல் PDF\nகண்மணிமாலை - ஞான நூல் by Thanga Jothi புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும். மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்...\nகுருவின் புத்தகங்கள் (ஞான ரகசியம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2009/04/26/lanka-menon-narayanan-not-even-uttered-a-word.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-05-26T01:45:27Z", "digest": "sha1:HDKVA26BGWFV3EV6MW5AW2GEZYR4BBUS", "length": 14969, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "போர் நிறுத்தம் குறித்து மேனன், நாராயணன் பேசவே இல்லை: ராஜபக்சே செயலர் | Menon, Narayanan not even uttered a single word on ceasefire: Rajapakse's secretary - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரிமா போல டெல்லி செல்லும் திருமா\n14 min ago அடுத்த 3 மாதத்தில் புதிய அரசியல் கட்சி தொடங்குகிறேன்... நடிகர் பிரகாஷ் ராஜ் அறிவிப்பு\n17 min ago தமிழக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர் மட்டும்... ஐசிஎப் அதிரடி\n37 min ago ஓ இதுதான் தமிழ் மண்ணா.. 'அப்படி' ஒரு போட்டோவை போட்டு வாங்கி கட்டிக்கொண்ட எஸ்வி சேகர்\n42 min ago மும்பை பயங்கரம்: ரூ. 15 லட்சம் பணத்துக்காக அக்கவுண்டண்ட் கொலை - தலைமறைவான டிரைவர் கைது\nTechnology உணவை ஆடர் செய்ய கூகுளில் புது வசதி: ஆர்டர் ஆன்லைன் அறிமுகம்.\nAutomobiles காரில் மாட்டு சாண கோட்டிங்கிற்கு உண்மையான காரணம் இதுதான்... உலகம் முழுக்க வைரலான இந்திய பெண் அதிரடி\nMovies ரோஜா பொளேர்னு அறை விடு...இல்லை சார் எனக்கு மூடே வர்ல சார்...\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nLifestyle கல்யாணத்துக்கு முன்னாடியே கர்ப்பமான பத்து நடிகைகள் யார் யார் தெரியுமா\nFinance வாங்க மோடி.. நாங்க ரெடி.. கடனை அள்ளி அள்ளி கொடுக்க காத்திருக்கும் ஐஎம்எப்\nSports 17 வருஷம் ஆச்சு.. இவங்க 2 பேரை இப்ப பார்த்தாலும் பயந்து வருது.. இங்கிலாந்து வீரர் புலம்பல்\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nபோர் நிறுத்தம் குறித்து மேனன், நாராயணன் பேசவே இல்லை: ராஜபக்சே செயலர்\nகொழும்பு: கொழும்பு வந்திருந்தபோது போர் நிறுத்தம் செய்வது குறித்து இந்திய வெளியுறவு செயலாளர் மேனனும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணனும், அதிபர் ராஜபக்சேவிடம் பேசவே இல்லை என்று ராஜபக்சேவின் செயலாளர் லலித் வீரதுங்கே தெரிவித்துள்ளார்.\nமத்திய அரசின் முடிவுப்படி எஸ்.எஸ்.மேனும், எம்.கே.நாராயனும், கொழும்பு சென்று அதிபர் ராஜபக்சேவை சந்தித்துப் பேசினர். கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் பேசினார்கள். இந்தப் பேச்சுவார்த்தையின்போது போர் நிறுத்தம் குறித்து வலியுறுத்தப்பட்டதாக மத்திய அரசு தெரிவிக்கவில்லை.\nஆனால் இருவருமே, போர் நிறுத்தம் குறித்து பேசவே இல்லை என்று ராஜபக்சேவின் செயலாளர் லலித் வீரதுங்கே தெரிவித்துள்ளார்.\nமுல்லைத்தீவுப் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களுக்கான நிவாரணப் பொருட்களை வழங்குவது போன்ற விஷயங்கள் தொடர்பாகவே இந்தியத் தூதுக்குழுவினருடன் முக்கியமாகப் பேசப்பட்டது. அது தொடர்பான திட்டம் ஒன்று தயாரிக்கப்பட வேண்டும் என்பதில் இந்தியத் தரப்பு அக்கறை காட்டியது என்று கூறியுள்ள வீர துங்கே, போர் நிறுத்தம் குறித்து இந்தியத் தூதுவர்கள் பேசவே இல்லை என்று போட்டு உடைத்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇந்தியாவிற்கான புதிய தூதரை நியமித்த பாகிஸ்தான்.. அமைதி பேச்சை முன்னெடுக்க உள்ளதாக அறிவிப்பு\nஉயர்ந்து வரும் கடல் நீர் மட்டம்.. மூழ்கப் போகும் நகரங்கள்.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்\nஜம்மு காஷ்மீரில் மனித உரிமை மீறலென அறிக்கை.. ஐநா குழுவுடனான தொடர்பை துண்டித்தது இந்தியா\nநம்முடைய நாட்டில் உள்ள விதவிதமான இடங்களை சுற்றிப் பாருங்கள்... மோடி சொல்கிறார்\nஅமெரிக்காவுடன் உச்சகட்ட பதற்றம்.. ஈரான் வெளியுறவு அமைச்சர் டெல்லி வருகை.. சுஷ்மாவுடன் சந்திப்பு\nஇந்தியாவிலிருந்து சாரை சாரையாக வெளியேறும் கோடீஸ்வரர்கள்.. ஷாக்கிங் ரிப்போர்ட்\nதமிழகத்தில் தொடரும் ஆதரவு- விடுதலைப் புலிகள் மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு\nஈஸ்டர் தாக்குதல்கள்- இந்தியாவில் இருந்தே சதி: இலங்கை ராணுவ தளபதி பகீர் தகவல்\nகாஷ்மீர் மோதலைத் தொடர்ந்து இந்தியாவில் தனி மாகாணத்தை உருவாக்கியதாக ஐ.எஸ்.ஐ.எஸ். பொய் பிரகடனம்\nஇலங்கையை தொடர்ந்து பாக்-ல் சீனா வல்லுநர்களுக்கு குறி... தெற்காசியாவில் சர்வதேச நாடுகளின் சதிராட்டம்\nபாகிஸ்தான் வான் எல்லைக்குள் இருந்து சர்ரென பாய்ந்து வந்த விமானம்.. இடை மறித்த இந்திய போர் விமானங்கள்\nஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து: பிரான்ஸ் ஆதரவு\nவிறுவிறுப்பாக நடைபெறும் இந்தியா - நேபாளம் இடையிலான எரிபொருள் குழாய் பதிக்கும் பணி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஇந்தியா தமிழர்கள் இலங்கை போர் narayanan நாராயணன் போர் நிறுத்தம் genocide இனப்படுகொலை menon மேனன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/157191-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-05-26T01:40:12Z", "digest": "sha1:QS2GHUKE4IME7ODCVVGR7PWJTINP6SMP", "length": 16483, "nlines": 214, "source_domain": "yarl.com", "title": "தமிழ் பட கதாநாயகர்களின் அடுத்த திரைப்பட தலைப்பு - சிரிப்போம் சிறப்போம் - கருத்துக்களம்", "raw_content": "\nதமிழ் பட கதாநாயகர்களின் அடுத்த திரைப்பட தலைப்பு\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nதமிழ் பட கதாநாயகர்களின் அடுத்த திரைப்பட தலைப்பு\nBy Surveyor, May 4, 2015 in சிரிப்போம் சிறப்போம்\nதமிழ் பட கதாநாயகர்களின் அடுத்த திரைப்பட தலைப்பு\nவிஜய்: அருவா, குண்டூசி, கடப்பாறை\nசூர்யா: சிங்கம், கரடி, கழுதை\nகார்த்தி: நான் மகான் அல்ல, நான் சிவக்குமார் மகன் அல்ல, நான் மனுசனே அல்ல\nதனுஷ்: படிக்காதவன், எழுதாதவன், விளங்காதவன்\nவிஷால்: சத்யம், பைத்தியம், சூனியம்\nமாதவன்: குரு என் ஆளு, உஷா உன் ஆளு, \"கெளரி யாரு\nடிஸ்கி: சிரிப்பதற்கு மட்டுமே யாருடைய மனதையும்\nபுண்படுத்துவதற்கு அல்ல, மி பாவம் யாரும்\nசண்டைக்கு வரக்கூடாது, அப்ற அழுதுருவன்\nதமிழ் பட கதாநாயகர்களின் அடுத்த திரைப்பட தலைப்பு\nவிஜய்: அருவா, குண்டூசி, கடப்பாறை :lol:\nசூர்யா: சிங்கம், கரடி, கழுதை\nகார்த்தி: நான் மகான் அல்ல, நான் சிவக்குமார் மகன் அல்ல, நான் மனுசனே அல்ல\nதனுஷ்: படிக்காதவன், எழுதாதவன், விளங்காதவன்\nவிஷால்: சத்யம், பைத்தியம், சூனியம்\nமாதவன்: குரு என் ஆளு, உஷா உன் ஆளு, \"கெளரி யாரு\nடிஸ்கி: சிரிப்பதற்கு மட்டுமே யாருடைய மனதையும்\nபுண்படுத்துவதற்கு அல்ல, மி பாவம் யாரும்\nசண்டைக்கு வரக்கூடாது, அப்ற அழுதுருவன்\nநம்ம புரட்சிகர தமிழ் தேசிகன் அடிக்கடி டிஸ்கி சொல்வார்\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nயாழ்ப்பாணத்தில் குடியமர்த்தப்பட்டுள்ள வெளிநாட்டு அகதிகள்\nரசிக்க .....ருசிக்க ..... ரெசிப்பி காணொளிகள் \nஅன்புள்ள அப்பா ,அம்மா இந்தா ஒரு அவஸ்தை .\nயாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019\nயாழ்ப்பாணத்தில் குடியமர்த்தப்பட்டுள்ள வெளிநாட்டு அகதிகள்\nநேற்றைய செய்தி : \"யாழ்.மாவட்டத்தில் 25 ஆயிரத்து 761 பேருக்கு காணிகள் இருந்தும் இதுவரை வீடுகள் இல்லாத நிலைமையில் வாழ்ந்து வருவதாக யாழ்.மாவட்ட செயலக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. யாழ்.மாவட்டத்தில் உள்ள 15 பிரதேச செயலக பிரிவுகளிலும் வீடுகளின் தேவை அதிகமாக உள்ளது. அதில் மீள் குடியேறிய மக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அமைத்து கொடுக்கப்பட வேண்டிய தேவை உள்ளது.\" இன்றைய செய்தி \"அகதிகளுக்கான ஐ.நா முகவர் அமைப்பின் உதவியுடன் இவர்கள், யாழ்ப்பாணத்தில் வெறுமையாக உள்ள வீடுகளில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.\" அகதிகளை குடியமர்த்தும் நாங்கள் எங்கள் மக்களையும் கவனிக்கலாமே \nயாழ்ப்பாணத்தில் குடியமர்த்தப்பட்டுள்ள வெளிநாட்டு அகதிகள்\nஅகதிகளை வைச்சிருந்தால் கொஞ்ச காசு வருமாமே மெய்யே\nதுர்க்கை அம்மன் துணை கோண்டாவில் 24.07.1983 அன்புள்ள ஆசை அத்தான் அறிவது. நான் நல்ல சுகம் அது போல் நீங்களும் நல்ல சுகமாக இருக்க தெல்லிப்பழை துர்க்கை அம்மனை வேண்டுகின்றேன். அத்தான் நீங்கள் அனுப்பின கடிதமும் போட்டோக்களும் கிடைத்தது. பார்த்து சந்தோசப்பட்டேன்.நீங்கள் இப்ப கொஞ்சம் வெள்ளையாய் வந்துட்டியள். தலைமயிர் எல்லாம் வளர்த்து வடிவாய் கட் பண்ணி ஒரு நடிகரை போல இருக்கிறியள் அத்தான். நானே நாவூறு படுத்திப்போடுவன் போலை இருக்கு.அதாலை 3 செத்தல் மிளகாயை அடுப்பிலை சூடுகாட்டி நானே உங்களுக்கு நாவூறு பாத்திட்டன் ஆருயிரே. அது என்ன காதிலை தோடெல்லாம் குத்தியிருக்கிறியள்.வடிவாய் இல்லை.ஆர் குத்தி விட்டது. எங்கடை அப்புவும் உப்புடித்தானே குடும்பி கட்டிக்கொண்டு தோடும் போட்டுக்கொண்டு திரிஞ்சவர்.அத்தான் உங்களுக்கு தோடு வடிவில்லை.கழட்டுங்கோ. மற்றது ஒரு போட்டோவிலை சாராய கலரிலை கிளாசுக்கை என்ன இருக்கு சாராயம் குடிக்க வெளிக்கிட்டியளோ அதெல்லாம் கெட்ட பழக்கம் அத்தான் வேண்டாம்.சோறு கறியெல்லாம் சமைச்சு சாப்பிடுறியளோ அத்தான். உங்கை மிளகாய்த்தூள் சரக்குத்தூள் எல்லாம் வேண்டலாமோ அத்தான். செவ்வாயும் வெள்ளியும் மச்சம் சாப்பிட வேண்டாம். நான் செவ்வாய் வெள்ளி சனி ஞாயிறு மச்சம் சாப்பிடாமல் விரதம் பிடிக்கிறன். நீங்கள் செவ்வாயும் வெள்ளியும் மச்சம் சாப்பிடாமல் இருங்கோ. அது அம்மனுக்கும் முருகனுக்கும் உகந்த நாள். வெள்ளைக்கார பொம்புளையளோடை பழகவேண்டாம் அத்தான். அவையள் சரியில்லாத ஆக்கள் எண்டு எல்லாரும் கதைக்கினம். நீங்கள் புதுசாய் ரிவி வாங்கினான் எண்டு எழுதியிருந்தியள். ரிவிக்கு முன்னாலை நிண்டு ஒரு போட்டு எடுத்து அனுப்புங்கோ. நான் இப்ப கோண்டாவில் குஞ்சியப்பு வீட்டை நிக்கிறன். தங்கச்சி வசந்தியும் நிக்கிறாள்.வாற கிழமைநல்லூருக்கு போய் அப்பிடியே வீட்டை போவம் எண்டு இருக்கிறம். வேறை என்ன அத்தான் உடம்பை கவனமாய் பாத்துக்கொள்ளுங்கோ. வீட்டை போய் உங்கடை உடன்பிறப்பு செய்த வேலையை விரிவாய் அடுத்த கடிதத்திலை எழுதுறன். இப்படிக்கு ஆசை முத்தங்களுடன் அன்பு பரிமளம்\nரசிக்க .....ருசிக்க ..... ரெசிப்பி காணொளிகள் \nஇலங்கை கீரைப் பிட்டு/இலங்கை கீரைப் புட்டு ./ இந்த வீடியோவில் எப்படி ஒரு கீரைப்பிட்டு செய்வது என்பதை காட்டி இருக்கிறேன் . இலங்கையில் பொதுவாக பிட்டு செய்வார்கள் .கீரைப்பிட்டும் பலரும் செய்தாலும் பலருக்கு எவ்வாறு கீரைப்பிட்டு செய்வது என்பது தெரியாது . அவர்களுக்கானது இந்த வீடியோ . செய்து பாருங்கள் .நன்றி\nஅன்புள்ள அப்பா ,அம்மா இந்தா ஒரு அவஸ்தை .\nஇரு பக்க பெற்றோரின் ஆதரவு இல்லாமல் கஷ்ட படுவார்கள் .நிச்சயம் பிள்ளை திரும்பி தாய் தந்தையிடம் வருவா ஒரு சில மாதங்களில் . இது தடுமாறும் வயதுப் பிரச்சினை ..பெற்றவர் மன்னித்து ஆறுதலாக இருந்து ..வழி நடத்த வேண்டும்\nதமிழ் பட கதாநாயகர்களின் அடுத்த திரைப்பட தலைப்பு\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=26137", "date_download": "2019-05-26T01:44:37Z", "digest": "sha1:WAVR36Z6ZQ3SZRVP46D44AIRQUFTUP6R", "length": 12363, "nlines": 132, "source_domain": "kisukisu.lk", "title": "» 65 வயதைக் கடந்தவர்கள் அதிக பாலுறவை விரும்புகின்றனர்!", "raw_content": "\nபாலியல் உறவு – சரியான வயது என்ன\nஆரோக்கியமான உணவை தேர்ந்தெடுப்பது எப்படி\nஉங்கள் நகங்களே உங்கள் நோயை சொல்லும் – புதுவித ஆராய்ச்சி..\nமுட்டையை ஃபிரிட்ஜில் வைப்பது சரியா..\n2 வாரத்தில் தொப்பையை குறைக்க\n← Previous Story உலகின் மிகவும் கருமையான கட்டடம்\nNext Story → உள்ளாடையில் மறைத்து 1 கோடி தங்கம் கடத்திய தம்பதிகள்\n65 வயதைக் கடந்தவர்கள் அதிக பாலுறவை விரும்புகின்றனர்\nவயதானவர்கள் காதல் நிறைந்த துணையை விட, தோழமை மிகுந்த துணையையே விரும்புகிறார்கள் என பெரும்பாலும் கருதப��படுகிறது.\nஆனால், 2,002 வயதான பிரிட்டன் மக்களிடம் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில், 65 வயதைக் கடந்த 52% பேர் தங்களது பாலுறவு போதுமானதாக இல்லை என கருதுகின்றனர்.\nஅத்துடன் 75 வயதை கடந்த 10-ல் ஒரு நபர், தாங்கள் 65 வயதை கடந்ததில் இருந்து பல பாலுறவு துணைகளை கொண்டிருந்ததாகவும் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.\n”பாலுறவு வாழ்க்கைக்கு வயது எந்த தடையாகவும் இல்லை” என்பதைத் தனது கருத்துக்கணிப்பு காட்டுவதாக சுதந்திர வயது என்ற தொண்டு நிறுவனம் கூறியுள்ளது.\n84 வயதான நபர் ஒருவர், 85 வயதான பவுலின் என்ற பெண்ணை தனது நான்காம் மனைவியாக 2004-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.\nதாங்கள் வாரத்திற்கு இரு முறை பாலுறவு கொள்வதாக அவர் கூறுகிறார்.\n”இதில் நீங்கள் வாழ்க்கையை அனுபவிக்க முடியும்” என்கிறார் அவர்.\nதானும், தனது மனைவியும் வழக்கமாக உடற்பயிற்சி செய்து, தங்களை தாங்களே பார்த்துக்கொள்வதாகவும், இதுவே ஒருவர் மீது மற்றொருவர் ஈர்ப்புடன் இருக்க உதவுவதாகவும் அவர் கூறுகிறார்.\n”நான் நேரடியாக செல்கிறேன். இளம் பெண்ணான உங்களுக்கு, பெரிய தொப்பையுடன் புகைபிடித்துக்கொண்டிருக்கும் உங்களது கணவரை பார்த்தால் என்ன தோன்றும் அவர் மீது ஈர்ப்பு வருமா அவர் மீது ஈர்ப்பு வருமா\n80 வயதை கடந்தவர்களில், 6-ல் ஒருவர் மட்டுமே தங்களது பாலுறவு போதுமானதாக இருந்ததாக உணர்ந்தாக தெரிவித்துள்ளனர்.\nபோதிய வாய்ப்புகள் கிடைக்காததாலே, தங்களது பாலுறவு தடைப்படுவதாக 65 வயதைக் கடந்தவர்களில் 6-ல் ஒருவர் கூறுகிறார்.\n”பலர் நினைப்பதை விட, அதிக வயது முதியவர்கள் பாலுறவுவில் அதிக ஈடுபாட்டுடன் உள்ளனர்” என சுதந்திர வயது தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் லூசி ஹார்மேர் கூறுகிறார்.\nமுதுமை காதல் நிறைந்த உறவுகளை வைத்துக்கொள்ளச் சுதந்திர வயது தொண்டு நிறுவனம் சில அறிவுரைகளை வழங்கியுள்ளது.\nநீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதை உங்களது துணையிடம் பேசுங்கள். விஷயங்களை அவர்களது பார்வையில் இருந்து பார்க்க முயலுங்கள்.\nஉடலை பற்றி நம்பிக்கையுடன் இருங்கள்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்���ையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nஐஸ்வர்யாவை அழவைத்த போட்டோ கிராபர்கள்…\nசினி செய்திகள்\tNovember 25, 2017\nபுதிய புகைப்படத்தால் சர்ச்சையில் சிக்கிய ஐஸ்வர்யா ராய்….\nசினி செய்திகள்\tAugust 12, 2016\nவீதியில் பெண்களின் உள்ளாடைகளை வாங்கும் இளைஞன்\nBigg boss ஜூலி நடிகர் விமல் திருமணம்\nசினி செய்திகள்\tNovember 29, 2017\nசினி செய்திகள்\tAugust 19, 2016\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://undiscoveredplaces.org/419328", "date_download": "2019-05-26T02:26:03Z", "digest": "sha1:D4KXBMVZMHQRXXT67UYIZEYVRDQCNDRF", "length": 3823, "nlines": 20, "source_domain": "undiscoveredplaces.org", "title": "செமால்ட்: எங்கும் இருந்து இணைக்கப்படாத இறங்கும் பக்கங்கள் SERP தரவரிசைகளை எதிர்மறையாக பாதிக்கும்?", "raw_content": "\nசெமால்ட்: எங்கும் இருந்து இணைக்கப்படாத இறங்கும் பக்கங்கள் SERP தரவரிசைகளை எதிர்மறையாக பாதிக்கு���்\nநான் எங்கள் தயாரிப்பு பற்றி மக்கள் என்ன தேடுகிறார்கள் அடிப்படையில் ஒரு சில முக்கிய இறங்கும் பக்கங்கள் செய்ய வேண்டும். எவ்வாறாயினும், எங்களுடைய வலைத்தளத்தில் எங்கிருந்தும் அந்த பக்கங்களை இணைக்க நான் விரும்பவில்லை அல்லது விரும்பவில்லை. நான் அந்த கேள்விகளை நிறைய தளர்த்துவதற்கு ஒரு இறங்கும் பக்கத்தை உருவாக்க முடியும், ஆனால் அந்த உள்ளடக்கத்தை உட்புறமாக இணைக்க நான் உண்மையில் தேவையில்லை. இது தயாரிப்புக்குச் செல்வதற்கான வழிகளை தீவிரமாக தேடி மக்களுக்கு இருக்கும் - unmetered vps instant setup.\nகுறியீட்டு மற்றும் தொடர்ந்து இது இறங்கும் பக்கங்களை அறிமுகம் ஆனால் உள் இணைப்புகள் எந்த எங்கள் SERP நிலையை பாதிக்கும்\nஇந்த வகை இறங்கும் பக்கம் 'நுழைவாயில் பக்கம்' என்று அழைக்கப்படுகிறது, கூகிள் பக்கம் ரேங்க் அல்கோரிதம் உடன் இணைந்து செயல்படுவதற்கு முன்னர் அவர்கள் சிறப்பாக பணியாற்றினர்.\n hl = en https: // en. விக்கிபீடியா. org / விக்கி / டோர்வே_பக்கம்\nspamdexing உங்கள் தரையிறக்க பக்கங்களைப் பயன்படுத்தாவிட்டாலும், அவை தேடுபொறிகளால் ஸ்பேமாகப் பார்க்கப்படலாம், சிறந்த முறையில் அவை புறக்கணிக்கப்படும்.\nஉங்களுடைய இறங்கும் பக்கங்களுடனான இணைப்புகளை, குறைந்தபட்சம் HTML தளவரைபடம் அல்லது யாரும் இதுவரை பார்த்திராத வேறு எந்த பக்கத்திலிருந்தும் இணைப்பதை நான் பரிந்துரைக்கிறேன்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/29950-2015-12-22-06-38-35", "date_download": "2019-05-26T01:10:21Z", "digest": "sha1:KO6RLHSQUDRKD7VT5KRTRVGZYOMQRGO5", "length": 63514, "nlines": 311, "source_domain": "www.keetru.com", "title": "திராவிடத்தால் வீழ்ந்தோமா?", "raw_content": "\nநீதிக்கட்சி ஆட்சியில் ஆதிதிராவிடர்கள் பெற்ற நன்மைகள்\nவரலாற்றைத் திரிப்பதில் வல்லவர்கள் ம.பொ.சி.யின் சீடர்கள்\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nமறைமலை அடிகளும் நவீன சைவ மற்றும் தமிழ்த் தேசிய இயக்கங்களும் 1876-1950\nசீமான் - முற்போக்கு வேடமிடும் இனவாத நச்சுப் பாம்பு\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nதமிழ்த் தேசிய நோக்கில் அறிஞர் அண்ணா\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nதமிழ்நாடு தப்பித்தது; இந்தியா மாட்டிக் கொண்டது\nதேர்தல் பத்திரம் - கார்ப்பரேட்டுகளின் கருப்புப் பணத்திற்கான முகமூடி\n‘தாகம்’ - சமூக மாற்றத்தின் வேகம்… புரட்சியின் மோகம்…\nஒரு சந்தேகம் - ஆதி திராவிடர் விபசாரி மக்களைவிட இழிந்தவர்களா\nவெளியிடப்பட்டது: 22 டிசம்பர் 2015\n” இது கூறப்பட்ட ஒற்றை வரிக் குற்றச்சாட்டல்ல; இதை விளக்கி நூலே வெளியிட்டுள்ளார் குணா என்கின்ற எழுத்தாளர். அவர் எப்போதும் அதிரடியாக ஒரு கருத்தைச் சொல்லிப் பரபரப்பை ஏற்படுத்தி அதன் வழி விளம்பரம் தேடிக் கொள்ள முயல்பவர் என்பது மட்டுமல்ல, அதன் வழி தன்னை நுட்பமான ஆய்வாளர் என்று காட்டிக் கொள்ளவும் முயல்பவர். அவர் எழுதிய எந்த நூலும் நுட்பமான ஆய்வுக்கு உட்படுத்துகையில் உருக்குலையாமல் நிலைத்து நிற்பவையல்ல. மாறாக நொடிப் பொழுதில் நொறுங்கிப் பொடியாகும் வலுவில்லா வாதங்களின் வடிவமாகும்.\nஅவரின் மற்ற நூல்களுக்கெல்லாம் மறுப்பெழுத வேண்டும் என்ற கட்டாயம் என்னுள் எழாத சூழலில், இந்த நூலுக்கு மட்டும் கட்டாயம் மறுப்பெழுத வேண்டும் என்ற கடமை என்னை உந்தியது.\nகாரணம், காலமெல்லாம் தூய தொண்டாற்றி உலகத் தலைவராய் உயர்ந்து நிற்கும் ஓர் உன்னதத் தலைவரைக் கொச்சைப்படுத்துவதோடு, திராவிட இயக்கம் தமிழரின் வீழ்ச்சிக்குக் காரணம் என்று காட்ட முயல்கிறார்.\nஓர் ஆய்வாளர் என்பவர் முன் முடிவுகள் ஏதும் இன்றி காய்தல் உவத்தல் (வெறுப்பு விருப்பு) இன்றி ஆய்ந்து உண்மை நிலையை உறுதி செய்து உலகுக்கு உணர்த்த வேண்டும்.\nஆனால், இந்த குணா என்ற ஆரியக் கைக்கூலி, முடிவை முதலில் வைத்துக்கொண்டு, அதற்கேற்ப எதை எப்படி புனையலாம், எதை எப்படித் திரிக்கலாம், மறைக்கலாம், எதை எப்படித் தொடர்புபடுத்தலாம் என்று பிற ஏடுகளில், நூல்களில் பீராய்ந்து எடுத்த அரைகுறை செய்திகளை வைத்து, அரை வேக்காட்டு வாதம் செய்து, வீழ்ந்து, உறங்கிய தமிழர் சமுதாயத்தை விழித்தெழச் செய்து, சுயமரியாதைச் சூடேற்றி, பகுத்தறிவு வெளிச்சம் காட்டி, படிப்பறிவு தந்து, பதவி கொடுத்து, ஆதிக்கத்தை வீழ்த்தும் ஆற்றல் கொடுத்து, ஆரியக் கூட்டத்தை அஞ்சி நடுங்கச் செய்து, அயலிடத்திற்கு மூட்டை முடிச்சுகளோடு சென்று விடலாமா என்று அவர்களை எண்ணச் செய்த ஓர் இயக்கத்தை, ஓர் இமயத்தை வீழ்ச்சிக்குக் காரணிகளாகக் காட்டி, இன்றைய இளைஞர்களை மூளைச் சலவை செய்து, தங்கள் உயர்விற்கும், வாழ்விற்கும் காரணமானதை காரணமானவரை ���ெறுக்கும்படிச் செய்து, அவர்களை ஆரியத்திற்கு அரண் சேர்க்க அழைத்துச் செல்லும் இனத்துரோகத்தை இந்நூலின் வழிச் செய்துள்ளார்.\nஇவரது வாதங்களை உண்மையென்று மேலோட்டமாக ஏற்று, திராவிடத்தை எதிர்க்க ஓரிரு அரசியல் கட்சிகளே முன்வந்து அதற்கான பரப்புரைப் பணியை மேற்கொண்டுள்ள தாலும், இளைஞர்கள் சிலர், திராவிடம் என்பதை, தமிழ் என்று மாற்றி விட்டாலே அனைத்தும் கிடைத்துவிடும், அது திராவிடம் என்று இருந்ததாலே எல்லாம் போயிற்று என்று எண்ணி, இன்றைக்குப் பெயரை மாற்றினால் வாழ்வே மாறி வளம் சேரும் என்று எண்ணி, பெயர் மாற்றி அலையும் அடிமுட்டாள்களைப் போல, இனப்பகையை, இனத் தடையை அடையாளங் கண்டு வெல்வதற்கு - அகற்றுவதற்கு மாறாய், பெயர் மாற்றமே அனைத்திற்கும் தீர்வு என்று ஆளுக்கொரு பெயரை அவரவர் அமைப்பிற்கு சூட்டிக் கொண்டு அலையும் நிலை வந்து விட்டதால், இந்நூல் வெளி வர வேண்டியது இன்றையச் சூழலுக்குக் கட்டாயமாகிறது.\nகுணாவின் நூல் முதற் பதிப்பு வந்ததும் தமிழர் உணர்வுள்ள ஆய்வாளர்கள் ‘திராவிடத்தால் வீழ்ந்தோம்’ என்ற நூலுக்கு மறுப்பு எழுதியுள்ளனர். ‘விடுதலை’ நாளேடும் மறுப்புக் கட்டுரைகள் வெளியிட்டது.\nஅதன்பின் அடங்கிப் போன இப்பரப்புரை (இப்பிரச்சாரம்), பத்து ஆண்டுகளுக்குப் பிறகு 2007இல் மீண்டும் வந்தது. அப்போதுகூட அதற்கு ஒரு பெரும் வரவேற்பு இல்லை.\nஆனால், திராவிட முன்னேற்றக் கழகம் சட்டமன்றப் பொதுத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்ததும், சிலர் அடுத்தக்கட்ட அரசியல் நடத்த, திராவிடத்தால் வீழ்ந்தோம் எனவே, இனி திராவிடத்தை ஒழிப்பதுதான் முதல் வேலை என்று முழக்கமிட்டு, தமிழர்களைத் திசை மாற்ற முயற்சி மேற்கொண்டுள்ளனர்.\nதனிமனிதத் தவறுகள் வேறு, தத்துவத் தவறு வேறு. தனிமனித தவறு திருத்தப்பட வேண்டும், தத்துவத் தவறு மாற்றப்பட வேண்டும். ஆனால், எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று தேடியலைகின்றவர்கள் இதில் எதையும் கருத்தில் கொள்ளாது, ஏதோ புதுவழி கண்டுவிட்டவர்களாய் குரலை எழுப்புகின்றனர்.\n ஆரியப் பார்ப்பனர்கள் காட்டில் மழை; அவர்கள் செய்ய முயன்றதை தமிழர்கள் பெயரில் இவர்கள் செய்கிறார்கள். ‘அவாளுக்கு’ மகிழ்ச்சியோ மகிழ்ச்சி\nஇந்நிலையில் இவர்கள் இருவருக்கும் பயன்பட்டது குணாவின் ‘திராவிடத்தால் வீழ்ந்தோம்’ என்ற நூல். எனவே, அதில் உள்ளது உண்மையா’ என்ற நூல். எனவே, அதில் உள்ளது உண்மையா பொய்யா எதைப் பற்றியும் சிந்திக்காமல், பார்ப்பன தினமலர் குணாவின் நூலுக்கு விளம்பரம் தருகிறது. இதைப் பார்த்தாவது தமிழன் விழித்துக் கொள்ள வேண்டும். அந்த அளவிற்கு விழிப்பிருந்தால் ஏன் தமிழன் வீழப் போகிறான்\nபார்ப்பன ஏடும், பதவி ருசி தேடும் அரசியல் கட்சிகள் சிலவும் குணாவின் கணிப்பைச் சரியென்று போற்றி, தமிழர்களை ஆரிய வலையில் வீழ்த்த முயல்வதால், தமிழர்களுக்குச் சரியான தெளிவை, உண்மையான கருத்தைச் சொல்ல இந்த நூல் வெளி வந்துள்ளது. ஊன்றிப் படித்து உண்மையை உணருங்கள்\n’ என்ற நூல் எழுத வந்தவர் நூல் எழுதிய நோக்கை நூலின் தொடக்கத்தைக் கொண்டே அறியலாம்.\nஒருவருடைய நோக்கம் என்ன என்பதை அவர் செயல், பேச்சு, எழுத்து, ஆர்வம், முன்னுரிமை, முனைப்பு போன்றவற்றைக் கொண்டு நுட்பமாய் அறியலாம். அவர்கள் மறைக்க நினைத்தாலும் அது முந்திக்கொண்டு வந்து நிற்கும்.\nஅந்த வகையில் குணா இந்நூலை எழுதியதன் நோக்கு, திராவிடத்தால் தமிழர் வீழ்ந்தனர், தமிழ்த் தேசியம் பேசப்பட்டிருந்தால் தமிழர்கள் வாழ்ந்திருப்பர் என்பதாய் இருந்திருந்தால் அதனை முதன்மையாய்க் கொண்டு, அதை நோக்கி அந்நூலின் செய்திகள் செல்லும், அதன் தொடக்கமும் அமையும். ஆனால், குணாவின் நோக்கம் அதுவல்ல. ஆரியப் பார்ப்பனர் எதிர்ப்பு தவறான அணுகுமுறை; ஆரியப் பார்ப்பனர் நம் எதிரிகள் அல்லர்; ஆரியர்கள் ஆடு மாடு மேய்க்க வந்தவர்கள் அல்லர்; ஆரியர்கள் எவ்வகையிலும் தமிழர் கேட்டிற்கு, இழப்பிற்கு, வீழ்ச்சிக்குக் காரணமாய் இல்லை. சாதியை உருவாக்கியவர்கள் ஆரியர்கள் அல்லர் என்று வரலாற்றுக்கும், உண்மைக்கும் மாறான கருத்துக்களைத் தமிழர்களிடம் பரப்பி, அதன் வழி ஆரியர்களுக்கு ஆதரவாய் நிற்க வேண்டும் என்ற தனது ஆரியர் சார்பு நிலைக்காகவும், தமிழர்களின் ஆரிய எதிர்ப்பு மனநிலையைத் திசை மாற்றி, தமிழர்களின் எதிர்ப்பை ஆரிய எதிர்ப்பாளர்களின்மீது திருப்ப வேண்டும் என்பதற்காகவும் இந்நூலை அவர் எழுதியுள்ளார். அதனால், அவரின் நூலின் தொடக்கம் அதன்வழி செல்கிறது.\nஇந்த உண்மையை அவர் நூலின் தொடக்கமே தெளிவாய் உணர்த்துகிறது; உறுதி செய்கிறது. அவர் நூலைத் தொடங்கி முதலில் சொல்லும் கருத்தே ஆரியர்கள் ஆடு மாடு மேய்க்க வந்தவர்கள்; அவர்கள் ஜாதியை உர��வாக்கியவர்கள்; ஆரியர்களாலே தமிழர்கள் வீழ்ந்தனர் என்ற அடிப்படைத் திராவிடக் கொள்கை தவறானது; உண்மையற்றது. முதல் கோணல் முற்றும் கோணல் என்பதால், அடிப்படையே தவறு என்பதால், திராவிட இயக்கத்தின் அணுகுமுறையும், போராட்டங்களும், இலக்கும் தவறாய் மாறி, உண்மை எதிரிகளை எதிர்க்காமல் விட்டதால், ‘தமிழர்கள் வீழ்ந்தனர்’ என்பதாகும்.\nஇரண்டாவது கருத்து. ஆரியர்கள் எவ்வகையிலும் நம்மீது படையெடுக்கவில்லை; நம் உரிமைகளைப் பறிக்கவில்லை. நாம் கெட்டது எல்லாம் கன்னட வடுகர்கள், நாயக்கர்கள், மராட்டியர்கள் போன்றவர்களால் என்பது.\nஆக, நூலின் தொடக்கமே இவை என்பதால் அவர் இலக்கு என்ன என்பதை எளிதாய் விளங்கிக் கொள்ளலாம்.\nஅடுத்து, தமிழர் வீழ்ந்தமையை அவர் கடைச்சங்க காலத்திலிருந்து எடுக்கிறார். அவர் வசதிக்கு ஏற்ப, அவர் நோக்கத்திற்கு ஏற்ப வரலாற்றை எடுத்துக்கொள்கிறார். இந்தியா முழுமையும் வாழ்ந்தவர்கள் தமிழர். இந்தியா முழுமையும் தமிழர்க்கு உரிமையான நாடு; இந்நிலையில் ஆரியர் நுழைந்து, மெல்ல மெல்ல நம்மை ஜாதியால் பிரித்து, ஜாதியால் வீழ்த்தி, நம் இடத்தைப் பறித்து, நம் கலாச்சாரத்தை, மொழியைக் கெடுத்து நம்மை அடிமைகளாய், கீழானவர்களாய், தீட்டுள்ளவர்களாய் ஆக்கி, கல்வி கற்கக்கூடாது எனக் கட்டாயப்படுத்தி பகுத்தாராயக் கூடாது என பயமுறுத்தி மூடநம்பிக்கைகளால் மூளையை மழுக்கி, முயற்சியைக் கெடுத்துத் தமிழரை வீழச் செய்தனர் என்ற வரலாற்று உண்மையை மறைக்கிறார்.\n‘தனித் தமிழ்நாடு’ ஆயினும், ‘தமிழ் ஈழம்’ ஆயினும் உண்மையிலே சூடு, சொரணை, மானம், அக்கறையிருந்ததால், யாராயினும் மற்றவர்களைக் குறை சொல்வதை விட்டுவிட்டு, அதற்கான துணிவுடன், தியாக உணர்வுடன் போர் வியூகம் அமைத்துத் திட்டமிட்டுப் போராடி வெற்றி காண வேண்டும். இவற்றை ஆதரிக்கின்றவர்களைக் குறை சொல்வது, கேலி செய்வது, துரோகப் பட்டம் சூட்டுவது இவற்றை விட்டுவிட்டு, இவற்றிற்குத் தடையாய் இருக்கின்றவர்களை மட்டுமே எதிர்க்க வேண்டும்; குறை சொல்ல வேண்டும். கையாலாகாத, வாய்வீரர்கள் மட்டுமே குற்றச்சாட்டுகள் கூறிக் கொண்டிருப்பார்கள். சாதனையாளர்களும், புரட்சியாளர்களும் செய்ய வேண்டியதை மட்டுமே சிந்திப்பார்கள்; மற்றவர்கள் செயல்பாட்டை விமர்சிக்க மாட்டார்கள். அப்படி விமர்சிக்கின்றவர் எவரும் ��ிளம்பர வேட்கையுடன் செயல் படுகிறவர்கள் என்பதே பொருள்.\nகுணா போன்றவர்கள் என்ன செய்ய வேண்டும், செய்தவர்களிடம் குறை காண்பதை விட்டுவிட்டு, சரியாக இவர்கள் செய்து சாதித்துக் காட்ட வேண்டும். இல்லையென்றால் இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்க வேண்டும்.\nகுறுக்குசால் ஓட்டி குட்டையைக் குழப்பி எதிரிக்கு இடம் தரக் கூடாது. அது எட்டையப்பன் செயல்\nகுணாவின் ஆய்வின் அடிப்படையே தவறு\n1. பெரியார் திராவிடர்களுக்காய் குரல் கொடுத்தபோது திராவிடர்கள் நிமிர்ந்து நின்றார்களா வீழ்ந்து கிடந்தார்கள். ஆரியத்திற்கு அடிமையாய் மூடநம்பிக்கைச் சகதியில் ஜாதி சச்சரவில், தன்மானமிழந்து, தன்னிலை அறியாது வீழ்ந்து கிடந்தனர். திராவிட கொள்கை வருமுன்னே வீழ்ந்து கிடந்தவன், திராவிடத்தால் வீழ்ந்தான் என்பது அசல் பொய் என்பதா வீழ்ந்து கிடந்தார்கள். ஆரியத்திற்கு அடிமையாய் மூடநம்பிக்கைச் சகதியில் ஜாதி சச்சரவில், தன்மானமிழந்து, தன்னிலை அறியாது வீழ்ந்து கிடந்தனர். திராவிட கொள்கை வருமுன்னே வீழ்ந்து கிடந்தவன், திராவிடத்தால் வீழ்ந்தான் என்பது அசல் பொய் என்பதா\n2. திராவிடத்தைக் கையில் எடுத்து பெரியார் போராடிய போது திராவிடப் பகுதியின் நிலை என்ன என்பதை முதலில் ஆய்வு செய்து, அதற்கு திராவிடத்தைக் கையில் எடுத்தது சரியா தமிழைக் கையில் எடுத்திருக்க வேண்டுமா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.\n3. பெரியார் திராவிடம் பேச வந்தபோது தமிழ்நாடு என்பதே இல்லையே. அங்கு சென்னை இராஜ்யம்தானே இருந்தது. அது நான்கு மொழியாரையும் உள்ளடக்கித்தானே இருந்தது. அதற்கேற்ற அணுகுமுறையைத்தானே கொள்ள முடியும்\n4. மொழியடிப்படையில் பிரிக்கும்போது, வேற்று இனத்தானும் வருவானே (வருகிறானே). ஆரியப் பார்ப்பான் நான் தமிழன் என்று வரும்போது நீ எப்படி மறுப்பாய்\n5. மொழியடிப்படையில் பார்த்தால் ஓர் இனத்தவரே எதிர் எதிர் நின்று எதிரிகளாவரே. வடஇந்தியாவில் உண்மையான திராவிடன் எல்லாம் ஹிந்தி பேசுவதால் தமிழரோடு எதிரியாய் நிற்கிறானே; இது மொழிப் பிரிவின் சீர்கேடு அல்லவா\n6. இன்றைக்குள்ள நதி நீர்ச் சிக்கலை அன்றைய நிலைக்குப் பொருத்திப் பார்த்து திராவிடத்தை விமர்ச்சிப்பதா\n7. இன்றைக்கு மார்வாடிகள் மற்றவர் தமிழகப் பகுதிகளைக் கைப்பற்றுவதை வைத்துச் சுரண்டுவதை வைத்து, அன்றைக்குத் தி��ாவிடத்தை எடுத்தது தவறு என்பதா அதற்குத் தீர்வு என்ன மார்வாடி, குஜராத்தி, மற்றவர் கடைகளை, நிறுவனங்களை, கலாச்சாரத்தைத் தமிழர்கள் புறக்கணிக்க விழிப்புணர்வு ஊட்டப் பட வேண்டுமேயன்றி, ஒருங்கிணைந்த இந்தியாவில் மாற்றார் வருவதைச் சட்டப்படி எப்படித் தவிர்க்க முடியும் வேற்று மாநிலத்தார் தொழில் செய்யக்கூடாது, சொத்து வாங்கக் கூடாது என்று சட்டப்படி தடுக்க முடியுமா வேற்று மாநிலத்தார் தொழில் செய்யக்கூடாது, சொத்து வாங்கக் கூடாது என்று சட்டப்படி தடுக்க முடியுமா விழிப்போடிருந்து நாம் தவிர்க்கலாமே தவிர, தடுக்க இயலுமா\n8. இன்று தமிழ்ப் பெண்களெல்லாம் சுடிதாரும், ஜீன்ஸ்மாய் நிற்பது திராவிடத்தாலா கால மாற்றத்தில் கலந்து பழகுவதன் விளைவாலா கால மாற்றத்தில் கலந்து பழகுவதன் விளைவாலா\n9. தமிழ்ப் பேசுகிறவன் எல்லாம் தமிழன் என்றால், அயல்நாடுகளில் சென்று தங்கி, தலைமுறைத் தலைமுறையாய் வாழ்ந்து வரும் தமிழர்களின் வாரிசுகள் தமிழே தெரியாது அந்நாட்டு மொழியையே பேசுகின்றனர். தமிழ் தெரியாததால் அவர்கள் தமிழர்கள் இல்லையா தமிழகத்திற்கு வந்த மார்வாடிகள் நன்றாகத் தமிழ்ப் பேசுகிறார்; அதனால் அவர்கள் தமிழர்களா தமிழகத்திற்கு வந்த மார்வாடிகள் நன்றாகத் தமிழ்ப் பேசுகிறார்; அதனால் அவர்கள் தமிழர்களா இனமே இரத்த உறவைக் காட்டும். மொழியை யார் வேண்டுமானாலும் பேசலாம். இனத்தால் யார் என்று பார்க்கத் தவறினால், எல்லாமே நீர்த்து நிலைமாறிப் போகும்.\nகூட்டாளி (குமரிமைந்தன்) பார்வையில் குழப்பல் பேர்வழி குணா\nமார்வாடிகளிடம் கோடிக்கணக்கில் பணம் பெற்றுக் கொண்டே பெரியார் மார்வாடிகளை எதிர்க்கவில்லை. மாறாக, பாதுகாத்தார் என்று குற்றஞ்சாட்டிய குணாவை அதற்கென்ன ஆதாரம் என்று கேட்டபோது, குமரிமைந்தன் என்பவர், தமிழ்த் தேசியம் என்னும் கட்டுரையில் சுட்டிக் காட்டியுள்ளார் என்று குறிப்பிடுகிறார். அந்த குமரி மைந்தனே குணாவைப் பற்றி என்ன சொல்கிறார் என்று பாருங்கள்:\n(29.08.2008இல் குணாவிற்கு குமரிமைந்தன் இணையத்தில் எழுதிய நீண்ட கடிதத்திலிருந்து சில பகுதிகள்)\nதமிழ்க்குடில், தெற்குச் சூரங்குடி (அஞ்சல்)\n“தமிழ் அணுவியம்” என்ற தலைப்பில் எழுதியிருந்த தங்கள் நூலின் தலைப்பை, “வள்ளுவத்தின் வீழ்ச்சி” என்று மாற்றியதன் பின்னணியில் என்ன முரண்பாடுகள��� செயற்படுகின்றனவோ அவையே கர்நாடகத் தமிழர்களின் இன்றைய வீறுகெட்ட மந்த நிலைக்குக் காரணமாகவும் வெளிப்பாடாகவும் எனக்குத் தோன்றுகின்றன. கர்நாடகத் தமிழர்களின் இடையில் உள்ள உறவு நிலைகளை அல்லது உறவு சீர்கேடுகளைத் தமிழகத்துத் தமிழ்ப்பேசும் மக்களிடையில் விதைப்பதாக உங்கள் அணுகல் உள்ளது. கர்நாடகத்தில் தமிழ்ப் பேசும் மக்களுக்கும் பிற மொழியாளர்களுக்கும் உள்ள முரண்பாடுகளைத் தமிழக மண்ணில், குறிப்பாக 1956 நவம்பர் 1ஆம் நாளுக்கு முன்பிருந்த (வடஇந்திய பனியாக்கள் நீங்கலாக) தமிழ் தவிர்த்த வீட்டுமொழி பேசும் மக்களுக்கும் தமிழ்ப் பேசும் மக்களுக்கும் இடையில் உருவாக்கித் தமிழர்களுக்குக் கேடு செய்வதாக உள்ளது.\nகுணா, ஊகங்களை உண்மை என்று சாதிப்பவர். அறைகுறை தகவல்களைத் தொடர்புபடுத்தி கருத்துச் சொல்பவர். எதிலும் ஆழமான அறிவோ, ஆய்வோ இவருக்கு இல்லை. இவரை ஆய்வாளர்கள் ஏற்பது ஓர் அறியாமையே\nஇன்றைய வானிலையைக் கண்டுபிடித்தவர்கள் என்று பறையரில் ஒரு பிரிவான வள்ளுவர் ஜாதியினரைக் குறிப்பிடுகிறீர்கள். அந்த வள்ளுவரில் எத்தனை பிரிவினர் உள்ளனர் ஒவ்வொருவருக்கும் தனித் தனித் தொழில் அல்லது பிற அடையாளங்கள் உள்ளனவா ஒவ்வொருவருக்கும் தனித் தனித் தொழில் அல்லது பிற அடையாளங்கள் உள்ளனவா அவர்களில் எந்தப் பிரிவினருக்கு வானியல் கண்டுபிடிப்புகள் உரியவை என்பன போன்றவற்றிற்கு விடை தேடியிருக்கிறீர்களா என்றெல்லாம் கேட்க விரும்புகிறேன்.\nவானியல் உன்னிப்புக்கு (கூர்ந்தாய்வுக்கு) அல்லது நோட்டமிடுவதற்கு மக்களில் பல்வேறு தொழில் செய்வோருக்குத் தேவையிருக்கிறது.\nஊர்ப்புறத்து மக்கள் நெல் அவிக்க வேண்டுமானால்கூட வானத்தையும் பிற அடையாளங்களையும் வைத்து மழை வருமா வராதா என்று அறிவார்கள். இதுபோல் குமுகத்தில் (சமுதாயத்தில்) மக்களில் ஏறக்குறைய அனைத்துப் பிரிவினரும் தத்தம் வாழ்நிலைத் தேவைகளுக்காகத் தத்தமக்குரிய வானியல் உள்ளடக்கிய பல்வேறு அடையாளங்களைக் குறியாக வைத்திருந்தனர். உழவன், குயவன், செங்கல் அறுப்போன், இடையன் என்று எத்தனையோ பேர் வானத்தைப் பார்த்து வயிறு வளர்க்க வேண்டியவர்கள் நம் குமுகத்தில் மட்டுமல்ல; உலகம் முழுவதும் உள்ளனர்.\nஇடையர்கள் ஆடு மாடுகளை மேய விட்டு விட்டு ஓய்வு வேளையில் என்னென்னவோ செய்ய முடியும். திருமூலரைப் போல அரிய சிந்தனைகளை உருவாக்க முடியும். நீங்கள் குறிப்பிடும் வள்ளுவருக்கு என்ன வாய்ப்பு இருந்தது. இனி கடலோடி மீனவர்களுக்கு வருவோம். கடலிலிருந்து பார்க்க கரையும் மரங்களும், கட்டடங்களும் மலைகளும் மறைந்துவிடும் தொலைவில் சென்று நொடியிலிருந்து பகலில் கதிரவனும் இரவில் வான் பொருட்களும் இன்றி அவர்களால் எவ்வாறு திசையை அறிய முடியும் அதனால்தான் உலகில் பல பகுதிகளிலும் உள்ள மக்களும் கடற்கரை கண்ணிலிருந்து மறையாத தொலைவுக்குள்ளேயே கடற்செலவு (பயணம்) மேற்கொண்டிருந்தனர். தமிழர்களின் முன்னோர்கள் வான்பொருட்கள் மூலம் திசையறிந்து இரவு வேளைகளில் நடுக்கடலில் கலம் செலுத்தினர். ஆனால், நாள் முழுவதும் மேக மூட்டத்துடனிருக்கும் கால மழையின்போது எப்படித் திசையறிய முடியும்\nஇதற்கும் ஒரு முடிவு வந்தது. காந்தத்தின் தன்மையறிந்து காந்த ஊசியைக் கண்டுபிடித்தனர்.\nஇந்த நடவடிக்கைகளில் உங்கள் வள்ளுவர்களின் பங்கு யாது இப்படிப் பல்வேறு மக்கள் குழுவினரிடையிலும், பொது மக்களிடையிலும் பரந்து கிடந்த உண்மைகளை ஒருவரோ பலரோ தொகுத்திருக்கக் கூடும். அவர்கள் யார் இப்படிப் பல்வேறு மக்கள் குழுவினரிடையிலும், பொது மக்களிடையிலும் பரந்து கிடந்த உண்மைகளை ஒருவரோ பலரோ தொகுத்திருக்கக் கூடும். அவர்கள் யார் அவர்களுக்கு வள்ளுவர்களோடு ஏதாவது உறவு உண்டா அவர்களுக்கு வள்ளுவர்களோடு ஏதாவது உறவு உண்டா என்றாவது உங்களால் காட்ட முடியுமா\nஇந்தக் குமுக வரலாற்றிலிருந்து உங்கள் எழுத்து திசை திரும்புகிறது. ஒவ்வொரு நாள் மீனுக்கும் தலைவர்கள் இன்னின்னாரென்று ஏதோ ஒரு நூலில் உள்ளவற்றைப் படித்து எழுதியுள்ளீர்கள்.\nஇவ்வாறு அரிய கருப் பொருட்களை நம்மைச் சுற்றிலும் வைத்துக் கொண்டு ஜாதிப் பெருமை பேசி அனைத்தையும் கெடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் நீங்கள்...\nநம் கணியர்கள் பயன்படுத்தும் ஓரை வட்டம் ஆகிய அந்தப் பட்டியல் நமக்கு என்றும் பெருமை சேர்க்கும் சிவவாக்கியரின் அருஞ்செயலாகும். இவ்வாறு பட்டியலிடும் உத்தியை உலகுக்கு வழங்கியவர்களே நாமாகலாம். இதைச் செய்தவர் அல்லது செய்யாதவர்கள் வள்ளுவர்கள் என்றாவது நம்மால் நிலைநாட்ட முடியுமா\nநானறிந்த வரையில் வள்ளுவர்கள் என்ற ஜாதியார் தமக்கே உரிய ஓர் ஒப்பற்ற முறையில் ஜாதகம் கணித்துப் ப��ன் சொல்பவர்கள் என்று தெரியும்.\nநிற்க. நான் சொல்ல வருவது என்னவென்றால் வள்ளுவர்கள் வானியல் நுட்பங்களைத் தாமாக அறிந்துகொள்ள வேண்டிய வரலாற்றுச் சூழலை இனங்காணாமல், இன்று பஞ்சாங்கங்களில் கிடைக்கும் வானியல் தரவுகளை அடிப்படையாக வைத்து ஜாதகம் பார்ப்பதை மட்டும் வைத்துக்கொண்டு அவர்கள்தாம் அனைத்து வானியல் கண்டுபிடிப்புக்கும் மூலவர்கள் என்பது சரக்கு (லாரி) ஓட்டுநர் அனைவரும் ஒன்று சேர்ந்து தாங்கள்தாம் என்ஜினைக் கண்டுபிடித்ததாக உரிமை கொண்டாடினால் எப்படி இருக்குமோ அப்படியிருக்கிறது. ஏறக்குறைய 12 ஆண்டுகளுக்கு முன் வள்ளுவத்தின் வீழ்ச்சி நூலைப் படித்ததிலிருந்து, இது வள்ளுவத்தின் வீழ்ச்சியில்லை குணாவின் வீழ்ச்சி என்று நண்பர்களிடம் நான் சொல்வதுண்டு. அதுகூடப் பெரிதில்லை. தமிழகம் இந்தப் பனியா அரசின் பின்னணியோடு சுரண்டப்படுவதை வெளிப்படுத்தி, தமிழக மக்களின் ஒற்றுமையை உருவாக்க அடித்தளமிட்டுக் கொண்டிருந்த குணா திடீரென திசை மாறி தமிழக மக்களிடையே மொழியடிப்படையில் பகைமை வேர் கொள்ளும் வகையில் எழுதத் தொடங்கியது எனக்குப் பேரிடியாக இருந்தது.\nஇப்பொழுது தமிழ் பேசும் மக்களிடையில்கூட சிவணியத்திற்கு எதிராகவும் கருத்துச் சொல்லத் தொடங்கியுள்ளது, தன் செயலின் தன்மையையும் அவற்றின் விளைவுகளையும் புரிந்து கொள்ளாத, புரிந்து கொள்ள முடியாத ஒரு மனநிலைக்கு நீங்கள் வந்து விட்டதையே காட்டுகிறது........\nபடையெடுப்பாளர்களின் காலைப் பற்றிக் கொண்டு, தமிழகத்தில் நாட்டுணர்வுடன் பகைவர்களை எதிர்த்து நின்ற மண்ணின் மைந்தர்களை ஒடுக்கிய, இன்றும் ஒடுக்கி வரும் ஜாதி வெறி பிடித்த, தமிழ் ஜாதியினர் உங்கள் பின்னால் அணிவகுத்து நிற்பதும் அனைவருக்கும் தெரிகிறது.\nதங்களை வேண்டிக் கொள்கிறேன், தமிழகத்தில் உணர்வும், ஈகை நோக்கும் உள்ள இளைஞர் மட்டுமல்ல, மூத்தவர்களையும் கொண்ட\nகூட்டம் ஒன்று உங்கள் வழிகாட்டலில் தங்கள் சிந்தனைகளைத் திருப்பிக் கொண்டு நிற்கிறது. அவர்களுக்குத் தவறான வழியைக் காட்ட வேண்டாம். தமிழக மக்களின் பொருளியல் ஒடுக்கு முறையிலிருந்து விடுபட வேண்டிய சரியான பாதையை அவர்களுக்குக் காட்டுங்கள். புற முரண்பாடுகளுக்கு எதிராக நடத்த வேண்டிய கற்பனைக்கெட்டாத கடும் போரில் உள்ள முரண்பாடுகள் உருகி மக்கள் ஒன்றாகக் கலந்து விடுவார்கள் என்று வரலாறு நெடுகிலும் நாம் காணும் உண்மையை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.\nமேற்கண்ட கடிதத்தில் குமரிமைந்தன் சுட்டிக் காட்டும் முதன்மைக் கருத்துக்கள் :\n1. கர்நாடகத்தில் வாழும் வேறு மொழி பேசும் தமிழர்களுக்கும், தமிழ்மொழிப் பேசும் தமிழர்களுக்கும் உள்ள மோதலை, தமிழகத்தில் வாழும் தமிழ்ப் பேசும் தமிழர்களுக்கும், பிற மொழி பேசும் தமிழர்களுக்கும் இடையே குணா உருவாக்குகிறார்.\n2.. பறையரில் ஒரு பிரிவினரான ‘வள்ளுவர்’கள்தான் வானியலைக் கண்டுபிடித்தனர் என்ற குணாவின் கருத்திற்கு ஆதாரமில்லை. வள்ளுவர்கள் ஜோதிடம் (ஜாதகம்) பார்ப்பவர்களே தவிர வானிலை அறிந்தவர்கள், ஆய்ந்தவர்கள் அல்லர். லாரி ஓட்டுகிறவர்தான் லாரி எஞ்சினைக் கண்டுபிடித்தார் என்று கூறுவது போன்ற அபத்தம் குணா கூறும் கருத்து.\n3. வானியல் சிந்தனைகள் உழவர், குயவர், மீனவர் போன்ற பல்வேறு மக்கள் தங்கள் அனுபவத்தால் அறிந்த உண்மைகளின் தொகுப்பு. அது ஒரு தனிமனிதரின் அல்லது ஒரு தனி ஜாதியினரின் சிந்தனையல்ல.\n4. வள்ளுவத்தின் வீழ்ச்சி என்பது தவறு. குணாவின் வீழ்ச்சி என்பதே உண்மை.\n5. மார்வாடி, குஜராத்தி போன்ற பனியாக்களின் சுரண்டலை வெளிப்படுத்தி, தமிழக மக்களின் ஒற்றுமையை உருவாக்க அடித்தளமிட எழுதிய குணா, திடீரென திசை மாறி தமிழக மக்களிடையே மொழி அடிப்படையில் பகைமை வேர்கொள்ளும் வகையில் எழுதத் தொடங்கியிருப்பது எனக்குப் பேரதிர்ச்சியாய் உள்ளது.\n6. அயல் நாட்டினின்று பண்பாட்டுப் படையெடுப்பு நிகழ்த்தி நம்மை ஆதிக்கம் செலுத்தும் ஆரியர்களின் காலைப் பற்றிக் கொண்டு, தமிழ் உணர்வாளர்களை (மண்ணின் மைந்தர்களை) ஒடுக்கும் உயர்ஜாதி வெறியர்கள் குணாவின் பின்னால் அணிவகுத்து நிற்கின்றனர். குணா ஜாதியத்தை ஜாதி வெறியைத் தூண்டுகிறார்.\n7. உணர்வுள்ள தமிழ் இளைஞர்கள் சிலர், முதியவர்கள் சிலர் என்று ஒரு கூட்டம் குணாவின் தவறான வழிகாட்டலில் தடம் மாறி நிற்கிறது. அவர்களுக்கு குணா தவறான வழிகாட்ட வேண்டாம். ஒடுக்குமுறையிலிருந்து விடுபட சரியான பாதையை அவர்களுக்குக் காட்ட வேண்டும்.\n8. உண்மை எதிரிகளோடு நிகழும் போரில், தமிழரிடையே உள்ள குணா கூறும் முரண்பாடுகள் மறைய தமிழர் ஒற்றுமை தானே வரும். எனவே, குணாவின் உட்பகை ஊதிப் பெருக்கல் முயற்சி தோற்கும் இதுதான் வர��ாறு சொல்லும் உண்மை.\nஎனவே, குணாவின் ஆய்வும், அணுகுமுறையும், போக்கும் தவறானவை; அவர் தமிழரின் உணர்வுள்ள சிலரைத் தவறான பாதைக்கு இட்டுச் செல்லுகிறார்; உண்மை எதிரியை மறைத்து, ஆரிய அடிவருடும் போக்கு கண்டிக்கத்தக்கது என்று தன் எதிர்ப்பை - கண்டனத்தை நேருக்கு நேரே குணாவிடமே தெரிவிக்கிறார் குமரிமைந்தன்.\nஎனவே, குணாவின் நட்பு வட்டாரமே அவரை ஏற்க வில்லை, அவர் கருத்தை ஏற்கவில்லை, அவர் செயல்பாடுகளை ஏற்கவில்லை. மாறாக, அவரது இன விரோதப் போக்கைக் கண்டு அதிர்ந்து, கண்டிக்கின்றது என்பது இவை வழி தெள்ளத் தெளிவாகிறது.\nஎனது கருத்துக்களை எழுதத் துவங்கும் முன் ஏன் இவற்றைக் குறிப்பிடுகிறேன் என்றால், என்னால் எடுத்து வைக்கப்படவிருக்கும் கருத்துக்கள், தரவுகள், குற்றச்சாட்டுகள், கண்டனங்கள் எவ்வளவு நேர்மையானவை, உண்மையானவை, சரியானவை, தமிழர் நலன் சார்ந்தவை என்பதை உய்த்துணர இவை துணை நிற்கும் என்பதாலும், குணாவின் ஆய்வுகள் எப்போதும் ஊகத்தின் அடிப்படையில் அமைந்தவை, ஆதாரமற்றவை, திரித்து மறைத்துக் கூறப்படுபவை, உள்நோக்கம் உடையவை, ஆரியத்திற்குத் துணை நிற்கக் கூடியவை, தமிழர்க்குக் கேடானவை என்பதை உணர்த்தவும் பயன்படும் என்பதாலுமாகும்.\nஆகவே, வரலாறு அறியாது, குணா போன்ற குறுக்குச்சால் பேர்வழிகள், குழப்பல் பேர்வழிகள், திரிபுவாதிகள், ஆரிய அடிமைகளிடம் ஏமாந்து பின் செல்லும் தமிழ் உணர்வாளர்கள் சரியான தடம் திரும்ப வேண்டும் என்பதே எங்களின் தமிழர் நலன் சார்ந்த வேட்கையும் வேண்டுகோளும் ஆகும் என்று கூறி, எனது கருத்துக்களை நடுநிலையோடு சீர்தூக்கித் தெளிய அழைக்கிறேன்.\n(திராவிடர் கழகம் வெளியிட்ட 'ஆரியத்தால் வீழ்ந்தோம் திராவிடத்தால் எழுந்தோம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nஉங்களை எதிர்ப்பவர்கள் எல்லாம் ஆரிய கைக்கூலிகள் போல \n//நாம் கெட்டது எல்லாம் கன்னட வடுகர்கள், நாயக்கர்கள், மராட்டியர்கள் போன்றவர்களால் என்பது.// - சரியாதான சொல்லிருக்காரு. . ஏன��� இந்த குதியாட்டம்.\nஇந்த தளம் வடுக தலமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manisenthil.com/?paged=3&cat=18", "date_download": "2019-05-26T02:00:52Z", "digest": "sha1:WHJSI5DZOLBE26ZTOC2SXJM6PKKILK4J", "length": 5165, "nlines": 122, "source_domain": "www.manisenthil.com", "title": "துளிகள் – Page 3 – மணி செந்தில்", "raw_content": "\nபேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.\nஇன்று தம்பி துருவனிடம் பேசிக்கொண்டிருந்தபோது ஆரண்ய காண்டம் திரைப்படத்தைப் பற்றி பேச்சு வந்தது. அந்தப்படத்தைப் பற்றி மிக சுவாரஸ்யமான பல தகவல்களை துருவன் சொல்லிக்கொண்டே போனான். உண்மையில் ஆரண்யகாண்டம் எனக்கும் பிடித்த படம் தான். தமிழில் வெளிவந்து இருக்கிற சில அபூர்வமான திரைப்படங்களில் ஆரணிய காண்டம் ஒன்றாக திகழ்கிறது. தமிழின் முதல் Neo noir வகை திரைப்படம். Neo noir வகை என்பது குற்றங்கள் அதன் பின்னணிகள் குறித்த தனித்துவ பார்வையோடு புனையப்படும் வகைமை. …\nயாருடைய பிறப்பிற்காகவும் ,இறப்பிற்காகவும் காத்திருப்பதில்லை உலகம். யாருடைய வருகைக்காகவும், யாருடைய விலகலுக்காகவும் அது நிற்பதில்லை. பூமி சுழன்று கொண்டுதான் இருக்கிறது. எந்த இடமும் வெற்றிடமாக இல்லை‌. காற்று இல்லாத இடங்களில் கூட இன்மை நிறைந்திருக்கிறது. நீரை ஒத்திருக்கிறது மனிதனின் மனம். எந்த இடங்களிலும் எந்த சூழ்நிலைகளிலும் அது பொருந்திக் கொள்கிறது அல்லது பொருந்திக்கொள்ள போராடுகிறது. அவனை அவனாக தோற்கடிக்க வில்லையெனில்… எவனும் எவனையும் தோற்கடிக்க முடியாது. சுருங்கச் சொன்னால் உலகம் நாம் நினைப்பதைக் காட்டிலும் மகத்தானது . …\nநாம் தமிழர் கட்சி- இளைஞர் பாசறை.\nமணி செந்தில் எழுதிய நூல்கள்\nநூல் அறிமுகம் : மார்லன் பிராண்டோ -அஜயன் பாலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/vaiko-urges-governor-banwarilal-purohit-resign-317678.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-05-26T01:04:04Z", "digest": "sha1:HNLQS63AFHK7EP4D6ZZEXNCENAYYCZR5", "length": 14896, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் மீது சந்தேக நிழல் படிந்துள்ளது.. வைகோ | Vaiko urges Governor Banwarilal purohit to resign - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரிமா போல டெல்லி செல்லும் திருமா\n8 hrs ago ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\n9 hrs ago தேர்தலில் பெரும் பின்னடைவு... ஜூன் 1ம் தேதி அமமுக ஆலோசனை கூட்டம்\n9 hrs ago சந்திரயானை விண்வெளிக்கு அனுப்பியவர்கள்...அரசுப் பள்ளியில் படித்தவர்கள்... மயில்சாமி அண்ணாதுரை\n10 hrs ago ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்-க்கு அமைச்சர் பதவி கிடைக்குமா... மோடியின் பேச்சால் அதிமுக கலக்கம்\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nFinance மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nTechnology ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nநிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் மீது சந்தேக நிழல் படிந்துள்ளது.. வைகோ\nசென்னை: பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் மீது சந்தேக நிழல் படிந்திருப்பதாக வைகோ விமர்சித்துள்ளார்.\nபேராசிரியை நிர்மலா தேவி கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு மறைமுகமாக அழைக்கும் ஆடியோ அண்மையில் வெளியானது.\nஇது தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளநருக்கும் தொடர்பிருப்பதாக தகவல் வெளியானது.\nஇதைத்தொடர்ந்து ஆளுநர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் மீது சந்தேக நிழல் படிந்திருப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவி விலக வேண்டும் என்றும் வைகோ வலியுறுத்தியுள்ளார். மேலும் நிர்மலா தேவி விவகாரத்தில்\nஆளுநரே விசாரணை குழு அமைத்தால் உண்மை வெளிவராது என்றும் வைகோ கூறியுள்ளார்.\nஉயர்நீதிமன்றம் தலையிட்டு விசாரிக்க வேண்டும் என்றும் வைகோ தெரிவித்துள்ளார். பல்வேறு புகார்களுக்கு ஆளாகி உள்ள பன்வாரிலால் தமிழக ஆளுநராக நீடிப்பது அவமானம் என்றும் வைகோ சாடியுள்ளார்.\nசூப��பர் முதல்வர் போன்று ஆளுநர் புரோகித் தம்மை காட்டிக்கொள்வது கடும் கண்டனத்துக்குரியது என்றும் வைகோ கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமு.க.ஸ்டாலின் முதல்வராக வருவார் என காத்து இருக்கிறேன்... வைகோ பேட்டி\nதமிழகத்தில் மதவாத சக்திகளுக்கு இடமில்லை... வைகோ கருத்து\n2 நாள்தானே இருக்கு.. வெயிட் பண்ணுவோம்.. கோர்ட்டில் ஆஜரான வைகோ பிரஸ் மீட்\nவெட்கக்கேடு.. கைப்பொம்மை.. சதிகார செயல்.. அப்பப்பா.. தேர்தல் ஆணையத்தை வெளுத்த வைகோ\nதமிழகத்தில் ஸ்டாலின் ஆட்சிதான் அமைய வேண்டும்... பிரச்சாரத்தில் வைகோ ஆவேசம்\nஅண்ணன் கணேசமூர்த்திக்கு ராஜ்யசபாவை ஒதுக்கியிருக்கலாமே.. வைகோவுக்கு தமிழிசை அதிரடி கேள்வி\nஸ்டாலின் விரைவில் முதல்வராவார்.. அடித்து சொல்கிறார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ\nஉங்களிடம் வாக்கு கேட்டு வரவில்லை.. தமிழக அரசுக்கு முடிவு கட்ட வந்துள்ளேன்- வைகோ\nசாதி, மத வெறிப் பேச்சுகள் பெருகிவிட்டன.. இளைஞர்கள் அதற்குப் பலியாகி விடக் கூடாது... வைகோ\nவைகோவும், வைகைக் கரை விஜயகாந்த்தும்.. காலத்தின் கோலம்.. ஆளுக்கொரு பக்கம் அலங்கோலம்..\nநட்ட நடு சாலையில் பிரசாரம்.. ஆம்புலன்ஸுக்கு வழிவிடாததால் வாக்குவாதம்.. பேச்சை பாதியில் முடித்த வைகோ\nகேட்ட சீட்டும் கிடைக்கலை.. தொகுதியும் தரலை.. இப்ப இருந்த பட்ட பெயரும் பறி போயிருச்சு.. பரிதாப வைகோ\nஅடிமை சேவகம் செய்கிறார் முதல்வர் எடப்பாடி.. வைகோ பாய்ச்சல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvaiko mdmk governor resign banwarilal purohit வைகோ மதிமுக கவர்னர் பதவி விலகல் பன்வாரிலால் புரோஹித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/kanimozhi", "date_download": "2019-05-26T01:09:26Z", "digest": "sha1:ODJZHQTA2RBXHAFTMWPHK5SEGHL5V535", "length": 18875, "nlines": 225, "source_domain": "tamil.oneindia.com", "title": "Kanimozhi News in Tamil - Kanimozhi Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஸ்டெர்லைட் மட்டும் இல்லை.. கனிமொழி பிரமாண்ட வெற்றியின் பின்னணி என்ன\nதூத்துக்குடி: பெரும்பாலானோர் நினைப்பதை போல, தூத்துக்குடியில் கனிமொழி பெற்றுள்ள இந்த பிரமாண்ட வெற்றிக்கு காரணம்...\nLok sabha results 2019 மக்களவை தேர்தலில் வென்ற 78 பெண் எம்.பிக்கள்\nமக்களவை தேர்தல்களில் மீண்டும் அமோக வெற்றி பெற்று ஆட்சியமைக்க உள்ளது பாரதிய ஜனதா. இந்��ிலையில் இந்த 17-வது மக்களவை...\nகருணாநிதி நினைவிடத்தில அஞ்சலி செலுத்த வந்த கனிமொழி. சமாதியை பார்த்து கண்ணீர் சிந்திய ராசாத்தியம்மாள்\nசென்னை: கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக கனிமொழியுடன் வந்த ராசாத்தியம்மாள் ...\nLok Sabha Elections Results தமிழிசையை தோற்கடித்த கனிமொழி: செய்தியாளர்களுக்கு பேட்டி-வீடியோ\nதூத்துக்குடியில் பக்காவாக பிளான் போட்டு தமிழிசையை தோற்கடித்த திமுகவின் கனிமொழி முதல் முறையாக லோக்சபா...\nசென்னை: தூத்துக்குடி தொகுதியில் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழியிடம் வெற்றியை பறிக்கொடுத்த ...\nlok sabha elections 2019 : ஒன்றுகூடிய 21 எதிர்கட்சி தலைவர்கள்\nவாக்குப்பதிவு இயந்திர முறைகேடு பிரச்சினை பற்றி 21 எதிர்க்கட்சி தலைவர்கள் தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு...\nகனிமொழியின் 3 ஆண்டுகால 'தூத்துக்குடி' ப்ளான் வீணாகவில்லை\nதூத்துக்குடி: திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட 3 ஆண்டுகள...\nசாதி பிரச்சினையை தூண்டி விட்ட கனிமொழி, கைது செய்த போலீஸ்\nசாதி பிரச்சனையை தூண்டி விட்டதே ஒரு பெண் என்றால் நம்ப முடிகிறதா.. கடந்த 20 நாட்களாக தமிழ்நாட்டையே...\nதூத்துக்குடி தொகுதி மக்களவை தேர்தல்.. திமுக முன்னிலை.. தமிழிசையை வீழ்த்த போகும் கனிமொழி\nதூத்துக்குடி: நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தல்களில் பதிவான வாக...\nLok Sabha Elections 2019: திமுகவை சேர்ந்த கனிமொழி, அன்பழகன் வாக்களித்தனர் வீடியோ\nதூத்துக்குடி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி சென்னை மைலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பெண்கள்...\nநான் ஊழல் வழக்குல எந்த சிறைக்கும் போகல.. பேச்சுவாக்குல கனிமொழியை வாரிய தமிழிசை\nசென்னை: தான் எந்த ஊழல் வழக்கிலும் சிறை தண்டனை பெறவில்லை, ஆகையால் நிச்சயம் தூத்துக்குடியில் வ...\nMK Stalin about Vellore Election: உங்க பாட்சா பலிக்காது ஸ்டாலின்- வீடியோ\nஎதிர்க்கட்சிகளை மிரட்டுவதற்காகவே திட்டமிட்டு வருமான வரி சோதனை நடத்தப்படுவதாகவும். ஆளும் கட்சியினர் கோடிக்கோடியாக...\nமண்ணுக்காக.. உரிமைக்காக.. போராடி உயிர் நீத்தவர்களுக்கு என் அஞ்சலி.. கனிமொழி ட்வீட்\nசென்னை: தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில், நம் மண்ணுக்காகவும் நமது உரிமைகளுக்காகவும் போராடி...\nKanimozhi House Raid: கனிமொழி வீட்டில் வருமான வரிச்சோதனை..கனிமொழி காட்ட��்-வீடியோ\nதூத்துக்குடியிலும் தேர்தலை நிறுத்த சதி திட்டத்தின் ஒரு பகுதியாகவே என் வீட்டில் சோதனை செய்துள்ளனர் என திமுக...\nஸ்டாலினுக்கு கூட இப்படி ஒரு மரியாதை இல்லை.. 21 எதிர்க்கட்சிகளை வழிநடத்திய கனிமொழி.. தேசிய வைரல்\nடெல்லி: எதிர்க்கட்சிகள் இன்று நடத்திய ஆலோசனை கூட்டத்தில் திமுக எம்.பி கனிமொழிக்கு பெரிய அளவ...\nதமிழிசையை தோற்கடித்து முதல் முறையாக லோக்சபா எம்பியாகிறாரா திமுகவின் கனிமொழி\nசென்னை: தமிழிசையை தோற்கடித்துவிட்டு முதல் முறையாக லோக்சபா எம்பியாக கனிமொழி தேர்வு செய்யப்ப...\nநல்லது செய்திருந்தால்.. பழனிசாமிக்கு பாராட்டு விழா நடத்தியிருப்போம்.. கனிமொழி பலே பேச்சு\nஒட்டப்பிடாரம்: மக்களுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டிருப்பதாக முதலமைச்சர் பழனிசாமி பட...\nமுழுவீச்சில்... ஒட்டப்பிடாரத்தில் வீடு வீடாக சென்று கனிமொழி எம்.பி. ஓட்டு வேட்டை\nதூத்துக்குடி: தி.மு.க. மகளிரணி மாநிலச் செயலாளர் கனிமொழி எம்.பி. இன்று காலை ஒட்டப்பிடாரம் தொகுத...\nதமிழகத்தின் நிரந்தர முதலமைச்சராக ஸ்டாலின் இருப்பார்... கனிமொழி சொல்கிறார்\nதூத்துக்குடி: வருகிற 23-ந் தேதிக்கு பிறகு, ஸ்டாலின் தான் தமிழகத்தின் நிரந்தர முதலமைச்சராக இரு...\nமுதல்வராக அல்ல.. அமைச்சராக கூட தகுதி இல்லாதவர் எடப்பாடி பழனிச்சாமி.. கனிமொழி விளாசல்\nதூத்துக்குடி: திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை விமர்சிக்க பழனிச்சாமிக்கு தகுதியில்லை என்று தூத்த...\nதேர்தல் ஆணையத்துடன் பாஜக வெளிப்படையாக கூட்டணி.. கனிமொழி குற்றச்சாட்டு\nசென்னை: தேர்தல் ஆணையத்துடன் பாஜக வெளிப்படையாகவே கூட்டணி வைத்திருப்பது போல அதன் செயல்பாடுகள...\nடிடிவி தினகரனுடன் திமுக கூட்டணி வைத்துள்ளதா... தமிழிசைக்கு கனிமொழி தந்த பதில் இதுதான்\nதூத்துக்குடி: திமுகவிற்கு யாருடனும் மறைமுகமாக கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் கிடையாது என்று...\nசாதி பிரச்சினையை தூண்டி விட்ட சிங்கப்பூர் கனிமொழி.. வர வைத்து கைது செய்த போலீஸ்\nதஞ்சாவூர்: சாதி பிரச்சனையை தூண்டி விட்டதே ஒரு பெண் என்றால் நம்ப முடிகிறதா.. கடந்த 20 நாட்களாக த...\nகனிமொழி பேச்சை கேட்கணும்.. ஆஸ்பத்திரியில் படுத்துக் கொண்டே வீடியோவில் பார்த்த வசந்தி ஸ்டான்லி\nசென்னை: கனிமொழி மிகுந்த பிரியம் கொண்டவர் மறைந்த வசந்தி ஸ்டான்லி. திமுக பெண் தலைவர்களிலேயே தன...\nமைலாப்பூரில் வாக்களித்த கனிமொழி.. மக்களுக்கு உருக்கமான வேண்டுகோள்\nசென்னை: இந்த மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி சிறப்பான வெற்றியினை பெறும் என்று கனிமொழி நம்பி...\nகனிமொழி வீட்டில் ரெய்டு.. தமிழிசை பதில் இதுதான்\nசென்னை: தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி இல்லத்தில் நடத்தப்பட்ட சோதனை குறித்து, பாஜக வே...\nஅந்த மர்ம நபரின் போன் கால்.. வேகமாக விரைந்த அதிகாரிகள்.. கனிமொழி வீட்டு ரெய்டுக்கு இதுதான் காரணம்\nதூத்துக்குடி: தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் எம்பி கனிமொழி வீட்டில் வருமானவரித்துறை சோத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/kerala-floods-heres-what-you-can-do-help-affected-people/articleshow/65378253.cms", "date_download": "2019-05-26T01:59:14Z", "digest": "sha1:SQJSQGEELR2DSBGGDIZOQUH6UBXU2BY2", "length": 16864, "nlines": 189, "source_domain": "tamil.samayam.com", "title": "Kerala Floods: கேரளா மக்களுக்கு நீங்கள் உதவி செய்ய விரும்புகிறீா்களா? வழிமுறைகள் - kerala floods heres what you can do help affected people | Samayam Tamil", "raw_content": "\nதிமுக பொதுச்செயலாளர் அன்பழகனிடம் வாழ்த்து பெற்ற ஸ்டாலின்\nதிமுக பொதுச்செயலாளர் அன்பழகனிடம் வாழ்த்து பெற்ற ஸ்டாலின்\nகேரளா மக்களுக்கு நீங்கள் உதவி செய்ய விரும்புகிறீா்களா\nகேரளாவில் மழை வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைவரும் உதவலாம் என்று அம்மாநில முதல்வா் பினராயி விஜயன் கேட்டுக் கொண்டுள்ள நிலையில் அதற்கான வழிமுறைகளை காணலாம்.\nகேரளா மக்களுக்கு நீங்கள் உதவி செய்ய விரும்புகிறீா்களா\nகேரளாவில் மழை வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைவரும் உதவலாம் என்று அம்மாநில முதல்வா் பினராயி விஜயன் கேட்டுக் கொண்டுள்ள நிலையில் அதற்கான வழிமுறைகளை காணலாம்.\nகேரளாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வகையில் கனமழை பெய்து வருகிறது. வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 33 போ் உயிாிழந்துள்ளனா். 6 பேரை காணவில்லை என்று மாநில அரசு சாா்பில் அறிவிபக்கப்பட்டுள்ளது. சுமாா் 60 ஆயிரம் போ் வீடுகளை விட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.\nஇந்நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்க மத்திய, மாநில அரசுகள் நிதி ஒதுக்கீடு செய்துள்ளன. இருப்பினும் பாதிப்புகள் மிகவும் அதிகமாக இருப்பதால் அனைவரிடத்திலும் அரசு சாா்பில் பொதுவான உதவி கோரப்பட்டுள்ளது.\nஅதன்படி முதலமைச்சரின் நேரிடி நிவாரண நிதியின் கீழ் நிதி வழங்க,\nடிடி/செக் மூலமாக பணம் வழங்க விரும்புபவா்கள்\nSecretariat, Thiruvananthapuram-1. (தலைமை செயலகம், திருவனந்தபுரம்) என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஇணையதளம் வாயிலாக நிதியுதவி செய்ய விரும்புபவா்கள்\nவங்கி: State Bank of India (பாரத ஸ்டேட் வங்கி)\nஎன்ற கணக்கில் பணம் செலுத்தலாம் என்று தொிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பணம் மட்டுமல்லாது பொருளாகவும் உதவி செய்யலாம் என்று கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளது.\nகண்ணூா் மாவட்ட மக்களுக்கு உதவ விரும்பும் மக்கள் போா்வைகள், படுக்கை விரிப்பு, துண்டு, துணி, கப், டூத் பேஸ்ட், பிரஷ், தட்டு, கரண்டி உள்ளிட்ட பொருள்களை இருட்டி தாலுகா அலுவலகம் (9645216958) அல்லது கட்டுப்பாட்டு அலுவலகம் அல்லது மாவட்ட ஆட்சியா் (04972700645) அலுவலகத்திற்கு பொருள்களை அனுப்பலாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.\nவயநாடு மாவட்ட மக்களுக்கு நிதியுதவி செய்ய விரும்பும் மக்கள்\nகிளை: Kalpetta Branch என்ற வங்கி கணக்கில் பணம் செலுத்தலாம்.\nபொருளாக வழங்க நினைப்பவா்கள், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், வயநாடு மாவட்டம், கேரளா என்ற முகவரிக்கு பொருள்களை அனுப்பலாம். தொடா்புக்கு (97462 - 39313, 97451 - 66864) என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம்.\nஇடுக்கி மாவட்ட மக்களுக்கு உதவ விரும்புபவா்கள் குயிலிமலா, பைனாவு போஸ்ட், ஆட்சியா் அலுவலகம், இடுக்கி – 685603 என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஇதே போன்று சென்னையில் உள்ள தொண்டு நிறுவனங்கள் ஆங்காங்கே பொருள்களை சேகரித்து கேரளாவிற்கு அனுப்பி வருகின்றன.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\n”அண்ணா... என்ன விட்டுடங்க அண்ணா...” பொள்ளாச்ச...\nSri Lanka CCTV Video: வெடிகுண்டுகளுடன் தேவாலய...\nFani Cyclone Video: அதிதீவிர புயலாக கடந்த ஃபா...\nMay month Astrology: துலாம், விருச்சிகம், தனு...\nபெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கழற்றிவிடும் ...\nகந்து வட்டியை தட்டிக் கேட்ட மாணவர் வெட்டிக் க...\nஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம்\nமதுரை ரௌடி சௌந்தர பாண்டி கொலை\nமம்தா ராஜினாமா செய்ய முடிவு: கட்சி மறுப்பு\nVIDEO: மோடி வெற்றியை கொண்டாடும் இஸ்லாமிய சிறுவர்கள்\nரபேல் வழக்கை தள்ளுபடி செய்ய அரசு தரப்பில் மற்றொரு அபிடவிட்\nதிமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி\nமோடியின் ராஜினாமா கடிதத்தை ஏற்றாா் குடியரசுத் தலைவா்\nஉத்தர பிரதேசத்தில் பசுக்களை கற்பழித்த நபா் கைது\n காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம்...\nபதவியேற்கும் முன்பே பிரதமரின் அடுத்த டூருக்கு பிளான் ரெடி\nதோ்தல் முடிவுகளை அறிவிப்பதில் கால தாமதம் ஏற்படும் – தோ்தல் ஆ...\nஆந்திராவில் கலைக்கப்பட்டது 14வது சட்டப்பேரவை\nமுதல்வர் பதவியில் நீடிக்க விரும்பவில்லை- மம்தா அதிரடி\nதேசிய ஜனநாயக கூட்டணி தலைவராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார்\nமோடியின் வெற்றி உலகத்துக்கே கெட்ட செய்தி: ‘தி கார்டியன்’ விமர்சனம்\nலாட்டரி சீட்டு விற்றவருக்கு அடித்தது எதிர்பாரா அதிர்ஷ்டம்\nபேருந்து ஓட்டுனர்கள் போட்டியால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி\nகேப்டன் கட்டி எழுப்பிய தேமுதிகவை தரைமட்டமாக்கிய தேர்தல் முடிவுகள்\nஅமைதியாக ஆட்சி சக்கரம் சுழல வேண்டும்: மோடிக்கு வைகோ வேண்டுகோள்\nதிமுக எம்.பி.க்கள் கூட்டம்: குழுத் தலைவர், கொறடா பெயர்கள் அறிவிப்பு\nஆந்திராவில் கலைக்கப்பட்டது 14வது சட்டப்பேரவை\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nகேரளா மக்களுக்கு நீங்கள் உதவி செய்ய விரும்புகிறீா்களா\nகேரளாவிற்கு அவசர கால நிதியாக ரூ.100 கோடி – ராஜ்நாத் சிங் அறிவிப்...\nதமிழகத்தை தொடர்ந்து, Go Back BJP பதாகை வைத்து கடுப்பேற்றிய மேற்...\nதொகுதியில் இல்லாதவா்களுக்கு போட்டியிட வாய்ப்பு இல்லை – ராகுல் அத...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/international-news/india-will-import-iranian-crude-oil-using-rupee-payment-mechanism/articleshow/66977854.cms?t=1", "date_download": "2019-05-26T02:06:02Z", "digest": "sha1:7GIGFVYP3NOEVUC5IAKZ7FCB624AYYVM", "length": 14318, "nlines": 168, "source_domain": "tamil.samayam.com", "title": "crude oil import from iran: Crude Oil: ரூபாய்க்கு கச்சா எண்ணெய் ஈரானுடன் இந்தியா புது ஒப்பந்தம்! - India will import crude oil from Iran using a rupee-based payment mechanism, an industry source involved in discussions told Reuters on Thursday. | Samayam Tamil", "raw_content": "\nதிமுக பொதுச்செயலாளர் அன்பழகனிடம் வாழ்த்து பெற்ற ஸ்டாலின்\nதிமுக பொதுச்செயலாளர் அன்பழகனிடம் வாழ்த்து பெற்ற ஸ்டாலின்\nCrude Oil: ரூபாய்க்கு கச்சா எண்ணெய் ஈரானுடன் இந்தியா புது ஒப்பந்தம்\nபுதுடெல்லி : இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்க ஈரானுடன் இந்தியா புது ஒப்பந்தம் கையெழுத்தானது.\nCrude Oil: ரூபாய்க்கு கச்சா எண்ணெய் ஈரானுடன் இந்தியா புது ஒ���்பந்தம்\nகச்சா எண்ணெய் இறக்குமதிக்கான தொகையை, இந்திய ரூபாயை செலுத்த இந்தியா - ஈரான் இடையே புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.\nஇதன்படி பாதியளவு பொருட்களை ஏற்றுமதி செய்தும், மீதி ரூபாயாகவும் இந்தியா செலுத்த உள்ளது.\nஈரான் உடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறிய உடன், ஈரான் மீது அமெரிக்கா பல பொருளாதார தடைகளை விதித்தது. ஈரானில் இருந்து பிற நாடுகள், கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நவம்பர் 4க்குள் நிறுத்த வேண்டும் என டிரம்ப் மிரட்டல் விடுத்தார்.\nஇருந்தாலும் ஈரானிடம் தொடர்ந்து, கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய இந்தியா முடிவு செய்தது. அமெரிக்காவின் நட்பு நாடுகளான, இந்தியா, ஜப்பான், தென் கொரியா உட்பட எட்டு நாடுகள், ஈரானிடமிருந்து கச்சா எண்ணெயை தொடர்ந்து இறக்குமதி செய்ய, அமெரிக்கா சம்மதம் தெரிவித்தது.\nஇந்நிலையில் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான தொகையை, இந்திய ரூபாயை செலுத்த இந்தியா - ஈரான் இடையே புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன்படி பாதியளவு பொருட்களை ஏற்றுமதி செய்தும், மீதி ரூபாயாகவும் இந்தியா செலுத்த உள்ளது.\nடாலருக்கு பதிலாக ரூபாயை செலுத்த இருப்பதால் இந்தியாவின் அந்நியச் செலவாணி கையிருப்பு குறையாமல் பார்த்துக் கொள்ள முடியும் என கருதப்படுகிறது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\n”அண்ணா... என்ன விட்டுடங்க அண்ணா...” பொள்ளாச்ச...\nSri Lanka CCTV Video: வெடிகுண்டுகளுடன் தேவாலய...\nFani Cyclone Video: அதிதீவிர புயலாக கடந்த ஃபா...\nMay month Astrology: துலாம், விருச்சிகம், தனு...\nபெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கழற்றிவிடும் ...\nகந்து வட்டியை தட்டிக் கேட்ட மாணவர் வெட்டிக் க...\nஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம்\nமதுரை ரௌடி சௌந்தர பாண்டி கொலை\nமம்தா ராஜினாமா செய்ய முடிவு: கட்சி மறுப்பு\nVIDEO: மோடி வெற்றியை கொண்டாடும் இஸ்லாமிய சிறுவர்கள்\nரபேல் வழக்கை தள்ளுபடி செய்ய அரசு தரப்பில் மற்றொரு அபிடவிட்\nதிமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி\nபுனித நகரான மெக்கா நோக்கி ஏவுகணை தாக்குதல்; நடுவானில் தடுத்த...\nஇங்கிலாந்து பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக கண்ணீருடன் அறிவ...\nதாய் இறந்து பிறந்த ஆச்சரிய குழந்தை; அடுத்து நடந்த நெஞ்சை உறை...\nஈரான் போரிட ��ிரும்பினால் அதுவே அதன் முடிவாக இருக்கும் - டிரம...\nஆபத்தான ஆற்றைக் கடந்து, சட்டவிரோத பயணம்; தாய்லாந்தில் வெளிநா...\nமோடியின் வெற்றி உலகத்துக்கே கெட்ட செய்தி: ‘தி கார்டியன்’ விமர்சனம்\nஇங்கிலாந்து பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக கண்ணீருடன் அறிவித்தார் தெரசா மே\nஆஸ்திரேலிய தேர்தல்: ஆளுங்கட்சி வென்றதால் தற்கொலைக்கு முயன்ற அகதிகள்\nஆபத்தான ஆற்றைக் கடந்து, சட்டவிரோத பயணம்; தாய்லாந்தில் வெளிநாட்டவர்கள் அதிரடி கைத..\nதாய் இறந்து பிறந்த ஆச்சரிய குழந்தை; அடுத்து நடந்த நெஞ்சை உறைய வைக்கும் சோகம்\nபேருந்து ஓட்டுனர்கள் போட்டியால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி\nகேப்டன் கட்டி எழுப்பிய தேமுதிகவை தரைமட்டமாக்கிய தேர்தல் முடிவுகள்\nஅமைதியாக ஆட்சி சக்கரம் சுழல வேண்டும்: மோடிக்கு வைகோ வேண்டுகோள்\nதிமுக எம்.பி.க்கள் கூட்டம்: குழுத் தலைவர், கொறடா பெயர்கள் அறிவிப்பு\nஆந்திராவில் கலைக்கப்பட்டது 14வது சட்டப்பேரவை\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nCrude Oil: ரூபாய்க்கு கச்சா எண்ணெய் ஈரானுடன் இந்தியா புது ஒப்பந்...\nசென்னை மெட்ரோவுக்கு மேலும் 42 ரயில்கள் ரெடி...\nமுட்டைக்கோஸ் வாங்கச் சென்றவருக்கு ஜாக்பாட்டில் ரூ.1.5 கோடி பரிசு...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/61488-youth-s-suicide-prank-goes-wrong.html?utm_source=site&utm_medium=most_read&utm_campaign=most_read", "date_download": "2019-05-26T02:31:43Z", "digest": "sha1:CD3GQV7PS6PL7GCNGIVXV2G4R4JMMAPH", "length": 10065, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "போதையில் விளையாட்டாக தூக்கில் தொங்கிய வாலிபா் பலி | Youth’s suicide prank goes wrong", "raw_content": "\nஉலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: நியூசி.,க்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி\nவிரைவில் புதிய அமைச்சர்கள் பட்டியல்: பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு\nஆட்சி அமைக்க நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு\nமாேடியின் வெற்றி என்னையும் ஆட துாண்டுகிறது: ஆனந்த் மகேந்திரா டுவிட்\nவார்த்தை மிக முக்கியம்: எம்.பி.,க்களுக்கு பிரதமர் நரேந்திர மாேடி அறிவுரை\nபோதையில் விளையாட்டாக தூக்கில் தொங்கிய வாலிபா் பலி\nஆந்திர மாநிலம் திருப்பதி அருகே குடிபோதையில��� நண்பனிடம் வீடியோ கால் பேசியபடியே தூக்கில் தொங்குவது போல் விளையாட்டு காட்டிய நபர், கழுத்து இறுக்கி உயிரிழந்தார்.\nஆந்திர மாநிலம் திருச்சானூர் இந்திரா காலனியைச் சேர்ந்த ஷங்கர், தனியார் கார் நிறுவனத்தில் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்தார். நேற்று வீட்டில் இருந்த இவா் மது அருந்தியுள்ளார்.\nமது போதையில் தனது அறையில் இருந்தவாறே திருப்பதியில் இருக்கும் நண்பனுக்கு வீடியோ கால் செய்த அவர், தான் தூக்கில் தொங்கப்போவதாக விளையாட்டாகக் கூறியதாகத் தெரிகிறது.\nநண்பன் வேண்டாம் என்று தடுத்தும் கேட்காமல், மின்விசிறியில் சேலையைக் கட்டி, தூக்கில் தொங்குவதுபோல் பாவனை செய்துள்ளார் ஷங்கர். சிறிது நேரத்தில் அருகில் இருந்த கட்டில் மீது கால்வைத்து எழ முயன்ற அவரை மதுபோதை தடுக்கவே கால் இடறி, கழுத்து இறுக்கி உடனடியாக அவாின் உயிர் பிரிந்தது.\nஎதிர்முனையில் இருந்த நண்பர், உடனடியாக அடுத்த அறையில் இருந்த ஷங்கரின் பெற்றோரை அழைத்து விஷயத்தை கூறவே, அவர்கள் வந்து ஷங்கரை சடலமாக மீட்டனர்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஆற்றில் மூழ்கி கணவன்-மனைவி உள்பட மூவர் பலி; 3 பேரை காணவில்லை\nஉற்சாகமாய் வாக்களித்த மலையாள சினிமா நட்சத்திரங்கள் \nமனைவியின் படப்பிடிப்பை பார்வையிட்ட சூர்யா\nகாங்கிரஸ் சார்பில் களமிறங்கும் பிரபல குத்துச்சண்டை வீரர்\n1. குடும்ப பிரச்சனையை போஸ்டர் அடித்து ஒட்டிய நபர்\n2. நாமக்கல்: ஆலையில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு\n3. சூரத் தீவிபத்து... பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் \n4. தாய் கண் முன்னே யானை தாக்கி சிறுமி உயிரிழப்பு\n5. பத்ரிநாத் கோவிலுக்கு ரூ.2 கோடி கொடுத்த அம்பானி\n6. உலக கோப்பை பயிற்சி ஆட்டம் : இந்தியா 179 ரன்களுக்கு ஆல் அவுட்\n7. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசென்னை அருகே 1,381 கிலோ தங்கம் பறிமுதல் \nகீழ் திருப்பதி கோவில் கிரீடம் திருட்டு: ஒருவர் கைது\nஒப்பிலியப்பன் திருக்கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கிய பங்குனி திருவிழா\nஇலங்கை பிரதமர் ரணில் திருப்பதியில் சாமி தரிசனம்\n1. குடும்ப பிரச்சனையை போஸ்டர் அடித்து ஒட்டிய நபர்\n2. நாமக்கல்: ஆலையில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு\n3. சூரத் தீவிபத்து... பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் \n4. தாய் கண் முன்னே யானை தாக்கி சிறுமி உயிரிழப்பு\n5. பத்ரிநாத் கோவிலுக்கு ரூ.2 கோடி கொடுத்த அம்பானி\n6. உலக கோப்பை பயிற்சி ஆட்டம் : இந்தியா 179 ரன்களுக்கு ஆல் அவுட்\n7. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\nஉலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: நியூசி.,க்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி\nமாேடியின் வெற்றி என்னையும் ஆட துாண்டுகிறது: ஆனந்த் மகேந்திரா டுவிட்\nஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\nஎன்னை நானே வெல்ல வேண்டும்: பிரதமர் நரேந்திர மாேடி பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=16882", "date_download": "2019-05-26T01:14:48Z", "digest": "sha1:Q26LUX2GHL4OXTVLFKNGNSHIFOKNL4T7", "length": 9567, "nlines": 78, "source_domain": "eeladhesam.com", "title": "ஆபிரிக்க நாடான மாலியில் சிறிலங்கா இராணுவத்தைக் குறிவைத்த பாரிய கிளைமோர் குண்டு – Eeladhesam.com", "raw_content": "\nவெற்றிப்பரிசாக எழுவருக்கும் விடுதலை வழங்குக\nபிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தைக் கண்டித்து போராட்டம்\nசிறிலங்காவுடன் புதிய இராணுவ உடன்பாடு இல்லை- என்கிறது அமெரிக்கா\nதமிழர்கள் பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்\nதனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கின்றது பா.ஜ.க. கூட்டணி\nதனி பெரும்பான்மையுடன் குடியரசு தலைவரை சந்தித்தார் மோடி\nஅவசரகால சட்டத்தை நீடிப்பதற்கு ஆதரவளிக்க போவதில்லை-மாவை சேனாதிராஜா\nவெற்றி பெற்ற மோடிக்கு சம்பந்தன் கடிதம் – நெருங்கிப் பணியாற்ற விருப்பம்\nதமிழகத்தில் பெரும் கட்சியாக முன்னேறியுள்ள நாம் தமிழர் கட்சி\nஆபிரிக்க நாடான மாலியில் சிறிலங்கா இராணுவத்தைக் குறிவைத்த பாரிய கிளைமோர் குண்டு\nசெய்திகள் மார்ச் 31, 2018 இலக்கியன்\nஆபிரிக்க நாடான மாலியில், ஐ.நா அமைதிப்படையில் இடம்பெற்றுள்ள சிறிலங்கா இராணுவத்தின் தொடரணி ஒன்று பாரிய கிளைமோர் குண்டுத் தாக்குதலில் இருந்து தப்பியுள்ளது.\nமாலியில் ஐ.நா அமைதிப்படை தொடரணிக்கு சிறிலங்கா இராணுவத்தின் 200 பேர் கொண்ட அணி ஒன்று வழித்துணை வழங்கி வருகிறது.\nமொப்ரி நகர் நோக்கி பயணித்த சிறிலங்கா இராணுவ தொடரணியை இலக்கு வைத்து 35 கிலோ எடையுள்ள பாரிய கிளைமோர் குண்டு ஒன்று பொருத்தப்பட்டிருந்தது.\nஇதனை சிறிலங்கா இராணுவத்தினர் கண்டுபிடித்து செயலிழக்கச் செய்தனர்.\nஅத்துடன் அதனை வெடிக்க வைப்பதற்காக தொலைவுக் கட்டுப்பாட்டுக் கருவியுடன் காத்திருந்த தீவிரவாதி ஒருவரையும் கைது செய்து மாலி காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.\nநாட்டில் அமைதியையும், இயல்பு நிலையையும் மீள ஏற்படுத்துவதற்கு தேவையான எல்லா அதிகாரங்களும் பாதுகாப்புப் படைகளுக்கு வழங்கப்பட்டுள்ள என்று சிறிலங்கா பிரதமர்\nபுனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் குறித்த அனைத்து விடயங்களும் படையினரிடம் உள்ளன\nமட்டக்களப்பு வவுணதீவில் இரண்டு காவற்துறையினர் கொல்லப்பட்ட சம்பவத்தினால் தேசிய பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என இராணுவதளபதி மகேஸ் சேனநாயக்க\nவீதியால் சென்ற தமிழ் இளைஞர்களை வழிமறித்து சித்திரவதை செய்த ஸ்ரீலங்கா காவல்துறை\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பகுதியில் மூன்று இளைஞர்கள் மீது பொலிசார் மிக மோசமான தாக்குதல்களை மேற்கொண்டு சித்திரவதை செய்ததாக பாதிக்கப்பட்ட\nகூட்டமைப்பை ஆதரித்த 4 பிரதேச சபை உறுப்பினர்கள் நீக்கம்\nஐதேக ஆட்சியமைக்க உதவிய முன்னணியின் உறுப்பினரை நீக்க முடிவு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nவெற்றிப்பரிசாக எழுவருக்கும் விடுதலை வழங்குக\nபிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தைக் கண்டித்து போராட்டம்\nசிறிலங்காவுடன் புதிய இராணுவ உடன்பாடு இல்லை- என்கிறது அமெரிக்கா\nதமிழர்கள் பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/182653", "date_download": "2019-05-26T01:32:10Z", "digest": "sha1:JHMSLBOYB7IQJKIGF5J6J44RGVNL6BOW", "length": 7365, "nlines": 96, "source_domain": "selliyal.com", "title": "அஸ்ட்ரோ இலாபம் 35 விழுக்காடு சரிவு | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome வணிகம்/தொழில் நுட்பம் அஸ்ட்ரோ இலாபம் 35 விழுக்காடு சரிவு\nஅஸ்ட்ரோ இலாபம் 35 விழுக்காடு சரிவு\nகோலாலம்பூர் – கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் குறைந்த அளவிலான இலாபத்தை அஸ்ட்ரோ தொலைக்காட்சி நிறுவனம் சந்தித்துள்ளது. ஜனவரி 31, 2019-இல் முடிவடைந்த நான்காவது காலாண்டில் 118.4 மில்லியன் ரிங்கிட் இலாபத்தை மட்டுமே அஸ்ட்ரோ ஈட்டியிருக்கிறது.\nஇது கடந்த ஆண்டைக் காட்டிலும் 35 விழுக்காடு சரிவாகும். எனினும் அஸ்ட்ரோவின் வருமானம் நிலையாக 1.368 பில்லியன் ரிங்கிட் என்ற அளவில் இருந்து வருகின்றது.\nஇதைத் தொடர்ந்து தனது வணிக வியூகங்களை மாற்றியமைக்க அஸ்ட்ரோ எண்ணம் கொண்டுள்ளதாக அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.\nஇந்நிலையில் 2020 ஜனவரி 31-ஆம் தேதியோடு முடிவடையும் அடுத்த நிதியாண்டு அஸ்ட்ரோவுக்கு மிகவும் சவாலாக காலகட்டமாக இருக்கும் என கணிக்கப்படுகிறது.\nஅஸ்ட்ரோவைப் பயன்படுத்தும் தனிநபர் பயனர் ஒருவர் மூலம் 99.9 ரிங்கிட்டை அஸ்ட்ரோ ஈட்டியதன் மூலமும், விளம்பரங்களின் மூலமும் அதன் வருமானம் நிலையாக இருந்தாலும், தொலைக்காட்சி உள்ளடக்கங்களைப் பெறுவதற்காகச் செலுத்தப்படும் கட்டணங்கள் விலை உயர்ந்த காரணத்தால் அதன் செலவினங்களும் அதிகரித்து அதனால் அதன் இலாப அளவும் பாதிக்கப்பட்டிருக்கிறது என்றும் அஸ்ட்ரோ தெரிவித்துள்ளது.\nதற்போது 5.7 மில்லியன் மலேசிய இல்லங்களைச் சென்றடையும் அஸ்ட்ரோ 23 மில்லியன் தனிநபர் பயனர்களைக் கொண்டிருக்கிறது.\nPrevious articleமலேசிய நண்பன் ஈப்போ நிருபர் ப.சந்திரசேகரன் காலமானார்\nNext articleஜெயப்பிரதா ராம்பூரில் போட்டி\n“இந்தியர்களையோ தமிழர்களையோ குறிப்பிட்டுச் சொல்லவில்லை- மலேசியர்கள் என்றுதான் கூறினேன்” அறந்தாங்கி நிஷா கண்ணீர் பேட்டி\nஅறந்தாங்கி நிஷா நிகழ்ச்சிகளை அஸ்ட்ரோவில் தடை செய்க\nஅஸ்ட்ரோவின் ஐபிடிவி அகண்டவரிசை மலாக்காவில் அறிமுகம்\nகோலாலம்பூரில் அந்நிய நாட்டவர்கள் வியாபாரம் செய்யத் தடை – மைக்கி வரவேற்பு\nகூகுள் முடிவினால் மில்லியன் கணக்கான அண்ட்ரோயிட் கைத்தொலைபேசிகள் பாதிப்பு\nபங்கோர் விமான நிலையம் அக்டோபர் 1-ஆம் தேதி திறக்கப்படும்\nஹூவாவெய் மீதான தடை ஆகஸ்டு மாதம் வரையிலும் ஒத்திவைப்பு\nஅமெரிக்க டாலர் மதிப்பு சரிந்தது\nகோலாலம்பூரில் அந்நிய நாட்டவர்கள் வியாபாரம் செய்யத் தடை – மைக்கி வரவேற்பு\nகாங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி தொடர்வார்\nஅமெரிக்க டாலர் மதிப்பு சரிந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilhoroscope.in/tamil_monthly_horoscope07.php", "date_download": "2019-05-26T01:46:49Z", "digest": "sha1:JDH5IEOFM6NLDR2HUWSBH36KAOZR6452", "length": 12736, "nlines": 107, "source_domain": "tamilhoroscope.in", "title": "Tamil monthly horoscope - free tamil month horoscope - tamil month rasipalan - free monthly rasipalan - free monthly horoscope predictions - monthly horoscope readings - tamil month predictions for free - free tamil astrology - free tamil horoscope - this month rasipalan in tamil - tamil matha rasipalan 2018 - tamil month rasipalan 2018 - 2019 ராசிபலன் - tamil astrology in tamil language - best jothidam in tamil language - maatha jothidam - free tamil month predictions - free horoscope readings, மாத ராசிபலன்கள், தமிழ் ஜோதிடம், தமிழ் ராசிபலன்கள், ஜோதிடம் Tamil horoscope 2019 - tamil rasipalan 2019 - தமிழ் மாத ராசிபலன்கள் - மாத ராசிபலன்கள்", "raw_content": "\nராசிபலன்கள் - திருமண பொருத்தம் பார்க்க...\nதுலாம் - 2018 மே மாத ராசிபலன்கள்:\nஆறாம் வீட்டில் உள்ள ராசிநாதன் சுக்கிரன் காரணமாக அனைத்து நன்மைகளும் கிடைக்கும். குடும்பத்தில் மனமகிழ்ச்சி, ஒற்றுமை குறையும். கணவன் மனைவி வழியில் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். வேலையில் உள்ளவர்கள் அதிக நன்மைகளை பெறுவார்கள். உங்கள் யோகாதிபதி புதன் ஆறாம் வீட்டில் உள்ளதால் நன்மைகள் கண்டிப்பாக உண்டு. குழந்தைகள் மூலம் நன்மைகள் விளையும். கணிபொறி, தகவல் தொடர்பு துறையில் உள்ளவர்கள் நன்மைகள் பெறுவார்கள். ஐந்தாம் வீட்டில் உள்ள சூரியன் காரணமாக நன்மைகள் / மனமகிழ்ச்சி பெருகும். மார்ச் 14 ம் தேதிக்கு பிறகு ஆறாம் வீட்டில் வருவதால் அரசு மற்றும் தந்தை வழியில் ஆதாயம் பெருகும். தந்தை வழியில் நன்மைகள் உண்டு. ராகு பத்தாம் வீட்டில் உள்ளதால் அந்நிய நபர்களிடம் இருந்து நன்மைகள் கிடைக்கும். வெளிநாடு வேலைக்கு செல்லும் வாய்ப்புகள் பெருகும். வெளிநாட்டு நிறுவனங்களில் பொறுப்பான வேலை கிடைக்கும்.\nராசியில் உள்ள ஜென்மகுரு காரணமாக பொதுவாக நன்மைகள் தந்தாலும் சில தடைகளையும் ஏற்படுத்துவார். குழந்தை பிறப்பு, திருமணம் போன்ற அகம் சார்ந்த விஷயங்கள் சிறப்பாக அமையும். வேலை சம்மந்தப்பட்ட விஷயங்கள் சுமாராக இருக்கும். செவ்வாய் இரண்டாம் வீட்டில் உள்ளதால் நன்மைகள் ஏற்படும். வீடு, இடம் மனை போன்றவற்றால் நன்மைகள் ஏற்படும். மேலும் செவ்வாய் வரும் மார்ச் 7 ம் தேதிக்கு மேல் மூன���றாம் வீடு செல்வதால் சகோதர சகோதரிகளால் சற்று அலைச்சல் ஏற்படும். கேது நான்காம் வீட்டில் உள்ளதால் நன்மைகள் ஏற்படும். சனி மூன்றாம் வீட்டில் உள்ளதால் ஓரளவு நன்மைகள் ஏற்படும். சிலருக்கு வேலைக் காரணமாக அலைச்சல் ஏற்படும்.\nதொழிலில் லாபம் பெருகும், வேலைக்கு செல்பவர்கள் அதிக நன்மைகளை பெறுவீர்கள். உயர் அதிகாரிகளால் பாராட்டு கிடைக்கும்வழக்குகளில் வெற்றி உண்டாகும்.. கலைத்துறையினர் நல்ல வாய்ப்புகள் தேடி வரும். ஐந்தாம் வீட்டை பல கிரகங்கள் தொடர்பு கொள்வதால் நன்மைகள் தோன்றும். பொதுவாக கிரகங்கள் சாதகமாக உள்ளதால் நன்மைகள் கொண்ட மாதமாக இந்த மார்ச் மாதம் அமையும்.\nபுதன்கிழமை தோறும் விஷ்ணுவை வணங்க நன்மைகள் கிடைக்கும். செவ்வாய் தோறும் முருகபெருமான் வழிபாடும் சிறந்தது.\nமேஷம் - மாத ராசிபலன்கள் பார்க்க\nரிஷபம் - மாத ராசிபலன்கள் பார்க்க\nமிதுனம் - மாத ராசிபலன்கள் பார்க்க\nகடகம் - மாத ராசிபலன்கள் பார்க்க\nசிம்மம் - மாத ராசிபலன்கள் பார்க்க\nகன்னி - மாத ராசிபலன்கள் பார்க்க\nதுலாம் - மாத ராசிபலன்கள் பார்க்க\nவிருச்சிகம் - மாத ராசிபலன்கள் பார்க்க\nதனுசு - மாத ராசிபலன்கள் பார்க்க\nமகரம் - மாத ராசிபலன்கள் பார்க்க\nகும்பம் - மாத ராசிபலன்கள் பார்க்க\nமீனம் - மாத ராசிபலன்கள் பார்க்க\nஜோதிடம் - ராசிபலன்கள் லிங்க்ஸ்:\n2017-19 ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்\nலக்ன திருமண பொருத்தம் பார்க்க\n27 நட்சத்திர பொது பலன்கள்\n2018 மே மாத ராசிபலன்கள்:\nமாத ராசிபலன்கள் முதல் பக்கம்\nமேஷம் - மாத ராசிபலன்கள்\nரிஷபம் - மாத ராசிபலன்கள்\nமிதுனம் - மாத ராசிபலன்கள்\nகடகம் - மாத ராசிபலன்கள்\nசிம்மம் - மாத ராசிபலன்கள்\nகன்னி - மாத ராசிபலன்கள்\nதுலாம் - மாத ராசிபலன்கள்\nவிருச்சிகம் - மாத ராசிபலன்கள்\nதனுசு - மாத ராசிபலன்கள்\nமகரம் - மாத ராசிபலன்கள்\nகும்பம் - மாத ராசிபலன்கள்\nமீனம் - மாத ராசிபலன்கள்\nஆண் மற்றும் பெண் இருவரின் பிறந்த நட்சத்திரத்தை அடிப்படையாக கொண்டு நமது முன்னோர்கள் தசவீத பொருத்தம் என்ற முறையில் அடிப்படை திருமண பொருத்தத்தை வரையறை செய்துள்ளனர். இதில் முக்கிய பொருத்தங்களாக ரஜ்ஜி பொருத்தம், வேதை பொருத்தம், யோனி பொருத்தம், மகேந்திர பொருத்தம் போன்றவை உள்ளன. இந்த திருமண பொருத்தத்தை நமது இணையதளத்தில் மிகவும் எளிதாக நீங்களே பார்த்து கொள்ளலாம். பத்து பொருத்த��் என்பது அடிப்படை பொருத்தம் தான், முழு ஜாதகம் பார்த்து திருமணம் செய்வதே சிறப்பு. பொருத்தம் பார்க்க இங்கே அழுத்தவும்\n2019 Newyear Rasipalan புத்தாண்டு ராசிபலன்கள் - பரிகார விளக்கத்துடன் in Tamil\nஸ்ரீ தீர்க்க பொருத்தம் விளக்கம்\nமர (அ) விருட்ச பொருத்தம் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://undiscoveredplaces.org/185013-pr9", "date_download": "2019-05-26T02:24:19Z", "digest": "sha1:XILNAXPCGDEP55PRXUHFLXLGGO2ZACBV", "length": 10508, "nlines": 26, "source_domain": "undiscoveredplaces.org", "title": "PR9 பின்னிணைப்புகள் வாங்குவது எப்படி?", "raw_content": "\nPR9 பின்னிணைப்புகள் வாங்குவது எப்படி\nவரவிருக்கும் போக்குவரத்து மற்றும் வெளி இணைப்புகள் ஆகியவை, இணைய தள உரிமையாளரின் வெற்றியைப் பற்றி முடிவெடுப்பதற்கு முன்பு எந்த வலைத்தள உரிமையாளரும் கருத்தில் கொள்ள வேண்டிய இரண்டு விஷயங்கள். நிலையான போக்குவரத்து ஓட்டம் இல்லாத ஒரு வலை மூலத்தை வெற்றிகரமாகக் கருத முடியாது, மாற்றப்பட்ட போக்குவரத்து இல்லாத ஒரு வலை மூலமும் இருக்க முடியாது.\n2000 PRRI தினசரி பார்வையாளர்களுடன் கிட்டத்தட்ட பூராவும் போக்குவரத்து நெரிசல் மற்றும் குறைவான PR தளத்துடன் உயர் PR தளத்தைத் தேர்வுசெய்வதற்கான ஒரு சூழலை எங்களால் கற்பனை செய்து பார்க்கலாம் - nordexx cirrus clouds. நீங்கள் எதை தேர்ந்தெடுப்பீர்கள் உயர் PR தளத்திலிருந்து ஒரு DOfollow இணைப்பைத் தேர்வு செய்யலாம் அல்லது குறைந்த PR தளத்திலிருந்து இணைப்பு இல்லாத இணைப்பு. நிச்சயமாக, இந்த இரண்டு மாறுபாடுகள் இடையே தேர்வு மிகவும் கடினமாக உள்ளது. நீங்கள் முன்கூட்டியே செல்ல விரும்பினால், நீங்கள் டிரான்ஸ் டன் பெறலாம், மேலும் நீங்கள் போய்க்கொண்டிருந்தால், தரவரிசையில் அதிகரிப்பு கிடைக்கும்.\ndofollow மற்றும் முன்காப்பு இணைப்புகள் இடையே உள்ள வேறுபாட்டை புரிந்து கொள்ள இது குறிப்பிடத்தக்கது. Nofollow டேக் கொண்ட இணைப்புகள் ஒரு இணைப்பை மூலம் உங்கள் தளத்தில் பின்பற்ற அல்லது தேடல் சாறு தடுக்க இணைப்பு சாறு தடுக்க முடியாது தேடுபொறிகள் சொல்ல. Dofollow குறிச்சொல்லைக் கொண்ட இணைப்புகள் அவற்றின் காலையில், உங்களுடைய வலைப்பதிவைப் பின்பற்ற அல்லது உங்களுடன் பக்கம் ரேங்க் பழச்சாற்றைப் பகிர்ந்துகொள்ள தேடு பொறிகளைக் கூறவும்.\nவெப்மாஸ்டர்கள் தேடு பொறி உகப்பாக்கம் செய்ய முக்கியத்துவம் வாய்ந்த காரணத்தால் dofollow வலைப்பதிவில் கருத்துரைகளை இடுகிறார்கள். இத்தகைய நடத்தை ஸ்பேம் கருத்துக்களின் உயர் விகிதத்திற்கு வழிவகுத்தது. அதனால்தான் நம் நாட்களில் வலைப்பதிவுகள் மிகப்பெரிய அளவில் இல்லை.\nமேலும் முக்கியமான ட்ராஃபிக் அல்லது பின்னிணைப்புகள் மற்றும் இரண்டு எவ்வாறு பெறுவது\nசந்தேகத்திற்கு இடமின்றி, முதலீடுகளில் அதிக வருவாயைப் பெறும் விதமாக,. உங்கள் ஆன்லைன் வணிகத்தை ஏன் உருவாக்கினீர்கள் என்று ஒரு கேள்வியை கேளுங்கள். பதில் பொதுவாக அதே இருக்கும் - மேலும் போக்குவரத்து பெற மற்றும் முன்னணி செலுத்தும் அதை மாற்ற. மேலும், போக்குவரத்து அதிகரிப்பு உங்கள் பிராண்ட் ஆன்லைன் நற்பெயர் மற்றும் உங்கள் சமூக ஊடக முன்னிலையில் அதிகாரங்களை உருவாக்க. நீங்கள் உங்கள் ட்ராஃபிக்கை சமூக ஊடக சேனல்களை ஒரு நிலையான அடிப்படையில் அதிகரிக்க முடியும். மேலும், அதிகமான உங்கள் போக்குவரத்து, அதிகமான வருமானம். எனினும், போக்குவரத்து ஒரு குறிப்பிடத்தக்க குறைபாடு உள்ளது - அது நிரந்தர அல்ல.\nஇது எந்தவொரு தேடல் பொறி உகப்பாக்கம் பிரச்சாரத்தின் மையத்தில் பின்னிணைப்பு அடிமைத்தனம். பின்னிணைப்புகள் அதிகரிப்பு தேடல் முடிவுகளை விளம்பரத்தில் உங்கள் விற்பனையை உயர்த்துவதற்கான உயர் தரத்தை வழங்குகிறது. அதிக ரேங்க், அதிக வாடிக்கையாளர்கள் உங்கள் பிராண்டு பற்றி அறிந்து கொள்வார்கள். சில backlinks நிரந்தரமாக முத்திரை முடியும், நீங்கள் முடிவில்லாத போக்குவரத்து ஓட்டம் வழங்கும். இருப்பினும், உங்கள் உள்வரும் இணைப்புகளின் தரத்தை பொருட்படுத்தாமல், கூகிள் உங்கள் தளத்தை பரிசாகவோ அல்லது தண்டிக்கவோ கூடும். இந்த அமைப்பு உங்கள் இணைப்புகளை சமமாக பெறவில்லை எனில், உங்கள் போக்குவரத்து மற்றும் விற்பனையை குறைக்கக்கூடிய கடுமையான தண்டனைகள் உங்களுக்கு கிடைக்கும்.\nஅதனால்தான், போக்குவரத்துக்கு வேலை செய்வது குறிப்பிடத்தக்கது, உங்கள் தளத்திற்கு போக்குவரத்து ஓட்டம் பெற பின்னிணைப்புகள் அல்ல, நீங்கள் எப்போதாவது உள்வரும் இணைப்புகளை உருவாக்க வேண்டும். எனவே, நீங்கள் பின்னிணைப்புகள் வேண்டுமென்றால், போக்குவரத்துக்கு வேலை செய்யுங்கள்.\nPR9 பின்னிணைப்புகள் எவ்வாறு வாங்குவது\nWebsiteoutlook, Alexa, Quantcast, மற்றும் Aboutdomain போன்ற இணைய ஆதாரங்கள் எந்த நேரத்திலும் உயர்தர பின்னிணைப்புகள் பெற பெரும் இருக்க முடியும். இது போன்ற வலைத்தளங்களைக் கண்டுபிடிக்க, நீங்கள் உங்கள் தளத்தின் தளங்களில் இணையத் தேடலைச் செய்யலாம். இணைய தளங்களை இந்த தளங்களை ஒரு வழக்கமான அடிப்படையில் ஸ்பைடர் செய்கிறது, அதனால்தான் உங்கள் தளத்தை விரைவாகச் சரிபார்ப்பதற்கான வாய்ப்பு உங்களுக்கு உள்ளது. இந்த பகுப்பாய்வு வளங்களை பல உங்கள் வலை மூலம் சமர்ப்பிக்க, மற்றும் நீங்கள் 24 மணி நேரத்திற்குள் தரவரிசையில் அதிகரிப்பு கண்காணிக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2011/08/blog-post_16.html", "date_download": "2019-05-26T02:07:54Z", "digest": "sha1:423WI3JJBKIWT2HLCH5WZUOPQWGSQ5HR", "length": 24170, "nlines": 568, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: காந்தியம்", "raw_content": "\nகாந்தியம் என்னுமொரு சொல்லே கூட-சில\nஏந்திய ஆயுதத்தை கைகள் மூட-இங்கே\nகாந்தியின் பெயரோடு மகான் என்றே-பட்டம்\nஉப்புக்கும் வழியின்றி அடிமை யாக-நம்\nசெப்பியவர் மொழி கேட்டே மக்கள் -தாமே\nஒப்பிடவும் அவர்போல ஒருவர் உண்டா-இவ்\nஉலகத்தில் இன்றுவரை சொல்வீர் கண்டால்\nதனிப்பிறவி காந்தியென உலகம் சொல்லும்\nபாடுபட்டுச் சுதந்திரத்தை பெற்றார் அவரே-பின்\nபதவிதனை மறுத்தவரும் இவரே இவரே\nஓடுகின்ற காட்சிபல கண்டோ மிங்கே-இனி\nஉருப்படுமா இந்நாடு வழிதான் எங்கே\nகத்தியின்றி இரத்தமின்றி பெற்றார் காந்தி-தம்\nபுத்திகெட்டு நாமதனை அழித்தே விடுவோம்-நல்\nசுத்திவந்து தொடுவதில்லை யாரும் மூக்கை\nசத்தமின்றி நல்லவர்கே அளிக்க வேண்டும்-நல்\nசரித்திரமே உருவாகி களிக்க யாண்டும்\nகாந்தியம் அருமை புலவரே...இருமுறை படித்தேன்..சுவை கூடியது...\nரூபாய் நோட்டிலும் காந்தி படம் இல்லாதிருந்தால் இந்நேரம் அவரை மக்கள் மறந்திருப்பார்கள் கவிஞரே..\nகாந்தியம் கவிதை அருமையா இருக்கு.ரசிச்சு படிக்க,\nநீண்ட நாட்களுக்கு பிறகு அருமையான கவிதையை வாசித்த நிறைவு மனதில்....அருமையாக இருக்கு சார்.\nஉங்கள் கவிதை படிக்கையில் இயற்றமிழின் சுவையை உணர முடிகிறது.\nமேலும் காந்தியத்தின் நிலைப்பாட்டை அருமையாக வடித்திருக்கிறீர்கள்.\nகத்தியின்றி இரத்தமின்றி பெற்றார் காந்தி-தம்\nஆம் இன்று அகிம்சை சக்தி போய்விட்டதா\nநாட்டின் பிரதமர் உண்ணாவிரதத்தால் ஒன்றும் செய்துவிட முடியாது என்று கூறுகிறார்\nகாந்தி என்பது சரித்திரப் பாடத்தோடும்\nசாந்தி என்பது எல்லோருடைய கனவுகளோடும் என\nஆகிப்போகுமோ என பயமாய் இருக்கிறது\nஒரே ஜெயிலில் அடைத்து சாதனைப்படைக்கும்\nநம் அரசை நினைக்க நினைக்க\nபாராளுமன்ற ஜன நாயகத்தில் மக்கள்\nகாரிருளில் ஒரு சிறு கைவிளக்குபோல\nஉங்கள் கவிதை நம்பிக்கை ஊட்டிப்போகிறது\nகாந்தி மகானைப் பற்றிய அருமையான கவிதை..\nசத்தமின்றி நல்லவர்கே அளிக்க வேண்டும்-நல்\nசரித்திரமே உருவாகி களிக்க யாண்டும் //\nஐயா உங்கள் வரிகள் அருமை...........\nசத்திய சோதனையைத் தந்த சத்தியத்தின் செல்ல மகன் அவர். சாகா புகழ் பெற்ற அவரின் சமதர்ம விளக்கொளி என்றும் இந்த உலகிற்கே கலங்கரை விளக்காக விளங்கும்.\nஅமெரிக்க முதல் மகனே அவரை போற்றும் இந்நாளில்.... ஏனோ இந்த அவலம் அவர் பிறந்த நாட்டில்...\nகாந்தியம் சாகாது.உங்கள் கவிதை போல் வென்று நிற்கும்\nசுதந்திரம் பற்றிய அருமையான கவிதை ஐயா,\nகத்தியின்றி இரத்தமின்றி பெற்றார் காந்தி-தம்\nபுத்திகெட்டு நாமதனை அழித்தே விடுவோம்-நல்\nகாந்தியம் கலக்கல் கவிதை ஐயா\nமஹாத்மாவிற்கு இதையும் விட இந்த சுதந்திர நாளில் அருமையான சமர்ப்பணம் இருக்க முடியாது\nசிறப்பான வரிகளால் மஹாத்மாவை போற்றி வரைந்த கவிதை ஐயா....\nமுடியாது என்ற சொல்லை அஹிம்சையால் தகர்த்தெறிந்து நாட்டுக்கு சுதந்திரம் வாங்கித்தந்ததோடு மட்டுமில்லாமல் அதே நாட்டில் தன் உயிரையும் பலியாக கொடுத்தார் அண்ணல்...\nஅன்பையும் அஹிம்சையும் போதித்தவருக்கு கிடைத்ததோ :(\nஅண்ணலின் வாழ்வில் நாம் கற்றுக்கொள்ளவை எத்தனையோ உண்டு என்று உணர்த்திய மிக உன்னத கவிதை படைத்தமைக்கு அன்பு நன்றிகள் ஐயா...\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\nஎன்றுமே வாழ்கயென முதல்வரைப் போற்றுவோம்-ஏதும் ஈடில்லா செயலென்றே நன்றியுரை ஆற்றுவோம்\nகாரணம் எதுவென ஆய்தலோ மடமை- செய்த காரியத்தை பாராட்டி போற்றலே கடமை தோரணம் கட்டியே கொண்டாட வேண்டும்-நீதி தோற்காது ...\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\n குடிநீர் பஞ்சம்-ஆய்ந்து வருமுன்னர் காத்திடும1 ஆள்வோர் நெஞ்சம்\n குடிநீர் பஞ்சம்-ஆய்ந்து வருமுன்னர் காத்திடுமாஆள்வோர் நெஞ்சம் தருகின்ற திட்டமது ஏதும் இல்லை-இங்கே தடமறியா அரசேதான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/meghalaya-election-result-2018-others-category-gains-upper-hand/", "date_download": "2019-05-26T02:15:54Z", "digest": "sha1:UNGZ33JJZROH2XIGJD3UHSLPNANQKKER", "length": 12084, "nlines": 95, "source_domain": "tamil.indianexpress.com", "title": "அரசியல் களத்தில் மேகாலயா! - Meghalaya Election result 2018: 'Others' category gains upper hand", "raw_content": "\n‘விராட் கோலி எங்களுக்காக உலகக் கோப்பையில் ஆட வேண்டும்’ – வங்கதேச கேப்டன் மோர்டசா\nதிமுக மக்களவை குழுத் தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு துணை குழுத் தலைவரானார் கனிமொழி\nஅரசியல் கட்சிகளின் கவனமும் வடக்கிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலயா பக்கம் திரும்பியுள்ளது.\nவடகிழக்கு மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக பிப்ரவரி 27 ஆம் தேதி நடந்து முடிந்தது. இதற்கான வாக்குப்பதிவுகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன. இந்த சமயத்தில் அனைத்து அரசியல் கட்சிகளின் கவனமும் வடக்கிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலயா பக்கம் திரும்பியுள்ளது.\nமேகாலயாவில் 60 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் அண்மையில் கொல்லப்பட்டார். இதனால், அவரின் தொகுதியை தவிர்த்து மற்ற 59 இடங்களில் கடந்த பிப்ரவரி 18-ம் ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தல் முடிவுகள் இன்று (3.318) வெளியாகியுள்ளன. இதில் காங்கிரஸ் கட்சி, 28 இடங்களை முன்னிலை மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.\nமேகாலயாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழக்கும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே போல், மேகாலயாவில் தேசியவாத மக்கள் கட்சிக்கு அதிக இடங்கள் கிடைக்கும் எனவும் எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவிக்கப்பட்டன.மேகாலயா மற்றும் நாகலாந்தில் தேசிய கட்சிகள் ஆட்சியை பிடிக்க தீவிரம் காட்டின.\nமேகாலயா மாநிலத்தில் 59 சட்டமன்ற தொகுதிகளில் 32 பெண்கள் உட்பட மொத்தம் 369 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்,. இங்குள்ள லட்சத்து 29 ஆயிரத்து 333 பெண்கள் உட்பட 18 லட்சத்து 44 ஆயிரத்து 785 வாக்காளர்கள் இந்த வேட்பாளர்களின் தலைவிதியை நிர்ணயித்துள்ளனர். வர்களில் 89 ஆயிரத்து 45 பேர் முதன்முறை வாக்காளர்கள் ஆவார்கள்.\nதேர்தலுக்கு முன்பு நடைபெற்ற பிரச்சாரத்தில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பேரணியாக சென்று தீவிரமாக வாக்கு சேகரித்தனர்.பா.ஜ.க. சார்பில் பிரதமர் நரேந்திர மோடி, தேசிய தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் ‘மாநில வளர்ச்சி’ என்ற யுக்தியை கையில் எடுத்து தீவிரமாக தேர்தல் பிரசாரம் செய்தனர். மேகாலயாவில் 67 சதவீதமும் வாக்குகள் பதிவாகியிருந்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.\nராகுல் காந்தியின் கோரிக்கை நிராகரிப்பு கட்சியை மறு சீரமைக்க அழைப்பு\nமோடி அமைச்சரவையில் அமித் ஷா இடம் பெற்றால், அடுத்த பாஜக தலைவர்\nகுடியரசுத் தலைவரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் நரேந்திர மோடி\nகாங்கிரசின் தோல்விக்கு ராகுலின் எதிர்மறை பிரசாரமே காரணம் : போட்டுடைக்கும் பெரிய தலைகள்….\nபா.ஜ., எம்.பி.க்கள் கூட்டம் : பிரதமராக மோடி இன்று மீண்டும் தேர்வு\nதென்மாநிலங்களில் கர்நாடகாவில் அமோகமாக வெற்றி பெற்ற பா.ஜ.க\nபா.ஜ. இமாலய வெற்றி : நன்றி தெரிவித்த மோடியின் தாய்\nமோடி, அமித் ஷா திட்டமிட்டா அது தப்பா போனதில்ல….: மீண்டும் ஒருமுறை நிரூபணம்\nLoksabha elections results 2019: வலிமையான இந்தியாவை உருவாக்குவோம் : மோடி\nதிருடர்களுக்கு வேலை வழங்கி திருத்திய சூப்பர் கம்பெனி\n“அனைத்து கட்சி கூட்டத்தினரை பிரதமர் சந்திக்க மறுப்பது தமிழகத்திற்கு அவமானம்”: ஸ்டாலின் சாடல்\nதிமுக மக்களவை குழுத் தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு துணை குழுத் தலைவரானார் கனிமொழி\nமே.25ல் திமுக எம்.பி.க்கள் கூட்டம் – பொதுச் செயலாளர் அன்பழகன் அழைப்பு\nதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்\n‘இவரு எப்படியா தோத்தாரு; நம்பவே முடில’ தமிழகத்தில் தோல்வியைத் தழுவிய நட்சத்திர வேட்பாளர்கள்\n‘விராட் கோலி எங்களுக்காக உலகக் கோப்பையில் ஆட வேண்டும்’ – வங்கதேச கேப்டன் மோர்டசா\nதிமுக மக்களவை குழுத் தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு துணை குழுத் தலைவரானார் கனிமொழி\nராகுல் காந்தியின் கோரிக்கை நிராகரிப்பு கட்சியை மறு சீரமைக்க அழைப்பு\nRain in Tamil Nadu: தமிழகத்தில் கனமழை காத்திருக்கு அடுத்த நான்கு நாட்களுக்கான வெயில், மழை நிலவரம்\nமோடி அமைச்சரவையில் அமித் ஷா இடம் பெற்றால், அடுத்த பாஜக தலைவர்\nNeeya 2 Movie In TamilRockers: நீயா 2 முழுப் படத்தையும் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\nநாயிடம் மன்னிப்பு கேட்கும் சக நாய் : மனதை உருக்கும் வீடியோ\n‘சிட்டி உனக்கு; வில்லேஜ் எனக்கு’ – டிடிவி தினகரன், கமல்ஹாசன் அறுவடை செய்த வாக்குகள், ஒரு பார்வை\n‘விராட் கோலி எங்களுக்காக உலகக் கோப்பையில் ஆட வேண்டும்’ – வங்கதேச கேப்டன் மோர்டசா\nதிமுக மக்களவை குழுத் தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு துணை குழுத் தலைவரானார் கனிமொழி\nராகுல் காந்தியின் கோரிக்கை நிராகரிப்பு கட்சியை மறு சீரமைக்க அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/ayyanakere-lake-chikmagalur-attraction-things-do-how-rea-003126.html", "date_download": "2019-05-26T02:02:46Z", "digest": "sha1:GXNV7EOOAVODG2FA35DUCQZX3PLKO5RG", "length": 15828, "nlines": 176, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "அய்யனக்கரே ஏரி, சிக்மகளூர் - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது | Ayyanakere lake, Chikmagalur - Attraction, things to do and How to reach - Tamil Nativeplanet", "raw_content": "\n»அய்யனக்கரே ஏரியும் அழகிய சுற்றுலாவும் போலாமா\nஅய்யனக்கரே ஏரியும் அழகிய சுற்றுலாவும் போலாமா\n சசிகலாவுக்கு சொந்தமான இடங்களில் இவ்வளவு இருக்கா\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\nஅடித்து நொறுக்கப்பட்ட அமமுக.. தினகரனை மக்கள் கைவிட்ட பின்னணி இதுதான்\n17 hrs ago சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n1 day ago சாத்தால் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2 days ago சாரநாத் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n3 days ago சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nTechnology ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகன விவரங்களை ஸ்மார்ட்போனில் எடுத்துச் செல்வது எப்படி\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nFinance மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி கா���ெடி\nNews ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nசிக்மகளூர் செல்லும் பயணிகள் இந்நகரத்திலிருந்து 20 கி.மீ தள்ளியுள்ள அய்யனகேரே ஏரிக்கு விஜயம் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மலநாடு பகுதியில் அழகான இயற்கைச்சூழலுக்கு மத்தியில் அமைதியுடன் காணப்படும் இந்த ஏரி கர்நாடக மாநிலத்தின் இரண்டாவது பெரிய ஏரியாகும். இந்த ஏரியின் அழகைப் பற்றியும் சுற்றுலா அம்சங்கள் பற்றியும் இந்த பதிவில் காண்போம்.\n12ம் நூற்றாண்டில் இந்த பகுதியின் விவசாய வளத்தை பெருக்குவதற்காக இந்த ஏரி உருவாக்கப்பட்டுள்ளது. இது விவசாயத்துக்காக உருவாக்கப்பட்டாலும், நாளைடைவில் இதன் சுற்றுலா அம்சங்களைக் கண்டு சுற்றுலா பயணிகள் நிறைய பேர் வருகை தர ஆரம்பித்தனர். இப்போது சிக்மகளூர் பகுதியின் முக்கிய சுற்றுலா அம்சமாக திகழ்கிறது இந்த இடம்.\nசுற்றுலா எழில் நிறைந்த மலை இங்கு அதிகம் விரும்பப்படும் ஒன்றாக விளங்குகிறது. இந்த மலை அயனக்கரே ஏரிக்கு அருகில் பிரமிடு வடிவத்தில் அமைந்துள்ளது. இந்த மலை சுற்றுலாப்பயணிகளை மிகவும் கவரும் அம்சமாகும்.\nசுற்றுலா பயணிகள் இங்கு வருவதற்கான முக்கிய காரணம் என்னவென்று தெரியுமா இந்த ஏரிப்பகுதியிலிருந்து பார்த்தால் சூரிய உதயமும் அஸ்தமனமும் மனதைக்கவரும் அனுபவத்தை தருகின்றன. இதுதான் இந்த இடத்துக்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகளை வருகைத் தர வைக்கின்றன.\nஇந்த ஏரிப்பகுதி சுற்றுலாப்பயணிகளுக்கு கூடாரத்தங்கல், மீன்பிடித்தல் போன்ற சிற்றுலா(பிக்னிக்) பொழுதுபோக்குக்கான வசதிகளை வழங்குகிறது.\nபயணிகள் ஏரிக்கு அருகிலுள்ள சகுனி ரங்கநாதா கோயிலையும் சென்று பார்க்கலாம். அய்யனகேரே இப்பகுதி மக்களின் விவசாய தேவைகளுக்கான நீரை வழங்கும் ஏரியாக இருந்து வருகிறது. 21,560 ஹெக்டேர் விவசாய நிலங்களுக்கான நீரை இது அளிப்பதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன\nநேரம் இருந்தால் பயணிகள் மாணிக்யதாரா நீர்வீழ்ச்சிக்கு சென்று பார்ப்பது அவசியம��. இது சிக்மகளூரிலிருந்து 40 கி.மீ தொலைவில் பாபா புதான்கிரி மலை அருகே கெம்மன குந்தி செல்லும் வழியில் அமைந்துள்ளது. ஷோலா காடுகளுக்கு நடுவே அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சி இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் புனித இடமாகவே விளங்குகிறது.\nமுத்துக்கள் கோர்க்கப்பட்ட மாலை எனும் பொருள் கொண்ட மாணிக்யதாரா என்ற பெயரை உடைய இந்த நீர்வீழ்ச்சி அமைதியான இயற்கை எழில் கொஞ்சும் சூழலை விரும்புபவர்களுக்கு பொருத்தமான இடமாகும். உள்ளூர் நம்பிக்கைகளின்படி ஞானி ‘ஹஸ்ரத் தாதா ஹயாத் மீர் கலந்தர்' அவர்களும் அவர்தம் 4 சீடர்களும் தங்கள் தாகத்தை தணித்துக்கொள்ள இந்த நீர்வீழ்ச்சிக்கு வந்துள்ளனர்.\nவறண்ட போயிருந்த இந்த நீர்வீழ்ச்சிப்பகுதியில் அவர்களின் பிரார்த்தனைக்கு பிறகு மலையிலிருந்து இந்த மாணிக்யதாரா அருவி பெருகி தாகத்தை தணித்ததாக நம்பப்படுகிறது. மேலும் புனிதம் வாய்ந்த இந்த அருவி நீருக்கு தோல் நோய்களை தீர்க்கும் மருத்துவ குணம் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த அருவி ஸ்தலத்தில் பல நோய் தீர்க்கும் மருந்துகளை விற்கும் கடைகளும் உள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/2009/0219-dr-john-ralston-marr.html", "date_download": "2019-05-26T01:24:51Z", "digest": "sha1:U43HAU4FXX7GLGCUFPYYNA4ROSHZHBRK", "length": 42463, "nlines": 234, "source_domain": "tamil.oneindia.com", "title": "பேராசிரியர் சான் இரால்சுடன் மார் | Dr.John Ralston Marr, பேராசிரியர் சான் இரால்சுடன் மார் - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரிமா போல டெல்லி செல்லும் திருமா\n8 hrs ago ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\n9 hrs ago தேர்தலில் பெரும் பின்னடைவு... ஜூன் 1ம் தேதி அமமுக ஆலோசனை கூட்டம்\n9 hrs ago சந்திரயானை விண்வெளிக்கு அனுப்பியவர்கள்...அரசுப் பள்ளியில் படித்தவர்கள்... மயில்சாமி அண்ணாதுரை\n10 hrs ago ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்-க்��ு அமைச்சர் பதவி கிடைக்குமா... மோடியின் பேச்சால் அதிமுக கலக்கம்\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nFinance மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nTechnology ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nபேராசிரியர் சான் இரால்சுடன் மார்\nபேராசிரியர் சான் இரால்சுடன் மார்\n- முனைவர் மு. இளங்கோவன்\nதமிழின் தொன்மை இலக்கியங்களான சங்க இலக்கியங்களை முதற்கண் முனைவர் பட்ட ஆய்வுக்கு உட்படுத்திய ஐரோப்பிய நாட்டு அறிஞர் முனைவர் சான் இரால்சுடன் மார் அவர்கள் ஆவார்.\nஅடிப்படையில் இங்கிலாந்து இராணுவத்தில் தம் தொடக்ககால வாழ்க்கையை ஈடுபடுத்திக் கொண்ட மார் அவர்கள் பின்னாளில் தமிழ்மொழியையும் தமிழர்களின் இசையான கர்நாடக இசையையும் அறிந்து தமிழுக்குத் தம் வாழ்க்கையை ஒப்படைத்துக் கொண்டார்.\nதமிழ் இலக்கியம் இலக்கணம் அறிந்துதமிழிசையும் அறிந்தவர்களைத் தமிழகத்தில் விரல்விட்டு\nஎண்ணிவிடலாம். இங்கிலாந்திலிருந்து ஒருவர் இத்தகு சாதனையை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தகுந்தது.\nசான் இரால்சுடன் மார்( Dr.John Ralston Marr ) இங்கிலாந்தில் உள்ள சர்ரே(surrey) மாநகரத்தில் உள்ள இலெதர்கெட்டு என்ற ஊரில் 1927 ஆம் ஆண்டு சூலைத் திங்கள் ஐந்தாம்நாள் பிறந்தவர். இவரின் தாய் பெயர் மோனிகா நைட்லி மார்(Monica Knightly Marr). தந்தையார் பெயர் இரால்சுடன் மார் (RalstonMarr) ஆகும். செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்த மார் அவர்கள் தம் இளமைக் கல்வியை விம்பில்டனில் உள்ள டான்கெட் தொடக்கப் பள்ளியில் பயின்றவர். பின்னர் சான் பௌமெண்டு பள்ளியில் தங்கிப் பயின்றவர்\nஅடுத்து ஓல்டு விண்சுடரில் உள்ள பௌமெண்டு கல்லூரியில் (Beaumont College)) தங்கிப் பயின்றவர்(1940-45). இக்கல்வி நிறுவனங்கள் யாவும் செசுயூட் நிறுவனம் சார்ந்த பள்ளிகள் ஆகும்.\nசான் இரால்சுடன் மார் தமக்கு 16 அகவையிருக்கும்பொழுது இந்திய இசைகளில் ஈடுபாடு வரப்பெற்றார். பௌமெண்டு கல்லூரியில் பயின்று கொண்டிருந்தபொழுது பள்ளி விடுமுறையில் பிரிட்டிசு ஒலிபரப்புக் கழகத்திற்குச் சென்றார்(B.B.C.). அங்குப் பணிபுரிந்து கொண்டிருந்த கபூர்தலா சார்ந்த மகாராசகுமாரி, இந்திராதேவி, முனைவர் நாராயணமேனன் ஆகியோரைக் கண்டு உரையாடியுள்ளார். இளமைக் கல்வி முடித்த மார் அவர்கள் இராணுவப் பணியில்\nஇந்திய இசையில் அவருக்கிருந்த ஆர்வத்தின் காரணமாக இராயல் விமானப்படை பிரிவிலிருந்து காலாட்படை பிரிவிற்கு மாற்றல் வாங்கிக் கொண்டார். அங்குப் போர்ப் பயிற்சியுடன் உருது மொழியும், இராணுவச் சட்டமும் படிக்கும் கூடுதல் வாய்ப்புக் கிடைத்தது. இது 1946.சனவரி 1 இல் நடந்தது பிறகு மார்கேதர்காம், சர்ரே எனுமிடத்திற்கு மார்ச் 1946 இல் மாற்றலானார்.\nபிரித்தானிய பாராளுமன்றத்தில் தன்னுரிமைத் தீர்மானம் நிறைவேறியதன் காரணமாக இந்திய இராணுவத்திற்குத் துணை போகும் பிரித்தானியப் பணிக்கு அனுப்பப்பட்டார். இதனால் அவருக்கு இந்திய வீரர்களுடனான பழக்கம் ஏற்பட்டது. பெரும்பாலோர் இலண்டனில் நடந்த வெற்றிவிழாவில் (சூன் 8, 1946) பங்கேற்க வந்திருந்தனர். அதில் மூவரை விம்பிள்டனில் இருந்த அவர் வீட்டிற்கு அழைத்துள்ளார். இராணுவப் பணி தொடர்பிலான மார் அவர்களின் இந்தியப் பயணம் ஆகஸ்ட் 12, 1946ல் மும்பாய் நோக்கிய எம்/வி.சியார்ச்சு எனும் கப்பலில்\nநடந்தது. ஆகத்து 29 ஆம் தேதி வந்தடைந்தார். கல்யாண் புறநகர் பகுதியில் ஒருவார இருப்பிற்குப் பின் ஓடிசி பெங்களூருக்குச் செப்டம்பர் 9 ஆம் நாள் வந்தடைந்தார்.\nஇராணுவப்பணிக்காகப் பெங்களூர் வந்த மார் அவர்கள் கர்நாடக இசை பற்றிய அறிவதிலும் கற்பதிலும் ஆர்வம் காட்டினார். 1947 பிப்ரவரி 12 இல் இந்திய இராணுவப் பணிக்குச் சபல்பூருக்குப் பணியின் பொருட்டுச் சென்றார். அங்கு மிகுதியான இராணுவ வீரர்கள் தென்னிந்தியாவிலிருந்து வந்திருந்தனர். அவர்கள் தமிழையும் கர்நாடக இசையையும் பற்றி அறிய உதவினர். 1947 மே மாதம் இந்தியப் படைக்கலப் பிரிவில் 226 ஆம் படையணியில் இரங்கூனுக்கு அருகில் பணிபுரியும் வாய்ப்பு அமைந்தது.1948 இல் இராணுவ வீரர்கள் பலரும் இந்தியாவுக்குத் திரும்பி விட்டனர்.\nஇதனிடையே 1947 இல் இந்தியத் தன்னுரிமைத் திருநாளில் மிங்கல்ஆடன் என்ற இடத்தில் (இரங்கூனுக்கு அருகில்)பொதுமக்கள் நடுவே தென்னிந்திய இசையான கர்நாடக இசையில் முதன்முதல் மார் பாடல் பாடினார். மலேசியாவில் உள்ள சோகூரில் இங்கிலாந்து படைப்பிரிவு இருந்தபொழுது அங்குக் கடமையாற்றிய மார் அவர்கள் அக்தோபர் 1948 இல் தம் தாய்நாடான இங்கிலந்துக்குச் சென்றார்.அவர் மலேசியாவில் தங்கியிருந்தபொழுதும் இந்தியாவின் பிற பகுதிகளில் தங்கியிருந்தபொழுதும் பெரும் எண்ணிக்கையிலான தென்னிந்திய இசை\nகுறித்த 78 ஆர்.பி.எம் பதிவுத்தட்டுகளை வாங்கிப் பாதுகாத்தார். சப்பான் படை மலேசியா, சிங்கப்பூர்,பர்மா உள்ளிட்ட நாடுகளைக் கைப்பறுவதற்கு முன்பாக இவற்றை வாங்கிச் சேர்த்தார்.\n1948 அக்டோபரில் அறிஞர் மார் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனை ஏற்பாட்டது. ஆம். இலண்டன் பல்கலைக்கழகத்தில் உள்ள கீழைக்கலையியல் ஆப்பிரிக்கவியல் பள்ளியில் கல்லூரிப்படிப்பு பயிலத் தொடங்கினார். தொல்லியல் துறையில் பணிபுரிந்த மார்ட்டீனர் வீலர் அவர்களின் மேற்பார்வையில் படித்தவர்.\nமுதலாண்டில் தெலுங்கு கற்பதும் தென்னிந்திய இசை அறிவதுமாக இவர் படிப்பு இருந்தது.இளங்கலையில்(1949-53) தமிழும் சமற்கிருதமும் படித்தார். மார் அவர்களின் பேராசிரியராக இலண்டனில் இருந்தவர் எம்.எச்.தாம்சன் குறிப்பிடத்தகுந்தவர். இத் தாம்சன் உ.வே.சா.அவர்களிடம் கற்றவர்.\n1953 இல் மார் அவர்கள் வெண்டி அம்மையாரை மணந்து கொண்டார். அதே நேரத்தில் மேற்கல்வி பயில இவருக்கு உதவித்தொகை கிடைத்தது. தம் மனைவி வெண்டி அவர்களுடன் இந்தியா வந்து(1953 நவம்பர்) தமிழ், இசையாய்வைத் தொடர்ந்தார். முதலில் சென்னையில் இருந்தார். அடுத்த ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தங்கி ஆய்வுகள் செய்தார். இசை கற்றார். சங்க இலக்கியம் சார்ந்த தலைப்பைத் தேர்ந்தெடுத்து ஆய்வைத் தொடங்கினார். மார் இலண்டனில் முனைவர் பட்டம் பெற்றவர். பேராசிரியர் சிதம்பரநாதன் செட்டியார் உள்ளிட்டஅறிஞர்களிடம் தமிழறிவு பெற்றார்.\nமார் அவர்கள் கர்நாடக வாய்ப்பாட்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சித்தூர் சுப்பிரமணியம் அவர்களிடமும் பிற ஆசிரியர்களிடமும் கற்றவர்.சென்னையில் இசைக் கல்லூரியில் பணிபுரிந்த முடிகொண்டான் வேங்கடராம ஐயரிடமும் இசை கற்றவர்.\nமார் ��வர்களின் மூத்தமகன் சென்னையில் பிறந்தான்(1954 சூன்).இக்காலகட்டத்தில் தமிழகத்தின் பல ஊர்களுக்குச் சென்று தமிழர்களின் வாழ்க்கைமுறைகளை அறிந்தார். தஞ்சை மாவட்டத்தில் உள்ள நெப்பத்தூர் என்ற ஊரில்தங்கியிருந்தவர். இந்த ஊரில் மார் அவர்களின் பெயரில் நிலம் இருப்பதாகவும் அறியமுடிகிறது. தம்மைத் தஞ்சாவூர் பண்ணையார் எனவும் 'மிராசுதாரர்' எனவும் கூறுவதில் மகிழ்பவர். தம் காலத்தை இந்த ஊரில் போக்க மார் நினைத்ததாகவும் அறியமுடிகிறது. காரணம் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அமைதியான வாழ்க்கை,இசைகேட்கும் வாய்ப்பு,கலைக்கோயில்களைக் கண்டு மகிழும் வாய்ப்பு உள்ளமை மார் அவர்களை இந்த ஊரில் தங்கச் செய்தது. ஆனால் யாது காரணமாகவோ இந்த ஊருக்கு மீண்டும் வந்து தங்கவில்லை, இது தமிழர்களுக்குப் போகூழேயாகும்.\n1954 இல் இங்கிலாந்து சென்ற மார் தமிழ் விரிவுரையாளராக இலண்டன்பல்கலைக்கழகத்தில் உள்ள கீழைக்கலையியல் ஆப்பிரிக்கவியல் பள்ளியில் (School of Oriental and African Studies) 1955 இல் பணியில் இணைந்தார். தாம் பணிஓய்வுபெறும் 1992 செப்டம்பர் மாதம் வரை அங்குப் பணியில் இருந்தார். இங்குப் பணிபுரிந்தபொழுது தமிழ்மொழி,இலக்கியங்களைக்\nகற்பித்ததுடன் தமிழிசையான கர்நாடக இசை, இந்தியக் கலைகள், தொல்லியல் துறை ஆய்வுகளில் கவனம் செலுத்தினார்.\n1973 முதல் தொடர்ந்து இந்தியாவுக்கு வருகை தந்த மார் அவர்கள் பல பன்னாட்டுக் கருத்தரங்குகளில் கலந்து கொண்டவர்.பலரையும் இங்கிலந்திலிருந்து அழைத்து வந்து தமிழகத்தை அறிமுகப்படுத்தியதுடன் தமிழ்விரிவுரைகளைக் கேட்கவும் உதவியவர்.\nகீழைக்கலையியல் ஆப்பிரிக்கப் பள்ளியில் பயின்ற இவர் மாணவி வழியாக இலண்டனில் உள்ள பாரதிய வித்தியா பவன் பற்றி அறிந்தார். அதன் பிறகு அந்த அமைப்பின் செயற்குழு உறுப்பினராகவும். பின்னாளில் பொதுச் செயலாளராகவும் பணிபுரிந்தார். இப்பணிக்காலங்களில் தென்னிந்தியா சென்று இந்தியக் கலை வளர்ச்சிக்குப் பாடுபட்டார். பாரதிய வித்தியா பவனில் கர்நாடக இசை பற்றிய கொள்கைகளைப் பயிற்றுவிக்கும் ஆசிரியராகவும் விளங்கியவர்.\nகீழைக்கலையியல் ஆப்பிரிக்கவியல் பள்ளியில் பணியிலிருந்து ஓய்வு பெற்றாலும் இவர் அறிவுரைஞராகத் தொடர்ந்து பணிபுரிகிறார். இவரிடம் தமிழ் குறித்த தொடக்கக்கல்வி கற்றவர்களும்,ஆய்வுப்பட்டத்திற்குப் பதிந்���ு ஆய்வுமேற்கொண்டவர்களும் பலராவர். இங்கிலாந்தில் தமிழ்குறித்த அடிப்படைக்கல்வி முதல் ஆய்வுப்படிப்புவரை உள்ளது.\nஇதற்குரிய பாடத்திட்டங்கள் வடிவமைத்தல்,தமிழ் ஆய்வு வளர்ச்சிக்கு உதவுதல் உள்ளிட்ட பணிகளில் முன்னின்றவர் மார் அவர்கள் ஆவார்.தமிழகத்திலிருந்து அறிஞர் பொற்கோ அவர்களை இலண்டன் பல்கலைக்கழகத்தில் தம்முடன் பணிபுரிவதற்கு அழைத்துச் சென்று இலண்டனிலும் தமிழகத்திலும் தமிழ்க்கல்வி,ஆராய்ச்சி வளர்ச்சியடைய விதை தூவியவர் அறிஞர் மார் அவர்கள் ஆவார்.\nஇலண்டனில் நடைபெறும் பரதநாட்டிய நிகழ்வுகளுக்குத் தலைமை தாங்கும் தகுதி படைத்தவர். மேடையில் பேசத் தொடங்கும்முன் வணக்கம் எனக் கை குவித்து விளிக்கும் அழகு தனியழகு ஆகும். நாட்டியத்தில் இடம்பெறும் அடவுகள் பற்றியும், பாடியவர்கள் குரல் சிறப்பு,தமக்குப் பிடித்த இராகம்,பின்னணி இசைக்கருவியிசையின் சிறப்புப் பற்றியெல்லாம் விரிவாக எடுத்துப்பேசும் ஆற்றல் உடையவர். நிறையப் படிப்பார். குறைவாகப் பேசுவார்.\nஇலண்டன் உலக நாடுகளின் தலைநகராக விளங்கிய பெருமைக்கு உரியது. ஆங்கிலேய ஆட்சி உலகம் முழுவதும் இருந்தபொழுது அந்தந்த நாடுகளுக்குத் தம் நாடு சார்ந்த அலுவலர்களை அனுப்பிவைத்தனர்.அப்பொழுது அந்த அலுவலர் தாம் செல்லும் நாட்டில் வழங்கும் மொழி,இனம்.பண்பாடு பற்றி அறிந்து செல்லும் முகமாகப் பல மொழிகளையும் கற்பிக்கும் வசதி இலண்டன் பல்கலைக்கழகத்தில் இருந்தது.\nஇந்திய,பாகித்தான், இலங்கைத்(சிலோன்) துறை என்னும் பெயரில் தொடக்கத்தில் ஒரு துறை அமைந்து அந்த அந்த நாடுகள்,மொழி பற்றிய கல்வியை வழங்கியது. அவ்வாறு பன்மொழி பயின்ற சூழல் படிப்படியாக இன்று தேய்ந்து வருகிறது.தமிழ்மொழியைத் தமிழர்கள் யாரும் அங்குப் படிப்பதில்லை. பிறமொழிக்காரர்கள்தான் தமிழ் படிக்கின்றனர். அவர்களுக்குப் பயன்படும் வகையில் கற்பித்தல், ஆய்வு முயற்சிகள் உள்ளன.இவற்றை வடிவமைத்து ஒழுங்குப்படுத்தியது மார் எனில் மிகையன்று. தமிழ்ப்பகுதியில் மார்,பொற்கோ இருந்து உருவாக்கிய பாடத்திட்டங்கள் அண்மைக்காலம் வரை பின்பற்றப்பட்டது. மார் அவர்களிடம் படித்தவர்களில் டேவிட் சுல்மான் (இசுரேல்) நிறைய ஆய்வுக்கட்டுரைகள் எழுதியுள்ளார்.\nஅமெரிக்கா,இங்கிலாந்து நாடுகளில் தமிழை முழுவதுமாக எழுத பேச,பட��க்கத் தெரிந்தவர்களுள் மார் குறிப்பிடத்தகுந்தவர்.\nமாரின் முனைவர் பட்ட ஆய்வேடான எட்டுத்தொகை பற்றிய நூல் The Eight Anthologies A Study in early Tamil Literature சென்னை ஆசியவியல் நிறுவனம் வெளியிட்டுள்ளது (1985). எட்டுத்தொகைகள் பற்றியதாக தலைப்பு இருப்பினும் புறநானூனு,பதிற்றுப்பத்து என்ற இரண்டு புற நூல்களில்தான்மாரின் கவனம் குவிந்துள்ளது. இந்த நூலில் சங்கக் கவிதையியல் பற்றி தொடக்கத்தில் ஆராயும் மார் தொல்காப்பியத்தில் நாம் பார்க்கும் மரபுவழிப்பார்வையை விட்டுவிட்டுப் புதிய பார்வையில் அதனைப் பார்த்து,புதிய தகவல்களைத் தந்துள்ளார்.\nஅதுபோல் புறநானூறு பற்றி அரிய செய்திகளைத் தரும் மார் ஆங்கிலம்வல்லாருக்கு உதவும் வகையில் தமிழின் சங்க இலக்கிய ஆய்வுகளைச்செய்துள்ளார். புறநானூறு நூலில் இடம்பெறும் திணை,துறை ஆய்வுகள் குறிப்பிடத்தக்கன. அரசர்களைப் பற்றிய தகவல்களும் சிறப்பு. பதிற்றுப்பத்தில் இடம்பெறும் சேரமன்னர்கள் பற்றிய தகவல்கள் சிறப்பிற்கு உரியன.இந்த நூலில்பல புதிய பார்வைகளை மார் வைத்துள்ளார்.இடைச்செருகல்கள் தமிழிநூல்களில் இடம்பெற்றுள்ளதை எடுத்துரைத்துள்ளார்.\nஇந்த ஆய்வேடு மேனாட்டு அறிஞர்களால் மேற்கோள்களாக எடுத்துக்காட்டும்தரத்தது. தாய்லாந்து நாட்டில் அரச பதவியேற்பு நிகழ்வில் தமிழ்ப் பயன்பாடுஎன்ற அவர்கட்டுரை(1969) கீ.ஆ.ஆ.பள்ளி இதழில் வெளிவந்துள்ளது. தாராசுரம் கோயில் கலைக்கூறுகள் பற்றி எழுதிய கட்டுரையும் இவர் கலையுணர்வு காட்டுவனவாகும்.\nபேராசிரியர் மார் அவர்களுக்கு இந்த ஆண்டுக்கான இந்திய அரசின் தாமரைத்திரு (பத்மசிறீ) விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இலண்டனில் வாழ்ந்துவரும் பேராசிரியர் தமிழ் நினைவுகளில் அடிக்கடி மூழ்கி இன்றும் மகிழ்ந்து வருகிறார்.\n(அறிஞர் மார் அவர்களைப்பற்றி இணையத்திலோ,நூல்களிலோ யான் அறிந்தவரை குறிப்புகள் இல்லை.பன்னாட்டு அறிஞர்களின் துணையுடன் இக்கட்டுரை உருவாகியுள்ளது. இக்கட்டுரை, படம் இவறை முழுமையாகவோ,பகுதியாகவோ,தழுவியோ பயன்படுத்துவோர் உரிய வகையில் இந்தப் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டது என்ற குறிப்புடன் வெளியிடுவது நன்று.\nதமிழ்ஓசை நாளேட்டில் முதற்கண் வெளிவரும் இக்கட்டுரை உலகத்தமிழர்களின் பயன்பாட்டுக்கு உதவும் நன்னோக்கில் இணையத்தில் என்பக்கத்தில் வெளியிடுப்படுகிறது. சிலர் என் கட்டுரைகள்,படங்கள் இவற்றைக் கவர்ந்து தம்பெயரில் முழுமையாகவும் தழுவியும் தமிழக நாளேடுகள், மாதிகைகள்,கல்லூரி மலர்களில் வெளியிடுவதால் இக்குறிப்பு இங்கு இடப்படுகிறது. மீறிச்செய்வோர் பற்றி இனி கருணை காட்டாமல் இணையத்ததில் பதிவுகள் சான்றுடன் வெளியிடப்படும்)\nதமிழ் ஓசை களஞ்சியம்,அயலகத் தமிறிஞர்கள் தொடர்-20, 08.02.2009\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழில் படித்தால் வேலைவாய்ப்பில் முன்னுரிமை.. ஆனா படிக்கவிடுவதில்லை.. ராமதாஸ் பொளேர்\nமேல்நிலை கல்வியில் தமிழை விருப்ப மொழியாக மாற்றும் திட்டத்தின் பின்னணி என்ன\nதமிழுக்கு தீங்கு.. அக்கினி நட்சத்திர வீதிகளில் இறங்கி போராடுவோம்.. அரசுக்கு வைரமுத்து எச்சரிக்கை\nபிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு முறைகளில் அதிரடி மாற்றம் தமிழ் மொழிப் பாடத்திற்கு காத்திருக்கும் ஆபத்து\nபஹ்ரைனில் தமிழ் மங்கையர்கள் குழு 3-ஆவது ஆண்டு தொடக்க விழா.. கோலாகல கொண்டாட்டம்\nஉலக மகளிர் தின கொண்டாட்டம்… பஹ்ரைனில் மாபெரும் பல்லாங்குழி தொடர்போட்டி\nகன்னியாகுமரி டூ சென்னை.. தமிழூர்திப் பயணம்.. தமிழை ஆட்சி மொழியாக்க வலியுறுத்தி\nஅடேங்கப்பா.. எந்த மொழிக்கும் இல்லாத பெருமை.. அமெரிக்காவில் தமிழுக்கு கிடைத்த மரியாதை\nஇது ரொம்ப கோவக்கார மாடா இருக்குமோ..\nஉண்மைச் சொல்லுங்க பாஸ்.. வொய்ப் கால்லுனு தெரிஞ்சுதான அடிச்சீங்க\nஅந்த 20 தொகுதி இடைத் தேர்தல் எப்பன்னு தெரியலையே\nஎங்க ஊருக்கு எப்போ வருவீங்க தர்மபிரபு\nஆஸ்திரேலியாவில் தமிழ் பாடத்தில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவி.. கல்வியமைச்சர் கவுரவம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nமு.க.ஸ்டாலின் முதல்வராக வருவார் என காத்து இருக்கிறேன்... வைகோ பேட்டி\nஅடுத்த 3 மாதத்தில் புதிய அரசியல் கட்சி தொடங்குகிறேன்... நடிகர் பிரகாஷ் ராஜ் அறிவிப்பு\nகள்ளக்காதலுக்காக கொலை - ஒரு செல்லில் 2 சிம்... மூன்றாவதுக்கு ஆசைப்பட்ட கணவனின் கழுத்தறுத்த மனைவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/elections/tamil-nadu-assembly-elections-2016/2011-modakurichi-constituency-result-246615.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-05-26T01:11:29Z", "digest": "sha1:NKC646TCEWFFLWHERGINVR72KC52SH73", "length": 12680, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "மொடக்குறிச்சி | Tamil Nadu Assembly Elections 2011: Modakurichi Constituency result - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரிமா போல டெல்லி செல்லும் திருமா\n12 min ago என்டிஏ ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறது அதிமுக இன்று டெல்லி பயணம் என தகவல்\n23 min ago மோசமான தோல்விக்கு காரணம் என்ன இன்று கூடுகிறது காங்கிரஸ் காரிய கமிட்டி\n1 hr ago யாருக்கு என்ன துறை.. டெல்லியில் பாஜக கூட்டணி கட்சி எம்பிக்களுடன் இன்று ஆலோசனை\n1 hr ago இந்தமண் தந்தை பெரியாரின் பேருழைப்பால் பக்குவப்பட்ட சமூகநீதி மண்.. பாஜக கூட்டணியை சாடிய திருமா\nTechnology வாட்ஸ் ஆப் ஸ்டோரியை பேஸ்புக்கில் சேர் புதிய வசதி.\nMovies பாஜக வேட்பாளர் தோற்றதால் சோகம்.. தலையை மொட்டை அடித்துக் கொண்ட பிரபல இயக்குநர்\nLifestyle சனிபகவானின் சகல செல்வாக்குகளையும் பெறும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா\nAutomobiles யாருமே நினைத்து பார்க்காத மிக குறைவான விலை... புதிய ஹூண்டாய் காருக்கு வரலாறு காணாத வரவேற்பு...\nFinance Business செய்யப்போறீங்களா.. ஆட்டோ அண்ணாமலையின் முயற்சியும் கொஞ்சம் தெரிஞ்சுக்கோங்க\nSports பயிற்சி போட்டிகளில் இந்தியா இந்த ஐடியாக்களை செயல்படுத்தலாம்.. கேப்டன் கோலிக்கு ஒரு ஆலோசனை\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nTravel சாத்தால் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅவதூறு வழக்கில் பிரேமலதாவுக்கு நிபந்தனை முன் ஜாமீன்: சென்னை ஹைகோர்ட் உத்தரவு\nசட்டமன்ற தேர்தல் நேர்மையாக நடைபெறவில்லை: ராமதாஸ் குற்றச்சாட்டு - வீடியோ\nஆளுநர் ரோசய்யாவுடன் ஜெயலலிதா சந்திப்பு- வீடியோ\nசட்டசபை தேர்தலில் ஜனநாயகத்தை பணநாயகம் வென்றுவிட்டது: ஜி.கே.வாசன் - வீடியோ\nபெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர் சிலைக்கு மலர் தூவி ஜெயலலிதா மரியாதை- வீடியோ\nகரூர் மாவட்டத்தில் நடந்த விறுவிறு வாக்குப்பதிவு - வீடியோ\nமனைவி, மகனுடன் வந்து வரிசையில் நின்று வாக்களித்த ஸ்டாலின் - வீடியோ\nவாக்குப்பதிவு இயந்திரம் பழுதால் திருப்பூரில் வாக்குப்பதிவில் தாமதம் - வீடியோ\nஅன்புமணி முதல்வராவது உறுதி: ராமதாஸ் நம்பிக்கை - வீடியோ\nம.ந.கூட்டணிக்கு ஆதரவு: விவசாய சங்களின் கூட்டு இயக்கம் அறிவிப்பு - வீடியோ\nஅதிமுக தேர்தல் அறிக்கையில் மத்திய அரசு அறிவித்த திட்டங்கள்: பிரகாஷ் ஜவடேகர் - வீடியோ\nஜெ.வை எதிர்க்கும் வசந்தி தேவி, வானூரை வெல்வாரா ரவிக்குமார்... வி.சி.க. வேட்பாளர்கள் பயோடேட்டா\nசூப்பர் சீனியர்கள் முதல் முதல் முறை வேட்பாளர்கள் வரை.. தமாகா வேட்பாளர்கள் பயோடேட்டா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nயாரு... ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரமா.. இவ்வளவு பக்குவமா பேசுறாப்ள..\n ராகுல் காந்தி தோல்வியால் சங்கடத்தில் சிக்கிய சித்து\nகடந்த முறை போல் எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தை இழந்த காங்கிரஸ்..எதிர்க்கட்சித் தலைவர் இல்லாத லோக்சபா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/geethajeevan-refused-the-allegations-cm-321108.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-05-26T00:55:50Z", "digest": "sha1:BH5WA24SJB5CTOQBHW5CKLW573FGU4NY", "length": 16916, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "தூத்துக்குடியில் வன்முறையை தூண்டிவிட்டேனா?.. தரம் தாழ்ந்த குற்றச்சாட்டு முதல்வரே.. சீறிய கீதாஜீவன் | GeethaJeevan refused the allegations of CM - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரிமா போல டெல்லி செல்லும் திருமா\n8 hrs ago ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\n9 hrs ago தேர்தலில் பெரும் பின்னடைவு... ஜூன் 1ம் தேதி அமமுக ஆலோசனை கூட்டம்\n9 hrs ago சந்திரயானை விண்வெளிக்கு அனுப்பியவர்கள்...அரசுப் பள்ளியில் படித்தவர்கள்... மயில்சாமி அண்ணாதுரை\n10 hrs ago ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்-க்கு அமைச்சர் பதவி கிடைக்குமா... மோடியின் பேச்சால் அதிமுக கலக்கம்\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nFinance மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nTechnology ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\n.. தரம் தாழ்ந்த குற்றச்சாட்டு முதல்வரே.. சீறிய கீதாஜீவன்\nதூத்துக்குடி: தூத்துக்குடியில் நடந்த வன்முறையை நான் தூண்டிவிட்டதாக முதல்வர் கூறுவது தரம் தாழ்ந்த குற்றச்சாட்டு என்று கீதாஜீவன் எம்எல்ஏ மறுப்பு தெரிவித்தார்.\nதூத்துக்குடியில் கடந்த 22-ஆம் தேதி மக்கள் பேரணி நடத்திய போது திமுக சார்பில் கீதாஜீவனும் ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு போராட்டம் நடத்தினர். இதை தொடர்ந்து அங்கு வன்முறையில் மக்கள் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில் இன்று சட்டசபை கூடியது. முதல்வர் எடப்பாடி பேசுகையில் தூத்துக்குடியில் வன்முறையை தூண்டிவிட்டது திமுக எம்எல்ஏ கீதாஜீவன் என்று குற்றம்சாட்டினார். இதற்கு கீதாஜீவன் மறுப்பு தெரிவித்தார்.\nஇதுகுறித்து கீதாஜீவன் கூறுகையில் தூத்துக்குடியில் வன்முறையை நான் தூண்டிவிடவில்லை. தூத்துக்குடி மக்கள் தன்னிச்சையாகவே ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடினர்.\nசாதி, மத, இன, கட்சி வேறுபாடின்றி அனைத்து தரப்பு மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தை முன்னெடுத்தனர்.\n22-ஆம் தேதி திமுக சார்பில் தூத்துக்குடியில் அறவழி போராட்டம் நடைபெற்றது. போராட்டம் நடத்திய திமுகவினர் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். திமுகவினர் கைது செய்யப்பட்டுவிட்ட நிலையில் பழி சுமத்துவது தரம் தாழ்ந்த குற்றச்சாட்டப்பட்டது. தூத்துக்குடி கலவரத்துக்கு காரணம் கீதாஜீவன் எம்எல்ஏ என்று கூறுவது வடிகட்டிய பொய் ஆகும்.\nபோராட்டம் நடத்திய தூத்துக்குடி மக்களின் உணர்வுகளை முதல்வர் கொச்சைப்படுத்திவிட்டார். துப்பாக்கிச் சூட்டில் மாண்டவர்கள் குடும்பத்துக்கு அனுதாபம் தெரிவிக்க முடியாமல் உள்ளார் முதல்வர். காயமடைந்தவர்களுக்கு முதல்வரால் ஆறுதல் கூட கூறமுடியவில்லை. தன்தோல்வியை மறைக்க என் மீது முதல்வர் பழிபோடுவதாக கீதாஜீவன் குற்றச்சாட்டியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபோற இடமெல்லாம் 6 அடின்னு பேசாதீங்க.. கருணாநிதியை களங்கப்படுத்தாதீங்க.. ஸ்டாலினுக்கு முதல்வர் கொட்டு\n5 ஆண்டுகளில் 3 கட்சிகள் மாறியவரா உங்களுக்கு நன்மை செய்வார்- முதல்வர் கேள்வி\nபெண்களுடன் அன்னையர் தினம், பிறந்தநாள் கொண்டாடிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nதாயாக நின���றவருக்கு துரோகம் செஞ்சாங்க.. இரட்டை இலை துரோகத்தின் சின்னம்.. தினகரன் தாக்கு\nமக்கள்தான் முதல்வர்... என்னை முதல்வராக நினைக்கவில்லை.. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nமுதல்வர் பழனிச்சாமியை கொடைக்கானலில் கொல்ல போகிறோம்.. மர்ம நபர் மிரட்டல்.. போலீஸ் விசாரணை\nஇலவச அரிசி விவகாரம்.. காங்கிரஸ் மீது குறை கூற என்ஆர் காங்.கிற்கு தகுதியில்லை- முதல்வர் நாராயணசாமி\nதிமுகவினர் சும்மா இருந்தாலே போதும்.. பெண்கள் பாதுகாப்பாக இருப்பர்.. முதல்வர் குற்றச்சாட்டு\nகருணாநிதிக்கு சிகிச்சை அளிக்காமல் வீட்டுச் சிறை வைத்தவர் ஸ்டாலின்- முதல்வர் பரபர குற்றச்சாட்டு\nகண்ணுக்கு தெரியாத காற்றிலும் ஊழல் செய்யும் கட்சி திமுக.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்\nபொள்ளாச்சி பயங்கரத்திற்கு எதிராக முதல்வர் வீடு வரை நீண்ட போராட்டம்.. போலீஸ் குவிப்பு.. அதிரடி கைது\nயோகி ஆதித்யநாத் பெஸ்ட் முதல்வர்.. 40% உ.பி.மக்கள் கருத்து.. இந்தியா டுடே சுவாரசிய கருத்துக்கணிப்பு\nசென்னை-தூத்துக்குடி இடையே 8 வழி சாலை.. ரூ.13,500 கோடி திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncm edappadi palanisamy violence முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வன்முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/business-news/us-china-trade-war-can-make-indian-products-competitive/articleshow/65283862.cms", "date_download": "2019-05-26T01:38:17Z", "digest": "sha1:GUIPDKIVJPX6EFUBGWSCB2UJCSBWQTY5", "length": 14717, "nlines": 161, "source_domain": "tamil.samayam.com", "title": "business news News: அமெரிக்கா – சீனா வர்த்தகப் போரால் இந்தியாவுக்கு நன்மை! - us-china trade war can make indian products competitive | Samayam Tamil", "raw_content": "\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nதிமுக பொதுச்செயலாளர் அன்பழகனிடம் வாழ்த்து பெற்ற ஸ்டாலின்\nதிமுக பொதுச்செயலாளர் அன்பழகனிடம் வாழ்த்து பெற்ற ஸ்டாலின்\nஅமெரிக்கா – சீனா வர்த்தகப் போரால் இந்தியாவுக்கு நன்மை\nஅமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தகப் போரினால் இந்திய வர்த்தகத்திற்கு பயன்கள் கிடைக்கும் என்று இந்திய நிறுவனங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.\nஅமெரிக்கா – சீனா வர்த்தகப் போரால் இந்தியாவுக்கு நன்மை\nஅமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தகப் போரினால் இந்திய வர்த்தகத்திற்கு பயன்கள் கிடைக்கும் என்று இந்திய நிறுவனங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.\nஇந்திய நிறுவனங்களின் கூட்டமைப்பு நடத்திய ��ய்வு ஒன்றில் அமெரிக்காவில் இயந்திரங்கள், மின் சாதனங்கள், வாகனங்கள், வாகன உதிரி பாகங்கள், வேதிப் பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக், ரப்பர் பொருட்கள் ஆகிவற்றை சந்தைப்படுத்துவதில் இந்தியா கவனம் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.\nமேலும், \"அமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தகப் போரினால் இரு நாடுகளும் மற்ற நாட்டின் மீது 35 பில்லியன் டாலர் மதிப்பிலான இறக்குமதிப் பொருட்கள் மீது 25% வரியை சுமத்தியுள்ளன. இதனால், அந்த நாடுகளுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்வதில் இந்தியா கவனம் செலுத்துவது நல்லது.\nபம்புகள், ராணுவ விமான உதிரிப் பாகங்கள், 1500-3000 சிசி வாகனங்கள் போன்றவை இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்கள். இவை 2017ஆம் ஆண்டில் 50 மில்லியன் டாலர் வரை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.\nவியட்நாம், மலேசியா, இந்தோனேஷியா, தாய்லாந்து ஆகியவை சமீபத்திய ஆண்டுகளில் அமெரிக்காவுக்கு இந்த பொருட்களை ஏற்றுமதி செய்வதை அதிகரித்துள்ளன. பாதுகாப்பு மற்றும் விமானத்துறை உதிரி பாகங்கள், வாகனங்கள், ஆட்டோ உதிரி பாகங்கள், பொறியியல் உபகரணங்கள் போன்றவற்றை அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுவதற்கு நல்ல சூழல் அமெரிக்காவில் உள்ளது.\nஆடைகள், காலணிகள், சிறுவர் விளையாட்டுப் பொருட்கள் மற்றும் மொபைல் போன்களுக்கு இந்திய சந்தையில் வலுவான போட்டி நிலவுகிறது. அவற்றை ஊக்குவிக்க வேண்டியது அவசியம்.\" என்றும் அந்த அமைப்பின் அறிக்கை தெரிவிக்கிறது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\n”அண்ணா... என்ன விட்டுடங்க அண்ணா...” பொள்ளாச்ச...\nSri Lanka CCTV Video: வெடிகுண்டுகளுடன் தேவாலய...\nFani Cyclone Video: அதிதீவிர புயலாக கடந்த ஃபா...\nMay month Astrology: துலாம், விருச்சிகம், தனு...\nபெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கழற்றிவிடும் ...\nகந்து வட்டியை தட்டிக் கேட்ட மாணவர் வெட்டிக் க...\nஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம்\nமதுரை ரௌடி சௌந்தர பாண்டி கொலை\nமம்தா ராஜினாமா செய்ய முடிவு: கட்சி மறுப்பு\nVIDEO: மோடி வெற்றியை கொண்டாடும் இஸ்லாமிய சிறுவர்கள்\nரபேல் வழக்கை தள்ளுபடி செய்ய அரசு தரப்பில் மற்றொரு அபிடவிட்\nதிமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி\n மோடி ஜெயிச்சா அடுத்த நிதியமைச்சராக யாரு...\nShare Market Today: மோடியால் 10 சாதனையை முறியடித்து வரலாறு ப...\nஅடுத்த பிரதமரை நீங்க சொல்லுங்க; தள்ளுபடியை நாங்க அள்ளித் தறோ...\nஉச்சம் தொட்டு அப்படியே குப்புற கவிழ்ந்த பங்குச்சந்தை; சரிவால...\nNew 10 Rs Note: சிறப்பு மாற்றத்துடன் விரைவில் வெளியாகிறது பு...\nVegetable Price: இன்றைய காய்கறிகள் விலை நிலவரம் (24-05-2019)\nசிறப்பான புள்ளிகளை குவித்த பங்குச்சந்தை: மோடியின் வெற்றியை தொடர்ந்து ஏறுமுகம்\nமோடி வெற்றி... பங்கு சந்தை படுவீழ்ச்சி\nShare Market Today: மோடியால் 10 சாதனையை முறியடித்து வரலாறு படைத்த பங்கு சந்தை\nVegetable Price: இன்றைய காய்கறிகள் விலை நிலவரம் (22-05-2019)\nPetrol Price: இப்படி ஏறுனா எப்படி வாகன ஓட்டிகளை கலங்க வைக்கும் இன்றைய பெட்ரோல்,..\nGold Rate: இன்றைய தங்கம் விலை நிலவரம்\nPetrol Price: சும்மா எகிறி எகிறி அடிக்கும் பெட்ரோல், டீசல் விலை\nVegetable Price: இன்றைய காய்கறிகள் விலை நிலவரம் (24-05-2019)\nGold Rate: தங்கம் விலை இன்று உயர்வு\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nஅமெரிக்கா – சீனா வர்த்தகப் போரால் இந்தியாவுக்கு நன்மை\nகுறைந்தபட்ச இருப்புக் குறைவால் அபராதம்; ரூ.5,000 கோடி வசூல் வேட்...\nஇனி பிஸ்கட் பாக்கெட் மட்டும் தான்\nஜியோவுடன் கூட்டு சேர்ந்த எஸ்பிஐ- டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை எளி...\nஒரு டிரில்லியன் டாலர் சந்தை மதிப்புடன், வர்த்தக உலகில் புது உச்ச...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/technology-news/india-needs-45-more-satellites-in-space-isro-chairman/articleshow/65380229.cms", "date_download": "2019-05-26T01:15:01Z", "digest": "sha1:THBWFRHVN6UOYD5ON3OXYNQ3ASOQBMUV", "length": 13149, "nlines": 168, "source_domain": "tamil.samayam.com", "title": "Technology News News: 3 ஆண்டில் 55 செயற்கைக் கோள்கள்: இஸ்ரோ திட்டம் - india needs 45 more satellites in space: isro chairman | Samayam Tamil", "raw_content": "\nதிமுக பொதுச்செயலாளர் அன்பழகனிடம் வாழ்த்து பெற்ற ஸ்டாலின்\nதிமுக பொதுச்செயலாளர் அன்பழகனிடம் வாழ்த்து பெற்ற ஸ்டாலின்\n3 ஆண்டில் 55 செயற்கைக் கோள்கள்: இஸ்ரோ திட்டம்\nஇஸ்ரோ நிறுவனம் அடுத்த 3 ஆண்டுகளில் 55 செயற்கைக் கோள்கள்களை விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் கே.சிவன் தெரிவித்துள்ளார்.\n3 ஆண்டில் 55 செயற்கைக் கோள்கள்: இஸ்ரோ திட்டம்\nஇஸ்ரோ நிறுவனம் அடுத்த 3 ஆண்டுகளில் 55 செயற்கைக் கோள்கள்களை விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் கே.சிவன் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து பேட்டி அளித்து அவர், \"இஸ்ரோ அடுத்த ஆண்டு 22 செயற்கைக் கோள்கள்களை விண்ணில் ஏவ உள்ளது. 3 ஆண்டுகளில் 55 செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்தவும் திட்டமிடப்பட்டிருக்கிறது.\" என்று கூறினார்.\nஇதுவரை 45 இந்திய செயற்கைக் கோள்கள் விண்ணில் உள்ளன. மேலும் 45 செயற்கைக் கோள்களை ஏவ வேண்டிய தேவை நாட்டிற்கு உள்ளது எனவும் சிவன் குறிப்பிட்டார்.\nமேலும், சந்திராயன் 2 செயற்கைக் கோள்கள் ஏவப்படுவதற்கு ஜனவரி 3ஆம் தேதி குறிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மார்ச் மாதம் வரை அது தள்ளப்போகலாம் என்ற அவர், இந்தியாவின் சந்திராயன் 2 திட்டம் அமெரிக்கா மனிதரை விண்ணுக்குக்கு அனுப்பிய அப்பல்லோ திட்டத்திற்கு நிகரானது என்றும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\n”அண்ணா... என்ன விட்டுடங்க அண்ணா...” பொள்ளாச்ச...\nSri Lanka CCTV Video: வெடிகுண்டுகளுடன் தேவாலய...\nFani Cyclone Video: அதிதீவிர புயலாக கடந்த ஃபா...\nMay month Astrology: துலாம், விருச்சிகம், தனு...\nபெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கழற்றிவிடும் ...\nகந்து வட்டியை தட்டிக் கேட்ட மாணவர் வெட்டிக் க...\nஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம்\nமதுரை ரௌடி சௌந்தர பாண்டி கொலை\nமம்தா ராஜினாமா செய்ய முடிவு: கட்சி மறுப்பு\nVIDEO: மோடி வெற்றியை கொண்டாடும் இஸ்லாமிய சிறுவர்கள்\nரபேல் வழக்கை தள்ளுபடி செய்ய அரசு தரப்பில் மற்றொரு அபிடவிட்\nதிமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி\nஇது ஒன்னு போதும்.. இனி டிவி சவுண்ட் உங்க காதுக்கு மட்டும் த...\n48 மெகா பிக்சல் கேமராவுடன் களமிறங்கும் Redmi k20\nPSLV C46: புவி கண்காணிப்பை மேம்படுத்தும் ரிசாட்-2பி - வெற்றி...\nNokia 3.2: பட்ஜெட் விலையில் சூப்பர் டூப்பர் நோக்கியா ஸ்மார்...\nஅமெரிக்கா சாதிக்காததை சாதித்து காட்டியது இந்தியா- மயில்சாமி ...\nஅமெரிக்கா சாதிக்காததை சாதித்து காட்டியது இந்தியா- மயில்சாமி அண்ணாதுரை\nஇது ஒன்னு போதும்.. இனி டிவி சவுண்ட் உங்க காதுக்கு மட்டும் தான் கேட்கும்\n48 மெகா பிக்சல் கேமராவுடன் களமிறங்கும் Redmi k20\nPSLV C46: புவி கண்காணிப்பை மேம்படுத்தும் ரிசாட்-2பி - வெற்றிகரமான விண்ணில் செலுத..\n5 கோடி பேரின் தகவல்களை லீக் செய்த இன்ஸ்டாகிராம்\nபேருந்து ஓட்டுனர்கள் ���ோட்டியால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி\nகேப்டன் கட்டி எழுப்பிய தேமுதிகவை தரைமட்டமாக்கிய தேர்தல் முடிவுகள்\nஅமைதியாக ஆட்சி சக்கரம் சுழல வேண்டும்: மோடிக்கு வைகோ வேண்டுகோள்\nதிமுக எம்.பி.க்கள் கூட்டம்: குழுத் தலைவர், கொறடா பெயர்கள் அறிவிப்பு\nஆந்திராவில் கலைக்கப்பட்டது 14வது சட்டப்பேரவை\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\n3 ஆண்டில் 55 செயற்கைக் கோள்கள்: இஸ்ரோ திட்டம்...\nஇஸ்ரோவில் விக்ரம் சாராபாய்க்கு சிலை திறப்பு...\nசாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலை குறைப்பு\nNASA : சூரியனுக்கு விண்கலம் அனுப்புவதை திடீரென தள்ளி வைத்த நாசா...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/09/09043522/Rajiv-Gandhi-murder-caseSupreme-Court-directive-on.vpf", "date_download": "2019-05-26T01:54:41Z", "digest": "sha1:76C7C6ESTRASRYOOI73ECT2LCTCUQLEU", "length": 18370, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rajiv Gandhi murder case Supreme Court directive on release of 7 prisoners Comfort brings || ராஜீவ்காந்தி கொலைவழக்கு கைதிகள் 7 பேரின் விடுதலை தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு ஆறுதல் தருகிறது - வைகோ பேட்டி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nராஜீவ்காந்தி கொலைவழக்கு கைதிகள் 7 பேரின் விடுதலை தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு ஆறுதல் தருகிறது - வைகோ பேட்டி + \"||\" + Rajiv Gandhi murder case Supreme Court directive on release of 7 prisoners Comfort brings\nராஜீவ்காந்தி கொலைவழக்கு கைதிகள் 7 பேரின் விடுதலை தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு ஆறுதல் தருகிறது - வைகோ பேட்டி\nராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகள் 7 பேரின் விடுதலை தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு ஆறுதல் தருகிறது என்று ஈரோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த வைகோ கூறினார்.\nபதிவு: செப்டம்பர் 09, 2018 05:15 AM\nம.தி.மு.க.வின் வெள்ளிவிழா, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ண பிறந்தநாள் விழா, வைகோ பொதுவாழ்வு பொன்விழா ஆகிய முப்பெரும் விழாக்கள் வருகிற 15–ந் தேதி ஈரோட்டில் ம.தி.மு.க. மாநில மாநாடாக நடத்தப்படுகிறது. இதற்கான மாநாட்டு பந்தல் ஈரோடு –பெருந்துறை ரோட்டில் உள்ள மூலக்கரை பகுதியில் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் தொண்டர்கள், பொதுமக்களுக்கு தேவையான வசதிகள் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று காலை பார்வையிட்டார்.\nபின்னர் ஈரோட்டில் உள்ள ம.தி.மு.க. அலுவலகத்தில் வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–\nம.தி.மு.க.வின் 25 ஆண்டுகால பயணத்தை அறிவிக்கும் வகையில் வெள்ளிவிழா மாநாடு வருகிற 15–ந் தேதி நடைபெறுகிறது. கடந்த 2000–ம் ஆண்டு எழுச்சி மாநாடு ஈரோட்டில் நடந்தது. அந்த மாநாட்டில் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி கலந்து கொண்டார். நடைபெற உள்ள இந்த மாநாட்டில் முதல்நாள் நிகழ்வில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் கருணாநிதியின் மறைவு என்ற துயரத்துக்கு பின்னர், தி.மு.க. தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்ட மு.க.ஸ்டாலின் அதே செப்டம்பர் 15–ந் தேதி விழுப்புரத்தில் நடைபெறும் அண்ணா பிறந்தநாள் மாநாட்டில் கலந்துகொள்கிறார். அவருக்கு பதிலாக தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் கலந்து கொண்டு கருணாநிதி படத்தை திறந்து வைக்கிறார்.\nமாநாட்டில் பொன்விழா மலரை தேசிய மாநாட்டுக்கட்சியின் தலைவரும், ஜம்முகாஷ்மீர் மாநில முன்னாள் முதல்–மந்திரியுமான பரூக் அப்துல்லா வெளியிடுகிறார். பாராட்டு பட்டயத்தை தி.க. தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வழங்குகிறார்.\nஇந்த மாநாட்டில் முன்னாள் மத்திய மந்திரிகள் சரத்பவார், யஷ்வந்த் சின்கா, மலேசிய நாட்டின் பினாங்கு மாகாண துணை முதல்–மந்திரி பேராசிரியர் ராமசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் ரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் கே.எம்.காதர்மொய்தீன், எம்.எச்.ஜவாஹிருல்லா, நடிகர் சத்யராஜ், வேல்முருகன், தெஹ்லான்பாகவி உள்பட முக்கிய மாநில கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.\nஇந்திய அரசியலில் மிக முக்கியமான காலக்கட்டத்தில் இந்த மாநாடு நடக்கிறது. திராவிட லட்சியங்களையும், கொள்கைகளையும், பெரியார், அண்ணா ஆகியோர் வளர்த்தெடுத்த திராவிட லட்சியங்களை எடுத்துச்செல்லும் வகையில் இந்த மாநாடு நடக்கிறது. சமீபகாலமாக இந்தி திணிப்பு, சமஸ்கிருத திணிப்பு, சிறுபான்மையின மக்களின் உரிமை மறுப்பு என்று ஏராள��ான இன்னல்களை ஆர்.எஸ்.எஸ். பின்னணியில் இருந்துகொண்டு பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.\nபெட்ரோல்–டீசல் விலை உயர்வை கண்டித்து வருகிற 10–ந் தேதி (நாளை) பொதுவேலை நிறத்தத்துக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்து இருக்கிறது. இடதுசாரிகளும் அழைப்பு விடுத்து உள்ளனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ம.தி.மு.க. பங்கேற்று ஆதரவு அளிக்கிறது.\nராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகள் 7 பேர் விடுதலை தொடர்பாக தொடக்கம் முதலே பழ.நெடுமாறனும், நானும் தொடர்ந்து பல்வேறு கட்ட பணிகளை மேற்கொண்டு வந்தோம். தூக்குத்தண்டனையில் இருந்து ஆயுள் தண்டனையாக மாற்ற சட்ட போராட்டங்கள் நடத்தி அதில் வெற்றி பெற்றோம். தற்போது 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு முடிவு செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தி உத்தரவிட்டது. ஏற்கனவே முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி இருந்தார். எனவே தற்போது முதல்–அமைச்சர், அமைச்சரவையை கூட்டி அமைச்சரவையின் முடிவாக 7 பேர் விடுதலையை கவர்னருக்கு அனுப்பி வைத்தால், அவர் மறுக்க முடியாது.\nஏற்கனவே நளினியை பரோலில் வெளிவிடுவது தொடர்பாக அமைச்சரவையின் முடிவினை கவர்னர் ஏற்க வேண்டும் என்று உத்தரவு உள்ளது. எனவே 7 பேர் விடுதலையில் தடங்கல்கள் இருக்காது. 27 ஆண்டுகள் சிறையில் அனுபவித்த துன்பங்கள் நீங்கி வெளிச்சத்தை காண இருக்கிறார்கள் என்ற வகையில் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு மனதுக்கு அமைதியையும், ஆறுதலையும் தருகிறது.\nகுட்கா ஊழலில் ஈடுபட்ட காவல்துறை உயர் அதிகாரிகள், அமைச்சர் ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும். இல்லை என்றால் அவர்களை முதல்–அமைச்சர் நீக்க வேண்டும்.\nஇவ்வாறு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.\nபேட்டியின் போது மாநில பொருளாளர் அ.கணேசமூர்த்தி, அவைத்தலைவர் திருப்பூர் சு.துரைசாமி, மாவட்ட செயலாளர்கள் முருகன், குழந்தை வேல் ஆகியோர் உடன் இருந்தனர்.\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n1. முதல்-மந்திரி குமாரசாமி ராஜினாமா முடிவு\n2. என்.ஆர்.காங்கிரசின் வீழ்ச்சிக்கு காரணம் என்ன\n3. அம்பரீஷ் சமாதியில் நடிகை சுமலதா கண்ணீர் : ‘பா.ஜனதாவில் சேருவது குறித்து மக்களிடம் கருத்து கேட்டு முடிவு செய்வேன்’ என பேட்டி\n4. தமிழகத்திலேயே குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திருமாவளவன்\n5. தேவேகவுடாவுக்காக எம்.பி. பதவி ராஜினாமா : பேரன் பிரஜ்வல் ரேவண்ணா பரபரப்பு பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Topic/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2019-05-26T01:58:30Z", "digest": "sha1:QI57NMCUXTYGHQUERAFAHFTJAYTF5PYM", "length": 21017, "nlines": 204, "source_domain": "www.maalaimalar.com", "title": "கனிமொழி News in Tamil - கனிமொழி Latest news on maalaimalar.com", "raw_content": "\nபாராளுமன்றத்தில் தூத்துக்குடி மக்களின் குரலாக ஒலிப்பேன் - கனிமொழி\nபாராளுமன்றத்தில் தூத்துக்குடி மக்களின் குரலாக ஒலிப்பேன் - கனிமொழி\nபாராளுமன்றத்தில் தூத்துக்குடி மக்களின் குரலாக ஒலிப்பேன் என தி.மு.க. வேட்பாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் எம்.பி. தேர்தலில் வென்ற அரசியல் வாரிசுகள்\nதமிழகத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் அரசியல் வாரிசுகள் பலர் வெற்றிபெற்றுள்ளனர். அவர்கள் யார் என்பதை பார்ப்போம்...\nகனிமொழி மீது முதலமைச்சர் அவதூறு வழக்கு - விசாரணைக்கு சென்னை ஐகோர்ட் தடை\nதிமுக எம்.பி. கனிமொழி மீது தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சார்பில் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழி கருணாநிதி நினைவிடத்தில் மலரஞ்சலி\nதூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட கனிமொழி சென்னையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வைத்து மலரஞ்சலி செலுத்தினார்.\nதூத்துக்குடியில் 3 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் கனிமொழி வெற்றி\nதூத்துக்குடி மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளர் தமிழிசையைவிட 3 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று கனிமொழி வ��ற்றி பெற்றுள்ளார்.\nதமிழிசையை விட ஒரு லட்சத்து 40 ஆயிரம் வாக்குகள் முன்னிலையில் கனிமொழி\nதூத்துக்குடி மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளர் தமிழிசையை விட கனிமொழி ஒரு லட்சத்து 40 ஆயிரம் வாக்குகள் முன்னிலைப் பெற்றுள்ளார்.\nதூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் கனிமொழி முன்னிலை\nபாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில் தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் கனிமொழி முன்னிலையில் உள்ளார்.\nதமிழகத்தில் திமுக கூட்டணி முந்துகிறது- முன்னிலை பெற்ற முக்கிய வேட்பாளர்கள்\nபாராளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், தொடர்ந்து முன்னிலையில் உள்ள முக்கிய வேட்பாளர்களை பார்ப்போம்.\nஒட்டப்பிடாரம் தொகுதியில் வீடு வீடாக சென்று கனிமொழி எம்.பி. ஓட்டு வேட்டை\nதி.மு.க. மகளிரணி மாநில செயலாளர் கனிமொழி எம்.பி. இன்று காலை ஒட்டப்பிடாரம் தொகுதியில் வீடு வீடாக சென்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். #TNByPolls #DMK #Kanimozhi\nதேர்தல் ஆணையத்துடன் பா.ஜனதா வெளிப்படையாக கூட்டணி - கனிமொழி குற்றச்சாட்டு\nபா.ஜ.க.வுடன் வெளிப்படையாக கூட்டணி அமைத்திருப்பது தெரியும் வகையில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் உள்ளதாக கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார். #Kanimozhi #DMK\nதிமுக முன்னாள் எம்பி வசந்தி ஸ்டான்லி மறைவுக்கு கனிமொழி இரங்கல்\nதிமுக முன்னாள் எம்பியான வசந்தி ஸ்டான்லியின் மறைவுக்கு கனிமொழி டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். #VasanthiStanley #RIPVasanthiStanley #DMK\nதமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் ஏற்பாடுகள் நன்றாக இருந்தன - தமிழிசை\nதமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் ஏற்பாடுகள் நன்றாக இருந்தன என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். #tamilisai #electioncommission #kanimozhi\n4 சட்டசபை தொகுதிக்கு தி.மு.க. பொறுப்பாளர்கள் நியமனம்\nதிருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு பொறுப்பாளர்கள், உறுப்பினர்களை தி.மு.க. தலைமை கழகம் நியமித்து அறிவித்துள்ளது. #TNBypolls #DMK\nசென்னை சாலிகிராமத்தில் குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார் விஜயகாந்த்\nசென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். #Vijayakanth #Loksabhaelections2019\nகனிமொழி வீட்டில் சோதனை நடந்தது ஏன் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்\nகனிமொழி வீட்டில் சோதனை நடந்தது ஏன் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். #Kanimozhi #ITRaid\nஎதிர்க்கட்சி தலைவர்களை பற்றி மட்டுமே எப்படி துப்பு கிடைக்கிறது\nஎதிர்க்கட்சி தலைவர்களை பற்றி மட்டுமே வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு எப்படி துப்பு கிடைக்கிறது என ப.சிதம்பரம் கேள்வியெழுப்பியுள்ளார். #ITRaids #Kanimozhi #PChidambaram\nஎன் வீட்டில் சோதனை செய்தது சட்டத்திற்கு புறம்பானது - கனிமொழி\nதூத்துக்குடியில் நான் தங்கியிருக்கும் வீட்டில் சோதனை செய்யப்பட்டிருப்பது சட்டத்திற்கு புறம்பானது என்று கனிமொழி கூறியிருக்கிறார். #Kanimozhi #ITRaid\nதூத்துக்குடியில் கனிமொழி தங்கியிருக்கும் வீட்டில் வருமான வரித்துறை சோதனை\nதூத்துக்குடி குறிஞ்சி நகரில் திமுக வேட்பாளர் கனிமொழி தங்கியிருக்கும் வீட்டில் 10 பேர் கொண்ட வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள்.\nதிமுக வேட்பாளர்கள் கதிர் ஆனந்த், கனிமொழியை தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனு தள்ளுபடி\nபெட்டிப் பெட்டியாக பணம் பறிமுதல் மற்றும் ஆரத்திக்கு பணம் தந்தது ஆகியவற்றால் கதிர் ஆனந்த், கனிமொழியை தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. #Kanimozhi #KathirAnand\nபா.ஜனதா மதவெறியை தூண்டி விட்டு நாட்டின் ஒற்றுமையை சிதைக்கிறது- சீதராம் யெச்சூரி\nமத வெறியை தூண்டி விட்டு, நாட்டின் ஒற்றுமையை பா.ஜனதா சிதைக்க பார்க்கின்றது என்று சீதராம் யெச்சூரி குற்றம் சாட்டியுள்ளார். #sitaramyechury #bjp\nபாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் சாதித்தது என்ன\nவேறு அணியில் இருந்து யாரைத்தேர்வு செய்வீர்கள் என்ற கேள்விக்கு வெஸ்ட்இண்டீஸ் கேப்டனின் அசத்தல் பதில்\nதிட்டக்குடி என்ஜினீயருக்கு பேஸ்புக் மூலம் அடித்த யோகம்\nபாஜக மேலிடம் அழைப்பு- டெல்லி புறப்பட்டு சென்றார் பொன். ராதாகிருஷ்ணன்\nதேர்தல் முடிவுகள் குறித்த கமல்ஹாசனின் அசத்தல் பேச்சு - என்ன சொன்னார்\nஉலகிலேயே விலை உயர்ந்த மருந்து இதுதான் -கோடிகளில் விற்பனை விலை\nதென் ஆப்பிரிக்க அதிபராக பதவியேற்றார் சிரில் ராமபோசா\nசிக்கிமில் ஆட்சியமைக்க உரிமை கோரியது சிக்கிம் கிரந்திகரி மோர்ச்சா\nகைத்தறி நெசவு மூலம் வடிவமைக்கப்பட்ட திருக்குறள் - உலக தமிழ் மாநாட்டில் இடம் பெறுமா\nநான் உங்களில் ஒருவன்... அரசியல் சாசனத்தை வணங்கி உரையாற்றிய மோடி\nஐந்தாவது முறையாக அரியணை ஏறும் நவீன் பட்நாயக்: 29ம் தேதி பதவியேற்பு\nபாஜகவின் பாராளுமன்ற குழு தலைவராக மோடி தேர்வு- அத்வானியிடம் ஆசி பெற்றார்\nகவர்னருடன் ஜெகன் மோகன் ரெட்டி சந்திப்பு- ஆந்திராவில் ஆட்சியமைக்க உரிமை கோரினார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/06/blog-post_41.html", "date_download": "2019-05-26T02:14:14Z", "digest": "sha1:BVQ4ND55VB3EFTDGG4RCIW4X43BQM3QP", "length": 7884, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "அப்பாவுடன் வாருங்கள்! ஆனந்தசுதாகரனின் பிள்ளைகள் - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / அப்பாவுடன் வாருங்கள்\nஜெ.பிரசாந்த்(காவியா) June 10, 2018 இலங்கை\nஎதிர்வரும் 18 ஆம் திகதி கிளிநொச்சி வருகை தரவுள்ள ஜனாதிபதி மாமா, எங்களுடைய அப்பாவையும் விடுவித்து கூட்டிக் கொண்டு வரவேண்டும் என ஆயுள் கைதியான ஆனந்தசுதாகரனின் பிள்ளைகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 18 ஆம் திகதி கிளிநொச்சியில் நடைபெறவுள்ள சிறுவர் பாதுகாப்பு தேசிய நிகழ்ச்சி திட்டத்தில் கலந்து கொள்ளவுள்ள நிலையிலேயே ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் இந்த கோரிக்கையினை ஜனாதிபதியிடம் விடுத்துள்ளனர்.\nஅக் கோரிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது, தாங்களும் இந்த நாட்டின் சிறுவர்கள். எனவே தங்களின் நிலைமையினை கருத்திற் கொண்டு ஜனாதிபதி மாமா எங்கள் அப்பாவை மன்னித்து விடுதலை செய்ய வேண்டும் என தாழ்மையுடன் கோருகின்றோம்.\nஅம்மாவை இழந்தும் அப்பாவை பிரிந்தும் நானும் தங்கச்சியும் வாழ்ந்து வருகின்றோம், அம்மாவுடன் வாழ்வதற்கு எங்களுக்கு கொடுத்து வைக்கவில்லை.எனவே அப்பாவுடன் சேர்ந்து வாழ்வதற்கு என்றாலும் ஜனாதிபதி மாமா உதவ வேண்டும் என ஆனந்தசுதாகரனின் மகன் கோரியுள்ளார்.\nநம்பிக்கை பிறந்திருக்கிறது; மகிழ்ச்சியில் நாம்தமிழர்\nமாற்று அரசியலாக தமிழ்த் தேசிய அரசியலை முன்னிறுத்தி தேர்தலில்\n4% வாக்குகளை பெற்றுள்ளார் சீமான்\nமாற்று அரசியலாக உருவெடுத்த சீமானின் நாம்தமிழர் கட்சி கடந்த பாராளளுமன்ற தேர்தல் முடிவுகளின்படி 37 தொகுதிகளில் போட்டியிட்டு 4% வாக்குகளை ...\nதோண்டி எடுக்கப்பட்டது விடுதலைப் புலிகளின் உறுப்பி���ரின் உடலம்\nமுள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரது எலும்புக்கூடு சீருடையுடன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்விடத்தில் அகழ்வுப் ப...\nயாழ்.பல்கலையில் மீண்டும் கவனயீர்ப்பு போராட்டம்\nயாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் .சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களை வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கக் கோரி மா...\nஇதுவரை வந்திருக்கும் முடிவுகளின் படி தமிழகத்தில் திமுக கூட்டணி 37\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா மன்னார் வவுனியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை கவிதை அறிவித்தல் மலையகம் காணொளி கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் நோர்வே மலேசியா இத்தாலி சிறுகதை ஆஸ்திரேலியா மண்ணும் மக்களும் சிங்கப்பூர் சினிமா மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=20461?to_id=20461&from_id=19114", "date_download": "2019-05-26T00:51:06Z", "digest": "sha1:JZRKNQGK36YUVRLHV62DROXBNIVRNN47", "length": 11102, "nlines": 78, "source_domain": "eeladhesam.com", "title": "ராஜீவ் காந்திக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதை திரும்பப்பெற தீர்மானம் – Eeladhesam.com", "raw_content": "\nவெற்றிப்பரிசாக எழுவருக்கும் விடுதலை வழங்குக\nபிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தைக் கண்டித்து போராட்டம்\nசிறிலங்காவுடன் புதிய இராணுவ உடன்பாடு இல்லை- என்கிறது அமெரிக்கா\nதமிழர்கள் பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்\nதனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கின்றது பா.ஜ.க. கூட்டணி\nதனி பெரும்பான்மையுடன் குடியரசு தலைவரை சந்தித்தார் மோடி\nஅவசரகால சட்டத்தை நீடிப்பதற்கு ஆதரவளிக்க போவதில்லை-மாவை சேனாதிராஜா\nவெற்றி பெற்ற மோடிக்கு சம்பந்தன் கடிதம் – நெருங்கிப் பணியாற்ற விருப்பம்\nதமிழகத்தில் பெரும் கட்சியாக முன்னேறியுள்ள நாம் தமிழர் கட்சி\nராஜீவ் காந்திக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதை திரும்பப்பெற தீர்மானம்\nஉலக செய்திகள் டிசம்பர் 21, 2018டிசம்பர் 27, 2018 இலக்கியன்\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மறைவுக்கு பின்னர் அவரை கௌரவிக்கும் வகையில் அளிக்கப்பட்ட பாரத ரத்னா விருதை திரும்பப்பெற டெல்லி சட்டசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nதமிழ்நாட்டில் 1991-ம் ஆண்டு தேர்தல் பிரசாரம் செய்யவந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, 21-5-1991 அன்று ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டார். நாட்டுக்காக தனது உயிரை தியாகம் செய்த ராஜீவ் காந்தியின் மறைவுக்கு பின்னர் அவரை கௌரவிக்கும் வகையில் நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது அவருக்கு கடந்த ஆண்டில் வழங்கப்பட்டிருந்தது.\nஇந்த விருதினை திரும்பப்பெற வேண்டும் என டெல்லி சட்டசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ராஜீவ் காந்தியின் தாயாரும் இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி, கடந்த 1984 ஆம் ஆண்டு டெல்லியில் உள்ள தனது வீட்டில் சீக்கிய பாதுகாவலர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.\nஇந்த படுகொலைக்குப்பின்னர் சீக்கியர்களுக்கு எதிராக நாடு முழுவதும் இடம்பெற்ற வன்முறைகளில் 2800 சீக்கியர்கள் பலியாகினர்.முன்னர் இந்த கலவர வழக்கில் இருந்து நிரபராதி என்று விடுவிக்கப்பட்ட டெல்லி முன்னாள் காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன் குமாருக்கு அண்மையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.\nஇந்த வன்முறைகளில் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு தொடர்பு இருந்ததாக ஆம் ஆத்மி கட்சியினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்ற நிலையிலேயே அவருக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதை திரும்பப்பெற டெல்லி சட்டசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nவிக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே லண்டனில் உள்ள ஈகுவேடார் நாட்டின் தூதரகத்தில் கைது செய்யப்பட்டார். பாலியல் தாக்குதல் தொடர்பாக ஒன்றிலிருந்து\nஏவுகணைச் சோதனையில் சீனா வெற்றி : குவியும் கண்டனம்\nசீனாவினால் முன்னெடுக்கப்பட்ட ஏவுகணைச் சோதனைக்கு அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஒலியை விட அதிக வேகமாக அணுவாயுதங்களைச்\nஅமெரிக்க கூட்டுப்படைத் தாக்குதலில் 6 கிளர்ச்சியாளர்கள் உயிரிழப்பு\nஅமெரிக்கா இராணுவம் மற்றும் சோமாலிய படையினர் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் கிளர்ச்சியாளர்கள் 6 பேர் உயிரிழந்தனர். சோமாலியா நாட்டின்\nராகுலை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவித்தது சிறுபிள்ளைத்தனமான முடிவு\nஅரசியல் சதித்திட்டத்தினால் 950 மில்லியன் டொலர்களை இழந்தது சிறீலங்கா\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nவெற்றிப்பரிசாக எழுவருக்கும் விடுதலை வழங்குக\nபிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தைக் கண்டித்து போராட்டம்\nசிறிலங்காவுடன் புதிய இராணுவ உடன்பாடு இல்லை- என்கிறது அமெரிக்கா\nதமிழர்கள் பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://socratesjr2007.blogspot.com/2013/03/judgement-in-nuramberg-film-1961.html", "date_download": "2019-05-26T02:04:16Z", "digest": "sha1:O2MS2UKF5ROBUIGUQCJEGSXIVMV6USKK", "length": 17851, "nlines": 277, "source_domain": "socratesjr2007.blogspot.com", "title": "> குருத்து: Judgement at Nuramberg - Film (1961)", "raw_content": "\n//புதியதன் இளம் குருத்துக்கள் பால் நாம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்... அவற்றில் சில தவிர்க்க முடியாதபடி மடிந்து விடலாம்.. ஆனால் அதுவல்ல விவகாரம். புதியதன் குருத்துக்களை ஒன்றுவிடாமல் பேணி வளர்ப்பதே இங்குள்ள விவகாரம் - லெனின்//\n//போர்க்குற்றவாளிகளை சுதந்திரமான, நடுநிலையான விசாரணை மூலம் தண்டிக்க இரண்டாம் உலகப் போருக்கான நூரம்பர்க் போர்க்குற்ற விசாரணை போல் சுதந்திரமாக நடத்தினால்தான் தண்டிக்க முடியும் - புரட்சிகர மாணவ இளைஞர் முன்னணி//\nஇந்த கோரிக்கை இப்பொழுது பரவலாக பேசப்படுகிறது. இந்த விசாரணை குறித்த படமொன்று 1961ல் வெளிவந்தது. 2009ல் இந்த படத்தைப் பற்றிய் ஒரு அறிமுக குறிப்பாக எழுதியிருந்தேன். தமிழகம் தழுவிய அளவில் போராட்டம் நடந்துகொண்டிருக்கிற வேளையில் இந்த ப���த்தை மீள்பதிவு செய்கிறேன்.\nஜெர்மனி, இட்லர், நாஜிப்படை, வதைமுகாம், படுகொலைகள்.... பற்றிய பட வரிசையில் பார்க்க வேண்டிய படம் – நூரம்பர்க்கில் தீர்ப்பு.\nஇரண்டாம் உலகப்போர் முடிந்து, ஜெர்மனி வீழ்ச்சியடைகிறது. நாஜிக்களின் கணக்குப்படியே படுகொலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 லட்சம் மக்கள். நினைத்துப் பார்க்கவே உடல் நடுங்கும் இந்த படுகொலைகளை நாஜிக்களின் சட்டப்படி தண்டனை தர‌ தீர்ப்பு வழங்கிய ஒரு தலைமை நீதிபதி, மற்றும் 3 நீதிபதிகள் மீதான வழக்கு விசாரணை தான் படத்தின் களம்.\nபடத்தின் முதல் காட்சி. ஒரு பெரிய பாரம்பரிய கட்டடம். அதில் நாஜிக்களின் சின்னமான ஸ்வஸ்திக் தூண் மிகப்பெரிய அளவில் கட்டப்பட்டுள்ளது. அதை குண்டு வைத்து தகர்க்கப்படுகிறது.\nஇந்த குற்ற விசாரணை துவங்குகிறது. குற்றங்களை நிரூபிக்க அரசு தரப்பு அந்த நான்கு நீதிபதிகளும் வழங்கிய தீர்ப்புகளை கத்தை கத்தையாக சமர்ப்பிக்கிறது. நீதிபதிகளுக்கு ஆதரவாக வாதாடுகிறவர் அவர்கள் நாஜிக்களின் சட்டப்படி தான் இயங்கினார்கள். அவர்கள் மேல் எப்படி குற்றம் சொல்லமுடியும் என வாதாடுகிறார்.\nநாஜிக்களின் ஆட்சியின் பொழுது, நடந்த குற்ற வழக்குகளில் குறிப்பாக இரண்டு வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.\nஒரு வழக்கு – கம்யூனிஸ்டு ஒருவரின் மகன் என்ற காரணத்திற்காக கைது செய்யப்பட்டு அவரை மலடாக்குகிறார்கள். (Sterilized). நீதிமன்றத்திற்கு வந்து தனக்கு இழைத்த குற்றத்தை விளக்குகிறார்.\nமற்றொரு வழக்கு – ஆர்ய இனத்தை சேர்ந்த ஒரு 16 வயது பெண், யூத பிரிவைச் சேர்ந்த ஒரு வயதான பெரியவர் அந்த பெண்னுடன் பழகினார் என்பதற்காக, குற்றம் என சொல்லப்பட்டு, 1942ல் அவரை கொன்றுவிடுகிறார்கள். அந்த பெண் மீண்டும் வந்து விளக்குகிறார்.\n1948ல் வழக்கு விசாரணை துவங்கி 8 மாதங்களாக நடைபெற்று 1949ல் முடிவடைகிறது. இறுதியில்... நான்கு நீதிபதிகளுக்கும் ஆயுள் தண்டனை கிடைக்கிறது.\nபடம் 1961ல் வெளிவந்திருக்கிறது. 1949 - 1961 என 12 ஆண்டுகளுக்குள்ளேயே ஆயுள் தண்டனை பெற்ற நாலு நீதிபதிகளில் ஒருவர் இறந்து விடுகிறார். மீதி 3 பேர் விடுதலை ஆகிவிட்டார்களாம்.\nபடத்தில் எல்லா நடிகர்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். வழக்கு விசாரணை படத்தை\nஇவ்வளவு விறுவிறுப்பாக எடுக்க முடியுமா என்பது ஆச்சர்யம் தான். ஆங்கில படங்களில், இதுவரை வந்த வழக்கு விசாரணை படங்களில் சிறந்த படங்களில் ஒன்று எனவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.\nசிறந்த நடிகர் (Best Actor) ,\nசிறந்த ஒளிப்பதிவு (Best Cinematography)\nசிறந்த கலை இயக்கம் (Best Art Direction)\nசிறந்த படத்தொகுப்பு (Best Film Editing)\nசிறந்த கருப்பு வெள்ளை படம் (Best Black & White movie)\nசிறந்த இயக்கம் (Best Director) – என\nபடம் 11 வகைகளில் பரிந்துரைக்கப்பட்டு, சிறந்த நடிகர், சிறந்த திரைக்கதை என இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்றது.\n186 நிமிடங்கள் – படம் 3 மணி நேரத்திற்கும் அதிகமாக ஓடினாலும், கொஞ்சம்\nகூட அலுப்பு தட்டாமல் நகர்கிறது. கதை களம் அப்படி\nபின்குறிப்பு : படத்தில் நான்கு நீதிபதிகளுக்கு ஆதரவாக வாதாடும் பொழுது... இந்த படுகொலைகளுக்கு இந்த நீதிபதிகள் குற்றவாளிகள் என்றால்.. இட்லரை புகழ்ந்துரைத்தாரே சர்ச்சில் அவரும் குற்றவாளி தான். ஜெர்மனியின் நடவடிக்கைகளில் அமெரிக்க முதலாளிகள் பெரும் லாபத்தை சம்பாதித்தார்களே... அவர்களும் குற்றவாளிகள் தான். இந்த படுகொலைகளை உலகம் பார்த்துகொண்டிருந்ததே உலகமே குற்றவாளி தான் என வாதாடுவார்.\nஉண்மை தான். இதோ நம் அருகேயே ஈழமண்ணில் மக்களை இலங்கை ராணுவம் ஆயிரக்கணக்கில் கொன்றழிக்கிறது. மக்களை முகாம்களில் வதைக்கிறது. இந்தியா, பாகிஸ்தான், சீனா, ரசியா என பல நாடுகள் ஆயுதங்கள் தந்து உதவுகின்றன. ஏகாதிபத்தியங்களும் மறைமுகமாகவும், நேரடியாகவும் உதவுகின்றன. தடுக்க முடிந்ததா நம்மால் ஈழ படுகொலைகளை தடுக்க ஒரு துரும்பை கூட எடுத்துப் போடாத நாமும் கூட ஒருவகையில் குற்றவாளிகள் தான்.\nபதிந்தவர் குருத்து at 9:12 AM\nLabels: அனுபவம், உலகம், சினிமா, தமிழகம், திரைப்படம், போராட்டம்\nஇவ்ளோ அவார்டு எல்லாம் வங்கவில்லை.\nரெண்டு ஆஸ்கர் அவார்டு வாங்கி இருக்கு.\nசரியா பதிவு பண்ணுங்க பாஸ்.\nஇப்பொழுது தான் இந்த படம் குறித்து தேடிப் படித்துக்கொண்டிருந்தேன். இரண்டு விருதுகளை தான் வென்றிருக்கிறது. மற்றவையெல்லாம் பரிந்துரைகள் என பார்த்த பொழுது, பதறி போய்விட்டேன். திருத்துவதற்கு தளத்திற்கு வந்தால், உங்களுடைய பின்னூட்டத்தைப் பார்த்தேன். தகவலுக்கு நன்றி பாஸ்.\nஅப்பவெல்லாம் கொஞ்சம் இங்கிலீஸ்ல வீக். அதனால் கூட இருக்கலாம். :)\nஈழம் : இராஜபக்சேவை தண்டிப்பது எப்படி\nராஜபக்சேவின் கூட்டாளி டெல்லிக்கும், பங்காளி ஐ.நாவ...\nமார்ச் 8 - உழைக்கும் பெண்கள் தினம��� - தெருமுனைக் கூ...\nபுரட்சிகர அமைப்பு செய்திகள் (91)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/nainaaivaukalaaya-vaalapavana-naatataupapararaalara-catataiyamauratatai-atailatacaumai", "date_download": "2019-05-26T01:12:27Z", "digest": "sha1:M4MHQHQRZROTXW2CNRBLSCPKTZIWQATS", "length": 5974, "nlines": 81, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "நினைவுகளாய் வாழ்பவன் நாட்டுப்பற்றாளர் சத்தியமூர்த்தி! – ஆதிலட்சுமி சிவகுமார் | Sankathi24", "raw_content": "\nநினைவுகளாய் வாழ்பவன் நாட்டுப்பற்றாளர் சத்தியமூர்த்தி\nதிங்கள் பெப்ரவரி 11, 2019\nஅவனைக் களமுனையில் சந்திக்க சாவுக்கே துப்பில்லை\nகிளிநொச்சி படைத் தளத்தை வெளிச்சமாக்கிவிட்டவன் வீரமணிதான்\nமகளை களமுனையில் சந்தித்த கல்லறைகளின் காவலன் சிங்கண்ண\nபுதன் மே 22, 2019\nதயவு செய்து என்னை எரிக்காதீங்கோ. என் அண்ணாக்குப் பக்கத்தில கொண்டு போய்\nமட்டக்களப்பு மாவட்ட துணைத்தளபதி கேணல் ரமணன் வீரவணக்க நாள்\nசெவ்வாய் மே 21, 2019\nமட்டக்களப்பு மாவட்டத்தின் துணைத் தளபதி கேணல் ரமணன் அண்ணா புலிகளின் கட்டுப்பாட\nவரலாற்று நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் நினைவு நாள்\nதிங்கள் மே 20, 2019\nவரலாற்றில் மகுடம் சேர்த்த நாயகன் பிரிகேடியர் பால்ராஜ்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தைக் கண்டித்து போராட்டம்\nஅரசியல் கவந்துரையாடலும் நூல் அறிமுகமும்.\nசிட்னியில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தமிழர் இனவழிப்பு நினைவு நாள் - 2019\nவெள்ளி மே 24, 2019\nஊடகவியலாளர் முத்துலிங்கம் அவர்களின் பணி தமிழ்த் தேசியப் பரப்பில் இட்டுநிரப்ப முடியாத ஒன்று\nவெள்ளி மே 24, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/vaikanaesa-caivana-iyakakatataila-caivakaaratataikaeyana", "date_download": "2019-05-26T01:01:01Z", "digest": "sha1:6HS2RXLHTLANCL2IH44T2SIIBW7SYL3Z", "length": 6088, "nlines": 46, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்! | Sankathi24", "raw_content": "\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்\nவெள்ளி மார்ச் 22, 2019\nமிஸ்டர் லோக்கல் திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில், சிவகார்த்திகேயன் அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.\nசிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது ‘மிஸ்டர்.லோக்கல்’ திரைப்படம் உருவாகியுள்ளது. ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.\nஇந்நிலையில், லைகா நிறுவனம் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு இந்த வருடம் ஜூலை மாதம் தொடங்க இருப்பதாகவும், 2020 இப்படம் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.\nஇப்படத்தை அடுத்து, இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்திலும், இரும்புத்திரை இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்திலும், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.\nநாளை பூமியை கடந்து செல்லும் விண்கலம்.\nவெள்ளி மே 24, 2019\nசொந்த நிலவு ஒன்று உள்ள சுமார் ஒரு மைல் அகலமான விண்கல் ஒன்று நிமிடத்திற்கு 48,\nகாலநிலை மாற்றங்களை கணிப்பீடு செய்வதில் 5G தொழில்நுட்பம்\nவியாழன் மே 23, 2019\nஉலகளவில் உள்ள இணையப்பாவனையாளர்கள் மற்றும் கைப்பேசி பாவனையளார்கள் ஐந்தாம் தலைம\nஉலகின் முதல் டூயல் ஸ்கிரீன் கேமிங் லேப்டாப் அறிமுகம்\nசெவ்வாய் மே 21, 2019\nஹெச்.பி. நிறுவனம் உலகின் முதல் டூயல் ஸ்கிரீன் கேமிங் லேப்டாப்\nதிங்கள் மே 20, 2019\nஅதன் பெறுமதியும்,அர்த்தமும், புனிதமும் கெடாதவாறு தொடரப்பட வேண்டும்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தைக் கண்டித்து போராட்டம்\nஅரசியல் கவந்துரையாடலும் நூல் அறிமுகமும்.\nசிட்னியில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தமிழர் இனவழிப்பு நினைவு நாள் - 2019\nவெள்ளி மே 24, 2019\nஊடகவியலாளர் முத்துலிங்கம் அவர்களின் பணி தமிழ்த் தேசியப் பரப்பில் இட்டுநிரப்ப முடியாத ஒன்று\nவெள்ளி மே 24, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollyinfos.com/category/uncategorized/", "date_download": "2019-05-26T01:36:59Z", "digest": "sha1:S76553DEEUGELA5VZT3XRSRFI6RM5OZS", "length": 6948, "nlines": 132, "source_domain": "www.kollyinfos.com", "title": "Uncategorized Archives - Kollyinfos", "raw_content": "\n“கன்னி மாடம்” படத்தின் மூலம் இயக்குனராக மாறியுள்ள நடிகர் போஸ் வெங்கட்\nநடிகர் ஐசரி வேலனின் 33ம் நினவு அஞ்சலி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.\nவிஜய் டிவி சிவா இன்னும் மாறல \nசங்கத்துக்கு விரைவில் தேர்தல் : விஷால் அணி மீண்டும் போட்டி\nவிஜய் டிவி சிவா இன்னும் மாறல \nசங்கத்துக்கு விரைவில் தேர்தல் : விஷால் அணி மீண்டும் போட்டி\nஅமெரிக்காவில் படமாக்கப்பட்ட அருமையான திரில்லர் கதை – வெள்ளைப் பூக்கள்\n‘தடகள’ விளையாட்டு உலகில் நடக்கும் கதையில் நடிகர் ஆதி\nசென்னையில் நடைபெறும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா\nஉலக எம்.ஜி.ஆர் பேரவை பிரதிநிதிகள் இணைந்து நடத்தும் மாநாடு மற்றும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா வரும் ஜூலை 15ஆம் தேதி சென்னை பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது. அதனை பற்றிய தகவல்களை...\nசரத்குமார் சிக்கியதற்கு இது தான் காரணமா..\nசமத்துவ மக்கள் கட்சித் தலைவரும் நடிகருமான சரத்குமார், டி டிவி தினகரனுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டால், வெற்றி வாய்ப்பு சாதகமாக இருக்கும் என கருதப்பட்டுள்ளது . அதாவது, ஆர். கே நகர் இடைத்தேர்தலில் அதிமுக அம்மா கட்சியின்...\n“கன்னி மாடம்” படத்தின் மூலம் இயக்குனராக மாறியுள்ள நடிகர் போஸ் வெங்கட்\nஒரு இயக்குனர் அவரின் திரைக்கதை எழுதும் திறமை மற்றும் இயக்கும் திறமைகளால் மட்டும் \"கேப்டன் ஆஃப் தி ஷிப்\" என்று அழைக்கப்படுவதில்லை, அதையும் தாண்டி சிறப்பான திட்டமிடலையும் செய்பவராக இருப்பார். ஒரு திரைப்படம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.kollyinfos.com/featured/varen-varen-seema-raja-song-sivakarthikeyan-starrer-seema-raja/", "date_download": "2019-05-26T01:21:28Z", "digest": "sha1:QXJ7DIDPL6OW2WJCIZCUXRP5S34RN6LY", "length": 6319, "nlines": 131, "source_domain": "www.kollyinfos.com", "title": "Varen Varen Seema Raja song from Sivakarthikeyan starrer Seema Raja - Kollyinfos", "raw_content": "\n“கன்னி மாடம்” படத்தின் மூலம் இயக்குனராக மாறியுள்ள நடிகர் போஸ் வெங்கட்\nநடிகர் ஐசரி வேலனின் 33ம் நினவு அஞ்சலி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.\nவிஜய் டிவி சிவா இன்னும் மாறல \nசங்கத்துக்கு விரைவில் தேர்தல் : விஷால் அணி மீண்டும் போட்டி\nவிஜய் டிவி சிவா இன்னும் மாறல \nசங்கத்துக்கு விரைவில் தேர்தல் : விஷால் அணி மீண்டும் போட்ட���\nஅமெரிக்காவில் படமாக்கப்பட்ட அருமையான திரில்லர் கதை – வெள்ளைப் பூக்கள்\n“கன்னி மாடம்” படத்தின் மூலம் இயக்குனராக மாறியுள்ள நடிகர் போஸ் வெங்கட்\nநடிகர் ஐசரி வேலனின் 33ம் நினவு அஞ்சலி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.\n“கன்னி மாடம்” படத்தின் மூலம் இயக்குனராக மாறியுள்ள நடிகர் போஸ் வெங்கட்\nஒரு இயக்குனர் அவரின் திரைக்கதை எழுதும் திறமை மற்றும் இயக்கும் திறமைகளால் மட்டும் \"கேப்டன் ஆஃப் தி ஷிப்\" என்று அழைக்கப்படுவதில்லை, அதையும் தாண்டி சிறப்பான திட்டமிடலையும் செய்பவராக இருப்பார். ஒரு திரைப்படம்...\n“கன்னி மாடம்” படத்தின் மூலம் இயக்குனராக மாறியுள்ள நடிகர் போஸ் வெங்கட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/page/1102", "date_download": "2019-05-26T02:18:17Z", "digest": "sha1:YKPNM5JD37IOFNJRJE4BDKPNADL6DDKI", "length": 13652, "nlines": 120, "source_domain": "www.puthinappalakai.net", "title": "புதினப்பலகை | அறி – தெளி – துணி | Page 1102", "raw_content": "அறி – தெளி – துணி\nசீனாவுக்கு இன்று புறப்படுகிறார் மங்கள சமரவீர\nசிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, முக்கியத்துவம் வாய்ந்த பயணம் ஒன்றை இன்று சீனாவுக்கு மேற்கொள்ளவுள்ளார். சிறிலங்காவில் கடந்த மாதம் புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், உயர்மட்ட அமைச்சர் ஒருவர் சீனாவுக்குச் செல்வது இதுவே முதல்முறையாகும்.\nவிரிவு Feb 26, 2015 | 0:45 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nமகிந்தவின் பாதுகாப்பு அணியில் இணைந்து கொள்ள யோசித ராஜபக்சவுக்கு அனுமதி\nசிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு அணியில், அவரது மகனும், சிறிலங்கா கடற்படை அதிகாரியுமான லெப். யோசித ராஜபக்ச இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.\nவிரிவு Feb 26, 2015 | 0:28 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா குறித்த அறிக்கை பிற்போடப்பட்டதை நியாயப்படுத்துகிறது ஐ.நா மனித உரிமைகள் பேரவை\nசிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்த விசாரணை அறிக்கையை, மார்ச் மாத அமர்வில் சமர்ப்பிக்காமல் பிற்போடப்பட்டதை நியாயப்படுத்தி, ஐ.நா மனித உரிமைகள் பேரவை மீண்டும் கருத்து வெளியிட்டுள்ளது.\nவிரிவு Feb 26, 2015 | 0:18 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்காவில் நிகழ்ந்த மாற்றங்களின் பின்னணியில் அமெரிக்கா- சூசகமாக தெரிவித்த ஜோன் கெரி\nசிறிலங்காவில் பெரிய மாற்றங்கள��� நிகழ்ந்துள்ளதாக, அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி அமெரிக்க நாடாளுமன்றத்தின் வெளிவிவகாரக் குழு முன்பாக உரையாற்றும்போது தெரிவித்துள்ளார்.\nவிரிவு Feb 26, 2015 | 0:01 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nநீதிமன்றத்தில் சசி வீரவன்ச கொடுத்த அதிர்ச்சி\nநோயாளர் காவு கட்டிலில் நேற்றிரவு வெலிக்கடைச் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்ச இன்று காலை சாதாரணமான முறையில் நீதிமன்றத்துக்கு நடந்து வந்து அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.\nவிரிவு Feb 25, 2015 | 12:59 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nமனித உரிமை மீறல்களுக்கு எதிராக புதிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்- அனைத்துலக மன்னிப்புச் சபை\nசிறிலங்காவில் நடந்த மனித உரிமை மீறல்களுக்கு எதிராக புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அனைத்துலக மன்னிப்புச் சபை தனது ஆண்டறிக்கையில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளது.\nவிரிவு Feb 25, 2015 | 11:57 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசிறிலங்காவின் புதிய அரசாங்கம் – ‘நியூயோர்க் டைம்ஸ்’ இன் பார்வை\nவடக்கு மாகாண சபை ஏகமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தில் ‘இனப்படுகொலை’ என்கின்ற பதத்தை பயன்படுத்தியது புதிய அரசாங்கத்திலுள்ள பலருக்கும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.\nவிரிவு Feb 25, 2015 | 4:53 // நித்தியபாரதி பிரிவு: கட்டுரைகள்\nசீனாவுக்கு ‘செக்’ வைப்பதே மோடியின் பயணத் திட்டம் – இந்திய ஊடகம்\nஇந்தியப் பெருங்கடல் நாடுகளுடன் கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கிலேயே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம், சிறிலங்கா உள்ளிட்ட நான்கு நாடுகளுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக, இந்தியாவின் டெக்கான் ஹெரால்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.\nவிரிவு Feb 25, 2015 | 4:30 // இந்தியச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஅடுத்த சில வாரங்களில் தேசிய அரசு – 100 ஆக அதிகரிக்கிறது அமைச்சர்களின் எண்ணிக்கை\nதேசிய அரசாங்கத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு இடமளிக்கும் வகையில், வரும் வாரங்களில் சிறிலங்காவின் அமைச்சர்களின் எண்ணிக்கை 45 ஆகவும், பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கை 55 ஆகவும் அதிகரிக்கப்படவுள்ளது.\nவிரிவு Feb 25, 2015 | 1:54 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nபுதுக்குடியிருப்பு, கரைத்துறைப்பற்று தேர்தல் பரப்புரை இன்று நள்ளிரவுடன் முடிவு\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு, கரைத்துறைப்பற்று பிரதேச சபைகளுக்கு வரும் 28ம் நாள் நடக்கவுள்ள தேர்தலுக்கான பரப்புரைகள் இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வரவுள்ளன.\nவிரிவு Feb 25, 2015 | 1:35 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 2\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள்\t0 Comments\nகட்டுரைகள் தாக்குதல்களை முன்னரே அறிந்திருந்தார் சிறிலங்கா அதிபர் – கிளம்பும் புதிய சர்ச்சை\t0 Comments\nகட்டுரைகள் 2019 இந்திய தேர்தலில் காவியா - தமிழா\nகட்டுரைகள் இலங்கையில் அழிக்கப்படும் பெருங்கற்கால தமிழர்களின் தொல்லியல் ஆதாரங்கள்\t1 Comment\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t4 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-05-26T01:25:53Z", "digest": "sha1:ROYJRXADQBPT3M6QVYMGEKBUEYP43ONQ", "length": 6809, "nlines": 124, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:மாநிலங்கள் மற்றும் ஆட்பகுதிகள் வாரியாக இந்திய அரசியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:மாநிலங்கள் மற்றும் ஆட்பகுதிகள் வாரியாக இந்திய அரசியல்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 21 துணைப்பகுப்புகளில் பின்வரும் 21 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அசாம் அரசியல்‎ (3 பகு, 2 பக்.)\n► ஆந்திரப் பிரதேச அரசியல்‎ (2 பகு)\n► இந்தியப் பஞ்சாபில் அரசியல்‎ (1 பகு, 2 பக்.)\n► இமாச்சலப் பிரதேசத்தில் அரசியல்‎ (காலி)\n► உத்தரப் பிரதேசத்தில் அரசியல்‎ (2 பகு, 2 பக்.)\n► ஒடிசாவில் அரசியல்‎ (2 பகு)\n► கர்நாடக அரசியல்‎ (4 பகு, 2 பக்.)\n► குஜராத்தில் அரசியல்‎ (காலி)\n► கேரள அரசியல்‎ (1 பகு, 8 பக்.)\n► கோவாவில் அரசியல்‎ (2 பகு)\n► சிக்கிமில் அரசியல்‎ (2 பக்.)\n► திரிபுராவில் அரசியல்‎ (3 பகு, 1 பக்.)\n► தில்லியில் அரசியல்‎ (1 பகு)\n► நாகாலாந்தில் அரசியல்‎ (1 பகு, 3 பக்.)\n► பீகார் அரசியல்‎ (2 பகு, 4 பக்.)\n► மகாராட்டிர அரசியல்‎ (2 பகு)\n► மணிப்பூரில் அரசியல்‎ (1 பகு, 2 பக்.)\n► மத்தியப் பிரதேச அரசியல்‎ (2 பகு)\n► மேகாலயாவில் அரசியல்‎ (1 பகு)\n► மேற்கு வங்காள அரசியல்‎ (2 பகு)\n► ஜம்மு காஷ்மீரில் அரசியல்‎ (1 பகு, 3 பக்.)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 சூலை 2016, 12:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Pattadakal_si1479.jpg", "date_download": "2019-05-26T01:58:14Z", "digest": "sha1:MHVKJIHETW76MAOMEAL6OZEZ65CRVRBD", "length": 8583, "nlines": 115, "source_domain": "ta.wikipedia.org", "title": "படிமம்:Pattadakal si1479.jpg - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்த முன்னோட்டத்தின் அளவு: 800 × 600 படப்புள்ளிகள் . மற்ற பிரிதிறன்கள்: 320 × 240 படப்புள்ளிகள் | 640 × 480 படப்புள்ளிகள் | 1,024 × 768 படப்புள்ளிகள் | 1,280 × 960 படப்புள்ளிகள் | 1,600 × 1,200 படப்புள்ளிகள் .\nமூலக்கோப்பு ‎(1,600 × 1,200 படவணுக்கள், கோப்பின் அளவு: 163 KB, MIME வகை: image/jpeg)\nஇது விக்கிமீடியா பொதுக்கோப்பகத்தில் இருக்கும் ஒரு கோப்பாகும். இக்கோப்பைக் குறித்து அங்கே காணப்படும் படிம விளக்கப் பக்கத்தை இங்கே கீழே காணலாம். பொதுக்கோப்பகம் ஒரு கட்டற்ற கோப்புகளின் சேமிப்பகமாகும். நீங்களும் உதவலாம்.\nஇந்த ஆக்கத்தின் காப்புரிமையாளரான நான் இதனைப் பின்வரும் உரிமத்தின் கீழ் வெளியிடுகின்றேன்:\nto remix – வேலைக்கு பழகிக்கொள்ள.\nகுறித்த நேரத்தில் இருந்த படிமத்தைப் பார்க்க அந்நேரத்தின் மீது சொடுக்கவும்.\nபின்வரும் பக்க இணைப்புகள் இப் படிமத்துக்கு இணைக்கபட்டுள்ளது(ளன):\nகீழ்கண்ட மற்ற விக்கிகள் இந்த கோப்பை பயன்படுத்துகின்றன:\nஇந்தக் கோப்பு கூடுதலான தகவல்களைக் கொண்டுளது, இவை பெரும்பாலும் இக்கோப்பை உருவாக்கப் பயன்படுத்திய எண்ணிம ஒளிப்படக்கருவி அல்லது ஒளிவருடியால் சேர்க்கப்பட்டிருக்கலாம். இக்கோப்பு ஏதாவது வகையில் மாற்றியமைக்கப்பட்டிருந்தால் இத்தகவல்கள் அவற்றைச் சரிவர தராமல் இருக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-26T01:55:31Z", "digest": "sha1:OK22YUZFH7X22Q5ASZFKQOJC4AJ5HJ3B", "length": 15394, "nlines": 151, "source_domain": "ta.wikipedia.org", "title": "பதிமுகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம்\nபதிமுகம் (அ) பதாங்கம் என்று அறியப்படும் இத்தாவரத்தின் அறிவியற் பெயர் செசல்பானியா சப்பான் (Caesalpinia sappan) என்பதாகும். இதன் வேறுப்பெயர்களாக சப்பாங்கம், சப்பான் மரம், கிழக்கிந்திய செம்மரம், சாயக்கட்டா ஆகியன . இது சிசல்பினேசியக் குடும்பத்தைச் சார்ந்த செந்நிறச் சாயத்தைக் கொடுக்கும் தாவரமாகும். இதனை ஆங்கிலத்தில் சப்பான் என விளிக்கின்றனர். இது ஒரு பாரம்பரிய மருத்துவத் தாவரமாகும். இது இந்தியா மற்றும் பல ஆசிய நாடுகளில் இம்மரம் காணப்படுகிறது [1].\nஇதனைத் தமிழ்நாட்டில் திருநெல்வேலிக்கு அருகில் உள்ள பத்தமடை என்னும் ஊரிலுள்ள பாய்த் தயாரிக்கும் நிறுவனங்களில் சாயமேற்றியாகவும் பயன்படுத்தப்படுகிறது. கோரையை நெய்வதற்கு முன் அதற்கு இயற்கைச் சாயமாக இதன் சாற்றை ஏற்றி பின் பாய் பிண்ணுகின்றனர். பத்தமடைப் பாய் உலகப்புகழ் பெற்றதாகும் [2]. இதன் சாற்றுடன் காயா மரச் சாறையும் சேர்க்க கருப்பு, சிவப்பு மற்றும் ஊதா நிறங்களையும் பெற முடியும்.\nஇதனை கொதிக்க வைத்த நீருடன் பதிமுகப் பட்டையை இடுவதன் மூலம் நீரின் நிறம் மாறுகிறது. இந்நீரைப் பருகும் பழக்கம் கேரளப் பகுதிகளில் பரவலாகக் காணப்படுகிறது. இம்மரத்தின் தோற்றம் குறித்து அறியப்படவில்லை ஆயினும் இவை தென்னிந்தியாவில் பரவலாகக் காணப்படுகிறது. இதனை ஆங்கிலத்தில் ஸப்பான்; மலையாளத்தில் சப்பாங்கம், பதிமுகம்; இந்தியில் வகும், வாக்கும்; கன்னடத்தில் சப்பான் மர எனவும் விளிக்கின்றனர் [3]\nஇது ஒரு சிறிய வகை முள்ளினத்தைச் சார்ந்த மரமாகும். இது 6-9 மீ உயரமும், 15-25 செமீ விட்டமுள்ள தண்டையும் கிளைகளையும் உடைய மரமாகும். இலைகள் இருச்சிறகுகள் தோற்றமும்,சிற்றிலைகள் நீண்டும் காணப்படும். மலர்கள் மஞ்சள் நிறத்திலும், நல்ல மணமிக்கதாகவும் இருக்கின்றன [4].\nஇம்மரப்பட்டை கலந்த நீரைப்பருகுவதால் சிறுநீரகக் கோளாறுகள், மூலநோய், இரத்த சுத்திகரிப்பு, கொழுப்பினால் ஏற்படும் நோய்கள் குறைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மரக்கட்டைத் தூளை பயன்படுத்தி மிகச்சிறந்த தண்ணீர் சுத்திகரிப்பானாக கேரள மாநிலத்தில் 95% வீட்டிலும் உணவகத்திலும் தினமும் குடிதண்ணீர் சுத்திகரிக்கப் படுகிறது அரிய மருத்துவ குணமிக்க இம்மரத்திலிருந்ந்து தயாரிக்கப்படும் ஆயுர்வேத மருந்துகளால் குறிப்பிட்ட வகையான கேன்சர் குணமாகிறது.\nசர்கரை நோய், வயிறு சம்மந்தமான நோய்களுக்குச் சரியான பலனளிக்கின்றது. சரும நோய்சரியாகிறது.\nஇந்திய மருத்துவத்தில் பயன்படும் 'லூக்கோல்' என்னும் மருந்தில் பதிமுகம் பயன் படுத்தப்படுகின்றது. இது கற்பப்பையினுள் கருவி மூலம் சோதனை செய்யும் போது உதிரம் கொட்டுதல் போன்றவற்றை மட்டுப் படுத்திகிறது. இலைகளினின்று பிரித் தெடுக்கப்படும் எண்ணெய் பாக்டீரியா, பூஞ்சாணம், போன்றவற்றிக்கு எதிராகப்பயன் படுகின்றது. மிக அதிக அளவில் கரியமில வளியை உறிஞ்சுவதுடன் மிகக் கூடிய அளவில் உயிர்வளியை வெளிப்படுத்தி சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்கிறது. மழை வளத்தைத்தூண்டுகிறது.\nபூ, இலைகள், ஒப்பனை அழகு சாதனப் பொருட்களாகும். இயற்கையான நிறமேற்றுப் பொருளுக்கான 'பிரேசிலின்' என்ற சிவப்பு நிறச் சாயம் காற்றில் உள்ள உயிர்வளியுடன் சேரும் போது 'பிரேசிலியன்' வண்ணமாக மாறுகின்றது. இச்சாயம் நீர், வெளிச்சம் மற்றும் வெப்பத்தால் பாதிப் படையாத, அறிப் புண்டாக்காத முகப் பூச்சுக்கள் தயாரிப்பில் பயன் படுகிறது. முதிர்ந்த மரத்தின் மையப்பகுதியினின்று பெறப்படும் சாயம் தோல்,பட்டு, பருத்தியிழை, கம்பளி, நார், காலிகோ, அச்சுத்தொழில், மரச்சாமான்கள் வீட்டுத்தரை, சிறகு, மருந்துகள் மற்றும் பல்வேறுபட்ட கைவினைப் பொருட்களை வண்ண மூட்டப் பயன் ��டுத்தப் படுகிறது. பத்தமடை கோரைப் பாய்கள் பதிமுக வண்ணத்தால் சாயமூட்டப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. பதிமுக சாயம் 'கயா' என்னும்மரச் சாயமுடன் கலக்கும் போது கறுப்பு, ஊதா மற்றும் சிகப்பு வண்ணச் சாயங்கள் உருவாக்கப் பட்டு அவை பனைஒலை, மற்றும் தாழை, கைவினைப் பொருட்களை வண்ணமூட்டப் பயன்படுத்தப்படுகிறது.[5]\n↑ தமிழ்க்குறிஞ்சி தளத்தில் பதிமுகம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 பெப்ரவரி 2017, 03:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/102811", "date_download": "2019-05-26T02:27:43Z", "digest": "sha1:S6HM5PONKL3AQQXB6BH7O5HT2SME4ROS", "length": 7749, "nlines": 79, "source_domain": "www.jeyamohan.in", "title": "குழந்தையிலக்கியம் – கடிதம்", "raw_content": "\nமெல்லிய நூல் (சிறுகதை) »\nஆரெகன் மாநிலத்தின் போர்ட்லேண்ட் நகர தமிழ் மன்றம் நடத்தி வரும் சிறுவர் தமிழ் பள்ளிக்காக நாங்களும் தமிழில் குழந்தை இலக்கிய அட்டவணை தேடிக்கொண்டு இருக்கிறோம். இதுவரை தயாரிக்கப்பட்ட அட்டவணை இங்கே:\nபார்க்கும் அனைவரும் மாற்றக்கூடிய கூகிள் டாக்ஸ் வடிவில் இப்பொழுது ஒரு சிறு விதையாகவே உள்ளது. விஷயம் தெரிந்தவர்கள் தயவு கூர்ந்து இன்னும் பல சுட்டிகளை சேர்த்தால் செடியாக, மரமாக வளர்ந்து மிகவும் உதவியாக இருக்கும்.\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–65\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-63\nவெள்ளையானை - அதிகாரமும் அடிமைகளும்\nஇந்தியப்பயணம் 22, கொனார்க், புவனேஸ்வர்\nபாரஞ்சுமக்கிறவர்கள் (அசடன் நாவலை முன்வைத்து) - விஷால்ராஜா\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் ந���ட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/court/61601-court-sends-yasin-malik-to-judicial-custody-till-may-24.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-05-26T02:32:46Z", "digest": "sha1:ZKTESK344UPLTZFWIFPJVYHXHDIQBVT6", "length": 12507, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "காஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் மே 24-ம் தேதிவரை நீதிமன்ற காவலில் அடைப்பு | Court sends Yasin Malik to judicial custody till May 24", "raw_content": "\nஉலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: நியூசி.,க்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி\nவிரைவில் புதிய அமைச்சர்கள் பட்டியல்: பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு\nஆட்சி அமைக்க நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு\nமாேடியின் வெற்றி என்னையும் ஆட துாண்டுகிறது: ஆனந்த் மகேந்திரா டுவிட்\nவார்த்தை மிக முக்கியம்: எம்.பி.,க்களுக்கு பிரதமர் நரேந்திர மாேடி அறிவுரை\nகாஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் மே 24-ம் தேதிவரை நீதிமன்ற காவலில் அடைப்பு\nபயங்கரவாத தாக்குதல்களுக்கு நிதி திரட்டிய வழக்கில் காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கை மே 24-ம் தேதிவரை நீதிமன்ற காவலில் அடைக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவில் இருந்து பிரித்து பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இம்மாநிலத்தில் உள்ள பல்வேறு குழுவினர் போராட்டங���களில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇவர்களில் சில அமைப்பினர் அரசுக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டங்களின் மூலம் பயங்கரவாதிகளாக செயல்பட்டு வருகின்றனர்.\nஅவ்வகையில், இயங்கிவரும் பிரிவினைவாத இயக்கங்களில் ஒன்றான ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி இயக்கத்துக்கு மத்திய அரசு கடந்த மாதம் தடை விதித்தது.\nபிரிவினைவாதி யாசின் மாலிக் தலைமையிலான ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி இயக்கம் பயங்கரவாதிகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்துக்கொண்டு இந்தியாவில் வன்முறையை ஆதரித்தும் பிரிவினையை உருவாக்கும் காரியங்களையும் செய்து வருவதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.\nதடுப்புக்காவல் சட்டப்படி ஜம்முவில் உள்ள கோட்டா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த யாசின் மாலிக்குக்கு எதிராக கடந்த 2017-ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் மேற்கொண்டு விசாரணை நடத்த தீர்மானித்த தேசிய புலனாய்வு குழுவினா் அவரை சமீபத்தில் டெல்லிக்கு அழைத்துச் சென்று திஹார் சிறையில் அடைத்தனர்.\nபின்னர், டெல்லி தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் யாசின் மாலிக்கை ஆஜர்படுத்திய அதிகாரிகள் பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவுவதற்காக நிதி திரட்டிய விவகாரம் தொடர்பாக விரிவாக விசாரிக்க வேண்டியுள்ளதால் அவரை விசாரணை காவலில் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிபதியிடம் வேண்டுகோள் விடுத்தனர். இதையடுத்து, ஏப்ரல் 22-ம் தேதிவரை அவரை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.\nவிசாரணை காவல் முடிவடைந்த நிலையில் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட யாசின் மாலிக்கை வரும் மே 24-ம் தேதிவரை நீதிமன்ற காவலில் அடைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபல கோடி நுாறாயிரம் ஆண்டுகள் நீடித்து வாழ்வாள் தமிழன்னை\nதயாநிதி அழகிரியின் ரூ.40 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கம்\n1. குடும்ப பிரச்சனையை போஸ்டர் அடித்து ஒட்டிய நபர்\n2. நாமக்கல்: ஆலையில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு\n3. சூரத் தீவிபத்து... பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் \n4. தாய் கண் முன்னே யானை தாக்கி சிறுமி உயிரிழப்பு\n5. பத்ரிநாத் கோவிலுக்கு ரூ.2 கோடி கொடுத்த அம்பானி\n6. உலக கோப்பை பயிற்சி ஆட்டம் : இந்தியா 179 ரன்களுக்கு ஆல் அவுட்\n7. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதிகார் சிறையில் அடைக்கப்பட்டார் யாசின் மாலிக்\nஜம்மு - காஷ்மீர்: பிரிவினைவாத அமைப்புக்கு தடை\nஅகஸ்டா வெஸ்ட்லாண்ட் வழக்கு: இடைத்தரகர் தீபக் தல்வாரை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி\nபிரிவினைவாதத் தலைவர் யாசின் மாலிக் வீட்டில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை\n1. குடும்ப பிரச்சனையை போஸ்டர் அடித்து ஒட்டிய நபர்\n2. நாமக்கல்: ஆலையில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு\n3. சூரத் தீவிபத்து... பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் \n4. தாய் கண் முன்னே யானை தாக்கி சிறுமி உயிரிழப்பு\n5. பத்ரிநாத் கோவிலுக்கு ரூ.2 கோடி கொடுத்த அம்பானி\n6. உலக கோப்பை பயிற்சி ஆட்டம் : இந்தியா 179 ரன்களுக்கு ஆல் அவுட்\n7. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\nஉலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: நியூசி.,க்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி\nமாேடியின் வெற்றி என்னையும் ஆட துாண்டுகிறது: ஆனந்த் மகேந்திரா டுவிட்\nஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\nஎன்னை நானே வெல்ல வேண்டும்: பிரதமர் நரேந்திர மாேடி பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/06/eestren-university-student-north-province-thavarasa.html", "date_download": "2019-05-26T02:18:38Z", "digest": "sha1:HBM47FSVU6IGZQEXRF42FICFNM3MTXVL", "length": 9400, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "கிழக்கு பல்கலைக் கழக மாணவர்கள் சேகரித்த பண மூடைக்குள் 6 ஆயிரத்து 37 ரூபா! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / கிழக்கு பல்கலைக் கழக மாணவர்கள் சேகரித்த பண மூடைக்குள் 6 ஆயிரத்து 37 ரூபா\nகிழக்கு பல்கலைக் கழக மாணவர்கள் சேகரித்த பண மூடைக்குள் 6 ஆயிரத்து 37 ரூபா\nஜெ.பிரசாந்த்(காவியா) June 13, 2018 இலங்கை\nதவராசாவின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட கிழக்கு பல்கலைக் கழக மாணவர்கள் சேகரித்த பண மூடை எனக் கருதப்பட்ட பொதியில் 6 ஆயிரத்து 37 ரூபா பணம் மட்டுமே இருப்பதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.\nமே.18 அன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நினைவினை கடந்த 3 ஆண்டுகளாக வடக்கு மாகாண சபை நடாத்தி வந்த நிலையில் இந்த ஆண்டின் நிதிச் செலவிற்காக பல மாகாண சபை உறுப்பினர்களின் ஒப்புதலுடன் தலா 7 ஆயிரம் ரூபா வீதம் மாகாண சபையினால் அறவிடப்பட்டது.\nஇருப்பினும் 18 முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வ��னை வடக்கு மாகாண சபை நடாத்தவில்லை என்பதன் பெயரில் தன்னிடம் இருந்து அறவிடப்பட்ட பணத்தினை வடக்கு மாகாண சபை மீளச் செலுத்த வேண்டும் என எதிர்க் கட்சித் தலைவர் சி.தவராசா அவைத் தலைவரை கோரியிருந்தார்.\nஇந்த நிலையில் குறித்த நிதியை வழங்கவென கிழக்குப் பல்கலைக் கழக மாணவர்கள் உண்டியல் மூலம் நிதி சேகரித்து அதனை வழங்க மாகாண சபைக்கு கொண்டு சென்ற சமயம் எதிர்க் கட்சித் தலைவர் சபையின் வெளியே பிரசன்னமாகவில்லை. குறித்த பணத்தினை அவைத் தலைவர் மற்றும் முதலமைச்சர் ஆகியோர் கையேற்க மறுப்புத் தெரிவித்திருந்தனர்.\nஇதேநேரம் எதிர்க்கட்சித் தலைவரின் இல்லத்தில் காவல் கடமையில் இருந்த பொலிசார் பொலிஸ் நிலையத்திற்கு வழங்கிய தகவலின் பிரகாரம் இல்ல வாசலில் இருந்து ஓர் பொதியை மீட்டுச் சென்றனர். அப்பொதியை ஆராய்ந்தபோது அதனுள் சில்லறைப் பணம் இருக்க கானப்பட்டது. இதனால் குறித்த பொதி மாணவர்கள் சேகரித்த பணமாக இருக்கலாம் எனக் கருதப.படுகின்றது. இதேநேரம் குறித்த பொதியை கணக்கிட்ட பொலிசார் அப் பொதியில் 6 ஆயிரத்து 37 ரூபா மட்டுமே உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.\nநம்பிக்கை பிறந்திருக்கிறது; மகிழ்ச்சியில் நாம்தமிழர்\nமாற்று அரசியலாக தமிழ்த் தேசிய அரசியலை முன்னிறுத்தி தேர்தலில்\n4% வாக்குகளை பெற்றுள்ளார் சீமான்\nமாற்று அரசியலாக உருவெடுத்த சீமானின் நாம்தமிழர் கட்சி கடந்த பாராளளுமன்ற தேர்தல் முடிவுகளின்படி 37 தொகுதிகளில் போட்டியிட்டு 4% வாக்குகளை ...\nதோண்டி எடுக்கப்பட்டது விடுதலைப் புலிகளின் உறுப்பினரின் உடலம்\nமுள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரது எலும்புக்கூடு சீருடையுடன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்விடத்தில் அகழ்வுப் ப...\nயாழ்.பல்கலையில் மீண்டும் கவனயீர்ப்பு போராட்டம்\nயாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் .சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களை வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கக் கோரி மா...\nஇதுவரை வந்திருக்கும் முடிவுகளின் படி தமிழகத்தில் திமுக கூட்டணி 37\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா மன்னார் வவுனியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை கவிதை அறிவித்தல் மலையகம் காணொளி கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் நோர்வே மலேசியா இத்தாலி சிறுகதை ஆஸ்திரேலியா மண்ணும் மக்களும் சிங்கப்பூர் சினிமா மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=28219", "date_download": "2019-05-26T01:36:44Z", "digest": "sha1:LBAGQE3OPGYEQJZUJOY7ZEMIRPT3ZIV4", "length": 8312, "nlines": 118, "source_domain": "kisukisu.lk", "title": "» பிரபல பாப் பாடகர் – மாடல் அழகி நிச்சயதார்த்தம்", "raw_content": "\nஉடல் எடையை குறைத்து ஆளே மாறிய தல\nபிக்பாஸ் 3 ஜூன் முதல்\nஆடையில்லா புகைப்படம் கேட்ட நபரிற்கு பாடகி அனுப்பிய புகைப்படம்\n← Previous Story 600 மக்கள் – 30 லட்சம் பாம்புகள் – வினோத கிராமம்\nNext Story → ரி.வி.சீரியல் நடிகைக்கு பாலியல் தொல்லை\nபிரபல பாப் பாடகர் – மாடல் அழகி நிச்சயதார்த்தம்\nகனடாவை சேர்ந்த பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபர் (24). இளம் வயதிலேயே பாடகராகி பிரபலம் அடைந்தவர். இவர் அமெரிக்காவை சேர்ந்த மாடல் அழகி ஹெய்லி பால்ட்வின் என்பவரை திருமணம் செய்கிறார்.\nஇவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். ஒன்றாக சுற்றித் திரிந்த ஜோடிகள் திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதைத் தொடர்ந்து இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்தது. இதை ஜஸ்டின் பீபரின் தந்தை ஜெர்மி, தாயார் பட்டி மாலெட் ஆகியோர் இன்ஸ்டாகிராமில் உறுதி செய்துள்ளனர்.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nதற்கொலை வரை சென்ற பிரபல நடிகர், நடிகையின் மேனேஜர்\nசினி செய்திகள்\tOctober 21, 2018\nBigg Boss இல் இவர்களின் சம்பளம் தெரியுமா\nசின்னத்திரை வீடியோ\tJuly 4, 2017\nசினி செய்திகள்\tFebruary 11, 2016\nயோகி பாபுவின் காதல் பிரச்சினை\nசினி செய்திகள்\tOctober 28, 2018\nஒரு நாளைக்கு எத்தனை தடவை முகம் கழுவலாம்\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2018-09-29/puttalam-paq-news-bulletin/134516/", "date_download": "2019-05-26T00:56:58Z", "digest": "sha1:R6QFQPZZ77TYOWVKZNW4FH6FRG2YWD6R", "length": 9381, "nlines": 71, "source_domain": "puttalamonline.com", "title": "ஆழமறியாமல் காலைவிடாதே: கத்தாரில் இருந்து வரும் PAQன் செய்தி - Puttalam Online", "raw_content": "\nஆழமறியாமல் காலைவிடாதே: கத்தாரில் இருந்து வரும் PAQன் செய்தி\nஅறிந்தோ அறியாமலோ புத்தளத்தின் பொருளாதாரத்தில் கத்தாருக்கு பெரிய பகுதி ஒன்று உள்ளது, சுமார் கடந்த 10 வருடத்திற்குள் புத்தளத்தை சேர்ந்த நம்மவர்கள் கத்தாருக்கு கடல்கடந்து படையெடுத்து கை நிறைய சம்பளத்தை பெற்று நம்மூருக்கு அனுப்பிவருகிறார்கள்.\nஅப்படிப்பட்டவர்கள் உங்கள் குடும்பத்தில் ஒருவரையாவது நீங்கள் பார்த்திருப்பீர்கள், அவரைப்பார்த்து “நானும் இவரைப்போல் உழைக்கவேண்டும்” என எண்ணி இருப்பீர்கள், அப்படி நீங்கள்எண்ணியிருந்தால் இந்த செய்தியின் முக்கிய இலக்கு நீங்கள் தான்.\n“பாடசாலை முடிந்துவிட்டது, உடனே ஒரு சிறிய பாடநெறியை முடித்துவிட்டு வெளிநாடு சென்று உழைப்போம்” என்று தயவு செய்து எண்ணிவிட வேண்டாம். வெளிநாடு பற்றியும், அங்கு இருக்கும் சட்டதிட்டம் பற்றியும், அங்கு வேலை பெறுவதற்கு தகைமைகள் பற்றியும் நீங்கள் அறியவேண்டிய விடயங்கள் நிறையவே இருகின்றன.\nஅவற்றை நீங்கள் அறியவேண்டும் என்பதற்காக புத்தளத்தில் பல உதவிகளை செய்யும், கத்தாரில் வாழும் புத்தளம் சகோதர்களின் அமைப்பு (Puttalam Association Qatar – PAQ) உங்களுக்காக விஷேட நிகழ்வு ஒன்றை புத்தளத்தில் ஏற்பாடு செய்துள்ளது.\nஇன்ஷா அல்லாஹ் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் மாதம் 30ஆம் திகதி இரவு 7 மணிக்கு) புத்தளம் கலாச்சார மண்டபத்தில் உங்களுக்காக ஒரு விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று (ஆண்கள் மற்றும் பெண்களுக்கான) ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தயவு செய்து இந்த அழகான நிகழ்வில் நீங்களும் கலந்துகொண்டு உங்கள் எதிர்கால வெளிநாட்டு வாழ்க்கையை திறன்பட அமைத்துக்கொள்ளுங்கள்.\nஇந்த நிகழ்வில் உயர்தர பரீட்சையின் பின்பு எவ்வாறான கற்கை நெறிகள் செய்யவேண்டும், எந்த நிறுவனங்களில் செய்ய வேண்டும் என்பது முதல் விசா விபரங்கள் வரை அனைத்தையும் உங்களுக்காக மிக சுவாரஷ்யமான முறையில் ஒரு மணித்தியாலத்தில் சொல்லுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.\nஇந்த அழகான நிகழ்வில் வெளிநாடு செல்ல ஆர்வம் உடையவர்கள் அல்லது வெளிநாட்டு சுவாரஷ்யமான அனுபவங்களை அறியவிரும்புபவர்கள் அல்லது நம் நாட்டில் சிறப்பான தொழில் பெற வேண்டும் என்று எண்ணுபவர்கள் அல்லது உயர்தர பரீட்சையில் சித்தியடைவது கடினம் என்று எண்ணம்கொள்பவர்கள் அல்லது சாதாரண மற்றும் உயர் தர பரீட்சை எழுதாத சகோதரர்கள் யாராக இருந்தாலும் கலந்துகொள்ளலாம்.\nஉங்களுக்காக சிறப்பான வழிகாட்டல் நிச்சயம் இந்நிகழ்வில் தரப்படும். தயவு செய்து இந்த நிகழ்வில் கலந்துகொள்ள விரும்பும் நபர்கள் பின்வரும் தொலைபேசி இலக்கத்தை அழைத்து உங்கள் பெயரை இந்நிகழ்வுக்காக பதிவு செய்யதுகொள்ளுங்கள்.\nShare the post \"ஆழமறியாமல் காலைவிடாதே: கத்தாரில் இருந்து வரும் PAQன் செய்தி\"\nலேகர்ஸ் கழகத்தின் இப்தார் நிகழ்வு\nபுத்தளம் பிரதேசத்து ஆபரணங்கள் – ௦3 கொண்டைக்காய் / கொண்டை மாலை\nமீண்டும் பிரதமராகிறார் மோடி. தமிழகத்தில் தி ��ு க பெரும்பான்மை\nகலகொட அத்தே ஞானசார தேரர் விடுதலை செய்யப்பட்டார்.\nஇந்தியாவின் தேர்தல் முடிவுகள் நாளை\nவீதிகளுக்கான பெயர் பதாகைகளில் வேறு மொழிகள் இடம்பெறக்கூடாது – ரணில்\nபொன்பரப்பியில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்தமுடியாது\nமரபணு பரிசோதனைகள் மூலம் அனைத்தும் உறுதியாகின\nசாதாரண தரப் பரீட்சை விண்ணப்ப கால எல்லை நீடிப்பு\nசேர் செய்யத் அகமத்கான் – இந்திய முஸ்லிம் தேசியவாதத்தின் தொடக்கம்\nபேராசிரியர் MSM அனஸ் அவர்களின் முதல் ப�...\nபதம் (பாடல்) கையெழுத்துப் பிரதி\nமுன்னர் திருமணவீடுகள் போன்ற இடங்களி�...\nபுத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2௦\nShare the post \"புத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2019/05/16/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A9/", "date_download": "2019-05-26T00:56:32Z", "digest": "sha1:QM7DTMFVV2XTR2JO35OOV56RS4Y6R7N2", "length": 13317, "nlines": 133, "source_domain": "vanakkammalaysia.com", "title": "தாதி சித்தி கரினா கொலை: அன்னிய பிரஜைகள் 2 பேர் கைது! | Vanakkam Malaysia", "raw_content": "\nவளர்ப்பு மகளுடன் வெள்ளி விழாவை கொண்டாடிய ஸ்மிதா சென்\nகட்டறுந்து ஓடிய மணல் லோரி; 12 வாகனங்களை மோதித் தள்ளியது\nலீ குவான் இயூவின் பேரன்- ஆண் நண்பரை மணந்தார்\nசலவை இயந்திரத்தினுள் சிக்கிக் கொண்ட சிறுமி\nஇடைவிடாத மழை: கேமரன் மலையில் 2 இடங்களில் நிலச்சரிவு\nகோலாலம்பூர் தேவஸ்தான ஊழல் புகாரை விசாரிக்க கோரும் பேரணி நடந்தே தீரும் – ஆகம அணி\nசிறைச்சாலையில் கலவரம்: 29 கைதிகள் பலி\nமோடியின் வெற்றி: உலகுக்கே கெட்ட செய்தி -கார்டியன், நியூயார்க் டைம்ஸ் சாடல்\nயார் அடுத்த பிரிட்டீஷ் பிரதமர்\nதாதி சித்தி கரினா கொலை: அன்னிய பிரஜைகள் 2 பேர் கைது\nஷா ஆலம், மே.16- காணாமல் போன செர்டாங் மருத்துவமனையின் தலைமை தாதியார் சித்தி கரினா பிந்தி முகமட் கமாருடின் (வயது 40) பின்னர் வீடு ஒன்றில் இறந்து கிடந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் இருவர் கைது செய்யப்பட்ட வேளையில் நைஜீரியா நாட்டைச் சேர்ந்த ஆடவன் ஒருவனையும் காவல்துறை தேடி வருகின்றது.\nகடந்த மே 8ஆம் தேதியன்று காணாமல் போன அம்மாது சைபர் ஜெயாவில் உள்ள அடுக்குமாடி வீட்டில் இறந்து கிடந்தார். மே 8ஆம் தேதி லை 4 மணியளவில் செர்டாங் மருத்துவமனை அருகே உள்ள வாகனம் நிறுத்துமிடத்தில் ‘ஹொண்டா’ ரக கார் ஒன்றில் அவரை இறுதி��ாக கண்டதாக கூறப்படுகின்றது.\nஇந்நிலையில் நேற்று பிற்பகலில் சைபர் ஜெயாவில் உள்ள அவ்வீட்டிலிருந்து ரத்தம் வழிந்தோடுவதை கண்ட பொதுமக்கள் உள்ளே சென்று பார்த்துள்ளனர். அங்கு சடலத்தை கண்டதுடன் காவல் நிலையத்தில் தகவல் வழங்கினர் என சிலாங்கூர் மாநில காவல்படை தலைவர் டத்தோ நூர் அஸாம் ஜமாலுடீன் தெரிவித்தார்.\nஅவ்வீட்டில் சித்தி கரினா ஆடை களைந்த நிலையில் தரையில் விழுந்து கிடந்தார். அவரின் உடலில் தலை, கழுத்து, நெஞ்சு பகுதிகளில் காயங்கள் உள்ளன. அவர் சுமார் 4 அல்லது 5 நாட்களுக்கு முன் கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என காவல் துறை சந்தேகிக்கின்றது.\nமேலும் அவரிடமிருந்த விலையுயர்ந்த பொருட்கள் ஏதும் காணாமல் போகவில்லை, திருடர்கள் வீட்டை உடைத்து உள் நுழைந்ததற்கான அடையாளமும் ஏதும் இல்லை. எனவே அவரை கொள்ளை சம்பவத்திற்காக கொலை செய்ய வில்லை என தெரிகிறது.\nஅந்த அடுக்குமாடி வீட்டில் இருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமிரா காணொளி பதிவின் அடிப்படையில் 38 வயதுடைய பாக்கிஸ்தான் பிரஜையான ஆடவன் ஒருவனையும் 35 வயதுடைய நைஜீரியா நாட்டைச் சேர்ந்த பெண்மணியையும் கைது செய்துள்ளோம்.\nமேலும் நைஜீரியா நாட்டைச் சேர்ந்த அலிவாஜுவான் கில்பெர்தாலோவோனி என்ற நபரையும் காவல் துறை தேடி வருவதாக இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டார்.\nஇம்மூன்று நபர்களும் தலைநகரில் உள்ள ‘லவ் யாட்’ பேரங்காடியில் கைத்தொலைபேசி விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகின்றது. கொலை சம்பவத்திற்கான காரணம் இன்னும் உறுதியாக தெரியவில்லை. கடத்தல், கற்பழிப்பு என பல கோணங்களில் இக்கொலையை விசாரித்து வருகின்றோம் என்றும் டத்தோ நூர் அஸாம் ஜமாலுடீன் கூறினார்.\nகரும்பு அரைக்கும் இயந்திரத்தில் 4 விரல்களை இழந்த வியாபாரி\nபன்றி மோதியதால் விபத்து: தபால்காரர் உயிரிழந்த துயரம்\nவளர்ப்பு மகளுடன் வெள்ளி விழாவை கொண்டாடிய ஸ்மிதா சென்\nகட்டறுந்து ஓடிய மணல் லோரி; 12 வாகனங்களை மோதித் தள்ளியது\nலீ குவான் இயூவின் பேரன்- ஆண் நண்பரை மணந்தார்\nசலவை இயந்திரத்தினுள் சிக்கிக் கொண்ட சிறுமி\n4 இந்திய அமைச்சர்கள்; என்ன செய்கிறார்கள்\nபுடின்- கிம் ஜோங் சந்திப்பு – ஆத்திரத்தில் அமெரிக்கா\nரோன்97 பெட்ரோல், 3 காசு விலையேற்றம்\nஸாகிர் நாய்க்கை மலேசியா, திருப்பி அனுப்பாது\nசெல்���மாக வளர்த்தவரையே கடித்துத் தின்ற கரடி\nகட்டறுந்து ஓடிய மணல் லோரி; 12 வாகனங்களை மோதித் தள்ளியது\nலீ குவான் இயூவின் பேரன்- ஆண் நண்பரை மணந்தார்\nசலவை இயந்திரத்தினுள் சிக்கிக் கொண்ட சிறுமி\nஇடைவிடாத மழை: கேமரன் மலையில் 2 இடங்களில் நிலச்சரிவு\nவளர்ப்பு மகளுடன் வெள்ளி விழாவை கொண்டாடிய ஸ்மிதா சென்\nகட்டறுந்து ஓடிய மணல் லோரி; 12 வாகனங்களை மோதித் தள்ளியது\nவளர்ப்பு மகளுடன் வெள்ளி விழாவை கொண்டாடிய ஸ்மிதா சென்\nகட்டறுந்து ஓடிய மணல் லோரி; 12 வாகனங்களை மோதித் தள்ளியது\nலீ குவான் இயூவின் பேரன்- ஆண் நண்பரை மணந்தார்\nசலவை இயந்திரத்தினுள் சிக்கிக் கொண்ட சிறுமி\nஇடைவிடாத மழை: கேமரன் மலையில் 2 இடங்களில் நிலச்சரிவு\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AA%E0%AE%B4-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2019-05-26T01:17:50Z", "digest": "sha1:MGBVVDERF5IHCXAJXXV43H3WLMNLZYZI", "length": 8111, "nlines": 129, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "பழ.கருப்பையா ஒரு வியாபாரி: அமைச்சர் காமராஜ் கடும் தாக்கு | Chennai Today News", "raw_content": "\nபழ.கருப்பையா ஒரு வியாபாரி: அமைச்சர் காமராஜ் கடும் தாக்கு\nதலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ராகுல் அறிவிப்பு\n2014ல் இது பெரியார் மண் இல்லையா\nநேற்று இரவு என் கண்களில் ஆனந்தக்கண்ணீர்: தமிழிசை செளந்திரராஜன்\nராஜினாமா செய்கிறார் பிரிட்டன் பிரதமர் தெரேசா மே.\nபழ.கருப்பையா ஒரு வியாபாரி: அமைச்சர் காமராஜ் கடும் தாக்கு\nகடந்த சில நாட்களாக தமிழக அமைச்சர்கள் ‘சர்கார்’ படக்குழுவினர்களை விமர்சனம் செய்து கொண்டிருந்த நிலைஅயில் தற்போது அமைச்சர் காமராஜ், அந்த படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்த பழ.கருப்பையாவை கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.\nசமீபத்தில் அளித்த பேட்டியின்போது அவர் கூரியதாவது: ‘அதிமுகவின் அமைச்சர்கள் அனைவருமே அயோக்கியர்கள் என்று கூறினார். இதற��கு பதிலளிக்கும் வகையில் பேசிய அமைச்சர் காமராஜ், ‘பழ.கருப்பையா ஒரு வியாபாரி, நாக்கை வைத்து அவர் வியாபாரம் செய்பவர். பழ.கருப்பையா அதிமுகவில் இருந்தபோது எங்களிடமே பணம் வாங்கி கொண்டு தான் மேடையில் பேசுவார். அமைச்சர்களில் யார் நல்லவர் என பழ.கருபாபையா கேட்கிறார். நான் சொல்கிறேன் அதிமுகவின் அமைச்சர்கள் அனைவருமே யோக்கியர்கள் தான் என மார்தட்டி சொல்வேன். வேணுமென்றால் நாளை நான் நேராக வருகிறேன். இரண்டு பேரும் ஒரே இடத்தில் விவாதிக்க தயாரா என அமைச்சர் காமராஜ் கேள்வியும் எழுப்பியுள்ளார்\nசென்னையை நோக்கி வரும் புயல்: வானிலை ஆய்வு மையம் தகவல்\n‘மாரி 2’ படத்தின் வரலட்சுமியின் கேரக்டர் அறிவிப்பு\nசென்னையில் நாளை திமுக எம்.பிக்கள் கூட்டம்\nமக்களின் நம்பிக்கையை காப்போம்: மு.க.ஸ்டாலின்\nபாஜகவுக்கு 100% வெற்றியை கொடுத்த மாநிலங்கள்\nபிரதமர் மோடிக்கு முதல்வர் வாழ்த்து கடிதம்\nதலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ராகுல் அறிவிப்பு\n2014ல் இது பெரியார் மண் இல்லையா\nநேற்று இரவு என் கண்களில் ஆனந்தக்கண்ணீர்: தமிழிசை செளந்திரராஜன்\nபயிற்சி போட்டியில் பாகிஸ்தான் தோல்வி: ஆப்கானிஸ்தான் அபாரம்\nMay 25, 2019 கிரிக்கெட்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/46424-reduce-the-plastic-in-50-country-united-nations.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-05-26T00:51:49Z", "digest": "sha1:YHA7ECZJRHKXZR76RCGL6A37VWVEHLJY", "length": 10415, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பிளாஸ்டிக்கை குறைக்க 50 நாடுகள் முடிவு | Reduce the plastic in 50 country :United Nations", "raw_content": "\nமாநிலங்களவை திமுக குழு தலைவராக திருச்சி சிவாவும், மாநிலங்களவை திமுக கொறடாவாக டி.கே.எஸ்.இளங்கோவனும் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nதிமுக மக்களவை குழு துணை தலைவராக கனிமொழி, பொருளாளராக எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nதிமுக மக்களவை கொறடாவாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nசென்னையில் நடைபெற்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில், தி��ுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு எம்.பி. தேர்வு\nசென்னை அசோக் நகரில் உள்ள தலைமையகத்தில் டிடிவி தினகரன் தலைமையில், ஜூன் 1ம் தேதி காலை 10 மணிக்கு அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது\nமக்களவை தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்கிறோம்; மத்தியில் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக தொடர்ந்து செயல்படுவோம் - காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா\nகாங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியே நீடிப்பார் என செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்\nபிளாஸ்டிக்கை குறைக்க 50 நாடுகள் முடிவு\nஉலகச் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு 50 நாடுகள் பிளாஸ்டிக் குப்பைகளை குறைக்க முன் வந்திருப்பதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.\nஉலக சுற்றுச்சூழல் தினம் இன்று கடைப்பிடிக்கப்படும் நிலையில், பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் கேட்டை தடுக்க பல்வேறு நாடுகள் தற்போது தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன என ஐ.நா. தெரிவித்துள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நடவடிக்கையாக வளரும் நாடுகளில் பிளாஸ்டிக் பைகளால் சாக்கடைகளில் அடைப்பு ஏற்படுவதுடன், பிளாஸ்டிக் பைகளை உண்ணும் கால்நடைகளும் அதிகமாக உயிரிழந்து வருகின்றன என ஐ.நா. தெரிவிக்கிறது.\nஇதையடுத்து பிளாஸ்டிக் குப்பைகளை குறைத்து கொள்வதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், ‌போட்ஸ்வானா, காம்பியா, சீனா, வங்கதே‌சம், இலங்கை, வியட்நாம், அயர்லாந்து, கென்யா உள்ளிட்ட நாடுகள் பிளாஸ்டிக் பொருட்களுக்கு வரி விதிப்பது மற்றும் பயன்பாட்டுக்கு தடை விதிப்பது என்பது போன்று பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.\nஅணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் ஈரான் எச்சரிக்கை\n''எல்லையில் அத்துமீறினால் பதிலடி கிடைக்கும்'' -நிர்மலா சீதாராமன் எச்சரிக்கை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமாற்றுப் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் - மீண்டும் பயன்பாட்டில் பிளாஸ்டிக் பொருட்கள்..\n - மீண்டும் பெருகும் மக்காத குப்பைகள்\nபனை, தென்னை, பாக்கு, வாழை கழிவுகளிலிருந்து கலை கைவினைகள் \nஜெல் வடிவத்தில் குடிநீர் பந்துகள் - பிளாஸ்டிக்கை ஒழிக்க புதிய ஐடியா\nசர்வசாதாரணமாக கிடைக்கிறதா பிளாஸ்டிக் பைகள் \nஅரசியல் கட்சிக��ின் பிளாஸ்டிக் கொடிகளுக்கு தடை - பசுமை தீர்ப்பாயம் யோசனை\nபின்லேடனின் மகன் கருப்பு பட்டியலில் சேர்ப்பு‌\n“வருங்கால உணவு உற்பத்திக்கு பெரும் அச்சுறுத்தல்” - ஐநா எச்சரிக்கை\n3 முறை அபராதம் விதித்தும் நெகிழியை பயன்படுத்தினால் கடை உரிமம் ரத்து\nபயிற்சிப் போட்டியில் படுதோல்வி அடைந்த இந்தியா\n16 விநாடிகளில் 16,000 டன் கொண்ட மார்ட்டின் டவர் தரைமட்டம் - வீடியோ\n“அடுத்த 5 ஆண்டு கால ஆட்சி மீது அச்சம் ஏற்படுகிறது.” - வைகோ வேதனை\nபதவியேற்புக்கு நேரில் அழைத்த ஜெகன் - வீணை பரிசளித்த கேசிஆர்\nகாஷ்மீரில் வரலாறு காணாத வாக்கு வங்கியை அதிகரித்த பாஜக\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் ஈரான் எச்சரிக்கை\n''எல்லையில் அத்துமீறினால் பதிலடி கிடைக்கும்'' -நிர்மலா சீதாராமன் எச்சரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/snapdeal-hdfc-bank-credit-card-ccd33.html", "date_download": "2019-05-26T01:36:51Z", "digest": "sha1:UKPJA2GVVYWI7SWZYK5234QT3BEIXVTO", "length": 19590, "nlines": 249, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Snapdeal HDFC Bank Card HDFC Bank Credit Card: Check Eligibility, Types, Features, Benefits, How to Apply, Fee & More", "raw_content": "\nகிரெடிட் கார்டு கடனும் வேண்டாம்.. அவஸ்தையும் வேண்டாம்\nஆஃபர்களை அள்ளி வழங்கும் ஓலா.. புதிதாக ஓலா மணி எஸ்.பி.ஐ கிரெடிட் கார்டு அறிமுகம்\n 2018-ல் சமூக வலைதளக் குற்றங்கள் 43% அதிகரிப்பு..\nடெபிட் கார்டுகளை விடக் கிரெடிட் கார்டுகள் சிறந்தவை.. ஏன் தெரியுமா\nஎன்னது க்ரெடிட் கார்ட் இல்லன்னா இதெல்லாம் கிடைக்காதா\nகிரிடிட் கார்டு லிமிட்டை குறைப்பது மோசமான முடிவு.. ஏன் தெரியுமா\n டிஜிட்டல் பரிவர்த்தனையில் பெட்ரோல் டீசல் வாங்க வழங்கப்பட்டு வந்த சலுகை 0.25% ஆக குறைப்பு\nபோலி கால் சென்டர் மூலம் எஸ்பிஐ கிரெடிட் கார்டில் 5 கோடி மோசடி..\nகிரெடிட் கார்டு கணக்கை மூட இருக்கிறீர்களா\nபெட்ரோல், டீசல் செலவுகளை குறைக்க இந்த கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துங்க..\nகிரடிட் கார்டு பயன்படுத்துபவரா நீங்கள் இந்த 7 வகையான கட்டணங்கள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்\nகிரெடிட் கார்டு பில்லை தாமதமாக செலுத்தினால் அபராதம் எப்படி கணக்கிடப்படும் தெரியுமா\nகிரெடிட் கார்டு வேண்டாம் என்று கூறுவதற்கான காரணங்கள்..\n1,700 மோசடி, ரூ.71.48 கோடி அபேஸ்.. இதுதான் டிஜிட்டல் இந்தியா..\nகிரெடிட் கார்டு பயன்படுத்துவதில் உள்ள நன்மைகள் என்னென்ன..\n வாடிக்கையாளரின் தேவைகளை நிறைவேற்றுவதில் முன்னணி வகிப்பது எது\nகார்டு பரிமாற்றத்தில் புதிய உச்சம்.. செப்டம்பர் மாதத்தில் கலக்கல்..\nகிரெடிட் கார்டு கடனும் வேண்டாம்.. அவஸ்தையும் வேண்டாம்\nஆஃபர்களை அள்ளி வழங்கும் ஓலா.. புதிதாக ஓலா மணி எஸ்.பி.ஐ கிரெடிட் கார்டு அறிமுகம்\n 2018-ல் சமூக வலைதளக் குற்றங்கள் 43% அதிகரிப்பு..\nடெபிட் கார்டுகளை விடக் கிரெடிட் கார்டுகள் சிறந்தவை.. ஏன் தெரியுமா\nஎன்னது க்ரெடிட் கார்ட் இல்லன்னா இதெல்லாம் கிடைக்காதா\nகிரிடிட் கார்டு லிமிட்டை குறைப்பது மோசமான முடிவு.. ஏன் தெரியுமா\n டிஜிட்டல் பரிவர்த்தனையில் பெட்ரோல் டீசல் வாங்க வழங்கப்பட்டு வந்த சலுகை 0.25% ஆக குறைப்பு\nபோலி கால் சென்டர் மூலம் எஸ்பிஐ கிரெடிட் கார்டில் 5 கோடி மோசடி..\nகிரெடிட் கார்டு கணக்கை மூட இருக்கிறீர்களா\nபெட்ரோல், டீசல் செலவுகளை குறைக்க இந்த கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துங்க..\nகிரடிட் கார்டு பயன்படுத்துபவரா நீங்கள் இந்த 7 வகையான கட்டணங்கள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்\nகிரெடிட் கார்டு பில்லை தாமதமாக செலுத்தினால் அபராதம் எப்படி கணக்கிடப்படும் தெரியுமா\nகிரெடிட் கார்டு வேண்டாம் என்று கூறுவதற்கான காரணங்கள்..\n1,700 மோசடி, ரூ.71.48 கோடி அபேஸ்.. இதுதான் டிஜிட்டல் இந்தியா..\nகிரெடிட் கார்டு பயன்படுத்துவதில் உள்ள நன்மைகள் என்னென்ன..\n வாடிக்கையாளரின் தேவைகளை நிறைவேற்றுவதில் முன்னணி வகிப்பது எது\nகார்டு பரிமாற்றத்தில் புதிய உச்சம்.. செப்டம்பர் மாதத்தில் கலக்கல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/world/ibm-set-drop-5-billion-value-007780.html", "date_download": "2019-05-26T01:20:49Z", "digest": "sha1:WYF4OJFKI6LLRZBDAOSYWR2IRVZMNUTN", "length": 23493, "nlines": 230, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஐபிஎம் நிறுவனத்தில் ரூ.30,000 கோடி இழப்பு.. என்ன காரணம்..? | IBM Set to Drop $5 Billion in Value - Tamil Goodreturns", "raw_content": "\n» ஐபிஎம் நிறுவனத்தில் ரூ.30,000 கோடி இழப்பு.. என்ன காரணம்..\nஐபிஎம் நிறுவனத்தில் ரூ.30,000 கோடி இழப்பு.. என்ன காரணம்..\nரோபோ விவசாய காய்கறிகள் சந்தைக்கு வரவு.\nஇந்திய அரசியல் ��ாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\nஅடித்து நொறுக்கப்பட்ட அமமுக.. தினகரனை மக்கள் கைவிட்ட பின்னணி இதுதான்\n7 hrs ago மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\n8 hrs ago அடித்து நொருக்க போகும் விலை.. நிலக்கரி இறக்குமதி 5% வரை அதிகரிக்கலாம்\n12 hrs ago சில்லென்று சுற்றுலா செல்ல ரூ.899 முதல் டிக்கெட்.. கோஏர் நிறுவனம் அதிரடி சலுகை\n13 hrs ago டியூட்டி ஃப்ரீ ஷாப்பில் வாங்கும் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி கட்ட தேவையில்லை - அலகாபாத் ஹைகோர்ட்\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nNews ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nTechnology ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nசில நாட்களுக்கு முன்பாக அமெரிக்காவின் முன்னணி முதலீட்டு நிறுவனமான Berkshire Hathaway-வின் தலைவர் மற்றும் உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான வாரன் பபெட், தன்னிடம் இருக்கும் ஐபிஎம் பங்குகளை விற்பனை செய்வதாக அறிவித்தார்.\nஇதனால் ஐபிஎம் நிறுவனம் ஆட்டம் கண்டுள்ளது.\nஇந்த ஒற்றை அறிவிப்பால் உலகளவில் மென்பொருள் மற்றும் வன்பொருள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் ஐபிஎம்-இன் பங்கு மதிப்பு அமெரிக்கப் பங்கு சந்தையில் சுமார் 3 சதவீதம் சரிந்துள்ளது.\nஇதனால் ஐபிஎம் நிறுவனத்திற்கு 4.8 பில்லியன் டாலர், அதாவது இந்திய ரூபாயின் மதிப்பில் 30,000 கோடி ரூபாய் அளவிலான சரிவை சந்தித்துள்ளது.\nஇந்தச் சரிவினால் ஐபிஎம் நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு 144.5 பில்லியன் டாலராகக் குறைந்து��்ளது.\nஉலகின் டாப் 10 பணக்கார பட்டியலில் இருக்கும் வாரன் பபெட் ஐபிஎம் மீது நம்பிக்கை இழந்த காரணமாகத் தன்னிடம் இருக்கும் ஐபிஎம் பங்குகளை மூன்றில் ஒரு பங்கை விற்பனை செய்வதாக அறிவித்தார்.\n2016ஆம் ஆண்டு முடிவில் Berkshire Hathaway நிறுவனத்திடம் ஐபிஎம் நிறுவனத்தின் 81 மில்லியன் பங்குகளை வைத்திருந்தது இதன் மதிப்பு 13.5 பில்லியன். இந்நிறுவனத்தின் தலைவரான வாரன் பபெட் அறிவிப்பின் படி 27 மில்லியன் பங்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.\nவாரன் பபெட் தலைமையிலான Berkshire Hathaway Inc நிறுவனம் ஐபிஎம் நிறுவனத்தில் 2011ஆம் ஆண்டு முதல் முதலீடு செய்து தொடர்ந்து பங்கு இருப்பை அதிகரித்து வந்தது.\nபல்வேறு காரணங்களால் ஐபிஎம் நிறுவனம் உலகச் சந்தையில் தனது வர்த்தகத்தைத் தொடர்ந்து இழந்து வருகிறது. இதன் எதிரொலியாகக் கடந்த 20 காலாண்டுகளாக இந்நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தை மட்டுமே பெற்று வருகிறது.\nஇதனை மைய கருத்தாகக் கொண்ட வாரன் பபெட் தனது ஐபிஎம் பங்குகளை விற்பனை செய்துள்ளார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nநெருக்கடியில் ஐபிஎம்.. 300 பேரின் வேலைக்கு ஆபத்து.. இந்திய ஊழிர்களுக்குப் பாதிப்பு\nஇந்தியாவில் வேலை செய்யச் சிறந்த நிறுவனம் இதுதான்..\nஆரக்கிள்-ஐ தொடர்ந்து ஐபிஎம்.. டிரம்ப் இம்சையால் இந்தியாவிற்கு படையெடுக்கும் அமெரிக்க நிறுவனங்கள்..\nஇந்திய ஐடி நிறுவனங்களை டொனால்டு டிரம்ப் குறிவைக்க இதுதான் காரணம்..\nஇந்தியாவில் ஊழியர்கள் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க துடிக்கும் கூகிள்.. காரணம் மைக்ரோசாப்ட்..\nஅடுத்த ஆப்பு.. ஐபிஎம் இந்தியாவில் இருந்து 5,000 ஊழியர்கள் வெளியேற்ற முடிவு..\nஐபிஎம் மீது நம்பிக்கை இல்லை.. மூன்றில் ஒரு பகுதியை விற்றார் வார்ன் பபெட்..\nஇந்த டெக்னாலஜி தெரிந்தால் போது மாதம் லட்சங்களில் சம்பளம் வாங்கலாம்..\nஇந்திய ஐடி ஊழியர்களே உஷார்.. 25 மில்லியன் ஆப்ரிக்கர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கிறது ஐபிஎம்..\nஐபிஎம் இந்தியாவின் புதிய தலைவர் கரன் பஜ்வா..\nஇந்த விஷயத்தில் 'இன்போசிஸ்' நிறுவனத்தை விட 'ஐபிஎம்'தான் டாப்பு..\nகிளவுட் சேவையில் 'அமேசான்' நிறுவனத்தை அடிச்சிக்க முடியாது..\n30 வயதுக்குள் சிங்குளாக இருக்கும் அழகு Billionaire-கள்.. ஒரு முறை ப்ரொபோஸ் செய்து பாருங்களேன்..\nமினிரத்னா பட்டம் பெற்ற ரயில்டெல் - 25 சதவிகித பங்குகளை விற்கும் மத்தி��� அரசு\nஅடுத்த பிரதமர் மோடின்னா நிதி அமைச்சர் அருண் ஜெட்லியா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/timeline-of-rajiv-gandhi-assassination-case/", "date_download": "2019-05-26T02:17:41Z", "digest": "sha1:LT7VPY2XZSWZYO2LFIDUM2DL2HW2MAS5", "length": 17349, "nlines": 110, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ராஜீவ் காந்தி கொலை வழக்கு கடந்து வந்த பாதை - Timeline of Rajiv Gandhi Assassination case", "raw_content": "\n‘விராட் கோலி எங்களுக்காக உலகக் கோப்பையில் ஆட வேண்டும்’ – வங்கதேச கேப்டன் மோர்டசா\nதிமுக மக்களவை குழுத் தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு துணை குழுத் தலைவரானார் கனிமொழி\nராஜீவ் காந்தி கொலை வழக்கு கடந்து வந்த பாதை\n27 வருடங்கள் சிறை தண்டனை அனுபவித்து வரும் குற்றவாளிகளை வெளிவிட அரசியல் சட்டத்தின் கீழ் 161வது பிரிவின் படி முடிவெடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவு\nராஜீவ் காந்தி கொலை வழக்கு : ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 27 வருடங்கள் சிறையில் தண்டனை அனுபவிக்கும் நளினி, சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 நபர்களையும் விடுதலை செய்வது குறித்து தமிழக அரசே முடிவெடுக்கலாம் என்று கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 7 பேர் கைது தொடங்கி இந்த 27 வருடங்களில் இந்த வழக்க பயணித்த பாதை பற்றி ஒரு பார்வை.\nசென்னைக்கு அருகே உள்ள ஸ்ரீ பெரும்புதூரில் தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகம் வந்தார் ராஜீவ் காந்தி. 1991ம் ஆண்டு மே மாதம் 21ம் தேதி மனித வெடிகுண்டு மூலம் கொல்லப்பட்டார் ராஜீவ்.\nராஜீவ் காந்தி கொலை வழக்கு கடந்து வந்த பாதை\nஜூன் 11, 1991 – ல் பேரறிவாளன் கைது செய்யப்பட்டார்\nஜூன் 14, 1991 – ல் நளினியும் முருகனும் கைது செய்யப்பட்டார்கள்\nஜூலை 22, 1991– ல் சாந்தன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் 26 நபர்களை கைது செய்தது காவல்துறை.\nஜனவரி 28, 1998 – ல் கைது செய்யப்பட்ட 26 நபர்களுக்கும் தூக்கு தண்டனை வழங்கி உத்தரவிட்டது சிறப்பு நீதிமன்றம்\nமே 11, 1991 – ல் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி ஆகிய நான்கு பேருக்கு மட்டும் தூக்கு தண்டனை உறுதி செய��யப்பட்டது. ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய மூவருக்கும் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. மீதம் இருந்த 19 நபர்களையும் தண்டனை காலம் முடிவடைந்ததாக கூறி விடுதலை செய்தனர்.\nஅக்டோபர் 8, 1999 – ல் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி தங்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருந்தனர். ஆனால் அந்த மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்.\nஅக்டோபர் 10, 1999 -ல் தங்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி பாத்திமா பீவிக்கு கருணை மனுக்களை அனுப்பினார்கள். அக்டோபர் 29, 1999ல் அந்த மனுக்களை தள்ளுபடி செய்தார் ஆளுநர்.\nஏப்ரல் 19, 2000 – ல் மு. கருணாநிதி ஆட்சியின் போது சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் கூடி நளினியின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க ஆளுநருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. ஏப்ரல் 24ல் அந்த பரிந்துரை ஏற்றுக் கொள்ளப்பட்டு நளினிக்கு மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. ஏப்ரல் 26ல் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரும் தங்களின் தண்டனையை குறைக்க வேண்டும் என குடியரசுத் தலைவர்களிடம் கோரிக்கை வைத்தனர்.\nஆனால் இவர்களின் கோரிக்கை மனுக்கள் 2000 – 2007 வரை நிலுவையில் வைக்கப்பட்டது.\n2006, 2007, 2008 – காலங்களில் பல்வேறு ஆயுள் தண்டனை குற்றவாளிகளுக்கு விடுதலை வழங்கப்பட்டது. இருப்பினும் நளினி, ராபர்ட், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய நால்வருக்கு மட்டும் விடுதலை வழங்கவில்லை. தொடர்ந்து தங்களின் விடுதலை தொடர்பாக மனுக்கள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டு வந்தன.\nராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் ரிலீஸ்: முடிவெடுக்க தமிழக அரசுக்கு முழு அதிகாரம் என தீர்ப்பு\nமார்ச் 19, 2008 ல் பிரியங்கா காந்தி நளினியை வேலூர் சிறையில் சந்தித்து பேசினார்.\nஆகஸ்ட் 12, 2011ல் ம் ஆண்டு மூவரின் மரண தண்டனையும் உறுதி செய்யப்பட்டு செப்டம்பரில் தூக்கில் இடலாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழங்குத் தொடர்ந்தனர். தூக்கிலிட தடை விதித்தது பின்னர் வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nபிப்ரவரி 2014ல் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டது. தமிழக அமைச்சரவை ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என ஜெயலலிதா சட்டப் பேரவையில் தீர்மா���ம் நிறைவேற்றினார்.\nஏப்ரல் 25, 2014 ல் மத்திய – மாநில அரசின் அதிகாரத்திற்கு கீழ் வருவதால் வழக்கு அரசியல் சாசன பிரிவிற்கு மாற்றப்பட்டது.\n2018 செப்டம்பர் 6: 7 பேரையும் விடுவிப்பது குறித்து அரசியல் சாசனத்தில் 161வது பிரிவின் கீழ் ஆளுநர் முடிவெடுக்க வேண்டுமென ரஞ்சன் கோகய் தலைமையிலான உச்ச நீதிமன்ற மூவர் அமர்வு தீர்ப்பளித்தது.\nராஜீவ் காந்தியின் 28-ம் ஆண்டு நினைவு தினம்… மலர் தூவி அஞ்சலி செலுத்திய குடும்ப உறுப்பினர்கள்…\nராஜிவ் காந்தி கொலை குற்றவாளிகள் விடுதலை கவர்னரின் கையில் : உச்சநீதிமன்றம்\nஅற்புதம்மாள் ஏற்பாட்டில் சென்னையில் மனிதச் சங்கிலி: கி.வீரமணி, திருமாவளவன் பங்கேற்பு\nராஜிவ் காந்தியுடன் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களை சந்திக்கிறார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்\nபேரறிவாளனின் கருணை மனு எங்கள் பார்வைக்கு அனுப்பப்படவில்லை – குடியரசுத் தலைவர் அலுவலகம்\nராஜீவ் காந்தி கொலைக் கைதிகள் விடுதலை மீண்டும் சிக்கல் ஆகிறதா\nநளினி உட்பட ஏழு பேர் விடுதலை : ஆளுநருக்கான சிறப்பு அதிகாரங்கள் பற்றி ஒரு பார்வை\nதமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம்: ‘7 பேரின் விடுதலைக்காக போராடிய அனைவருக்கும் நன்றி’ – அற்புதம்மாள் உருக்கம்\nஇன்று கூடுகிறது தமிழக அமைச்சரவை : 7 பேரின் விடுதலை தொடர்பாக முக்கிய ஆலோசனை\n7 பேர் விடுதலை குறித்து இந்திய அரசு தான் முடிவெடுக்க வேண்டும் : ராஜபக்சே பேட்டி\nகிருஷ்ண ஜெயந்தி விழா: பக்தி பரவசத்தில் ஆடிய நெல்லை துணை வேந்தர்\n”துருவ்வின் எதிர்கால நலன் கருதி…” – வர்மா படத்திலிருந்து விலகிய பாலா விளக்கம்\nபடைப்பு சுதந்திரத்தை கருதி, வர்மா படத்தில் இருந்து விலகிக் கொள்வது என்பது நான் மட்டுமே எடுத்தே முடிவு. கடந்த ஜனவரி 22-ம் தேதியே இதற்காக தயாரிப்பாளருடன் ஒப்பந்தம் போட்டுவிட்டேன்.\nபாலா இயக்கிய ‘வர்மா’ படம் டிராப் மீண்டும் ரீ ஷூட் அதிர்ச்சி அளித்த தயாரிப்பு நிறுவனம்\nமீண்டும் இதே நாயகனை வைத்து, வேறு இயக்குனர், வேறு தொழில்நுட்ப குழு கொண்டு அர்ஜுன் ரெட்டி படம் ரீமேக் செய்யப்படும்\n‘இவரு எப்படியா தோத்தாரு; நம்பவே முடில’ தமிழகத்தில் தோல்வியைத் தழுவிய நட்சத்திர வேட்பாளர்கள்\n‘விராட் கோலி எங்களுக்காக உலகக் கோப்பையில் ஆட வேண்டும்’ – வங்கதேச கேப்டன் மோர்டசா\nதிமுக மக்களவை குழுத் தலைவராக டி.ஆர்.ப��லு தேர்வு துணை குழுத் தலைவரானார் கனிமொழி\nராகுல் காந்தியின் கோரிக்கை நிராகரிப்பு கட்சியை மறு சீரமைக்க அழைப்பு\nRain in Tamil Nadu: தமிழகத்தில் கனமழை காத்திருக்கு அடுத்த நான்கு நாட்களுக்கான வெயில், மழை நிலவரம்\nமோடி அமைச்சரவையில் அமித் ஷா இடம் பெற்றால், அடுத்த பாஜக தலைவர்\nNeeya 2 Movie In TamilRockers: நீயா 2 முழுப் படத்தையும் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\nநாயிடம் மன்னிப்பு கேட்கும் சக நாய் : மனதை உருக்கும் வீடியோ\n‘சிட்டி உனக்கு; வில்லேஜ் எனக்கு’ – டிடிவி தினகரன், கமல்ஹாசன் அறுவடை செய்த வாக்குகள், ஒரு பார்வை\n‘விராட் கோலி எங்களுக்காக உலகக் கோப்பையில் ஆட வேண்டும்’ – வங்கதேச கேப்டன் மோர்டசா\nதிமுக மக்களவை குழுத் தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு துணை குழுத் தலைவரானார் கனிமொழி\nராகுல் காந்தியின் கோரிக்கை நிராகரிப்பு கட்சியை மறு சீரமைக்க அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/dont-miss-to-see-solar-eclipse-2017-live-pictures-taken-by-nasa-astornauts/", "date_download": "2019-05-26T02:22:53Z", "digest": "sha1:GEE6DUYUMLUAYHJ4D5PVEF4NX45D7XNS", "length": 12545, "nlines": 101, "source_domain": "tamil.indianexpress.com", "title": "முழு சூரிய கிரகணத்தை நீங்கள் பார்க்கவில்லையா? நாசாவின் அட்டகாசமான நேரலை புகைப்படங்களை பார்த்துவிடுங்கள்!-Don't Miss to see Solar Eclipse 2017 Live Pictures taken by Nasa Astornauts", "raw_content": "\n‘விராட் கோலி எங்களுக்காக உலகக் கோப்பையில் ஆட வேண்டும்’ – வங்கதேச கேப்டன் மோர்டசா\nதிமுக மக்களவை குழுத் தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு துணை குழுத் தலைவரானார் கனிமொழி\nவடக்கு காசேட்ஸ் தேசிய பூங்காவில், ராஸ் ஏரியின் மீது ஏற்பட்ட சூரிய கிரகணத்தின் ஒரு பகுதி. முழு சூரிய கிரகணம் அமெரிக்காவின் லிங்கன் பீச், ஓரிகன் சார்லஸ்டன், தென் கரோலினா. தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பகுதிகள் முழுவதிலும், ஒரு பகுதி சூரிய கிரகணம் வட அமெரிக்க கண்டம் முழுவதும் காணப்பட்டது.\nஅமெரிக்கா முழுவதும் மில்லியன் கணக்கான மக்கள் சந்திரனின் நிழல் அவர்களை கடந்து சென்றதை உணர்ந்தனர்.\nஅமெரிக்காவின் லிங்கன் பீச், ஒரேகான், சார்லஸ்டன், தென் கரோலினா ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் முழு சூரிய கிரகணத்தை உணர்ந்தனர். தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பகுதிகள் முழுவதிலும் வட அமெரிக்க கண்டம் முழுவதும் ஒரு பகுதி சூரிய கிரகணம் காணப்பட்டது.\nசூரியனுக்குள் முழுமையாக உட��புகும் சந்திரன்.\nசூரிய கிரகணத்தின்போது சூரியனுக்குள் நொடிக்கு 5 மைல்கள் கடந்து சென்ற சந்திரன்.\nசூரியனை முழுமையாக மறைக்கும் சந்திரன்.\nமுழு சூரிய கிரகணத்தை நீங்கள் பார்க்கவில்லையா நாசாவின் அட்டகாசமான நேரலை புகைப்படங்களை பார்த்துவிடுங்கள்\n80,000 அடி ஆழத்தில் கேமரா பொருத்தப்பட்ட 50 பலூன்களை நாசா விஞ்ஞானிகள் பறக்கவிட்டனர். நாசா விஞ்ஞானிகளும் புகைப்படங்கள் எடுத்தனர். இதோ அந்த நேரலை புகைப்படங்கள்\n1918-ஆம் ஆண்டுக்குப் பிறகு 99 ஆண்டுகள் கழித்து, திங்கள் கிழமை முழு சூரிய கிரகணம் நடைபெற்றது. அமாவாசை அன்று, சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் செல்லும்போது சூரிய கிரகணம் நடைபெறுகிறது. ஆனால், 99 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற உள்ள இந்த முழு சூரிய கிரகணத்தின்போது சந்திரன் சூரியனை முழுமையாக மறைத்துவிடும். இந்த சூரிய கிரகணம் தென் அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா, ஆசியாவிலும் காட்சியளித்தது.\nஅந்நிகழ்விற்கு முந்தைய, பிந்தைய மற்றும் புகைப்படங்களை 80,000 அடி ஆழத்தில் கேமரா பொருத்தப்பட்ட 50 பலூன்களை நாசா விஞ்ஞானிகள் பறக்கவிட்டனர். நாசா விஞ்ஞானிகளும் விண்வெளியிலிருந்து புகைப்படங்கள் எடுத்தனர். இதோ அந்த நேரலை புகைப்படங்கள்\nஇந்தியாவின் ஏசாட் சோதனையால் உருவானது குப்பை… விண்வெளி வீரர்களுக்கு இனி என்ன நடக்கும்\nஎனக்கு தமிழ் எழுதவும் படிக்கவும் தெரியும்… செய்தியாளர்களை தமிழில் வரவேற்று பேட்டியளித்த நாசா விஞ்ஞானி\nநாசா காலண்டரில் கால் பதித்த திண்டுக்கல் மாணவன்\nநிலாவில் ரோபோ – ஆராய்ச்சியினை தொடங்கிய நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம்\nமீண்டும் விண்வெளி செல்லத் தயாராகும் சுனிதா வில்லியம்ஸ்\nவிண்வெளியையும் விட்டு வைக்காத சகலகலா வல்லவி\n2018 முதல் நிலவில் செல்ஃபோன் பயன்படுத்தும் வகையில் சூப்பர் திட்டம்\n”புளூட்டோவை மீண்டும் கோள் என அறிவியுங்கள்”: நாசாவுக்கு கடிதம் எழுதிய 6 வயது சிறுமி\n‘நாசா’ வெளியிட்ட க்ளோஸ்அப் ‘சூப்பர் மூன்’ புகைப்படம்\nடிடிவி.தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள் பாண்டிச்சேரியில் முகாமிட்டனர் : எடப்பாடி ஆட்சிக்கு ஆபத்து LIVE UPDATES\nப.சிதம்பரம் பார்வை : 70ம் ஆண்டில் சுதந்திர இந்தியா – பொருளாதாரம்\n‘அவர் எப்படி பேசுவார் தெரியுமா’ – ராமதாஸை விளாசிய வேல்முருகன்\nராமதாஸ் எந்தத் தொகுதிக்கு சென்றாலும், அங்கு அ���மானப்பட்டு தான் திரும்புவார்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதியில்லை – உச்சநீதி மன்றம் அதிரடி\nநீதிபதிகள் ரோஹிண்டன் ஃபாலி நாரிமன் மற்றும் வினீத் சரண் அமர்வு இன்று காலை 10.30 மணியளவில் தீர்ப்பளிக்க உள்ளது.\n‘இவரு எப்படியா தோத்தாரு; நம்பவே முடில’ தமிழகத்தில் தோல்வியைத் தழுவிய நட்சத்திர வேட்பாளர்கள்\n‘விராட் கோலி எங்களுக்காக உலகக் கோப்பையில் ஆட வேண்டும்’ – வங்கதேச கேப்டன் மோர்டசா\nதிமுக மக்களவை குழுத் தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு துணை குழுத் தலைவரானார் கனிமொழி\nராகுல் காந்தியின் கோரிக்கை நிராகரிப்பு கட்சியை மறு சீரமைக்க அழைப்பு\nRain in Tamil Nadu: தமிழகத்தில் கனமழை காத்திருக்கு அடுத்த நான்கு நாட்களுக்கான வெயில், மழை நிலவரம்\nமோடி அமைச்சரவையில் அமித் ஷா இடம் பெற்றால், அடுத்த பாஜக தலைவர்\nNeeya 2 Movie In TamilRockers: நீயா 2 முழுப் படத்தையும் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\nநாயிடம் மன்னிப்பு கேட்கும் சக நாய் : மனதை உருக்கும் வீடியோ\n‘சிட்டி உனக்கு; வில்லேஜ் எனக்கு’ – டிடிவி தினகரன், கமல்ஹாசன் அறுவடை செய்த வாக்குகள், ஒரு பார்வை\n‘விராட் கோலி எங்களுக்காக உலகக் கோப்பையில் ஆட வேண்டும்’ – வங்கதேச கேப்டன் மோர்டசா\nதிமுக மக்களவை குழுத் தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு துணை குழுத் தலைவரானார் கனிமொழி\nராகுல் காந்தியின் கோரிக்கை நிராகரிப்பு கட்சியை மறு சீரமைக்க அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/hot-chennai-s-hottest-photos-000168.html", "date_download": "2019-05-26T01:45:53Z", "digest": "sha1:342H3Z3ZHMA3JCF2NN735LK2LGS44J77", "length": 27822, "nlines": 312, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "உறைந்து போன மாநகரம்! எப்படி இருந்த சென்னை இப்படி ஆய்டிச்சி! | Hot Chennai's Hottest Photos - Tamil Nativeplanet", "raw_content": "\n எப்படி இருந்த சென்னை இப்படி ஆய்டிச்சி\n எப்படி இருந்த சென்னை இப்படி ஆய்டிச்சி\n சசிகலாவுக்கு சொந்தமான இடங்களில் இவ்வளவு இருக்கா\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\nஅடித்து நொறுக்கப்பட்ட அமமுக.. தினகரனை மக்கள் கைவிட்ட பின்னணி இதுதான்\n16 hrs ago சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n1 day ago சாத்தால் சு���்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2 days ago சாரநாத் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n3 days ago சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nTechnology ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகன விவரங்களை ஸ்மார்ட்போனில் எடுத்துச் செல்வது எப்படி\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nFinance மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nNews ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\n கிட்டத்தட்ட உறஞ்சு போகுற அளவுக்கு குளிர் சென்னையில அடிக்குது. கொஞ்ச நாளைக்கு முன்ன வர சென்னை வேகாத வெயில்ல தத்தளிச்சிட்டு இருந்துச்சு. அப்றம் நவம்பர், டிசம்பர்னு வந்தா மழை பாடா படுத்தும். அப்ப குளிர் தன்னோட பங்குக்கு அடிச்சு துவைச்சிட்டு இருக்கு.\nசென்னை மாநகரை ஒருவர் ஒருமுறை சுற்றிப் பார்த்தால் போதும் வாழ்வின் ஏற்றத் தாழ்வுகளையும், காதலையும், அன்பையும், உழைப்பையும், கலாச்சாரத்தையும், நவீனத்தையும், பின் நவீனத்துவத்தையும், ஆன்மிகத்தையும் என எல்லாவற்றையும் உய்த்து உணர முடியும்.\nஅந்த அளவுக்கு சென்னை மாநகரம் நூற்றுக்கணக்கான முகங்களுடன் காட்சியளித்துக்கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட சென்னை மாநகரை அணுவணுவாக ரசித்து ருசித்து உங்களுக்கு சுற்றிக்காட்ட போகின்றன இந்தப் நிழற்படங்கள்\nகுளிர்ந்து போயிருக்குற சென்னையின் ஹாட் புகைப்படங்களை காணுங்கள்.\nபடித்துப் பாருங்கள் : சட்டையை கழற்றி ராகுவுக்கு மாலையாக போட்ட ஐந்தரையடி பாம்பு..எங்கே தெரியுமா\nசுடச் சுட மீன் வறுவல்\nசென்னை மெரினா கடற்கரையில் எண்ணற்ற மீன் கடைகள் இருக்கின்றன. உங்களுக்கு தேவையான மீனை நீங்களே தேர்ந்தெடுத்து கொடுக்கலாம். அதை அவர்கள் அப்போதே உங்களுக்கு சுடச் சுட வறுத்துத்தர, நீங்கள் அதை ருசிக்க ருசிக்க சாப்பிடலாம்\nசென்னை தியாகராய நகரில் பிதுங்கி வழியும் ஜனக்கூட்டம்\nபட்டர்ஃபிளை மேம்பாலம் என்றும் அழைக்கப்படும் சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தின் ஏரியல் கோணத் தோற்றம்.\nசென்னை ஊரூர்குப்பம் அருகே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நிலம் புயலில் சிக்கி தரைதட்டி நின்ற 'பிரதீபா காவேரி' என்ற கப்பல் மற்றொரு கப்பல் மூலமாக கடலுக்குள் இழுத்துச் செல்லப்படுகிறது.\nஎழும்பூர் ரயில் நிலையத்துக்குள் நுழையும் உள்ளூர் மின்சார ரயில்.\nமெரினா கடற்கரையில் சோளப்பொரி விற்கும் கடையிலிருந்து கிளம்பித் தெறிக்கும் நெருப்புப்பொறி.\nசென்னை மெரினா கடற்கரையில் வாலிபால் விளையாடும் இளைஞர்கள்.\nசென்னை வால்மீகி நகரில் வாழைப்பழக்கடை வைத்திருக்கும் பெண்கள்.\nசென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள மஹாத்மா காந்தி சிலை முன்பாக காலைவேளையில் யோகாசனம் போன்ற உடற்பயிற்சிகள் செய்யும் சென்னை நகரவாசிகள்.\nசென்னை வடபழனி முருகன் கோயிலில் முடியை காணிக்கையாக செலுத்தி சிலர் வேண்டுதல் நிறைவேற்றுவார்கள். அந்த வகையில் முடி காணிக்கை செலுத்திய தலையுடன் தன் அப்பாவோடு விளையாடும் அழகுக் குழந்தை\nகிண்டி தேசியப் பூங்காவில் எடுக்கப்பட்ட தோகை விரித்தாடும் வெள்ளை மயிலின் புகைப்படம்.\nசென்னை மாநகரையே நனைத்த மழையில், நனைந்தும், நனையாததுமாக குடைபிடித்துச் செல்லும் கணவன், மனைவி\nகுரோம்பேட்டை பேருந்து நிலையம் அருகே சாலையோரமாக படுத்துறங்கும் பிச்சைக்காரர்.\n2011-ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க வெளித்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் இந்தியா வந்திருந்தார். அப்போது சென்னை கலாஷேத்ராவுக்கு வருகை தந்த அவர் நாட்டிய நிகழ்ச்சிகளை கண்டுகளித்த பின்னர் கலைஞர்களை பாராட்டுகிறார்.\nசென்னயிலிருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் வழி.\n2011-ஆம் ஆண்டு நடந்த சென்னை சங்கமம் விழாவிலிருந்து.\nசென்னை அண்ணா மேம்பாலம் அருகே அமைந்துள்ள இந்த குதிரை வீரன் சிலை, சென்னையில் குதிரை பந்தயம் நிறுத்தப்பட்டதன் நினைவாக வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலை பிரபலமான சரித்திர நாவலான கல்கியின் பொன்னியின் செல்வனின் வரும் வந்தியத்தேவன் கதாப்பாத்திரத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.\nசாந்தோம் தேவாலயத்த���ன் உட்புறத் தோற்றம்.\nவால்மீகி நகர் கடற்கரையில் குதிரைச் சவாரி செல்லும் சிறுவர்கள்.\nசென்னையில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி கடலில் கரைப்பதற்காக கொண்டுசெல்லப்படும் விநாயகர் சிலைகள்.\nசென்னை தரமணி சாலையில் பனிமூட்டத்தின் நடுவே நடந்து செல்லும் மக்கள். அதே சாலையின் பிளாட்பார ஓரத்தில் சுடச்சுட காப்பி தயாரித்து கொடுக்கும் 'தாத்தா கடை' என்ற சிறு தள்ளுவண்டிக் கடை.\nமைலாப்பூர் திருவிழாவின் போது நடத்தப்பட்ட கோலப் போட்டியில் சாலை முழுவதையும் மறைத்து போடப்பட்டிருக்கும் அழகிய கோலங்கள்.\nசென்னையின் பெசன்ட் நகர் கடற்கரையில் எப்போதும் காதலர்கள் கூட்டம் ஜேஜேவென்றுதான் இருக்கும்.\nமெரினா கடற்கரையில் சூறைக்காற்றுக்கு பயந்து ஓடும் சிறுவர்கள்.\nமைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலைச் சுற்றிப் பார்க்கும் வெளியூர் பயணிகளும், தரிசனம் செய்யும் பக்தர்களும்.\nமைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் அருகே பூஜைப் பொருட்கள் விற்கும் கடை ஒன்றை அதிகாலை 5.30 மணிக்கு திறந்து வியாபாரத்தை தொடங்குகிறார் கடைக்காரர்.\n2013-ஆம் ஆண்டு தமிழகத்தை தாக்கிய நிலம் புயல் காரணமாக கடலுக்கு செல்லாத மீனவர்கள், மெரினா பீச்சில் படகு ஒன்றில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள்.\nமாலை 6 மணிக்கு மேல் சென்னை மாநகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.\nமைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலின் இரவு நேரத் தோற்றம்.\nசென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தில், பால் டெய்லர் டான்ஸ் கம்பெனி என்ற குழுவினரால் நடத்தப்பட்ட நடன நிகழ்ச்சி.\nமெரினா கடற்கரைக்கு அருகே உள்ள கான்க்ரீட் தளத்தில் துணி துவைக்கும் பெண்.\nசென்னையிலிருந்து 29 கி.மீ தொலைவில் உள்ள முட்டுக்காடு போட் ஹவுஸ்.\nசென்னை பார்த்தசாரதி கோயில் அருகே நின்றுகொண்டிருக்கும் அழகுச் சிறுமிகள்\nஆசியாவின் மிகப்பெரிய பேருந்து நிலையமாக அறியப்படும் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம்.\nசென்னையின் நெரிசல் மிகுந்த பகுதிகளில் ஒன்றான ஜார்ஜ் டவுன்.\nசென்னை வேளச்சேரி பகுதியில் தெரு ஒன்றில் திரிந்துகொண்டிருக்கும் புள்ளி மான்.\nஎழும்பூர் மியூசத்தின் உட்புறத் தோற்றம்.\nசென்னை மெரினா கடற்கரையில் கடலில் நீராடித் திளைக்கும் சுற்றுலாப் பயணிகள்.\nசென்னையில் தினந்தோறும் எலெக்ட்ரிக் ரயிலிலும் சரி, மாநகராட்சி பேருந்துகளிலும் சரி இந்த மாதிரி ஆபத்தான பயணம் மேற்கொண்டுதான் நிறைய பேர் கல்லூரிக்கும், அலுவலகத்துக்கும், பள்ளிக்கூடத்துக்கும் செல்கிறார்கள்.\nமெரினா கடற்கரையில் கயிற்றின் மேல் நடந்து வேடிக்கை காட்டும் கலைக்கூத்தாடி சிறுமி.\nசென்னை-பெங்களூர் நெடுஞ்சாலையான NH 44/7.\nஅடாது பெய்த மழையால் சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தில் மிதந்து செல்லும் வாகனங்கள்.\nசென்னையில் இதுபோன்ற சிறிய உணவகங்களில் ருசி பிரமாதமாக இருக்கும்.\nமெரினா கடற்கரை மற்றும் மெட்ராஸ் பல்கலைகழகத்துக்கு அருகே உள்ள நேப்பியர் பாலம்.\nசென்னையில் 2010-ஆம் ஆண்டு கட்டப்பட்ட பல்லாவரம் மேம்பாலம்.\nசென்னை மாநகரில் எப்போதுமே தீபாவளி கொண்டாட்டம் களைகட்டும்.\nசென்னையில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்.\nதிருபோரூர் கோயில் குளத்தில் புனித ஸ்நானம் செய்யும் முதியவர்.\nகோயம்பேடு மார்க்கெட்டில் ஏற்றுமதி, இறக்குமதி வேலைகள் பரபரப்பாக நடந்துகொண்டிருக்கின்றன.\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருக்கும் பயணிகள்.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=47299&ncat=3", "date_download": "2019-05-26T02:32:13Z", "digest": "sha1:PAQGPZTZJNOJYER6U7T6F4BNA5HASISI", "length": 24927, "nlines": 298, "source_domain": "www.dinamalar.com", "title": "இளஸ்... மனஸ்... (161) | சிறுவர் மலர் | Siruvarmalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி சிறுவர் மலர்\nசபரிமலை விவகாரத்தில் அரசு மீது மக்களுக்கு கோபம்: கேரளாவிலும் காணாமல் போனது இடதுசாரி மே 26,2019\nஇ.பி.எஸ்.,- ஓ.பி.எஸ்.சுக்கு பிரதமரின், 'அட்வைஸ்' மே 26,2019\nமகன்களுக்கு சீட் கேட்டு தலைவர்கள் நெருக்கடி: ராகுல் மே 26,2019\nகமல் கட்சிக்கு 3வது இடம் மே 26,2019\nமத்திய அமைச்சர் பதவி தமிழகத்திற்கு கிடைக்குமா\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nஅன்பு ஜெனி ஆன்டிக்கு, பட்டப்படிப்பு முடித்து, குடும்ப சூழல் காரணமாக, வேலைக்குச் செல்லும் இளைஞன் எழுதுவது...\nஎந்த வேலையிலும், என்னால் நிரந்தரமாக இருக்க முடியவில்லை; ஏதாவது பிரச்னை வருகிறது; போட்டுக் கொடுப்பவர்களுக்கு தான் காலம். இதனால், அந்த வேலையை விட்டு விடுகிறேன்; வீட்டில் மிகவும் திட்டுகின்றனர்.\nஎனக்கு மாறு கண்ணு; இதை குறித்து, ரொம்ப தாழ்வு மனப்பான்மை உண்டு.\n'இதனால், கேவலமாக நினைக்கின்றனரோ' என்று எண்ணி, அலுவலகத்தில் எது சொன்னாலும், 'சட்'டென்று கோபம் வந்து, எல்லாரிடமும் முறைத்துக் கொள்கிறேன்.\nபள்ளியில் படிக்கும் போதே, சண்டை வந்தால், நண்பர்கள் சொல்லும் வார்த்தையே, 'டோரி கண்ணு... நொள்ள கண்ணு... நீ, எங்க பாக்குறேன்னே தெரியலடா...' என்பது தான்.\nஇந்த வார்த்தைகள், என்னை மிகவும் புண்படுத்தும்.\nஎன் எதிர்காலத்தைக் குறித்து, மிகவும் கவலையாக உள்ளது. நான், எப்படியாவது வாழ்க்கையில் முன்னேறணும்; இந்த குறையை மறக்க, வழி சொல்லுங்க ஆன்டி.\nசின்னப் பிரச்னைக்காகவா இப்படி மனம் வருந்துகிறாய்... பாதி அங்கம் இல்லாத மாற்றுத்திறனாளிகள், எவ்வளவு தன்னம்பிக்கையுடன், வாழ்க்கையில் ஒரு பிடிப்பை ஏற்படுத்தி வாழ்கின்றனர்; சாதனைகள் படைக்கின்றனர்.\nஅப்படி இருக்கும் போது, மாறு கண் பார்வை, என்ற சிறு குறைபாட்டிற்காக இவ்வளவு வருந்தத் தேவையில்லை. அழகாக உடை அணிந்து கொள். இதை, ஒரு குறையாக கருதும் மனப்பான்மையை, தூக்கி எறி; உனக்குள் இருக்கும் திறமை எது என்று கண்டுபிடித்து, அதில் முன்னேறு...\nஉனக்கு ஒரு புகழ் பெற்ற நபரோட கதையை சொல்கிறேன்; அது உன்னை மிகவும் உற்சாகப்படுத்தும்...\nஇந்த மனிதருக்கு இடது கன்னத்தில் நரம்பு ஒன்று, பிறக்கும் போதே துண்டாகி விட்டது; அதனால், அவர் முகத்தின் ஒரு பகுதி, வலித்து இழுத்துக் கொண்டது போல் இருக்கும்; எனவே, சிரிக்கவே மாட்டார்.\nஅதிகமாக சிரிக்காததால், அவரது நாக்கும் சற்று பாதிப்படைந்து, பேச்சில் குறைபாடு இருந்தது. நண்பர்கள் இவரை, 'கோண மூஞ்சிக்காரன்...' என்றே விமர்சித்தனர்.\nமருத்துவர்கள், 'இவரது முகம், கண்ணுக்கு பயிற்சி கொடுத்தால், நாளடைவில் சரியாகி விடும்... கத்தி அழுவது நரம்புகளுக்கு நல்ல பயிற்சி...' என்று கூறியதால், அடிக்கடி இவரது பொம்மைகளை எடுத்து ஒளித்து வைத்து, அழ விடுவர் பெற்றோர்; நாளடைவில் சரியாகி விட்டது.\nவேலையில்லாமலே திருமணம் செய்து, பொறுப்பில்லாமல் இருந்தவர், தன், 29 வயதில், குழந்தை பிறக்கப் போகிறது என்று தெரிந்ததும், 'குழந்தையை வளர்க்க பணம் வேண���டுமே... என்ன செய்வது' என தவித்தார்.\nஉடனே, இரவு, பகலாக, மூன்று நாட்கள் உட்கார்ந்து, 'ராக்கி' படத்திற்கான கதையை எழுதினார்.\n'ராக்கி என்ற குத்துச் சண்டை வீரராக, நான் தான் நடிப்பேன்...' என்று, பிடிவாதமாக இருந்து, வெற்றியும் பெற்றார்.\nஇந்தப் படம், உலக புகழ் பெற்றது; யார் இவர் என்று இப்போது கண்டுபிடித்திருப்பீர்களே... அவர் தான், புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் சூப்பர் ஸ்டார், சில்வஸ்ட்டர் ஸ்டாலோன்; அதன்பின், அவர் வாழ்க்கையில் பண மழை தான்.\nயாருடைய வாழ்க்கையில், எப்போது அதிர்ஷ்டம் வரும் என்று தெரியாது; உன் குறையை பற்றி யோசிக்காமல், உன்னுடைய திறமையை வளர்த்துக் கொள்.\nஅடிக்கடி, வேலையை விட்டு விடுவது, எதற்கெடுத்தாலும் கோபப்படுவது, 'எனக்கு மாறுகண்ணு; அலுவலகத்தில், என்னை மட்டும் குறை சொல்றாங்க...' என்ற எண்ணங்களை தூக்கி எறி\nஎந்த அலுவலகத்திற்குப் போனாலும், போட்டியாளர்கள், பொறாமைக்காரர்கள், போட்டுக் கொடுப்பவர்கள் இருக்கத்தான் செய்வர். இவர்கள் எல்லாம், உன் முன்னேற்றத்திற்கான படி கற்கள் என்று நினைத்து, கடுமையாக உழைத்து முன்னேறு. அதிர்ஷ்டம் உன்னைத் தேடி வரும்\nமேலும் சிறுவர் மலர் செய்திகள்:\nவீ டூ லவ் சிறுவர் மலர்\n» தினமலர் முதல் பக்கம்\n» சிறுவர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nஹலோ படிக்கமுடியுமில்லே நன்றாக படிக்கவும் என் கணவரின் பாஸ் ஒன்னரைக்கண்ணர் தான் திருமணம் செய்துக்கவே இல்லே IAS படிச்சு தேறி மத்திய அரசூலே பெரிய பதவிலேயே இருந்து ஓய்வுபெற்று சமீபத்துல தான் தன் 90 வயசுலே காலம் ஆனார், கொஞ்சமும் காம்ப்ளெக்ஸ் இல்லாத மனிதநேயம் உள்ளவர், தன் கண்ணின் குறைபாடின் காரணமா எப்போது கூலிங் கிளாஸ் போட்டுண்டே இருப்பார், உன்னால் திறமையாக உழைக்கமுடியும் என்று நம்புப்பா, நீயும் ஒரு கருப்புக்கண்ணாடி போட்டுக்கோ ஏவாளும் தெரியப்போறது இல்லே எல்லோரிடமும் உண்மையான நட்புடன் பழகு அவ்ளோதான் வாழ்க்கை வெரி சிம்பிள் தம்பி, கால் கைகள் திடமா இருக்கணும் நாம் எப்போதும் உண்மையே இருந்தால் உலகமே உனக்கு நடிப்புத்தான் என்று ஒருகவிதை ரபீந்திரநாத் தாகூர் எழுதியது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/61539-snake-in-atm-machine.html?utm_source=site&utm_medium=most_read&utm_campaign=most_read", "date_download": "2019-05-26T02:29:23Z", "digest": "sha1:YPQMOHG3C4ZMCAXFW72OWGQU6HGIA5R4", "length": 10653, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "ஏடிஎம் இயந்திரத்திற்குள் நல்ல பாம்பு :கோவையில் பரபரப்பு | snake in ATM machine", "raw_content": "\nஉலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: நியூசி.,க்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி\nவிரைவில் புதிய அமைச்சர்கள் பட்டியல்: பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு\nஆட்சி அமைக்க நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு\nமாேடியின் வெற்றி என்னையும் ஆட துாண்டுகிறது: ஆனந்த் மகேந்திரா டுவிட்\nவார்த்தை மிக முக்கியம்: எம்.பி.,க்களுக்கு பிரதமர் நரேந்திர மாேடி அறிவுரை\nஏடிஎம் இயந்திரத்திற்குள் நல்ல பாம்பு :கோவையில் பரபரப்பு\nகோவை பீளமேடு அருகே ஏடிஎம் இயந்திரத்திற்குள் நல்ல பாம்பு ஒன்று நுழைந்ததால் பணம் எடுக்கச் சென்ற வாடிக்கையாளர்கள் பீதியடைந்தனர்.\nபீளமேட்டை அடுத்த தண்ணீர் பந்தல் சாலையில் அமைந்துள்ளது ஐடிபிஐ வங்கிக்குச் சொந்தமான ஏடிஎம் மையம். இந்த மையத்தில் நேற்று மாலை சுமார் 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பு ஒன்று நுழைந்ததை அங்கு பணம் எடுக்கச் சென்ற வாடிக்கையாளர் ஒருவர் பார்த்துள்ளார். இதையடுத்து அவர் பீதியில் கத்தவே, அப்பகுதியில் இருந்தவர்கள் அங்கு திரண்டு பாம்பை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அந்தப் பாம்பு ஏடிஎம் இயந்திரத்திற்கு உள்ளே நுழைந்ததால் பாம்பை விரட்டுவதில் சிக்கல் ஏற்பட்டது.\nஇதையடுத்து, பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் உடனடியாக விரைந்து வந்த பீளமேடு போலீசார், சவுரிபாளையம் பகுதியில் வசித்து வரும் பாம்பு பிடிப்பவரான சஞ்சய் என்ற இளைஞரை அழைத்து வந்து பாம்பை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.\nமேலும் வங்கி ஏடிஎம் மைய பராமரிப்பு நிர்வாகத்தை தொடர்பு கொண்ட போலீசார், வங்கி அதிகாரிகளையும் வரவழைத்து ஏடிஎம் இயந்திரத்தை திறந்தனர். தொடர்ந்து சுமார் அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு ஏடிஎம் இயந்திரத்திற்கு உள்புறமாக ஒளிந்திருந்த பாம்பை மீட்ட வாலிபர் சஞ்சய், அந்த பாம்பை அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவதற்காக கொண்டு சென்றார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகோவா, சத்தீஸ்கர் மாநில முதல்வர்கள் வாக்களிப்பு \nகேரளாவில் அனைத்து தொகுதிகளிலும் விறுவிறு வாக்குப்பதிவு\nபிலிப்பைன்ஸ் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nதேர்தலில் வாக்களித்த 3 மாநில முதல்வர்கள்\n1. குடும்ப பிரச்சனையை போஸ்டர் அடித்து ஒட்டிய நபர்\n2. நாமக்கல்: ஆலையில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு\n3. சூரத் தீவிபத்து... பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் \n4. தாய் கண் முன்னே யானை தாக்கி சிறுமி உயிரிழப்பு\n5. பத்ரிநாத் கோவிலுக்கு ரூ.2 கோடி கொடுத்த அம்பானி\n6. உலக கோப்பை பயிற்சி ஆட்டம் : இந்தியா 179 ரன்களுக்கு ஆல் அவுட்\n7. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபஞ்சு மூட்டை குடோனில் திடீர் தீ விபத்து: ரூ.1 கோடி மதிப்பிலான பஞ்சுகள் எரிந்து சேதம்\nதாய் கண் முன்னே யானை தாக்கி சிறுமி உயிரிழப்பு\nமான் வேட்டை வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது\nதமிழகத்தில் அபார வெற்றி பெற்ற திமுக கூட்டணி\n1. குடும்ப பிரச்சனையை போஸ்டர் அடித்து ஒட்டிய நபர்\n2. நாமக்கல்: ஆலையில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு\n3. சூரத் தீவிபத்து... பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் \n4. தாய் கண் முன்னே யானை தாக்கி சிறுமி உயிரிழப்பு\n5. பத்ரிநாத் கோவிலுக்கு ரூ.2 கோடி கொடுத்த அம்பானி\n6. உலக கோப்பை பயிற்சி ஆட்டம் : இந்தியா 179 ரன்களுக்கு ஆல் அவுட்\n7. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\nஉலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: நியூசி.,க்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி\nமாேடியின் வெற்றி என்னையும் ஆட துாண்டுகிறது: ஆனந்த் மகேந்திரா டுவிட்\nஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\nஎன்னை நானே வெல்ல வேண்டும்: பிரதமர் நரேந்திர மாேடி பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gk.tamilgod.org/gk50640", "date_download": "2019-05-26T00:52:45Z", "digest": "sha1:A23SQA6FIL4AFITWJH7VJ6HD637YAZ2P", "length": 9722, "nlines": 235, "source_domain": "gk.tamilgod.org", "title": " | Objective GK", "raw_content": "\nHome » பஞ்ச சபைகள்\nசிவபெருமானை சபேசன் என்ற‌ பெயரில் அழைக்கப்படுகின்றார். இதற்கு \"சபைகளில் ஆடும் ஈசன்\" என்று பொருள். பொற்சபை, வெள்ளி சபை, தாமிர சபை, ரத்ன சபை, சித்ர சபை என்று ஐந்து சபைகளில் சிவபெருமான் ஆடியதாக புராணங்கள் கூறுகின்றன. இச்சபைகள் பஞ்ச சபைகள் என்று அழைக்கப்படுகின்றன.\nரத்தின சபை - திருவாலங்காடு\nரஜிதசபை (வெள்ளி சபை) -மதுரை\nDevotion How Much What ஆன்மீகம் எது எவ்வளவு\nஒரு கிலோ தங்கம் எத்தனை கிராம் \n1 கிலோ தங்கம் 1,000 கிராம் ஆகும்\nபூமி��ின் ந‌டு மேற்பரப்பு வெப்பம்\nஒரு கிலோ தங்கம் எத்தனை கிராம் \nபூமியின் ந‌டு மேற்பரப்பு வெப்பம்\nஅரசியலமைப்பின் எண்ண‌ உருவாக்கம் முதன்முதலில் தோன்றியது எங்கே \nநிதி ஆணைக்குழுவானது நியமனம் செய்யபடுவது எத்தனை ஆண்டிற்கு ஒருமுறை \nஅறிவியல் அலுவல் / தொழில் ஆன்மீகம் ஆபரணம் ஆரோக்கியம் இயற்பியல் இலக்கியம் உணவு உயிரியல் கணிதம் கணினி கல்வி குடும்பம் குழந்தை கைபேசி சமூகம் சமையல் சினிமா சுற்றுச்சூழல் செலலப்பிராணி ஜோதிடம்\nதற்போதைய நிகழ்வுகள் தாவரவியல் தொழிற்சாலை தொழில் நிறுவனம் தொழில்நுட்பம் பணம் பயணம் புவியியல் பூமி பொழுதுபோக்கு மக்கள் மருத்துவம் மென்பொருள் மொழி வரலாறு வர்த்தகம் வாகனம் வாழ்க்கை விலங்கியல் விளையாட்டு வீடு மனை வேதியியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://socratesjr2007.blogspot.com/2014/07/blog-post.html", "date_download": "2019-05-26T01:03:04Z", "digest": "sha1:WZZ6WI6A6XE343BHXORFVTAMCQIGHNTX", "length": 14547, "nlines": 252, "source_domain": "socratesjr2007.blogspot.com", "title": "> குருத்து: நீதிபதிகள் இனி தமிழில் தீர்ப்பு எழுதவேண்டும்!", "raw_content": "\n//புதியதன் இளம் குருத்துக்கள் பால் நாம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்... அவற்றில் சில தவிர்க்க முடியாதபடி மடிந்து விடலாம்.. ஆனால் அதுவல்ல விவகாரம். புதியதன் குருத்துக்களை ஒன்றுவிடாமல் பேணி வளர்ப்பதே இங்குள்ள விவகாரம் - லெனின்//\nநீதிபதிகள் இனி தமிழில் தீர்ப்பு எழுதவேண்டும்\nமுன்குறிப்பு : தமிழில் தீர்ப்பு எழுதும் சட்டத்தை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் செல்வாக்கில் 1994ல் ஒரு தீர்மானத்தைப் போட்டு தமிழில் தீர்ப்பு எழுதுவதை தடுத்து நிறுத்தியிருந்தார்கள்.\nதமிழ் உணர்வு கொண்ட வழக்குரைஞர்கள் நீதிமன்ற வளாகங்களில் பல வகைகளில் தொடர்ந்து போராடி நெருக்கடி தந்து, நீதிபதிகளும், நீதிமன்றமும் இனிமேலும் இழுத்தடிக்கமுடியாது என்ற நிலையில் இப்பொழுது இந்த தீர்ப்பைப் பெற்றிருக்கிறார்கள்.\nஇந்த தொடர் போராட்டத்தில் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் தனது பங்களிப்பை செய்திருக்கிறது போராடிய அனைவருக்கும் வாழ்த்துக்களை கூறிக்கொள்வோம்.\nகீழ் நீதிமன்றங்களில் தமிழில் மட்டுமே தீர்ப்பு: தமிழை கற்கவும் நீதிபதிகளுக்கு உத்தரவு- உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி\nகீழ் நீதிமன்றங்களில் ஆங்கிலத்திலும் தீர்ப்புகள் எழுதலாம் என்ற உத்தரவை ரத்த��� செய்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.\nபிற மொழியை தாய்மொழியாகக் கொண்ட நீதிபதிகள் தமிழைக் கற்று தமிழில் தீர்ப்புகள் எழுத வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.\nதமிழகத்தில் கீழமை நீதிமன்றங்களில் ஆங்கிலத்திலும் தீர்ப்புகளை எழுதலாம் என உயர் நீதிமன்றப் பதிவாளர் ஜெனரல் 1994-ம் ஆண்டில் உத்தரவு பிறப்பித்தார். அந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி மதுரை வழக்கறிஞர் சோலை சுப்பிரமணியன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்த மனு 2013 பிப். 22-ம் தேதி தள்ளுபடியானது. இந்த உத்தரவை மறு சீராய்வு செய்யக் கோரி மூத்த வழக்கறிஞர் ரத்தினம், மனு செய்தார்.\nஇந்த மனுவை விசாரித்து நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், வி.எம்.வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு செவ்வாய்க்கிழமை பிறப்பித்த உத்தரவு:\n1950-ம் ஆண்டின் அரசியல் சாசனத்தில் மத்திய ஆட்சி மொழிகள், மாநில ஆட்சி மொழிகள் குறித்து கூறப்பட்டுள்ளது. அதன் 345-வது பிரிவில் அந்தந்த மாநிலங்களில் மாநில மொழிகளை ஆட்சி மொழியாக பின்பற்ற சட்டம் கொண்டுவரலாம் எனக் கூறப்பட்டுள்ளது.\nஅதன் அடிப்படையில் தமிழகத் தில் 1956-ல் ஆட்சி மொழிச் சட்டம் கொண்டு வரப்பட்டது. 1976-ல் அந்தச் சட்டத்தில் கீழ் நீதிமன்றங்களில் சாட்சி விசாரணை தமிழில் நடைபெற வேண்டும், தீர்ப்புகள் தமிழில் எழுதப்பட வேண்டும் என திருத்தம் செய்யப்பட்டது. இதை எதிர்த்து வழக்கறிஞர் ரெங்கா தொடர்ந்த வழக்கு தள்ளுபடியானது.\nபின்னர், தமிழை தாய்மொழியாகக் கொள்ளாத கீழ் நீதிமன்ற நீதிபதிகள், தமிழில் தீர்ப்பு எழுத வேண்டும் என்ற உத்தரவில் தங்களுக்கு விதிவிலக்கு வழங்கக் கோரினர். இதையடுத்து ஆங்கிலத்திலும் தீர்ப்புகள் எழுதலாம் என உத்தரவிடப்பட்டது.\nஇந்த உத்தரவு ஆட்சி மொழிச் சட்டத்துக்கும், தமிழில்தான் தீர்ப்புகள், சாட்சிகள் விசாரணை நடைபெற வேண்டும் என்ற பிரிவுக்கும் எதிரானது. தமிழ் தெரியாதவர்கள் குறிப்பிட்ட நாள்களுக்குள் தமிழைக் கற்று தமிழில் தீர்ப்புகள் எழுத வாய்ப்புகள் வழங்கப்பட்டன. ஆங்கிலத்திலும் தீர்ப்பு எழுதலாம் என்ற உத்தரவு நிரந்தரமானதாக இருப்பதால் தமிழைக் கற்க வாய்ப்பு எழவில்லை.\nஎனவே, கீழ் நீதிமன்றங்களில் ஆங்கிலத்திலும் தீர்ப்புகள் எழுதலாம் என்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. தமிழை தாய் மொழியாக கொள்ளாத அரசு ஊழியர்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தமிழ் தேர்வில் வெற்றிப்பெற வேண்டும் என விதியுள்ளது. அந்த விதி நீதிபதிகளுக்கும் பொருந்தும். இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.\nசெய்தி : தி தமிழ் இந்து - 01/07/2014\nபதிந்தவர் குருத்து at 1:41 AM\nLabels: சமூகம், தமிழகம், தமிழ், போராட்டம்\nசமஸ்கிருத வாரம் - இந்துத்துவாவின் திணிப்பு\nவழ. சங்கரசுப்புவை இழிவுப்படுத்திய‌ நீதிபதி கர்ணனே ...\n தனியார் பள்ளிகளை கண்டிக்க தயங்...\nநீதிபதிகள் இனி தமிழில் தீர்ப்பு எழுதவேண்டும்\nபுரட்சிகர அமைப்பு செய்திகள் (91)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-9-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2019-05-26T01:30:57Z", "digest": "sha1:LPVMF66AEDQFTXFJ3IHQV5IB5XCWS2P2", "length": 8479, "nlines": 130, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ஒரே நேரத்தில் 9 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை: எகிப்தில் பரபரப்பு | Chennai Today News", "raw_content": "\nஒரே நேரத்தில் 9 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை: எகிப்தில் பரபரப்பு\nதலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ராகுல் அறிவிப்பு\n2014ல் இது பெரியார் மண் இல்லையா\nநேற்று இரவு என் கண்களில் ஆனந்தக்கண்ணீர்: தமிழிசை செளந்திரராஜன்\nராஜினாமா செய்கிறார் பிரிட்டன் பிரதமர் தெரேசா மே.\nஒரே நேரத்தில் 9 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை: எகிப்தில் பரபரப்பு\nமரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என்று உலக நாடுகள் வற்புறுத்தி வரும் நிலையில் எகிப்து நாட்டில் 9 பேருக்கு ஒரே நேரத்தில் மரண தண்டனை நேற்று நிறைவேற்றப்பட்டது.\nகடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் 29-ந் தேதி தலைநகர் கெய்ரோவில் காசிம் பராகாத் சென்று கொண்டிருந்த கார் மீது, பயங்கரவாதிகள் வெடிகுண்டு நிரப்பிய காரை மோதி வெடிக்க செய்தனர். இந்த தாக்குதலில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.\nஇந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காசிம் பராகாத் கொலை வழக்கில் பயங்கரவாதிகள் 28 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கு விசாரணையில் 28 பேரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு, கடந்த 2017-ம் ஆண்டு அவர்களுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.\nஇந்த நிலையில், அந்த 28 பேரில் 9 பேருக்கு நேற்று முன்தினம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. கெய்ரோவில் உள்ள சிறையில் 9 பேரு��் தூக்கிலிடப்பட்டனர். இந்த மாதத்தில் மட்டும் இவர்களுடன் சேர்த்து மொத்தம் 15 பேருக்கு மரண நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nமத்திய அரசை திடீரென ஆதரிக்கும் தம்பிதுரை\nஇன்று மதிமுக, விசிகவுடன் திமுக பேச்சுவார்த்தை\nராமநாதபுரத்தில் 19 பயங்கரவாதிகள் பதுங்கலா\nகடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடிக்கு மரண தண்டனை\nவேலூர் தேர்தல் ரத்து வழக்கு: இன்று மாலை 6 மணிக்கு தீர்ப்பு\nதலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ராகுல் அறிவிப்பு\n2014ல் இது பெரியார் மண் இல்லையா\nநேற்று இரவு என் கண்களில் ஆனந்தக்கண்ணீர்: தமிழிசை செளந்திரராஜன்\nபயிற்சி போட்டியில் பாகிஸ்தான் தோல்வி: ஆப்கானிஸ்தான் அபாரம்\nMay 25, 2019 கிரிக்கெட்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/income-tax-filing-case-jayalalithaa-dismissed21489/amp/", "date_download": "2019-05-26T01:12:20Z", "digest": "sha1:HIRU5PM5XBV7CNK6F63K5LWWRIH5CCXH", "length": 2700, "nlines": 12, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ஜெயலலிதா மனு தள்ளுபடிChennai Today News | Chennai Today News", "raw_content": "\nஜெயலலிதா, சசிகலா மீதான வருமானவரி வழக்கை தள்ளுபடி செய்ய கோரிய மேல்முறையீட்டு மனுவை இன்று உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.\nமுதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா இருவரும் கடந்த 1991ஆம் ஆண்டு முதல் 1994ஆம் ஆண்டுவரை வருமானவரி தாக்கல் செய்யவில்லை. இதனால் இவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்துவருகிறது.\nஇந்நிலையில் இருவர் மீதும் நடந்து வரும் வழக்கு விசாரணைக்கு தடைவிதிக்குமாறு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுமீதான விசாரணை இன்று காலை நடந்தது. மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்ற நீதிபதி, அந்த வழக்கை இன்னும் நான்கு மாதங்களில் விசாரணை செய்து முடிக்கும்படி கீழ்கோர்ட்டுக்கு உத்தரவுவிட்டுள்ளார்.\nஇதன்காரணமாக ஜெயலலிதா மற்றும் சசிகலா, வழக்கு விசாரணையை கட்டாயம் எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ஜெயலலிதா பெங்களூர் கோர்ட்டில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கை சந்தித்து வருகிறார் என்பது தெரிந்ததே.\nCategories: அரசியல், தலைவர்கள் கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/saina-loses-to-world-no-3-sung-ji-hyun-20-22-20-22-in-the-quarter-finals/amp/", "date_download": "2019-05-26T02:15:03Z", "digest": "sha1:RWSIGKRSIQTJLWNQSREXKPZI4ZHNNY2D", "length": 1979, "nlines": 14, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "saina loses to world no 3 sung ji hyun 20 22 20 22 in the quarter finals | Chennai Today News", "raw_content": "\nஆல் இங்கிலாந்து பாட்மிண்டன். சாய்னா அதிர்ச்சி தோல்வி\nஆல் இங்கிலாந்து பாட்மிண்டன். சாய்னா அதிர்ச்சி தோல்வி\nஇங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் போட்டியில் ஏற்கனவே இந்தியாவின் ஒலிம்பிக் சேம்பியன் பி.வி.சிந்து தோல்வி அடைந்து வெளியேறிய நிலையில் தற்போது சாய்னா நேவாலும் தோல்வி அடைந்தார்\nஉலகின் நம்பர்-3 வீராங்கனையான கொரியாவின் சங் ஜி யுனை எதிர்கொண்ட சாய்னா, 20-22, 20-22 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்து போட்டியில் இருந்து வெளியேறினார்.\nஇந்தியாவின் இரண்டு நட்சத்திர வீராங்கனைகளும் இந்த போட்டியில் தோல்வி அடைந்து வெளியேறி உள்ளது பேட்மிண்டன் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nCategories: நிகழ்வுகள், பேட்மிட்டன், விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/westgate-shopping-mall/amp/", "date_download": "2019-05-26T02:10:07Z", "digest": "sha1:CMB3BA6NYFH325FO7RGPANOXSKPJZSX7", "length": 1721, "nlines": 10, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "பிணைக்கைதிகள் 137 பேர் புதைந்ததாக தகவல் Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nபிணைக்கைதிகள் 137 பேர் புதைந்ததாக தகவல்\nகென்யா தலைநகர் நைரோபியில் இஸ்ரேல் நிறுவனத்துக்கு சொந்தமான வெஸ்ட்கேட் என்ற வணிக வளாகத்தில் தீவிரவாதிகள் கடந்த சனிக்கிழமை புகுந்து தாக்குதல் நடத்தினர். தீவிரவாதிகளை வேட்டையாட ராணுவத்தினரும் போலீசாரும் கடந்த நான்கு நாட்களாக ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் சக்தி வாய்ந்த குண்டுகளும் வீசப்பட்டதால் வணிக வளாகத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில் சிக்கி பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்ட 137 பேர் புதைந்ததாக, தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள அல் சஹாப் இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/51003-veteran-tamil-actor-vellai-subbaiah-passes-away.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-05-26T01:47:31Z", "digest": "sha1:73KXOT3UDQVRFJU6VIOWYMEMGFRDG4RW", "length": 9662, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நடிகர் வெள்ளை சுப்பையா மறைவுக்கு நடிகர் சங்கம் இரங்கல் | Veteran Tamil actor Vellai Subbaiah passes away", "raw_content": "\nசென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்ப��ையாகிறது\nசென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது\nமாநிலங்களவை திமுக குழு தலைவராக திருச்சி சிவாவும், மாநிலங்களவை திமுக கொறடாவாக டி.கே.எஸ்.இளங்கோவனும் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nதிமுக மக்களவை குழு துணை தலைவராக கனிமொழி, பொருளாளராக எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nதிமுக மக்களவை கொறடாவாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nசென்னையில் நடைபெற்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில், திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு எம்.பி. தேர்வு\nசென்னை அசோக் நகரில் உள்ள தலைமையகத்தில் டிடிவி தினகரன் தலைமையில், ஜூன் 1ம் தேதி காலை 10 மணிக்கு அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது\nநடிகர் வெள்ளை சுப்பையா மறைவுக்கு நடிகர் சங்கம் இரங்கல்\nமூத்த நடிகர் வெள்ளை சுப்பையா மறைவிற்கு நடிகர் சங்கம் தனது இரங்கலை தெரிவித்துள்ளது.\nமூத்த திரைப்பட நடிகர் வெள்ளை சுப்பையா. இவருக்கு வயது 74. உடல்நல குறைவால் நேற்று கோவை, மேட்டுபாளையத்தில் அவர் காலமானார். அவரது மறைவிற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது. அச்சங்கம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,\n“நடிகர் வெள்ளை சுப்பையா ‘வைதேகி காத்திருந்தாள்’, ‘கரகாட்டக்கரன்’ உட்பட ஏராளமான படங்களில் நடித்து தனி முத்திரை பதித்தவர். நடிகர் வெள்ளை சுப்பையா, நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினர். அவரது மறைவு திரைத்துறைக்கும் கலைத்துறைக்கும் மாபெரும் இழப்பாகும். அவரது மறைவால் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அவரது குடும்பதாரின் துக்கத்தில் தென்னிந்திய நடிகர் சங்கமும் பங்கு கொண்டு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு அவரது ஆத்மா சாந்தி அடையவும் பிரார்த்திக்கிறோம்\" என கூறியுள்ளது.\nநடிகை தூக்கிட்டு தற்கொலை.. அதிர்ச்சியில் திரை உலகம்\n“லட்சுமணன் நம்ம சாம்பியன்தான்” - பெருமைப்பட்ட மத்திய அமைச்சர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n5 வயது சிறுமி மரணம்.. தாய், இரண்டாவது கணவர் கைது..\n5 வயது சிறுமி மரணம்... தாயின் இரண்டாவது கணவருக்கு தொடர்பு\nமார்டின் அலுவலக ஊழியர் மரணம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\nமேற்கு வங்கத்தில் பாஜக உறுப்பினர் மர்மமான முறையில் உயிரிழப்பு \nமார்டின் அலுவலக காசாளர் மர்ம மரணம்: மகன் நீதிமன்றத்தில் மனு..\nமும்பை தீவிரவாத தாக்குதலை விஞ்சிய இலங்கை குண்டு வெடிப்பு\nதேர்தல் பணிக்காக வந்த அதிகாரி செந்தில் மாரடைப்பால் மரணம்\nதேர்தல் பயிற்சிக்கு வந்த பள்ளி ஆசிரியை மரணம்\nஜெயலலிதா மரணம் : அப்போலோ மருத்துவர்களுக்கு சம்மன்\nபயிற்சிப் போட்டியில் படுதோல்வி அடைந்த இந்தியா\n16 விநாடிகளில் 16,000 டன் கொண்ட மார்ட்டின் டவர் தரைமட்டம் - வீடியோ\n“அடுத்த 5 ஆண்டு கால ஆட்சி மீது அச்சம் ஏற்படுகிறது.” - வைகோ வேதனை\nபதவியேற்புக்கு நேரில் அழைத்த ஜெகன் - வீணை பரிசளித்த கேசிஆர்\nகாஷ்மீரில் வரலாறு காணாத வாக்கு வங்கியை அதிகரித்த பாஜக\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநடிகை தூக்கிட்டு தற்கொலை.. அதிர்ச்சியில் திரை உலகம்\n“லட்சுமணன் நம்ம சாம்பியன்தான்” - பெருமைப்பட்ட மத்திய அமைச்சர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-05-26T01:14:07Z", "digest": "sha1:MI7QGMCXGYFDLQUKKEZLB2FCOQMXXBAI", "length": 7755, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | அடிக்கல் நாட்டுவிழா", "raw_content": "\nசென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது\nசென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது\nமாநிலங்களவை திமுக குழு தலைவராக திருச்சி சிவாவும், மாநிலங்களவை திமுக கொறடாவாக டி.கே.எஸ்.இளங்கோவனும் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nதிமுக மக்களவை குழு துணை தலைவராக கனிமொழி, பொருளாளராக எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nதிமுக மக்களவை கொ���டாவாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nசென்னையில் நடைபெற்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில், திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு எம்.பி. தேர்வு\nசென்னை அசோக் நகரில் உள்ள தலைமையகத்தில் டிடிவி தினகரன் தலைமையில், ஜூன் 1ம் தேதி காலை 10 மணிக்கு அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது\nஅபுதாபியில் இந்து கோயில் அடிக்கல் நாட்டு விழா\n“எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழா ஒரு கண்துடைப்பு ”- கமல்ஹாசன்\nஎய்ம்ஸ் மருத்துவனைக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி \nமதுரை வந்தார் பிரதமர் மோடி\nபிரதமர் மோடி இன்று மதுரை வருகிறார்\nஎம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு : நாளை அடிக்கல் நாட்டுவிழா\nநாகையில் மீன்வளக் கல்லூரி: முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்\nநிலத்தடி நீர் செறிவூட்டும் கட்டுமானப் பணி: முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்\nஸ்ரீபெரும்புதூரில் வானூர்தி தொழில்நுட்பப் பூங்கா: முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்\nநாட்டின் முதல் புல்லட் ரயில் திட்டம்: இன்று அடிக்கல் நாட்டுவிழா\nஅபுதாபியில் இந்து கோயில் அடிக்கல் நாட்டு விழா\n“எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழா ஒரு கண்துடைப்பு ”- கமல்ஹாசன்\nஎய்ம்ஸ் மருத்துவனைக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி \nமதுரை வந்தார் பிரதமர் மோடி\nபிரதமர் மோடி இன்று மதுரை வருகிறார்\nஎம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு : நாளை அடிக்கல் நாட்டுவிழா\nநாகையில் மீன்வளக் கல்லூரி: முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்\nநிலத்தடி நீர் செறிவூட்டும் கட்டுமானப் பணி: முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்\nஸ்ரீபெரும்புதூரில் வானூர்தி தொழில்நுட்பப் பூங்கா: முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்\nநாட்டின் முதல் புல்லட் ரயில் திட்டம்: இன்று அடிக்கல் நாட்டுவிழா\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/12/blog-post_24.html", "date_download": "2019-05-26T01:48:11Z", "digest": "sha1:7VZHSQH7Q24GF5RXEOTMCNURN4O6OZZ7", "length": 7562, "nlines": 48, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: தினகரன் ஆதரவாளரான செந்தில் பாலாஜி, திமுகவில் இணைந்தார்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nதினகரன் ஆதரவாளரான செந்தில் பாலாஜி, திமுகவில் இணைந்தார்\nபதிந்தவர்: தம்பியன் 14 December 2018\nஅ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், டி.டி.வி. தினகரனின் அ.ம.மு.க.வைச் சேர்ந்தவருமான வி.செந்தில் பாலாஜி, தமது ஆதரவாளர்களுடன் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்துள்ளார்.\nசமீப நாட்களாகவே ஆ.ராசா மற்றும் செந்தில் பாலாஜி ஆகியோர் ஒன்றாக இருக்கும் படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு அவர் தி.மு.க.வில் இணையப்போவதாக செய்திகள் வெளியாகின.\nஆனால், அது பழைய படம் என்றும், செந்தில் பாலாஜி தி.மு.க.வில் இணைவது குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்றும் ராசா ஊடகங்களிடம் கூறியிருந்தார்.\n2006 மற்றும் 2011ஆம் ஆண்டுகளில் கரூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து அதிமுக சார்பில் தேர்வு செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, 2016இல் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் இருந்து வெற்றிபெற்றார்.\n2011இல் ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சி அமைந்தபோது போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்ட செந்தில் பாலாஜி, அமைச்சர் பதவியில் இருந்தும் கரூர் மாவட்ட அதிமுக செயலாளர் பொறுப்பில் இருந்தும் 2015இல் ஜெயலலிதாவால் நீக்கம் செய்யப்பட்டார்.\n2016 தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க அதிகமாக முறைகேடு நடந்ததாக தேர்தல் ஆணையத்தால் தேர்தல் ரத்து செய்யப்பட்டு, தாமதமாக தேர்தல் நடத்தப்பட்ட இரு தொகுதிகளில் அரவக்குறிச்சியும் ஒன்று.\nஎடப்பாடி கே.பழனிசாமி அரசுக்கு அளித்து வந்த தங்கள் ஆதரவை விலக்கிக்கொண்டதால் தகுதிநீக்கம் செய்யப்பட்ட டிடிவி தினகரன் தரப்பு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேரில் இவரும் ஒருவர்.\nமுலாம் பூசப்பட்ட போலிகள் விலகுவதால் இங்கு யார் வருந்தபோகிறார்கள் என்று நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்த தினகரன், ஒரு சிறு குழுவோ, சில நபர்களோ தங்கள் சுயநலத்துக்காக கட்சியைவிட்டு விலகிச் செல்வதால் கட்சியே முடங��கிவிடும் என நினைப்பது \"பூனை கண்ணை மூடினால் உலகமே இருண்டுவிடும்\" என்று நினைப்பதைப் போன்றது என்று கூறியுள்ளார்.\n0 Responses to தினகரன் ஆதரவாளரான செந்தில் பாலாஜி, திமுகவில் இணைந்தார்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nரணில் விக்ரமசிங்க நாளை காலை பிரதமராக பதவியேற்கிறார்\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nதினகரன் ஆதரவாளரான செந்தில் பாலாஜி, திமுகவில் இணைந்தார்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: தினகரன் ஆதரவாளரான செந்தில் பாலாஜி, திமுகவில் இணைந்தார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://karainagaran.com/2016/07/02/%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/?shared=email&msg=fail", "date_download": "2019-05-26T02:11:58Z", "digest": "sha1:NB5NIFV4SEUZQAQPHB4Q6MJALMHV2DIA", "length": 11105, "nlines": 171, "source_domain": "karainagaran.com", "title": "வப்பு நாய் | காரைநகரான்", "raw_content": "இது ஆத்ம திருப்திக்கான பதிவுகள் மட்டுமே…\nஎன்னுரை எழுதும் இந்தச் சடங்கை என் சோம்பல் வென்றுவிடும் போல் இருக்கிறது. இது தேவைதானா என்கின்ற கேள்வி என் கைவிரல்களைக் குறண்டிப் பிடித்துப் பின்னே இழுக்கின்றன. கதைகள் என்று ஏற்கனவே பிரசங்கிக்கும் நான் என்னுரை என்று மேலும் பிரசங்கிக்க வேண்டுமா என்கின்ற கேள்வி என்னிடம் உண்டு. அதைப் போலவே நான் படைப்பது இலக்கியமா என்கின்ற கேள்வி என்னுள் இருக்கிறது. நான் அதற்கு எனது ஆத்ம திருப்திக்கான கிறுக்கல்களே இவை என்கின்ற பதிலும் வைத்திருக்கிறேன். அதை நம்புகிறேன். புதுமைப்பித்தன் பாரதி போன்றவர்களையும் அதற்கு முந்தியவர்களையும் சில பிந்தியவர்களையும் பெற்ற தமிழ் இலக்கிய உலகிற்கு என்னால் எதுவும் செய்துவிட முடியாது என்பது எனக்குப் புரிகிறது. அத்தால் எனது ஆத்ம திருப்திக்கான கிறுக்கல்கள் நின்றுவிட வேண்டும் என்பதும் அர்த்தமாகாது. அது யாருக்கும் எதற்காகவும் அடங்காது. எந்த வரையறைக்கு உள்ளும் என்னை நுழைத்துக் கொள்வதற்கும் அது இடங்கொடுக்காது. அப்படி இடங்கொடுத்தால் எ��து ஆத்ம திருப்தி அன்றோடு செத்துவிடும். எனது கிறுக்கலும் அத்தோடு நின்றுவிடும்.\nமேலும் உங்களை நான் மினக்கெடுத்த விரும்பவில்லை. உங்கள் நேரம் பொன்னானது என்பது எனக்குப் புரியும். இந்தத் தொகுப்பைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்வதென்றால், இதில் ஓர் ஆரம்ப காலத்துத் தொலைந்து போகாத குறுநாவலும் இரு பத்தி இரண்டு சிறுகதைகளும் அடங்கி இருக்கின்றன. எனது கிறுக்கல்களை உங்களுக்கு நேரம் இருந்தால் வாசியுங்கள். விரும்பினால் அதன் குறைநிறைகளைப்பற்றி உங்கள் விமர்சனங்களை முன்வையுங்கள். சூழல் மாசடைவதை நாங்களும் ஊக்குவிக்காமல் இருப்பதற்கு இயலுமானவரை மின் புத்தகங்களை வாங்குங்கள்.\nஎன் இலக்கியப் பயணத்திற்கு உலகம் எங்கிருந்தும் ஆதரவு தரும் வாசகர்களாகிய உங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஎனது படைப்புகள் எதுவும் இன்று அல்லது எதிர்காலத்தில் வியாபார நோக்கிற்காக அல்லது குறிப்பிட்ட குளுவிற்காக எனது அனுமதி இன்றிப் பயன்படுத்தக் கூடாது. வியாபார நோக்காக தற்போது மாறிய தளங்கள் எனது படைப்புக்களை அவர்கள் தளங்களில் இருந்து நீக்கிவிட வேண்டும்.\nபுலம்பெயர்ந்து வாழும் தமிழ்ர்களைப் பற்றி இந்நூல் விளக்குகிறது.\nAlivin azhaipithal – அழிவின் அழைப்பிதழ் – தியாகலிங்கம்- 1994\nஇ.தியாகலிங்கத்தின் நான்கு குறுநாவல்கள் அடங்கிய தொகுதி\nதுருவத் துளிகள் 2009 – கவிதைத்தொகுதி\nNaalai – நாளை – தியாகலிங்கம். ( நாவல் 1999)\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n« ஜூன் ஆக »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lisundaramurthy.wordpress.com/2009/05/31/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-05-26T00:58:50Z", "digest": "sha1:NXZBKQ4CYZ6CJJ4FJFIWZFDFFVFEZOCZ", "length": 10414, "nlines": 105, "source_domain": "lisundaramurthy.wordpress.com", "title": "தன்னம்பிக்கை « My Blog", "raw_content": "\nவாழ்வில் வெற்றி பெறவே பிறந்துள்ளோம்\nஎஸ். ஆர். கிருஷ்ணமுர்த்தி ஒரு சகாப்தம்\nதன்னம்பிக்கை ,விடா முயற்சி , வெற்றிக்கான ஏணி . வாழ்க்கையில் எதையுமே சவாலாக எடுக்கவும் மனது ஒடிந்து உட்கார்ந்து விட்டால் எதையுமே சாதிக்க இயலது\n. –எஸ். ஆர். கிருஷ்ணமுர்த்தி அறிவுரை\nஇறைவனின் கருணையால் இப்பிறவியை உணரும் எஸ்.ஆர்.கே என்று உலகத்தார் அனைவராலும் அழைக்கப்படும் மாமனிதர்-பிறவியிலேயே இரண்டு கைக���ும் இரண்டு கால்களும் இல்லாதவர்.\nதஞ்சாவூர் தலையாட்டி பொம்மையை நினைவுட்டும் தோற்றம். வயது 63 –இரண்டரை அடி அளவே உயரம்.\nபெற்றோர்க்கு எட்டாவது குழைந்தையாக் ஈரோடு மாவட்டத்தில் பிறந்து கோவையில் வசிப்பவர். கூட்ப்பிறந்த மற்ற அனைவரும் நல்ல உடல் அமைப்புடன் எந்த வித குறைபாடுமின்றி திகழ் எஸ்.ஆர்.கே வின் உடல் குறை பாடு பற்றி அப்பா அம்மா இருவரும் வருத்தப்படாமல் மனம் நோகாமல் வளர்த்தனர். மற்ற பயிற்சிகளையும் அளித்து உக்கப்படுத்தினர் தற்போது எழுதுவது போல் கண்ணுக்கும் தோள்பட்டைக்கும் நடுவில் பேனாவை வைத்து எழுதுவது அம்மாவின் பயிற்சி முறை.\nபிறர் உதவியின்றி தானே பல் தேய்த்து தட்டத்தில் வைத்த சாதத்தை அவரே பிசைந்து சாப்பிடுகின்றார். இது மட்டுமின்றி கம்ப்யூட்டர் இயக்கவும் தெரியும். ஆங்கிலத்தில் சரளமாக பேச எழுதுவது மட்டுமின்றி மற்ற மொழிகளிலும் பாண்டித்யம் பெற்றவர் ஹிந்தி சமஸ்கிருதம் ஆகிய மொழிகளிலும் நல்ல புலமை. ஹோமியபத்தி மருத்துவத்திலும் நல்ல அனுபவம்.\nகுடும்பம் இசைக்குடும்பமாதளால் முறையாக சங்கிதம் கற்று மேடை கச்சேரிகள் 2100 மேல் நிகழத்தி சாதனை புரிந்து கொண்டிருப்பவர் கலைமணி, கலைமாமணி உட்பட தமிழக அரசின் பட்டங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் கொவ்ரவித்திருந்தாலும் ஜனாதிபதி மாளிகையான ராஷ்ட்ரபதி பவனில் உயர் திரு அப்துல் கலாம் முன்பு பாடியதுமின்றி அப்துல் கலாமையும் உடன் பாட வைத்த பெருமைக்கு முன்பு மற்றவை எம்மாத்திரம் அப்துல் கலாம் குடியரசுத் தலைவர் பொறுப்பிலிருந்து ஒய்வு பெரும் சமயம் நிகழ்த்திய உரையில் இன்றைய இளைஞர்களுக்கு தனன்பிக்கைக்கு உதரணமாக எஸ்.ஆர்.கே திகழ்கிறார் என்று சொன்னது மற்ற அணைத்து விருதுகளுக்கும் மேம்பட்டவை.\nதிரு.எஸ்.ஆர்.கிருஷ்ணமுர்த்தி அவர் குடும்பத்தார் அனைவரும் நீள் ஆயுள் நிறை செல்வம் நோயற்ற வாழ்வு பெற்று பல்லாண்டு இத் தரணியில் வாழ்ந்து தானும் பயன் பெற்று மற்றவர்களையும் திருப்திபடுத்த வாழ்க வளமுடன் என்று வாழ்த்துவோம் .\nலைப் இன்சூரன்ஸ் எஜன்ட் அசோசியேஷன் சேலம் தெற்கு கிளை நடத்திய பயிற்சி பட்டறையில் 03.03.2009 அன்று திரு எஸ்.ஆர்.கே பங்கு பெற்ற நிகழ்ச்சியில் தான் இவ்வளவு நேரமும் நீங்களும் பங்கு பெற்றீர்கள். நிகழ்ச்சியில் அவர் செய்த சாதனையின் ஒரு பகுதியினை போட்ட��� வடிவத்தில் தற்போது பார்க்கிறீர்கள் http://www.you tube.com வலைத்தளத்தில் S R KRISHNAMURTHY என்றோ அல்லது No Hands & No Legs என்று search பகுதியில் தேடினால் 3.34 நிமிடங்கள் பதிவான நிகழ்ச்சியை ரசிக்கலாம்.\nகீழே உள்ள youtube பகுதியிலும் ரசிக்கலாம்.– சேலம் LIC சுந்தரமுர்த்தி\nஇன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« முன்னையது | அடுத்தது »\nகயா தானம் அளிப்பதின் பலன்\nசம்பிரதாய முறைப்படியான காசி வாரணாசி யாத்திரை\nசிப்பட்டினம் -கங்கா ஸ்நானம் ஆச்சா\nதவணை முறை வட்டி வீட்டுக் கடன்-1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/tamil-thalaivas-vs-telugu-titans-pro-kabaddi-live-streaming/", "date_download": "2019-05-26T02:14:41Z", "digest": "sha1:NSJG5JEF4MMYAVRV76LZRINDDY2BDW2V", "length": 11049, "nlines": 97, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tamil Thalaivas vs Telugu Titans Pro Kabaddi Live Streaming, PKL Season 6: When & Where to watch Tamil Thalaivas vs Telugu Titans Pro Kabaddi Match on Hotstar, Jio Tv, Sony and Star Sports at IST Time - தமிழ் தலைவாஸ் vs தெலுகு டைட்டன்ஸ்", "raw_content": "\n‘விராட் கோலி எங்களுக்காக உலகக் கோப்பையில் ஆட வேண்டும்’ – வங்கதேச கேப்டன் மோர்டசா\nதிமுக மக்களவை குழுத் தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு துணை குழுத் தலைவரானார் கனிமொழி\nTamil Thalaivas vs Telugu Titans Pro Kabaddi Live Streaming: நேற்றைய தோல்விக்கு இன்று ஆறுதல் தருமா தமிழ் தலைவாஸ்\nTamil Thalaivas vs Telugu Titans Pro Kabaddi Match Live Streaming: நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று இரவு 9 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில்,...\nTamil Thalaivas vs Telugu Titans Pro Kabaddi Live Streaming: புரோ கபடி தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் மற்றும் தெலுகு டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.\nபுரோ கபடி லீக் தொடரின் 6வது சீசன் நேற்று முன்தினம் (அக்.7) சென்னையில் தொடங்கியது. இதில் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் பாட்னா பைரேட்ஸ் அணியை தமிழ் தலைவாஸ் வீழ்த்தி இருந்தாலும், நேற்று நடந்த போட்டியில் யு.பி.யோத்தா அணியிடம் தமிழ் தலைவாஸ் தோற்றது.\nஒருக்கட்டத்தில் 4-19 என பெரும் லீடிங்கில் இருந்தது யு.பி.யோத்தா. அதன்பிறகு எழுச்சிப் பெற்ற தமிழ் தலைவாஸ், 28-19 என கடும் சவால் அளித்தது. இறுதியில், 32-37 என்று அருகில் வந்து தமிழ் தலைவாஸ் அணி தோற்றது.\nமுதல் போட்டியில் டேக்கில் என்பது மிரட்டலாக இருந்தது. ஆனால், நேற்றைய போட்டியில் வீரர்கள் இடையே நிலவிய புரிதலின்றி காரணமாக டேக்கிளில் சொதப்பியது தமிழ் தலைவாஸ். நேற்றைய தோல்விக்கு முக்கிய காரணம் இதுவ��யாகும். அதேசமயம், ஆரம்பத்தில் சென்ற ரெய்டிலும் தமிழ் தலைவாஸ் கோட்டைவிட்டது.\nஇதனால், இறுதிக் கட்டத்தில் சிறப்பாக விளையாடியும், வெற்றியை வசப்படுத்தமுடியவில்லை. இது நிச்சயம் தமிழ் தலைவாஸுக்கு ஒரு சறுக்கல் தான்.\nஇந்நிலையில், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று இரவு 9 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில், தமிழ் தலைவாஸ் அணி தெலுகு டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.\nஇந்தப் போட்டியை Star Sports 2 and Star Sports 2 HD சேனலில் கண்டுகளிக்கலாம். இரவு 7.30 மணி முதல் லைவ் ஆரம்பமாகிவிடும். போட்டி எட்டு மணிக்கு தொடங்கும்.\nஆன்லைனில், ஹாட்ஸ்டார் சேனலில் இந்த போட்டியை நேரடியாக காணலாம்.\nவெல்கம் ராகுல் சௌத்ரி… 2019 சீசனில் ரெய்ட் மெஷினுடன் களமிறங்கும் தமிழ் தலைவாஸ்\nPro Kabaddi season 6 : குஜராத்தை வீழ்த்தி பட்டத்தை வென்றது பெங்களூரு புல்ஸ்\nகடைசி நிமிடத்தில் வெற்றியை கோட்டைவிட்ட தமிழ் தலைவாஸ்\nTamil Thalaivas vs Bengaluru Bulls PKL : 44-35 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்களூரு புல்ஸ் வெற்றி\n37-48 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்களூரு புல்ஸ் வெற்றி\n33-28 என்ற புள்ளிகள் கணக்கில் தெலுகு டைட்டன்ஸ் வெற்றி\nவீழ்ச்சியிலிருந்து எழுந்த தமிழ் தலைவாஸ் யு.பி.யோத்தா 32-37 என வெற்றி\nயமஹா மோட்டார் நிறுவனத்தில் வேலை செய்ய ஆசையா\n96 Movie Ram and Janu: ஜானுவும் ராமுவும் நிஜ வாழ்க்கையில் காதலிக்கிறார்களா\nதிமுக மக்களவை குழுத் தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு துணை குழுத் தலைவரானார் கனிமொழி\nமே.25ல் திமுக எம்.பி.க்கள் கூட்டம் – பொதுச் செயலாளர் அன்பழகன் அழைப்பு\nதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்\n‘விராட் கோலி எங்களுக்காக உலகக் கோப்பையில் ஆட வேண்டும்’ – வங்கதேச கேப்டன் மோர்டசா\nதிமுக மக்களவை குழுத் தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு துணை குழுத் தலைவரானார் கனிமொழி\nராகுல் காந்தியின் கோரிக்கை நிராகரிப்பு கட்சியை மறு சீரமைக்க அழைப்பு\nRain in Tamil Nadu: தமிழகத்தில் கனமழை காத்திருக்கு அடுத்த நான்கு நாட்களுக்கான வெயில், மழை நிலவரம்\nமோடி அமைச்சரவையில் அமித் ஷா இடம் பெற்றால், அடுத்த பாஜக தலைவர்\nNeeya 2 Movie In TamilRockers: நீயா 2 முழுப் படத்தையும் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\nநாயிடம் மன்னிப்பு கேட்கும் சக நாய் : மனதை உருக்கும் வீடியோ\n‘சிட்டி உனக்கு; வில்லேஜ் எனக்கு’ – டிடிவி தினகரன், கமல்ஹாசன் அறுவடை செய்த வாக்குகள், ஒரு பார்வை\n‘விராட் கோலி எங்கள��க்காக உலகக் கோப்பையில் ஆட வேண்டும்’ – வங்கதேச கேப்டன் மோர்டசா\nதிமுக மக்களவை குழுத் தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு துணை குழுத் தலைவரானார் கனிமொழி\nராகுல் காந்தியின் கோரிக்கை நிராகரிப்பு கட்சியை மறு சீரமைக்க அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/Election2019/2019/04/26105948/1238807/PM-Modi-said-BJP-Workers-should-be-more-aware.vpf", "date_download": "2019-05-26T02:01:06Z", "digest": "sha1:5JMDGCLIWVJ7DYGTIIL3QDHKBS3XMAJK", "length": 17393, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "தேர்தலின்போது அதிக விழிப்புடன் இருங்கள்- தொண்டர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை || PM Modi said BJP Workers should be more aware", "raw_content": "\nசென்னை 26-05-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nதேர்தலின்போது அதிக விழிப்புடன் இருங்கள்- தொண்டர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை\nவாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி, இன்று வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளார். முன்னதாக தொண்டர்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி தேர்தலின்போது தொண்டர்கள் அதிக விழிப்புடன் இருக்கும்படி அறிவுரை கூறியுள்ளார். #PMModi #AddressingWorkers\nவாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி, இன்று வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளார். முன்னதாக தொண்டர்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி தேர்தலின்போது தொண்டர்கள் அதிக விழிப்புடன் இருக்கும்படி அறிவுரை கூறியுள்ளார். #PMModi #AddressingWorkers\nஉத்தரபிரதேசம் மாநிலத்தில் கடந்த 11ம் தேதி தொடங்கிய பாராளுமன்ற தேர்தல் 3 கட்டங்களாக முடிவடைந்த நிலையில், மீதமுள்ள தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 29 மற்றும் மே 6,12,19 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.\nஇதையடுத்து உத்தரபிரதேசம் மாநிலத்தில் வாரணாசி தொகுதியில் போட்டியிடவுள்ள பிரதமர் மோடி இன்று காலை 11.30 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். முன்னதாக பாஜக தொண்டர்களிடையே உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:\nதேர்தலின்போது வாக்குச்சாவடிக்குச் செல்லும் தொண்டர்கள் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும் . நாம் நேர்மையான கூட்டணி அமைத்துள்ளோம். நாட்டுக்காக எவ்வித சூழலிலும் ஓய்வின்றி உழைக்க வேண்டும். நாடு முழுவதும் நமக்கு ஆதரவான அலை உருவாகியுள்ளது. தேர்தலின் போது அத்துமீறுவது மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தும்.\nநாம் அவ்வழியில் செல்லக்கூடாது. பிரதமர் மோடி தான் மீண்டும் வரவேண்டும் என நாடே ஆசைப்படுகிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை கொண்டாடும் வகையில் ஆட்சி நடைபெறுகிறது. நான் நேற்று ரோட்ஷோ நடத்தியபோது உங்களின் உழைப்பை கண்டு மகிழ்ச்சி அடைந்தேன்.\nமக்களின் உள்ளங்களை வெல்லும் அளவிற்கு உங்கள் பணி இருக்க வேண்டும். பாஜக எப்போதும் தொண்டர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறது. கேரளா, வங்காளம் ஆகிய மாநிலங்களில் தேர்தலின்போது வன்முறை நடந்தபோதும் உங்களின் ஊக்கம் சற்றும் குறையவில்லை.\nபாராளுமன்ற தேர்தல் | பிரதமர் மோடி | வாரணாசி | தேர்தல் பிரசாரம்\nதிரிபுராவில் இடி மின்னலுடன் கனமழை- ஏராளமான வீடுகள் இடிந்தன\nமத்தியில் ஆட்சியமைக்க மோடிக்கு அழைப்பு விடுத்தார் ஜனாதிபதி\nஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான சட்டப்பேரவை கலைப்பு\nதிமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு- மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா\nபாஜகவின் பாராளுமன்ற குழு தலைவராக மோடி தேர்வு\nகவர்னருடன் ஜெகன் மோகன் ரெட்டி சந்திப்பு- ஆந்திராவில் ஆட்சியமைக்க உரிமை கோரினார்\nராகுல் காந்தியே தலைவராக நீடிப்பார்- காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் தீர்மானம்\nஆந்திராவில் ஆட்சியமைக்க ஜெகன் மோகன் ரெட்டிக்கு கவர்னர் அழைப்பு\nமத்தியில் ஆட்சியமைக்க மோடிக்கு அழைப்பு விடுத்தார் ஜனாதிபதி\nசிக்கிமில் ஆட்சியமைக்க உரிமை கோரியது சிக்கிம் கிரந்திகரி மோர்ச்சா\nநான் உங்களில் ஒருவன்... அரசியல் சாசனத்தை வணங்கி உரையாற்றிய மோடி\nதிமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு- மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா\nபாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற 233 பேர் மீது குற்ற வழக்குகள் - 475 பேர் கோடீஸ்வரர்கள்\nமத்தியில் ஆட்சியமைக்க மோடிக்கு அழைப்பு விடுத்தார் ஜனாதிபதி\nநான் உங்களில் ஒருவன்... அரசியல் சாசனத்தை வணங்கி உரையாற்றிய மோடி\nதிமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு- மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா\nஐந்தாவது முறையாக அரியணை ஏறும் நவீன் பட்நாயக்: 29ம் தேதி பதவியேற்பு\nபாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் சாதித்தது என்ன\nவேறு அணியில் இருந்து யாரைத்தேர்வு செய்வீர்கள் என்ற கேள்விக்கு வெஸ்ட்இண்டீஸ் கேப்டனின் அசத்தல் பதில்\nதிட்டக்குடி என்ஜினீயருக்கு பேஸ்புக் மூலம் அடித்த யோகம்\nபாஜக மேலிடம் அழைப்பு- டெல்லி புறப்பட்டு சென்றார் பொன். ராதாகிருஷ்ணன���\nதேர்தல் முடிவுகள் குறித்த கமல்ஹாசனின் அசத்தல் பேச்சு - என்ன சொன்னார்\nஉலகிலேயே விலை உயர்ந்த மருந்து இதுதான் -கோடிகளில் விற்பனை விலை\nஓ.பன்னீர் செல்வத்தை மீண்டும் தமிழக முதல்வராக்க திட்டம்- தங்க தமிழ்ச்செல்வன்\nதமிழக பா.ஜனதாவைச் சேர்ந்த ஒருவருக்கு மந்திரி பதவி\nதமிழகத்தில் பாஜக தோல்வி ஏன் - தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்\nபாராளுமன்ற தேர்தல்- தமிழகத்தில் மிக அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது யார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2018/09/25/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81/", "date_download": "2019-05-26T00:52:31Z", "digest": "sha1:WTIHCSMULT5PZ5X4OI62EZJUFX5ZA6SJ", "length": 11466, "nlines": 99, "source_domain": "eniyatamil.com", "title": "முக்கிய கட்டத்தை எட்டியுள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி . வெல்லப்போவது யார் ?? - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ March 17, 2019 ] தென்னாட்டின் மொழியினம் பாகம்-6\tதமிழ்ப்பேழை\n[ March 17, 2019 ] சங்கம் இருந்ததற்கான அகச்சான்றுகள்\tசங்ககாலம்\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\n[ March 17, 2019 ] இந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\n[ March 17, 2019 ] இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nHomeவிளையாட்டுமுக்கிய கட்டத்தை எட்டியுள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி . வெல்லப்போவது யார் \nமுக்கிய கட்டத்தை எட்டியுள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி . வெல்லப்போவது யார் \nSeptember 25, 2018 பிரபு விளையாட்டு 0\nஇந்தியா,பாகிஸ்தான் உள்ளிட்ட ஆறு நாடுகள் கலந்து கொண்ட ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.இதில் நடைபெற்ற தகுதி சுற்று ஆட்டங்கள் மூலம் இந்தியா ,பாகிஸ்தான் , வங்கதேசம் , ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் “சூப்பர் 4” சுற்றுக்கு முன்னேறின . இலங்கை அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறியது.ஹாங்காங் அணியும் பெரிதாக சோபிக்கவில்லை .\nசூப்பர் 4 சுற்றில் இந்தியா விளையாடிய இரண்டு ஆட்டங்களிலுமே வெற்றி பெற்றுள்ளது.பாகிஸ்தான் ,வங்கதேசம் இரண்டு ஆட்டங்களில் விளையாடி தல ஒரு வெற்றியை பெற்றுள்ளது.ஆப்கானிஸ்தான் இன்னும் வெற்றி கனியை ருசிக்கவில்லை,அதனால் அந்த அணி இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெரும் வாய்ப்பை இழந்துள்ளது.\nஇன்று நடைபெறும் ஒரு ஆட்டத்தில் , இந்தியா ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது .நாளை நடைபெறும் ஆட்டத்தில் பாகிஸ்தான் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. இவ்விரண்டு ஆட்டங்களும் இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு துவங்குகிறது.இந்தியா ஆப்கானிஸ்தான் ஆட்டமானது வெறும் சம்பிரதாய ஆட்டம் தான்.இந்திய அணி ஏற்கனவே இறுதி ஆட்டத்துக்கு தகுதிபெற்றுவிட்டது.எனவே முக்கிய வீரர்களுக்கு இன்று ஓய்வளிக்கப்படும் என எதிர்பாக்கப்படுகிறது .\nபாகிஸ்தான் ,வங்கதேசம் இடையேயான ஆட்டம் மிக முக்கிய போட்டியாகும்.இதில் வெற்றி பெரும் அணியே இறுதி ஆட்டத்துக்கு முன்னேறும்.சமபலம் உடையே இரு அணிகளும் மோதுவதால் ,ரசிகர்கள் மத்தியில் இந்த போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்தியா , பாகிஸ்தான் போட்டிகளுக்கு இணையாக இந்த போட்டி வங்கதேச ரசிகர்களால் பார்க்கப்படுகிறது.எனவே ஆட்டத்தில் அனல் பறக்கும் என கிரிக்கெட் வல்லுநர்கள் எதிர்பாக்கின்றனர்.\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\nஇந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nசென்னையில் விளையாட வந்த இலங்கை ஜூனியர் கிரிக்கெட் அணி திருப்பி அனுப்பப்பட்டது\nஅசாருதினின் சாதனையை முறியடித்த கேப்டன் தோனி\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\nஇந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\nஇந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nஎடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு\nபுரியாதவர்களுக்கு புதிர்……புரிந்தவர்களுக்கு புரட்சிக்காரன்….யார் இவர்\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/9041/", "date_download": "2019-05-26T02:01:48Z", "digest": "sha1:52QRVBTUTAEBUSZHQ5RRYMNKFNBHDZVX", "length": 11468, "nlines": 154, "source_domain": "globaltamilnews.net", "title": "முகமாலை காணிகள் பொதுமக்களிடம் கையளிப்பு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுகமாலை காணிகள் பொதுமக்களிடம் கையளிப்பு\nகிளிநொச்சி பச்சிளைபள்ளி பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட இந்திராபுரம் மற்றும் முகமாலை பிரதேசங்களில் கண்ணிவெடி அகழ்வு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ள நிலையில், அப்பகுதிகளை உரிமையாளர்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று 02-12-2016 (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது.\nகடந்த 2000ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்னர் குறித்த பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களின் காணிகளே இன்றைய தினம் அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தினால் கையளிக்கப்பட்டுள்ளன.\nஇந்திராபுரம் பிரதேசத்தில் 14 குடும்பங்களின் 25 ஏக்கர் காணியும், முகமாலையில் 55 குடும்பங்களுக்கான ஆயிரத்து 800 ஏக்கர் காணியும் விடுவிக்கப்பட்டுள்ளது.\nஇன்றைய தினம் விடுவிக்கப்படும் காணிகள், காணி உரிமையாளர்களால் அடையாளம் காணப்பட்டு, அப்பகுதிகளில் விரைவில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த பகுதி யுத்த காலத்தில் யுத்தத்தில் ஈடுப்பட்ட இரண்டு தரப்பினா்களினதும் யுத்த களமாக காணப்பட்ட பிரதேசமாக இருந்தமையினால் பெருமளவு கண்ணிவெடிகள், மிதிவெடிகள் மற்றும் வெடிக்காத வெடிப்பொருட்கள் என்பன நிறைந்த பிரதேசமாக காணப்பட்டது.\nஇந்த பிரதேசங்களில் கண்ணிவெடிகளை அகற்றுவதில் ஈடுப்பட்ட நிறுவனங்கள் கடந்த காலங்களில் மிகப்பெரும் சவால்களுக்கு முகம்கொடுத்து தங்களது பணியை முன்னெடுத்திருந்தனா். இதன் போது சில பணியாளா்கள் பலியாகியும் இருந்தனா்.\nதற்போது குறித்த பகுதிகள் கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தினால் உத்தியோகபூா்வமாக மாவட்ட அரச அதிபரிடம் கையளிக்கப்பட்டு இன்று மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது\nTagsகாணிகள் கையளிப்பு பச்சிளைபள்ளி பொதுமக்களிடம் முகமாலை\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறுப் படுகொலைகள் : மத நிறுவனங்களை நோக்கிச் சிலகேள்விகள் – நிலாந்தன்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதனு ரொக்கின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் 9 பேர் கைது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n8000 பேருக்கு சிசேரியன் செய்ததை ஒப்புக்கொண்டார் வைத்தியர் என்கிறது ‘திவயின’\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகைது செய்யப்பட்டுள்ள அப்பாவிகளை விடுவிக்குமாறு கோரிக்கை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் கைதிகளையும் விடுதலை செய்யப்பட வேண்டும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் பயனை பெறமுடியாத நிலை…\nஇணைப்பு 02 – குமார் குணரட்னம் விடுதலை\nதிசை மாறி வந்த தமிழக மீனவர்கள் தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.\nஉயிர்த்த ஞாயிறுப் படுகொலைகள் : மத நிறுவனங்களை நோக்கிச் சிலகேள்விகள் – நிலாந்தன்.. May 25, 2019\nதனு ரொக்கின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் 9 பேர் கைது… May 25, 2019\n8000 பேருக்கு சிசேரியன் செய்ததை ஒப்புக்கொண்டார் வைத்தியர் என்கிறது ‘திவயின’\nகைது செய்யப்பட்டுள்ள அப்பாவிகளை விடுவிக்குமாறு கோரிக்கை… May 25, 2019\nஅரசியல் கைதிகளையும் விடுதலை செய்யப்பட வேண்டும்… May 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on ஞானசார தேரருக்கான மன்னிப்பு, பெரும்பான்மை வாதத்தின் அடுத்த கட்டம்…..\nLogeswaran on முஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\nSuhood MIY. Mr. on பல்கலைக்கழக மாணவனுக்கு பழுதாகிய உணவு வழங்கிய யாழ் உணவகம்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999968561/the-propeller_online-game.html", "date_download": "2019-05-26T01:00:07Z", "digest": "sha1:GFZOFCCGTBL37L3QEOWDEFZJUXHTXYND", "length": 10358, "nlines": 149, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு திருகு இருந்து ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட திருகு இருந்து ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் திருகு இருந்து\nஇந்த ஃப்ளாஷ் விளையாட்டில் நீங்கள் ஒரு விமானத்தை எப்படி கற்று. நீங்கள் கீழே தொட வேண்டாம் குகையின் ஒரு குறுகிய நடைபாதையில் மூலம் ஒரே கூரையின் பறக்க பணி அமைக்க. சுட்டியை பயன்படுத்தி விமானம் மூலம் நிர்வகிக்கப்படும் - உயரத்தை இடது சுட்டி பொத்தான் தொகுப்பு செய்யப்படுகின்றது. . விளையாட்டு விளையாட திருகு இருந்து ஆன்லைன்.\nவிளையாட்டு திருகு இருந்து தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு திருகு இருந்து சேர்க்கப்பட்டது: 07.10.2011\nவிளையாட்டு அளவு: 0.12 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.87 அவுட் 5 (46 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு திருகு இருந்து போன்ற விளையாட்டுகள்\nMasha மற்றும் பியர்: முதல் கூட்டம்\nநத்தை பாப் 6 குளிர்கால கதை\nகேலக்ஸி: ஷூட்டர் 5 குமிழிகள்\nகோபம் பறவைகள்: முட்டை ரன்வே\nஒரு நிலை ஒரு பட்டன்\nஉலக ஆஸ்திரேலியா முழுவதும் பேபி\nவிளையாட்டு திருகு இருந்து பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு திருகு இருந்து பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு திருகு இருந்���ு நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு திருகு இருந்து, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு திருகு இருந்து உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nMasha மற்றும் பியர்: முதல் கூட்டம்\nநத்தை பாப் 6 குளிர்கால கதை\nகேலக்ஸி: ஷூட்டர் 5 குமிழிகள்\nகோபம் பறவைகள்: முட்டை ரன்வே\nஒரு நிலை ஒரு பட்டன்\nஉலக ஆஸ்திரேலியா முழுவதும் பேபி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/gst/", "date_download": "2019-05-26T01:52:15Z", "digest": "sha1:6CJ3RYR5XHVKHLPMYVRFTX2LEIRK3XA2", "length": 7867, "nlines": 81, "source_domain": "tamilthamarai.com", "title": "GST |", "raw_content": "\nஆட்சி அமைக்க மோடிக்கு ஜனாதிபதி அழைப்பு\nமம்தாவுக்கு முதல் அடி தாவினார் ஒரு எம்.எல்.ஏ\nசாதியத்தைவிட தேசியவாதமே உயர்ந்து நிற்பதை காண முடிகிறது\nமோடியால் பலர் வேலை இழந்தது உண்மை தானா\nபிரதமர் மோடியால் பலர் வேலை இழந்ததாகக் கூறுகிறார்களே உண்மையா ஆமாம். உண்மைதான்... இதோ வேலை இழந்தவர்களின் பட்டியல்... 1. திருட்டு ரியல் எஸ்டேட் பிஸினஸ் செய்தவர்கள் வேலை இழப்பு. 2. கறுப்பு பணத்தில் நடத்தப்பட்ட நிறுவங்கள் கணக்கு காட்ட ......[Read More…]\nMay,7,19, —\t—\tGST, NGO, கறுப்பு பணம், தீவிரவாதிகள், பதுக்கல் காரர்கள், பிரிவினைவாதிகள்\nஇந்த வெற்றி பிரதமர் மோடி ஒருவருக்கே..\nஜி.எஸ்.டி (GST) அறிமுகப்படுத்தப்பட்டால், மாநிலங்களின் வரிவசூல் குறைந்து, பொருளாதார ரீதியில் பெரும்இழப்பைச் சந்திக்க நேரிடும் என்ற அச்சம் இருந்தது. இதன் காரணமாக, ஜி.எஸ்.டி-யைக் கொண்டுவருவதை தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் கடுமையாக எதிர்த்தன. மேலோட்டமாகப் பார்க்கையில், ஜி.எஸ்.டி ......[Read More…]\nசென்சார் போர்டு அதிகாரியிடம் கேள்வி எழுப்பியுள்ளார் : நடிகர் எஸ் சேகர்\nவிஜய் நடிப்பில் தீபாவளி தினத் தன்று வெளி யானது மெர்சல். இப் படத்தில் மத்திய அரசுக்கு எதிராக பல கருத்து க்கள் உள்ளன. இதனால் பிஜேபி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து ஜிஎஸ்டி தொடர்பான காட்சி ......[Read More…]\nOctober,21,17, —\t—\tGST, எஸ் சேகர், சென்சார் போர்டு, விஜய்\nஆளுங்கட்சிக்கு எதிராக அதிருப்திஇருக்கிறது, 2014 தேர்தலில் வென்ற தொகுதிகளில் பாதியை வெல்வதே பாஜகவுக்கு சவால், இந்தியா இம்முறை தொங்கு நாடாளு மன்றத்தைச் சந்திக்கலாம் என்ற��ல்லாம் தேர்தலுக்கு முன்பு சொல்லப்பட்ட எல்லா ஆரூடங்களையும் பொய்யாக்கி, தன்னுடைய ஆளுமையால் பாஜகவுக்கு இன்னொரு வரலாற்று ற்றியைத் ...\nவிமானப் படை தாக்குதலை நேரடியாக கண்காண� ...\nவீரமரணம் அடைந்த தமிழக வீரர்கள்\nதீவிரவாதிகள் பதில் சொல்லியே ஆக வேண்டு� ...\nஇந்த வெற்றி பிரதமர் மோடி ஒருவருக்கே..\nராணுவம் பதிலடி; 4 தீவிரவாதிகள் சுட்டுக் ...\nஎன்ன இருந்தாலுங்க, மோடி செஞ்சது சரி இல் ...\nசென்சார் போர்டு அதிகாரியிடம் கேள்வி எ� ...\nசமீபத்திய பொருளாதார தேக்கநிலை தற்காலி ...\nமியான்மர் எல்லையில் ‘துல்லிய தாக்கு� ...\nகறுப்பு பணத்துக்கு எதிரான போர், அதை முழ ...\nதரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே ...\nசாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். ...\nசெந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/maeyavalalaunara-paotataikala-2019", "date_download": "2019-05-26T01:05:41Z", "digest": "sha1:5HLBFH2Z7WBT3SVAQX2GFAEQBZJ5QTNO", "length": 3407, "nlines": 43, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "மெய்வல்லூனர் போட்டிகள் 2019 | Sankathi24", "raw_content": "\nஞாயிறு ஏப்ரல் 21, 2019\nமெய்வல்லூனர் போட்டிகள் 2019 - பிராங்கோ தமிழ்ச்சங்கம்\nபுதன் மே 22, 2019\nதமிழச் விளையாட்டுத்துறை பிரான்ஸ் ஆதரவில் அரியாலை ஐக்கிய கழகம் பிரான்ஸ் எட்டாவ\nமுள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் கவனயீர்ப்பு போராட்டமும், கண்காட்சியியும்\nசெவ்வாய் மே 21, 2019\nமுள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10வது ஆண்டு நினைவு கவனயீர்ப்பு போராட்டம\nவெள்ளி மே 10, 2019\nதிங்கள் மே 06, 2019\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தைக் கண்டித்து போராட்டம்\nஅரசியல் கவந்துரையாடலும் நூல் அறிமுகமும்.\nசிட்னியில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தமிழர் இனவழிப்பு நினைவு நாள் - 2019\nவெள்ளி மே 24, 2019\nஊடகவியலாளர் முத்துலிங்கம் அவர்களின் பணி தமிழ்த் தேசியப் பரப்பில் இட்டுநிரப்ப முடியாத ஒன்று\nவெள்ளி மே 24, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2015-10-31-05-39-28/2015-11-02-07-54-49", "date_download": "2019-05-26T01:42:17Z", "digest": "sha1:2SKRW7PVIUP5E7P2AY6HLPMEUPHLHFLR", "length": 9822, "nlines": 224, "source_domain": "www.keetru.com", "title": "திராவிடர் விடுதலைக் கழகம்", "raw_content": "\nதமிழ்நாடு தப்பித்தது; இந்தியா மாட்டிக் கொண்டது\nதேர்தல் பத்திரம் - கார்ப்பரேட்டுகளின் கருப்புப் பணத்திற்கான முகமூடி\n‘தாகம்’ - சமூக மாற்றத்தின் வேகம்… புரட்சியின் மோகம்…\nஒரு சந்தேகம் - ஆதி திராவிடர் விபசாரி மக்களைவிட இழிந்தவர்களா\nகொள்கை - கொண்டாட்டம் - சுற்றுலா என குழந்தைகளுக்கு உணர்வூட்டிய பெங்களூரு பழகு முகாம்\n'காட்டாறு’ இதழ் குழு: ஒரு முக்கிய அறிவிப்பு\n‘குடிஅரசு’ வழக்கு: ‘விடுதலை’க்கு ஒரு விளக்கம்\n‘ஜனகணமன-வந்தே மாதர’ங்களை கட்டாயப்படுத்தக் கூடாது\n‘தமிழர் கல்வி உரிமை மீட்பு’ப் பரப்புரைப் பயண அனுபவங்கள்: தோழர்களின் பகிர்வு\n‘நம்புங்க - அறிவியலை; நம்பாதீங்க - சாமியார்களை’ - அறிவியல் பரப்புரை\n‘நம்புங்க அறிவியலை; நம்பாதீங்க சாமியார்களை’ பரப்புரைப் பயணத்திலிருந்து...\n‘பெரியார் கைத்தடி - அம்பேத்கர் கண்ணாடி’ உரிமை முழக்க ஊர்திப் பேரணிக்கு உற்சாக வரவேற்பு\n‘விநாயகர்’ ஊர்வலங்களில் விதி மீறல்கள்\n“இனி கருஞ்சட்டை குடும்பம்தான் எனது உறவுகள்”\n“எஸ்.வி. சேகரைக் கைது செய்” - காவல்துறை ஆணையகத்தைக் கழகத் தோழர்கள் முற்றுகை - கைது\n“திராவிடர் விடுதலைக் கழகத்தில் இணைய விரும்புகிறேன்” - ஆர் ஹமீது\n10 ஆண்டு கோரிக்கை 24 மணி நேரத்தில் தீர்ந்தது\n2018: திராவிடர் விடுதலைக் கழகத்தின் தொடர் களப்பணிகள்\n4 நாட்கள்; 30 பரப்புரைக் கூட்டங்கள்; மக்கள் பேராதரவு\n7 தமிழர் விடுதலை: ஈழ ஏதிலியர் உரிமைகளை வலியுறுத்தி தமிழக முதல்வரிடம் மனு\nபக்கம் 1 / 12\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/thirumurai/second-thirumurai/802/thirugnanasambandar-thevaram-thirumarugal-sadaiyayenumal", "date_download": "2019-05-26T01:27:11Z", "digest": "sha1:RCEBYGKOMRJQP4SITJSBIXPGYA2JAJIP", "length": 31011, "nlines": 383, "source_domain": "shaivam.org", "title": "சடையா யெனுமால்-திருமருகல்-திருஞானசம்பந்தர் தேவாரம்", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nதிருமுறை : இரண்டாம் திருமுறை\nOdhuvar Select சற்குருநாத ஓதுவார் திருத்தணி சுவாமிநாதன்\nநாடு : சோழநாடு காவிரித் தென்கரை\nசம்பந்தர் தேவாரம் - இரண்டாம�� திருமுறை முழுவதும் - முதல் பகுதி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.001- திருப்பூந்தராய் - செந்நெ லங்கழ\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.002 - திருவலஞ்சுழி - விண்டெ லாமல ரவ்விரை\nதிருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் இரண்டாம் திருமுறை - இரண்டாம் பகுதி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.003 - திருத்தெளிச்சேரி - பூவ லர்ந்தன கொண்டுமுப்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.004 - திருவான்மியூர் - கரையு லாங்கட லிற்பொலி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.005 - திருஅனேகதங்காபதம் - நீடல் மேவுநிமிர் புன்சடை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.006 - திருவையாறு - கோடல் கோங்கங்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.007 - திருவாஞ்சியம் - வன்னி கொன்றை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.008 - திருச்சிக்கல் - வானுலா வுமதி வந்துல\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.009 - திருமழபாடி - களையும் வல்வினை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.010 - திருமங்கலக்குடி - சீரி னார்மணி யும்மகில்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.011 - சீகாழி - நல்லானை நான்மறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.012 - திருவேகம்பம் - மறையானை மாசிலாப்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.013 - திருக்கோழம்பம் - நீற்றானை நீள்சடை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.014 - திருவெண்ணியூர் - சடையானைச்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.015 - திருக்காறாயில் - நீரானே நீள்சடை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.016 - திருமணஞ்சேரி - அயிலாரும் அம்பு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.017 - திருவேணுபுரம் - நிலவும் புனலும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.018 - திருமருகல் - சடையாய் எனுமால்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.019 - திருநெல்லிக்கா- அறத்தா லுயிர்கா\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.020 - திருஅழுந்தூர் - தொழுமா றுவல்லார்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.021 - திருக்கழிப்பாலை - புனலா டியபுன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.022 - திருக்குடவாயில் - திகழுந் திருமா லொடுநான்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.023 - திருவானைக்கா - மழையார் மிடறா\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.024 - திருநாகேச்சரம் - பொன்நேர் தருமே\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.025 - திருப்புகலி - உகலி யாழ்கட லோங்கு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.026 - திருநெல்வாயில் - புடையி னார்புள்ளி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.027 - திருஇந்திரநீலப்பருப்பதம் - குலவு பாரிடம் போற்ற\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.028 - திருக்கருவூ��ானிலை - தொண்டெ லாமலர் தூவி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.029 - திருப்புகலி - முன்னிய கலைப்பொருளும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.030 - திருப்புறம்பயம் - மறம்பய மலைந்தவர் மதிற்பரி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.031 - திருக்கருப்பறியலூர் - சுற்றமொடு பற்றவை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.032 - திருவையாறு - திருத்திகழ் மலைச்சிறுமி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.033 - திருநள்ளாறு - ஏடுமலி கொன்றையர\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.034 - திருப்பழுவூர் - முத்தன்மிகு மூவிலைநல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.035 - திருத்தென்குரங்காடுதுறை - பரவக் கெடும்வல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.036 - திருஇரும்பூளை - சீரார் கழலே தொழுவீ\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.037 - திருமறைக்காடு - சதுரம் மறைதான்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.038 - திருச்சாய்க்காடு - நித்தலுந் நியமஞ் செய்து\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.039 - திருக்ஷேத்திரக்கோவை - ஆரூர்தில்லை யம்பலம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.040 - திருப்பிரமபுரம் - எம்பிரான் எனக்கமுத மாவானுந்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.041 - திருச்சாய்க்காடு - மண்புகார் வான்புகுவர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.042 - திருஆக்கூர் - அக்கிருந்த ஆரமும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.043 - திருப்புள்ளிருக்குவேளூர் - கள்ளார்ந்த பூங்கொன்றை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.044 - திருஆமாத்தூர் - துன்னம்பெய் கோவணமுந்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.045 - திருக்கைச்சினம் - தையலோர் கூறுடையான்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.046 - திருநாலூர்மயானம் - பாலூரும் மலைப்பாம்பும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.047 - திருமயிலாப்பூர் - மட்டிட்ட புன்னை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.048 - திருவெண்காடு - கண்காட்டு நுதலானும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.049 - சீகாழி - பண்ணின் நேர்மொழி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.050 - திருஆமாத்தூர் - குன்ற வார்சிலை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.051 - திருக்களர் - நீரு ளார்கயல் வாவி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.052 - திருக்கோட்டாறு - கருந்த டங்கணின்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.053 - திருப்புறவார்பனங்காட்டூர் - விண்ண மர்ந்தன\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.054 - திருப்புகலி - உருவார்ந்த மெல்லியலோர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.055 - திருத்தலைச்சங்காடு - நலச்சங்க வெண்குழையுந்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.056 - திருவிடைமருதூர் - பொங்குநூல் மார்பினீர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.057 - திருநல்லூர் - பெண்ணமருந் திருமேனி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.058 - திருக்குடவாயில் - கலைவாழும் அங்கையீர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.059 - சீகாழி- நலங்கொள் முத்தும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.060 - திருப்பாசூர் - சிந்தை யிடையார்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.061 - திருவெண்காடு - உண்டாய் நஞ்சை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.062 - திருமீயச்சூர் - காயச் செவ்விக் காமற்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.063 - திருஅரிசிற்கரைப்புத்தூர் - மின்னுஞ் சடைமேல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.064 - திருமுதுகுன்றம் - தேவா சிறியோம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.065 - திருப்பிரமபுரம் - கறையணி வேலிலர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.066 - திருஆலவாய் - மந்திரமாவது நீறு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.067 - திருப்பெரும்புலியூர் - மண்ணுமோர் பாகம் உடையா\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.068 - திருக்கடம்பூர் - வானமர் திங்களும் நீரும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.069 - திருப்பாண்டிக்கொடுமுடி - பெண்ணமர் மேனியி னாரும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.070 - திருப்பிரமபுரம் - பிரமனூர் வேணுபுரம் புகலி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.071 - திருக்குறும்பலா - திருந்த மதிசூடித்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.072 - திருநணா (பவானி) - பந்தார் விரல்மடவாள்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.073 - திருப்பிரமபுரம் - விளங்கியசீர்ப் பிரமனூர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.074 - திருப்பிரமபுரம் - பூமகனூர் புத்தேளுக்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.075 - சீர்காழி - விண்ணி யங்குமதிக்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.076 - திருஅகத்தியான்பள்ளி - வாடிய வெண்டலை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.077 - திருஅறையணிநல்லூர் - பீடினாற்பெரி யோர்களும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.078 - திருவிளநகர் - ஒளிரிளம்பிறை சென்னிமேல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.079 - திருவாரூர் - பவனமாய்ச் சோடையாய்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.080 - திருக்கடவூர்மயானம் - வரிய மறையார் பிறையார்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.081 - வேணுபுரம் - பூதத்தின் படையினீர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.082 - திருத்தேவூர் - பண்ணி லாவிய மொழி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.083 - திருக்கொச்சைவயம் - நீலநன் மாமிடற்றன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.084 - திருநனிபள்ளி - காரைகள் கூகைமுல்லை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.085 - கோளறு திருப்பதிகம் - வேயுறு தோளிபங்கன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.086 - திருநாரையூர் - உரையினில் வந்தபாவம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.087 - திருநறையூர்ச்சித்தீச்சரம் - நேரிய னாகுமல்ல னொரு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.088 - தென்-திருமுல்லைவாயில் - துளிமண்டி யுண்டு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.089 - திருக்கொச்சைவயம் - அறையும் பூம்புன லோடும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.090 - திருநெல்வாயில் திருஅரத்துறை - எந்தை ஈசனெம் பெருமான்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.091 - திருமறைக்காடு - பொங்கு வெண்மணற் கானற்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.092 - திருப்புகலூர் வர்த்தமானீச்சரம் - பட்டம் பால்நிற மதியம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.093 - திருத்தெங்கூர் - புரைசெய் வல்வினை தீர்க்கும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.094 - திருவாழ்கொளிபுத்தூர் - சாகை ஆயிர முடையார்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.095 - திருஅரசிலி - பாடல் வண்டறை கொன்றை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.096 - சீகாழி (சீர்காழி) - பொங்கு வெண்புரி வளரும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.097 - சீர்காழி - நம்பொருள்நம் மக்களென்று\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.098 - திருத்துருத்தி - வரைத்தலைப் பசும்பொனோ\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.099 - திருக்கோடிகா - இன்றுநன்று நாளை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.100 - திருக்கோவலூர் வீரட்டம் - படைகொள் கூற்றம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.101 - திருவாரூர் - பருக்கையானை மத்தகத்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.102 - திருச்சிரபுரம் - அன்ன மென்னடை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.103 - திருஅம்பர்த்திருமாகாளம் - புல்கு பொன்னிறம் புரிசடை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.104 - திருக்கடிக்குளம் - பொடிகொள் மேனி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.105 - திருக்கீழ்வேளூர் - மின்னு லாவிய\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.106 - திருவலஞ்சுழி - என்ன புண்ணியஞ்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.107 - திருக்கேதீச்சரம் - விருது குன்றமா மேருவில்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.108 - திருவிற்குடிவீரட்டானம் - வடிகொள் மேனியர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.109 - திருக்கோட்டூர் - நீல மார்தரு கண்டனே\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.110 - திருமாந்துறை - செம்பொ னார்தரு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.111 - திருவாய்மூர் - தளிரிள வளரென\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.112 - திருஆடானை - மாதோர் கூறுகந் தேற\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.113 - சீர்காழி - பொடியிலங்குந் திருமேனி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.114 - திருக்கேதாரம் - தொண்டரஞ்சு களிறு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.115 - திருப்புகலூர் - வெங்கள்விம்மு குழலிளைய\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.116 - திருநாகைக்காரோணம் - கூனல்திங்கட் குறுங்கண்ணி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.117 - திருஇரும்பைமாகாளம் - மண்டுகங்கை சடையிற்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.118 - திருத்திலதைப்பதி -பொடிகள்பூசிப்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.119 - திருநாகேச்சரம் - தழைகொள்சந் தும்மகி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.120 - திருமூக்கீச்சரம் - சாந்தம்வெண்ணீ றெனப்பூசி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.121 - திருப்பாதிரிப்புலியூர் - முன்னம்நின்ற முடக்கால்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.122 - திருப்புகலி - விடையதேறி வெறி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-05-26T01:17:07Z", "digest": "sha1:3LZSHBDWJ5A7W6ON7PFBNHY34FN5S4NB", "length": 14345, "nlines": 139, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிராசினோச்டீராய்டுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிராசினோஸ்டீராய்டுகள் (Brassinosteroids) ஒரு தனித்துவமிக்க தாவர வளரூக்கியாகும். இது தாவரத்தின் இயல்பான வளர்ச்சிக்கு அத்தியாவசியமாகும். இவை தாவரத்திணைகளில் உள்ள பெரும்பாலானத் தாவரங்களில் உள்ள வித்து, விதை மற்றும் இளம்திசுக்களில் காணப்படுகின்றன. இது பல தொகுதிக்கொண்ட ஸ்டீராய்டுகளால் ஆன ஆறாவது வகைத் தாவரவூக்கியாகும்.\nஇதை நாற்பது ஆண்டிற்கு முன்பு மிட்சேல் மற்றும் உடன் அலுவலர்கள், பிராசிகா நாபசு என்னும் தாவரத்தின் வித்திலிருந்து பெறப்பட்ட கரிம வடிமமானது, தண்டு வளர்ச்சியையும் மற்றும் உயிரணுப்பகுப்புகளையும் கூட்டுகிறது எனவும் அறிவித்தனர் [1]. இதை முதன்முதலில் பிராசிகா என்னும் ரேப்சீட் இனத்தாவரத்திலிருந்து பெறப்பட்டதால் இவை பிராசினோச்டீராய்டுகள் எனப் பெயர்ப்பெற்றன. இக்கரிமவடிமத்திலிருப்பது தனித்துவமான தாவர வளரூக்கியென அறிந்து உலகளவில் மேற்கொள்ளப்பட்ட பல ஆய்வுகளில் பிராசினோலைடு என்னும் சேர்மத்தை 1979 ஆண்டு முதன்முதலி��் பிரித்தெடுத்தனர். இது தாவரத்தின் வளர்பண்புகளை ஊக்குவிக்கிறதென அறிவிக்கப்பட்டது. இப்பிராசினோஸ்டீராய்டுகள் குறித்த ஆய்வுக்கட்டுரைகளின் எண்ணிக்கை 1980 வாக்கிலேயே நூறைத்தாண்டியது[2].\nஇது தாவரத்தின் வளரூக்கி என்பதில் நிலவிய குழப்பம், மரபியல் சார்ந்து உருவாகும் விதம் அதன் குறியிடைக்கடத்தல் (Signal transduction) தன்மையை அலசியதில் இவை தாவரத்தின் முக்கிய நெறிப்படுத்தி என்பது தெளிவாக்கியது. இவை ஆக்சின், சிப்ரல்லின், சைட்டோகைனின், அப்சிசிக் காடி மற்றும் எதிலீன் ஆகியவைகளுடன் இணைந்த ஆறாவது தாவரவூக்கியென அறிவிக்கப்பட்டது [3].\nபிராசினோலைடு, 24 - எபிபிராசினோலைடு மற்றும் 28 - ஓமோபிராசினோலைடு ஆகியன் பிராசினோச்டீராய்டுகளாகும். இவை வேளாண்மையில் வெவ்வேறு பயிர்களின் ஊக்கிகளாக பயன்படுத்தப்படுகின்றன.\nஇஸ்டீராய்டுகள் விலங்கு, பூச்சிகளில் ஊக்கிகளாக செயல்படுகின்றன. தாவரத்தில் பல கண்டறியப்பட்டாலும் பிராசினோச்டீராய்டுகளே தாவரத் திணைகளில் பரவலாக காணப்படுகிறது. உடற்செயலியல் ஆய்வில் பல வகையான உயிரணுக்களின் மாற்றத்திற்குத் தேவையானவை என அறியப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு,\nதாவரங்களின் தண்டு வளர்ச்சி - பிராசின் செயல்\nஇலை மடிப்பு மற்றும் மேன்முன்னிலை அசைவு (epinasty)\nவேர் வளர்ச்சி நிர்வாகம் மற்றும் தடுப்பு\nஎதிலீன் ஊக்கியின் உயிரிணைவாக்கத்தின் உந்துதல்\nமரபணு வெளிப்பாடு நெறிப்படுத்துதல் ஆகியவைகளில் முக்கியப்பங்கு வகிக்கிறது [4].\nவேளாண்மையில் பயிர்களின் மகசூலைப் பெருக்கியும், வறட்சி, உயர்வெப்பத்தாக்கம் மற்றும் தகைவைத் தாங்கக்கூடியப் பண்பையும் தருகின்றது. இதன் கண்டுபிடிப்பிற்குப் பிறகுத் தொடர்ந்த பல ஆய்வுகளில், மியூடா என்பவர் பிராசினோலைடுகள் பச்சடுக்கீரை, முள்ளங்கி, புதிர் அவரை, மிளகு ஆகியவைகளில் உற்பத்தி அதிகறிக்கிறது என விளக்கினார்.\nதழைத் தெளிப்பானாக - கோதுமை, கடுகு, நெல், சோளம், தேயிலை ஆகியவைகளிலும் புறவழியாக முள்ளங்கியில் கொடுக்க விளைச்சல் மற்றும் உற்பத்திக்கூடும்.\nபிராசினோலைடுகள் - சக்கரைவள்ளிக்கிழங்கு, ரேப்விதைகள் மற்றும் இதர தானியங்களின் வளர்ச்சிக்கும்\n24 - எபிபிராசினோலைடுகள் - சோளம், தேயிலை, தர்ப்பூசணி, வெள்ளரி, திராட்சைக்கும்\n28 - ஓமோபிராசினோலைடுகள் - நிலக்கடலை மற்றும் தக்காளியில் அதிக மகசூ���ை ஈட்டுகிறது[5].\nசீனாவில், 28 - ஓமோபிராசினோலைடுகள் -புகையிலை, கரும்பு, ரேப்விதை மற்றும் தேயிலையிலும்;\nருசியாவில், 24 - உருளைக்கிழங்கு, தக்காளி, வெள்ளரி, மிளகு மற்றும் பார்லியிலும் பயன்படுத்தப்பட்டுவருகிறது.\nஇந்தியாவில் பிராசினோச்டீராய்டுகளைக் கீழ்வருமாறு பயன்படுத்தலாம் என விவரிக்கப்பட்டுள்ளது:\nஇவைகளைத் தழை தெளிப்பான்களாக நெல்வெளிகளில் பூக்கும்முன் தெளிக்க தானிய உற்பத்தி கூடும்\nதானியங்களுள் கம்பில் முப்பதாவது மற்றும் ஐம்பதாவது நாளில் தெளிக்க மகசூல் அதிகரிக்கும்[6].\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 11:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-2-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&id=2165", "date_download": "2019-05-26T01:44:16Z", "digest": "sha1:SK4JQOHBNRSLV747TE4BTXDKVEDRVVXD", "length": 12954, "nlines": 69, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nபிக்சல் 2 விழாவில் அறிமுகமான சாதனங்கள்\nபிக்சல் 2 விழாவில் அறிமுகமான சாதனங்கள்\nஅமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற கூகுள் ஹார்டுவேர் விழாவில் கூகுள் நிறுவனம் ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள், செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட கேமரா, பிக்சல் ஸ்மார்ட்போன்கள் என பல்வேறு சாதனங்களை அறிமுகம் செய்தது.\nமெஷின் லெர்னிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் கூகுள் விழாவில் அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்தன. கூகுளின் ஹார்டுவேர் விழாவில் பிக்சல் 2 ஸ்மார்ட்போன்களுடன் அறிமுகமான மற்ற சாதனங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nகூகுள் பிக்சல் 2 & பிக்சல் 2 XL ஸ்மார்ட்போன்:\nகூகுள் விழாவின் முக்கிய சாதனங்களாக பிக்சல் 2 மற்றும் பிக்சல் 2 XL ஸ்மார்ட்போன்கள் இருந்தது. அதிகப்படியான புதிய அம்சங்கள் கொண்டுள்ள புதிய ஸ்மார்ட்போன்கள் முதற்கட்ட விற்பனை நடைபெறும் நாடுகளில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது. இந்தியாவில் புதிய பிக்சல் 2 விலை ரூ.61,000 முதல் துவங்கி பிக்சல் 2 XL 128 ஜிபி ஸ்மார்ட்போனின் விலை ரூ.82,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nபிக்சல் ஸ்மார்ட்போன்களை போன்றே கூகுளின் டேடிரீம் விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட் மேம்படுத்தப்பட்டுள்ளது. புதிய நிறங்கள் மற்றும் புதுவகை லென்ஸ் கொண்டிருக்கும் டேடிரீம் வியூ அதிக துல்லியமாக காட்சிகளை வழங்கும்படி மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரயிருக்கும் டேடிரீம் வியூ 99 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.6,500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை இந்தியா, அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, ஃபிரான்ஸ், ஸ்பெயின், ஜப்பான் மற்றும் தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் நடைபெற இருக்கிறது.\nகூகுள் ஹார்டுவேர் விழாவில் இரண்டு ஹோம் ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. கூகுள் ஹோம் மேக்ஸ் மற்றும் கூகுள் ஹோம் மினி என அழைக்கப்படும் புதிய ஸ்பீக்கர்கள் அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களில் விற்பனைக்கு வரயிருக்கிறது.\nஹோம் மினி சிறிய ரக ஸ்பீக்கர் என்பதோடு டச் கண்ட்ரோல் மற்றும் குரல் மூலம் இயக்கக்கூடிய வசதிகளை கொண்டுள்ளது. கூகுள் ஹோம் மேக்ஸ் 4.5 இன்ச் ஊஃபர்கள் மற்றும் 0.7இன்ச் டுவீட்டர்களை கொண்டிருக்கிறது. கூகுள் ஹோம் மினி 49 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.3,200 மற்றும் கூகுள் ஹோம் மேக்ஸ் 399 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.26,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nகுரோம் இயங்குதளம் கொண்டு இயங்கும் பிக்சல்புக் சாதனமும் நேற்றைய கூகுள் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. 12.3 இன்ச் அளவு கொண்ட பிக்சல்புக் லேப்டாப், வாடிக்கையாளர் விருப்பத்திற்கேற்ப டேப்லெட் போன்று மடித்துக் கொள்ளும் வசதி கொண்டுள்ளது. இத்துடன் சர்ஃபேஸ் பென் போன்றே புதிய பென் சாதனமும் ஆண்ட்ராய்டு செயலிகளை இயக்கும் வசதியையும் கொண்டுள்ளது.\nகூகுள் பிக்சல்புக் விலை 999 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.65,000 மற்றும் பிக்சல்புக் பென் 99 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.6,500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கூகுள் அசிஸ்டண்ட் வசதி கொண்ட முதல் லேப்டாப் என்பதோடு, 10 மணி நேர பேக்கப் வழங்கும் பேட்டரி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.\nஆப்பிள் ஏர்பாட்ஸ் சாதனத்திற்கு போட்டியாக கூகுளின் வயர்லெஸ் ஹெட்போன்களாக பிக்சல் பட்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏர்பாட்ஸ் போன்று இல்லாமல் பிக்சல் பட்ஸ் முழுமையாக வயர்லெஸ் வசதி கொண்டிருக்கவில்லை என்றாலும் ஒற்றை வையர் கொண்டுள்ளது.\nகூகுள் பிக்சல்பட்ஸ் விலை 159 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.10,400 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஏற்கனவே முன்பதிவு செய்யப்படும் பிக்சல்பட்ஸ் இந்திய விற்பனை குறித்து எவ்வித தகவலும் இல்லை. ஹெட்போன்களுடன் வழங்கப்படும் கேஸ் பேட்டரி பேக் போன்று செயல்படுவதோடு எவ்வித பட்டன்களையும் கொண்டிருக்கவில்லை.\nஇயர்பீஸ் சாதனத்தை ஸ்வைப் செய்தே முழுமையாக இயக்கும்படி பிக்சல்பட்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்துடன் உடனுக்குடன் மொழி பெயர்க்கும் வசதி கொண்டிருப்பதால் மொழி தெரியாதவர்களிடமும் எவ்வித தயக்கமும் இன்றி பேச முடியும்.\nகூகுள் நிறுவனத்தின் முதல் கேமரா தான் கூகுள் கிளிப்ஸ். செயற்கை நுண்ணறிவு வசதி கொண்ட கிளிப்ஸ் கேமரா மெஷின் லெர்னிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தானாகவே புகைப்படங்களை எடுக்கும் வசதி கொண்டுள்ளது. மேனுவல் முறையில் இயக்கும் வசதி கொண்ட கிளிப்ஸ் கேமரா விலை 249 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.16,200 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஅருமையான நிகழ்வுகளை படமாக்குவதில் துல்லியமாக செயல்படும் கிளிப்ஸ் பதிவு செய்யும் போது மின்விளக்கை எரியவிடுகிறது. கேமரா வாங்குவோருக்கு எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி கூகுள் போட்டோஸ் கிளவுட் ஸ்டோரேஜ் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.\nஇந்தியாவில் பட்ஜெட் விலையில் மோட்டோ சி ஸ...\n3 தொழில்நுட்ப சேவை: கேவிபி அறிமுகம்...\nநிம்மதியான நித்திரையை பெற படுக்கை அறையி�...\nசோயா சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துக்கள�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Sports/Cricket/2018/06/10015824/Test-against-West-Indies453-runs-for-Sri-Lanka.vpf", "date_download": "2019-05-26T01:58:50Z", "digest": "sha1:3YC224DEN2F2ZWTR2NJCXRO622DJXPPS", "length": 4234, "nlines": 41, "source_domain": "www.dailythanthi.com", "title": "வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை அணிக்கு 453 ரன்கள் இலக்கு||Test against West Indies: 453 runs for Sri Lanka -DailyThanthi", "raw_content": "\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை அணிக்கு 453 ரன்கள் இலக்கு\nஇலங்கை – வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி போர்ட் ஆப்–ஸ்பெயினில் நடந்து வருகிறது.\nபோர்ட் ஆப்–ஸ்பெயின், இலங்கை – வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி போர்ட் ஆப்–ஸ்பெயினில் நடந்து வருகிறது. முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் 8 விக்கெட்டுக்கு 414 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இலங்கை அணி 185 ரன்னில் சுருண்டது. அடுத்து 229 ரன்கள் முன்னிலையுடன் 2–வது இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 3–வது நாள் நிறைவில் 4 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்திருந்தது.இந்த நிலையில் 4–வது நாளான நேற்று தொடர்ந்து பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட்டுக்கு 223 ரன்கள் சேர்த்து ‘டிக்ளேர்’ செய்தது. அதிகபட்சமாக கீரன் பவெல் 88 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் இலங்கை அணிக்கு 453 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் ‘மெகா’ இலக்கை நோக்கி இலங்கை அணி 2–வது இன்னிங்சை ஆடியது.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2260049", "date_download": "2019-05-26T02:33:00Z", "digest": "sha1:ATTHECMWQCLEQU325DF5IFUATPJZRKXV", "length": 17939, "nlines": 267, "source_domain": "www.dinamalar.com", "title": "ஆம் ஆத்மிக்கு, ஜாம் ஜாம் : கோவா தேசிய கட்சிகள் கலக்கம்| Dinamalar", "raw_content": "\nதேர்தல் முடிவு: ஜனாதிபதி நிம்மதி\nசிறையில் கலவரம்: 29 கைதிகள் பலி\nமலேசிய விமானத்தில் கோளாறு : அவசரமாக தரையிறக்கம்\nபதுக்கிய 2000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் புழக்கம் 1\nமினிலாரி மீது லாரிகள் மோதி 4 பேர் பலி\nமே 26: பெட்ரோல் ரூ.74.39; டீசல் ரூ.70.45\nகமல் கட்சிக்கு 3வது இடம் 7\nராஜ்யசபாவில் தே.ஜ கூட்டணிக்கு பெரும்பான்மை 5\nஇலங்கையில் பயங்கரவாதிகள் வங்கி கணக்கு முடக்கம்\nஒடிசாவில் சுடப்பட்ட காங்., வேட்பாளர் உயிரிழப்பு\nஆம் ஆத்மிக்கு, 'ஜாம் ஜாம்' : கோவா தேசிய கட்சிகள் கலக்கம்\nகோவாவின் இரண்டு லோக்சபா தொகுதிகளும், ஆம் ஆத்மி வசம் சென்று விடுமோ என, இரண்டு தேசிய கட்சிகளும் அச்சத்தில் உள்ளன.\nமஹாராஷ்டிராவின் அருகில் உள்ள கடலோர மாநிலமான, கோவாவில், இரண்டு லோக்சபா தொகுதிகள் உள்ளன. தெற்கு கோவா, வடக்கு கோவா தொகுதிகளில், பா.ஜ., மற்றும் காங்கிரஸ் தனித்தனியாக வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன.மஹாராஷ்டிராவில், பா.ஜ.,வுடன் கூட்டணியில் உள்ள, சிவசேனா, வடக்கு கோவா தொகுதியில் வேட்பாளரை நிறுத்தி உள்ளது, இந்த தொகுதியில் புதுமையாக பார்க்கப்படுகிறது.\nஆனால், இந்த கட்சிகள் அனைத்தையும் ஓரங்கட்டும் வகையில், ஆம் ஆத்மியும் இரண்டு தொக��தி களிலும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது.தெற்கு கோவாவில் நிற்கும், முன்னாள் அரசு அதிகாரி, எல்விஸ் கோம்ஸ் மற்றும் வடக்கு கோவாவில் போட்டியிடும், ஆம் ஆத்மியின், பொதுச் செயலர், பிரதீப் பட்ஹோங்கர் ஆகிய இருவருக்கும், இளைஞர்களிடையே செல்வாக்கு உயர்ந்துஉள்ளது.அதனால், இரண்டு தேசிய கட்சிகளும், சிவசேனாவும் கலக்கத்தில் உள்ளன. தங்களை தேர்வு செய்தால், கோவாவுக்கு புதிய வளர்ச்சியையும், மாற்றத்தையும் ஏற்படுத்துவோம் என, கடலோர பகுதியில், தங்களின் முதல் வெற்றிக்கு, ஆம் ஆத்மியின் வேட்பாளர்கள் பிரசாரம் செய்கின்றனர்.இங்கு, 23ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது; ஓட்டு எண்ணிக்கை, மே 23 தான்\nபழங்குடியின கட்சி விறுவிறு... பா.ஜ., - காங்கிரஸ் கலக்கம்(5)\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமாற்றம் வேண்டும்... அது ஆம்ஆத்மியாக இருந்தால் சந்தோஷம்\nகாவல்காரன்: சுடலை - ,\nகேஜ்ரிவால் அடுத்த வாரம் மஸ்கட் வந்து உங்கள் ஒத்துழைப்பு மற்றும் கூட்டணி நாடுகிறார்....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் ��ருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபழங்குடியின கட்சி விறுவிறு... பா.ஜ., - காங்கிரஸ் கலக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/46345", "date_download": "2019-05-26T00:57:17Z", "digest": "sha1:JTFPV3Z6QGRUBXDP7HK4EL6PIN656ZD4", "length": 11664, "nlines": 84, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஒரு புது முயற்சி", "raw_content": "\n« வெண்முரசு – நூல்கள்\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 7 »\nநண்பர் சஜிதரன் அவரது ஒரு புதுமுயற்சிபற்றி எழுதியிருந்தார். பெரிய திட்டம் சிறப்பாக வருமென்றால் தமிழில் ஒரு கொடையாக அமையும். அவருக்கு என் வாழ்த்துக்கள்\nதஞ்சைப் பெரிய கோவில் பற்றிய BBCஇன் ஆவணப் படத்தைப் பார்த்திருக்கிறீர்களா.. அருமையாக எடுத்திருப்பார்கள்.. நமது வரலாற்றைப் பற்றியும் பண்பாட்டைப் பற்றியும் மேலைத்தேயத்தவர்கள் இலகுவாக அறிந்து கொள்ளக் கூடிய விதத்தில் ஆங்கிலத்தில் இத்தகைய ஒளியாவணங்கள் ஏராளம் உள்ளன..\nவெளியுலகைப் பற்றித் தமிழில் இப்படியான ஆக்கங்கள் இருந்தால் எவ்வளவு நல்லது என்று தஞ்சைக் கோவில் ஒளியாவணத்தைப் பார்த்தபோது தோன்றியது.\nஅது அளித்த தூண்டுதலில், இந்த எண்ணத்துக்குச் செயல் வடிவம் கொடுக்கலாம் என்று, ஏறத்தாழ எட்டு மாதங்களுக்கு முன்னம் ‘யாதும் ஊரே’ என்ற செயற்றிட்ட��்தை ஆரம்பித்தேன். இங்கிலாந்தில் தொடங்கி உலகின் வெவ்வேறு இடங்கள் பற்றி – அவற்றின் வரலாறுகளையும் பண்பாட்டுக் கூறுகளையும் கவனப்படுத்தி – விவரணப்படங்களைத் தயாரிப்பது என்பது திட்டத்தின் நோக்கம். Video Production வேலைகளை நண்பர் ஹதீபன் பொறுப்பெடுத்துக் கொண்டார். மாதத்துக்கு ஒரு நிகழ்ச்சி என்ற அடிப்படையில் செய்வதென்று திட்டமிட்டோம். இது ஒரு கனவுத்திட்டம்\nஆனால் ஓரிரண்டு பேரின் முயற்சி மாத்திரமே மூலதனமாக இருந்த இந்தத் திட்டத்தை அந்த வேகத்தில் முன்னெடுத்துச் செல்வது நினைத்தது போல அவ்வளவு இலகுவாக இருக்கவில்லை. இந்தத் தொடரின் முதலாவது அத்தியாயத்தை (36 நிமிடங்கள்) முழுமைப்படுத்துவதற்கே எட்டு மாதங்கள் சென்றிருக்கின்றன. லண்டனில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகம் பற்றிய முதலாவது அங்கம் தற்போது முழுமையடைந்திருக்கிறது. பலத்த சவால்களையும் தாண்டி இது நேர்த்தியானதொரு வடிவத்தை எட்டியிருப்பது மகிழ்ச்சியே.\nஇணைப்பில் இருப்பது அந்த ஒளியாவணத்தின் trailer (50 secs). முழு வடிவத்தை இன்னும் ஓரிரு வாரங்களில் வெளியிடக் கூடியதாயிருக்கும்.\nஇந்த முயற்சிக்கு ஊக்கமளிக்க விரும்பும் நண்பர்கள் இந்த வீடியோவை தமது Facebook பக்கங்களில் பகிர்ந்து ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். உங்கள் நண்பர்களையும் பகிர்ந்து கொள்ளும்படி பரிந்துரைப்பீர்கள் என்றால் இரட்டிப்பு மகிழ்ச்சி. இதற்கான வரவேற்பு தரும் புத்த்துணர்ச்சியைக் கொண்டு தான் அடுத்த அடியை எடுத்து வைக்கலாம்.. நன்றி நண்பர்களே :)\nவெண்முரசு விவாதக்கூடுகை - புதுச்சேரி\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–53\nநூறுநிலங்களின் மலை - 6\nமன்மதன் - ஒரு கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்ட��ர் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/58973", "date_download": "2019-05-26T01:59:52Z", "digest": "sha1:6S7QK62T62BAFWBVIHTRLDEJMOO5OC3X", "length": 22933, "nlines": 106, "source_domain": "www.jeyamohan.in", "title": "இமயச்சாரல் – 14", "raw_content": "\n« ஒக்கலை ஏறிய உலகளந்தோன்\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ »\nபழங்காலத்தில் சோதர தீர்த் என்று சமஸ்க்ருதத்தில் வழங்கப்பட்ட பகுதியான, இன்று நார்நாக் என்று அழைக்கப்படும் இடத்தில் ஒரு ஆலய வளாகம். சனாப் நதியின் துணையாறான சோதர தீர்த் எனும் சிற்றாற்றின் கரையில் உள்ள இவ்வாலயத்தைப்பற்றி விசாரித்துச் சென்றோம்.\nபுழுதிக் குவியலைப்போல காட்சி தந்த பெரிய மலையின் விலாவை சுற்றிச்சென்ற பாதையில் விசாரித்தபடி ஏறிச் சென்றோம். பாரமுல்லா எல்லைப்பகுதி கிராமங்களில் உள்ள செல்வச்செழிப்பு மெல்ல குறைந்து வருவதை கண்கூடாகக் காணமுடிந்தது. இப்பகுதியில் மலை ஏறிச்செல்லச்செல்ல, வறுமையில் வாழக்கூடிய மலைக்குடிகளை பார்க்கமுடிந்தது. பெரும்பாலானவர்கள் மாடுமேய்த்தும், சுற்றுலாப்பயணிகளுக்கு குற்றேவல் புரிந்தும் வாழ்பவர்கள்.\nபுழுதி நிறைந்த கிராமங்களில் தகரக்கூரை போடப்பட்ட சிறிய வீடுகள் சாலையின் இருமருங்கிலும் தென்பட்டன. காஷ்மீர் பிரச்சனை அதன் உச்சத்தில் இருந்தபோதுகூட எந்த மதக் கலவரமோ, தீவிரவாத ஆதரவோ இல்லாத மறக்கப்பட்ட பகுதியாகவே இப்பகுதி இருந்திருக்கிறது. ஆகவே ஓரளவு சுற்றுலாபயணிகளை இங்கு காணமுடிந்தது.\nநார்நாக் கரையின் ஓரமாக நிறைய சிறிய விடுதிகள் இருந்தன. பெரிய நட்சத்திர விடுதிகள் இரண்டும்கூட தென்பட்டன. இங்கிருந்து பயணிகளை மலையேற்றி இருபத்திஐந்து கிலோமீட்டர் கூட்டிச்சென்று மேலே இருக்கும் இரண்டு ஏரிக்கரைகளில் தங்கவைத்து அழைத்து வருகிறார்கள். அதற்காகவே முப்பதுக்கும் மேற்பட்ட வண்டிகள் அங்கே நின்றிருந்தன.\nஇமயமலையிலே உள்ள மழைநீரில் கரையும் தன்மை கொண்ட சிலேட் கற்களால் நார்நாக் ஆலயங்கள் கட்டப்பட்டுள்ளன. ஒரு கல் நகரத்தைப் பார்ப்பது போலத் தோன்றியது. சோதரதீர்த் நதிக்கரையிலேயே மேடான பகுதியில் உயரமான ஒரு ஆலயமும் சற்று தாழ்வான பகுதியில் மற்றொரு ஆலயம் என இரண்டு பெரிய ஆலயங்கள் அமைந்திருந்தன.\nநான்கு பக்கமும் சிறிய சன்னிதிகள் கொண்டிருந்த ஆலயத்தின் நடுவில் காஷ்மீர் பாணி அஸ்திவாரமும் உயர்ந்த கருவறையும் கொண்ட மைய ஆலயம் இருந்தது. கோபுரம் இடிந்த நிலையில் காணப்பட்டது. கருவறைக்குள் சென்று பார்த்தபோது, சில பகுதிகளில் இஸ்லாமிய குவிமாடத்தைப் போல வளைந்த உட்குடைவான அரைவட்ட உட்கூரை அமைக்கப்பட்டிருந்ததை காணமுடிந்தது. வலப்பக்கமாக ஓர் ஆலயத்தினுள், கூரையற்ற கருவறையில், சிவலிங்கம் முழுமையாகவே இருந்தது. பிற சிறு சன்னிதிகள் அனைத்துமே மூல விக்ரகங்கள் இல்லாமல் சிதைந்து கிடந்தன.\nகீழே இருக்கும் ஆலயத்தை மேலிருந்து நோக்கும்போது, கைவிடப்பட்ட சிறு நகரம் போல கனவாக விரிந்தது. மேலே உள்ள ஆலயத்தின் அதே அமைப்பு கொண்ட இக்கோவிலின் மைய ஆலயம் இடிந்து சரிந்திருந்தது, சுற்றியுள்ள ஆலயங்களில், மெழுகுபோல காற்றில் கரைந்த கற்கள் வடிவமிழந்திருந்தன.\nவெறுமை குடியிருக்கும் கருவறைகள், இடிந்த முகடுகள், சரிந்து கிடக்கும் கல்மேடுகள், தூண்கள் நாட்டப்பட்ட குழிகள் மட்டும் எஞ்சிய அடித்தளங்கள் என ஒரு நினைவுத் தீற்றலாக ஹம்பி மனதில் மின்னிச் சென்றது. பெரிய நீர்த்தொட்டியில் பச்சைநிற நீர் தேங்கிக்கிடந்தது. இவ்வாலய வளாகத்தில் ஊற்று ஒன்று கூரையிடப்பட்டு பேணப்படுவதை காணமுடிந்தது. இயற்கையாக மலையடிவாரத்தில் அமைந்த ஆலயத்தில் ஊற்று இருப்பது இயல்பானதுதான். பனிக்காலத்தில் பனி விழுந்து அவ்வூற்று உறையாமல் இருக்கவேண்டும் என்பத���்காக கூரையிடப்படிருக்கலாம்.\nசுற்றிலும், கூம்பு வடிவ பனி மரங்கள் அடர்ந்த பசும் மலைகள் சூழ்ந்திருக்கும் இந்நதிக்கரை, மிக அழகானது. வருடத்தில் நான்கு மாதங்கள் மட்டுமே தனது பசுமைவெளியை விரித்துக் காட்டும். பிற மாதங்கள் முழுக்க வெண்பனித்திரைக்குள் தன்னை ஒளித்துக்கொள்ளும் இந்தக் கற்குவியல்கள் வழியே நடக்கும்போது, கடந்துபோன ஒரு காலகட்டம், நம் கற்பனையில் துயரத்துடனோ, சிறு சிறு மகிழ்ச்சிகளுடனோ பல்வேறுவிதமாக எழுந்து நம்மை நிறைப்பது ஒரு மிகச் சிறந்த அனுபவம். சோதர தீர்த்தத்தின் நீர்ப்பெருக்கினால் இந்நகரம் அழிந்தது என்று வரலாற்று நூல்கள் சொல்கின்றன.\nஏழாம் நூற்றாண்டிலோ அல்லது ஒன்பதாம் நூற்றாண்டிலோ அவந்தி வர்மன் வம்சத்தினரால் இது கட்டப்பட்டிருக்கலாம். இந்த ஆலய வளாகத்திலோ சுற்றுவட்டாரத்திலோ இந்த ஆலயத்தைப் பற்றிய எந்தக் குறிப்பும் இல்லை. இக்கோவில் பெருவெள்ளத்தில் அழிந்திருக்கலாம் என்றால், இவ்வாலயங்களில் எதிலுமே மூலச்சிலைகளே இல்லையே என்றொரு முக்கியமான ஐயமும் இயல்பாக எழுகிறது.\nஅருகே ஓடிக்கொண்டிருந்த நதியில் நீராடலாம் என இறங்கிச்சென்றோம். அங்கே மண்ணாலான வீடுகளைக்கட்டிக்குடியிருந்த எளிய இடையர் குழந்தைகள் எங்களிடம் பணம் கேட்டார்கள். அவர்களுடைய வெட்கிய சிரிப்பையும், தயக்கமான கோரிக்கையையும் புறக்கணிக்கமுடியவில்லை. அதிலும், சிறு குழந்தைகள் கேட்கும்போது, தலையைத் தடவி, அருகழைத்து, ஓரிரு சொற்கள் பேசாமல் அவர்களை கடந்து செல்ல முடிவதில்லை.\nசோதர தீர்த்தத்தில் இறங்கி கூழாங்கற்களும், உருளைக்கற்களும், வழுவழுப்பான பாறைகளும் நிறைந்த படுகையைக் கடந்து நுரைத்து கொப்பளித்துக்கொண்டிருந்த ஆற்றின் விளிம்பை அடைந்தோம் ஏற்கனவே ஓரிரு பயணிகள் நீராடிக்கொண்டிருந்ததைக் கண்டதால் துணிந்து நீரில் இறங்கினோம். பனி உருகி வரக்கூடிய நீர் மிகவும் குளிர்ந்திருந்தது. வழக்கமாக குளிர் நீரில் இறங்கியவுடன் சற்று நேரத்திலேயே உடல் குளிருக்குப் பழகி நீராடல் இனிய அனுபவமாக மாறிவிடும், ஆனால் இங்கே உடல் மேலும் மேலும் வெப்பத்தை இழந்து விறைக்கத்தொடங்கியது. ஆனாலும் அரைமணிநேரத்துக்கு மேல் நீராடினோம்.\nஇன்றைய பயணத்தின் உற்சாகமான அனுபவமாக இந்நீராடல் இருந்தது. காஷ்மீர் என்றபோது பனிபொழியும் ஒரு நிலப்பரப��பு பற்றிய கனவு எங்களுக்கு இருந்தது. ஆனால் கிட்டத்தட்ட தமிழகம் அளவுக்கே வெயில் பரவியிருக்கும் காஷ்மீரில்தான் நாங்கள் பயணம் செய்தோம். பனி நீரில் குளித்து கரையேறி வந்தபோது, வெய்யில் தித்திப்பாக இருந்தது. நெடுநேரம் எங்கள் குருதியை சூடுபடுத்தியது.\nநான்கு மணிக்கு மேல் கிளம்பி ஸ்ரீநகருக்கு வந்தோம். வரும் வழியில் ஜேஷ்டா தேவி ஆலயம் என்ற பலகையைக் கண்டு நிறுத்தி உள்ளே சென்றோம். ஒரு ஊற்றுக்குள் இருந்த ஆலயம் அது. ஜேஷ்டா தேவி என்று நம்மூரில் அழைக்கப்படும் மூதேவி அல்லது சேட்டை தேவிதான் இது என்று சொல்ல முடியவில்லை. புதிதாக கட்டப்பட்ட ஒரு துர்க்கை ஆலயம். ஊற்று நடுவில் சிறிய சன்னிதியாக அமைந்திருந்தது. காஷ்மீரி பண்டிதர் அமர்ந்திருந்தார். காஷ்மீரில், அனைத்து ஆலயங்களும் சி.ஆர்.பி.எஃப் கட்டுப்பாட்டிலும், மத்திய காவல்துறை கட்டுப்பாட்டிலும் முகாம்கள் போலவே உள்ளன. அனைத்து ஆலயங்களும் மணல் மூட்டைகளாலும், துப்பாக்கி ஏந்திய நூற்றுக்கணக்கான வீரர்களாலும் காவல் காக்கப்படுகின்றன.\nமாலையில் ஸ்ரீநகர் அருகே ஒரு விடுதியில் அறை எடுத்துக்கொண்டு தங்கினோம். ஸ்ரீநகரின் தெருக்கள் தி.நகரைப் போல வண்டிகளின் ஓலங்களும், புகையும் நிரம்பியதாக இருந்தது. அதைச்சுற்றி பிரம்மாண்டமாக வளர்ந்திருக்கும் நகரத்தின், முழு கழிவுகளும் வந்து தேங்கும் நாற்றமடிக்கும் குட்டையைப் போல இருந்தது தால் ஏரி. இருட்டிய பின்னர் விளக்குகளின் வெளிச்சத்தில் மட்டுமே அதை ஓரளவேனும் ரசிக்க முடிந்தது.\nTags: இமயச்சாரல், காஷ்மீர், நார்நாக், பயணம், புகைப்படம், ஸ்ரீநகர்\nவண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 11\nகல்வி - இரு கட்டுரைகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்���ார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/119010/", "date_download": "2019-05-26T01:00:51Z", "digest": "sha1:IGV4MYH3NBKCY4IFJX7O3XG36A7DRD4U", "length": 11391, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "யாழ் ஒஸ்மானிய கல்லூரிக்கு அருகில், வீடு சுற்றிவளைக்கப்பட்டது… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் ஒஸ்மானிய கல்லூரிக்கு அருகில், வீடு சுற்றிவளைக்கப்பட்டது…\nயாழ்ப்பாணம் ஒஸ்மானிய கல்லூரிக்கு அண்மையாக உள்ள வீடொன்றில் சந்தேகத்துக்கு இடமாக வாடகைக்கு குடியிருக்கும் இளைஞர் ஒருவர் தொடர்பில் இன்றைய தினம் திங்கட்கிழமை இரவு சிறப்பு அதிரடிப் படையினரும் காவற்துறையினரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nஇதனால் யாழ்ப்பாணம் – அராலி வீதிக்கும், நாவந்துறை வீதிக்கும் இடையே காவற்துறை தடை போடப்பட்டு சிறப்பு அதிரடிப் படையினரும் காவற்துறையினரும் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளனர்.\nயாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரிக்கு அண்மையில் உள்ள வீடொன்றில் அம்பாறை சாய்ந்தமருதைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சில மாதங்களுக்கு முன்னர் வாடகைக்கு அமர்ந்துள்ளார். தான் மின்குமிழ் விற்பனை முகவர் எனவும் அதனை யாழ்ப்பாணத்தில் விநியோகிப்பதற்கு இங்கு வந்துள்ளதாகவும் கூறி வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளார்.\nஎனினும் வாடகைக்கு குடியமர்ந்து சில மாதங்���ள் ஆகிய போதும் அவர் மின்குமிழ் வியாபாரத்தில் ஈடுபடவில்லை. அதனால் வீட்டு உரிமையாளருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அத்துடன், அவரிடம் பல கார்களிலும் வாகனங்களிலும் புதுப் புது நபர்கள் வந்து செல்வதையும் வீட்டு உரிமையாளரும் அயலவர்களும் கண்டுள்ளனர்.\nஇதனால் நாட்டில் நேற்று நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல்களையடுத்து அந்த இளைஞன் மீது சந்தேகம் கொண்டவர்கள் காவற்துறையினரருக்குத் தகவல் வழங்கினர். அதனடிப்படையில் அங்கு விரைந்த சிறப்பு அதிரடிப் படையினரும் காவற்துறையினரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். வீடு சுற்றிவளைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.\nTagsசிறப்பு அதிரடிப் படையினர் யாழ்ப்பாணம் ஒஸ்மானிய கல்லூரி வீடு சுற்றிவளைப்பு\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறுப் படுகொலைகள் : மத நிறுவனங்களை நோக்கிச் சிலகேள்விகள் – நிலாந்தன்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதனு ரொக்கின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் 9 பேர் கைது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n8000 பேருக்கு சிசேரியன் செய்ததை ஒப்புக்கொண்டார் வைத்தியர் என்கிறது ‘திவயின’\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகைது செய்யப்பட்டுள்ள அப்பாவிகளை விடுவிக்குமாறு கோரிக்கை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் கைதிகளையும் விடுதலை செய்யப்பட வேண்டும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் பயனை பெறமுடியாத நிலை…\nஉயிரிழந்த பொது மக்களுக்கு கிளிநொச்சியில் அஞ்சலி\n2ஆம் இணைப்பு – இன்டர்போல் இலங்கை விரைந்தது….\nஉயிர்த்த ஞாயிறுப் படுகொலைகள் : மத நிறுவனங்களை நோக்கிச் சிலகேள்விகள் – நிலாந்தன்.. May 25, 2019\nதனு ரொக்கின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் 9 பேர் கைது… May 25, 2019\n8000 பேருக்கு சிசேரியன் செய்ததை ஒப்புக்கொண்டார் வைத்தியர் என்கிறது ‘திவயின’\nகைது செய்யப்பட்டுள்ள அப்பாவிகளை விடுவிக்குமாறு கோரிக்கை… May 25, 2019\nஅரசியல் கைதிகளையும் விடுதலை செய்யப்பட வேண்டும்… May 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் ��� காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on ஞானசார தேரருக்கான மன்னிப்பு, பெரும்பான்மை வாதத்தின் அடுத்த கட்டம்…..\nLogeswaran on முஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\nSuhood MIY. Mr. on பல்கலைக்கழக மாணவனுக்கு பழுதாகிய உணவு வழங்கிய யாழ் உணவகம்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=3316", "date_download": "2019-05-26T00:54:29Z", "digest": "sha1:DCTL54GDQYLRP6LW3KSF6MFUGAHV3OHB", "length": 9638, "nlines": 120, "source_domain": "kisukisu.lk", "title": "» பெண் உயிரை காப்பாற்றிய பிரா…", "raw_content": "\nஉலகின் மிக வயதான மனிதர் மரணம்\n88 கோடி ரூபா செலவில் செயற்கை மழை\nசெவ்வாய் கிரகத்தில் வாழும் திறனுள்ள ஆதிகால உயிரிகள்\nஆண்கள் பேசாத 5 விடயங்கள்\nநிலநடுக்கங்களால் சந்திரன் மேற்பரப்பு சுருங்குகிறது\n← Previous Story அந்த உண்மை எனக்கும் கருணாநிதிக்கும் மட்டுமே தெரியும்\nNext Story → கஞ்சா குடித்து நாடகம் எழுதிய ஷேக்ஸ்பிய\nபெண் உயிரை காப்பாற்றிய பிரா…\nஜெர்மனியில் மேற்கு பொமரேனியா என்ற சுற்றுலா தலம் உள்ளது. அங்கு ஒரு பெண் தனது கணவருடன், இரு சக்கர வாகனத்தில் சுற்றி வந்தார். அங்குள்ள வனப்பகுதி இருவரும் வந்து கொண்டிருந்தபோது அந்த பெண் தனது மார்பில் ஏதோ ஒன்று தாக்கியது போன்று உணர்ந்தார்.\nஉடனே, வாகனத்தை நிறுத்தி பார்த்த போது ஒரு துப்பாக்கி குண்டு கீழே கிடந்ததை பார்த்ததும் அதிர்ச்சியடைந்தார். அக்கம் பக்கம் பார்த்தபோது, தூரத்தில் ஒருவர் நாட்டு துப்பாக்கியுடன் நின்று கொண்டிருந்ததை கவனித்தார். அவர்தான் தன்னை நோக்கி துப்பாக்கியால் சுட்டு இருப்பார் என்று சந்தேகித்த அந்த பெண், அவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார்.\nஅவரிடம் விசாரணை நடத்தியபோது, பன்றியை சுட்ட போது குண்டு குறி தவறி பெண்ணின் மார்பில் பாய்ந்தது தெரிய வந்தது. ஆனால் நல்ல வேலையாக அப்பெண் அணிந்திருந்த ‘பிரா’ அவரை காப்பாற்றியது.\nஅதாவது ‘பிரா’வில் இருந்த மெல்லிய உலோக தகடு கேடயம் போல் இருந்து அந்த குண்டை தடுத்து இருக்கிற��ு. அதனால் அவர் உயிர் தப்பியுள்ளார். இதற்கிடையே போலீசார் துப்பாக்கியால் சுட்ட நபரை கைது செய்தனர்.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nசெக்ஸ் படத்தில் நடிக்க ஆசைபட்டு வம்பில் மாட்டிய நடிகை\nஇந்தோனேசியாவில் 7.1 ரிக்டர் நிலநடுக்கம்\nகுழந்தை ஆபாச படங்கள் 3 மடங்கு அதிகரிப்பு\n5,879 Km சைக்கிளில் பயணம் செய்த காதல் கதை\nதனிஒருவன் ராஜாவின் அடுத்த நாயகன்…\nசினி செய்திகள்\tDecember 11, 2015\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-06-00-39/2009-10-06-14-40-17/2009-10-06-14-43-22/2727-2010-01-28-12-32-10", "date_download": "2019-05-26T02:07:08Z", "digest": "sha1:D4JM6BOPC2KNXCUVXNXCPTQRBUHYWAWB", "length": 8178, "nlines": 213, "source_domain": "www.keetru.com", "title": "சர்தார்ஜியின் தொலைபேசி எண்", "raw_content": "\nதமிழ்நாடு தப்பித்தது; இந்தியா மாட்டிக் கொண்டது\nதேர்தல் பத்திரம் - கார்ப்பரேட்டுகளின் கருப்புப் பணத்திற்கான முகமூடி\n‘தாகம்’ - சமூக மாற்றத்தின் வேகம்… புரட்சியின் மோகம்…\nஒரு சந்தேகம் - ஆதி திராவிடர் விபசாரி மக்களைவிட இழிந்தவர்களா\nவெளியிடப்பட்டது: 28 ஜனவரி 2010\n“ஏன் சர்தார்ஜிகளால் ‘911’ எண்ணை டயல் செய்ய முடியாது\n“அவர்கள் டெலிபோனில் 11 எண்ணைத் தேடிக் கொண்டிருப்பார்கள்”\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/04/blog-post_58.html", "date_download": "2019-05-26T01:47:41Z", "digest": "sha1:RGJGP6UA22KIJZYWKAWPOUTW2BFMIZXS", "length": 7180, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: வடகொரியா மற்றும் தென்கொரியா இடையே அதிகாரப்பூர்வ ஹாட்லைன் சேவை ஆரம்பிக்கப் பட்டது", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nவடகொரியா மற்றும் தென்கொரியா இடையே அதிகாரப்பூர்வ ஹாட்லைன் சேவை ஆரம்பிக்கப் பட்டது\nபதிந்தவர்: தம்பியன் 20 April 2018\nஅடுத்த வாரம் வடகொரிய மற்றும் தென்கொரிய நாட்டு உயர் அதிகாரிகள் இரு நாட்டு எல்லையில் உள்ள பான்ஜுன்மோன் நகரில் சந்தித்து உயர் மட்ட பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.\nஇந்நிலையில் இரு நாட்டு அரசியல் உறவு வலுப்படவென வெள்ளிக்கிழமை தமக்கிடையே ஹாட்லைன் சேவையை ஆரம்பித்துள்ளன. இதுகுறித்து தென்கொரிய அதிபர் அலுவலகம் வெளியிட்ட தகவலில் சியோல் அதிபரின் புளூ இல்லத்தில் இருந்து பியாங்யாங்கின் சக்தி வாய்ந்த வெளிவிவகார அமைச்சு கமிசனுக்கு இடையே இந்த ஹாட்லைன் நிறுவப் பட்டு பரீட்சை அழைப்பும் வெற்றிகரமாக நிகழ்த்தப் பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.\nமேலும் அடு���்த வெள்ளிக்கிழமை பான்ஜுன்மோன் நகரில் இரு நாட்டுத் தலைவர்களும் நேருக்கு நேர் சந்தித்துப் பேசவுள்ள நிலையில் அதற்கு முன்பு இந்த ஹாட்லைன் மூலம் நேரடியாக முதன்முறை பேசவுள்ளனர் என்றும் தெரிய வருகின்றது. இந்த சந்திப்பின் பின்னரும் இந்த ஹாட்லைன் பாவனையில் இருக்கும் எனவும் அதன் மூலம் எந்தவொரு அரசியல் விவகாரமும் தெளிவாக விவாதிக்கப் படும் என்றும் கூறப்பட்டுள்ளது.\nவடகொரிய அதிபர் கிம் ஜொங் உன் மற்றும் தென்கொரிய அதிபர் மூன் ஜே உன் ஆகியோருக்கு இடையே அடுத்த வாரம் நடைபெறவுள்ள சந்திப்பு 1950 களில் இடம்பெற்ற கொரியப் போருக்குப் பின் இடம்பெறும் இருநாட்டு அதிபர்களின் மூன்றாவது சந்திப்பு என்பது குறிப்பிடத்தக்கது. தனது அணுவாயுதங்களைக் கைவிடுவதாக வடகொரியா அறிவித்த பின்னர் மே மாதம் அல்லது ஜுன் மாதம் அமெரிக்க அதிபர் டிரம்புடன் வடகொரிய அதிபர் கிம் சந்தித்துப் பேசவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\n0 Responses to வடகொரியா மற்றும் தென்கொரியா இடையே அதிகாரப்பூர்வ ஹாட்லைன் சேவை ஆரம்பிக்கப் பட்டது\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nரணில் விக்ரமசிங்க நாளை காலை பிரதமராக பதவியேற்கிறார்\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nதினகரன் ஆதரவாளரான செந்தில் பாலாஜி, திமுகவில் இணைந்தார்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: வடகொரியா மற்றும் தென்கொரியா இடையே அதிகாரப்பூர்வ ஹாட்லைன் சேவை ஆரம்பிக்கப் பட்டது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.maalaimalar.com/News/Election2019/2019/05/13163628/1241531/Chandrashekar-Rao-meets-mk-stalin-in-chennai.vpf", "date_download": "2019-05-26T01:59:33Z", "digest": "sha1:ELRGS45GHUJPWHCRQ7FJQJ6SYYFWQ7YD", "length": 10714, "nlines": 73, "source_domain": "election.maalaimalar.com", "title": "சென்னையில் மு.க.ஸ்டாலின் உடன் சந்திரசேகர ராவ் சந்திப்பு - பிரதமர் தேர்வு குறித்து முக்கிய ஆலோசனை || Chandrashekar Rao meets mk stalin in chennai", "raw_content": "\nசென்னையில் மு.க.ஸ்டாலின் உடன் சந்திரசேகர ராவ் சந்திப்பு - பிரதமர் தேர்வு குறித்��ு முக்கிய ஆலோசனை\nஇந்த செய்தியை நண்பரிடம் பகிர்ந்து கொள்ள\nகாங்கிரஸ், பாஜகவுக்கு மாற்றாக மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் சென்னையில் இன்று மாலை திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.\nபாராளுமன்ற தேர்தலில் 6-வது கட்ட ஓட்டுப்பதிவு நேற்று நடந்து முடிந்துள்ளது. கடைசி கட்ட தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது.\n23-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. மத்தியில் ஆளும் பா.ஜனதா மீண்டும் ஆட்சி கட்டிலில் அமருமா இல்லை அதற்கு மாற்றாக காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளின் ஆட்சி அமையுமா இல்லை அதற்கு மாற்றாக காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளின் ஆட்சி அமையுமா என்பது மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.\nஇந்த தேர்தலில் பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் மாநில கட்சிகள் தங்களது ஆதிக்கத்தை செலுத்தும் வகையில் தனித்து போட்டியிட்டுள்ளன. அந்த வகையில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் 3-வது அணியை அமைப்பதற்கான முயற்சிகளில் தீவிரம் காட்டி உள்ளார்.\nகடந்த சில நாட்களுக்கு முன்பே சந்திரசேகர ராவ் மு.க.ஸ்டாலினை சந்திக்க திட்டமிட்டிருந்தார். ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்ததால் சந்திப்பு நடைபெறவில்லை.\nஇந்நிலையில் ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் மு.க.ஸ்டாலினை சந்திரசேகர ராவ் சந்தித்து பேசினார். அவர்களுடன் துரைமுருகன் முன்னாள் மத்திய மந்திரி டிஆர் பாலு ஆகியோர் உடன் இருந்தார்கள்.\nமூன்றாவது அணி | சந்திரசேகர ராவ் | திமுக | முக ஸ்டாலின்\nதிரிபுராவில் இடி மின்னலுடன் கனமழை- ஏராளமான வீடுகள் இடிந்தன\nமத்தியில் ஆட்சியமைக்க மோடிக்கு அழைப்பு விடுத்தார் ஜனாதிபதி\nஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான சட்டப்பேரவை கலைப்பு\nதிமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு- மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா\nபாஜகவின் பாராளுமன்ற குழு தலைவராக மோடி தேர்வு\nகவர்னருடன் ஜெகன் மோகன் ரெட்டி சந்திப்பு- ஆந்திராவில் ஆட்சியமைக்க உரிமை கோரினார்\nராகுல் காந்தியே தலைவராக நீடிப்பார்- காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் தீர்மானம்\nஆந்திராவில் ஆட்சியமைக்க ஜெகன் மோகன் ரெட்டிக்கு கவர்னர் அழைப்பு\nமத்தியில் ஆட்சியமைக்க மோடிக்கு அழைப்பு விடுத்தார் ஜனாதிபதி\nசிக்கிமில் ஆட்சியமைக்க உரிமை கோரியது சிக்கிம் கிரந்திகரி மோர்ச்சா\nநான் உங்களில் ஒருவன்... அரசியல் சாசனத்தை வணங்கி உரையாற்றிய மோடி\nதிமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு- மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா\nசிக்கிமில் ஆட்சியமைக்க உரிமை கோரியது சிக்கிம் கிரந்திகரி மோர்ச்சா\nஐந்தாவது முறையாக அரியணை ஏறும் நவீன் பட்நாயக்: 29ம் தேதி பதவியேற்பு\nதி.மு.க.வை அழிக்க நினைத்தவர்களுக்கு மக்கள் பதிலடி கொடுத்துவிட்டனர்- தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்\nமாநில கட்சி அந்தஸ்தை இழந்தது தேமுதிக\nதமிழக பா.ஜனதாவைச் சேர்ந்த ஒருவருக்கு மந்திரி பதவி\nஎன்னை அரசியலை விட்டு நீக்க சொல்ல யாருக்கும் உரிமையில்லை- ஸ்டாலின் பேச்சுக்கு தமிழிசை பதில்\nபாஜகவுடன் பேசியதாக நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார் - தமிழிசைக்கு ஸ்டாலின் சவால்\nகொடைக்கானல் நட்சத்திர ஏரியில் மனைவியுடன் மு.க.ஸ்டாலின் படகு சவாரி\nமுத்தரசன்-எஸ்றா.சற்குணத்துக்கு கொலை மிரட்டல் விடுப்பதா: ராமதாசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்\nபாஜக மேலிடம் அழைப்பு- டெல்லி புறப்பட்டு சென்றார் பொன். ராதாகிருஷ்ணன்\nதேர்தல் முடிவுகள் குறித்த கமல்ஹாசனின் அசத்தல் பேச்சு - என்ன சொன்னார்\nதமிழக பா.ஜனதாவைச் சேர்ந்த ஒருவருக்கு மந்திரி பதவி\nதமிழகத்தில் பாஜக தோல்வி ஏன் - தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்\nபாராளுமன்ற தேர்தல்- தமிழகத்தில் மிக அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது யார்\nதமிழகத்தில் எம்.பி. தேர்தலில் வென்ற அரசியல் வாரிசுகள்\nமாநில கட்சி அந்தஸ்தை இழந்தது தேமுதிக\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.maalaimalar.com/Topic/%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE", "date_download": "2019-05-26T02:15:14Z", "digest": "sha1:QQZEQJNMPVIOKXCSZZMOAVIPJM366HW7", "length": 8610, "nlines": 50, "source_domain": "election.maalaimalar.com", "title": "Tamilnadu Election Results 2019|Lok Sabha Elections Results 2019 - Maalaimalar", "raw_content": "\nபா.ஜனதா தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, தமிழிசை தோல்வி முகம்\nபா.ஜனதா தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, தமிழிசை தோல்வி முகம்\nபாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட பாரதிய ஜனதா தலைவர்கள் பொன். ராதாகிருஷ்ணன், எச்.���ாஜா, தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட 5 பேரும் தோல்வி முகத்தில் உள்ளனர்.\nபள்ளிக்கூடமே செல்லாத கமல்ஹாசன் இந்துக்களை பற்றி பேச தகுதி இல்லை- எச்.ராஜா பேட்டி\nபள்ளிக்கூடமே செல்லாத நடிகர் கமல்ஹாசன் இந்துக்களை பற்றி பேச தகுதி இல்லை என்று பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார்.\nவன்முறைக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் - எச்.ராஜா கோரிக்கை\nவன்முறைக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா கோரிக்கை விடுத்துள்ளார். #HRaja\nஎந்த சவாலையும் சந்திக்கும் சக்தி எங்கள் கூட்டணிக்கு உள்ளது- பிரேமலதா பேச்சு\nஎந்த சவாலையும் சந்திக்கும் சக்தி எங்கள் கூட்டணிக்கு உள்ளது என்று பா.ஜனதா வேட்பாளர் எச்.ராஜாவை ஆதரித்து பிரேமலதா பேசினார். #Premalatha #hraja #dmdk\nசிவகங்கையில் பாஜக வேட்பாளர் எச்.ராஜாவை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரசாரம்\nசிவகங்கையில் பாஜக வேட்பாளர் எச்.ராஜாவை ஆதரித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார். #LokSabhaElections2019 #EdappadiPalaniswami #HRaja\nதூங்குகிற ஸ்டாலினை எழுப்பினால் என்னை திட்டிக்கொண்டேதான் எழுந்திருப்பார்- முதல்வர் பேச்சு\nதூங்குகிற ஸ்டாலினை எழுப்பினால் என்னை திட்டிக்கொண்டேதான் எழுந்திருப்பார் என முதல் அமைச்சர் பழனிசாமி பிரசாரத்தின்பொழுது பேசினார். #edappadipalanisamy #mkstalin #parliamenelection\nகார்த்தி சிதம்பரத்தின் சொத்து விவரம் முழுமையாக தாக்கல் செய்யப்படவில்லை- எச்.ராஜா குற்றச்சாட்டு\nவேட்பு மனுவுடன் கார்த்தி சிதம்பரத்தின் சொத்து விவரம் முழுமையாக தாக்கல் செய்யப்படவில்லை என பா.ஜ.க. வேட்பாளர் எச்.ராஜா குற்றச்சாட்டியுள்ளார். #hraja #karthichidambaram\nதமிழக பா.ஜனதா வேட்பாளர் பட்டியல் வெளியீடு: தூத்துக்குடியில் கனிமொழியை எதிர்த்து தமிழிசை போட்டி\nதமிழகத்தில் போட்டியிடும் ஐந்து தொகுதிகளுக்கான பா.ஜனதா வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. தூத்துக்குடியில் தமிழிசை போட்டியிடுகிறார். #bjp #tamilisai #ponradhakrishnan\nபாராளுமன்ற தேர்தலில் பாஜக– அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்- எச் ராஜா பேட்டி\nவருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.– அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று அந்த கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா பேசினார். #hraja #parliamentelection #admk #bjp\nபாஜக மேலிடம் அழைப்பு- டெல்லி புறப்பட்டு சென்றார் பொன். ராதாகிருஷ்ணன்\nதேர���தல் முடிவுகள் குறித்த கமல்ஹாசனின் அசத்தல் பேச்சு - என்ன சொன்னார்\nதமிழக பா.ஜனதாவைச் சேர்ந்த ஒருவருக்கு மந்திரி பதவி\nதமிழகத்தில் பாஜக தோல்வி ஏன் - தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்\nபாராளுமன்ற தேர்தல்- தமிழகத்தில் மிக அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது யார்\nதமிழகத்தில் எம்.பி. தேர்தலில் வென்ற அரசியல் வாரிசுகள்\nமாநில கட்சி அந்தஸ்தை இழந்தது தேமுதிக\nசிக்கிமில் ஆட்சியமைக்க உரிமை கோரியது சிக்கிம் கிரந்திகரி மோர்ச்சா\nஐந்தாவது முறையாக அரியணை ஏறும் நவீன் பட்நாயக்: 29ம் தேதி பதவியேற்பு\nதி.மு.க.வை அழிக்க நினைத்தவர்களுக்கு மக்கள் பதிலடி கொடுத்துவிட்டனர்- தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்\nமாநில கட்சி அந்தஸ்தை இழந்தது தேமுதிக\nதமிழக பா.ஜனதாவைச் சேர்ந்த ஒருவருக்கு மந்திரி பதவி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/11/01130534/agni-siragugal-movie.vpf", "date_download": "2019-05-26T02:16:12Z", "digest": "sha1:RHGSLLFAGO6BJHYBU2Q2MUEAGAULFVBT", "length": 9814, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "agni siragugal movie || விஜய் ஆண்டனி-அருண் விஜய்யுடன்டி.சிவாவின் புதிய படம், ‘அக்னிச் சிறகுகள்’", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nவிஜய் ஆண்டனி-அருண் விஜய்யுடன்டி.சிவாவின் புதிய படம், ‘அக்னிச் சிறகுகள்’ + \"||\" + agni siragugal movie\nவிஜய் ஆண்டனி-அருண் விஜய்யுடன்டி.சிவாவின் புதிய படம், ‘அக்னிச் சிறகுகள்’\nதெய்வ வாக்கு, சின்ன மாப்ளே, அரவிந்தன், சரோஜா உள்பட 22 படங்களை தயாரித்த பட நிறுவனம், டி.சிவாவின் அம்மா கிரியேஷன்ஸ். இந்த நிறுவனம் தயாரிக்கும் 23-வது படத்துக்கு, ‘அக்னிச் சிறகுகள்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.\nஅக்னிச் சிறகுகள் படத்தை பற்றி அதன் டைரக்டர் ‘மூடர் கூடம்’ நவீன் கூறியதாவது:-\n‘‘அக்னிச் சிறகுகள்’ படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக ஷாலினி பாண்டே நடிக்கிறார். கதாநாயகனுக்கு இணையான மிக முக்கிய கதாபாத்திரத்தில் அருண் விஜய் நடிக்கிறார். பிரகாஷ்ராஜ், ஜெகபதி பாபு, சென்றாயன் ஆகியோரும் நடிக்கிறார்கள். நடராஜன் ஷங்கர் இசையமைக்கிறார். கதை-திரைக்கதை-வசனம் எழுதி நான் (நவீன்) இயக்க���கிறேன்.\nஇது, ஒரு திகில் படம். விஜய் ஆண்டனிக்காக எழுதப்பட்ட கதை அல்ல. கதை உருவான பின்னர்தான் இந்த கதாபாத்திரத்துக்கு விஜய் ஆண்டனி மட்டுமே பொருந்துவார் என தோன்றியது. கதை தேர்வு, நடிகர்-நடிகைகள் தேர்வு, படப்பிடிப்புக்கான இடங்கள் தேர்வு ஆகியவற்றில் தயாரிப்பாளர் டி.சிவாவின் பங்களிப்பு அதிகம். இந்த படத்துக்குப்பின், அருண்விஜய் தமிழ் பட உலகில் தனக்கென தனி இடத்தை நிர்ணயம் செய்து கொள்வார்.\nதமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் படம் தயாராகிறது. படப்பிடிப்பு விரைவில் தொடங்கி கொல்கத்தா, கோவா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நடைபெற இருக்கிறது. சண்டை காட்சிகள், வெளிநாடுகளில் படமாக்கப்பட உள்ளன.’’\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n1. தமிழ் படங்களில் நடித்துள்ள நடிகர் சித்திக் மீது நடிகை பாலியல் புகார்\n2. 2 புதிய படங்களில் சிவகார்த்திகேயன்\n3. பல கதாநாயகர்கள் இணையும் படம் சிம்புதேவன் டைரக்‌ஷனில், `கசட தபற'\n4. கீர்த்தி சுரேசுக்கு பிடித்த உடைகள்\n5. எதிர்ப்புகளை தாண்டி பிரதமர் மோடி படம் திரைக்கு வந்தது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.goldenvimal.ml/2018/03/blog-post_20.html", "date_download": "2019-05-26T01:36:53Z", "digest": "sha1:K5Z3CFHTQPB4EMMKMUDGUKPVEXDV6RMQ", "length": 14075, "nlines": 229, "source_domain": "www.goldenvimal.ml", "title": "Sri,,, கண்ணீர் வரவழைக்கும் கவிதை : | goldenvimal blog", "raw_content": "\n**என்றும் அன்புடன் விமல் ** 98651-38410 ** 82203-03410 ** திண்டுக்கல் ** Goldenvimal ** www.goldenvimal.ml ** குருசாமி பிள்ளை சந்து ** திண்டுக்கல் ** வி.பரமேஸ்வரி & விமல் **\nகண்ணீர் வரவழைக்கும் கவிதை :\nகண்ணீர் வரவழைக்கும் கவிதை :\nவராத மழைக்காக ஏங்கி நிற்கும்\nகளை வெட்டி உரம் வச்சு\nவருசமெல்லாம் கஞ்சிக்கு வழியொன்னு தெரியுதுன்னு மனசுக்குள்ள மகிழ்ந்திடுவான்.,\nவாங்க வந்த வியாபாரி விலையில்லனு சொல்லிப்போக,\nநொந்து போயி போன விலைக்கு வித்திடுவ���ன்\nவாங்கியது வட்டிக்கு பத்தாம போகையிலே, மனசுக்குள்ளே மருகிடுவான்.,\nகண்ணில் படும் காளை மாடு,\nகண்ணுக்குள்ள வச்சு வளத்த காளை இரண்டும் கடன்காரன் புடிச்சு போக\nகாஞ்சு போன காட்டுக்குள்ள காலாற நடந்திடுவான் அடுத்த பட்டம் வரட்டுமென்று ....\nபோக்கத்தை வாழ்க்கையெண்ணி அனுதினமும் அழுதிடுவான்.,\nதண்ணி பாத்து நாளான வெடிச்சு\nநாலு முல கயிறு வாங்கி\nஅனுதாபம் தெரிவிச்சு அடுத்தநாளு செய்தியில 2 லட்சம் தருவோம்னு அரசாங்கம் அறிவிப்பு.,\nசேர்ந்துச்சா பாத்தவன்தான் எவனுமில்ல ...\nகொடுக்கும் 2 இலட்சம் போயி\nஅழிஞ்சு போகும் இனமுன்னு சில\nஅழிஞ்சு போற எம் உழவன்\nகாத்து நிக்கும் நாள் வரனும் ...\nWriting by Goldenvimal ♥♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்\nஎன்றென்றும் அன்புடன் goldenvimal blog\nதிண்டுக்கலில் ரயில் வந்து செல்லும் நேரம்\nவீடு கட்டும் பாேது கவனிக்க வேண்டியவை\nGoldenvimal இவன் விமல் 1. பத்திரப்படுத்தி வச்சுக்கங்க.. 2. வீடு கட்டும்போது தண்ணீர், அஸ்திவாரம், சிமெண்ட், செங்கல், ஃப்ளோர், பெயிண்ட்...\nவெள்ளி நகை வாங்க போறிங்களா\nGoldenvimal இவன் விமல் வெள்ளி நகை வாங்க போறிங்களா நம் கலாசாரத்தில் தங்கத்துக்கு அடுத்து, அதிகம் பயன்ப டுத்தப் படுவது வெள்ளிதான். ...\nஆசாரி குல தெய்வம் விஸ்வகர்மா\nஆசாரி குல தெய்வம் விஸ்வகர்மா வெட்டுவார்துறை நாடு ஸ்ரீ கரியம்மால் துணை ...\nநெருப்பு ஓடு வடிவில் காமாட்சி அம்மன் \nநெருப்பு ஓடு வடிவில் காமாட்சி அம்மன் பெருந்தச்சன் இனத்தை சேர்ந்த எனதருமை பொற்கொல்லர்களே.. ஆம்.கம்மாளர்களே ..நாமே உலகின...\nஏன் அரைஞான் கயிறு கட்ட வேண்டும் என தெரியுமா\nஏன் ஆண்கள் கட்டாயம் அரைஞாண் கயிறு கட்ட வேண்டும் என தெரியுமா அரைஞாண் கயிறு என்றாலே இன்று பலரது முகம் சுழித்துக் கொள்ளும். மேலும், ...\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்:\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்: ♥,,,இவன் விமல்,,,♥ பெரியார் https://t.co/q2VexzfDTP கார்ல் மார்க்ஸ் https://t.co/BbQwjgJ...\nகணவன் மனைவி( காதல் வரம் )\nகணவன் மனைவி( காதல் வரம் ) கணவன் ******ஹே என்ன ஓவரா பண்ற மனைவி*******ஆமா ஓவரா பண்ற மாதுரி தான் தெரியும் ... கணவன் ********ஆத்தாடி ...\n#மனைவியின்_கை (இவன் விமல்) ♥திருமணமாகி 35வருடங்கள் அவருக்கு 61��யது. கடந்த மாதம் ஓய்வபெற்று வீட்டில் மனைவியோடு சாகவாசமாக இருக்கி...\nபிறரிடம் எதுவும் கேட்காதவன் பெரும் பணக்காரன் \nகோவிலுக்கு வெளியே இருக்கும் ஏழையும் சரி, கோவிலுக்கு உள்ளே இருக்கும் பணக...\nதங்கவிலை திண்டுக்கல் Gold rate in Dindigul\nதிண்டுக்கல் ரயில்கள் வந்துசெல்லும் நேரம் 2019\nN.S.விமல் நகைத்தொழிலகம் இங்கு சிறந்த முறையில் தங்க நகைகள்செய்து தரப்படும் goldenvimal23@gmail.com . Powered by Blogger.\nContact Form & உங்கள் கருத்துக்கள் பதிவிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.goldenvimal.ml/2019/04/blog-post_8.html", "date_download": "2019-05-26T02:01:41Z", "digest": "sha1:ONAHVEADZYAEVEG22BQTBKJMK74VSFF7", "length": 38068, "nlines": 201, "source_domain": "www.goldenvimal.ml", "title": "Sri,,, மக்களின் திருவிழா – மதுரையின் திருவிழா | goldenvimal blog", "raw_content": "\n**என்றும் அன்புடன் விமல் ** 98651-38410 ** 82203-03410 ** திண்டுக்கல் ** Goldenvimal ** www.goldenvimal.ml ** குருசாமி பிள்ளை சந்து ** திண்டுக்கல் ** வி.பரமேஸ்வரி & விமல் **\nமக்களின் திருவிழா – மதுரையின் திருவிழா\nமக்களின் திருவிழா – மதுரையின் திருவிழா\nமாமதுரையின் புகழ்பெற்ற சித்திரைத் திருவிழாவின் ஒரு பகுதி நிறைவுக்கு வந்திருக்கிறது. நேற்று திருக்கல்யாணம் கண்ட சொக்கநாதரும், மீனாட்சியும் இன்று காலை மதுரை வீதிகளில் மக்கள் வெள்ளத்தில் மிதந்தபடி\nதேரோடியிருக்கிறார்கள். திருவிழாவின் இரண்டாம் பகுதியாக, நாளைக் காலையில் இந்த விழாவின் இன்னொரு சூப்பர் ஸ்டாரான கள்ளழகர் மதுரைக்குள் வருகிறார். அடுத்த நாலைந்து நாட்களுக்கு அவர் போகும் இடமெல்லாம் அமளிதுமளியாகும்.\nதிருவிழாக்கள் என்பது ஒரு சமூகத்தின் இருப்பை, இயல்பைத் தொடர்ந்து புதுப்பித்துக் கொள்ளும் நிகழ்வு. அந்த வகையில் திருவிழாக்களின் நகரம் என்றால் அது எப்போதும் மதுரைதான். வருடம் முழுக்க ஏதாவது ஒரு திருவிழா அதற்கேயுரிய தன்னியல்போடு, கொண்டாட்டங்களோடு நடந்துகொண்டே இருக்கும்.\nபங்குனி மாதமே இந்த மெகா திருவிழாவிற்கான வேலைகள் ஆரம்பித்துவிடும். மீனாட்சிஅம்மனும்,சுந்தரேஸ்வரரும் ஊர்வலம் போகும் வாகனங்களை மராமத்துச் செய்து வர்ணம் பூசிக் கொண்டிருப்பார்கள். இன்னொருபுறம் தேரோட்டத்திற்குத் தேரை அலங்கரிக்கும் வேலைகள், கோவில் மண்டபங்கள், சுவருக்கு வர்ணமடித்தல், வீதிகளை, விளக்குகளை சரிசெய்தல் எனப் பரபரப்பாக வேலைகள் களைகட்டிவிடும்.\nபங்குனி மாதத்தின் கடைசி வாரத்தில் காப்புக்கட்ட���, கொடியேற்ற மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரைத்திருவிழாவின் முதல்பாதி அஃபீஷியலாய் துவங்கும். இந்த விழாவின் நோக்கம் மங்கையர்கரசியாம் மதுரை மீனாட்சியைப் பட்டத்து அரசியாக்கி, திக்கு விஜயம் செய்வித்து, எந்நாட்டவர்க்கும் இறைவனான சிவபெருமானுடன் திருமணக்கோலம் காணச் செய்வதுதான்.\nதிருவிழாவின் அடுத்த பகுதியாக அழகர் கோவிலில் அருள்பாலிக்கும் சுந்தரராஜபெருமாளாகிய அழகர், கள்ளழகர் வேடம் பூண்டு மதுரையை நோக்கி வருவதுதான். மதுரையில் வைகை ஆற்றில் இறங்கி மண்டூக மகிரிஷிக்கு மோட்சம் அளித்த பின்னர், அடுத்த மூன்று நாட்கள் நகரின் பல்வேறு மண்டகபடிகளில் எழுந்தருளி பக்தர்களை மகிழ்வித்து பூப்பல்லக்கு கண்டு ஊர் திரும்புவதோடு சித்திரைத் திருவிழா நிறைவுக்கு வரும்.\nஇந்தக் காலகட்டத்தில் மதுரையையே அலைக்கழிக்கும் வெயிலுக்கும் பஞ்சம் இருக்காது. ஆனாலும் அதற்கெல்லாம் அசந்து விடுவார்களா மதுரை மைந்தர்கள் வெயில் கொளுத்தினாலும், தண்ணீர்ப் பஞ்சம் இருந்தாலும், நகரமே இருட்டில் மூழ்கினாலும் கூட்டம் கூட்டமாகக் உறவினர்கள், நண்பர்கள் சூழக் கோவிலுக்குச் செல்வதில் தான் என்னே ஆனந்தம்\nமீனாட்சி அம்மன் கோவில் திருவிழாவின் முதலாம் நாள் அம்மை அப்பன் கற்பகவிருட்ச வாகனத்திலும், மீனாட்சி அம்மன் சிம்ம வாகனத்திலும் வந்து அருள் புரிவார்கள். இரண்டாம் நாள், பூத வாகனம் மற்றும் அன்ன வாகனத்திலும், மூன்றாம் நாள் கைலாச பர்வதம் மற்றும் காமதேனு வாகனத்திலும், நான்காம் நாள் தங்கப்பல்லக்கிலும், ஐந்தாம் நாள் தங்கக்குதிரை வாகனத்திலும், ஆறாம் நாள் ரிஷப வாகனத்திலும், ஏழாம் நாள் யாளி, நந்திகேசுவரர் வாகனத்திலும் என்று வெள்ளி, தங்க வாகனங்களில் சொக்கநாதர், அன்னை மீனாட்சியின் ஊர்வலம் கோலாகலமாக பவனி வர,\nஎட்டாம் நாள் மதுரை நகரின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுப் பட்டாபிஷேகம் முடிந்து கையில் கோலுடன் வெள்ளி சிம்மாசனத்தில் பவனி வரும் மதுரையின் மகாராணியைக் காண கூட்டம் அம்மன் கோவிலில் ஆரம்பித்து , விளக்குத்தூண், தெற்குமாசி வீதி, மேலமாசி, வடக்கு மாசி வீதிகளில் குழந்தைகளுடனும் சுற்றங்களுடனும் முன் கூட்டியே வந்து இடத்தைப் பிடித்துக் கொண்டு காத்திருக்கும். ஒன்பதாம் நாள் அம்மனின் திக்விஜயம். அன்று இந்திர விமானத்தில் வந்து தெரு முக��குகளில் அம்மன் திக்பாலர்களுடன் சண்டை போடுவது போல் நடக்கும் நிகழ்ச்சியும் மிகவும் பிரபலமானது.\nஇப்படி ஒவ்வொரு நாளின் விழாவிற்கும் ஒரு தாத்பரியம் உண்டு. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித அலங்காரம் என்று அம்மன் உலா கோலாகலமாக நடக்க, உச்சமாக அன்னையின் திருக்கல்யாணம்\nமீனாக்ஷி அம்மன் திருக்கல்யாண நாளன்று திருமணமான பெண்கள் அனைவரும் புதுப்புடவையையோ அல்லது நல்ல உடையையோ அணிந்து கொண்டு வீட்டில் பூஜை செய்து விட்டுத் தங்கள் தாலிக்கயிற்றையையும் மாற்றிக் கொள்வார்கள். பல பெண்களும் அக்கம் பக்கத்தில் இருக்கும் சுமங்கலிகளுக்கு புது மஞ்சள் சரடு, மஞ்சள், குங்குமம் கொடுத்து மகிழ்வார்கள். மதுரை மக்களின் பெரும்பகுதியினர் அன்றைய தினம் கோவிலுக்குச் சென்று அம்மனின் திருமணத்தை நேரில் தரிசனம் செய்து ஆசி பெற்று, விருந்தும் சாப்பிட்டு விட்டு மனம்,வயிறு நிறைய வீடு திரும்புவார்கள். இப்பொழுது நேரிடையாகவே தொலைக்காட்சியில் ஒளிப்பரப்புச் செய்து விடுவதால் கோவிலுக்குச் செல்ல முடியாதவர்களுக்கும் நேரில் சென்று வந்த திருப்தி\nதிருக்கல்யாணத்தன்று மாலை பூப்பல்லக்கில் பவனி வரும் அம்மனையும், சொக்கநாதருடன் காட்சி தரும் கோலத்தையும் பார்க்க மாலை ஏழு மணியிலிருந்தே சேரும் கூட்டம் நேரமாக ஆக நகரக் கூட இடமில்லாமல் பிதுங்கி வழியும். பெண்களைக் குறிவைக்கும் இடி மன்னர்களிடம் இருந்தும், ஆண்களைக் குறிவைக்கும் பிக்பாக்கெட் திருடர்களிடமிருந்தும் தங்களைப் பாதுகாத்துக் கொண்டே கூட்டத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் ஜனங்கள், வெடி சத்தம் கேட்டவுடன் ஒரு தள்ளுமுள்ளுடன் அம்மனை எதிர் நோக்க, போலீஸ் பந்தோபஸ்காரர்களும் திமிரும் கூட்டத்தைக் கட்டுக்குள் கொண்டு வர மிகுந்த பிரயத்தனம் செய்து கொண்டிருப்பார்கள்.\nமுதலில் யானை, ஒட்டகம் என்று ஒவ்வொன்றாகப் பவனி வர, விநாயகர், முருகனைத் தொடர்ந்து மல்லிகை, ரோஜா, மனோரஞ்சித, பன்னீர்ப் பூக்கள் வாசம் அந்த இடத்தையே மணக்க வைக்க, சிவபெருமானுடன் வரும் அன்னையை, தம்பதி சமேதரராய்ப் பார்த்து மனமுருகி வணங்க, அதனைத் தொடர்ந்து வரும் அழகு பூப்பல்லக்கு ஆடி அசைந்து வர, சர்வ அலங்காரபூஷிதையாகப் பவனி வரும் மீனாக்ஷி அன்னையின் அழகைக் காண கண் கோடி வேண்டும். அம்மனின் அழகுப் பூப்பல்லக்கை பார்த்த திருப்தியுடன் மறுநாள் காலை வரவிருக்கும் திருத்தேரைக் காண வீடு திரும்பும் கூட்டம்.\nமீனாக்ஷி அம்மன் கோவில் தேர் அழகான வேலைப்பாட்டுடன் பெரிய சக்கரங்களுடன் விளக்குத்தூண் அருகில் இருக்கும் தேர்முட்டியில் தான் வருடம் முழுக்க நின்று கொண்டிருக்கும். திருவிழா நேரம் நெருங்க நெருங்க இந்தத் தேரை சுத்தம் செய்து சரிபார்த்துக் கொண்டிருப்பார்கள். அன்னை மீனாக்ஷி திருக்கல்யாணம் முடிந்த மறுநாள் அதிகாலையில் மக்கள் கூட்டம் அம்மன் திருத்தேரில் ஊர்வலம் வருவதைக் காண ஒட்டுமொத்த மதுரையும் வெளிவீதிகளில் குவிந்திருக்கும்.\nவெடிச் சத்தம், முரசு சத்தத்துடன், மேளதாளம் முழங்க ஆடி அசைந்து வரும் அந்தப் பிரமாண்ட தேர் பார்க்கும் எவரையும் வசீகரிக்கும். வாழை மரங்கள் இருபுறமும் கட்டி, தென்னை ஓலைகளால் செய்த மாலைகளும் துணிகளால் செய்த சிவப்பு நிறத் தோரணங்களும், மணிகளும், தேரை இழுக்கப் பெரிய வடங்களும், ‘ஹர ஹர மஹா தேவா’ என்று ஒரே குரலில் சொல்லிக் கொண்டே அதை இழுக்கும் மாணவர்கள், பெரியவர்கள், குழந்தைகள்.. வாழ்வின் மிக ரம்மியமான தருணங்கள் அவை.\nதேரின் உச்சியில் படப்படத்துக் கொண்டிருக்கும் கொடியும், கால்களைத் தூக்கிக் கொண்டு இருக்கும் வெள்ளைக் குதிரைகளும், ஒருவர் சாமரம் வீசிக் கொண்டே வர, மைக்கில் ஒருவர் கூட்டத்தை எச்சரிக்கை செய்து கொண்டே வர, அழகு தேவதையாய் தேரில் அம்மன் வரும் அழகையும், இன்னொரு தேரில் அம்மன், சொக்கநாதருடன் தம்பதி சமேதரராக வலம் வரும் காட்சியும் பார்க்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்\nதேரைக் காண தெற்குமாசி வீதியில் மக்கள் கூட்டம் அலை மோதும். மாடிகளில், தெரிந்தவர்கள் வீட்டு வாசல்களில் என்று எங்கும் மக்கள் கூட்டம் ‘ஜேஜே’ என்றிருக்கும். தேர் வரும் வழியில் மின்சாரம் தடை செய்யப்பட்டு மின்சார வயர்கள் மேலே தூக்கப்பட்டு எந்தவித தடங்கலும் இல்லாமால் சென்று கொண்டிருக்கும் தேர் திடீரென்று கூச்சலுடன் நின்று விடும். அதை மீண்டும் இழுத்துப் போவதற்குள் ஒரு வழியாகி விடும். ஆனாலும் என்ன, ஆடி அசைந்து வரும் தேரை பார்த்த திருப்தியில் வரும் வழியில் பந்தலில் நீர் மோரோ, பானகமோ குடித்து விட்டு, சில இடங்களில் பொங்கலும் கொடுப்பார்கள் அதையும் வாங்கிச் சாப்பிட்டு விட்டு திருவிழா கதைகளை பேசிக்கொண்டே வீடு திரும்பும் மக்கள் கூட்டம்\nஅம்மனும், சுவாமியும் வருவதற்கு முன்பும், வந்து சென்ற பின்பும் குழந்தைகள் இருக்கும் இடங்களில் அவர்கள் கண்பட ஜவ்வு மிட்டாய் விற்பவர்கள், விதவிதமான பலூன்கள், வாட்ச் மிட்டாய், தள்ளு வண்டியில் வேக வைத்த வேர்க்கடலை, மாங்காய், கீழமாசி வீதி, தெற்குமாசி வீதிகளில் இருக்கும் ஜிகர் தண்டா கடைகளில் கூடும் கூட்டமும் என்று அந்நாட்கள் வியாபாரிகளுக்கும் கொண்டாட்டமான நாட்களே\nமதுரையில் தேரோட்டம் நடக்கிற அதே நாளில் அழகர் கோவிலில் இருந்து சுந்தரராஜபெருமாள், கள்ளழகர் வேடம் தரித்து பல்லக்கில் மதுரைக்கு கிளம்புவார். அழகர் மதுரைக்கு கிளம்புவதே தனித்திருவிழாவாய் சொல்ல வேண்டும். அத்தனை ஆர்பாட்டமாய் இருக்கும். மதுரைக்கு வரும் வழியெங்கும் கூடவே மக்கள் வெள்ளம் அவரைத் தொடர்ர்ந்துவரும். ஒவ்வொரு ஊரிலும் மண்டகபடிகளில் எழுந்தருளி மரியாதையை ஏற்றுக் கொண்டு மதுரை எல்லைக்கு மறுநாள் காலையில்தான் வந்து சேர்வார்.\nமதுரையின் எல்லையான மூன்றுமாவடியில் கள்ளழகரை மக்கள் எதிர்கொண்டு வரவேற்கும் உற்சவம்தான் “எதிர்ச்சேவை”. மதுரையே திரண்டுவந்து கள்ளழகரை வரவேற்பது கண்கொள்ளாக் காட்சி. அதிகாலையில் ஊருக்குள் வரும் கள்ளழகர் அடுத்த ஐந்தாறு கிலோமீட்டர் தூரத்தைக் கடந்து தல்லாகுளம் பெருமாள் கோவிலுக்கு வந்து சேர இரவாகிவிடும் என்றால் அழகருக்கான வரவேற்பும், உற்சாகமும் எப்படியானதாக இருக்கும் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன்.\nசித்திரை மாதத்தின் முழுநிலவு நாளில், அதிகாலையில் அழகர் வைகையில் எழுந்தருளும் நிகழ்வுதான் சித்திரைத் திருவிழாவின் க்ளைமேக்ஸ். மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்திலிருந்து லட்சோப லட்சம் மக்கள் வைகயாற்றில் திரண்டிருக்க, தங்கக்குதிரை வாகனத்தில், ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்தவராய், பட்டுடுத்திய அழகர் ஆற்றில் இறங்கும். கண்கொள்ளா காட்சியின் அழகும், சிலிர்ப்பும் அனுபவித்தே அறியவேண்டியது. அழகர் அணிந்து வரும் பட்டின் நிறத்தை வைத்துத்தான் அந்த ஆண்டின் மழை மற்றும் விவசாய விளைச்சலை தீர்மானிக்கும் வழக்கம் இன்றும் இருக்கிறது.\nஹனுமான், கருடன் வேடம் போட்டுக் கொண்டவர்கள், தண்ணீரை பீய்ச்சிக் கொண்டே ஆற்றில் இறங்கும் அழகரை தீர்த்தவாரி செய்து குள���ர்விக்கும் கோமாளிகள், நாமம் போட்டு துளசி மாலை கட்டி நாட்டுசக்கரை மற்றும் பொடித்த ஏலக்காய் போட்டு வாழை இலையால் மூடிய சொம்பில் சூடம் வைத்து அழகரை மனமார வேண்டி நிற்பவர்கள் என வைகையில் மக்கள் வெள்ளம் கரை புரளும்.\nபெருமாளைப் பார்த்தவுடன் அவசர அவசரமாக சூடம் கொளுத்தி காற்றில் அணையாமல் கோவிந்தா, கோவிந்தா கோஷத்தோடு சேவித்து சர்க்கரையை அங்குள்ளவர்களுக்கு கொஞ்சம் கொடுத்து விட்டு அவர்கள் சர்க்கரையும் கொஞ்சம் வாங்கிக் கொண்டு சிநேக புன்னகையுடனும், பெருமாளைப் பார்த்த திருப்தியுடனும், ஓசியாகக் கிடைக்கும் விசிறி, தொன்னை வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல் வாங்கி அங்கேயே ஒரு பந்தலில் உட்கார்ந்து சாப்பிட்டு சிறிது இளைப்பாறி விட்டு வருபவர்களும் உண்டு. பெரியப் பெரிய நாமம் போட்ட உண்டியல்கள், விசிறிகள் புடை சூழ அழகரும் வைகையில் ஒவ்வொரு மண்டபத்திலும் எழுந்தருளுவார்.\nஅன்று இரவு முழுவதும் வண்டியூரில் நடக்கும் தசாவதார அலங்காரத்தையும் கண்குளிரப் பார்த்து விட்டு கள்ளழகராகத் திரும்பி மலை ஏறும் வரை அவரின் தரிசனத்திற்காக வழியெங்கும் காத்திருக்கும் மக்கள் திருவிழாவை இனிதே முடித்த திருப்தியில் வருடம் முழுவதும் திருவிழாவிற்குக் குறைவில்லாத மதுரையில் வைகாசி விசாகத்திற்காகத் தயாராவார்கள்.\nஎன் மதுரையில் இருந்து இன்றைக்கு நான் பல்லாயிரம் கிலோமீட்டர் தூரம் தள்ளியிருந்தாலும் கூட, இந்த திருவிழாக்காலத்தின் பசுமையான் நினைவுகள் என்னை இன்னமும் மதுரையில்தான் வைத்திருக்கின்றன. பதினோரு நாட்கள் மதுரை வீதிகளில் பவனி வரும் அம்மனின் தரிசனம், பாட்டி வீடு, உறவுகளின் வரவு என்று கலகலக்கும் நாட்கள். அழகர் வைகை ஆற்றில் இறங்கும் நாளன்று குடும்பத்துடன் தரிசனம் கண்டு அன்றைய பொழுதை மண்டபங்களில் கழித்தது. கூட்டத்தில் தொலைந்து விடாமலிருக்க அப்பாவின் கையை இறுக்கப் பிடித்துக் கொண்டு சென்றது, வைகையில் மக்கள் வெள்ளத்தைக் கண்டு பிரமித்தது,\nம்ம்ம்.. இன்றில்லை, என்றைக்குமே எனக்கு மதுரைத் திருவிழா,\nமேலும் தகவல்களுக்கு ; Please click 👇\nhttps://sites.google.com/site/nsvimalgolden/www-goldenvimal-com **என்றும் அன்புடன் விமல் ** 98651-38410 ** 82203-03410 ** திண்டுக்கல் ** Goldenvimal ** www.goldenvimal.ml ** குருசாமி பிள்ளை சந்து ** திண்டுக்கல் ** இதுபாேன்ற இணையதளம் உங்களுக்கு உருவாக்க அனுகவும் 98651-38410 ** Writing by Goldenvimal ♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nஎன்றென்றும் அன்புடன் goldenvimal blog\nதிண்டுக்கலில் ரயில் வந்து செல்லும் நேரம்\nவீடு கட்டும் பாேது கவனிக்க வேண்டியவை\nGoldenvimal இவன் விமல் 1. பத்திரப்படுத்தி வச்சுக்கங்க.. 2. வீடு கட்டும்போது தண்ணீர், அஸ்திவாரம், சிமெண்ட், செங்கல், ஃப்ளோர், பெயிண்ட்...\nவெள்ளி நகை வாங்க போறிங்களா\nGoldenvimal இவன் விமல் வெள்ளி நகை வாங்க போறிங்களா நம் கலாசாரத்தில் தங்கத்துக்கு அடுத்து, அதிகம் பயன்ப டுத்தப் படுவது வெள்ளிதான். ...\nஆசாரி குல தெய்வம் விஸ்வகர்மா\nஆசாரி குல தெய்வம் விஸ்வகர்மா வெட்டுவார்துறை நாடு ஸ்ரீ கரியம்மால் துணை ...\nநெருப்பு ஓடு வடிவில் காமாட்சி அம்மன் \nநெருப்பு ஓடு வடிவில் காமாட்சி அம்மன் பெருந்தச்சன் இனத்தை சேர்ந்த எனதருமை பொற்கொல்லர்களே.. ஆம்.கம்மாளர்களே ..நாமே உலகின...\nஏன் அரைஞான் கயிறு கட்ட வேண்டும் என தெரியுமா\nஏன் ஆண்கள் கட்டாயம் அரைஞாண் கயிறு கட்ட வேண்டும் என தெரியுமா அரைஞாண் கயிறு என்றாலே இன்று பலரது முகம் சுழித்துக் கொள்ளும். மேலும், ...\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்:\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்: ♥,,,இவன் விமல்,,,♥ பெரியார் https://t.co/q2VexzfDTP கார்ல் மார்க்ஸ் https://t.co/BbQwjgJ...\nகணவன் மனைவி( காதல் வரம் )\nகணவன் மனைவி( காதல் வரம் ) கணவன் ******ஹே என்ன ஓவரா பண்ற மனைவி*******ஆமா ஓவரா பண்ற மாதுரி தான் தெரியும் ... கணவன் ********ஆத்தாடி ...\n#மனைவியின்_கை (இவன் விமல்) ♥திருமணமாகி 35வருடங்கள் அவருக்கு 61வயது. கடந்த மாதம் ஓய்வபெற்று வீட்டில் மனைவியோடு சாகவாசமாக இருக்கி...\nபிறரிடம் எதுவும் கேட்காதவன் பெரும் பணக்காரன் \nகோவிலுக்கு வெளியே இருக்கும் ஏழையும் சரி, கோவிலுக்கு உள்ளே இருக்கும் பணக...\nதங்கவிலை திண்டுக்கல் Gold rate in Dindigul\nதிண்டுக்கல் ரயில்கள் வந்துசெல்லும் நேரம் 2019\nN.S.விமல் நகைத்தொழிலகம் இங்கு சிறந்த முறையில் தங்க நகைகள்செய்து தரப்படும் goldenvimal23@gmail.com . Powered by Blogger.\nContact Form & உங்கள் கருத்துக்கள் பதிவிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jyovramsundar.blogspot.com/2010/11/?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1272652200000&toggleopen=MONTHLY-1288549800000", "date_download": "2019-05-26T02:33:50Z", "digest": "sha1:6RZCHDBMFRRKLNMCC3QKHE7PDCSECIWH", "length": 8739, "nlines": 195, "source_domain": "jyovramsundar.blogspot.com", "title": "மொழி விளையாட்டு: November 2010", "raw_content": "\nஒரு உறுதியான தாயோளியின் வரலாறு\nஓரிரவு அவன் கதவருகே வந்தான்\nவாலில்லாத ஒண்ணரைக் கண் வெள்ளைநிறப் பூனை\nஎன் மீது நம்பிக்கை வளர்ந்தது\nநண்பனொருவன் வண்டியை இவன் மேல் ஏற்றும் வரைக்கும்\nமீதமிருந்ததை அள்ளி எடுத்து கால்நடை மருத்துவரிடம் சென்றேன்.\nஆனால், இதற்கு முன்பே நொறுங்கி எப்படியோ இணைந்திருக்கிறது\nஅத்துடன் ஒருகாலத்தில் இவனுக்கு வாலும் இருந்திருக்கிறது\n(நேற்றிரவு சார்லஸ் ப்யுகோவ்ஸ்கியின் The History of One Tough Motherfucker வெளியிட்டபோது மொழிபெயர்ப்பு போட வேண்டாமென நினைத்தேன். இப்போது வேறு மாதிரி தோன்றுவதால், மொழிபெயர்ப்பை வெளியிடுகிறேன்)\nராக்கெட்டைக் கையில் பிடித்துக் கொளுத்து\nகொளுத்தி பக்கவாட்டில் விசிறி அடி\nஅலறி வண்டியை ஒதுக்கி ஓட்ட வைக்கட்டும்\n(நடுவில் காரின் மேல் எய்த அம்பு\nகுறி தவறி பக்கவாட்டுச் சுவரில்\nநானும் ஒன்று கொளுத்திக் கொள்கிறேன்\nஎன் வழுக்கைத் தலைமேல் விழாதிருக்கட்டும்\nஒரு உறுதியான தாயோளியின் வரலாறு\nதேர்தல் கலப்புக் கூட்டணிகளும் கலையும் கூட்டணிகளும்.\nஎன் பெயர் பாண்ட் ... ஜேம்ஸ் பாண்ட் - பகுதி மூன்று\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nமுதன்மையாய் வாசகன். சில சமயம் எழுதவும் செய்வேன்.\nவந்த வழி சென்ற காக்ஷி\nடுவிட்டரில் பின் தொடர :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-05-26T01:52:16Z", "digest": "sha1:TJAIVWNZKXLM4CXSDLW3FPCSMINCD3SZ", "length": 6343, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "அதிரடி ரெய்டு |", "raw_content": "\nஆட்சி அமைக்க மோடிக்கு ஜனாதிபதி அழைப்பு\nமம்தாவுக்கு முதல் அடி தாவினார் ஒரு எம்.எல்.ஏ\nசாதியத்தைவிட தேசியவாதமே உயர்ந்து நிற்பதை காண முடிகிறது\nகலைஞர் டி.வி., ஆபீசுக்குள்· சி.பி.ஐ அதிரடி ரெய்டு\nஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக தி.மு.க.,வின் தொலைக்காட்சியான கலைஞர் டி.வி., ஆபீசுக்குள் சி.பி.ஐ.,அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தியுள்ளனர், இரவு முழுவதும் நடைபெற்ற இந்த ரெய்டில் முக்கிய ஆவணங்களை ஆராய்வதாகவும் உறுப்பினர்களிடம் கேள்வி ......[Read More…]\nFebruary,18,11, —\t—\tஅதிகாரிகள், அதிரடி ரெய்டு, ஆபீசுக்குள், கலைஞர் டி வி, கலைஞர் டி விக்கும், சலுகை காட்டியதன், சி.பி.ஐ, தி மு க, தொல���க்காட்சி, பண பரிவர்த்தனை, ஸ்வான் நிறுவனத்திற்கு\nஆளுங்கட்சிக்கு எதிராக அதிருப்திஇருக்கிறது, 2014 தேர்தலில் வென்ற தொகுதிகளில் பாதியை வெல்வதே பாஜகவுக்கு சவால், இந்தியா இம்முறை தொங்கு நாடாளு மன்றத்தைச் சந்திக்கலாம் என்றெல்லாம் தேர்தலுக்கு முன்பு சொல்லப்பட்ட எல்லா ஆரூடங்களையும் பொய்யாக்கி, தன்னுடைய ஆளுமையால் பாஜகவுக்கு இன்னொரு வரலாற்று ற்றியைத் ...\nமைக் கெடைச்சா எதை வேணும்னாலும் பேசிடற� ...\nதி.மு.க. நடத்தும் நினைவேந்தல் கூட்டத்தி ...\nநிதிமோசடிகளை சி.பி.ஐ.,க்கு தெரிவிக்க உத� ...\nஸ்டாலினால், ஊழலை சுத்தப்படுத்த முடியா� ...\nசி.பி.ஐ. அரசின் கைப்பாவையாக செயல்படுகிற ...\nமதுவுக்கு எதிரான கட்சி பாஜக மட்டுமே\nதமிழகத்தில் கட்டப் பஞ்சாயத்துக்கு அங் ...\nரூ.3 லட்சத்துக்கு மேற்பட்ட பண பரிவர்த்த ...\nஜல்லிக்கட்டு உரிமையை தொலைத்தது யார் \nகாரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, ...\nபற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் ...\nபசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamizhini.co.in/2019/01/", "date_download": "2019-05-26T01:40:22Z", "digest": "sha1:SHWRHKE7HPFNEC6L7N7SDWDPOA7CNAQA", "length": 2974, "nlines": 76, "source_domain": "tamizhini.co.in", "title": "January 2019 - தமிழினி", "raw_content": "\nஆசிரியர் : கோகுல் பிரசாத்\nவிடைபெறுதல் – சுரேஷ் பிரதீப்\nவாடாமல்லி – கண்மணி குணசேகரன்\nதொல்நிலம் – போகன் சங்கர்\n – பால்ஸாக் – தமிழில்: ராஜேந்திரன்\nஅழகியல் மீதான வன்முறை – டராண்டினோவின் திரைப்படங்கள் குறித்து ஒரு பார்வை – கோ. கமலக்கண்ணன்\nபோருழல் காதை – குணா கவியழகன்\nசித்தாந்தவாதி எனும் உபாதை – நவீன் குமார்\nஇடைவெளி – சுரேஷ் ப்ரதீப்\nபிரமிள்: தனியொருவன் (பகுதி 4) – பாலா கருப்பசாமி\nநிலம் சிந்தும் குருதி – There Will Be Blood (2007) – கோ. கமலக்கண்ணன்\nஎழுத்தாளர்கள் ஏன் அத்வைதத்தை விரும்புகிறார்கள் – அனீஷ் கிருஷ்ணன் நாயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/laepakaenala-jaonai-avarakalaina-vaiiravanakaka-naala", "date_download": "2019-05-26T01:25:30Z", "digest": "sha1:QTQJHDCZX3IO4GBGNGDFSNZSO3MYFAYT", "length": 28971, "nlines": 96, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "லெப்.கேணல் ஜொனி அவர்களின் வீரவணக்க நாள்! | Sankathi24", "raw_content": "\nலெப்.கேணல் ஜொனி அவர்களின் வீரவணக்க நாள்\nபுதன் மார்ச் 13, 2019\nஅமைதி, மென்மை, கடின உழைப்பு, போராளிகள்- மக்கள் மீது அக்கறை, அஞ்சாமை இவற்றிற்கு இலக்கணமாக வாழ்ந்தவர் லெப். கேணல் ஜொனி.\nகேணல் கிட்டுவையும் லெப். கேணல் ஜொனியையும் அக்கால நிகழ்ச்சிகளிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது. கேணல் கிட்டு பல்துறை ஆற்றலாளராக திகழ்ந்ததில் பக்கத்துறையாக விளங்கியவர்களில் ஜொனி குறிப்பிடத்தக்கவர்.\nபருத்தித்துறை புலோலியில் சாரையடி என்ற ஊரில் 21.5.1962 இல் பிறந்தார். அவரது இயற்பெயர் விக்கினேஸ்வரன் விஜயகுமார்.\nபல்கலைக்கழகத்தின் விவசாயப்பீட மாணவராக இருந்தபோது 1983 ஆம் ஆண்டு போராட்டத்தில் இணைந்து கொண்டார்.\nசிறுவனாக இருந்தபோதே போராட்டத்திலே இணைய முற்பட்டபோது அவரது பெற்றோர் விரும்பாததால் கொழும்பில் படிக்க வைக்கப்பட்டார்.\nஆனால் 1983 ஆம் ஆண்டில் சிங்களவர்களால் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலையைத் தொடர்ந்து போராட்டத்தில் இணைந்து கொண்டார். அக்கால கட்டத்தில் இந்தியா அதன் நலன்சார்ந்து தமிழீழ விடுதலைக்காகப் போராடிய அமைப்புகளுக்கு பயிற்சியைத் தர முன்வந்தது.\nவிடுதலைப் புலிகளின் 200 பேருக்கு 2 பிரிவுகளாகப் பயிற்சி அளித்தது. இந்தப் பயிற்சிக்காக ஜொனி இந்தியா சென்ற போது அவர் பயிற்சியில் பங்கேற்கவில்லை. தொலைத் தொடர்புத்துறையில் பயிற்சி பெற்று நாடு திரும்பினார்.\nமன்னாரிலும் யாழ்ப்பாணத்திலும் பணியாற்றினார். அப்போது யாழ். குடாநாடு கட்டுப்பாட்டில் இல்லை. படையினர் எந்தநேரமும் எங்கும் செல்லலாம் என்ற நிலை இருந்தது.\nஒருமுறை வல்வெட்டித்துறை கெருடாவிவிலில் ஜொனியை படையினர் சுற்றிவளைத்து அடையாள அட்டையைக் கேட்டுள்ளனர். அப்போது தனது கைத்துப்பாக்கியை எடுத்துச் சுட்டுவிட்டு அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.\nமேஜர் வாசுவும் ஜொனியும் படையினரை எங்கேயாவது தாக்க வேண்டும் என்ற முனைப்போடு இருந்தனர். கைக்குண்டுகளோடு படையினரைத் தேடித் திரிந்தனர். இவர்களை வளர்த்து விடுவதில் கேணல் கிட்டு பெரிய பங்காற்றினார். மேலும் ஜொனியை தனக்கு அடுத்த நிலை தளபதியாகவும் உருவாக்கி வைத்திருந்தார்.\nபடைநிலைகளைப் போய்ப்பார்ப்பது, போராளிகளைச் சந்திப்பது, களநிலைகளை அறிவது, போராளிகள���ன் நலன் பேணுவது, பயிற்சி வழங்குவது, புதிய புதிய படைக்கட்டமைப்பை உருவாக்க ஊக்கப்படுத்துதல், எமது கட்டமைப்புகளாக அப்போது இருந்த தும்பு தொழிற்சாலை, வெடிபொருள் உற்பத்திசாலை ஆகியவற்றை நேரில் பார்வையிடுவது என்று ஜொனி பல பணிகளைச் செய்து வந்தார்.\nஜொனியைப் பொறுத்தவரை யாழ். குடாநாட்டில் அவருக்கு ஒவ்வொரு இடமும் தெளிவாகத் தெரியும். எல்லா இடம் பற்றியும் அவர் தரவுகளை வைத்திருந்தார். பொதுவாக கேணல் கிட்டு இல்லாத போது யாழ்ப்பாணத்தில் நடந்த தாக்குதல்களை ஜொனி வழிநடத்தினார். அந்தத் தாக்குதல்களில் கலந்து கொண்டார்.\n10.4.85 அன்று யாழ்ப்பாணம் காவல்துறை நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டு கைப்பற்றப்பட்டது. அதற்கான வேவை ஜொனியும் லெப். வாசனும் செய்தனர்.\n19.12.84 அன்று தெல்லிப்பழை கட்டுவன் வீதியில் கண்ணிவெடித் தாக்குதலை நடத்தியவர் லெப். வாசன். இதில் கேணல் ஆரியப்பெருமா, 8 சிங்களப் படையினர் கொல்லப்பட்டனர்.\nஒருபுறம் சதுப்புநிலத்தையும் யாழ்ப்பாண டச்சுக் கோட்டையையும் மற்றொரு புறம் துரையப்பா விளையாட்டரங்க முன்புற பரந்தவெளி வியாட்டுத்திடலையும் கொண்டிருந்தது சிறிலங்கா காவல்துறை. கோட்டையிலிருந்தும் அதற்கு இலகுவாக உதவி கிடைக்கக்கூடியதாக இருந்தது.\nஅதைத் தவிர்த்து நூறு அடி தொலைவில் குருநகர் முகாம் இருந்தது. கோட்டை, குருநகர், யாழ். காவல்துறை மூன்றும் ஒன்றுக்கொன்று தேவையான போது உதவிகளைப் பெறுகின்ற வகையில்தான் இருந்தது. அத்துடன் இந்த யாழ்ப்பாண காவல்துறை நிலையம் பலப்படுத்தப்பட்டிருந்தது.\nஅகழிகள் வெட்டப்பட்டு முட்கம்பி வேலிகள் போடப்பட்டிருந்தன. அதைச் சுற்றி கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருந்தன. நடுவிலே 60 அடி உயர பாதுகாப்புக் கோபுரம் அமைக்கப்பட்டு இரவும் பகலும் காவல் காக்கப்பட்டது.\nஆனால் காவல்துறை நிலையம் மீது வெற்றிகரமாகத் தாக்குதல் நடத்தி அதை கைப்பற்றினர். இதற்கு ஜொனி மற்றும் வாசனின் பங்களிப்பு அளப்பரியது.\nகாவல்துறை நிலையம் கைப்பற்றப்பட்ட பின்னர் குருநகர் முகாம் மூடப்பட்டது. காவல்துறை நிலையம் கைப்பற்றப்பட்ட பின்னர்தான் யாழ்ப்பாணம் படிப்படியாக எங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.\nஒருமுறை கைக்குண்டு வெடித்தபோதும் கட்டுவன் சமரிலும் இந்தியப் படையுடன் சுதுமலையில் நடந்த தாக்குதலின் போது ப��ரூக் என்ற பெயரிலுமாக 3 முறை விழுப்புண் பெற்றவர் ஜொனி.\nகட்டுவன் தாக்குதலின் போது நெற்றியின் உள்சென்ற ரவை காதின் வழியே வெளிவந்தது. அதனால் நெற்றியில் அவருக்கு மென்மையான தோலாக இருந்தது.\nஇந்தியாவுடனான சண்டையில் காயம்பட்ட பின்னர் அவர் இந்தியாவுக்குச் சென்றுவிட்டார். ஆனால் 1987 இல் தேசியத் தலைவர் அவர்கள் தமிழீழம் திரும்பிய போது ஜொனியின் ஆற்றலைக் கண்டு அவருக்கு 90 பேர் கொண்ட அணியைத் தந்து ஒரு தாக்குதல் அணியாகப் பயிற்சி தந்து தாக்குதலில் ஈடுபடும்படி பணித்திருந்தார்.\nமுதன் முதலில் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு தாக்குதல் அணியாகக்கூட அது இருக்கலாம்.\nஇந்த அணியிலே சிலரை அச்சுவேலிக்கு அழைத்துச் சென்று அங்கு ஒரு தாக்குதலை மேற்கொண்டு 6 படையினரைக் கொன்று அங்கிருந்த படைக்கலன்களை ஜொனி கைப்பற்றி வந்தார்.\nஅதன் பின்பு அவர் இந்தியா சென்றுவிட்டார். இந்தியாவுடனான எங்கள் போர் வெடித்த போது ஜொனி இந்தியாவிலே இருந்தார்.\nஜொனி அங்கே இருந்தபோது மிகப்பெரிய அச்சுறுத்தலை இந்திய அரசு கொடுத்துவந்தது. மிக விரைவிலே நாங்கள் புலிகளை அழித்துவிடுவோம்–தேசியத் தலைவரைக் கைது செய்வோம் அல்லது கொல்வோம் அருகாமையில் சென்றுவிட்டோம் – நாளை பிடித்துவிடுவோம் என்றெல்லாம் பொய்களைக் கூறிக் கொண்டு இருந்தனர்.\nஆனாலும் அவர்கள் எட்டிய தொலைவில் இல்லைதான். மிக அருகாமையில்தான் இருந்தனர்.\nதேசியத் தலைவரைப் பொறுத்தவரை இந்தப் போராட்டத்தை எந்த வகையிலும் விட்டுக்கொடுப்பதில்லை உறுதியோடுதான் இருந்தார்.\nதான் இந்தப் போராட்டத்திலே கொல்லப்பட்டால் தன்னை தீருவிலிலே கொண்டு போய் எரிக்கும்படியும் போராளிகளுக்குக் கூறியிருந்தார்.\nநானிருக்கும் வரை இந்தப் போராட்டத்தை நடத்துவேன். எனக்குப் பின்னால் வருகிற தலைவர்கள் அடுத்த கட்ட முடிவுகளை எடுக்கட்டும் என்று சொல்லிக் கொண்டிருப்பார்.\nகுமரப்பா, புலேந்திரன் ஆகியோரை இந்தியா கொலை செய்தபோது தேசியத் தலைவர்கள் மிகவும் சினமடைந்து இருந்தார். அவர்கள் உயிரைத் தற்கொடையாக அளித்து வீரச்சாவைத் தழுவியபோது திட்டமிட்டு ஏமாற்றி கொலை செய்ததாக மிகவும் சினத்தோடு இருந்தார் தலைவர்.\nஅவர் உறுதியாக இருந்ததை அவருடன் இருந்தவர்கள் அறிவார்கள். ஆனாலும் அவர்கள் ஒருவித அச்சத்தோடு இருந்தார்கள். தேசியத் தலைவர் உயி��ுக்கு ஆபத்து வந்துவிடும். எனவே இந்தியா சொல்கிறபடி ஒரு சில படைக்கலங்களைத் தந்தாவது அமைதியை நாங்கள் பேசலாம் என்று அவர்கள் எண்ணினார்.\nஇந்த வகையில் கேணல் கிட்டு ஜொனியை ஒரு சமாதானத் தூதுவனாக இந்தியா அனுப்பி வைத்தார்.\nநெடுங்கேணியில் இந்திய வானூர்தியில் வந்திறங்கி அங்கிருந்து மறைமுகமாக விசுவமடு கரைக்கு அழைத்து வரப்பட்டார்.\nமணலாற்றுக் காட்டிலிருந்து என்னை ஜொனியை அழைத்துவர தலைவர் அனுப்பினார். மேஜர் தங்கேசுடன் நான் அவரை விசுவமடுவில் சந்தித்தேன்.\nஇரண்டு நாட்கள் நான் ஜொனியுடன் விசுவமடுவில் இருந்தேன். அப்போது ஜொனி, தலைவரின் உயிருக்கு எந்தநேரமும் ஆபத்து வரப்போகிறது. எனவே நீங்கள் ஏதோ ஒருவகையில் அமைதியைப் பேசி அதன்பிறகு ஒரு நிலை எடுக்கலாம் என்று சொல்லிக் கொண்டிருந்தார்.\nஅவருக்கு இங்குள்ள நிலைமைகளைச் சொன்ன போது, அமைதி ஏற்பட சாகுவரை உண்ணாநிலைப் போராட்டத்தை இந்தியாவில் நடத்துவேன் என்றும் ஜொனி கூறினார்.\nபிறகு நான் ஒரு இழுபறியுடன்தான் மேஜர் தங்கேசுடன் புறப்பட்டோம். போகின்ற வழியில் இந்த இந்த இடங்களைச் சுட்டிக்காட்டி அங்கு இந்திய பாசறைகள் அமைக்கும், அங்கு உங்கு சுற்றி வளைக்கும் உணவுப் பிரச்சனை வரும் – தண்ணீர் பிரச்சனை வரும் என்றெல்லாம் கூறினார்.\nஅவர் கூறியதுபோல் பின்னர் இந்தியப் படை அந்த அந்த இடங்களில் எல்லாம் பாசறைகள் அமைத்தது உண்மைதான்.\nநான் அவரைக் கூட்டிச் செல்லும்போது, “தலைவரைச் சந்தித்து பெரும்பாலும் உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்–சொல்வீர்களா என்று தெரியவில்லை–இருந்தாலும் சொல்லுங்கள்” என்று சொன்னேன்.\nநாங்கள் பாசறையை அடைந்த போது இரவு 11.30 மணி இருக்கும். அவர் உறங்கிக் கொண்டிருந்தார். வாசலில் ஜொனியைப் பற்றி சொன்னேன். காலையிலே சந்திக்கிறேன் என்று மெதுவாகத்தான் சொன்னேன். அப்போது தலைவர் உள்ளிருந்து கேட்டார், ஜொனி வந்தாச்சா யோகி வந்துள்ளாரா\nஅந்தக் காலகட்டத்தில் மெல்லிய ஒலிக்குக் கூட விழித்து விழிப்பாக இருப்பார். அதேபோல் யாராவது காட்டைவிட்டு வெளியே போய்விட்டால் எப்போதும் விழிப்பாக இருக்கிற பழக்கம் உண்டு.\nஅந்த வகையில் உறங்கிக் கொண்டிருந்தபோதும் தலைவர் விழிப்பாகத்தான் இருந்தார்.\nதலைவருடன் 2, 3 நாட்கள் ஜொனி இருந்தார். நாற்காலி,மேசை எல்லாம் அப்போது இல்லை. பாயைப் ப���ட்டுக் கொண்டு தரையில்தான் இருப்போம். சப்பாணி கட்டிக் கொண்டு தலைவருக்கு முன்னாள் ஜொனி பேசிக் கொண்டிருந்தார். நாங்களும் பலருமாக அந்த இடத்துக்குச் சென்று வருவதுண்டு.\nபின்னர் ஜொனி அங்கிருந்து இந்தியா செல்லத் தயாராக இருந்தபோது சூட்டி என்பவர் அழைத்துச் செல்வதாக இருந்தது. அப்போது ஜொனியை ஒரு பக்கமாக அழைத்துச் சென்று கேட்டேன், “என்ன நடந்தது எல்லா விசயத்தையும் சொல்லிவிட்டீர்களா” என்று கேட்டேன். அவர் வாயைப் பொத்திக் கொண்டு சொன்னார்..”எதுவுமே கதைக்காதீங்க. நான் ஒன்றுமே கதைக்கலை. அவர் சொன்னதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தேன்” என்றார். “என்ன முடிவு\nதலைவர் கூறினார், “இந்திய படை அழைத்துதான் இங்கு வந்ததாக சொல்லி இருக்கிறீர்கள். நீங்கள் திரும்பிப் போய்விட்டு தலைமறைவாகி இங்கே வாருங்கள். பெரிய பயிற்சி முகாமுக்கு பயிற்சி கொடுக்க வேண்டியிருக்கிறது.\nயாழ். குடாவை கைப்பற்ற வேண்டியுள்ளது. அதைச் செய்வதற்கான ஆயத்தத்துடன் வாருங்கள்” என்றார். “நான் போகிறேன். திரும்பி அந்த ஆயத்தங்களோடுதான் வருவேன்” என்றார் ஜொனி.\nஇடையிலேயே ஒரு தளம்பல் நிலையில் ஜொனி இருந்தபோதும் இங்கே தலைவரைச் சந்தித்த போது மிக உறுதியோடு மீண்டும் சென்று இங்கே திரும்பி பெரிய அளவில் பயிற்சிகளை தந்து போராளிகளை வளர்த்து யாழ்ப்பாண குடாநாட்டை கைப்பற்றுவதற்கான நம்பிக்கையோடுதான் சென்றார்.\nஆனால் அவர் செல்லும்போது தேராவிலுக்கு அண்மையில் இந்தியப் படையின் சுற்றி வளைப்பில் அவர் கொல்லப்பட்டார். மிகப் பெரிய சிறந்த பண்பான உயர்ந்த ஒரு போராளியை நாங்கள் இழந்தோம்.அவரைப் பொறுத்தவரை யாழ். குடாநாடு என்பது அவருக்கு வீடு போல். எல்லா இடமும் அவருக்குத் தெரியும்.\n1983 ஆம் ஆண்டிலிருந்து அவர் வீரச்சாவடைகின்ற வரை அவரது பங்களிப்பு இருந்தது.\nபோராளிகளால் மட்டுமல்ல- பொதுமக்களாலும் மதிக்கப்படுகிற ஒரு மனிதனாக ஜொனி வாழ்ந்தார்.\nஇத்தனை திறமைகொண்ட சிறந்த வீரனை நாங்கள் இழந்து நின்றோம். இருந்தபோதும் எங்கள் போராட்டம் தொடருகின்றது. அவர்களை நினைவு கூருவது எல்லாமே அவர்கள் விட்டுச் சென்ற பணியை தொடர வேண்டும் என்பதை நினைவூட்டவே.\n16.03.2006 அன்று லெப்.கேணல் ஜொனி அவர்களின் 18 ஆவது ஆண்டு நினைவு நாளையொட்டி “புலிகளின் குரல்” வானொலியில் ஆற்றிய நினைவுரை\nஅவனைக் களமுனையில் சந்திக்க சாவுக்கே துப்பில்லை\nகிளிநொச்சி படைத் தளத்தை வெளிச்சமாக்கிவிட்டவன் வீரமணிதான்\nமகளை களமுனையில் சந்தித்த கல்லறைகளின் காவலன் சிங்கண்ண\nபுதன் மே 22, 2019\nதயவு செய்து என்னை எரிக்காதீங்கோ. என் அண்ணாக்குப் பக்கத்தில கொண்டு போய்\nமட்டக்களப்பு மாவட்ட துணைத்தளபதி கேணல் ரமணன் வீரவணக்க நாள்\nசெவ்வாய் மே 21, 2019\nமட்டக்களப்பு மாவட்டத்தின் துணைத் தளபதி கேணல் ரமணன் அண்ணா புலிகளின் கட்டுப்பாட\nவரலாற்று நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் நினைவு நாள்\nதிங்கள் மே 20, 2019\nவரலாற்றில் மகுடம் சேர்த்த நாயகன் பிரிகேடியர் பால்ராஜ்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சு அல்போவில் மற்றும் இவ்றி பகுதிகளில் தமிழினப் படுகொலைக்கான நினைவேந்தல் நிகழ்வுகள்\nஞாயிறு மே 26, 2019\nபிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தைக் கண்டித்து போராட்டம்\nஅரசியல் கவந்துரையாடலும் நூல் அறிமுகமும்.\nசிட்னியில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தமிழர் இனவழிப்பு நினைவு நாள் - 2019\nவெள்ளி மே 24, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2014/02/blog-post_394.html", "date_download": "2019-05-26T01:33:10Z", "digest": "sha1:GRN6E25LXGVV36IYCCBYNNM6ALDAHLM2", "length": 20998, "nlines": 516, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: நீதி நிலைத்தது! மூவர் தூக்குத் தண்டனை இரத்து செய்யப் பட்டது!", "raw_content": "\n மூவர் தூக்குத் தண்டனை இரத்து செய்யப் பட்டது\n மூவர் தூக்குத் தண்டனை இரத்து செய்யப் பட்டது 2011-இல் மூவரையும் தூக்கிலிட முயன்றபோது தமிழகம் கொந்தளித்தது அது போது , நான் எழுதிய மூன்று கவிதைகளை இன்று முதல் இங்கு வெளியிடுகிறேன்\nஉயிர்மூன்று ஊசலென கண்முன் ஆட-அதை\nஉணராது உறக்கத்தில் விழிகள் மூட\nமயிர்நீப்பின் உயிர்வாழா. கவரி மானா-அட\nமறத்தமிழா சொன்னதெலாம் முற்றும் வீணா\nவயிர்நிறைய போதுமென அந்தோ நோக்கே-ஏனோ\nவந்ததடா சொந்தமடா அங்கே தூக்கே\nகயிர்நீண்டு தொங்குதடா எழுவாய் நீயே-பொங்கும்\nகடலாக அலையாகி எதிர்ப்பாய் நீயே\nசெய்யாத குற்றத்தை செய்தார் என்றே-பழி\nசெப்பியே சிறைச்சாலை தன்னில் இன்றே\nபொய்யாக இருபத்து ஆண்��ும் செல்ல-உடன்\nபோடுவீரே தூக்கெனவே ஆள்வோர் சொல்ல\nஐயாநான் கேட்கின்றேன் இதுநாள் வரையில்-அவர்\nஅடைபட்டு கிடந்தாரே ஏனாம் சிறையில்\nமெய்யாக இருந்தாலே அன்றே அவரை-தூக்கு\nமேடையில் ஏற்றினால் கேட்பார் எவரே\nவீணாகப் பழிதன்னை ஏற்க வேண்டாம்-அவரை\nவிடுவிக்க கௌரவம் பார்க்க வேண்டாம்\nகாணாத காட்சிபல காணல் நேரும்-எதிர்\nகாலத்தில் இந்தியா உடைந்து சிதறும்\nநாணாத தமிழனாய் இருக்க மாட்டோம்-தனி\nநாடாக கேட்பதற்கும் தயங்க மாட்டோம்\nதூணாக ஒற்றுபட இருந்தோம் நாங்கள்-எம்மை\nதுரும்பாக நினைத்தீரே நன்றா நீங்கள்\nஇரக்கமின்றி உயிர்மூன்றை எடுத்தல் நன்றா-நல்\nஇதயமென சொல்லுவதும உம்முள் இன்றா\nஅரக்கமனம் பெற்றீரா சிங்களர் போன்றே-தமிழன்\nஅடிமையல்ல மேன்மேலும் அவலம் தோன்ற\nகரக்கமலம் குவித்து உமை வேண்டுகின்றோம்-உயிர்\nLabels: நீதி நிலைத்தது மூவர் தூக்குத் தண்டனை இரத்து செய்யப் பட்டது\nஉண்மையில் நேற்றுத் தான் கடவுள் கண் திறந்திருக்கிறார்.நீதி நிலைத்திருக்கின்றது.\nஇரக்கமின்றி உயிர்மூன்றை எடுத்தல் நன்றா-நல்\nஇதயமென சொல்லுவதும உம்முள் இன்றா\nஅரக்கமனம் பெற்றீரா சிங்களர் போன்றே-தமிழன்\nஅடிமையல்ல மேன்மேலும் அவலம் தோன்ற........\n....................உயிருள்ள வார்த்தைகள் உயிர் கொடுத்தன\nபிரார்த்தனை வீண் போகவில்லை ஐயா...\nதங்கலது நியாயமான எண்ணமும், பிரார்த்தனையும் வெற்றி பெற்றது ஐயா\nதங்கள் பிரார்த்தனைக்கு வழி கிடைத்து விட்டது.\nமூவர் மட்டுமல்ல, எழுவர், விடுதலையே அடையப் போகிறார்கள் உங்களைப் போன்ற மூத்தோரின் வார்த்தைகள் பலித்துவிட்டன, காலம் கடந்தாவது\nதங்கள் வலைப்பூவை வலைப் பதிவர்களின் தமிழ் பக்கங்கள் (Directory) இல் http://tamilsites.doomby.com/ இணைத்து உதவுங்கள். இதனைத் தங்கள் நண்பர்களுக்கும் தெரிவித்து உதவுங்கள்.\nஅம்பாளடியாள் வலைத்தளம் February 20, 2014 at 6:54 PM\nசக்தி மிக்க தங்களைப் போன்றவர்களின் வேண்டுதல்களே இந்நேரம்\nநீதி வெல்வதற்கும் வழி வகுத்துள்ளது ஐயா \nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல ப��தியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\nஎன்றுமே வாழ்கயென முதல்வரைப் போற்றுவோம்-ஏதும் ஈடில்லா செயலென்றே நன்றியுரை ஆற்றுவோம்\nகாரணம் எதுவென ஆய்தலோ மடமை- செய்த காரியத்தை பாராட்டி போற்றலே கடமை தோரணம் கட்டியே கொண்டாட வேண்டும்-நீதி தோற்காது ...\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\n குடிநீர் பஞ்சம்-ஆய்ந்து வருமுன்னர் காத்திடும1 ஆள்வோர் நெஞ்சம்\n குடிநீர் பஞ்சம்-ஆய்ந்து வருமுன்னர் காத்திடுமாஆள்வோர் நெஞ்சம் தருகின்ற திட்டமது ஏதும் இல்லை-இங்கே தடமறியா அரசேதான்...\nஎன்றுமே வாழ்கயென முதல்வரைப் போற்றுவோம்-ஏதும் ...\nபெண்ணே எரிந்து போனாயே-உயிர் பிரிந்து எங்கே போனாயோ\nதள்ளியே நாட்களை வைத்துள்ளார்-தூக்குத் தண்டனை இரத்த...\n மூவர் தூக்குத் தண்டனை இரத்து செய்ய...\nமறவாது எழுதுங்கள் மரப்பில் கவிதை-அது மனமென...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/12/06/news/35132", "date_download": "2019-05-26T02:20:05Z", "digest": "sha1:U7IQM3JBB5EPGP6EKTPRI6A2Y736LXTB", "length": 8447, "nlines": 102, "source_domain": "www.puthinappalakai.net", "title": "தலைவர் பதவியை விட்டுக்கொடுக்கமாட்டார் ரணில் – என்கிறார் மைத்திரி | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nதலைவர் பதவியை விட்டுக்கொடுக்கமாட்டார் ரணில் – என்கிறார் மைத்திரி\nDec 06, 2018 | 2:06 by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள்\nஜனநாயகம் பற்றிப் பேசும் ரணில் விக்கிரமசிங்க முதலில் அதனை தனது கட்சியில் உருவாக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.\nநேற்று சிறிலங்கா அதிபர் செயலகத்தில், நடத்திய கூட்டம் ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\n“ஐக்கிய தேசிய கட்சியில் உள்ள ஏனைய தலைவர்களுக்கு வழிவிட்டு, ரணில் விக்கிரமசிங்க ஒருபோதும் தலைவர் பதவியை விட்டுக்கொடுக்க மாட்டார்.\n25 ஆண்டுகளாக, அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக இருக்கிறார். அவர் ஒருபோதும் தனக்கு மேல் எவரையும் வளர விடமாட்டார்.\nநாட்டின் ஜனநாயகத்தைப் பற்றி ரணில் விக்கிரமசிங்க பேசுகிறார். ஆனால் அவரது சொந்தக் கட்சியில் அவர் ஜனநாயகத்தை உறுதிப்படுத்த தவறி விட்டார்.\nஅவர் முதலில் தனது கட்சியில் ஜனநாயகத்த��� ஏற்படுத்த வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் சிறிலங்காவில் இருந்து புறப்பட்ட15 ஐஎஸ் தீவிரவாதிகள் – பாதுகாப்பை தீவிப்படுத்தியது இந்தியா\nசெய்திகள் பயண எச்சரிக்கைகளை நீக்க காலஅவகாசம் கோரும் நாடுகள் – சீனா விலக்கியது\nசெய்திகள் மோடியின் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்கிறார் சிறிலங்கா அதிபர்\nசெய்திகள் 3000 சிறிலங்கா படையினர் கொழும்பு உள்ளிட்ட மாவட்டங்களில் பாரிய தேடுதல்\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 2\nசெய்திகள் சிறிலங்காவில் இருந்து புறப்பட்ட15 ஐஎஸ் தீவிரவாதிகள் – பாதுகாப்பை தீவிப்படுத்தியது இந்தியா 0 Comments\nசெய்திகள் பயண எச்சரிக்கைகளை நீக்க காலஅவகாசம் கோரும் நாடுகள் – சீனா விலக்கியது 0 Comments\nசெய்திகள் மோடியின் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்கிறார் சிறிலங்கா அதிபர் 0 Comments\nசெய்திகள் 3000 சிறிலங்கா படையினர் கொழும்பு உள்ளிட்ட மாவட்டங்களில் பாரிய தேடுதல் 0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 2 0 Comments\nEsan Seelan on புலிகளைப் போலவே இஸ்லாமிய தீவிரவாதத்தையும் தோற்கடிப்போம் – சிறிலங்கா அதிபர்\nEsan Seelan on தாக்குதல்களுக்குப் பொறுப்பான தலைவர்களை பதவியில் இருந்து நீக்க வேண்டும் – கர்தினால்\nsUbramanaim on வெளிநாட்டுப் படைகளின் உதவியுடன் வழமை நிலையை ஏற்படுத்துவோம் – சிறிலங்கா பிரதமர்\nEsan Seelan on வெளிநாட்டுப் படைகளின் உதவியுடன் வழமை நிலையை ஏற்படுத்துவோம் – சிறிலங்கா பிரதமர்\nJayanthan Tharma on சமூக ஊடகங்கள் மீதான தடை நீக்கம் – சிறிலங்கா அதிபர் உத்தரவு\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2018/02/blog-post_35.html", "date_download": "2019-05-26T01:16:59Z", "digest": "sha1:HC7WU2V52ULC4NRKCTSKWOCEGVUHEEKF", "length": 5782, "nlines": 121, "source_domain": "www.todayyarl.com", "title": "வாகன நிலுவைக் கொடுப்பனவை செல���த்தத் தவறிய நபரின் உடமைகள் பறிமுதல் - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome Uncategories வாகன நிலுவைக் கொடுப்பனவை செலுத்தத் தவறிய நபரின் உடமைகள் பறிமுதல்\nவாகன நிலுவைக் கொடுப்பனவை செலுத்தத் தவறிய நபரின் உடமைகள் பறிமுதல்\nயாழ்ப்பாணத்திலுள்ள நிதி நிறுவனம் ஒன்றில் லீசிங் அடிப்படையில் ஹயர்ஸ் ரக வாகனம் ஒன்றைக் கொள்வனவு செய்துவிட்டு நிலுவைக் கொடுப்பனவை....\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nபல்லி நம் தலையில் விழுந்தாள் உண்மையில் என்ன பலன் \nஎமது இணையம் 19.12. 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் உலகத்திற்கு அறிய செய்ய நாம் 24 மணி நேர இணைய சேவையை வழங்கி வருகின்றோம். யாழ்ப்பாணத்தில் மட்டும் கிளையை ஆரம்பித்த எமது இணைய ஊடகம் தற்போது பிரித்தானியா,ஜேர்மன்,பிரான்ஸ்,கனடா , மலேசியா என உலகம் முழுவதும் விஸ்தரித்துள்ளது எங்கள் இணையத்திற்கு நீங்கள் ஏதாவது செய்திகளை தர விரும்பினால் கீழ் காணும் ஈமெயில் ஊடாக நீங்கள் எந்த ஒரு செய்தியையும் எமக்கு அனுப்பிவைக்க முடியும் தொடர்புக்கு - [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ulaks.in/2010/04/", "date_download": "2019-05-26T01:14:10Z", "digest": "sha1:LCBQ5Q6LS5ARHZKRU6SVD76MNJ64LIDJ", "length": 127492, "nlines": 374, "source_domain": "www.ulaks.in", "title": "என். உலகநாதன்: April 2010", "raw_content": "\nவிஜய் படங்களின் பாடல்கள் என்றால் அனைத்துமே சூப்பராக இருக்கும். யார் மியுஸிக் டைரக்டராக இருந்தாலும் அனைத்துப் பாடல்களுமே ஹிட்தான். அப்படித்தான் இது வரை இருந்தது. ஆனால், சுறா படத்தின் பாடல்கள் அவ்வளவு நன்றாக இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. நானும் தினமும் கேட்டுக்கொண்டே இருக்கிறேன். எப்படியாவது நமக்கு பிடிக்காதா என்ற நம்பிக்கையில். ஆனால்.. விஜய் படங்களுக்கு ஏ. ஆர் ரகுமான், ஹரிஷ் ஜெயராஜ், விஜய் ஆண்டனி மட்டுமே மியூஸிக் டைரக்டர்களாக இருக்க வேண்டும் என்பது என் ஆசை. ஆனால், இந்தப் படம் சன் டிவியின் வெளியீடு. எப்படியாவது பாடல்களை ஹிட் ஆக்கி விடுவார்கள்.\nம்ம்ம். அடுத்த நல்ல பாடல்கள் வரும்வரை விண்ணைத்தாண்டி வருவாயா பாடல்களை கேட்டுக்கொண்டிருக்க வேண்டியதுதான்.\nசிறு வயதில் பள்ளி விடுமுறை என்றால் ரொம்ப கொண்டாட்டமாக இருக்கும். படிக்க வேண்டாம். யாரும் அதிகம் கண்டிக்க மாட்டார்கள். தெருவில் விளையாடலாம். கோலிக்குண்டு, கிட்டிப்புல், கபடி இப்படி நிறைய. மேல் நிலை பள்ளி படிக்கையில் வீட்டில் கேரம், செஸ் விளையாடுவோம். அதைத் தவிர யாராவது விருந்தினர்கள் வந்து போய் கொண்டு இருப்பார்கள். அதிகாலையும், சாயங்கால வேளைகளிலும் கிரிக்கட் விளையாடுவோம். கல்லூரி படிக்கையில் நிறைய நேரம் நண்பர்களுடன் அரட்டையில் செலவிடுவோம்.\nஆனால் உறவினர் வீட்டிற்கு லீவிற்காக சென்றதே இல்லை. என்ன காரணம் என்று இன்று வரை தெரியவில்லை. அப்பா எங்களை எந்த உறவினர் வீட்டிற்கும் லீவிற்காக அனுப்பியதே கிடையாது. இருந்தாலும் சந்தோசமாகவே விடுமுறை நாட்களை அனுபவித்திருக்கிறேன். ஆனால், அதே சந்தோசங்கள் என் பிள்ளைகளுக்கு கிடைக்கவில்லை எனும்போது மிகுந்த வேதனையாக உள்ளது. என் பிள்ளைகளுக்கு பள்ளி விடுமுறை விட்டு 10 நாட்கள் ஆகிறது. ஆபிஸ் வேலை காரணமாக எங்கும் கூட்டிச் செல்ல இயலவில்லை.\nநான் சிறு வயதில் அனுபவித்த எதுவுமே அவர்கள் அனுபவிக்காமல் போய்விடுவார்களோ என வருத்தமாக உள்ளது. நான் வசிக்கும் தெருவில் இந்தியர்களே கிடையாது. எல்லோருமே மலேசியர்கள். சேர்ந்து விளையாடுவது என்பது நடக்காத காரியம். காரணம் கலச்சார வேறுபாடு. வீட்டிலே பிள்ளைகள் அடைந்து கிடப்பதை நினைக்கையில் வெறுப்பாக உள்ளது.\nபணத்திற்காக என்னவெல்லாம் இழக்க வேண்டியுள்ளது பாருங்கள். என் பிள்ளைகள் நிறையவே மிஸ் செய்கிறார்கள். அவர்கள் மட்டுமா நாங்களும்தான். எப்போழுது இந்தியா வந்து வாழப் போகிறோம் என்று ஏக்கமாக உள்ளது.\nசனிக்கிழமை இரவு 'அசத்தப்போவது யாரு' நிகழ்ச்சி சன் டிவியில் பார்த்தேன். இது இந்தியாவில் சென்ற வாரம் ஒளிப்பரப்பட்டு இருக்கும் என நினைக்கிறேன். சமீபகாலமாக இந்த நிகழ்ச்சி மிகவும் போரடிக்க ஆரம்பித்து விட்டதால், மதுரை முத்துவின் ஜோக்குகளுக்கு பிறகு பார்ப்பதில்லை. ஆனால் இந்த வாரம் சிறப்பு விருந்தினராக பிரிதிவிராஜ் வரவே முழுவதும் பார்த்தேன். பிரிதிவியின் பங்களிப்பும் மிக நன்றாகவே இருந்தது. அதில் ஈரோடு சீனுவும், கிரியும் சேர்ந்து செய்த அண்ணாமலை படக் காமடி கிளாஸ். இன்னும் நினைத்து நினைத்து சிரித்துக் கொண்டிருக்கிறேன். தலைவர் ரஜினி பார்த்தால் கூட சிரித்துக்கொண்டே இருப்பார்.\nபார்க்காதவர்கள் எப்படியாவது அந்த காமடியை பார்த்துவிடுங்கள். ரொம்பவே சிரிப்பீர்கள்.\nசனிக்கிழமை 'பையா' படம் பார்த்தேன். ஏப்ரல் 2ம் தேதியிலிருந்து இன்றுவரை மலேசியாவில் ஓடிக்கொண்டிருக்கிறது. நாங்கள் சென்றபோது மொத்தம் ஆறு பேர்தான். எங்களுக்காக படம் போட்டார்கள். முதலில் நாங்கள் நான்கு பேர்தான். இண்டர்நெட்டில் டிக்கட் புக் செய்திருந்தேன். ஐந்து நபர்களுக்கு மேல் இருந்தால்தான் படம் போடுவார்களாம். அதற்காக கொஞ்சம் கவலையுடன் காத்திருந்தேன். நல்ல வேளை ஒரு காதல் ஜோடி கடைசி நேரத்தில் வந்து காப்பாற்றியது. இதை வைத்து படம் நன்றாக இல்லை என்று முடிவு செய்யக்கூடாது. இங்கே இருக்கும் தமிழ் மக்கள் மிகக் குறைவு. ஒரு நாளைக்கு மூன்று காட்சிகள். அவர்களும் எதத்னை முறைதான் பார்ப்பார்கள். தமன்னா நல்ல அழகான, செக்ஸியான பிகர் என்றுதான் இந்த படம் பார்க்கும்வரை நினைத்திருந்தேன். கேமரா மேனுக்கு அப்படி என்ன தமன்னா மேல் கோபமோ தெரியவில்லை குளோசப் காட்சிகளில் தமன்னா முகம் படு கேவலமாக உள்ளது.\n'அடடா அடடா அடமழைடா' பாட்டில் மட்டும் கொள்ளை அழகு. ஜோக்கே இல்லாமல் ஒரு முழுப்படம் எடுக்க நிறைய தைரியம் வேண்டும். லிங்குசாமிக்கு அது நிறையவே உள்ளது. இது படத்தை பற்றிய விமர்சனம் அல்ல.சும்மா நானும் இந்த படத்தை பார்த்துட்டேன் அப்படீனு சொல்றதுக்காக இதை எழுதிகிறேன்.\nநேற்றைய இரவு சன் டிவி நியூஸிலும், இன்று காலை மக்கள் டிவி நிகழ்ச்சியிலும் இந்த செய்தியினை கேட்டேன், \"துபாயிலிருந்து கொச்சின் வந்த விமானம் நடுவானில் ஏர் பாக்கட் காரணமாக 15000 அடி தூரம் தலை கீழாக விழுந்து, விமானியின் சாமார்த்தியத்தால், பத்திரமாக பின்பு தரை இறங்கி உள்ளது\".\nபடிக்கும் மற்றவர்களுக்கு இது ஒரு சாதாரண செய்தி. ஆனால், எனக்கு இதைப் பற்றி முன்பே ஒரு முறை எழுதியிருக்கிறேன். அந்த கொடுமையை நானும் அனுபவித்திருக்கிறேன். 24.10.2000 அன்று இரவு மலேசிய நேரம் சரியாக 11.30 மணிக்கு எனக்கு அந்த அனுபவம் கோலாலம்பூரிலிருந்து சென்னை செல்லும்போது ஏற்பட்டது. நான் தனியே என் குழந்தையை பார்க்க சென்று கொண்டிருந்தேன். அப்போது அவள் நான்கு மாதக் குழந்தை. 31.10.2000 அன்று இரவு என் மனைவியுடனும், என் மகளுடனும் மலேசியா திரும்பி வருவதாக ஏற்பாடு. அப்போதுதான் நான் சென்ற விமானம் 10000 அடி கீழே மிக வேகமாக விழுந்தது. நான் அநேகமாக அவ்வளவுதான் என்று முடிவு செய்து விட்டேன். விமானத்தில் உள்ள அனைவரும் கத்தி தீர்த்து விட்டனர். அவ்வாறு இரண்டு முறை விமானம் விழுந்தது. அன்று தான் என் இதயம் அவ்வளவு வேகமாக கூட துடிக்க முடியும் என்பதை நான் அறிந்தேன்.\nஉயிர் பயம் என்றால் என்ன என்பதை உணர்த்திய நாள் அது.\nபடிக்கும் உங்களிடம் ஒரு கேள்வி\nஎனக்கு நிறைய கருத்துக்கள்/விசயங்கள்/கட்டுரைகள் மெயில்களில் வருகின்றன. நண்பர்கள் அதனை என் பிளாக்கில் பிரசுரிக்கச் சொல்கின்றனர். சில மெயில்கள் ஆங்கிலத்தில் உள்ளன. நான் கூடுமான வரை என்னுடைய எழுத்துக்களையே இங்கே பிரசுரிக்க நினைக்கிறேன். யார் எழுதியது என்று தெரியாமல், நாம் எப்படி பிரசுரிக்கலாம் சமப்ந்தப்பட்டவர்கள் படிக்க நேர்ந்தால் அதனால் எனக்கு என்னவோ அப்படி அடுத்தவர்கள் எழுதியதை, எழுதியவர்கள் பெயர் தெரியாத நிலையில் பிரசுரிக்க விருப்பம் இல்லை.\nLabels: அனுபவம், செய்திகள், மிக்ஸர்\nஎங்கள் ஊர் பஸ் ஸ்டாண்டு அருகே சில பூக்கடைகள் உண்டு. காலை மாலை என எந்த வேலையிலும் பிஸியாகவே இருப்பார்கள். நான் சிறு வயதில் அவர்களை பார்த்து பொறாமைப் பட்டதுண்டு. எப்போதுமே இவ்வளவு கூட்டம் உள்ளதே, அப்படி என்றால் எவ்வளவு பணம் அவர்களிடம் இருக்கும் என்று நான் அடிக்கடி அந்த வயதில் நினைப்பதுண்டு. அங்கே உள்ள ஒரு பூக்கடையில் ஒரு சிறு பெண் அவள் அம்மாவிற்கு உதவி செய்து கொண்டிருப்பாள். அவள் பார்க்க அத்தனை அழகாக இருப்பாள். நான் பள்ளி, கல்லூரி படித்த காலங்களில் அவள் அழகை பார்த்து வியந்ததுண்டு. அவள் மட்டும் சினிமாவில் சேர்ந்து இருந்தால், எங்கோ போயிருப்பாள். ஆனால் விதி யாரை விட்டது. இததனை வருடங்களுக்கு அப்புறமும் அந்த பூக்கடை இன்னும் அங்கே உள்ளது. இப்போது எல்லாம் நான் அதிகம் அந்த கடையை கவனிப்பதில்லை. ஆனால், கடந்த முறை கோவில் செல்லும் போது, அங்கே நிறுத்தி டிரைவரிடம் பூ வாங்க சொன்னேன். அப்போதுதான் கவனித்தேன். அதே இடத்தில் உட்கார்ந்து பூ கொடுக்கும் பெண்மணியை எங்கோ பார்த்தது போல் இருக்கவே, டிரைவரிடம் 'யார் அது என்று நான் அடிக்கடி அந்த வயதில் நினைப்பதுண்டு. அங்கே உள்ள ஒரு பூக்கடையில் ஒரு சிறு பெண் அவள் அம்மாவிற்கு உதவி செய்து கொண்டிருப்பாள். அவள் பார்க்க அத்தனை அழகாக இருப்பாள். நான் பள்ளி, கல்லூரி படித்த காலங்கள��ல் அவள் அழகை பார்த்து வியந்ததுண்டு. அவள் மட்டும் சினிமாவில் சேர்ந்து இருந்தால், எங்கோ போயிருப்பாள். ஆனால் விதி யாரை விட்டது. இததனை வருடங்களுக்கு அப்புறமும் அந்த பூக்கடை இன்னும் அங்கே உள்ளது. இப்போது எல்லாம் நான் அதிகம் அந்த கடையை கவனிப்பதில்லை. ஆனால், கடந்த முறை கோவில் செல்லும் போது, அங்கே நிறுத்தி டிரைவரிடம் பூ வாங்க சொன்னேன். அப்போதுதான் கவனித்தேன். அதே இடத்தில் உட்கார்ந்து பூ கொடுக்கும் பெண்மணியை எங்கோ பார்த்தது போல் இருக்கவே, டிரைவரிடம் 'யார் அது' என்று கேட்டேன். 'அவர்தான் பூக்கார அம்மாவின் பெண்' என்று என்னிடம் கூறினார். நான் அடைந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை. ஒரு சினிமா ஹீரோயின் போல இருந்த அவள், இன்று எலும்பும் தோளுமாய், மிகவும் சோர்ந்து போய் இருந்தாள். அவளை பார்க்காமலேயே இருந்திருக்கலாம். ஏன் பார்த்தோம் என்று ஆகிவிட்டது.\nஅவள் ஏன் இப்படி ஆனாள்\nசிறு வயதில் எனக்கு செருப்பு வாங்கும்போது எங்கள் ஊரில் உள்ள ஒரு கடைக்கு அப்பா கூட்டிச்செல்வார். அப்போது அந்த கடையில் என் வயது உடைய ஒரு பையனையும் பார்த்திருக்கிறேன். அப்பா ரொம்ப முயற்சி செய்துதான் அவனை பள்ளியில் படிக்க வைத்தார். முயற்சி என்றால் அப்பா பள்ளியில் சேர்த்து விடவில்லை. அந்த பையனின் அப்பாவிற்கு வேண்டிய உதவிகள் செய்து, புத்திமதி சொல்லி அவனை படிக்க வைக்க உதவி செய்தார். ஆனால் என்ன நடந்தது சமீபத்தில் அதே கடையியில் அவன் அப்பா இருந்த இடத்தில் அவனைப் பார்த்தேன். ஏன் அவன் படிப்பு என்ன ஆயிற்று சமீபத்தில் அதே கடையியில் அவன் அப்பா இருந்த இடத்தில் அவனைப் பார்த்தேன். ஏன் அவன் படிப்பு என்ன ஆயிற்று அவனால் மேற்கொண்டு படிக்க இயலவில்லை.\nஇப்படி நான் சொல்லிக்கொண்டே போக நிறைய உதாரணங்கள் உள்ளது. ஏழைகள் ஏழைகளாகவே வாழ்ந்து கொண்டுள்ளனர். பணம் பணக்காரர்களிடம் மட்டுமே செல்கிறது. ஆனால் இந்தியா முன்னேறிக்கொண்டுதான் உள்ளது. உழைக்கும் ஏழை வர்க்கத்தினர் இவ்வாறு கஷ்டப்பட்டு வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கையில் ஒரு சில சுயநல மனிதர்கள் மக்களின் பணத்தை சுரண்டி வாழ்க்கையை நடத்துவதை பார்க்கும் போது உள்ளம் கொதிக்கிறது.\nஅப்படிப்பட்ட ஒருவர்தான் கேதன் தேசாய். ஒரு மிகப் பெரிய பொறுப்பில் இருந்த இவர் கொள்ளையடித்த மொத்த பணத்தின் மதிப்பு இதுவரை நமக்க��� தெரிந்தவரையில் 3000 கோடி ரூபாய்.\nபஞ்சாபில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் அளிக்க இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட இந்திய மருத்துவக் கவுன்சில் தலைவர் கேதன் தேசாய் வீடுகளில் சி.பி.ஐ. போலீசார் அதிரடி சோதனை நடத்தி உள்ளனர். இதில், ரூ.1,800 கோடி ரொக்கமாகவும்; 1,500 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. டெல்லி, அரியானா, குஜராத் மாநிலங்களில் தேசாய்க்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்களில் பறிமுதல் செய்யப்பட்ட இந்த பல கோடி ரொக்கம், தங்கத்தை மூட்டை மூட்டையாக லாரிகளில் ஏற்றியதை பார்த்தபொது மக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். டெல்லியில் உள்ள மருத்துவக் கவுன்சில் தான், நாட்டில் உள்ள அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும். அதன் தலைவராக கடந்த 20 ஆண்டுகளாக இருந்து வருபவர் கேதன் தேசாய். இளம் வயதில் இந்த உயர்ந்த பதவியில் அமர்ந்தவர் இவர்.\nதேசாய் பல ஆண்டாகவே லஞ்ச வேட்டையில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று சி.பி.ஐ., அதிகாரிகள் சந்தேகிப்பதாக தெரிகிறது. இதில் என்ன சந்தேகம் என்று எனக்குத் தெரியவில்லை. இவ்வளவு கொள்ளை ஒரு சில வருடங்களில் முடியுமா என்ன. ஒரு கல்லூரிக்கு அங்கீகாரம் அளிக்க, குறைந்தப்பட்சம் ரூ.25 கோடியில் இருந்து ரூ.30 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கி இருக்கிறார்.\nஇவ்வளவு பணத்தையும் சும்மா வீட்டில் வைத்திருந்திருக்கிறார். எதற்காக இவ்வளவு பணம் அதுவும் வெறும் பணமாகவே எதற்காக வைத்திருந்தார் அதுவும் வெறும் பணமாகவே எதற்காக வைத்திருந்தார் என்ன நினைத்து அவர் பணமாகவும், நகையாகவும் அவர் சேமித்து வைத்தார் என்ன நினைத்து அவர் பணமாகவும், நகையாகவும் அவர் சேமித்து வைத்தார் ஒரு சாதாரண மனிதன் இன்கம்டேக்ஸ் கட்டவில்லை என்றால் 'லபோ திபோ' என்று குதிக்கும் அரசாங்கம், இவ்வளவு பணம் ஒரு தனி மனிதனிடம் போகும் வரையில் எப்படி ஒன்றும் செய்யாமல் இருந்தது ஒரு சாதாரண மனிதன் இன்கம்டேக்ஸ் கட்டவில்லை என்றால் 'லபோ திபோ' என்று குதிக்கும் அரசாங்கம், இவ்வளவு பணம் ஒரு தனி மனிதனிடம் போகும் வரையில் எப்படி ஒன்றும் செய்யாமல் இருந்தது சத்தியமாக அவர் ஒருவரால் மட்டும் இந்த ஊழலை செய்திருக்க முடியாது. இதில் நிறைய நபர்கள் உடந்தையாக இருந்திருக்க வேண்டும். யாரோ வேண்டாத ஒருவர�� சிபிஐயிடம் போட்டுக் கொடுத்து இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர் மாட்டி இருக்க வாய்ப்பே இல்லை.\nபோலிஸ் அவரை அரஸ்ட் செய்து விட்டது. முடிவில் என்ன நடக்கும். அவர் விரைவில் ஜாமினில் வெளி வந்துவிடுவார். கேஸ் ஒரு 10 வருடம் நடக்கும். அதன் பிறகு அவருக்கு வயதாகி இறந்துவிடுவார். அது வரை அவரிடம் உள்ள சொத்துக்களின் மூலம் அவரும் அவர் குடும்பத்தாரும் சந்தோசமாகவே வாழ்வார்கள். ஆனால், எங்கள் ஊர் பூக்காரியின் குடும்பமும், செருப்பு தைப்பவனிம் குடும்பமும் காலம் முழுவதும் வேதனைகளை சுமந்தே வாழ வேண்டும். அவர் விரைவில் ஜாமினில் வெளி வந்துவிடுவார். கேஸ் ஒரு 10 வருடம் நடக்கும். அதன் பிறகு அவருக்கு வயதாகி இறந்துவிடுவார். அது வரை அவரிடம் உள்ள சொத்துக்களின் மூலம் அவரும் அவர் குடும்பத்தாரும் சந்தோசமாகவே வாழ்வார்கள். ஆனால், எங்கள் ஊர் பூக்காரியின் குடும்பமும், செருப்பு தைப்பவனிம் குடும்பமும் காலம் முழுவதும் வேதனைகளை சுமந்தே வாழ வேண்டும். என்ன நியாயம் இது. என்ன நியாயம் இது நான் குறிப்பிட்டது இரண்டு நபர்களை பற்றி மட்டுமே. இது போல் லட்சக்கணக்கான மக்கள் ஏழையாகவே பிறந்து, வாழ்ந்து, ஏழையாகவே இறந்து போகிறார்கள்.\nஇந்தியா போன்ற ஒரு ஜனநாயக நாட்டில் சட்டத்தை ஏன் இன்னும் கடுமையாக்க முடியவில்லை ஏன் தீர்ப்பு வருவதில் தாமதம் ஆகிறது ஏன் தீர்ப்பு வருவதில் தாமதம் ஆகிறது என்ன காரணம் ஒருவரைத்தானே இப்போது பிடித்திருக்கிறார்கள். இது போல் இன்னும் எத்தனை பேரோ\nசிலசமயம் அதிக ஜனநாயகம் கூட ஆபத்துதான் என்று நினைக்கிறேன். என்ன செய்வது, என்னால் இது போல் எழுதுவதைத்தவிர வேறு என்ன செய்து விட முடியும்\nஆம், இந்தியா ஒளிர்கிறது. ஊழல் பெருச்சாளிகள் மூலமாகவும்,அரசியல்வாதிகள் மூலமாகவும்.\nLabels: அனுபவம், கட்டுரை, செய்திகள்\n16 வயதில் இப்படி இருந்ததாக நினைவு. பசிக்கும் ஆனால் சாப்பிட பிடிக்காது. எல்லோர் மேலும் எரிச்சலாக வரும். அறிவுரை சொல்பவர்கள் மேல் கோபம் கோபமாக வரும். ஆனால் ஒரு சிலரை பார்த்தால் 'ஜிவ்' என்று இருக்கும். எதுவுமே புரியாத வயது. எதுவும் தெரியாத வயது. ஆனால் எல்லாம் தெரிந்ததாக காட்டிக்கொண்ட வயது. இப்படிப்பட்ட உணர்வுகளோடு வாழ்ந்தாலும் கவலை என்றால் என்ன என்று தெரியாத வயது. அப்பா பணத்தில் ஜாலியாக இருந்த நாட்கள் அவை. மீண்டும் வராதா என்று ஏங்க வைத்த வாழ்க்கை.\n எல்லாம் இருக்கிறது. ஆனால் எல்லாம் இல்லாதது போலும் இருக்கிறது. சந்தோசம் இருக்கிறது ஆனால், சந்தோசம் இல்லாதது போலும் இருக்கிறது. என்னை சுற்றி உள்ளவர்களும் சந்தோசமாக இருக்க வேண்டும் என்று என் மனம் விரும்புகிறது. ஆனால், அது சாத்தியம் இல்லாமலேயே போய்க்கொண்டிருக்கிறது. தினமும் ஆபிஸ் செல்கிறேன். பிள்ளைகள் பள்ளி செல்கிறார்கள். வாரம் தவறாமல் கோவில் செல்கிறோம். ஷாப்பிங் செல்கிறோம். எப்போதாவது சினிமா செல்கிறோம். மாதம் பிறந்தால் நல்ல சம்பளம் வருகிறது. இருந்தாலும் மனதில் ஒரு வெறுமை இருந்து கொண்டே உள்ளது. அது என்ன என்று என்னால் கண்டு பிடிக்க இயலவில்லை.\nசந்தோசம் நிரந்தரம் இல்லை என்பது மட்டும் தெரிந்தே இருக்கிறது. ஆனால், சந்தோசம் என்றால் என்ன என்பதிலும் குழப்பம் இருந்து கொண்டே உள்ளது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சந்தோசம். எனககு எது அதிக பட்ச சந்தோசம் கொடுக்கும் என்பதிலும் குழப்பம் இருந்து கொண்டே உள்ளது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சந்தோசம். எனககு எது அதிக பட்ச சந்தோசம் கொடுக்கும் என்று என்னால் இது வரை கண்டு பிடிக்கவே முடியவில்லை. ஆனால், இந்த வெறுமை உணர்வு என் அலுவல் சம்பந்தபட்டதாக இருக்குமோ என்றே சந்தேகமும் இருக்கிறது. ஒரு முக்கியமான புராஜக்ட் வேலையில் உள்ளேன். ஆரம்பித்து ஏறக்குறைய 15 மாதங்கள் முடிந்த நிலையில், நல்ல படியாக முடியுமா என்று என்னால் இது வரை கண்டு பிடிக்கவே முடியவில்லை. ஆனால், இந்த வெறுமை உணர்வு என் அலுவல் சம்பந்தபட்டதாக இருக்குமோ என்றே சந்தேகமும் இருக்கிறது. ஒரு முக்கியமான புராஜக்ட் வேலையில் உள்ளேன். ஆரம்பித்து ஏறக்குறைய 15 மாதங்கள் முடிந்த நிலையில், நல்ல படியாக முடியுமா இல்லை முடியாதா என்று குழப்பமாக உள்ளது. மிகப் பெரிய முயற்சி அது. ஆனால் யாரிடமும் என்னால் பகிர்ந்து கொள்ள முடியாத சூழல். அந்த அளவிற்கு முக்கியமான வேலை. ஏதாவது மனக்குழப்பம் வந்தால், யாரிடமாவது பகிர்ந்து கொண்டால் ஓரளவு தெளிவு பிறக்கும். ஆனால், நான் இருக்கும் சூழ்நிலையில், நான் என்னிடம் மட்டும்தான் பகிர்ந்து கொள்ளமுடியும். என்னால் அந்த வேலையில் இருந்து கழட்டிக்கொண்டு வெளியில் செல்லவும் முடியவில்லை. அவ்வாறு செய்தால் அது என்னை நம்பியவர்களுக்கு துரோகம் செய்வது போன்���து.\nபாடல்கள் மட்டும் போதும் எனக்கு. பாடல்கள் கேட்டுக்கொண்டிருந்தால் எனக்கு சாப்பாடு கூட வேண்டாம். என்னால் உயிர் வாழ முடியும். ஆனால், கேட்க நேரம் புத்தகங்கள் படிக்க பிடிக்கும். ஆனந்த விகடன், குமுதம் கிடைக்காத ஊரில் அல்லவா நான் இருக்கிறேன். என்ன காரணமோ, எவ்வளவோ முயற்சி செய்தும் என்னால் எனக்கு பிடித்த புத்தகங்களை இந்தியாவிலிருந்து வாங்கிவர முடியாமலே போய் விட்டது. நிறைய படித்தால்தான் நிறைய எழுத முடியுமாம். ஒன்றும் படிக்காமலே நான் எப்படி 162 இடுகைகள் எழுதினேன் என்று தெரியவில்லை.\nபணம், சொத்து மட்டுமே வாழ்க்கை என்றால் அதை என்றோ அடைந்து விட்டதாகவே நினைக்கிறேன். அதனால், பெரிய செலவந்தன் என்று யாரும் நினைக்க வேண்டாம். பணக்காரன் என்றால் யார் என்ன அளவுகோல். என்னைப் பொறுத்தவரையில் என்றுமே நான் பணக்காரன்தான். அப்படித்தான் நம்மை நாம் நினைத்துக்கொள்ள வேண்டும். நிறைய எழுத வேண்டும் என்றுதான் பதிவுலகத்துக்கு வந்தேன். தினமும் இரண்டு பதிவுகள் எழுதும் அளவிற்கு என்னிடம் விசயம் உள்ளது. எழுத உட்கார்ந்தால், எதற்காக எழுத வேண்டும் என்று தோன்றுகிறது நிறைய கதைகள் என் மனதில் கருவாகவே உள்ளன. என்று பிரசவிக்கும் என்று எனக்கே தெரியவில்லை. ஏனென்றால் ஒரு வெறுமையான உணர்வு.\nபோன வருடம் மார்ச் 23ம் தேதி இப்படி எழுதியிருந்தேன்:\nசிறு வயதில் எல்லாவற்றிலும் ஆசை. துணி மணியில் ஆரம்பித்து சாப்பாடு வரை. கஷ்டப்பட்டு படித்தேன். அப்பொழுது இருந்த மன நிலை என்ன எப்படியாவது நனறாக படித்து பெரிய ஆளாக வர வேண்டும். படித்து வந்தாச்சு. அப்புறம் என்ன எப்படியாவது நனறாக படித்து பெரிய ஆளாக வர வேண்டும். படித்து வந்தாச்சு. அப்புறம் என்ன நல்ல டிகிரி படிக்கனும், நிறைய படிக்கனும். நிறைய படிச்சாச்சு. படிச்சு என்ன பண்ண, நல்ல வேலை கிடைக்கணும். நல்ல வேலைல சேந்தாச்சு. இந்தியால வேலை பார்த்து என்னைக்கு பணக்காரனாவது, வெளிநாடு போக வேண்டாமா நல்ல டிகிரி படிக்கனும், நிறைய படிக்கனும். நிறைய படிச்சாச்சு. படிச்சு என்ன பண்ண, நல்ல வேலை கிடைக்கணும். நல்ல வேலைல சேந்தாச்சு. இந்தியால வேலை பார்த்து என்னைக்கு பணக்காரனாவது, வெளிநாடு போக வேண்டாமா அதுவும் போயச்சு. வெளிநாட்டு வேலை கிடைச்சாச்சு, பெரிய போஸ்ட் வேணாமா அதுவும் போயச்சு. வெளிநாட்டு வேலை கிடைச்சாச்சு, பெரிய போஸ்ட் வேணாமா அதுவும் வந்துடுச்சு. கம்பனி கார், வீடு இத்யாதி, இத்யாதி.......\nநமக்குன்னு ஒரு வீடு வேண்டாமா, நம்ம சொந்த ஊர்ல, கஷ்டப்பட்டு ஒரு வீடு கட்டியாச்சு. அப்புறம் என்ன, கஷ்டப்பட்டு ஒரு வீடு கட்டியாச்சு. அப்புறம் என்ன நண்பன் கேட்டான், நல்ல ஒரு நிலம், ஒரு ஏக்கர் விலைக்கு வருதான், வேணுமா நண்பன் கேட்டான், நல்ல ஒரு நிலம், ஒரு ஏக்கர் விலைக்கு வருதான், வேணுமா ஆசை யார விட்டது (எனக்கு தேவை கடைசியில ஒரு ஆறு அடி நிலம்தான் என்று தெரிந்தே, நிலமும் வாங்கியாச்சு) .......\nஇப்போது நான் என்ன செய்வது ஏதாவது ஒன்று தேவை என எண்ணும்போது அதை நோக்கியே மனம் செல்கிறது. அது முடிந்தவடன் மற்றதை நோக்கி செல்கிறது ஏதாவது ஒன்று தேவை என எண்ணும்போது அதை நோக்கியே மனம் செல்கிறது. அது முடிந்தவடன் மற்றதை நோக்கி செல்கிறது முடிவில் எதை நோக்கி போகிறோம்\nஇவ்வளவு இருந்தும் ஏதோ ஒன்று குறைகிறது அது என்ன எதை நோக்கி நான் அல்ல நாம் போகிறோம் எதை நோக்கி நான் அல்ல நாம் போகிறோம் என்ன வேண்டும் எனக்கு என்னுடைய பிறப்பின் நோக்கம் என்ன\n70 வயதில் (ரொம்ப அதிகமோ) இறந்தாலும், இறந்துவிடுவோம், என தெரிந்தே, தினமும் யோகா செய்கிறேன், வாக்கிங் போகிறேன், ஜிம் போகிறேன், தியானம் செய்கிறேன். சந்தோசமாகத்தான் இருக்கிறேன். ஆனாலும் ஏதோவொறு தேடுதல் எனக்குள் இருந்து கொண்டுதான் இருக்கிறது. அது என்ன அதை எப்போது நான் அடைய போகிறேன் அதை எப்போது நான் அடைய போகிறேன்\nபோன வருடம் இருந்த இந்த தேடல் ஒரு வருடம் முடிந்தும் இன்னும் என் மனதில் இருந்து கொண்டேதான் உள்ளது. இந்த தேடலுக்கு விடை கிடைக்காததால் ஒரு விதமான வெறுமை உணர்வு மனதில் இருந்து கொண்டே உள்ளது. எப்போது இந்த வெறுமை உணர்வு என்னை விட்டு போகும்\nஉங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள் நண்பர்களே\nLabels: அனுபவம், கட்டுரை, செய்திகள்\nகடந்தவார இறுதியில் ஒரு நாள் பிஸினஸ் மீட்டிங்கிற்காக பக்கத்து டவுன் செல்ல வேண்டியிருந்தது. என்னை கூப்பிட்ட அந்த நபர் 'இன்னும் சில இந்தியர்களையும் நீங்கள் சந்திக்கலாம், அதனால் தவறாமல் வந்துவிடுங்கள்' என்றார். அவர் பல வருடங்களாக என்னைக் கூப்பிட்டு வந்தாலும் இப்போது அவரை சந்திப்பதற்கான ஒரு முக்கிய காரணம் இருந்ததால், நான் அங்கே செல்லலாம் என முடிவெடுத்தேன். என் கூட இன்னொரு நண்பரும் வந்தார். மீட்��ிங் அன்று மதியம் என்னிடம் பேசிய அந்த ஆர்கனைஸர்,\n\" சார், நாம் சந்திக்க போகும் இடம் ஒரு கிளப். அங்கே நிறைய பிஸினஸ் பெரும்புள்ளிகள் வருவார்கள். அதனால், அங்கே சும்மா சந்திப்பது இயலாத காரியம். டிரிங்க்ஸ் சாப்பிட்டு கொண்டுதான் நாம் பேச வேண்டி இருக்கும். உங்களுக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லைதானே\" என்றார்.\n\" நான் டிரிங்க்ஸ் சாப்பிடுவதில்லை. எனக்கு ஏதேனும் ஜூஸ் இருந்தால் போதும்\" என்றேன்.\n\" கொஞ்சம் ஒயின் சாப்பிடுங்களேன்\" என்றார்.\n\" வேண்டாம். ஜூஸ் போதும்\" என்றேன்.\nநானும் என் நண்பரும் அந்த கிளப்பிற்கு இரவு 8 மணிக்கு சென்றடைந்தோம். மெதுவாக பிஸினஸ் பேச ஆரம்பித்தோம். முதலில் அவர் பீர் ஆர்டர் செய்தார். அங்கே ஜுஸ் இல்லாததால் எனக்கு 100+ என்ற ஒரு கேன் டிரிங்கை ஆர்டர் செய்தார். பிறகு ஒவ்வொருவராக வர ஆரம்பித்தார்கள். பக்கத்து ஹாலில் ஏற்கனவே நிறைய நபர்கள் குழுமிருந்தார்கள். அங்கே அனைவரும் பில்லியார்ட்ஸ் விளையாடிக்கொண்டு இருந்தார்கள். அனைவரும் மாலை நான்கு மணியிலிருந்தே அங்கே இருப்பதாக பின்பு அறிந்தேன். அவர்கள் அனைவருமே முழு போதையில் இருந்தார்கள். எல்லோரையும் எங்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார், அந்த நண்பர். அங்கே இருந்த அனைவருமே பெரிய பெரிய பிஸினஸ்மேன்கள். எல்லோரும் எங்கள் டேபிள் அருகே வரும்போது, என் நண்பர் அறிமுக படுத்தி வைப்பார். அனைவரும் ஆரம்பித்த உடனேயே, \" நீங்கள் ஒன்றும் டிரிங்க்ஸ் சாப்பிடவில்லையா\" எனக் கேட்பார்கள். நான், \"வேண்டாம்\" என்றதும், \"அட்லீஸ்ட் ஒயின் சாப்பிடலாமே\" என்பார்கள்.\nஒரு கட்டத்தில் எனக்கு வெறுப்பாகிவிட்டது. இதற்குத்தான் நான் அந்த மாதிரி இடங்களுக்கு செல்வதில்லை. பெரும்பாலும் நான் அவாயிட் செய்து விடுவேன். அன்று தெரியாமல் சென்று மாட்டிக்கொண்டேன். அங்கே வேலை செய்பவர்கள் அனைவரும் பெண்கள். அதுவும் தமிழ்ப் பெண்கள். ஆனால், அந்த பிஸினஸ் மேன்கள் அனைவரும் பச்ச பச்சையாக கெட்ட வார்த்தையில் ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொண்டிருந்தார்கள். அங்கே இருந்த பெண்களும் அதை பெரிதாக எடுத்துக்கொண்டதாக தெரியவில்லை. எனக்குத்தான் ஒரு மாதிரி இருந்தது.\n\"When In Rome, Do As The Romans Do\" என்று நானும் குடித்திருந்தால் எனக்கு ஒன்றும் தவறாக தெரிந்திருக்காது. ஆனால், குடிக்காமல் இருந்ததால், எனக்கு எல்லாமே வித்தியாசமாக இருந��தது. என் நண்பர்களுடன் நான் அனைத்து பார்ட்டிகளிலும் கலந்து கொண்டிருக்கிறேன். ஆனால், ஒருவரும் என்னை 'கொஞ்சம் டிரிங்க்ஸ் சாப்பிடு என்றோ, நீ குடிக்காததால் எங்கள் சந்தோசம் போனது' என்றோ சொன்னதில்லை. ஏனென்றால் எல்லோருக்குமே என்னைப் பற்றி நன்கு தெரியும் என்பதால் என்னை யாரும் வற்புறுத்துவதும் இல்லை. என் சந்தோசமோ அல்லது அவர்கள் சந்தோசமோ கெட்டதும் இல்லை.\nபின்பு ஒரு வழியாக மீட்டிங் முடிந்து இரவு 11.30 மணி அளவில் கிளம்பினோம். அங்கே இருந்து ஒரு மணி நேரம் காரில் பயணம் செய்துதான் வீட்டிற்கு வர வேண்டும். வரும் வழியில் எனக்கும் என் உடன் வந்த நண்பருக்கும் நடந்த ஒரு விவாதம் என்னை எரிச்சல் படுத்தியது. அவரும் நானும் பேசியதை, உங்களின் கருத்திற்காக இங்கே தருகிறேன்:\n\" உலக்ஸ், யார் டிரிங்க்ஸ் சாப்பிடுகிறாயா என்று கேட்டாலும், ஐ டோண்ட் டிரிங்க் என்று சொல்வது ஒன்றும் பெரிய விசயமில்லை\"\nநான் ஒன்றும் பதில் பேசாமல் அமைதி காத்தேன். அநாவசியமான விவாதத்திற்கு செல்ல எனக்கு விருப்பம் இல்லை. பின்பு அவரே தொடர்ந்தார்.\n\" டிரிங்க்ஸ் சாப்பிடாமல் இருப்பது பெரிய விசயம் இல்லை. அளவோடு சாப்பிடுவது தான் பெரிய விசயம். இப்போது என்னை பாருங்கள், எவ்வளவு ஸ்டியாக வண்டி ஓட்டுகிறேன் ( நண்பர் ஏற்கனவே நிறைய பாட்டில் பீர் குடித்திருந்தார். காரின் ஸ்பீடா மீட்டர் 120 கிமீ வேகம் காட்டியது. உயிரை கையில் பிடித்து காரில் உட்கார்ந்து இருந்தது, எனக்கல்லவா தெரியும்). இந்த மாதிரி மீட்டிங் எல்லாம் வரும்போது, டிரிங்க்ஸ் சாப்பிடவில்லை என்றால், அனைவரும் கோபித்துக் கொள்வார்கள். அவர்களை அவமானப் படுத்துவதாக எடுத்துக் கொள்வார்கள். எந்த பிஸினஸும் கொடுக்க மாட்டார்கள். கொஞ்சம் அளவாக குடிப்பதில் எந்த தவறும் இல்லை. நானும் உன்னைப் போல் ஆரம்ப காலத்தில் குடிக்காமல்தான் இருந்தேன். ஒரு பிஸினஸில் ஒரு முக்கியமான ஆவணத்தில் ஒருவரின் கையெழுத்து வாங்க அவரை அழைத்துக்கொண்டு ஒரு ஹோட்டல் பாருக்கு சென்றிருந்தேன். அவருக்கு டிரிங்க்ஸ் ஆர்டர் செய்தேன். அவர் நீண்ட நேரம் கையெழுத்தும் போடவில்லை. குடிக்கவும் ஆரம்பிக்க வில்லை. பின்பு ஏன் என்று விசாரித்தேன். நீங்கள் குடிக்காமல், நான் குடிக்க முடியாது என்றார். அன்றுதான் முதல் பாட்டிலைத் தொட்டேன். அது இன்று வரை தொடர்கிறது. சோஷியல் டிரிங்கராக இருப்பதில் எந்த தவறும் இல்லை\" என்று நீண்ட விளக்க உரை கொடுத்தார்.\nநான் அமைதியாக இருந்ததை பார்த்து, \" நான் ஒன்றும் நீங்கள் குடித்துத்தான் ஆக வேண்டும் என்று சொல்லவில்லை\" என்றார். அதற்கு மட்டும் நான் பதில் சொன்னேன்,\n\" குடித்துத்தான் ஆக வேண்டும் என்று நீங்கள் சொன்னாலும், நான் குடிக்கப் போவதில்லை. பிறகு எதற்கு இந்த பேச்சு. தயவு செய்து வேறு பேச்சு பேசுங்கள்\" என்றேன். அதன் பிறகு அவர் வாயே திறக்கவில்லை. நான் அவரையும் எந்த குறையும் சொல்ல வில்லை. அவர் பார்வையில் அது சரி. ஆனால், குடிக்க விரும்பவில்லை என்று சொல்லும் ஒருவனை, குடித்துத்தான் ஆக வேண்டும், இல்லாவிட்டால் மற்றவர்கள் தவறாக நினைப்பார்கள், என்று சொலவது எந்த விதத்தில் நியாயம்\nஅந்த கிளப்பிற்கு வரும் பிஸினஸ்மேன்கள் எல்லாம் தினமும் வந்து அங்கே இரவு வரை இருந்து குடித்து விட்டு பிஸினஸ் பேசிவிட்டு செல்கிறார்கள் என்று பின்பு அறிந்தேன். அது அவர்களின் இஷ்டம். ஆனால், அதற்காக மீட்டிங் அரேஞ் செய்த நண்பர் சொன்ன ஒரு விளக்கம் என்னை ரொம்பவே யோசிக்க வைத்து விட்டது:\n\" நாங்கள் இங்கே தினமும் வருகிறோம். குடித்துக்கொண்டே அனைத்து பிரச்சனைகளையும் பேசி அலசுகிறோம். ஒருவருக்கு ஒருவர் ஆலோசனை பெற்றுக்கொள்கிறோம். அதனால்தான் எங்களால் எங்கள் துறைகளில் சிறந்து விளங்க முடிகிறது. இல்லை என்றால் அவ்வளவுதான்\"\nநான் இதுவரை அந்த மாதிரி கிளப்களில் மெம்பர் இல்லை. அந்த மாதிரி கிளப்களுக்கு போய், அந்த மாதிரி நபர்களிடம் எநத பிரச்சனையும் சொன்னதில்லை, ஆலோசனைகளையும் பெற்றதில்லை. அதனால் நான் என் துறையில் சிறந்து விளங்காமல் ஒன்றும் இல்லை.\nஅவர்கள் மேலே சொன்ன அந்த கருத்து, தினமும் குடிப்பதற்கு அவர்களாகவே ஏற்படுத்திக்கொண்ட காரணமாகத்தான் நான் நினைக்கிறேன். நான் யாரையும் குடிப்பது தவறு என்று அறிவுரை சொல்லவில்லை. நான் குடிப்பதில்லை, அவ்வளவுதான்.\nஆனால், என் நண்பர் உள்பட அங்கே இருந்த சிலர் என்னை பார்த்த அந்த ஏளனப் பார்வை\n\"ஒருத்தன் குடிக்காம இருப்பது தப்பாய்யா\nLabels: அனுபவம், கட்டுரை, செய்திகள்\nஜீரணிக்க கொ...கஷ்.. இருக்கு.. பாகம் 4 (18+)\nதிடீரென என் கையைப் பிடித்தவர், \" ஐ நீட் யு நவ்\" என்றார்.\nஎன் உடல் நடுங்க ஆரம்பித்தது. என்னால் பதில் பேச முடியவில்லை. அந்த நிமிடம் கூட ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை பார்க்கும் அவர், கல்யாணம் ஆகாததால், செக்ஸ் விசயத்தில் வீக்காக இருக்கிறார் என்றுதான் நினைத்தேன். அடுத்து அவர் பேசியவைகள்தான் என்னை அதிர்ச்சிக்கடலில் ஆழ்த்திவிட்டது.\n\" வாங்க உங்க ரூமுக்கு போலாம். நான் நல்லா உங்களை திருப்தி படுத்துறேன். ஒரு மணி நேரம் தான். அதுக்கு அப்புறம் உங்களுக்கு நல்லா மசாஜ் பண்ணி விடறேன். உங்களுக்கு என்ன விருப்பமோ, எப்படியெல்லாம் இருக்கணும்னு பிரியப்படறீங்களோ, அப்படியெல்லாம் இருக்கலாம். வெறும் 200 வெள்ளிதான்\"\nநான் நொறுங்கி போய்விட்டேன். நான் அவர்களை அப்படி நினைக்கவே இல்லை. நினைத்தும் பார்க்க முடியவில்லை. அழகு என்றால் அப்படி ஒரு அழகு. இண்டர்நேஷனல் அழகு எனலாம். அவர் ஏன் இப்படி எல்லாம்\n\" நான் அந்த மாதிரி ஆள் இல்லைங்க. சாரி. என்னை விட்டுடுங்க\"\n\" நான் ரொம்ப கஷ்டப்படறேங்க, ஹெல்ப் பண்ணக்கூடாதா ப்ளீஸ் என கெஞ்ச ஆரம்பித்து விட்டார்\". தமிழில் பச்சை பச்சையாக பேச ஆரம்பித்து விட்டார். கல்யாணம் ஆகாதவர்கள் என்றால் நிச்சயம் சபலப்பட்டு விடுவார்கள்.\nயாருக்குமே அங்கே தமிழ் தெரியாதது அவருக்கு சவுகரியமாக போய்விட்டது. நான் முடியவே முடியாது என மறுத்துவிட்டேன். ஆனால், விடாப்பிடியாக என்னை நச்சரிக்க ஆரம்பித்தார். நான் மனதளவில் பாதிக்கப்பட்டேன். ஹைகிளாஸ் பெண்மணியாக நான் நினைக்க அவர் ஒரு ரோட்டோர ப்ராஸ்டியூட் போல் நடந்து கொண்டதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை.\nநான் முன்பே கூறியிருந்தது போல செக்ஸ் என்பதை புனிதமாக நினைப்பவன் நான். அது இந்த மாதிரி விலைபோவதை என்றைக்குமே நான் விரும்புவதில்லை. பிறகு ஒரு வழியாக சமாளித்து,\n\" உண்மையாகவே எனக்கு விருப்பம் இல்லைங்க. ஆனா, நீங்க என்னை ரொம்ப ஏமாத்திட்டீங்க. உங்களை நான் இது போல நினைச்சுக்கூட பார்க்கலை. உங்க நடை, உடை, பேச்சு எல்லாம் ரொம்ப ஹைகிளாஸா இருக்குது. நீங்க ஏன் இப்படி\"\n\" வறுமை சார். வறுமை\"\n\" அதுக்கு வேற தொழில் பண்ணுவதுதானே. இதான் கிடைச்சுதா\" என்று ஆரம்பித்து நான் பேச ஆரம்பித்ததை அவர் விரும்பவில்லை என்று அவர் பார்வையிலேயே தெரிந்தது.\nபிறகு அவர் கேட்ட இன்னொரு கேள்வி என்னை ரொம்ப எரிச்சலாக்கியது.\n\" சார், உங்களுக்கு என்னோட இருக்கப் பிடிக்கலைனா பரவாயில்லை. உங்களுக்கு போன்ல செ... பிடிக்குமா\n\" எனக்கு ஒன்னும் பிடிக்காது. ஆளை விடுங்க\"\n\" நல்லா இருக்கும் சார்\"\n\" வேண்டாம்\" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர ஆரம்பித்தேன். அப்போது அங்கு வந்த ஒரு ஈரோப்பியன்,\n\" ஹாய் இந்தியன் ஸ்வீட்டி\" என்று கூறியவாறு அந்த பெண்மணிக்கு கை கொடுத்தான்.\nஎன் கண் முன்னாலே, எழுந்து அவரை இழுத்து அணைத்தபடி ஒரு கிஸ் கொடுத்துக்கொண்டே அடுத்த இருட்டான டேபிளை நோக்கி நகர்ந்தார். 'விட்டது சனியன்' என நினைத்து போகலாம் என நினைத்தால், சர்வர் வந்து பில்லை நீட்டினார். அவரிடம் எப்படி கேட்பது\nஒன்றுமே செய்யாமல் 100 வெள்ளி தண்டம் அழுதுவிட்டு ரூமுக்கு வந்தேன். தூங்கலாம் என நினைத்தால் அந்த பெண்மணியும், அந்த வெளிநாட்டுக்காரனும் நினைவுக்கு வந்தார்கள். கஷ்டப்பட்டு தூங்க ஆரம்பித்தேன்.\nகாலை 5.30க்கு வாக்கிங் கிளம்பினேன். அப்போது ஒரு கார் வந்து ஹோட்டல் வாசலில் இறங்கியது. அதிலிருந்து ஒருவன் இறங்கினான். இவனை எங்கோ பார்த்து இருக்கிறோமே ஆம். நேற்று அந்த பெண்ணுடன் வந்தவன் அல்லவா இவன் ஆம். நேற்று அந்த பெண்ணுடன் வந்தவன் அல்லவா இவன் ஒளிந்து கொண்டு என்ன நடக்கிறது என்று பார்த்தேன்.\nகாரிலிருந்து அவன் கூட ஒரு 5 வயது பெண் குழந்தையும் இறங்கியது, \" டாடி, இருங்க நானும் வறேன்\"\nஅப்போதுதான் அந்த பெண்மணி லிப்டில் இருந்து இறங்கி வந்தாள்.\n\" அம்மா\" என்று கத்திக்கொண்டு அந்த குழந்தை அவளை நோக்கி ஓடியது.\nஎன்று காறி துப்பிவிட்டு நான் வாக்கிங் சென்றேன்.\nLabels: அனுபவம், கட்டுரை, சிறுகதை, செய்திகள்\nஜீரணிக்க கொ...கஷ்.. இருக்கு.. பாகம் 3 (18+)\nஅன்று எல்லா மீட்டிங்கும் முடிந்து ஹோட்டல் செல்வதற்கு இரவு 10 மணி ஆனது. உடம்பெல்லாம் ஒரே அசதி. உடன் வந்த நண்பர் உடனே ரூமுக்கு சென்று விட்டார். நான் சிறிது நேரம் ஹோட்டல் லாபியில் அமரலாம் என்று அங்கே சென்றேன். நான் தங்கியிருந்த அந்த ஹோட்டலில் கீழ் தளத்தில் லாபியில் உள்ள ரெஸ்டாரண்டில் இரவில் ஒரு ட்ரூப் பாடல்கள் பாடுவார்கள். அந்த பாடல்களை கேட்டுக்கொண்டே அங்கே இருக்கும் நபர்கள் மது அருந்துவார்கள். பாடிக்கொண்டே நடனம் ஆடுபவர்கள் அனைவரும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள். ஆடைகள் எல்லாம் மிக குறைந்த அளவிலே இருக்கும். பார்த்து பார்த்து பழகிவிட்டதால் எனக்கு எந்தவிதமான உணர்வுகளும் வருவதில்லை. ஆரம்ப காலங்களில் புத்தி பேதலிச்சுப் போய் பார்த்துக்கொண்டிருந்ததை ஒப்புக்கொள்கிறேன்.\nதண்ணி அடிக்கும் நல்ல பழக்கம் இல்லாததால் ஒரு ஆரஞ்சு பழ ஜீஸை வாங்கிக்கொண்டு நான் அந்த ரெஸ்ட்ராண்டில் சிறிது நேரம் அமர்ந்தேன். அவர்கள் பாடும் பாடல்களையும், நடன அசைவுகளையும் ரசித்துக்கொண்டே அமர்ந்து இருந்தேன். அப்போது ஒரு ஆணும் பெண்ணும் அங்கே வந்தார்கள். வந்தவர்கள் சீனாக் காரர்களாகவோ அல்லது வெளிநாட்டுக்காரர்களாகவோ இருந்திருந்தால் நான் இந்த பதிவை எழுத வேண்டிய அவசியமே ஏற்பட்டு இருக்காது. வந்தவர்கள் இருவரும் தமிழர்கள். உடன் வந்த ஆண், அந்த பெண்ணை விட்டு விட்டு சென்றுவிட்டார். அந்த பெண்மணி எப்படி இருந்தார்கள் என்றால், அசல் படத்தில் வெளிநாட்டில் ஒரு பெண் இருப்பாரே அவர் பெயர் என்ன அவர் போலவே இருந்தார். உடையும் அதே போல் ஷர்ட், மேலே கருப்பு நிற கோட், ஒரு ஸ்கர்ட் அப்புறம் ஒரு நீண்ட ஸ்டாக்கின்ஸ். பார்ப்பதற்கு ஒரு மிகப்பெரிய நிறுவனத்தில், பெரிய ஸ்தானத்தில் வேலை பார்க்கும் ஊழியர் போல் இருந்தார்.\nஇங்கே பெரிய கமபனிகளில் வேலை பார்க்கும் எக்ஸ்க்யூட்டிவ்கள் அந்த மாதிரி உடை அணிவது வழக்கம். அதே போன்ற உடையை ஒரு தமிழ் பெண் அணிந்து பார்ப்பது ஒருவித அழகுதான். மறுப்பதற்கு இல்லை. அதுவும் அங்கே அவரை இறக்கிவிட்டு சென்றவருடன் அவர் பேசிய அந்த நுனி நாக்கு ஆங்கிலம்....கேட்பதற்கே இனிமையாக இருந்தது. நான் என்ன நினைத்தேன் என்றால், \"அவரும் என்னைப்போல ஏதோ ஒரு மீட்டிங்கை முடித்துவிட்டு அங்கே வந்துருக்கிறார். அதே ஹோட்டலில் தங்குவார் போல\" என்று. ஆனால், அந்த பெண்மணியை பார்த்ததும் என்னை அறியாமல் ஒரு மரியாதை ஏற்பட்டது.\nபிறகு அங்கும் இங்கும் சுற்றி பார்த்துவிட்டு எங்கும் இடம் இல்லாததால் என் அருகே வந்து அமர்ந்தார். எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. ஏனென்றால் அவர் அமர்ந்தவிதம். அவரின் உடைகளைப்பற்றி ஏற்கனவே சொல்லிவிட்டேன். மற்றவைகளையும், ஏன் எனக்கு ஒரு மாதிரி ஆனது என்பதையும் வாசகர்கள் கற்பனைக்கு விட்டு விடுகிறேன்.\nநானும் பதிலுக்கு \"ஹலோ\" என்றேன்.\nபிறகு தொடர்ந்து பேச ஆரம்பித்தார். நான் பொதுவாக தெரியாத நபர்களிடம் அதிகம் பேசுவதில்லை. அதுவும் பெண்கள் என்றால் கொஞ்சம் பயப்படுவேன். தேவையில்லாமல் என் மனதை சஞ்சலப்படுத்திக்கொள்ள விரும்புவதில்லை. ஆனால், இந்த முறை அவரின் பேச்சு என்னை கொஞ்சம் வசீகரித்த��ு என்னவோ உண்மைதான். தொடர்ந்து பேச ஆரம்பித்தார்.\nநானும், என்ன சொல்லலாமோ அந்த அளவிற்கு மட்டும் என்னைப்பற்றி சொல்லிகொண்டு வந்தேன். அருகில் பார்க்க மிக கவர்ச்சியாக இருந்தார். லைட்டை வேறு டிம் ஆக்கிவிட்டிருந்தார்கள். கோட்டை கழட்டி பின்னால் சேரில் மாட்டினார். குனிந்து பேச ஆரம்பித்தார். அவர் போட்டிருந்த டி ஷர்ட் அவருடன் சண்டை போட்டுக்கொண்டு வெளியே வர முயற்சித்தது. என் கண்கள் என் கட்டளைகளை உதாசீனப்படுத்தியது. பிறகு அவரைப் பற்றி சொல்ல ஆரம்பித்தார். தான் ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை பார்ப்பதாகவும், அந்த இரவு மட்டும் அங்கே தங்கி விட்டு காலை ஊருக்கு செல்வதாகவும் கூறினார். கூட வந்தவர், \"யார்'' என்று கேட்டேன். அது அவருடைய கஸின் பிரதர் என்றார். அப்படியே பல விசயங்களை ரொம்ப, ரொம்ப ரொம்ப டீஸண்டாக பேசிக்கொண்டிருந்தார்.\nபிறகு, \" ஏதேனும் டிரிங்ஸ் சாப்பிடலாமா\n\" என்று சொல்லிவிட்டு சர்வரை கூப்பிட்டேன். சர்வர் வந்தவுடன் அவர்தான் ஆர்டர் பண்ணினார். அவர் ஆர்டர் பண்ணியதை கேள்வி பட்டதும் எனக்கு ஒரு சிறிய அதிர்ச்சி ஏற்பட்டது. ஆனால் அதை சாதாரணமாக எடுத்துக்கொண்டேன். இங்கே பல பேரை நான் அப்படி பார்த்த அனுபவம் உள்ளதால், எனக்கு அந்த அளவு அதிர்ச்சி ஏற்படவில்லை.\n\" எனக்கு ஒரு லார்ஜ் விஸ்கி. சார் உங்களுக்கு\n\" எனக்கு ஒரு ஆரஞ்சு ஜூஸ் போதும்\"\n\" ஏன் சார், டிரிங்ஸ் சாப்பிட மாட்டிங்களா\n\" இல்லைங்க நான் சாப்பிடறது இல்லை\"\n\" என்ன சார், இவ்வளவு பெரிய போஸ்ட்ல இருக்கீங்க. டிரிங்ஸ் சாப்பிட மாட்டேங்கறீங்க\"\n\" இல்லீங்க. எனக்கு பிடிக்காது\"\nபிறகு டிரிங்ஸ் வந்தது. சாப்பிட ஆரம்பித்தோம். நான் இதுவரை நடந்ததை எதையுமே தவறாக நினைக்கவில்லை. 'நான் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ண அங்கே போனேன். யாரோ ஒருவர் வந்து என் முன்னே அமர்ந்து டிரிங்ஸ் சாப்பிடுகிறார்' அந்த அளவிற்கு தான் நான் நினைத்தேன்.\nடிரிங்ஸ் கொஞ்சம் உள்ளே போக ஆரம்பித்ததும், \" ரொம்ப கோல்டா இருக்கு இல்லை இந்த இடம்\" என்றார்.\n\" உங்களுக்கு கல்யாணம் ஆகிவிட்டதா\" என்றார். ஏனோ பொய் சொல்லத் தோன்றவில்லை.\n\" எனக்கு இன்னும் ஆகவில்லை\" என்றார்.\nஎனக்கு அது தேவையில்லாத விசயமாக இருந்த போதும், \"ம்ம்ம்ம்\" என்றேன்.\n\" என்ன சம்பாதித்து என்ன பயன் கல்யாணம் ஆகவில்லை என்றால் என்ன பிரயோசனம்\"\n\" ஏன் அப்படி சொல்லறீங்க. பண்ண��க்க வேண்டியதுதானே\"\n\" நமக்கு புடிச்சா மாதிரி கிடைக்கணும் இல்ல. உங்களை மாதிரி ஒரு ஆள் கிடைச்சா பரவாயில்லை\"\nபேச்சு திசை மாதிரி செல்வதை உணர்ந்தேன். பதில் சொல்லாமல் அமர்ந்திருந்தேன்.\nதிடீரென என் கையைப் பிடித்தவர், \" ஐ நீட் யு நவ்\" என்றார்.\nபின் குறிப்பு: எனக்கு ஏற்பட்ட உண்மை அனுபவத்தை மட்டுமே இங்கே எழுதியிருக்கிறேன். பிடிக்கவில்லை என்றால் சொல்லுங்கள் நிறுத்திவிடுகிறேன். தொடரலாமா வேண்டாமா இன்னும் இரு பாகம் வரை வரலாம்.\nLabels: அனுபவம், கட்டுரை, சிறுகதை, செய்திகள்\nஜீரணிக்க கொ...கஷ்.. இருக்கு.. பாகம் 2\nநான் கோலாலம்பூரில் தங்கும் சமயங்களில் அதிகாலை எழுந்து, என் ஹோட்டலில் இருந்து பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரம் வரை வாக்கிங் செல்வதுண்டு. அது ஒரு அருமையான இனிமையான அனுபவமாக இருக்கும். அவ்வாறு ஒரு நாள் நான் வாக்கிங் சென்ற போது எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.\nவெளிநாட்டுக்கு தனியே வந்து தங்கும் புதிய நண்பர்களுக்கு என் அனுபவம் உதவுமே என்ற நோக்கில்தான் நான் இதை எழுதுகிறேன். மற்றபடி வேறு எந்த காரணமும் இல்லை.\nஅந்த இரவு என் மீட்டிங் முடிய வெகு நேரம் ஆகிவிட்டது. எனக்கு ஹோட்டல்களில் சரியாக தூங்க முடியாது. அதனால் ஏதாவது புத்தகம் படித்துக்கொண்டோ, பாட்டுக்கெட்டுக்கொண்டோ தூங்குவேன். ஆனால் எந்த நேரத்தில் தூங்கினாலும், காலை வாக்கிங் செல்ல எழுந்துவிடுவேன். அன்று காலையும் அப்படித்தான். சரியாக 5.30க்கு எனக்கு ஏற்படப்போகும் ஆபத்தை உணராமல் என் வாக்கிங்கை தொடங்கினேன். லேசாக மழை தூறிக்கொண்டு இருந்தது. ஹோட்டலிலே எதற்கும் இருக்கட்டும் என்று ஒரு குடை வாங்கிக்கொண்டேன். ஹோட்டலுக்கு எதிரில் மிக அருகிலேயே ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டல் உள்ளது. நான் தங்கியிருந்ததும் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டல்தான். இதை எதற்கு நான் கூறுகிறேன் என்றால், இரண்டு ஹோட்டல்களுக்கும் உள்ள ஒரு வித்தியாசத்தை விளக்கத்தான்.\nநான் தங்கியிருந்த ஹோட்டலில் அதிகமாக மிடில் ஈஸ்டில் இருந்து வருபவர்கள்தான் தங்குவார்கள். வெள்ளைக்காரர்களை பார்ப்பது அறிது. ஆனால், அருகில் உள்ள ஹோட்டலில் அதிகமாக ஈரோப்பியர்களும், அமெரிக்கர்களும் தங்குவார்கள். இரண்டுமே ஐந்து நட்சத்திர விடுதி என்றாலும், இரண்டுக்கும் ஒரு கலாச்சார வேறுபாடு இருப்பதை எளிதாக நம்மால் புரிந்து கொள்ள முடியும். சரி, விசயத்திற்கு வருகிறேன். நான் என் குடையை எடுத்துக்கொண்டு என் வாக்கிங்கை தொடங்கினேன். அந்த ஹோட்டலில் அதிகமாக செயற்கையாக செய்த புதர்கள் போல், அங்கங்கே செடிகள் இருக்கும். நான் அதன் அழகை பார்த்து ரசித்தபடியே அன்றைய மீட்டிங்களில் பேசப்போவதை அசைப்போட்டுக்கொண்டே நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது, அந்த இடத்தை கடக்கையில், திடீரென ஒரு கை என்னை உள்ளே இழுத்தது. என்னவோ, ஏதோ என்று நான் சுதாரிப்பதற்குள் நான் புதரின் உள்ளே ஒரு மிக அழகிய பெண்ணின் இரு கைகளுக்கிடையே இருந்தேன். அதோடு இல்லாமல் திடீரென அந்த பெண் தன்னுடைய டி ஷர்ட்டை முழுவதுமாக உயர்த்திவிட்டாள். எல்லாம் அப்படியே வெளியே தெரிந்தது. அவளுடைய இன்னோரு கையால் என்.................\nஇந்த இடத்தில் உங்களுக்கு நான் ஒரு விசயத்தை தெளிவு படுத்த விரும்புகிறேன். உங்களுக்கு கொத்து புரோட்டா என்றால் சாப்பிட ரொம்ப பிடிக்கும் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதற்காக ஒரு பிளேட் கொத்து புரோட்டாவை அதிகாலை நீங்கள் எழுந்தவுடன் கொடுத்தால் சாப்புடுவீர்களா மாட்டீர்கள். ஏன் என்றால், அதற்கு என்று ஒரு நேரம் இருக்கிறது. உங்களுக்கு பிடித்ததை சாப்பிட உங்களுக்கு பசி இருக்க வேண்டும். அப்போதுதான் உங்களுக்கு சாப்பிட ஆசை வரும். அது போல்தான் ஆனது என் நிலை.\nஎன்னதான், எனக்கு பிடிக்கும் என்றாலும் நான் 'அதை' பார்க்கும் மன நிலையில் அப்போது இல்லை. எனக்கு வாக்கிங் முடிந்து வந்து எங்கள் சேர்மனுடன் ப்ரேக் பாஸ்ட் மீட்டிங் முடிக்க வேண்டும், பிறகு வெளியே மீட்டிங் செல்ல வேண்டும் என்றுதான் என் மனம் நினைத்துக் கொண்டிருந்ததே தவிர, அவளின் டி ஷர்ட்டின் உள்ளே உள்ளதை பார்க்க ஆசைப்படவில்லை. ஆனால், நான் அவள் கைகளின் உள்ளே. என்ன செய்வது திரும்பி பார்த்தால் அருகிலேயே ஒரு போலிஸ் பூத். கத்தலாம் என்றால், அவள் ஏதாவது நம்மை மாட்டிவிட்டால் திரும்பி பார்த்தால் அருகிலேயே ஒரு போலிஸ் பூத். கத்தலாம் என்றால், அவள் ஏதாவது நம்மை மாட்டிவிட்டால், 'நாம் வேறு இந்தியாவில் இருந்து வந்து இங்கே வேலை பார்ப்பவன்', அதனால் போலீஸ் அவர்களுக்கு சாதகமாகதான் நடந்து கொள்ளும், என்ன செய்வது, 'நாம் வேறு இந்தியாவில் இருந்து வந்து இங்கே வேலை பார்ப்பவன்', அதனால் போலீஸ் அவர்களுக்கு சாதகமாகதான் நடந்து கொள்ளும், என்ன செய்வது ஒரு நிமிடத்தில் அனைத்தும் நடந்தது.\nதிடீரென ஒரு சிந்தனை என் மனதில் தோன்றியது. \"நாமோ தினமும் ஜிம் சென்று உடம்பை நன்றாக வைத்துள்ளோம். அவளோ ஒரு பெண். அதனால் சமாளிக்கலாம்\" என நினைத்து, அவளை ஒரே தள்ளு புதரில் தள்ளி ஒட்டமாக எதிர் திசை நோக்கி ஓடினேன். உடம்பெல்லாம் வேர்த்து கொட்ட ஆரம்பித்து விட்டது. இருதயம் வேகமாக அடிக்க ஆரம்பித்தது. இதை நான் சொல்கையில் சிலருக்கு சற்று மிகையாக தெரியலாம். எந்த செயலுமே மூளை ஒத்துழைத்தால் மட்டுமே உடலும் ஒத்துழைக்கும். இல்லை என்றால் கஷ்டம்தான். இதை விளக்குவதற்கு நான் இன்னுமொரு உதாரணமும் சொல்கிறேன். ஒரு முறை ஒரு நண்பரின் வற்புறுத்தலின் பேரில் ஒரு மிக உயர்ந்த கிளப்பிற்கு போனேன். அங்கு உள்ள பெண்கள் எல்லாம் ஸ்கூல் ஸ்டுடண்ட் என்றால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். அங்கே காரை பார்க்கிங்கில் நிறுத்த இடம் இல்லை. அங்கே சிறு சிறு அறையாக இருக்கும். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விலை. அங்கே உள்ள பெண்ணிடம் பேச, அருகில் அமர்ந்து சாப்பிட என்று.... அந்த சிறிய அறையில் ஒரு ஷோபா, டிவி, பாத்ரூம் டாய்லெட் எல்லாம் இருக்கும். இது எல்லாம் அங்கே இருந்த மேனஜர் சொல்லித்தான் எனக்குத் தெரியும். நான் அங்கே போனவுடன், எனக்கு ஏற்பட்ட உணர்ச்சியை உங்களுக்கு இங்கே சொல்கிறேன்.\nஎன் நண்பர் அந்த மேனேஜரிடம் பேசிக்கொண்டிருக்கிறார். என் உடம்பு நடுங்குகிறது. வயிற்றைக்கலக்குகிறது. இருதயம் வேகமாக அடிக்க ஆரம்பிக்கிறது. கால்கள் தள்ளாடுகிறது. என் நண்பர் பயந்து போய் என்னை அழைத்து வந்து விட்டார். வெளியே வந்ததும் நார்மலாக ஆகிவிட்டேன். என் நண்பர், \" நீ எல்லாம் பேசதான் லாயக்கு. எதற்கும் ஒரு பிரோயசனமும் இல்லாத ஆள்\" எனக் கோபித்துக் கொண்டார். உண்மைதான். எப்போதோ என் அப்பா அம்மா சொன்ன அறிவுரைகள்தான் என்னை இன்னும் எந்த தப்பும் செய்யாமல் வைத்துள்ளது. அங்கே சென்றவுடன், 'இது தவறான இடம்' மூளை ஆர்டர் போட்டதால்தான் என் உடம்பு ஆட ஆரம்பித்தது. இதுதான் உண்மை. நம்புவதற்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்.\nமீண்டும் விசயத்திற்கு வருகிறேன். பிறகு ஒரு வழியாக என் வாக்கிங்கை அரைகுறையாக முடித்துக்கொண்டு அதே வழியில் மிக ஜாக்கிரதையாக நடந்து வந்தேன். அப்போது சிறிது வெளிச்சம் வந்திருந்தது. அந்த ஹோட்டல் அருகிலேயே ஒரு பெட்ரோல் பங்க் உள்ளது. அதில் போய் பேஸ்ட் வாங்குவதற்காக சென்றேன். உள்ளே சென்றே எனக்கு ஒரே அதிர்ச்சி. அங்கே புதரின் உள்ள என்னை இழுத்த அதே பெண் சிகரட் வாங்கிக்கொண்டிருந்தாள்.\nஎன் அதிர்ச்சி அவள் சிகரட் வாங்கியதால் ஏற்பட்டது அல்ல. பின் எதனால் ஏன் என்றால் அவ்வளவு கவர்ச்சியும், அழகும், செக்ஸியான முகமும் கொண்டிருந்த அவள் ஒரு பெண்ணே அல்ல. அவள் ஒரு ஷீ மேல். அந்த மாதிரியான நபர்கள் ஒரு சில விசயத்தில் ரொம்ப பேமஸ் என்று பின்னால் அறிய நேரிட்டது. அவர்களின் வியாபார இடம் இது போல செடிகள் நிறைந்த இடமும், ஹோட்டல்களின் கார் பார்க் ஏரியாவும் என்பதை, பின்பு நண்பர்கள் மூலம் அறிந்து கொண்டேன்.\nஎனக்கு எப்போதுமே அவர்கள் மேல் ஒரு பரிதாபம் உண்டு. ஆனால், அதிலும் சில நல்லவர்களும் இருக்கிறார்கள். சிலர் இப்படியும் இருக்கிறார்கள். அவர்களாவது ஏதோ தெரியாமலோ அல்லது வயிற்று பிழைப்புக்காகவோ இப்படி செய்கிறார்கள். ஆனால், ஆண்களில் சிலரும், பெண்களில் சிலரும் கூட இப்படி எல்லாம் இருக்கிறார்கள் என்பது உங்களால் ஜீரணிக்க முடிகிறதா\nஆண்களில் சிலரும் எந்த அளவிற்கு கீழ் இறங்கி 'அதற்காக' அலைகிறார்கள் என்பதைப் பற்றிய என் அனுபவம் நாளை......\nLabels: அனுபவம், கட்டுரை, சிறுகதை, செய்திகள்\nஜீரணிக்க கொஞ்சம் கஷ்டமா இருக்கு..\n'அதைப்' பற்றிய எண்ணங்கள் என் மனதில் தோன்ற ஆரம்பித்தது 9 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் போது. அப்போதெல்லாம் இப்போது போல் இண்டர்நெட் வசதிகள் இல்லை. வகுப்பில் வயதில் பெரிய பையன்கள், அதாவது ஒரே வகுப்பில் நிறைய வருடம் படிக்கும் நண்பர்கள் கதை கதையாக சொல்வார்கள். நாங்கள் 'ஆ' என்று வாய் பிளந்து கேட்டுக்கொண்டு இருப்போம். அவர்கள் சொல்வது சரியா தவறா என்று கூட நாம் யாரிடமும் கலந்து ஆலோசிக்க முடியாது. சிக்கலான வயது அது. நம் ஒத்த வயதுடைய பெண்களைப் பார்த்தாலே உடம்பும், மனதும் சும்மா 'ஜிவ்வ்வ்' என்று ஏறும். அதனால் உடல் நிலை கெட்டதுதான் மிச்சம். கல்லூரி படிக்கும் போது ஒரளவு தெரிய ஆரம்பித்தது. பல புத்தகங்கள் நண்பர்கள் கொடுத்து உதவினார்கள். பாடப் புத்தகங்கள் கொடுக்கின்றார்களோ இல்லையோ இது போன்ற புத்தகங்கள் நிறைய கொடுத்து உதவுவார்கள்.\nபிறகு ஒரு வாரியாக தியரிடிக்கலாக தெரிந்து கொண்டேன். பிராக்டிக்கலாக தெரிந்து கொள்ளும் துணிவு எனக்கு என்றைக்குமே வந்தது இல்லை. காரணம் பயம் தவிர வேறு என்ன பிறகு எல்லாம் தெரிய வந்த போதுதான், படிப்பதற்கும், பார்ப்பதற்கும், செயல் முறைக்கும் நிறைய வேறுபாடு உள்ளது என தெரிய வந்தது. முழுமையான சந்தோசம் அடைய தேவை மனமும் மனமும் ஒன்றுபட்டு இருக்க வேண்டும், சும்மா எடுத்தோம் கவிழ்த்தோம் என்று இருக்கக் கூடாது என்ற உண்மையும் பிறகுதான் தெரிந்தது.\nநான் நிறைய நாட்கள் நினைப்பது உண்டு. இந்த கற்பழிப்பு என்கின்றார்களே அதில் உண்மையிலேயே சம்பந்தப்பட்ட அந்த நபர் முழுமையான சுகம் அடைய முடியுமா அதில் உண்மையிலேயே சம்பந்தப்பட்ட அந்த நபர் முழுமையான சுகம் அடைய முடியுமா என்னை பொறுத்தவரை முடியாது என்றே நினைக்கிறேன். அதற்குறிய மனமும், மனதில் ஏற்படும் அந்த உணர்ச்சிகளும், உடல் ஒத்துழைப்பும் இல்லாமல் முழு சந்தோசம் அடைய முடியாது என்றே நான் நினைக்கிறேன். அதனால்தான் கூடலை ஒரு புனிதமான செயல் என்றார்கள், நம் முன்னோர்கள். நானும் அந்த ஒரு விசயத்தை ஒரு புனிதமான செயல் என்றே நினைக்கிறேன்.\nஇதைப் பற்றி ஏன் இப்போது எழுதுகிறேன் என்றால், அப்படிபட்ட அந்த புனிதமான செயல் இப்போது எப்படி மக்களால் பார்க்கப் படுகிறது என்று எனக்கு ஏற்பட்ட அனுபவத்தின் மூலம் சொல்லத்தான். கோலாலம்பூரில் புக்கிட் பிண்டாங் என்று ஒரு பகுதி உள்ளது. மிகவும் பிரபலாமான பகுதி அது. அங்கே நிறைய ஷாப்பிங் மால்கள் உள்ள ஒரு பிஸியான ஏரியா. அங்கே நிறைய மஜாஜ் பார்லர்களும், பப்களும் உள்ளது. அங்கே இரவானாலும், பகலானாலும் நீங்கள் அங்கே நடந்து செல்லும் போது, நிறைய நபர்கள் உங்களை, மஜாஜுக்கு அழைப்பார்கள். தேவை என்றால் போகலாம், தேவை இல்லை என்றாலும் உங்களை வற்புறுத்த மாட்டார்கள். இங்கே உள்ள அனைத்து ஹோட்டல்களிலுமே மஜாஜ் பார்லர்கள் உண்டு.\nஎல்லா ஹோட்டல்களிலுமே மஜாஜும் உண்டு, மஜாஜ் என்ற பெயரில் மற்றவைகளும் உண்டு. நாம்தான் கொஞ்சம் சுயக்கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும். எல்லா அறைகளிலும் அதற்குறிய குறிப்புகளோடு பேப்பர்களும் உண்டு. அதுவும் நீங்கள் தனியே வந்து இருக்கின்றீர்கள் என்றால், சில சமயம் போன் செய்து உங்களுக்கு மஜாஜ் வேண்டுமா\n எப்படி இருக்கும்' என்று நினைத்த அந்த நினைவு இன்று அங்கே நடந்து போகையில் அவர்கள் என்னை அழைக்கும்போது ஏற்படுவதில்லை. எதையும் மூடி வைத்தால்தான் அதற்கு மதிப்பு உண்டு என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். நம் ஊரில் ஒரு பெண்ணை பாவடை தாவணியில் பார்த்து உணர்ச்சி வசப்பட்ட காலம் மட்டுமே என் நினைவில் வந்து போகிறது. அப்படிப்பட்ட என்னை ஒரு பெண் ஒரு ஷார்ட்ஸையும், ஒரு ஸீ த்ரூ டி சர்ட்டையும் அணிந்து கொண்டு கூப்பிடும்போது, அந்த உணர்ச்சி வருவதற்கு பதில் அறுவெருப்பே வருகிறது.\nபுனிதமாக செயல்படுத்த வேண்டிய அந்த உறவை காசுக்காக அவர்கள் சர்வசாதரணமாக விற்கும்போது அவர்களை நினைத்து பரிதாபம் மட்டுமே என்னால் பட முடிகிறது. நம் நாட்டில் எந்த பெண்ணும் அவ்வாறு தமிழில் கேட்கமாட்டார்கள் என்றே நினைக்கிறேன். இங்கே ஆங்கிலத்தில், ' அது வேண்டுமா இது வேண்டுமா' என்று கேட்கையில், செக்ஸ் என்பது எவ்வளவு கேவலமாக போய் விட்டது என்று தெரிகிறது. அங்கே கிளப்களுக்கு வரும் வெளிநாட்டுக்காரர்கள், பிலிப்பினோ பெண்களையோ அல்லது தாய்லாந்து பெண்களையோ சர்வசாதரணமாக அழைத்துச் செல்வதை நாம் பார்க்கலாம். அவர்கள் தங்கி இருக்கும் ஹோட்டலுக்கு அழைத்து சென்றால் கூட ஹோட்டல் நிர்வாகம் எதுவும் கேட்பதில்லை. அவர்களுக்கு எல்லாம் எய்ட்ஸ் என்ற ஒரு நோய் இருப்பது தெரியுமா இல்லை அவர்களுக்கு எல்லாம் வராதா இல்லை அவர்களுக்கு எல்லாம் வராதா\nவெளி நாட்டில் தனியாக இருந்து வேலை பார்க்கும் ஆண்கள் அல்லது தனியாக ஹோட்டலில் தங்கும் ஆண்கள், தங்கள் கற்பை காப்பற்றிக் கொள்வது என்பது மிகவும் கஷ்டமான சூழ்நிலை போல் ஆகிவிட்டது. சுயக்கட்டுப்பாடு என்பது மிக மிக முக்கியம். இல்லை என்றால் சில நிமிட சுகத்திற்கு பல வருட சந்தோசங்களை இழக்க வேண்டி வரலாம்.\nஒரு சில அனுபவங்கள் பற்றி நாளைய இடுகையில்...\nLabels: அனுபவம், கட்டுரை, சிறுகதை, செய்திகள்\nமலேசியாவில் ஆஸ்ட்ரோ டிவியில் தமிழ் (ஓரளவு) புதுப்படத்திற்கு என்று ஒரு சேனல் உள்ளது. இதற்கு தனியே பணம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒரு படம் ரிலீஸாகும். ஒவ்வொரு படமும் தினமும் இருமுறை ஒளிப்பரப்பாகும். இதை ஏற்கனவே வேறு ஒரு இடுகையில் குறிப்பிட்டுள்ளேன். இப்போது சில நிகழ்ச்சியினையும் அதே போல் ஒளிப்பரப்ப ஆரம்பித்திருக்கிறார்கள். போன வாரம் வெள்ளி மற்றும் சனி கிழமைகளில் இரவு 9 மணியிலிருந்து 12 மணி வரை \"2008 வ���ஜய் அவார்ட்ஸ்\" நிகழ்ச்சி (விழா 2009 இறுதியில் நடந்திருக்கும் என நினைக்கிறேன்) ஒளிப்பரப்பானது. இந்தியாவில் உள்ள நண்பர்கள் ஏற்கனவே பார்த்திருக்கக்கூடும். நானும் இந்த நிகழ்ச்சியை ரசித்துத்தான் பார்த்தேன். அதில் நான் பார்த்த ஒரு பகுதி என்னை எரிச்சல் ஏற்படுத்தியது. அந்த பழைய நிகழ்ச்சியைப் பற்றி ஏன் இப்போது எழுதுகின்றீர்கள் என தயவு செய்து கேட்காதீர்கள். நான் பார்க்கும்போதுதானே நான் எழுத முடியும்\nசிறந்த குழுவிற்கான பரிசு சுப்ரமணியபுரம் படத்திற்கு கிடைத்தது. பரிசு வாங்குவதற்காக சசிகுமாரும், மற்றவர்களும் மேடைக்கு வந்தனர். நடிகர் ஜெய், ஜேம்ஸ் வசந்தனையும் மேடைக்கு அழைத்தார். அவரும் உடனே மேடைக்கு வந்தார். உடனே நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபி, \"உங்கள் குழு சார்பாக யார் பேசப் போகின்றீர்கள்\" என்றார். உடனே சசி, ஜேம்ஸ் வசந்தனை கைக்காட்டினார். உடனே கோபி, \"பாத்தீங்களா ஜேம்ஸ் சார். சசிகுமார் உங்களின் ஒரு நல்ல மாணவன் என்பதை எப்படி நிரூபிக்கிறார் \" என்று கேட்டார். அதற்கு ஜேம்ஸ் வசந்தனின் விளக்கத்தை பாருங்கள்:\n\" இந்த விசயத்துல சசிகுமார் நல்ல ஸ்டூடண்ட் தான். ஆனால்... என்று நிறுத்திவிட்டு ஒரு நக்கல் சிரிப்புடன், சசிகுமாரின் அனுமதியுடன் உங்களுக்கு ஒரு சமபவத்தை கூறுகிறேன். நான் அவன் மாணவனாக இருந்த காலங்களில் அவ்வப்போது அவனுக்கு ஆங்கில இலக்கணத்தை சொல்லித் தருவதுண்டு. நாங்கள் சவுதி அரேபியாக்கு சென்றிருந்த போது அங்கே பாலைவனத்தை (டெஸர்ட்ஸ்) பார்த்தோம். சுற்றிப் பார்த்துவிட்டு அங்கே உள்ள ஒரு கிளப்பில் இரவு உணவு சாப்பிட்டோம். பிறகு சாப்பிட்டு முடித்தவுடன், 'நாங்கள் டெஸர்ட்ஸ் சாப்பிட போகிறோம்' என்று கிளம்பினான் சசி. நான், \" இப்போதுதானே டெஸர்ட்டிலிருந்து வந்தாய். மீண்டும் டெஸர்ட் என்கிறாயே இந்த டெஸர்ட்டுக்கு என்ன அர்த்தம் இந்த டெஸர்ட்டுக்கு என்ன அர்த்தம் என்றேன். உடனே சசி, \"டெஸர்ட்னா டெஸர்ட்தான்\" என்றான். \"இரண்டுக்கும் ஸ்பெல்லிங் என்ன என்றேன். உடனே சசி, \"டெஸர்ட்னா டெஸர்ட்தான்\" என்றான். \"இரண்டுக்கும் ஸ்பெல்லிங் என்ன \" என்றும் கேட்டேன். அவரும் ஜெய்யும் பல நிமிட யோசனைக்குப் பிறகு desert என்று கூறினார்கள். நான், இரண்டுக்கும் ஒரே ஸ்பெல்லிங் இல்லை, என்று சொல்லிவிட்டு, இரவு உணவிற்கு பிறகு சாப்பிடும் டெஸர்டுக���கு கூட ஒரு S சேர்க்க வேண்டும், என்று கூறினேன். பிறகு ஒரு அரைமணி நேரத்திற்கு பிறகு என்னிடம் வந்தவர், என்னிடம் வந்த சசி, 'சார் ஒரு S சேர்க்கனும்னு சொன்னிங்க, எந்த இடத்துல சேர்க்கனும்னு கேட்டார்' னு சொல்லி அவ்வளவு பெரிய மேடையில் அவர் மட்டுமே சிரித்தார்.\nஉடனே சசிகுமார், \" நான் ஒரு தமிழன்\" என்று சொல்லிவிட்டு சென்றார். சசிகுமாருக்கு கோபம் வந்ததோ இல்லையோ எனக்கு அவ்வளவு கோபமும், எரிச்சலும் வந்தது. என்னுடைய கேள்வி இதுதான். அவ்வளவு பெரிய அரங்கில், அத்தனை மக்களுக்கு மத்தியில் ஒருவரின் குறையை இப்படியா சொல்வது. அப்படியென்ன, ஆங்கிலம் என்பது அவ்வளவு பெரிய விசயமா எனக்கு அவ்வளவு கோபமும், எரிச்சலும் வந்தது. என்னுடைய கேள்வி இதுதான். அவ்வளவு பெரிய அரங்கில், அத்தனை மக்களுக்கு மத்தியில் ஒருவரின் குறையை இப்படியா சொல்வது. அப்படியென்ன, ஆங்கிலம் என்பது அவ்வளவு பெரிய விசயமா என்ன. சசிக்கு சரியாக ஆங்கிலம் தெரியாததால் என்ன குறைந்து போய்விட்டார். இல்லை ஆங்கிலம் அதிகம் தெரிந்த ஜேம்ஸ்தான் என்னைத்தை பெரிதாக சாதித்து விட்டார் அதிலும் ஜேம்ஸ் வசந்தனின் அந்த அசட்டு சிரிப்பு அப்படியே...........\nஇதுல என்ன ஒரு கொடுமைனா தினமும் அந்த நிகழ்ச்சியை ஒளிப்பரப்புகின்றார்கள்.\nஅதே நிகழ்ச்சியில கோபியின் தொண தொண பேச்சும் ஒரே எரிச்சல். ஏதோ இந்தியாவும், பாகிஸ்தானும் ஒன்று சேர்ந்ததற்கு சந்தோசப்படுவது போல், ஹரிஷ் ஜெயராஜும், கொளதம் மேனனும் மேடையில் இருப்பதை பார்த்து, பிரிந்தவர் மீண்டும் சேர்ந்து இருப்பது சந்தோசம் அளிக்கிறது என்றும், அவர்கள் மீண்டும் இணைந்து படம் பண்ண வேண்டும் என்றும் (இல்லையென்றால் உலகம் அழிந்துவிடும் போல) பேசும்போது எல்லாம் எரிச்சல்தான் வந்தது. பேச வேண்டியதுதான், எது தேவையோ அதை மட்டும் பேசினால் போதாதா தொண தொணன்னு சே... அதுலயும் சமயம் கிடைக்கும்போதெல்லாம் கமலே கூச்சப்படும் அளவிற்கு அவரை புகழ்ந்து தள்ளியது... திஸ் ஈஸ் டூ மச் கோபி.\nவியாழன் மதியம் கோலாலம்பூரில் ஒரு லன்ச் மீட்டிங்கின் போது அங்கே வந்திருந்த விருந்தினர் ஒருவர் கூறியது;\nஅமெரிக்காவை சேர்ந்த ஒருவர் இந்தியாவை சுற்றிப்பார்ப்பதற்காக இந்தியா சென்றுள்ளார். அமெரிக்காவில் அவரின் வீட்டிற்கு அடுத்த வீட்டில் குடியிருப்பவர், ஒரு இந்தியர். அமெரிக்கர் ஒரு மாதம் இந்தியாவில் பயணம் செய்து விட்டு அமெரிக்கா சென்றுள்ளார். நீண்ட நாட்களாக இந்தியாவுக்கே செல்லாத அந்த பக்கத்து வீட்டு இந்தியர், அமெரிக்கரிடம்,\n\" இந்தியா எப்படி உள்ளது\nஅதற்கு அவர், \" நன்றாக உள்ளது. டெல்லி, மும்பை (இப்படி பல இடங்களை சொல்லி) எல்லாமே அருமையாக உள்ளது\" என்றாராம்.\n\" இந்தியர்கள் எப்படி உள்ளார்கள்\nமீண்டும் அவர், பல இடங்களையும், கட்டிடங்களையும் பற்றி அருமை என்று சொல்லி இருக்கிறார். நம்ப ஆளும் விடாமல்,\n\" எல்லாம் சரி, இந்தியர்கள் எப்படி உள்ளார்கள்\nஅதற்கு அமெரிக்கர், \" இந்தியர்களை நான் பார்க்கவில்லை\" என்று இருக்கிறார்.\nநம் நண்பருக்கு ஆச்சர்யம். உடனே, \" என்ன நீங்கள் ஒரு மாதம் இந்தியாவில் இருந்து உள்ளீர்கள். இந்தியர்களையே நான் பார்க்கவில்லை என்கின்றீர்களே எப்படி\" என்று கேட்டு இருக்கிறார். அதற்கு அமெரிக்கர் இப்படி பதில் சொன்னாராம்:\n\" ஆமாம். நான் ஒரு மாதம் இந்தியாவில் இருந்தது உண்மைதான். ஆனால் ஒரு இந்தியரையும் பார்க்கவில்லை என்பதும் உண்மைதான். நான் பார்த்து எல்லாம், மராட்டியர்கள், காஷ்மீரியர்கள், பீகாரிகள், தமிழர்கள், தெலுங்கர்கள்..............இப்படித்தான். இந்தியர் என்று ஒருவரையும் பார்க்கவில்லை\"\nஅவர் சொன்னது ஒரு வேளை உண்மையோ\nLabels: அனுபவம், கட்டுரை, செய்திகள்\nஜீரணிக்க கொ...கஷ்.. இருக்கு.. பாகம் 2\nமறக்க முடியாத அந்த நாள்\n - நர்சிமும், பரிசலும்தான் காரணம்\nஜீரணிக்க கொ...கஷ்.. இருக்கு.. பாகம் 4 (18+)\nஜீரணிக்க கொ...கஷ்.. இருக்கு.. பாகம் 3 (18+)\nஜீரணிக்க கொ...கஷ்.. இருக்கு.. பாகம் 2\nஜீரணிக்க கொஞ்சம் கஷ்டமா இருக்கு..\nகாற்றில் எந்தன் கீதம் (1)\nதமிழ்மணம் நட்சத்திர பதிவு (8)\nதிரட்டி நட்சத்திர பதிவு (7)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nபுத்தக விமர்சனம். கட்டுரை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://atheismtemples.wordpress.com/2014/06/23/woman-molested-by-a-dravidian-priest-threatened-with-dire-consequences-with-his-political-clout/", "date_download": "2019-05-26T02:10:43Z", "digest": "sha1:VUZTEFCSH4DL5ITEJPP5O32XEJ7QBIJQ", "length": 32875, "nlines": 67, "source_domain": "atheismtemples.wordpress.com", "title": "நாத்திக திராவிட அரசியல் ஆதிக்கத்தில், இன்னொரு பெண், புண்ணிய சேத்திரத்தில் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்: பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதோடு, அரசியல் துர்பிரயோகமும்சேர்ந்துள்ளது. | நாத்திகமும்-ஆலயநிர்வாகமும்", "raw_content": "\n« திராவிட கழகத்தினர், நாத்திகர்கள், இந்துவிரோதிகள் கோவில் இ���ங்களில் நுழைவதே வேவு பார்ப்பதற்கு, “ஔரங்கசீப் வேலை” செய்வதற்கு என்று இந்துக்கள் புரிந்து கொள்ள வேண்டாமோ\nநாத்திக திராவிட அரசியல் ஆதிக்கத்தில், இன்னொரு பெண், புண்ணிய சேத்திரத்தில் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்: பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதோடு, அரசியல் துர்பிரயோகமும்சேர்ந்துள்ளது.\nநாத்திக திராவிடஅரசியல் ஆதிக்கத்தில், இன்னொரு பெண், புண்ணிய சேத்திரத்தில் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்: பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதோடு, அரசியல் துர்பிரயோகமும் சேர்ந்துள்ளது.\nகணேச மூர்த்தி, ஜெயலலிதா பேரவை நகர செயலர்: ஜெயலலிதா பேரவை நகர செயலர் கைது, தோஷம் கழிக்க கடற்கரைக்கு வந்த பெண்ணிடம், பாலியல் ரீதியாக அத்துமீறி அடாவடியில் ஈடுபட்டபோது, தட்டிக் கேட்டவரை தாக்கியதாக, அ.தி.மு.க., பிரமுகர் கைது செய்யப் பட்டுள்ளார் என்று செய்திகள் வந்துள்ளன. ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் வடக்குத் தெருவை சேர்ந்தவர், கணேசமூர்த்தி, 34; அ.தி.மு.க., ஜெ., பேரவை நகர செயலர். தேவிபட்டினம் பூசாரிகள் சங்க உறுப்பினராகவும் உள்ளார். அதாவது பூஜாரியாக உள்ளார், எங்கு எப்படி பூஜாரி பயிற்சி பெற்றார், எப்படி உறுப்பினர் ஆனார் என்று தெரியவில்லை. நவபாஷன கடற்கரைக்கு, தோஷம் கழிக்க வரும் பக்தர்களிடம், கட்டணம் வசூலிப்பதில் ஈடுபட்டிருந்தார். இவரது உறவினர், கட்டணம் வசூலிக்க டெண்டர் எடுத்துள்ளார். ஆட்சி மாறினாலும், திராவிட பாரம்பரியத்தில் கோவிலை வைத்துக் கொண்டு சுரண்டல் வேலைகளில் ஈடுபடுவது, திராவிட கட்சிகள் என்பது எடுத்துக் காட்டுகின்றன.\nபரிகார பூஜை செய்ய ஏஜென்டுகள், டென்டர், கமிஷன்: என்னத் தான் பகுத்தறிவு, நாத்திகம் பேசினாலும், மனங்களில் வக்கிரம் இருக்கும் போது அவற்றையே உபயோகப்படுத்தி குற்றங்களில் ஈடுபட்டு நியாயப்படுத்தும் போக்கைத்தான் கடந்த 60 ஆண்டுகளாக திராவிட ஆத்திகர்கள் பார்த்து வருகின்றனர். செருப்புக்கு, சிறுநீர் கழிக்க போன்ற சாதாரண விசயங்களில் டென்டர் என்று சொல்லி லட்சங்களை அள்ளுகின்றனர். இவையெல்லாம் கட்சிக்காரர்களுக்குத் தான் கொடுக்கப் படுகின்றன. இந்நிலையில் பரிகாரபூஜை என்றால் சொல்ல வேண்டுமா திராவிடக் கட்சிக்காரர் டென்டர் எடுத்திருக்கிறார்; அவரது உறவினரான கணேசமூர்த்தி என்பவர் தான் பூஜாரி; இவர் எப்படி பூஜாரிய��க செயல்பட்டு வருகிறார் எனேறு எந்த திராவிடப் பழங்களும் கேட்டதாகத் தெரியவில்லை.\nகுழந்தை பிறந்த போது தொப்புள் கொடி சுற்றிய நிலையில் பிறந்ததால் பரிகாரம்:கடந்த, 14ம்தேதி இரவு, 8:00 மணிக்கு, நவபாஷன தலத்திற்கு, திருப்பத்தூரில் இருந்து ஒரு பெண், குழந்தைகளுடன் தோஷ பரிகாரம்செய்ய வந்திருந்தார்[1]. சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த அப்பெண்ணுக்கு ஒரு குழந்தை பிறந்த போது தொப்புள் கொடி சுற்றிய நிலையில் பிறந்ததால் பரிகாரம் செய்ய குடும்பத்தினர் அந்த பெண்ணை, குழந்தையுடன் தேவிபட்டினம் கோயிலுக்கு அழைத்து வந்தனர். அந்த பெண்ணை மட்டும் இரவு 8 மணிக்கு நவபாஷாண கோயிலுக்குள் கணேசமூர்த்தி தனியாக அழைத்து சென்றுள்ளார். பூஜையின் போது அருகில் யாரும் இருக்கக் கூடாது என உடன் வந்திருந்த அந்த பெண்ணின் உறவினர்களிடம் கூறியுள்ளார். கடற்கரையில் இருந்து 50 மீட்டர் தொலைவில் கோயில் கடலுக்குள் உள்ளதால், கோயில் வளாகத்திற்குள் என்ன நடக்கிறது என்பதை கரையில் நிற்பவர்களால் பார்க்க முடியாது. இதை சாதகமாக்கிக் கொண்ட கணேசமூர்த்தி, பரிகார பூஜை செய்வதாக கூறி அழைத்து சென்ற அந்த பெண்ணை நிர்வாணமாக்கியுள்ளார்[2]. சிறிய லிங்கத்தை வைத்து பெண்ணின் உடல் முழுவதும் 108 முறை தடவி கொடுத்து, சில்மிஷங்களில் ஈடுபட்டுள்ளார்[3]. கணேசமூர்த்தியின் இந்த பூஜை குறித்து, பெற்றோரிடம் அந்த பெண் உடனடியாக சொல்லவில்லை. ஊருக்கு சென்றதும் தனக்கு நடந்த கொடுமைகளை கூறி கதறி அழுதுள்ளார். தேவிபட்டினத்தை சேர்ந்த டூரிஸ்ட் கைடு கற்பூரசுந்தரம் என்பவர் தான் பரிகார பூஜைக்காக கணேச மூர்த்தியை சிவகங்கையை சேர்ந்த பெண்ணின் உறவினர்களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். இது குறித்து அந்த பெண்ணின் உறவினர்கள் கற்பூரசுந்தரத்திடம் தெரிவித்துள்ளனர். கோபமடைந்த கற்பூரசுந்தரம், கணேச மூர்த்தியை சந்தித்து தட்டி கேட்டுள்ளார்.\nஅரசியல் ஆவணத்துடன் கொலை மிரட்டல் விடுத்த திராவிட பூஜாரி: கற்பூரசுந்தரம் கணேச மூர்த்தியை கண்டித்ததால் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த கணேசமூர்த்தி, கற்பூரசுந்தரத்தை தாக்கினார். ‘நான் அ.தி.மு.க.,வில் ஜெ., பேரவை கிளைச் செயலர் பொறுப்பில் இருக்கிறேன். என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது’ எனவும் சொல்லியிருக்கிறார் கணேச மூர்த்தி[4]. கற்பூரசுந்தரத்தை தாக்கி, ��ட்சி அதிகாரத்தைக் காட்டிக் கொண்டதுடன் கணேச மூர்த்தி கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இது குறித்து, கற்பூரசுந்தரம் புகார் கொடுத்தார் தேவி பட்டினம் போலீசார் வழக்குப் பதிந்து, கணேச மூர்த்தியை கைது செய்துள்ளனர். இந்த விஷயம் முதல்வர் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட, கணேச மூர்த்தியை, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி, உத்தரவிட்டிருக்கிறார்[5]. அவருடன் கட்சியினர் எவ்விதத் தொடர்பும் வைத்து கொள்ளக் கூடாது என்றும் உத்தரவில் சொல்லப் பட்டிருக்கிறது[6].\nதிராவிடம் நாத்திகம் சட்டம் மீறல்\nதிராவிட-நாத்திக ஆட்சியில் கண்டவர்கள் எல்லாம் பரிக்கார பூஜை செய்து கொடுக்கிறார்களாம்: பரிகார பூஜைகள் செய்யவும், தோஷம் கழிக்கவும், வெளியூரில் இருந்து ஏராளமான பக்தர்கள், தேவி பட்டினம் கடற்கரைக்கு தினமும் வருகின்றனர். அவர்களிடம், புரோக்கர்களே பரிகாரம் செய்வதாக ஏமாற்றி, அடாவடி வசூலில் ஈடுபடுகின்றனர். “புரோக்கர்கள்” என்றால் திராவிடக் கட்சிகளின் ஆத்திகப் போர்வைவில் நாத்திகர்கள், அயோக்கியர்கள், ரௌடிகள், பொறுக்கிகள், குற்றவாளிகள் முதலியோர் என்பதை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவர்களைக் கட்டுப்படுத்த, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரியுள்ளனர். பரிகார பூஜைகளுக்கு கட்டண நிர்ணயம், குறிப்பிட்ட கால நிர்ணயம், பூஜை செய்வோருக்கு அடையாள அட்டை போன்றவற்றை வழங்க, அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும், பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.\nபோலீஸார் குற்றமீறல் சட்டப் பிரிவுகளை விடுத்து வேறு பிரிவுகளில் புகார் பதிவு செய்தல்: இது குறித்து கற்பூர சுந்தரம் தேவி பட்டினம் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில் பெண்ணுக்கு நடந்த சில்மிஷ கொடுமைகளையும் விரிவாக தெரிவித்துள்ளார். கணேச மூர்த்தியை போலீசார் கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் மட்டும் இன்று கைது செய்தனர். பெண்ணை நிர்வாணப் படுத்தி மோசமாக நடந்து கொண்டது குறித்து போலீசார் வழக்கு ஏதும் பதிவு செய்யவில்லை[7]. இதையறிந்த தேவி பட்டினம் பாஜ கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மகேந்திரன் தேவி பட்டினம் போலீசில் தனியாக புகார் அளித்துள்ளார். இதில், யாத்திரை வந்த பெண் பக்தரிடம் மோசமாக நடந்து கொண்டது குறித்து போலீசார் விச���ரித்து கணேச மூர்த்தி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்[8].\nதிராவிட பூஜாரியின் வழக்கமான பலாத்கார லீலைகள்: இரவில் தான் பூஜை[9] கணேச மூர்த்தி குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அவை வருமாறு: யாத்திரை வந்த பெண் பக்தர்களிடம் இது போன்று சில்மிஷங்களை தொடர்ந்து கணேச மூர்த்தி செய்து வந்துள்ளார். வெளியூர் பக்தர்கள் என்பதால் வெளியே சொன்னால் தங்களுக்குத் தான் பிரச்னை என கருதி மவுனமாக சென்றுள்ளனர். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கணேச மூர்த்தி தொடர்ந்து இத்தகைய நிர்வாண பூஜை என்ற பெயரில் சில்மிஷங்களில் ஈடுபட்டுள்ளார். இளம் பெண்கள் என்பதால் இரவு 8 மணிக்கு மேல்தான் பூஜையை செய்வாராம். அப்போது தான் பெண்ணின் உறவினர்களுக்கு தெரியாமல், கோயில் மறைவில், கடலுக்குள் தனது இஷ்டப்படி சில்மிஷங்களை செய்யமுடியும் என்பதால் இந்த டெக்னிக்கை கையாள்வாராம். அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nபோலிகளுக்கு எப்போது வரும் தடை: போலிகளுக்கு எப்போது வரும் தடை என்று தினமலர் கேட்டுள்ளது. ஆனால், பாலியல் குற்றத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் போலிகள் மட்டுமல்ல திராவிட பூஜாரிகள், திராவிட அரசியல் ஏஜென்டுகள் மற்றும் நாத்திக புரோக்கர்கள். வெளியூரை சேர்ந்த பெண் பக்தர்களிடம் கணேச மூர்த்தி தனது சில்மிஷங்களை அரங்கேற்றியுள்ளார். தோஷம் கழிக்க நிர்வாண பூஜை அவசியம் என்று கூறி கடந்த சில ஆண்டுகளாகவே பெண் பக்தர்களை குறி வைத்து இந்த பரிகார பூஜைகளை செய்துள்ளார். இளம்பெண்கள் என்றால் இரவு 8 மணிக்கு மேல் தான் பூஜையை செய்ய வேண்டும் என்பாராம். கோயில் வளாகத்தில் இது போன்ற போலி ஆசாமிகள் ஏராளமானோர் திரிகின்றனர். இரவு நேரங்களில் பரிகார பூஜை நடத்த தடை விதிக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்[10]. விடுதலை இச்செய்தியை போட்டு கிண்டலடித்தது விமர்சனம் செய்துள்ளது[11]. பெண்மையை பலாத்காரம் செய்து அரசியல் கட்சி போர்வையில் தப்பித்துக் கொள்ளப் பார்ப்பது அவனின் வன்மத்தைத் தான் காட்டுகிறது. இத்தகைய மிருகங்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்கப் படவேண்டும்.\nமுரண்பட்ட சித்தாந்தங்களும், தொடரும் குற்றங்களும்: ஜெயலலிதா மறுபடியும் முதலமைச்சர் பதவியில் ஆட்சி செய்து வரும் நிலையில் இத்தகைய பலாதகாரங்கள், அத்துமீறல்கள் முதலியவை நடந்து வருகின்றன. ஒரு பெண் ஆட்சி செய்யும் போது, இப்படி தொடர்ந்து பாலியல் பலாத்காரங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால், தமிழகத்தில் அரசியல், மதம், ஜாதி, பணக்காரன் என்ற ரீதியில் அவைகள் ஒன்று செய்திகள் வெளியிடுவதோடு நின்று விடுகின்றன. கருணாநிதி ஜெயலலிதாவை “ஆரிய அம்மையார்” என்று இன்று வரை ஆரிய-திராவிட இனவாத அடிப்படையில் அழைத்து / எழுதி வருகிறார். சரித்திர ரீதியில் அச்சித்தாந்தம் குப்பையில் போனப் பிறகுக் கூட தமிழகத்தில் தான் அதனை பொறுக்கி வைத்துக் கொண்டு இன்றும் துவேசத்தைக் கிளப்பிக் கொண்டிருக்கின்றனர்; ஜாதித் தீயை ஊதிக் கிளப்பிக் கொண்டிருக்கின்றனர்; ஒரு பார்ப்பன / ஆரிய முதலமைச்சர் ஆட்சியில் கோவில் நிர்வாகம் முதலியவை ஒழுங்காக நடக்க வேண்டும் என்றுள்ள மக்கள் எதிர்பார்ப்பு சட்டப்படித்தான் இருக்கிறது. இது கடவுள் நம்பிக்கையின் மீது ஆதாரமானதே தவிர ஜாதியின் மீதான நம்பிக்கை அல்ல. கோவில் வருவாயில், மக்களின் வரிப்பணத்தில் நடக்கும்போது, அவர்கள் அவ்வாறே பார்ப்பார்கள். ஆனால், ஒரு திராவிடக் கட்சிக்கு தலைவராக இருந்து கொண்டு, இன்னொரு திராவிடக் கட்சி தலைவருக்கு பதில் சொல்லிக் கொண்டிருக்கும் அல்லது தானும் அத்தகைய திராவிடப் பாரம்பரியங்களுக்கு சளைக்கவில்லை என்று இரட்டை வேடம் போட்டுக் கொண்டிருந்தால், அரசியல் தொடர்புள்ளவர்கள், அதனை வைத்துக் கொண்டு பணம் பண்ணத்தான் பார்ப்பார்கள்.\nகோவில்களில் குற்றங்கள் ஏற்படுவது, திராவிட-நாத்திக ஆலய நிர்வாகத்தினால்தான்: திராவிட-நாத்திக ஆலய நிர்வாகத்தில் ஆத்திகப் போர்வைவில் நாத்திகர்கள், அயோக்கியர்கள், ரௌடிகள், பொறுக்கிகள், குற்றவாளிகள் முதலியோர் இருக்கிறார்கள், இருக்கத்தான் செய்வார்கள். தமிழக திராவிட ஆட்சியில் உள்ளவர்களுக்கு, அரசு ஊழியர்களுக்கு, தொடர்புள்ளவர்களுக்கு லஞ்சம் என்பது சாதாராண விசயம் தான். செய்யவேண்டிய வேலைக்கும் கையூட்டு கொடுத்தால் தான் திராவிட அரசு ஊழியன் வேலை செய்வான். எப்படி பள்ளி-கல்லூரி, போக்குவரத்து-போலீஸ், மருத்துவம் போன்ற துறைகளில் வேலைக்கு லட்சங்கள் கொடுத்து, கோடிகளை அள்ள வருகிறார்களோ, கோவில் நிர்வாகத்திற்கு வருபவர்களும் அத்தகைய ஊழல் எண்ணங்கள், ��ஞ்சலாவண்ய எதிர்பார்ப்புகள், மாமூல் வசூல்கள் என்ற நிலையில் தான் இருப்பார்கள். இவற்றுடன் மற்ற எதிர்பார்ப்புகளும் சேரும்போது, சமூகத்தைச் சீரழிக்கும் வேலைகளிலும் ஈடுபடுவார்கள். திருச்செந்தூர் கோவிலில் கொலை, பழனி கோவிலில் விக்கிரத்தையே சுரண்டும் அரசியல், உண்டியல்கள் உடைப்பு, கோவில் நிலம் அபகரிப்பு என்பதெல்லாம் கடந்த 60 ஆண்டுகள் திராவிட ஆட்சியில் நடந்து வந்து கொண்டிருக்கின்றன. ஆகவே, ஒன்று நம்பிக்கையுள்ளவர்கள், குறைந்த பட்சம் கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள், இந்துக்கள் தாம் கோவில் நிர்வாகத்தில் ஈடுபடுத்த வேண்டும். அவர்களை எக்காரணத்திற்கும் அரசியல்வாதி கூட்டில் சேர்க்கக் கூடாது. அபொபொழுதுதான், இத்தகைய அநியாயங்கள், பாலியல் குற்றங்கள் முதலிவவற்றை அழிக்க முடியும்.\n[1]தினமலர், தோஷம்கழிக்கபெண்ணிடம்அத்துமீறல்: சில்மிஷஅ.தி.மு.க., பிரமுகர், ஜூன்.17, 2014\n[6]தினமலர், பெண்ணிடம்அத்துமீறியஅ.தி.மு.க., பிரமுகர்நீக்கம்: முதல்வர்உத்தரவுக்குகட்சியினர்வரவேற்பு, 18-06-2014\n[10] தினகரன்,ராமநாதபுரம்அருகேநடந்தகொடுமைகோயிலுக்குள்பெண்ணுக்குநிர்வாணபூஜை: பரிகாரம்என்றபெயரில்அத்துமீறல், ஜூன்.18,2014\nகுறிச்சொற்கள்: அநியாயங்கள், அயோக்கியர்கள், கணேச மூர்த்தி, கணேசமூர்த்தி, குற்றவாளிகள், தேவிபட்டினம், நாத்திகர்கள், பரிகாரம், பள்ளி-கல்லூரி, பாலியல் குற்றங்கள், பூஜை, பொறுக்கிகள், போக்குவரத்து-போலீஸ், மருத்துவம், ரௌடிகள்\nThis entry was posted on ஜூன்23, 2014 at 11:25 முப and is filed under அநியாயங்கள், அயோக்கியர்கள், கணேச மூர்த்தி, கணேசமூர்த்தி, குற்றவாளிகள், ஜெயலலிதா பேரவை, தேவிபட்டினம், நவபாஷாணம், நாத்திகர்கள், பள்ளி-கல்லூரி, பாலியல் குற்றங்கள், பொறுக்கிகள், போக்குவரத்து-போலீஸ், மருத்துவம், ரௌடிகள்.\tYou can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tag/mamata-banerjee/", "date_download": "2019-05-26T01:41:08Z", "digest": "sha1:4DHH6JXLIEAY5R65KOOKV4DTAQFWJ36Y", "length": 6656, "nlines": 120, "source_domain": "chennaionline.com", "title": "Mamata Banerjee – Chennaionline", "raw_content": "\nமகளிர் தினத்தன்று தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கும் மம்தா பேனர்ஜி\nபாராளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் கமி‌ஷன் செய்துவருகிறது. நாடு முழுவதும் பல்வேறு கட்டங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து பல்வேறு கட்சித்தலைவர்களும், முக்கிய நிர்வாகிகளும் தேர்தலுக்கான பொதுக்கூட்டம்,\nசாலையில் அமைச்சரவை கூட்டத்தை நடத்திய மம்தா பானர்ஜி\nசாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்துவதற்கு வந்த சிபிஐ அதிகாரிகளை போலீசார் சிறைப்பிடித்த சம்பவம் பெரும்\nமத்திய அரசை கண்டித்து மம்தா பானர்ஜி தர்ணா போராட்டம் – 2வது நாளாக தொடர்கிறது\nமேற்கு வங்காள மாநிலத்தில் நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த கொல்கத்தா மாநகர காவல்\nநாட்டை வழி நடத்தும் அனைத்து தகுதிகளும் மம்தா பானர்ஜிக்கு உள்ளது – முதல்வர் குமாரசாமி\nமேற்குவங்காள மாநிலம் கொல்கத்தாவில் அந்த மாநில முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி மத்திய பா.ஜனதா தலைமையிலான ஆட்சியை வருகிற தேர்தலில் தோற்கடிப்பதற்காக 22\nமம்தா பானர்ஜி நடத்தும் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் – 22 கட்சி தலைவர்கள் பங்கேற்பு\nபாராளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. காங்கிரஸ் தலைமையில் மத்தியில் வலுவான கூட்டணி அமைக்க காங்கிரஸ் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதேசமயம் பாஜக,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://ezhuthaani.com/politics-society/international/hauwei-executive-meng-wanzhou-united-states-problem-5g-technology-artificial-intelligence-china/", "date_download": "2019-05-26T02:19:46Z", "digest": "sha1:5LJ2OPAZTWWW2YGRJ7XMHV64E776HFUE", "length": 61003, "nlines": 201, "source_domain": "ezhuthaani.com", "title": "ஹவாய் நிறுவன அதிகாரியின் கைதுக்கு பின்னால் இருக்கும் உலக அரசியல்!", "raw_content": "\nபடியுங்கள் பயனுள்ள தகவல்கள் - எழுத்தாணியில்\nபடியுங்கள் பயனுள்ள தகவல்கள் - எழுத்தாணியில்\nரஜினி to சூப்பர் ஸ்டார்\nரஃபேல் ரகசிய ஆவணங்கள் மாயம் - என்ன சொல்கிறது அதிகாரப்பூர்வ ரகசியச் சட்டம்\nஇந்த வார ஆளுமை - ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் - மார்ச் 14, 2019\nஹவாய் நிறுவன அதிகாரியின் கைதுக்கு பின்னால் இருக்கும் உலக அரசியல்\nஇணையம், எந்திரனியல், சர்வதேச அரசியல், செல்போன், தொழில் & வர்த்தகம், தொழில் முனைவோர், தொழில்நுட்பம், போராட்டக் களம்\nஹவாய் நிறுவன அதிகாரியின் கைதுக்கு பின்னால் இருக்கும் உலக அரசியல்\nஹவாய் நிறுவனத்தை வைத்து ச���னாவைப் பணியவைக்கும் அமெரிக்காவின் திட்டம் பலிக்குமா\nகடந்த ஆண்டு டிசம்பர் ஒன்றாம் தேதி ஹவாய் நிறுவனத்தின் CFO (chief financial officer) Meng wangzou கனடா விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். அன்று முதல் சீனாவிற்கும் மேற்கு நாடுகளுக்கும் இருந்த காழ்ப்புணர்ச்சி வெளிப்படையாகவே புகையத் தொடங்கிவிட்டது. தற்போது கனாடவிலிருந்து அமெரிக்காவிற்க்கு மெங் ஐ நாடு கடத்தும் வழக்கு விசாரணை கனடாவில் நடைபெற்று வருகிறது. மேம்போக்காகப் பார்த்தால் இது சீனாவை சீண்டிப் பார்க்கும் சாதாரண ஒரு செயலாகத் தோன்றலாம். ஆனால் உண்மையில் இது எதிர்காலத்தில் Artificial intelligence ல் சுனாமியை ஏற்படுத்தப் போவது யார் என்பதற்காக நடக்கும் மறைமுக யுத்தத்தின் மாயத்தோற்றமாகும்.\nமெங் வாங்ஸூ. சீனாவின் ராணி…\nஹவாய். சீனாவின் கையெழுத்தில் தொழில்நுட்பத்தின் தலையெழுத்தை ஆட்டிப் படைக்கும் நிறுவனம். இதன் CFO மெங் வாங்ஸூ. 46 வயதாகும் இவர் தன் உயர்நிலைக் கல்வியை பாதியில் விட்டவர். தன் தந்தையினுடைய ஹவாய் (Huawei) நிறுவனத்தில் ரிசப்னலிஸ்ட் ஆக வேலைக்குச் சேர்ந்தபின் Accountancy கல்வியில் master degree யை சீனாவில் உள்ள Huazhong University யில் பூர்த்தி செய்தார். 12 ஆண்டுகளுக்குப் பின்னர் ஹவாய் நிறுவனத்தின் உயர்ந்த பதவியை அடைந்த மெங், அவர் கைது செய்யப்படாவிடில் அந்நிறுவனத்தின் vice president ஆகவும் பொறுப்பேற்றிருப்பார். இரண்டு முறை திருமணம் ஆன அவருக்கு முதல் மணத்தில் மூன்று மகன்களும் பின்னர் ஒரு மகளும் பிறந்தனர். தனது மகளுடன் கனடாவில் வசிக்கும் அவருக்கு அங்கேயே இரண்டு சொகுசு வீடுகளும் உள்ளன. உலகின் மூன்றாவது ஸ்மார்ட் போன் நிறுவனத்தைத் தாங்கும் அவர் தைராய்டு கேன்சரிலிருந்து மீண்டு வந்தவராவார். பல குற்றச்சாட்டோடு உயர் ரத்த அழுத்தத்தையும் தூக்கமின்மை நோயையும் சேர்த்தே சுமக்கிறார். கனடாவில் அதிக செல்வாக்கு பெற்ற மெங், அந்நாட்டு குடியுரிமையைத் தானே புறக்கணித்த மெங், தற்போது கனடாவிலேயே கைதுசெய்யப்பட்டதற்கு மேற்கூறிய எதுவும் காரணமல்ல. சிக்கலின் பூர்வாங்கம் பற்றி அறிய அவரது தந்தையைப் பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும். Ren Zhengfei. ரென் ஆனவர் முன்னதாக சீனாவின் ராணுவ அதிகாரியாக பணியாற்றியவர் ஆவார். அரசியலிலும், தொழில்நுட்பத்திலும் ஆழமான வேரூன்றிய குடும்பம்தான் இந்த ஹவாய் குடும்பம்.\nவெறும் 1 சதுர கிலோமீட்டரிலேயே 10 லட்சம் ஸ்மார்ட்போன்களை கட்டுப்படுத்தும் வல்லமை 5G க்கு உண்டு.\n“சீனாவின் உளவுத்துறை சாதரணமாணவையல்ல. உலகின் எந்தவொரு கணினியையும் ஹேக் செய்து தகவலை எளிதாகத் திருடிவிடும். எனவே குள்ளநரி திருடக்கூடாது “. இது FBI ஆல் பெய்ஜிங் மீது அடிக்கடி சுமத்தப்படும் புகாராகும். “இல்லவேயில்லை” என்று கட்சிக் கொடியைத் தாண்டும் பெய்ஜிங், தன் ஐந்தாண்டுத் திட்டத்தில் $400 பில்லியன் டாலர்களை 5G தொழில்நுட்பத்தில் முதலீடு செய்ய முடிவு செய்தது. 5G தொழில்நுட்பத்தில் மிகவும் பின்தங்கியிருந்த மேற்கு நாடுகள், 5G யைக் கைப்பற்ற வேறுவிதமாக சிந்திக்க ஆரம்பித்தன. அதுதான் சீனாவைப் புறந்தள்ளுவது. அதற்கு சீனாவின் சட்டமும் உதவிசெய்கிறது. அதுசரி, எதற்காக 5G யைக் கைப்பற்ற இந்த போராட்டம் “. இது FBI ஆல் பெய்ஜிங் மீது அடிக்கடி சுமத்தப்படும் புகாராகும். “இல்லவேயில்லை” என்று கட்சிக் கொடியைத் தாண்டும் பெய்ஜிங், தன் ஐந்தாண்டுத் திட்டத்தில் $400 பில்லியன் டாலர்களை 5G தொழில்நுட்பத்தில் முதலீடு செய்ய முடிவு செய்தது. 5G தொழில்நுட்பத்தில் மிகவும் பின்தங்கியிருந்த மேற்கு நாடுகள், 5G யைக் கைப்பற்ற வேறுவிதமாக சிந்திக்க ஆரம்பித்தன. அதுதான் சீனாவைப் புறந்தள்ளுவது. அதற்கு சீனாவின் சட்டமும் உதவிசெய்கிறது. அதுசரி, எதற்காக 5G யைக் கைப்பற்ற இந்த போராட்டம் நாம் நினைப்பது போல் 5G தொழில்நுட்பம் மூலம் தமிழ்ராக்கர்ஸில் இருந்து வேகமாக டவுன்லோடு செய்யமுடியும் என்பது மட்டுமல்ல. அதையும் தாண்டி அதுவொரு எதிர்கால தொழிற்புரட்சி. அதாவது மென்பொருள் உலகில் Real time Response என்பர். உதாரணமாக நீங்கள் அதிவேகமாக காரில் செல்லும்போது, திடிரென குறுக்கே வரும் ஒரு நபருக்கும் உங்கள் மூளை உங்களுடைய காலுக்கு அனுப்பும் கட்டளைக்கும் இடைப்பட்ட நேரமானது (latency) 45 மில்லி செகண்டுகள். ஆனால் 5G யின் latency நேரம் ஒரேயொரு மில்லி செகண்டுகள். ஆக, ஆளில்லா கார் ஒன்று விபத்துக்களை தவிர்த்து அதிவேகத்தில் செல்லமுடியும். இதுதான் 5G. குறைந்த அலைகள், அதிக அதிர்வெண்கள். 500 சதுர கிலோமீட்டர் பரப்பில் 10 லட்சம் மொபைல்போன்களை 4G கட்டுக்குள் வைக்கும் எனில், வெறும் 1 சதுர கிலோமீட்டரிலேயே 10 லட்சம் ஸ்மார்ட்போன்களை கட்டுப்படுத்தும் வல்லமை 5G க்கு உண்டு. உலகின் ஒரு மூலையிலுள்ள மருத்துவர், இன்னொர�� மூலையில் உள்ள நோயாளியின் மூளையை ரோபாட் கரங்கள் மூலம் அறுவைச்சிகிச்சை செய்ய முடியும். உங்களால் உங்கள் வீட்டில் உள்ள அனைத்து மின்சாதனங்களுடனும் பேசவும் முடியும். அதிலிருந்து உடனடி பதிலும் பெறமுடியும். இரண்டு ரோபாட்டுகள் எதிரெதிரே சந்தித்து கட்டளைகளைப் பரிமாறிக் கொள்ளவும் 5G வழிசெய்யும். முக்கியமாக முகச்சுளிப்பின்றி எங்கிருந்து வேண்டுமானாலும் ரகசியத் தகவல்களை திருடவும் பகிரவும் முடியும் நாம் நினைப்பது போல் 5G தொழில்நுட்பம் மூலம் தமிழ்ராக்கர்ஸில் இருந்து வேகமாக டவுன்லோடு செய்யமுடியும் என்பது மட்டுமல்ல. அதையும் தாண்டி அதுவொரு எதிர்கால தொழிற்புரட்சி. அதாவது மென்பொருள் உலகில் Real time Response என்பர். உதாரணமாக நீங்கள் அதிவேகமாக காரில் செல்லும்போது, திடிரென குறுக்கே வரும் ஒரு நபருக்கும் உங்கள் மூளை உங்களுடைய காலுக்கு அனுப்பும் கட்டளைக்கும் இடைப்பட்ட நேரமானது (latency) 45 மில்லி செகண்டுகள். ஆனால் 5G யின் latency நேரம் ஒரேயொரு மில்லி செகண்டுகள். ஆக, ஆளில்லா கார் ஒன்று விபத்துக்களை தவிர்த்து அதிவேகத்தில் செல்லமுடியும். இதுதான் 5G. குறைந்த அலைகள், அதிக அதிர்வெண்கள். 500 சதுர கிலோமீட்டர் பரப்பில் 10 லட்சம் மொபைல்போன்களை 4G கட்டுக்குள் வைக்கும் எனில், வெறும் 1 சதுர கிலோமீட்டரிலேயே 10 லட்சம் ஸ்மார்ட்போன்களை கட்டுப்படுத்தும் வல்லமை 5G க்கு உண்டு. உலகின் ஒரு மூலையிலுள்ள மருத்துவர், இன்னொரு மூலையில் உள்ள நோயாளியின் மூளையை ரோபாட் கரங்கள் மூலம் அறுவைச்சிகிச்சை செய்ய முடியும். உங்களால் உங்கள் வீட்டில் உள்ள அனைத்து மின்சாதனங்களுடனும் பேசவும் முடியும். அதிலிருந்து உடனடி பதிலும் பெறமுடியும். இரண்டு ரோபாட்டுகள் எதிரெதிரே சந்தித்து கட்டளைகளைப் பரிமாறிக் கொள்ளவும் 5G வழிசெய்யும். முக்கியமாக முகச்சுளிப்பின்றி எங்கிருந்து வேண்டுமானாலும் ரகசியத் தகவல்களை திருடவும் பகிரவும் முடியும். உண்மைதான்‌. சீனாவின் 5G ஏவுகணை பற்றிய உலகநாடுகளின் பயத்தை அறிய இந்தப் பத்தியின் தலைப்பை மீண்டும் படியுங்கள்.\nகடந்த சில ஆண்டுகளாகவே ஹவாய் அதிகாரிகளின் Emailகளை அலசி ஆராய்ந்து கொண்டிருந்த CIA, சமயம் பார்த்து மெங் ஐ கைதுசெய்ய கனடாவைக் கேட்டுக்கொண்டது.\nஇத்தகைய சக்தி வாய்ந்த 5G யினை ஹவாய் தான் உலகில் ஹெட்ஸ்டார்டாக (head start) பல நாடுகளில் களமி��க்க உள்ளது. இதுமட்டுமில்லாது 2017 ல் சீனா கொண்டு வந்த சட்டப்படி, “சீனாவின் தேசிய புலனாய்விற்கும், பாதுகாப்பிற்கும் தனியார் நிறுவனங்கள் துணைபுரிய வேண்டும்” . ஆக 5G பற்றிய பயத்திலிருந்த “FIVE EYES” நாடுகள் தத்தம் அரசு அலுவலகங்களில் சீனாவைச் சேர்ந்த ஹவாய் மற்றும் ZTE நிறுவனத்தின் உபகரணங்களை தடைசெய்ய முடிவு எடுத்துள்ளன. அமெரிக்கா, கனடா, நியூசிலாந்து, யு.கே, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளே இந்த FIVE EYES நாடுகளாம்.\nகடந்த சில ஆண்டுகளாகவே ஹவாய் அதிகாரிகளின் Emailகளை அலசி ஆராய்ந்து கொண்டிருந்த CIA, சமயம் பார்த்து மெங் ஐ கைதுசெய்ய கனடாவைக் கேட்டுக்கொண்டது. அவர் கைது செய்யப்பட்ட நான்கு மணிநேரம் வரை அவர் கைது செய்யப்பட்ட தகவல் அவருக்குத் தெரியாது. இரண்டு நாட்கள் வரை அதற்கான காரணமும் தெரியாது.\nடி- மொபைல்ஸூம், ஸ்கைகாமும் (skycom)\nதனது மென்பொருட்கள் மூலம் அமெரிக்கப் போட்டி நிறுவனங்களின் தொழில் ரகசியங்களை ஹவாய் திருடுவதாக அமெரிக்கா முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. தற்போது இரண்டு புதிய குற்றச்சாட்டுகளை ஹவாய் நிறுவனத்தின் மீது அமெரிக்கா சுமத்தியுள்ளது. அதில் ஒன்று சற்றே பழையது. சியாட்டிலில் (USA) உள்ள Tele communication நிறுவனமே T-Mobile’s ஆகும். தனது தொழிற்சாலையின் மூலம் ஹவாய் நிறுவனத்திற்கு ஸ்மார்ட் ஃபோன்களைத் தயாரித்து கொடுத்துக் கொண்டிருந்தது. டி-மொபைல்ஸ் தயாரித்த போன்களின் தரத்தை பரிசோதிக்கும் தொழில்நுட்பத்தை ஹவாய் கேட்கவும், அதற்கு டி மொபைல்ஸ் மறுப்பு தெரிவித்தது. ஆனாலும் தரத்தை சோதிக்கும் ரோபாட் (Tappy) ஒன்றின் கரத்தை (Robotic arm) அங்கு பணியில் இருந்த ஹவாய் ஊழியர் திருடிவிட்டு, மறுநாள் வந்து அதனை அப்பாவியாக ஒப்படைக்கும் போது மாட்டிக்கொண்டார். மேலும் சக போட்டி நிறுவனங்களின் ரகசியங்களை திருடும் ஊழியர்களுக்கு ஹவாய் அவ்வப்போது ஊக்கத்தொகை வழங்கிக்கொண்டிருந்தது. இதற்கு மறுப்பு தெரிவித்த ஹவாய், அந்த ஊழியரை பணிநீக்கம் செய்தது. ஆனாலும் கோபம் கொண்ட டி மொபைல்ஸ் ஹவாயுடனான தனது ஒப்பந்தத்தை ரத்துசெய்தது.\nஇரண்டாவதாக, ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது அனைவரும் அறிந்ததே. அதன்படி எந்தவொரு அமெரிக்க நிறுவனமும் ஈரானுடன் தொழில்நுட்பம், மற்றும் இதர வியாபாரங்களில் ஈடுபடக்கூடாது. ஆனால், ஹவாய் நிறுவனம் தனது கிளை நிறுவனமான Skycom என்ற நிறுவனத்தின் பெயரில் ஈரானுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது. இதனை தான் கணக்கு வைத்துள்ள நான்கு அமெரிக்க வங்கிகளிடம் இருந்து மறைத்ததன் மூலம் ஹவாய், ஈரான் மீதான பொருளாதார தடையை மீறி பலகோடி ரூபாய் வருமானமும் ஈட்டியுள்ளது. இதற்காக அமெரிக்கா எந்தவொரு ஆதாரத்தையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை. அந்த ஆதராங்களையும் ஹவாய் திருடி அழித்ததாக அதன்மீதே பழியைச்சுமத்தியது. ஆனால் ஹவாய் நிறுவனத்தின் ஊழியர்களின் மின்னஞ்சல்கள் மட்டும் வைத்துள்ள CIA, இதுவே போதிய ஆதாரம் என்று கூறுகிறது.\nமெங் வாங்ஸூ கைதான இரண்டொரு நாட்களில் மூன்று கனடா குடிமகன்கள் சீனாவில் கைதுசெய்யப்பட்டனர். அதில் இருவர் உளவுபார்த்துள்ளனர். மரணதண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவர் போதைப்பொருள் கடத்தியுள்ளார் என்பது சீனாவின் குற்றச்சாட்டு. ஆனாலும் சீனா கனடாவிடையே எந்தவித வர்த்தகமும் தடைபெறவில்லை. இருபெரும் நாடுகளுக்கிடையே கனடா சிக்கியுள்ளதாக கூறிய ட்ரூடோ, சீனாவிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்த சீனாவிற்கான தூதுவரை பணிநீக்கம் செய்துவிட்டார். பெரும்பாலும் தனது நட்பு நாடுகளின் வேண்டுகோளில் 90 சதவிகிதத்தினை கனடா நீதித்துறை நிறைவேற்றியுள்ளது. $10 மில்லியன் கனடியன் டாலர் பிணையத்தொகையில் பெயிலில் வந்துள்ள மெங், தனது வீட்டிலேயே காவல் வைக்கப்பட்டுள்ளார். இந்த நாட்களில் PhD ஒன்றை முடித்துவிட தீர்மானித்துள்ள அவர், எங்கு சென்றாலும் தனது கால்களில் பொருத்தப்பட்டுள்ள GPS tracker ஐக் எக்காரணம் கொண்டு கழட்டக்கூடாது.\nஹவாயின் பதிலும், ட்ரம்ப் நடத்தும் அரசியலும்\n2018 முதல் உலகநாடுகளுடன் வரிவிளையாட்டை நடத்தும் ட்ரம்ப், மெங் விசயத்தில் தேவைப்பட்டால் தான் நேரடியாக நுழையவும் தயார் எனக் குறிப்பிட்டுள்ளார். இதனைச்சுட்டிக்காட்டிய ஹவாய் இது ஒரு முழு அரசியல் நாடகமென்று உரைக்கிறது. மேலும் தங்கள் மென்பொருள்கள், பின்வாசலற்ற முழு தனிநபர் பாதுகாப்பைக் கொண்டுள்ளது எனவும், இதுவரை எந்தவொரு நாட்டிலும் பாதுகாப்பு தொடர்பான கேள்வி எழுந்ததேயில்லை என்றும் பதிலளித்துள்ளது. ஹவாயின் சாதனங்கள் 170 நாடுகளில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்றாலும் அது எப்போதும் கம்யூனிஸ்ட் நிறம் படியாத ஒரு சீன நிறுவனமே என்பது ஹவாயின் கூற்று.\nசீனாவின் சட்டம், ரெ���் அவர்களின் ராணுவத்தொடர்பு, ஹவாயின் அதிநவீன தொழில்நுட்பம், என தேசப்பாதுகாப்பை காரணம் காட்டி சீனாவின் வளர்ச்சியை தடுக்கநினைக்கும் அமெரிக்காவின் முயற்சி கைகூடுமா தனது குடிமகளை எதிரியிடம் சீனா எளிதில் விட்டுவிடுமா தனது குடிமகளை எதிரியிடம் சீனா எளிதில் விட்டுவிடுமா\nஅரசியல் & சமூகம், சர்வதேச அரசியல், போராட்டக் களம்அமெரிக்கா, ஈரான், மத்திய கிழக்கு\nஈரான் மீது போர்தொடுக்க அமெரிக்கா முடிவு – ட்ரம்பின் முடிவிற்கு வலுக்கும் எதிர்ப்பு\nஇணையம், உலகம், சர்வதேச அரசியல், தொழில் & வர்த்தகம், பொருளாதாரம்அமெரிக்கா, கூகுள், சீனா\nஇந்த போனில் இனி கூகுள் அப்ளிகேஷன் எதுவும் செயல்படாது\nஅரசியல் & சமூகம், ஆராய்ச்சிகள், சர்வதேச அரசியல், போராட்டக் களம்அமெரிக்கா, ஈரான், கச்சா எண்ணெய்\nஈரானைச் சீண்டும் ட்ரம்ப் என்னும் பூதம்\nஈரான் மீது போர்தொடுக்க அமெரிக்கா முடிவு – ட்ரம்பின் முடிவிற்கு வலுக்கும் எதிர்ப்பு\nஇந்த போனில் இனி கூகுள் அப்ளிகேஷன் எதுவும் செயல்படாது\nஈரானைச் சீண்டும் ட்ரம்ப் என்னும் பூதம்\nமீண்டும் நான் அதிபரானால் சீனாவின் நிலைமை மோசமாகிவிடும் – டொனால்ட் ட்ரம்ப்\nமசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவித்தது ஐ.நா\nஅரசியல், கிசு கிசுக்கள் தவிர பயனுள்ள தகவல்களை எழுதலாம்\nஉலகத்தை அச்சுறுத்தும் தகவல் திருட்டு – என்ன தான் சிக்கல்\nஈரான் மீது போர்தொடுக்க அமெரிக்கா முடிவு – ட்ரம்பின் முடிவிற்கு வலுக்கும் எதிர்ப்பு\nஇந்தியாவின் நிதியமைச்சராகிறார் அமித்ஷா – அருண் ஜெட்லிக்கு ஓய்வு\nசீனாவில் இருந்து வெளியேறிய நச்சு வாயு – ஓசோன் படலத்திற்கு வந்த ஆபத்து\nபிளாஸ்டிக்கை உண்ணும் கடல் நுண்ணுயிர்கள் – மாசுபாட்டிற்கு தீர்வாக அமையுமா\nராகு – கேது பெயர்ச்சி:உங்களது ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\nராகு – கேது பெயர்ச்சி:உங்களது ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\nகடலுக்கடியில் 1000 கிலோமீட்டருக்குப் பாலம் அமைக்கும் நாடு\nகடலுக்கடியில் 1000 கிலோமீட்டருக்குப் பாலம் அமைக்கும் நாடு\n2019 உங்களுடைய ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\n2019 உங்களுடைய ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\nகைவிடப்பட்ட லட்சக்கணக்கான கார்கள் – பிரம்மிக்க வைக்கும் புகைப்படங்கள்\nகைவிடப்பட்ட லட்சக்கணக்கான கார்கள் – பிரம்மிக்க வைக்கும் புகைப்��டங்கள்\nகுரு பெயர்ச்சி 2018 : உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்...\nகுரு பெயர்ச்சி 2018 : உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்...\nவலது கண் துடித்தால் உண்மையில் நல்லது நடக்குமா\nவலது கண் துடித்தால் உண்மையில் நல்லது நடக்குமா\nஇந்த ஆண்டின் சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படம் எது தெரியுமா\nஇந்த ஆண்டின் சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படம் எது தெரியுமா\nவீரர் அபிநந்தனிடம் இருந்த இரகசிய ஆவணங்கள் இவைதான்\nவீரர் அபிநந்தனிடம் இருந்த இரகசிய ஆவணங்கள் இவைதான்\nஇனி தொடர்ந்து 65 நாட்களுக்கு சூரியன் உதிக்காது \nஇனி தொடர்ந்து 65 நாட்களுக்கு சூரியன் உதிக்காது \nநன்றாகத் தூங்கி எழுந்த பின்பும் சோர்வாகவே உணர்கிறீர்களா\nநன்றாகத் தூங்கி எழுந்த பின்பும் சோர்வாகவே உணர்கிறீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://mentamil.com/ta/kaalaipapanaiyaitanakalaai-nairapapa-paotataita-taeravaukala-vaerauma-kanatautaaipapaa-rayailavae", "date_download": "2019-05-26T00:52:02Z", "digest": "sha1:XWZY5TW5N7QX3LRZOVMP3ZFK7X34FH3F", "length": 10697, "nlines": 116, "source_domain": "mentamil.com", "title": "காலிப்பணியிடங்களை நிரப்ப போட்டித் தேர்வுகள் வெறும் கண்துடைப்பா?- ரயில்வே நிர்வாகம் பதில்! | Mentamil", "raw_content": "\nஇது ஒரு மென்மையான தமிழ் ஓவியத்தின் படைப்பிலக்கணம்\nபதவியை ராஜினாமா செய்ய பிரிட்டன் பிரதமர் தெரசா மே முடிவு\nஇருவேறு மசூதி குண்டுவெடிப்புகளில் மதபோதகர் உட்பட இருவர் உயிரிழப்பு\nஉலகக் கோப்பை கிரிக்கெட்: நாளை பயிற்சி ஆட்டத்தில் நியூஸிலாந்தை எதிர்கொள்கிறது இந்தியா\nதேசிய அளவில் அதிக இடங்களை வென்று மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்த திமுக \nஐசிசி உலகக்கோப்பை 2019: விராட் கோலியின் தனிச்சிறப்பு\nஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி மே 30 ஆம் தேதி பதவியேற்பு\nபாஜகவின் இமாலய வெற்றி - மோடி 2.0\nமீண்டும் ஆட்சி அமைக்கிறார் பிரதமர் மோடி - குவியும் வாழ்த்து\nதமிழகத்தில் பாஜக கால்பதிக்க முடியாதது ஏன்\nகன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணன் பின்னடைவு\nகாலிப்பணியிடங்களை நிரப்ப போட்டித் தேர்வுகள் வெறும் கண்துடைப்பா- ரயில்வே நிர்வாகம் பதில்\nகாலிப்பணியிடங்களை நிரப்ப போட்டித் தேர்வுகள் வெறும் கண்துடைப்பா- ரயில்வே நிர்வாகம் பதில்\nகடந்த ஆண்டு செப்டம்பர் முதல் டிசம்பர் வரை பல கட்டங்களாக ரயில்வே தேர்வுகள் இந்தியா முழுவதும் 16 மண்டலங்களில் நடைபெற்றன.\nஇதன் முடிவுகள் மார்ச் 4 ஆம் தேதி வெளியானது. இந்த முடிவுகளில் தமிழகத்தில் உள்ள பணி இடங்களுக்கு அதிகமான அளவு வட இந்தியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\nஅதிலும் 100 மதிப்பெண்களுக்கு 120, 354 மதிப்பெண்கள் என பெற்று அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.\nதமிழக ரயில்வே வேலைகளுக்காக பிரத்தியேகமாக நடைபெறும் இந்த தேர்வில் தமிழகத்தை பற்றிய கேள்விகளே அதிகம் இருக்கும்.\nஅப்படி இருக்கும் போது எப்படி வடமாநிலத்தவர்கள் தமிழர்களை விட அதிகம் தேர்ச்சி பெற முடியும் என சர்ச்சை எழுந்தது.\nஅதிலும் மொத்த மதிப்பெண்களே 100 எனும் போது எப்படி 120, 354 என்று மதிப்பெண்கள் எடுக்க முடியும் என கேள்விகள் எழுப்பப்பட்டன.\nஇந்நிலையில் இதுகுறித்து தற்போது ரெயில்வே அமைச்சகம் பதிலளித்துள்ளது.\nஅதில், நார்மலிசேசன் முறைப்படி மதிப்பெண் கணக்கிடப்படுவதால் மதிப்பெண்கள் இவ்வாறு வந்துள்ளன, அதை முறைகேடாக கருத வேண்டாம் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஇந்த தேர்வுகள் வெவ்வேறு நாட்களில், வெவ்வேறு வினாத்தாள்களை கொண்டதால், கடினமான மற்றும் எளிதான வினாத்தாள்களிடையே உள்ள வேறுபாட்டை நீக்க நார்மலிசேசன் முறை கடைபிடிக்கப்படுவதாகவும், 19 வருடங்களாக இதே முறையை தான் பின்பற்றி வருவதாகவும் ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nதமிழக இடைத்தேர்தல் முடிவுகள்: ஆட்சியை தக்க வைக்குமா அதிமுக\nஇனி இந்திய கடற்படையில் சேர நுழைவுத் தேர்வு கட்டாயம்\nதேசிய வேளாண் வங்கியில் (NABARD) காலிப்பணியிடங்கள்\nதமிழக வனத்துறையில் 564 காலிப்பணியிடங்கள்.\nஐடிபிஐ வங்கியில் சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு\nதமிழக அரசின் மருத்துவம் மற்றும் மருத்துவ சார்நிலை பணி சேவைகளில் வேலைவாய்ப்பு\nபதவியை ராஜினாமா செய்ய பிரிட்டன் பிரதமர் தெரசா மே முடிவு\nஇருவேறு மசூதி குண்டுவெடிப்புகளில் மதபோதகர் உட்பட இருவர் உயிரிழப்பு\nஉலகக் கோப்பை கிரிக்கெட்: நாளை பயிற்சி ஆட்டத்தில் நியூஸிலாந்தை எதிர்கொள்கிறது இந்தியா\nதேசிய அளவில் அதிக இடங்களை வென்று மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்த திமுக \nஐசிசி உலகக்கோப்பை 2019: விராட் கோலியின் தனிச்சிறப்பு\nஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி மே 30 ஆம் தேதி பதவியேற்பு\nபாஜகவின் இமாலய வெற்றி - மோடி 2.0\nமீண்டும் ஆட்சி அமைக்கிறார் பிரதமர் மோடி - குவியும் வாழ்த்���ு\nதமிழகத்தில் பாஜக கால்பதிக்க முடியாதது ஏன்\nகன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணன் பின்னடைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/thirumurai/sixth-thirumurai/764/thirunavukkarasar-thevaram-thiruchaikkadu-vaanath-thilamathiyum", "date_download": "2019-05-26T01:56:00Z", "digest": "sha1:GQDFWGYGSNH7PYE6WM35B564AB7D3DG4", "length": 35050, "nlines": 352, "source_domain": "shaivam.org", "title": "Thiruchaikkadu Devaram - வானத் திளமதியும் - திருச்சாய்க்காடு தேவாரம் - திருநாவுக்கரசர் தேவாரம்", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nதிருமுறை : ஆறாம் திருமுறை\nOdhuvar Select மதுரை முத்துக்குமரன்\nநாடு : சோழநாடு காவிரி வடகரை\nதிருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் ஆறாம் திருமுறை, முதற் பகுதி பாடல்கள்\nதிருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் ஆறாம் திருமுறை இரண்டாம் பகுதி பாடல்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.001 - கோயில் - பெரியதிருத்தாண்டகம் - அரியானை அந்தணர்தஞ்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.002 - கோயில் - புக்கதிருத்தாண்டகம் - மங்குல் மதிதவழும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.003 - திருவீரட்டானம் - ஏழைத்திருத்தாண்டகம் - வெறிவிரவு கூவிளநற்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.004 - திருவதிகைவீரட்டானம் - அடையாளத்திருத்தாண்டகம் - சந்திரனை மாகங்கைத்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.005 - திருவீரட்டானம் - போற்றித்திருத்தாண்டகம் - எல்லாஞ் சிவனென்ன நின்றாய் போற்றி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.006 - திருவதிகைவீரட்டானம் - திருவடித்திருத்தாண்டகம் - அரவணையான் சிந்தித்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.007 - திருவீரட்டானம் - காப்புத்திருத்தாண்டகம் - செல்வப் புனற்கெடில\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.008 - திருக்காளத்தி - திருத்தாண்டகம் - விற்றூணொன் றில்லாத\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.009 - திருஆமாத்தூர் - திருத்தாண்டகம் - வண்ணங்கள் தாம்பாடி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.010 - திருப்பந்தணைநல்லூர் - திருத்தாண்டகம் - நோதங்க மில்லாதார்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.011 - திருப்புன்கூர் - திருநீடூர் - திருத்தாண்டகம் - பிறவாதே தோன்றிய\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.012 - திருக்கழிப்பாலை - திருத்தாண்டகம் - ஊனுடுத்தி யொன்பது\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.013 - திருப்புறம்பயம் - திருத்தாண்டகம் - கொடிமாட நீடெருவு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.014 - திருநல்லூர் - திருத்தாண்டகம் - நினைந்துருகும் அடியாரை\nதிருநாவுக்கரசு தேவாரம��� - 6.015 - திருக்கருகாவூர் - திருத்தாண்டகம் - குருகாம் வயிரமாங்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.016 - திருவிடைமருதூர் - திருத்தாண்டகம் - சூலப் படையுடையார்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.017 - திருவிடைமருதூர் - திருத்தாண்டகம் - ஆறு சடைக்கணிவர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.018 - திருப்பூவணம் - திருத்தாண்டகம் - வடிவேறு திரிசூலந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.019 - திருவாலவாய் - திருத்தாண்டகம் - முளைத்தானை எல்லார்க்கும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.020 - திருநள்ளாறு - திருத்தாண்டகம் - ஆதிக்கண் ணான்முகத்தி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.021 - திருவாக்கூர் - திருத்தாண்டகம் - முடித்தா மரையணிந்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.022 - திருநாகைக்காரோணம் - திருத்தாண்டகம் - பாரார் பரவும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.023 - திருமறைக்காடு - திருத்தாண்டகம் - தூண்டு சுடரனைய\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.024 - திருவாரூர் - திருத்தாண்டகம் - கைம்மான மதகளிற்றி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.025 - திருவாரூர் - திருத்தாண்டகம் - உயிரா வணமிருந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.026 - திருவாரூர் - திருத்தாண்டகம் - பாதித்தன் திருவுருவிற்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.027 - திருவாரூர் - திருத்தாண்டகம் - பொய்ம்மாயப் பெருங்கடலிற்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.028 - திருவாரூர் - திருத்தாண்டகம் - நீற்றினையும் நெற்றிமே\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.029 - திருவாரூர் - திருத்தாண்டகம் - திருமணியைத் தித்திக்குந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.030 - திருவாரூர் - திருத்தாண்டகம் - எம்பந்த வல்வினைநோய்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.031 - திருவாரூர் - திருத்தாண்டகம் - இடர்கெடுமா றெண்ணுதியேல்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.032 - திருவாரூர் - திருத்தாண்டகம் - கற்றவர்க ளுண்ணுங்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.033 - திருவாரூர் - அரநெறிதிருத்தாண்டகம் - பொருங்கைமதக் கரியுரிவைப்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.034 - திருவாரூர் - திருத்தாண்டகம் - ஒருவனாய் உலகேத்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.035 - திருவெண்காடு - திருத்தாண்டகம் - தூண்டு சுடர்மேனித்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.036 - திருப்பழனம் - திருத்தாண்டகம் - அலையார் கடல்நஞ்ச\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.037 - திருவையாறு - திருத்தாண்டகம் - ஆரார் திரிபுரங்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.038 - திருவையாறு - திருத்தாண்டகம் - ஓசை ஒலியெலா\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.039 - திருமழபாடி - திருத்தாண்டகம் - நீறேறு திருமேனி யுடையான்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.040 - திருமழபாடி - திருத்தாண்டகம் - அலையடுத்த பெருங்கடல்நஞ்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.041 - திருநெய்த்தானம் - திருத்தாண்டகம் - வகையெலா முடையாயும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.042 - திருநெய்த்தானம் - திருத்தாண்டகம் - மெய்த்தானத் தகம்படியுள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.043 - திருப்பூந்துருத்தி - திருத்தாண்டகம் - நில்லாத நீர்சடைமேல்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.044 - திருச்சோற்றுத்துறை - திருத்தாண்டகம் - மூத்தவனாய் உலகுக்கு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.045 - திருவொற்றியூர் - திருத்தாண்டகம் - வண்டோங்கு செங்கமலங்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.046 - திருவாவடுதுறை - திருத்தாண்டகம் - நம்பனை நால்வேதங்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.047 - திருவாவடுதுறை - திருத்தாண்டகம் - திருவேயென் செல்வமே\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.048 - திருவலிவலம் - திருத்தாண்டகம் - நல்லான்காண் நான்மறைக\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.049 - திருக்கோகரணம் - திருத்தாண்டகம் - சந்திரனுந் தண்புனலுஞ்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.050 - திருவீழிமிழமலை - திருத்தாண்டகம் - போரானை ஈருரிவைப்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.051 - திருவீழிமிழலை - திருத்தாண்டகம் - தேவாரத் திருப்பதிகம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.052 - திருவீழிமிழலை - திருத்தாண்டகம் - கண்ணவன்காண் கண்ணொளிசேர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.053 - திருவீழிமிழலை - திருத்தாண்டகம் - மானேறு கரமுடைய\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.054 - திருப்புள்ளிருக்குவேளூர் - திருத்தாண்டகம் - ஆண்டானை அடியேனை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.055 - திருக்கயிலாயம் - போற்றித்திருத்தாண்டகம் - வேற்றாகி விண்ணாகி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.056 - திருக்கயிலாயம் - போற்றித்திருத்தாண்டகம் - பொறையுடைய பூமிநீ\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.057 - திருக்கயிலாயத்திருமலை - போற்றித்திருத்தாண்டகம் - பாட்டான நல்ல தொடையாய்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.058 - திருவலம்புரம் - திருத்தாண்டகம் - மண்ணளந்த மணிவண்ணர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.059 - திருவெண்ணியூர் - திருத்தாண்டகம் - தொண்டிலங்கும் அடியவர்க்கோர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.060 - திருக்கற்குடி - திருத்தாண்டகம் - மூத்தவனை வானவர்க்கு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.061 - திருக்கன்றாப்பூர் - திருத்தாண்டகம் - மாதினை���ோர் கூறுகந்தாய்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.062 - திருவானைக்கா - திருத்தாண்டகம் - எத்தாயர் எத்தந்தை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.063 - திருவானைக்கா - திருத்தாண்டகம் - முன்னானைத் தோல்போர்த்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.064 - திருவேகம்பம் - திருத்தாண்டகம் - கூற்றுவன்காண் கூற்றுவனைக்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.065 - திருவேகம்பம் - திருத்தாண்டகம் - உரித்தவன்காண் உரக்களிற்றை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.066 - திருநாகேச்சரம் - திருத்தாண்டகம் - தாயவனை வானோர்க்கும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.067 - திருக்கீழ்வேளூர் - திருத்தாண்டகம் - ஆளான அடியவர்கட்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.068 - திருமுதுகுன்றம் - திருத்தாண்டகம் - கருமணியைக் கனகத்தின்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.069 - திருப்பள்ளியின்முக்கூடல் - திருத்தாண்டகம் - ஆராத இன்னமுதை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.070 - க்ஷேத்திரக்கோவை - திருத்தாண்டகம் - தில்லைச் சிற்றம்பலமுஞ்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.071 - திருஅடைவு - திருத்தாண்டகம் - பொருப்பள்ளி வரைவில்லாப்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.072 - திருவலஞ்சுழி - திருத்தாண்டகம் - அலையார் புனற்கங்கை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.073 - திருவலஞ்சுழியும் - திருக்கொட்டையூர்க்கோடீச்சரமும் - கருமணிபோற் கண்டத்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.074 - திருநாரையூர் - திருத்தாண்டகம் - சொல்லானைப் பொருளானைச்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.075 - திருக்குடந்தைக்கீழ்க்கோட்டம் - திருத்தாண்டகம் - சொன்மலிந்த மறைநான்கா\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.076 - திருப்புத்தூர் - திருத்தாண்டகம் - புரிந்தமரர் தொழுதேத்தும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.077 - திருவாய்மூர் - திருத்தாண்டகம் - பாட வடியார் பரவக்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.078 - திருவாலங்காடு - திருத்தாண்டகம் - ஒன்றா வுலகனைத்து\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.079 - திருத்தலையாலங்காடு - திருத்தாண்டகம் - தொண்டர்க்குத் தூநெறியாய்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.080 - திருமாற்பேறு - திருத்தாண்டகம் - பாரானைப் பாரினது\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.081 - திருக்கோடிகா - திருத்தாண்டகம் - கண்டலஞ்சேர் நெற்றியிளங்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.082 - திருச்சாய்க்காடு - திருத்தாண்டகம் - வானத் திளமதியும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.083 - திருப்பாசூர் - திருத்தாண்டகம் - விண்ணாகி நிலனாகி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.084 - த��ருச்செங்காட்டங்குடி - திருத்தாண்டகம் - பெருந்தகையைப் பெறற்கரிய\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.085 - திருமுண்டீச்சரம் - திருத்தாண்டகம் - ஆர்த்தான்காண் அழல்நாகம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.086 - திருவாலம்பொழில் - திருத்தாண்டகம் - கருவாகிக் கண்ணுதலாய்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.087 - திருச்சிவபுரம் - திருத்தாண்டகம் - வானவன்காண் வானவர்க்கும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.088 - திருவோமாம்புலியூர் - திருத்தாண்டகம் - ஆராரும் மூவிலைவேல்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.089 - திருவின்னம்பர் - திருத்தாண்டகம் - அல்லி மலர்நாற்றத்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.090 - திருக்கஞ்சனூர் - திருத்தாண்டகம் - மூவிலைவேற் சூலம்வல\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.091 - திருவெறும்பியூர் - திருத்தாண்டகம் - பன்னியசெந் தமிழறியேன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.092 - திருக்கழுக்குன்றம் - திருத்தாண்டகம் - மூவிலைவேற் கையானை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.093 - பலவகைத் - திருத்தாண்டகம் - நேர்ந்தொருத்தி ஒருபாகத்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.094 - நின்ற - திருத்தாண்டகம் - இருநிலனாய்த் தீயாகி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.095 - தனி - திருத்தாண்டகம் - அப்பன்நீ அம்மைநீ\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.096 - தனி - திருத்தாண்டகம் - ஆமயந்தீர்த் தடியேனை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.097 - திருவினாத் - திருத்தாண்டகம் - அண்டங் கடந்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.098 - மறுமாற்றத் திருத்தாண்டகம் - நாமார்க்குங் குடியல்லோம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.099 - திருப்புகலூர் - திருத்தாண்டகம் - எண்ணுகேன் என்சொல்லி\nவானத் திளமதியும் பாம்புந் தம்மில்\nவளர்சடைமேல் ஆதரிப்ப வைத்தார் போலுந்\nதேனைத் திளைத்துண்டு வண்டு பாடுந்\nதில்லை நடமாடுந் தேவர் போலும்\nஞானத்தின் ஒண்சுடராய் நின்றார் போலும்\nநன்மையுந் தீமையு மானார் போலுந்\nதேனொத் தடியார்க் கினியார் போலுந்\nதிருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.  1\nவிண்ணோர் பரவநஞ் சுண்டார் போலும்\nவியன்துருத்தி வேள்விக் குடியார் போலும்\nஅண்ணா மலையுறையும் அண்ணல் போலும்\nஅதியரைய மங்கை யமர்ந்தார் போலும்\nபண்ணார் களிவண்டு பாடி யாடும்\nபராய்த்துறையுள் மேய பரமர் போலுந்\nதிண்ணார் புகார்முத் தலைக்குந் தெண்ணீர்த்\nதிருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.  2\nகானிரிய வேழ முரித்தார் போலுங்\nகாவிரிப்பூம் பட்டி���த் துள்ளார் போலும்\nவானிரிய வருபுரமூன் றெரித்தார் போலும்\nவடகயிலை மலையதுதம் மிருக்கை போலும்\nஊனிரியத் தலைகலனா வுடையார் போலும்\nஉயர்தோணி புரத்துறையு மொருவர் போலுந்\nதேனிரிய மீன்பாயுந் தெண்ணீர்ப் பொய்கைத்\nதிருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.  3\nஊனுற்ற வெண்டலைசேர் கையர் போலும்\nஊழி பலகண் டிருந்தார் போலும்\nமானுற்ற கரதலமொன் றுடையார் போலும்\nமறைக்காட்டுக் கோடி மகிழ்ந்தார் போலுங்\nகானுற்ற ஆட லமர்ந்தார் போலுங்\nகாமனையுங் கண்ணழலாற் காய்ந்தார் போலுந்\nதேனுற்ற சோலை திகழ்ந்து தோன்றுந்\nதிருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.  4\nகார்மல்கு கொன்றையந் தாரார் போலுங்\nகாலனையும் ஓருதையாற் கண்டார் போலும்\nபார்மல்கி யேத்தப் படுவார் போலும்\nபருப்பதத்தே பல்லூழி நின்றார் போலும்\nஊர்மல்கு பிச்சைக் குழன்றார் போலும்\nஓத்தூர் ஒருநாளும் நீங்கார் போலுஞ்\nசீர்மல்கு பாட லுகந்தார் போலுந்\nதிருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.  5\nமாவாய்ப் பிளந்துகந்த மாலுஞ் செய்ய\nமலரவனுந் தாமேயாய் நின்றார் போலும்\nமூவாத மேனி முதல்வர் போலும்\nமுதுகுன்ற மூதூ ருடையார் போலுங்\nகோவாய முனிதன்மேல் வந்த கூற்றைக்\nகுரைகழலா லன்று குமைத்தார் போலுந்\nதேவாதி தேவர்க் கரியார் போலுந்\nதிருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.  6\nகடுவெளியோ டோ ரைந்து மானார் போலுங்\nகாரோணத் தென்று மிருப்பார் போலும்\nஇடிகுரல்வாய்ப் பூதப் படையார் போலும்\nஏகம்பம் மேவி யிருந்தார் போலும்\nபடியொருவ ரில்லாப் படியார் போலும்\nபாண்டிக் கொடுமுடியுந் தம்மூர் போலுஞ்\nசெடிபடுநோ யடியாரைத் தீர்ப்பார் போலுந்\nதிருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.  7\nவிலையிலா ஆரஞ்சேர் மார்பர் போலும்\nவெண்ணீறு மெய்க்கணிந்த விகிர்தர் போலும்\nமலையினார் மங்கை மணாளர் போலும்\nமாற்பேறு காப்பாய் மகிழ்ந்தார் போலுந்\nதொலைவிலார் புரமூன்றுந் தொலைத்தார் போலுஞ்\nசோற்றுத் துறைதுருத்தி யுள்ளார் போலுஞ்\nசிலையினார் செங்க ணரவர் போலுந்\nதிருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.  8\nஅல்ல லடியார்க் கறுப்பார் போலும்\nஅமருலகந் தம்மடைந்தார்க் காட்சி போலும்\nநல்லமும் நல்லூரும் மேயார் போலும்\nநள்ளாறு நாளும் பிரியார் போலும்\nமுல்லை முகைநகையாள் பாகர் போலும்\nமுன்னமே தோன்றி ��ுளைத்தார் போலுந்\nதில்லை நடமாடுந் தேவர் போலுந்\nதிருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.  9\nஉறைப்புடைய இராவணன்பொன் மலையைக் கையால்\nஊக்கஞ்செய் தெடுத்தலுமே உமையா ளஞ்ச\nநிறைப்பெருந்தோள் இருபதும்பொன் முடிகள் பத்தும்\nநிலஞ்சேர விரல்வைத்த நிமலர் போலும்\nபிறைப்பிளவு சடைக்கணிந்த பெம்மான் போலும்\nபெண்ணா ணுருவாகி நின்றார் போலுஞ்\nசிறப்புடைய அடியார்கட் கினியார் போலுந்\nதிருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.  10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/pmk-founder-ramadoss-report/", "date_download": "2019-05-26T02:20:47Z", "digest": "sha1:MIE44WFFXIRK2HRQM6A4ZUUQDOKJC5WW", "length": 21072, "nlines": 97, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Pmk founder ramadoss report - பல்கலை. கல்லூரி தற்காலிக ஆசிரியர்களை பணி நிலைப்பு செய்ய மறுப்பது சமூக அநீதி! - ராமதாஸ்", "raw_content": "\n‘விராட் கோலி எங்களுக்காக உலகக் கோப்பையில் ஆட வேண்டும்’ – வங்கதேச கேப்டன் மோர்டசா\nதிமுக மக்களவை குழுத் தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு துணை குழுத் தலைவரானார் கனிமொழி\nபல்கலை. கல்லூரி தற்காலிக ஆசிரியர்களை பணி நிலைப்பு செய்ய மறுப்பது சமூக அநீதி\nபட்டியலில், அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் சேர்க்கப்படாதது ஏன்\nபாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “மனிதனின் உழைப்பை சுரண்டிக் கொண்டு, அதற்கான அங்கீகாரத்தையும் ஊதியத்தையும் அளிக்க மறுப்பதை விட மிக மோசமான சமூக அநீதி இருக்க முடியாது. தமிழக பல்கலைக்கழகங்கள் மற்றும் அவற்றின் உறுப்புக் கல்லூரிகளில் தற்காலிக ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வும் பணி நிலைப்பும் வழங்க மறுப்பதன் மூலம் அத்தகைய சமூக அநீதியை பல்கலைக்கழக நிர்வாகங்கள் இழைத்து வருகின்றன.\nசென்னை அண்ணா பல்கலைக்கழக கிண்டி மற்றும் குரோம்பேட்டை வளாகங்களில் பணியாற்றும் தற்காலிக உதவிப் பேராசிரியர்கள் 270 பேருக்கு ஊதிய உயர்வு உள்ளிட்ட எந்த உரிமைகளும் வழங்கப் படாததைக் கண்டித்தும், அவர்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும் கடந்த 7-ஆம் தேதி அறிக்கை வெளியிட்டிருந்தேன். அதைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்தின் 14 உறுப்புக்கல்லூரிகளில் பணியாற்றும் தற்காலிக உதவிப் பேராசிரியர்களின் பிரதிநிதிகள் என்னை சந்தித்து தங்களுக்கு இழைக்கப்படும் சமூக அநீதிகள் குறித்து எடுத்��ுரைத்தனர். அண்ணா பல்கலைக் கழகத்தில் பணியாற்றும் தற்காலிக உதவிப் பேராசிரியர்களுக்கு எவ்வாறு ஊதிய உயர்வும், பணி நிலைப்பும் மறுக்கப்பட்டு வருகிறதோ, அதேபோல், உறுப்புக் கல்லூரிகளில் பணியாற்றும் 500-க்கும் மேற்பட்ட தற்காலிக உதவிப் பேராசிரியர்களுக்கு அத்தகைய உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்படுகின்றன.\nஅண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில் 25 விழுக்காட்டினர் மட்டுமே நிரந்தர பணியாளர்கள் ஆவர். மீதமுள்ள 75% ஆசிரியர்கள் தற்காலிகப் பணியாளர்களாவர். இவர்களில் 30 விழுக்காட்டினர் முனைவர் பட்டம் பெற்றவர்கள். மீதமுள்ளவர் முதுநிலை பொறியியல் பட்டதாரிகள். அவர்கள் அனைவரும் முறையான தகுதித்தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் நியமனம் செய்யப்பட்டவர்கள். அவர்கள் 3 ஆண்டுகள் முதல் 9 ஆண்டுகளாக இதே பணியில் நீடிக்கின்றனர். 6 மாத ஒப்பந்தத்தில் நியமிக்கப்படும் இவர்களை 3 ஆண்டுகளுக்குப் பிறகு பணி நிலைப்பு செய்ய வேண்டும் என்பது விதி. ஆனால், அவர்கள் பணி நிலைப்பு செய்யப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே, ஆசிரியர்களின் 6 மாத ஒப்பந்தம் முடிவடைந்த பின்னர் அடுத்த பணி நாள் முதல் புதிய ஒப்பந்தம் வழங்காமல், ஓரிரு நாட்கள் தாமதம் செய்து விட்டு, அதன்பிறகே புதிய ஒப்பந்தம் வழங்கப்படுகிறது. இதன்மூலம் அவர்களில் ஒருவர் கூட தொடர்ந்து 3 ஆண்டுகள் பணி செய்யாமல் தடுக்கப்படுகின்றனர்.\nஅண்ணா பல்கலைக்கழகம் மட்டுமின்றி தமிழகத்தின் பெரும்பான்மையான பல்கலைக்கழகங்களிலும், அவற்றின் உறுப்புக் கல்லூரிகளிலும் இதேநிலை தான் காணப்படுகிறது. நிரந்தர உதவிப் பேராசிரியர்களை விட தற்காலிக உதவிப் பேராசிரியர்கள் அதிக நேரம் பணியாற்றுகின்றனர். ஆனால், அவர்களுக்கு நியாயமான வழங்கப்பட வேண்டிய பணி நிலைப்பை பல்கலைக்கழக நிர்வாகங்கள் வழங்க மறுப்பது மிகப்பெரிய சமூக அநீதி ஆகும். தற்காலிக ஆசிரியர்களுக்கு பணி நிலைப்பு வழங்குவதில் ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் ஒருவிதமான அணுகுமுறை கடைபிடிக்கப்படுவதும், ஒரே பல்கலைக்கழகத்தில் வெவ்வேறு காலக்கட்டத்தில் வெவ்வெறு அணுகுமுறை பின்பற்றப்படுவதும் நியாயப்படுத்த முடியாதவை.\nசேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளில் தற்காலிக உதவிப் பேராசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்களை விதிகளுக்கு உட்பட்டு பணி நிலைப்பு செய்யும்படி சென்னை உயர்நீதிமன்றம் சில ஆண்டுகளுக்கு முன் ஆணையிட்டது. அதன்படி அவர்கள் பணி நிலைப்பு செய்யப்பட்டிருக்கின்றனர். அண்ணா பல்கலைக்கழகத்திலேயே கடந்த 2004-ஆம் ஆண்டு தற்காலிக உதவிப் பேராசிரியர்களாக நியமிக்கப்பட்ட 97 பேர் 2008-ஆம் ஆண்டில் பணி நிலைப்பு செய்யப்பட்டனர். இந்த முன்னுதாரணங்களை பின்பற்றி அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் உறுப்புக் கல்லூரிகளில் பணியாற்றும் தகுதி வாய்ந்த தற்காலிக உதவிப் பேராசிரியர்கள் அனைவரையும் பணி நிலைப்பு செய்வது தான் சமூக நீதி ஆகும். ஆனால், அதை செய்ய அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் தயங்குவது ஏன்\nஅண்ணா பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரிகளின் தற்காலிக உதவிப் பேராசிரியர்களுக்கு இன்னொரு வகையிலும் சமூக நீதி மறுக்கப்படுகிறது. தமிழகத்திலுள்ள பல்கலைக்கழகங்களின் கட்டுப்பாட்டிலுள்ள 41 உறுப்புக் கல்லூரிகள் உறுப்புக் கல்லூரிகள் அரசுக் கல்லூரிகளாக மாற்றப்படும் என்று கடந்த மாதம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். ஆனால், இந்த பட்டியலில், அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் சேர்க்கப்படாதது ஏன் என்ற வினாவுக்கு இதுவரை அரசு விடையளிக்கவில்லை.\nஅண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளில் பணியாற்றும் தற்காலிக உதவிப் பேராசிரியர்கள் அனைவரையும் அவர்களின் தகுதிக்கு ஏற்ற நிலைகளில் பணி நிலைப்பு செய்ய வேண்டும். பல்கலைக்கழகத்தின் நிதிநிலை அதற்கு இடம் தராவிட்டால் உறுப்புக்கல்லூரிகளை அரசுக் கல்லூரிகளாக மாற்றி அவற்றில் பணியாற்றும் தற்காலிக உதவிப் பேராசிரியர்களை அரசு கல்லூரி உதவி பேராசிரியர்களாகவும், மற்றவர்களை அண்ணா பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர்களாகவும் பணி நிலைப்பு செய்ய வேண்டும். மற்ற பல்கலைகக்கழகங்கள் மற்றும் அவற்றின் உறுப்புக் கல்லூரிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணி செய்யும் அனைத்து உதவிப் பேராசிரியர்களுக்கும் அரசு இதே முறையில் சமூக நீதி வழங்க வேண்டும்.” என்று ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nதிமுக மக்களவை குழுத் தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு துணை குழுத் தலைவரானார் கனிமொழி\nRain in Tamil Nadu: தமிழகத்தில் கனமழை காத்திருக்கு அடுத்த நான்கு நாட்களுக்கான வெயில், மழை நிலவரம்\nவாக்கு சதவீதம் : திமுக ஹைய்யா…, அதிமுக ஐயகோ\nநடிகர் பிரகாஷ் ராஜை பின்னுக்கு தள்ளிய மன்சூரலிகான்..\nமே.25ல் திமுக எம்.பி.க்கள் கூட்டம் – பொதுச் செயலாளர் அன்பழகன் அழைப்பு\nசொன்னா நம்பமாட்டீங்க…. கமலின் கட்சிக்கு இவ்வளவு வாக்குகள் கிடைச்சிருக்கு\n‘இவரு எப்படியா தோத்தாரு; நம்பவே முடில’ தமிழகத்தில் தோல்வியைத் தழுவிய நட்சத்திர வேட்பாளர்கள்\n16 லட்சம் வாக்குகளை அள்ளிய சீமான் கட்சி\nRain in Tamil Nadu: ‘தமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு’ – இந்திய வானிலை மையம்\nவியாசர்பாடியில் பெரிய திரையில் கால்பந்து உலகக் கோப்பை இறுதிப் போட்டி நேரலை\nஸ்ரீரெட்டி TAMIL LEAKS: டி. ஆர்-க்கு நன்றி சொன்ன ஸ்ரீரெட்டி… அப்படி என்ன பேசினார்\nBigg Boss Tamil Season 3 Promo Out: : ஐபிஎல் போயாச்சி அடுத்து ’பிக் பாஸ் சீசன் 3’ வந்தாச்சி… என்ன மக்களே ரெடியா\nBigg Boss Tamil Season 3 Promo Released: ரசிகர்கள் ஆளாளுக்கு ஒரு பட்டியலை வெளியிட்டு வருகின்றனர்.\nஅரசியலில் கால் பதித்தார் பிக் பாஸ் நித்யா… புதிய கட்சிக்கு தலைவர் ஆனார்\nBigg Boss Nithya joins national women party : தேசிய பெண்கள் கட்சியின் தமிழ்நாடு தலைவராக பிக் பாஸ் நித்யா தேஜூ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பிரபல தொலைகாட்சியில் ஒளிபரப்பான பிரபல பிக் பாஸ் 2 நிகழ்சியில் பங்கேற்றவர் நித்யா. பிரபல காமெடி நடிகர் பாலாஜி மனைவியான இவர், சில கருத்து வேறுபாடு காரணங்களினால் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இருவருக்கும் போஷிகா என்ற பெண் குழந்தை உள்ளார். Bigg Boss Nithya : பிக் பாஸ் நித்யா பிக் […]\n‘இவரு எப்படியா தோத்தாரு; நம்பவே முடில’ தமிழகத்தில் தோல்வியைத் தழுவிய நட்சத்திர வேட்பாளர்கள்\n‘விராட் கோலி எங்களுக்காக உலகக் கோப்பையில் ஆட வேண்டும்’ – வங்கதேச கேப்டன் மோர்டசா\nதிமுக மக்களவை குழுத் தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு துணை குழுத் தலைவரானார் கனிமொழி\nராகுல் காந்தியின் கோரிக்கை நிராகரிப்பு கட்சியை மறு சீரமைக்க அழைப்பு\nRain in Tamil Nadu: தமிழகத்தில் கனமழை காத்திருக்கு அடுத்த நான்கு நாட்களுக்கான வெயில், மழை நிலவரம்\nமோடி அமைச்சரவையில் அமித் ஷா இடம் பெற்றால், அடுத்த பாஜக தலைவர்\nNeeya 2 Movie In TamilRockers: நீயா 2 முழுப் படத்தையும் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\nநாயிடம் மன்னிப்பு கேட்கும் சக நாய் : மனதை உருக்கும் வீடியோ\n‘சிட்டி உனக்கு; வில்லேஜ் எனக்கு’ – டிடிவி தினகரன், கமல்ஹாசன் அறுவடை செய்த வாக்குகள், ஒரு பார்வ���\n‘விராட் கோலி எங்களுக்காக உலகக் கோப்பையில் ஆட வேண்டும்’ – வங்கதேச கேப்டன் மோர்டசா\nதிமுக மக்களவை குழுத் தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு துணை குழுத் தலைவரானார் கனிமொழி\nராகுல் காந்தியின் கோரிக்கை நிராகரிப்பு கட்சியை மறு சீரமைக்க அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D?q=video", "date_download": "2019-05-26T02:03:38Z", "digest": "sha1:LTNPX2RDY2RWNHQ72ERNRULJ7WZHOSHR", "length": 16023, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "மூடல் News in Tamil - மூடல் Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉலக புகழ்ப்பெற்ற ஈஃபில் டவர் திடீர் மூடல்.. காரணத்த கேட்டா டென்ஷன் ஆயிடுவீங்க\nபாரீஸ்: பிரான்ஸ் நாட்டில் உள்ள உலகப்புகழ் பெற்ற ஈஃபில் டவர் இளைஞர் ஒருவர் ஏறியதால் திடீரென மூடப்பட்டுள்ளது....\n50,000 தொழில் நிறுவனங்கள் மூடல் 5 லட்சம் பேர் வேலை இழப்பு-வீடியோ\nதமிழகத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் 50,000 தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் 5 லட்சம் பேர் வேலை...\nஸ்டிரைக்.. வங்கிகளுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை.. அவசர தேவைக்கு இப்போவே பணம் எடுத்து வைங்க மக்களே\nடெல்லி: வங்கிகளுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் அவசர தேவைக்காக மக்கள் ஏடிஎம...\nகுட் பை சொல்ல ரெடியாகும் ஏடிஎம் மெஷின்கள்.. டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தை எதிர்கொள்ள தயாராகுங்கள்\nடெல்லி: அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் அனைத்து ஏடிஎம்களும் மூடப்படும் என்ற தகவல்கள் வெள...\nஒரு பெண் கூட நுழைய முடியவில்லை.. சபரிமலை நடை இன்று மூடப்படுகிறது\nசபரிமலை: கோர்ட் தீர்ப்பு வந்து இதுநாள்வரை ஒருநாள் கூட பெண்கள் கோயிலுக்குள் காலடி வைக்காத நி...\nபண்டிகை கால ஆஃபர் நேரத்திலா இப்படி ஒரு சோதனை.. அமேசான் டெல்லி ஆபீசுக்கு சீல்\nடெல்லி: விழாக்கால விற்பனையில் அமேசான் மும்முரமாக ஈடுபடும் நிலையில் அதன் டெல்லி அலுவலகம் ஒன...\nஆன்லைன் மருந்து வணிகத்திற்கு எதிர்ப்பு.. தமிழகம் முழுவதும் மருந்து கடைகள் அடைப்பு\nசென்னை: ஆன்லைன் மருந்து வணிகத்தை எதிர்த்து தமிழகம் முழுவதும் இன்று மருந்து கடைகள் அடைக்கப்...\nஅடக்கொடுமையே.. ஈபிள் டவரையே மூடிட்டீங்களா\nபாரிஸ்: கூட்ட நெரிசல் காரணமாக உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் டவருக்கு சுற்றுலா பயணிகள் செல்ல ...\nநேபாளத்தில் சிக்கி தவிக்கும் தமிழர்கள்... மீட்க டெல்லியில் கட்டுப்பாட்டு அறை திறப்பு\nடெல்லி: நேபாளத்தில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்க டெல்லியில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்...\nநேபாளத்திற்கு யாத்திரை சென்ற 4 பக்தர்கள் பலி.. கேரளா, கர்நாடகாவை சேர்ந்தவர்கள் என தகவல்\nகாத்மாண்டூ: நேபாளத்திற்கு யாத்திரை சென்ற 4 பக்தர்கள் கடும் குளிரை தாங்க முடியாமல் பலியானதாக ...\nநேபாளத்தில் கொட்டும் கனமழை- யாத்திரை சென்ற 1300 பக்தர்கள் நாடு திரும்ப முடியாமல் தவிப்பு\nகாத்மாண்டூ: நேபாளத்தில் பெய்து வரும் கனமழையால் யாத்திரை சென்ற 1300 பக்தர்கள் நாடு திரும்ப முடி...\nஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது குறித்து வைகோவிற்கு தமிழக அரசு சார்பில் கடிதம்\nசென்னை: தூத்துக்குடியில் செயல்பட்டுவந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது குறித்து தம...\nகொள்கை முடிவு எடுத்துதான், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது... நீதிமன்றத்தில் தமிழக அரசு பரபர பதில்\nமதுரை: ஸ்டெர்லைட் ஆலை கொள்கை முடிவு எடுத்த பின்னர்தான் மூடப்பட்டது என தமிழக அரசு உயர்நீதிமன...\nகவுதமாலாவின் பகாயா எரிமலையும் சீற தொடங்கியது.. விமான நிலையம் மூடல்.. மக்கள் வெளியேற்றம்\nகவுதமாலாசிட்டி: கவுதமாலாவின் பகாயா எரிமலையும் சீற தொடங்கியுள்ளதால் அங்குள்ள சர்வதேச விமான ...\nதொழிற்துறை வீழ்ச்சியால் கடந்த ஓர் ஆண்டில் 50 ஆயிரம் சிறுகுறு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன : ராமதாஸ்\nசென்னை : தமிழகத்தில் கடந்த ஓர் ஆண்டில் பல்லாயிரக்கணக்கான சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மூடப்...\nஓராண்டில் 50,000 தொழில் நிறுவனங்கள் மூடல்- 5 லட்சம் பேர் வேலை இழப்பு- தமிழக அரசு ஷாக் தகவல்\nசென்னை: தமிழகத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் 50,000 தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாகவ...\nகண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்.. ஸ்டெர்லைட் அரசாணை பற்றி துரைமுருகன் தாக்கு\nசென்னை: ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அரசாணை வெளியிட்டுள்ளார...\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலி.. ஆட்சியர் சந்தீப் நந்தூரி அதிகாரப்பூர்வ தகவல்\nதூத்துக்குடி: துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகி இருப்பதாக ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவ...\n800 அரசு தொடக்கப் பள்ளிகள் மூடல் 10 மாணவர்களுக்கு குறைவான பள்ளிகள் மூடல் எனத் தகவல்\nசென்னை: தமிழகத்தில் 800 அரசு பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளத...\nகிண்டி சிறுவர் பூங்கா திடீர் மூடல்- பொதுமக்கள் குழப்பம்... மோடிக்காகவா\nசென்னை: கிண்டி சிறுவர் பூங்காவுக்கு வழக்கத்திற்கு மாறாக வியாழக்கிழமையான நாளை விடுமுறை அறிவ...\nகாவிரி வாரியம் அமைக்கக்கோரி மருந்தகங்கள் போராட்டம்.. தமிழகம் முழுவதும் 30000 மருந்து கடைகள் மூடல்\nசென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மருந்தகங்களும் போ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000025849.html", "date_download": "2019-05-26T01:12:54Z", "digest": "sha1:XW4BS66COKXV7DUQXQNSJFNTQXIQVNXT", "length": 5588, "nlines": 129, "source_domain": "www.nhm.in", "title": "ஆன்மிகம்", "raw_content": "Home :: ஆன்மிகம் :: நான் புரிந்துகொண்ட நபிகள்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nநான் புரிந்துகொண்ட நபிகள், அ.மார்க்ஸ், Kalachuvadu\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nதமிழக பள்ளிக் கல்வி ஓஷோவின் வைரங்கள் கலவை\nஅசலும் நகலும் மாணவ மாணவியருக்கு கம்பராமாயணம் செல்லப்பிராணிகள் வளர்ப்பு\nகடவு ஏ.ஆர்.ரஹ்மான் : நவீன இந்திய திரையிசையின் அடையாளம் நக்கீரன் இயர்புக் 2012\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/06/NPC_7.html", "date_download": "2019-05-26T02:17:56Z", "digest": "sha1:TRKOTXI5LKFBPVKKOCG6IYZDE2J2MEN7", "length": 8583, "nlines": 53, "source_domain": "www.pathivu.com", "title": "கிழக்கு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / கிழக்கு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்\nகிழக்கு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்\nடாம்போ June 07, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nகிழக்கு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்களென வடமாகாண சபையின் தவிசாளர் சி .வி .கே சிவஞானத்திடம் கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடு���்துள்ளது.\n\"கிழக்கிலிருந்து தலா ஒரு ரூபா வீதம் அளித்த நாளாந்த உழைப்பாளிகள், வணிகர்கள்,மாணவர்கள், முஸ்லீம் பொதுமக்கள் ஆகிய எங்கள் ஏழாயிரம் பேரினதும் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்\" என கிழக்கு பல்கலைக்கழக கலை கலாச்சார பீட மாணவர் ஒன்றியத்தினர் வடமாகாண சபையின் தவிசாளர் சி .வி .கே சிவஞானத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்காக தன்னிடம் அறவிடப்பட்ட ரூபா ஏழாயிரத்தையும் திருப்பி வழங்குமாறு வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராஜா வேண்டுகோள் விடுத்திருந்தார். இது தொடர்பாக மனம் வெதும்பிய கிழக்கு மாகாண சபை மக்களிடம் சேகரித்த பணத்தை தம்மிடமிருந்து கையேற்று திரு. தவராஜாவிடம் ஒப்படைக்குமாறு திரு. சி. வி. கே. சிவஞானத்திடம் விடுத்த வேண்டுகோளின் குறிப்பிடப்பட்டுள்ளது. இந் நிதி சேகரிப்பினை வடகிழக்கின் இணைப்புப் பாலமாக நாம் கருதுவதாகவும் தமது தேசிய உணர்வினை வெளிப்படுத்துவதாகவும் அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்படி ஒன்றியத் செயலர் T. பவித்ராஜின் கையொப்பத்துடன் அனுப்பப்பட்ட இவ் வேண்டுகோளின் முழு விபரமும் பின்வருமாறு.\nநம்பிக்கை பிறந்திருக்கிறது; மகிழ்ச்சியில் நாம்தமிழர்\nமாற்று அரசியலாக தமிழ்த் தேசிய அரசியலை முன்னிறுத்தி தேர்தலில்\n4% வாக்குகளை பெற்றுள்ளார் சீமான்\nமாற்று அரசியலாக உருவெடுத்த சீமானின் நாம்தமிழர் கட்சி கடந்த பாராளளுமன்ற தேர்தல் முடிவுகளின்படி 37 தொகுதிகளில் போட்டியிட்டு 4% வாக்குகளை ...\nதோண்டி எடுக்கப்பட்டது விடுதலைப் புலிகளின் உறுப்பினரின் உடலம்\nமுள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரது எலும்புக்கூடு சீருடையுடன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்விடத்தில் அகழ்வுப் ப...\nயாழ்.பல்கலையில் மீண்டும் கவனயீர்ப்பு போராட்டம்\nயாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் .சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களை வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கக் கோரி மா...\nஇதுவரை வந்திருக்கும் முடிவுகளின் படி தமிழகத்தில் திமுக கூட்டணி 37\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா மன்னார் வவுனியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை கவிதை அறிவித்தல் மலையகம் காணொளி கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் நோர்வே மலேசியா இத்தாலி சிறுகதை ஆஸ்திரேலியா மண்ணும் மக்களும் சிங்கப்பூர் சினிமா மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new.ethiri.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%A4/", "date_download": "2019-05-26T01:33:52Z", "digest": "sha1:CBBEQRODHS3HTBWZFCDOKLUCYBTACSVY", "length": 13891, "nlines": 148, "source_domain": "new.ethiri.com", "title": "காது நோய்களை குணமாக்க இதை பண்ணுங்க | ethiri .com ...................................................................................", "raw_content": "\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க\nகாது நோய்களை குணமாக்க இதை பண்ணுங்க\nகாது நோய்களை குணமாக்க இதை பண்ணுங்க\nஆகர்ண தனுராசனத்தை தினமும் தொடர்ந்து செய்து வந்தால் காது சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களையும் குணமாகும். இந்த ஆசனத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.\nகாது தொடர்பான நோய்களை குணமாக்கும் ஆகர்ண தனுராசனம்\nவிரிப்பில் அமர்ந்த நிலையில் கை கால்கள் இணைந்த செயல் ஆசனம். இயல்பான மூச்சுடன் நமது முழு சிந்தனையும் காதை நோக்கி இருக்க வேண்டும். இடது கால் நீட்டப்பட்டு, வலது காலை மடித்து, வலது பாத கட்டை விரலை வலது கையால் பிடித்து பாதத்தை வலது காதருகே கொண்டு செல்ல வேண்டும். இப்படி வலம் இடம் மாற்று முறையில், கை மற்றும் கால்களை எதிர்புறம் மாற்றி செய்யப்படுவதாகும். 5 முதல் 7 முறை செய்ய வேண்டும்.\nகாலை 6 மணிக்குள் அல்லது மாலை 6 மணிக்கு மேல் இந்த ஆசனம் செய்ய வேண்டும். வெறும் வயிற்றிலோ அல்லது சாப்பிட்ட 3 மணி நேரத்திற்கு மேல் செய்யலாம்.\nசெவிப்பறை, காது குருத்தெலும்பு சம்பந்தப்பட்ட நோய், காது அடைப்பு, காதில் இரைச்சல், கேட்கும் திறன் குறைவு, காதில் சீழ் வடிதல் ஆகிய காது சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் குணமாகும். காது கேட்கும் சக்தி அதிகரிக்கும்.\n← நவராத்திரி விழாவில் நடனம் ஆடிய நடிகைகள்\nஅவல் பாயாசம் செய்வது எப்படி\nமுக்கிய செய்திகள் Breking News\nஅமெரிக்கா முதுகு ஈரானில் முறியலாம் - இது தான் அந்த ரகம் - வீடியோ\nCIA உளவாளிக்கு ஈரானிய உளவாளிvideo\nஇலங்கை செய்திகள் Srilanka News\nஅரிசி கொள்ளையில் சிக்கிய அமைச்சர் ரிச்சாட்டிடம் - 6 மணி நேரம் விசாரணை\nதமிழர் பகுதிக்குள் மட்டும் குண்டு வெடிப்பது ஏன் ..\nகிணற்றில் இருந்து இரு சகோதரிகள் - சடலமாக மீட்பு\nஇலங்கையில் பெரும் இராணுவ தளத்தை அமைக்கும் முயற்சியில் அமெரிக்கா தீவிரம்\nதிருகோணமலையில் பயங்கரம் - தீ வைத்து எரிக்கப்பட்ட படகுகள்\nபற்றி எரிந்த தனியார் பேரூந்து - பயணிகள் தப்பினர்\nகாலி கடலில் 41 அகதிகள் சிங்கள கடற்படையால் கைது\nநான்கு பொலிஸ் அதிகாரிகள் திடீர் இடமாற்றம்\nமேலும் 20 செய்திகள் படிக்க இதில் அழுத்துங்க Read more\nஇந்திய செய்திகள் India News\nமுதல்-மந்திரியாக தொடர விருப்பம் இல்லை - மம்தா பானர்ஜி\nகாஷ்மீரில் துப்பாக்கியால் சுட்டு ராணுவ வீரர் தற்கொலை\nமு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை\nஉலக செய்திகள் World News\nசிறைக்குள் பயங்கர மோதல் - 29 பேர் கொலை\nபிரிட்டனில் மில்லியனை அள்ளி சென்ற நபர்\nமோடியுடன் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறேன் -கனடா பிரதமர்\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க-help call me-00447536707793\nவினோத விடுப்பு Funny News\n23 வயது இளம்பெணுக்கு 63 வயது மில்லியனரின் மீது காதல்\nபாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் சாதித்தது என்ன\nஉலகிலேயே விலை உயர்ந்த மருந்து இதுதான் -கோடிகளில் விற்பனை விலை\nமிரள வைக்கும் ரஷிய கடல் படை - வீடியோ\nஒற்றை விமானியுடன் பறக்கும் Boeing விமானத்தில் தைரியமாக பயணிக்க ‘தில்’ இருக்கா\nஇலங்கை அணியை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதென்ஆப்பிரிக்கா\nஅதிக சம்பளம் கேட்டதாக வெளியான தகவல் - ஜி.வி.பிரகாஷ் விளக்கம்\nசூர்யா சொன்ன பிறகு தான் ஆறுதலாக இருந்தது - சாய் பல்லவி\nபோதையில கூவும் லியோனி -=கழுவி ஊற்றும் நெட்டிசன்கள் - வீடியோ\nநடிகரிடம் சிபாரிசு கேட்கும் நடிகை\nஹீரோக்களுடன் நடிக்க தயங்கும் கீர்த்தி சுரேஷ்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜாங்கிரி மதுமிதா\nநயன்தாராவின் அடுத்த படம் ரிலீசாகும் தேதி அறிவிப்பு\nநடிகைக்கு தடை போடும் காதலர்\nசினிமாவை விட்டு விலகும் உச்ச நட்சத்திரம்\nநடிகை மீது கோபத்தில் இருக்கும் நடிகை\nநடிகர் கட்டுப்பாட்டில் இருக்கும் நடிகை\nகுற்ற செய்திகள் Crime NEWS\nமயக்க மருந்து கலந்துக் கொடுத்து வெளிநாட்டு பெண் கற்பழிப்பு\nமனைவியை அடித்து கொன்ற கணவன் - கண்ணீரில் உறவுகள்\nதாயை அடித்து கொடுமை படுத்திய மகள் - வீடியோ\nதிருமணம் ஆன ஒரு மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை\nயாழில் வாலிபன் அடித்து கொலை - அதிர்ச்சியில் மக்கள்\nமுள்ளி வாய்க்கால் அழுகிறது …\nதீ கொண்டு எழுவாய் …\nகாற்றை காதல் செய்யும் பெண் …\nஓடி வா காதலே …\nபிடித்த வாழ்வில் யாரு இன்று ..\nதென் சீன கடலில் அமெரிக்க கப்பல்\nஅமெரிக்கா ஆசியாவில் கால் பதிக்க இலங்கையுடன் ஒப்பந்தம் video\nஅமெரிக்க தூதரகம் அருகே ராக்கெட் தாக்குதல்\nமலாபார் பாராட்டோ செய்வது எப்படி - வீடியோ\nசீமான் முழக்கம் Seeman speach\nசீமான் இதுவரை பேசாத பேச்சு\nதிருப்பூரை அதிரச் செய்த சீமான்\nகாத்தான்குடிசம்பவம் - கருணா செய்த துரோகம் : சத்தியம் சொல்லும் சீமான்\nமே 18 இனப்படுகொலை நாள் - 10ஆம் ஆண்டு நினைவேந்தல் - சீமான்\nமக்களை கொன்ற முஸ்லீம் ஏன் -சீமான் கேள்வி வீடியோ\nசுகப்பிரசவத்தில் கவனமா இருங்க, இல்லாட்டி கர்ப்பப்பை இறங்கிடும்\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் பயம்\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் கர்ப்பம் தரிக்கலாமா\nகர்ப்பம் தரிக்காது இருக்க புதிய வழிமுறைகள்\nகர்ப்பம் அடைந்தவுடன் உடலில் ஏற்படும் மாற்றங்கள்\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க Copy Paste blocker plugin by jaspreetchahal.org", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/agriculture/bb0bbebaeba8bbeba4baabc1bb0ba4bcdba4bbfbb2bcd-ba4b9fbcdb9fb95bcdb95bb2bc8-ba4bc1bb1bc8-b9abbebb0bcdba8bcdba4-ba4bbfb9fbcdb9fb99bcdb95bb3bcd", "date_download": "2019-05-26T02:03:58Z", "digest": "sha1:KWI4DZAUFQM5PG7ZORYWR6IYTCUAYBP7", "length": 8908, "nlines": 125, "source_domain": "ta.vikaspedia.in", "title": "ராமநாதபுரத்தில் தோட்டக்கலை துறை சார்ந்த திட்டங்கள் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / வேளாண்மை / ராமநாதபுரத்தில் தோட்டக்கலை துறை சார்ந்த திட்டங்கள்\nராமநாதபுரத்தில் தோட்டக்கலை துறை சார்ந்த திட்டங்கள்\nபிரதம மந்திரியின் நுண்ணீர் பாசன திட்டம் குறைந்த நீரில் அதிக பரப்பு சாகுபடி செய்திட உதவும் உன்னத திட்டமான நுண்ணீர் பாசன திட்டமானது தமிழக அரசால் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இயற்கை நீர் வளம் குறைந்து கொண்டே வரும் எந்த சூழ்நிலையில் இத்திட்டத்தின் மூலம் 40 முதல் 60 சதவீதம் நீர் சேமிக்கப்படுகிறது. சிறு / குறு வி��சாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும் இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.\nநடந்து கொண்டிருக்கும் விவாதங்களில் பங்குபெறவோ அல்லது புதிய விவாதங்களை ஆரம்பிக்கவோ கீழ்க்காண்பனவற்றில் பொருத்தமான மன்றத்தை தேர்வு செய்யவும்\nபயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள்\nராமநாதபுரத்தில் தோட்டக்கலை துறை சார்ந்த திட்டங்கள்\nதோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் சார்ந்த திட்டங்கள்\nதோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் 2018 - 19\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Apr 25, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://udagam360.com/category/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-05-26T01:19:09Z", "digest": "sha1:RV2KHJCJWXQGX47W7ZIYILNCFSJEFH6F", "length": 6655, "nlines": 103, "source_domain": "udagam360.com", "title": "அரசியல் Archives - ஊடகம் 360", "raw_content": "\nவரலாறு முதல் விர்ச்சுவல் ரியாலிட்டி வரை\n1987ம் ஆண்டும் 2016ம் ஆண்டும்\n1987ம் ஆண்டின் கடைசி நாட்கள் மற்றும் 1988ம் ஆண்டின் தொடக்க நாட்கள். இன்று ஊடகங்கள் அலையாய் அலைகிறதே ‘பிரேக்கிங் நியூஸ்’, அந்த பிரேக்கிங் செய்திகளுக்கு, அன்றைய நாட்களின்\nதலித்துகளுக்கான பரிசு – கவிஞரின் உளக்குமுறல்\nஉத்திரபிரதேசத்தில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சியமைத்த பிறகு தொடர்ச்சியாக நிகழ்ந்து வரும் விசித்திரங்களின் வரிசையில் ஒன்றாக, அம்மாநிலத்தின் சில தலித் கிராமங்களுக்கு, முதல்வர் ஆதித்யநாத் வருவதையொட்டி, கிராம மக்களுக்கு\nஅரசியல் சினிமா தமிழ்நாடு முகப்பு\nஅரசியலுக்கு வரும் விருப்பத்தை அறிவித்துள்ள ரஜினி, இதுவரை தனக்கான கொள்கை என்னவென்பதை வெளிப்படையாக அறிவித்துள்ளாரா.. பலவிதமான மக்கள் சார்ந்த விஷயங���களில் தனது நிலைப்பாடு என்ன என்பதை இதுவரை\nநான் பேசுவது ஒரு ரஜினி ரசிகனிடம்…\n ■ 1975ம் ஆண்டு தனது முதல் படத்திலேயே வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி, பலரையும் கவர்ந்த உன் தலைவர் ரஜினிகாந்தை, ஒரு நடிகராக நாம் என்றுமே\nஅரை நூற்றாண்டாக தமிழக ஊடகங்களின் ஆக்ரமிப்பாளர்…\nமேற்கண்ட தலைப்போடு, படத்தையும் பார்ப்பவர்கள் யாரை சொல்ல வருகிறேன் என்று உடனே ஊகிப்பது சாதாரண விஷயமே… ஆனால், இக்கட்டுரை திமுக தலைவர் கருணாநிதியைப் புகழ்வதற்காக எழுதப்பட்டதா ஆனால், இக்கட்டுரை திமுக தலைவர் கருணாநிதியைப் புகழ்வதற்காக எழுதப்பட்டதா\nஅமெரிக்க அதிபராக முதல் 100 நாட்கள்: என்ன செய்தார் டொனால்ட் டிரம்ப்\nமுன்னெப்போதும் இல்லாததை விட அனல் பறந்த 2016ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் களத்தில் ஜனநாயக கட்சியை சேர்ந்த டொனால்ட் டிரம்ப் பலரும் எதிர்பார்க்காத வகையில் குடியரசு\nஇந்தியாவை முந்திய பாகிஸ்தான், ஆப்ரிக்க நாடுகள் – இந்திய நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்படாத பெண்கள்\nஉலக பெண்கள் தினம், மார்ச் 8-ம் தேதி பல்வேறு நாடுகளிலும் பல்வேறு முறைகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக 21ம் நூற்றாண்டில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் நம் சமூகத்தில் பெண்களுக்கெதிரான\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2019/05/15/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-05-26T00:55:30Z", "digest": "sha1:VX2AD4JBJJW3H7Q4FX3RMF5MKVE6EGCH", "length": 10701, "nlines": 129, "source_domain": "vanakkammalaysia.com", "title": "காட்டுப் பன்றியை விழுங்கியதாக நம்பப்படும் மலைபாம்பு பிடிபட்டது ! | Vanakkam Malaysia", "raw_content": "\nவளர்ப்பு மகளுடன் வெள்ளி விழாவை கொண்டாடிய ஸ்மிதா சென்\nகட்டறுந்து ஓடிய மணல் லோரி; 12 வாகனங்களை மோதித் தள்ளியது\nலீ குவான் இயூவின் பேரன்- ஆண் நண்பரை மணந்தார்\nசலவை இயந்திரத்தினுள் சிக்கிக் கொண்ட சிறுமி\nஇடைவிடாத மழை: கேமரன் மலையில் 2 இடங்களில் நிலச்சரிவு\nகோலாலம்பூர் தேவஸ்தான ஊழல் புகாரை விசாரிக்க கோரும் பேரணி நடந்தே தீரும் – ஆகம அணி\nசிறைச்சாலையில் கலவரம்: 29 கைதிகள் பலி\nமோடியின் வெற்றி: உலகுக்கே கெட்ட செய்தி -கார்டியன், நியூயார்க் டைம்ஸ் சாடல்\nயார் அடுத்த பிரிட்டீஷ் பிரதமர்\nகாட்டுப் பன்றியை விழுங்கியதாக நம்பப்படும் மலைபாம்பு பிடிபட்டது \nபொந்தியான், ம���.15- காட்டுப் பன்றியை விழுங்கியதாக நம்பப்படும் மலைபாம்பு ஒன்றை பொது பாதுகாப்பு அமைப்பு (ஏபிஏ) உறுப்பினர்கள் பெக்கான் நேநாஸ், கம்போங் பா கலிப் பகுதியில் உயிருடன் பிடித்துள்ளனர்.\nசுமார் 130 கிலோ எடையும் 5 மீட்டர் நீளமும் கொண்ட அந்த மலைப்பாம்பை ஆற்றோரப் பகுதியில் பொதுமக்களின் உதவியோடு பிடித்ததாக பொந்தியான் மாவட்ட பொது பாதுகாப்பு அமைப்பு அதிகாரி கேப்டன் முகமட் நூர்ஹபிட்ஸுல் தெரிவித்தார்.\nஇன்று காலை 9.30 மணியளவில் பொதுமக்களின் அழைப்பின் பேரில் நாங்கள் அப்பகுதிக்கு விரைந்தோம். ஆற்றோரத்தில் இருந்த அந்த பாம்பு மிக மூர்க்கதனகமாக செயல்பட தொடங்கியதால் அதனை பிடிக்க சுமார் 30 நிமிடங்கள் போராட வேண்டியிருந்தது.\nபிடிக்கப்பட்ட அந்த மலைப்பாம்பு பொந்தியான் மாவட்ட பொது பாதுகாப்பு அமைப்பு அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பின்னர் அதனை ஜொகூர் மாநில வனவிலங்கு – தேசிய பூங்கா பாதுகாப்பு இலாகாவிடம் ஒப்படைக்கவுள்ளோம் என்றும் முகமட் நூர்ஹபிட்ஸுல் குறிப்பிட்டார்.\nபேஸ்புக் பக்கத்தில் நேரடி ஒளிபரப்பு காணொளி; பதிவேற்றம் செய்ய புதிய வரம்புகள்\nஷா ஆலம் நகரின் புதிய மேயராக டத்தோ ஹரிஸ் கஸிம் தேர்வு \nவளர்ப்பு மகளுடன் வெள்ளி விழாவை கொண்டாடிய ஸ்மிதா சென்\nகட்டறுந்து ஓடிய மணல் லோரி; 12 வாகனங்களை மோதித் தள்ளியது\nலீ குவான் இயூவின் பேரன்- ஆண் நண்பரை மணந்தார்\nசலவை இயந்திரத்தினுள் சிக்கிக் கொண்ட சிறுமி\nதூக்கு மாட்டியதால் தான் வசந்தப் பிரியா இறந்தார்\nமலேசியர் கொலை; 2 சிலி பிரஜைகள் மீது வழக்கு\n1.5 மில்லியன் பேருக்கு MYTV இலவச டிக்கோடர்\nசீபில்ட் கோயில் இடமாற்றம்: நீதிமன்ற உத்தரவை மதிப்போம்- நிர்வாகம்\nசக்கர நாற்காலியுடன் காரில் ஏறிய ஆடவரிடம் காசு வாங்காத கிரேப் ஓட்டுநர்\nகட்டறுந்து ஓடிய மணல் லோரி; 12 வாகனங்களை மோதித் தள்ளியது\nலீ குவான் இயூவின் பேரன்- ஆண் நண்பரை மணந்தார்\nசலவை இயந்திரத்தினுள் சிக்கிக் கொண்ட சிறுமி\nஇடைவிடாத மழை: கேமரன் மலையில் 2 இடங்களில் நிலச்சரிவு\nவளர்ப்பு மகளுடன் வெள்ளி விழாவை கொண்டாடிய ஸ்மிதா சென்\nகட்டறுந்து ஓடிய மணல் லோரி; 12 வாகனங்களை மோதித் தள்ளியது\nவளர்ப்பு மகளுடன் வெள்ளி விழாவை கொண்டாடிய ஸ்மிதா சென்\nகட்டறுந்து ஓடிய மணல் லோரி; 12 வாகனங்களை மோதித் தள்ளியது\nலீ குவான் இயூவின் பேரன்- ஆண் ந���்பரை மணந்தார்\nசலவை இயந்திரத்தினுள் சிக்கிக் கொண்ட சிறுமி\nஇடைவிடாத மழை: கேமரன் மலையில் 2 இடங்களில் நிலச்சரிவு\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2019/05/15/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%80/", "date_download": "2019-05-26T01:08:04Z", "digest": "sha1:Q7V66Q7W4G3DJQMNWO23HBTAZ6IMJEB2", "length": 10472, "nlines": 130, "source_domain": "vanakkammalaysia.com", "title": "சிரம்பானில் அருள் ஞான பீடம் திறப்பு விழா கண்டது! | Vanakkam Malaysia", "raw_content": "\nவளர்ப்பு மகளுடன் வெள்ளி விழாவை கொண்டாடிய ஸ்மிதா சென்\nகட்டறுந்து ஓடிய மணல் லோரி; 12 வாகனங்களை மோதித் தள்ளியது\nலீ குவான் இயூவின் பேரன்- ஆண் நண்பரை மணந்தார்\nசலவை இயந்திரத்தினுள் சிக்கிக் கொண்ட சிறுமி\nஇடைவிடாத மழை: கேமரன் மலையில் 2 இடங்களில் நிலச்சரிவு\nகோலாலம்பூர் தேவஸ்தான ஊழல் புகாரை விசாரிக்க கோரும் பேரணி நடந்தே தீரும் – ஆகம அணி\nசிறைச்சாலையில் கலவரம்: 29 கைதிகள் பலி\nமோடியின் வெற்றி: உலகுக்கே கெட்ட செய்தி -கார்டியன், நியூயார்க் டைம்ஸ் சாடல்\nயார் அடுத்த பிரிட்டீஷ் பிரதமர்\nசிரம்பானில் அருள் ஞான பீடம் திறப்பு விழா கண்டது\nசிரம்பான், மே.15- ஆன்மிக நெறி, ஆன்ம நேயம், தியானம், மன வளப் பயிற்சி என்றெல்லாம் சமய நன்னெறிக்கு வித்திடும் வண்ணம் சிரம்பான் நகரில் நிறுவப்பட்டுள்ள அருள் ஞான பீடத்தை பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி திறந்து வைத்தார்.\nமலேசிய இராமகிருஷ்ண மிஷன் தலைவர் சுவாமி சுப்ரியானந்தாவும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார்.\nசிரம்பான், ஜாலான் பாந்தாய், 9-ஆவது மை, 17-ஆம் எண் என்ற இடத்தில் அமைந்துள்ள அருள் ஞான பீடம், கடந்த கடந்த ஏழு ஆண்டுகளாக கட்டம் கட்டமாக புதுப்பிக்கப்பட்டு தற்பொழுது தொடக்க விழாவை எட்டியுள்ளது.\nஇதன் தொடர்பில் பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி பெரிதும் உதவினார் என்று இந்த பீடத்தின் தலைவ��ும் ஆசிரியையுமான உமாதேவி தெரிவித்தார்.\nஞாயிற்றுக்கிழமை, நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் எண்பது பேருக்கும் மேற்பட்ட சமய அன்பர்கள் கலந்து கொண்டனர் என்றும் உமாதேவி தெரிவித்தார்.\nநாட்டின் மக்கள் தொகை 32.66 மில்லியனாக அதிகரிப்பு\nசுத்திகரிக்கப்பட்ட நீரைக் கொண்டு இயங்கும் இயந்திரம்; புதிய கண்டுபிடிப்பு \nவளர்ப்பு மகளுடன் வெள்ளி விழாவை கொண்டாடிய ஸ்மிதா சென்\nகட்டறுந்து ஓடிய மணல் லோரி; 12 வாகனங்களை மோதித் தள்ளியது\nலீ குவான் இயூவின் பேரன்- ஆண் நண்பரை மணந்தார்\nசலவை இயந்திரத்தினுள் சிக்கிக் கொண்ட சிறுமி\n‘ஒன்டிக்கு ஒன்டி சண்டைக்கு வா’ -புங் மொக்தார் ‘ஓகே.. நான் தயார்..’ -வில்லி\nபோலிச் செய்தி தடுப்புச் சட்டம் நீக்கம்; செனட் சபை நிராகரிப்பு\nகார் கடலில் விழுந்து நண்பர் பலி; தொயொட்டா வியோஸ் ஓட்டுநர் அழுது மன்னிப்பு கேட்டார்\nகாரில் கீறல்; கணவர் மனைவியை அடித்து தலையில் தையல்\nநெகிரி செம்பிலான் சட்டமன்ற துணை சபாநாயகர் ஆனார் எம். ரவி\nகட்டறுந்து ஓடிய மணல் லோரி; 12 வாகனங்களை மோதித் தள்ளியது\nலீ குவான் இயூவின் பேரன்- ஆண் நண்பரை மணந்தார்\nசலவை இயந்திரத்தினுள் சிக்கிக் கொண்ட சிறுமி\nஇடைவிடாத மழை: கேமரன் மலையில் 2 இடங்களில் நிலச்சரிவு\nவளர்ப்பு மகளுடன் வெள்ளி விழாவை கொண்டாடிய ஸ்மிதா சென்\nகட்டறுந்து ஓடிய மணல் லோரி; 12 வாகனங்களை மோதித் தள்ளியது\nவளர்ப்பு மகளுடன் வெள்ளி விழாவை கொண்டாடிய ஸ்மிதா சென்\nகட்டறுந்து ஓடிய மணல் லோரி; 12 வாகனங்களை மோதித் தள்ளியது\nலீ குவான் இயூவின் பேரன்- ஆண் நண்பரை மணந்தார்\nசலவை இயந்திரத்தினுள் சிக்கிக் கொண்ட சிறுமி\nஇடைவிடாத மழை: கேமரன் மலையில் 2 இடங்களில் நிலச்சரிவு\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollyinfos.com/events/mr-chandramouli-pressmeet-stills-gautham-karthik-regina-cassandra-varalaxmi/", "date_download": "2019-05-26T01:21:00Z", "digest": "sha1:VVZYI3MV3RTBD2XX3DXA3SFQ6G6V4SC7", "length": 5912, "nlines": 137, "source_domain": "www.kollyinfos.com", "title": "Mr.chandramouli press meet stills | Gautham karthilk", "raw_content": "\n“கன்னி மாடம்” படத்தின் மூலம் இயக்குனராக மாறியுள்ள நடிகர் போஸ் வெங்கட்\nநடிகர் ஐசரி வேலனின் 33ம் நினவு அஞ்சலி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.\nவிஜய் டிவி சிவா இன்னும் மாறல \nசங்கத்துக்கு விரைவில் தேர்தல் : விஷால் அணி மீண்டும் போட்டி\nவிஜய் டிவி சிவா இன்னும் மாறல \nசங்கத்துக்கு விரைவில் தேர்தல் : விஷால் அணி மீண்டும் போட்டி\nஅமெரிக்காவில் படமாக்கப்பட்ட அருமையான திரில்லர் கதை – வெள்ளைப் பூக்கள்\n“கன்னி மாடம்” படத்தின் மூலம் இயக்குனராக மாறியுள்ள நடிகர் போஸ் வெங்கட்\nநடிகர் ஐசரி வேலனின் 33ம் நினவு அஞ்சலி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.\n“கன்னி மாடம்” படத்தின் மூலம் இயக்குனராக மாறியுள்ள நடிகர் போஸ் வெங்கட்\nஒரு இயக்குனர் அவரின் திரைக்கதை எழுதும் திறமை மற்றும் இயக்கும் திறமைகளால் மட்டும் \"கேப்டன் ஆஃப் தி ஷிப்\" என்று அழைக்கப்படுவதில்லை, அதையும் தாண்டி சிறப்பான திட்டமிடலையும் செய்பவராக இருப்பார். ஒரு திரைப்படம்...\n“கன்னி மாடம்” படத்தின் மூலம் இயக்குனராக மாறியுள்ள நடிகர் போஸ் வெங்கட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/08/blog-post_16.html", "date_download": "2019-05-26T02:02:58Z", "digest": "sha1:UF3LPL2GSYXQB344UM4LR6JVARMZLUOP", "length": 3785, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nபதிந்தவர்: தம்பியன் 16 August 2018\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் (வயது 93) இன்று வியாழக்கிழமை மாலை 05.05 மணியளவில் காலமானார்.\nஉடல் நலக்குறைவு காரணமாக டில்லி ஏம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\n1 Response to முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nஎளிமை – கம்பீரம் – வாஜ்பாய்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nரணில் விக்ரமசிங்க நாளை காலை பிரதமராக பதவியேற்கிறார்\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nதினகரன் ஆதரவாளரான செந்தில் பாலாஜி, திமுகவில் இணைந்தார்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yogiramsuratkumarashram.org/ta/yogi/janmasthan", "date_download": "2019-05-26T01:55:21Z", "digest": "sha1:BTD4MK7LLYQM3UI43TDLP27M2SZ7UBHG", "length": 5025, "nlines": 60, "source_domain": "www.yogiramsuratkumarashram.org", "title": "Yogi Ramsuratkumar Ashram - Official Website", "raw_content": "\nஎன் தந்தை ஒருவரே இருக்கிறார். வேறு ஒன்றும் இல்லை. வேறு ஒருவரும் இல்லை\nஉள்ளுணர்வு மற்றும் துறவு (அ) உள்ளுணர்வு பெற்று துறவு மேற்கொள்ளுதல்\nஜன்மஸ்தன் (அ) ஜென்ம ஸ்தலம்\nபிரதான ஆலயம் (அ) பிரதான கோவில் (அ) பிரதான் மந்திர்\nஸ்வாகதம் ஹால் (அ) ஸ்வாகதம் மண்டபம்\nபழைய தரிசன ஆலயம் (அ) முந்தைய தரிசன ஆலயம்\nசெயல்பாடுகள் (அ) கைங்கரியங்கள் (அ) சேவைகள்\nசாது போஜனம் (அ) சாதுக்கள் உணவகம்\nஆஷ்ரமம் தினசரி கால அட்டவணைகள் (அ) நித்ய கைங்கரியங்கள்\nஜன்மஸ்தன் (அ) ஜென்ம ஸ்தலம்\nயோகிராம் சுரத்குமார் 1918ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தேதி உத்திரபிரதேச மாநிலத்தில் கங்கைக் கரையில் அமைந்துள்ள நார்தராவில் அவதரித்தார். ஆகையால் அவர் பக்தர்களில் சிலர், அவரது அவதார ஸ்தலமான நார்தராவிற்கும் உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என விரும்பினர். ஏனெனில் கிருஷ்ணரின் அவதார ஸ்தலமான மதுரா போல , ராமரின் அவதார ஸ்தலமான அயோத்தியா போன்ற, அங்கீகாரத்தை யோகி அவதரித்த நார்தராவிற்கும் அளிக்க விரும்பி, கட்டப்பட்ட இந்த ஜென்மஸ்தலம், 2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ந்தேதி திறந்து வைக்கப்பட்டது. இறைவனின் நாம சங்கீர்த்தன மகிமைகளை பரவ செய்வதே இவ்விடம் உருவானதின் பிரதான நோக்கம் ஆகும். இப்போதும் பல பக்தர்கள் இங்கு இடை விடாத நாம பாராயணம் செய்வதை காண இயலும்.\nசெயல்பாடுகள் (அ) கைங்கரியங்கள் (அ) சேவைகள்\nஆஷ்ரமம் தினசரி கால அட்டவணைகள் (அ) நித்ய கைங்கரியங்கள்\nகாப்புரிமை பெறப்பட்டுள்ளது © யோகி ராம்சுரத்குமார் ஆசிரமம். 2015 அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lisundaramurthy.wordpress.com/2009/10/27/91/", "date_download": "2019-05-26T01:51:22Z", "digest": "sha1:LT4WXRBGGFKUEAZ5W5QFIG75HTOCCTXD", "length": 10580, "nlines": 99, "source_domain": "lisundaramurthy.wordpress.com", "title": "My Blog", "raw_content": "\nதந்தை சீத்தாராம அய்யர்-தாயார் திரிபுரசுந்தரி\nஅவசர காலத்தை முன்னிட்டு ஒரே நாளில் செய்கின்ற நிலை உருவாகியுள்ளது அதனால் பஞ்சசிராத்தம் பல்குனி, விஷ்ணு பாதம், அஷய வடம் முதலியவற்றில் செய்தோம். நாங்கள் ஆறு நபர்கள் பிராமண சிரார்த்தம் செய்ய இருந்ததால் அவருடைய சிஷ்யரை எங்களுடன் அனுப்பி சிரார்த்த காரியங்களை கவனிக்குமாறு கூறினார். நாங்கள் பல்குனி நதியில் நீராட சென்றோம் அங்கு சென்று பார்த்தபின்பு தான் தெரிந்தது பல்குனி நதியில் நீர் ஒட்டம் இல்லை என்பதும் சிறிய வாய்க்கால் மாதிரி தண்ணீர் இருந்தது அதில் குளிக்க முடியாது என்பதையும் அறிந்தோம். பல இடங்களில் ஊற்று நீரை தேக்கி வைத்திருந்தார்கள். நாங்கள் ஆற்றின் வாய்க்காலிலிருந்து தெளிந்த நீரை ஒரு பித்தளை செம்பு பாத்திரத்தில் பிடித்துக் கொண்டு நீராடியதாக பாவித்து ப்ரோச்சனம் செய்து கொண்டோம்.\nபின்னர் பல்குனி நீருடன் ஆற்றின் படி எறி முன்னால் உள்ள மண்டபத்தில் அமர்ந்து சங்கல்பம், தர்ப்பணம் செய்தோம். பின்னர் அருகிலுள்ள மண்டபத்தில் சுந்தரமுர்த்தி ஆகிய நானும் எனது தர்மபத்தினி பத்மாவதியும் மூன்று மண் கலசங்கள் தனித்தனியாக வைத்து கீழே அக்நி தயார் செய்து மண் கலசத்தில் அவிஸ்/பிண்டம் தயாரிக்க அதில் பல்குனி ஆற்று நீரை ஊற்றி, அரிசியிட்டு சாதம் நன்கு வெந்தவுடன் ஒரு கலசத்தை மட்டும் எடுத்து வந்து விஷ்ணு பாதத்தின் முன்புறம் அமைந்துள்ள சிரார்த்தம் செய்வதற்க்காக கட்டப்பட்டுள்ள மண்டபத்தில் அமர்ந்தோம்.\nசாஸ்திரிகள் ஒவ்வொரு நபருக்கும் தனித்தனியாக தர்ப்பணங்கள் செய்வித்த பின்னர் நாங்கள் தயாரித்து கொண்டு சென்ற அவிசிலிருந்து எனது தர்மபத்தினி 17 பிண்டங்கள் தயாரித்து தந்தை சீத்தாராம அய்யர்-தாயார் திரிபுரசுந்தரி அவர்களுக்கும் அவர்களது முன்னோர் மூன்று தலைமுறைகளுக்கும் எனது மனைவி பரம்பறையில் மூன்று தலை முறைகளுக்கும் பித்ரு தர்ப்பணம் செய்து பிண்டம் போட்டு அவர்கள் நிம்மதியுடன் சொர்க்கத்தில் வாழ்ந்து எங்கள் தலைமுறையினரை நல்ல தேக ஆரோக்கியத்துடனும் செல்வசெழிப்புடனும் வாழ அவர்கள் ஆசியை கோரி பிரார்த்தனைகள் செய்து பிண்டம் அளித்தோம்.\nபிண்ட தர்ப்பணம் செய்து முடித்தவுடன் அவற்றை பல்குனி நதியில் விடவேண்டும் ஆனால் நதியில் நீரில்லாததால் கோவிலில் இருந்த பசு மாட்டிற்கு இந்த பிண்டங்களை அளித்தோம். பசு மாடும் பிண்டம் போட்டவுடன் விரும்பி அனைத்தையும் சாப்பிட்டது எங்கள் பித்ருக்கள் பசு மூலமாக வந்து எங்களை ஆசீர்வதித்ததாக மகிழ்ச்சி அடைந்தோம்.\nநாங்கள் முன்னதாகவே வழக்கமாக அமாவாசை தர்ப்பணம் செய்யும் போது மேற்கண்ட முன்னோர்களின் பெயர்களை கூறி தர்ப்பணம் செய்வதால் அனைத்தும் ஞாபகத்தில் இருந்து செய்தோம். பின்னால் மற்ற அனைவருக்கும் தர்ப்பணம் செய்யும்போது பெயர் மறந்து விடாமல் இருக்க எங்கள் உறவினரிடம் கேட்டு மறைந்த முன்னோர்கள் பெயரை கம்ப்யூட்டரில் பதிவு செய்து தண்ணீர் படாமல் இருக்க லேமினாடிட் செய்து கொண்டு போயிருந்தோம். எங்கள் குழுவில் மற்றவர்கள் யாரும் இது போல் கடை பிடிக்காதனால் சிறிது சிரமப்பட்டார்கள்.\nஒக்ரோபர்27, 2009 - Posted by\tlicsundaramurthy | பிண்டதானம்-கயா- பல்குனி நதி\nஇன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« முன்னையது | அடுத்தது »\nகயா தானம் அளிப்பதின் பலன்\nசம்பிரதாய முறைப்படியான காசி வாரணாசி யாத்திரை\nசிப்பட்டினம் -கங்கா ஸ்நானம் ஆச்சா\nதவணை முறை வட்டி வீட்டுக் கடன்-1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-05-26T02:14:48Z", "digest": "sha1:MM4J7BRLGPCKMYPWZUVMN7XU6PDVHHVV", "length": 7137, "nlines": 82, "source_domain": "ta.wikinews.org", "title": "பிலிப்பைன்ஸ் நாட்டு முதல் பெண் அதிபர் அக்கினோ இறப்பு - விக்கிசெய்தி", "raw_content": "பிலிப்பைன்ஸ் நாட்டு முதல் பெண் அதிபர் அக்கினோ இறப்பு\nசனி, ஆகத்து 1, 2009, மணிலா, பிலிப்பைன்ஸ்\nபிலிப்பைன்ஸ் நாட்டின் முதல் பெண் அதிபர் கொரசோன் அக்கினோ மரணம் அடைந்தார். அவருக்கு வயது 76. கடந்த 1986-ம் ஆண்டு முதல் 1992-ம் ஆண்டு வரை அதிபராக இருந்தார். கடந்த ஆண்டு முதல் அவர் புற்றுநோயால் அவதிப்பட்டார். அதை தொடர்ந்து அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கிட்டத்தட்ட 16 மாத கால போராட்டத்துக்கு பிறகு அவர் நேற்று மரணம் அடைந்தார்.\nநேற்று அதிகாலை 3.18 மணி��்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் உயிர் பிரிந்தது. அவர் மரணத்தையொட்டி 10 நாட்கள் துக்கம் கடைப்பிடிக்கப்படும் என்று அதிபர் குளோரியா அர்ரோயோ அறிவித்தார்.\nஅகினோ செல்வசெழிப்பான குடும்பத்தை சேர்ந்தவர். இவர் அமெரிக்காவில் கல்வி பயின்றார். தொடக்கத்தில் இவர் அரசியலில் நுழையவில்லை.\nஎதிர்க்கட்சி தலைவராக இருந்த அவரது கணவர்பெனிக்னோ நினோய் அகினோ நாடுகடத்தப்பட்டார். கடந்த 1985ம் ஆண்டு நாடு திரும்பிய அவர் மணிலா விமான நிலையத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார்.\nஅதைத் தொடர்ந்து கணவர் நடத்திய பிலிப்பைன்ஸ் குடியரசு கட்சிக்கு தலைவராகி வழிநடத்தினார். அப்போது ஜனாதிபதியாக இருந்த மார்கோசுக்கு எதிராக 1986ம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மக்கள் ஆதரவுடன் ஜனாதிபதியாக பதவி ஏற்றார். பிலிப்பைன்ஸ் நாட்டின் முதல் பெண் ஜனாதிபதி என்ற பெருமையை பெற்றார்.\nபிலிப்பைன்ஸ் முன்னாள் ஜனாதிபதி அகினோ காலமானார், தினகரன்\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 18:51 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/05/31/paswan.html", "date_download": "2019-05-26T01:06:14Z", "digest": "sha1:TZQYLIIFDDKSBDTWFYAXTX2KAOGBZBCR", "length": 14012, "nlines": 176, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொள்கையில் சமரசம் இல்லை: பாஸ்வான் | No Compromise on Policies, says Paswan - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரிமா போல டெல்லி செல்லும் திருமா\n8 hrs ago ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\n9 hrs ago தேர்தலில் பெரும் பின்னடைவு... ஜூன் 1ம் தேதி அமமுக ஆலோசனை கூட்டம்\n9 hrs ago சந்திரயானை விண்வெளிக்கு அனுப்பியவர்கள்...அரசுப் பள்ளியில் படித்தவர்கள்... மயில்சாமி அண்ணாதுரை\n10 hrs ago ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்-க்கு அமைச்சர் பதவி கிடைக்குமா... மோடியின் பேச்சால் அதிமுக கலக்கம்\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nFinance மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nTechnology ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nகொள்கையில் சமரசம் இல்லை: பாஸ்வான்\nஎனது கொள்கைகளில் எந்தவித சமரசமும் செய்து கொள்ள மாட்டேன். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து பீகார் தேர்தலில்போட்டியிட தயக்கம் ஏதும் இல்லை என்று மத்திய அமைச்சரும், லோக் ஜன சக்திக் கட்சித் தலைவருமான ராம் விலாஸ் பாஸ்வான்கூறியுள்ளார்.\nசென்னை வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில, பீகாரில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்குப் பதில் சட்டசபையைக் கலைத்துவிட்டு தேர்தல் நடத்த வேண்டும் என ஆரம்பம் முதலே லாலு பிரசாத் யாதவ் கூறி வந்தார். இருப்பினும், பாஜக கூட்டணியினர்எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கவும், கட்சிகளை உடைக்கவும் முயற்சி செய்த காரணத்தால்தான் மீண்டும் ஒரு தேர்தலைநடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.\nமீண்டும் மக்களை சந்திக்க லோக் ஜன சக்தி கட்சி தயாராக உள்ளது. இதைத் தவிர வேறு வழியில்லை. பீகார் தேர்தலில் காங்கிரஸ்கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட நாங்கள் தயார்தான். இருப்பினும் எங்களது கொள்கைகளில் மாற்றம் இல்லை,எதற்காகவும் அதில் சமரசம் செய்து கொள்ள மாட்டோம்.\nகட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது. அப்போது கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது குறித்துவிவாதிக்கவுள்ளோம்.\nதேசிய ஜனநாயகக் கூட்டணியை எதிர்த்து முன்பை விட வலுவாக உழைப்போம். கொள்கைக்காகத்தான் நாங்கள்போராடுகிறோம். தலித் மக்களும், சிறுபான்மையினரும் பீகார் மாநில பிரச்சினைகள் மட்டும் அல்ல, ஆனால் தேசியபிரச்சினைகள்.\nதலித் மற்றும் சிறுபான்மையினருக்ககாக நூறு முறை வேண்டுமானாலும் என்னைத் தியாகம்செய்து கொள்ளத் தயாராகஇருக்கிறேன். அவர்களது உரிமைகளுக்காக அரசு மட்டத்திலும், மேலும் பல்வேறு நிலைகளிலும் போராடுவேன்.\nபீகார் முதல்வராக முஸ்லீம் ஒருவரை நியமிக்க வேண்டும் என்ற எங்களது கோரிக்கை குறித்து, தேசிய செயற்குழுக் கூட்டத்தில்விவாதித்து முடிவெடுப்போம். முதலில் தேர்தல் தேதிகளை அறிவிக்கட்டும்.\nஐக்கிய முற்போக்குக் கூட்டணி உருவாகும் முன்பே, அதில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்குள் ஒற்றுமையைக் கொண்டு வரநான்தான் முதல் முயற்சி எடுத்தேன். எனது தமிழக விஜயங்களின்போது திமுக தலைவர் கருணாநிதி, வைகோ, ராமதாஸ்ஆகியோரை சந்தித்து கூட்டணியின் உறவை பலப்படுத்தினேன்.\nஅதேபோல, ஆந்திராவிலும் காங்கிரஸ் கட்சிக்கும், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சிக்கும் இடையேயான உறவையும்வலுப்படுத்தினேன் என்றார் பாஸ்வான்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2007/09/25/dmk-cadres-try-to-assault-bjp-men-in-karur.html", "date_download": "2019-05-26T01:08:31Z", "digest": "sha1:ORPSTGSSYTQXNFGE7NBNTBRYJU6C5TUX", "length": 11628, "nlines": 173, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாஜகவினரை தாக்க முயன்ற திமுகவினர்-கொடிகளை பறித்து தீ வைத்தனர் | DMK cadres try to assault BJP men in Karur - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரிமா போல டெல்லி செல்லும் திருமா\n8 hrs ago ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\n9 hrs ago தேர்தலில் பெரும் பின்னடைவு... ஜூன் 1ம் தேதி அமமுக ஆலோசனை கூட்டம்\n9 hrs ago சந்திரயானை விண்வெளிக்கு அனுப்பியவர்கள்...அரசுப் பள்ளியில் படித்தவர்கள்... மயில்சாமி அண்ணாதுரை\n10 hrs ago ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்-க்கு அமைச்சர் பதவி கிடைக்குமா... மோடியின் பேச்சால் அதிமுக கலக்கம்\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nFinance மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nTechnology ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nபாஜகவினரை தாக்க முயன்ற ���ிமுகவினர்-கொடிகளை பறித்து தீ வைத்தனர்\nதிமுக அரசை டிஸ்மிஸ் செய்யக் கோரி கருர் தாலுகா அலுவலகம் முன் பாஜக சார்பில் இன்று கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. அப்போது போலீசார் முன்பே பாஜக கொடிகளுக்கு திமுக தொண்டர்கள் தீ வைத்தனர்.\nதிமுக அரசை டிஸ்மிஸ் செய்யக் கோரி கருர் தாலுக்கா அலுவலகம் முன்பு பாஜக சார்பில் இன்று கண்டன ஆர்பாட்டம் நடைபற்றது.\nஆர்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சிவமணி தலைமை வகித்தார். பாஜக அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய திமுகவினரைக் கண்டித்தும் திமுக அரசை டிஸ்மிஸ் செய்யக் கோரி கருர் தாலுக்கா அலுவலகம் முன்பு பாஜக சார்பில் இன்று கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.\nஅப்போது திமுக நிர்வாகிகள் பாலகுரு, ஜெயபால், பிரபு, காலனி செந்தில் ஆகியோர் தலைமையில் திரண்டு வந்த நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் அங்கு வந்து பாஜகவினரை தாக்க முயன்றனர்.\nஅவர்களை போலீசார் தடுத்தனர். இருப்பினும் திமிறிக் கொண்டு சென்ற திமுவினர் பாஜகவினரிடம் இருந்து கொடிகளை பறித்து போலீசார் முன்பே தீ வைத்து கொளுத்தினர்.\nஇதையடுத்து திமுகவினர் பாஜகவினர் தாக்க முயன்றனர். அவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர். இதனால் மோதல் தவிர்க்கப்பட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vaanaram.in/2018/08/01/", "date_download": "2019-05-26T00:51:30Z", "digest": "sha1:PJ65XMWSWGVNXYNYZPGELVHK5WGKJKQF", "length": 4046, "nlines": 45, "source_domain": "vaanaram.in", "title": "August 1, 2018 - வானரம்", "raw_content": "\nயாரென்று தெரிகிறதா இவன் தீயென்று புரிகிறதா\nதிமுக இந்து விரோதக் கட்சியா\n“மோடி சாத்தியமாக்குகிறார்” – அரசின் திட்டங்களை பட்டியலிடும் அருண் ஜெயிட்லி\nஜப்பான் நாட்டின் பெரிய புத்தர் கோயில்\nஸ்திரீகளின் நாட்டில் சபரிமலை சர்ச்சை\nசபரிமலை கேரளாவிலுள்ள மேற்கு ‎மலைத் தொடர்களில் பத்தனம்தித்தா மாவட்டத்தில் உள்ள ஒரு புண்ணிய ஸ்தலமாகும். மஹிஷி என்ற அரக்கியை கொன்ற பிறகு ‎சுவாமி ஐயப்பன் தியானம் செய்த இடமே சபரிமலை என ‎வழங்கப்படுகிறது. பதினெட்டு மலைகளுக்கிடையே ஒரு ‎மலையின் உச்சியில் 914 மீட்டர் உயரத்தில் சபரிமலை ஐயப்பன் கோவில் அமைந்துள்ளது. மலைகளும் காடுகளும் சூழ்���்த சபரிமலையில் ஒவ்வொரு மலையிலும் ‎கோவில்கள் காணப்படுகின்றன. நிலக்கல், காளகெட்டி, மற்றும் ‎கரிமலை போன்ற இடங்களில் […]\nயாரென்று தெரிகிறதா இவன் தீயென்று புரிகிறதா\nதிமுக இந்து விரோதக் கட்சியா\n“மோடி சாத்தியமாக்குகிறார்” – அரசின் திட்டங்களை பட்டியலிடும் அருண் ஜெயிட்லி\nஜப்பான் நாட்டின் பெரிய புத்தர் கோயில்\nஇராணுவ வீரர் என்னும் நம் சொந்தம்\nபைசா நகரத்து சாய்ந்த கோபுரம்\nbanupriya on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\nSriram on நவோதயா பள்ளி – சமூக நீதியின் அசல் திறவுகோல்\nதிருப்பதிராசா on திருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\nராஜேந்திரன் on போராடுவோம் போராடுவோம் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=20740", "date_download": "2019-05-26T01:21:39Z", "digest": "sha1:46E47FIDAAS3LDYNIBNBT3KIK3LIUBWW", "length": 12669, "nlines": 82, "source_domain": "eeladhesam.com", "title": "விடுதலைப் புலிகளின் சீருடை அணிந்த 6 இளைஞர்கள் வவுனியாவில் கைது – Eeladhesam.com", "raw_content": "\nவெற்றிப்பரிசாக எழுவருக்கும் விடுதலை வழங்குக\nபிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தைக் கண்டித்து போராட்டம்\nசிறிலங்காவுடன் புதிய இராணுவ உடன்பாடு இல்லை- என்கிறது அமெரிக்கா\nதமிழர்கள் பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்\nதனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கின்றது பா.ஜ.க. கூட்டணி\nதனி பெரும்பான்மையுடன் குடியரசு தலைவரை சந்தித்தார் மோடி\nஅவசரகால சட்டத்தை நீடிப்பதற்கு ஆதரவளிக்க போவதில்லை-மாவை சேனாதிராஜா\nவெற்றி பெற்ற மோடிக்கு சம்பந்தன் கடிதம் – நெருங்கிப் பணியாற்ற விருப்பம்\nதமிழகத்தில் பெரும் கட்சியாக முன்னேறியுள்ள நாம் தமிழர் கட்சி\nவிடுதலைப் புலிகளின் சீருடை அணிந்த 6 இளைஞர்கள் வவுனியாவில் கைது\nசெய்திகள் ஜனவரி 28, 2019ஜனவரி 29, 2019 இலக்கியன்\nவிடுதலைப் புலிகளின் சீருடையுடன் ஒளிப்படம் எடுத்துக் கொண்ட ஆறு இளைஞர்களை வவுனியாவில் சிறிலங்கா காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.\nதகவல் ஒன்றை அடுத்து, சந்தேக நபர் ஒருவரின் வீட்டை சிறிலங்கா காவல்துறையினர் சுற்றி வளைத்த போது, குறித்த நபர் தப்பிச் சென்றிருந்தார்.\nஅந்த வீட்டில் இருந்த கணினியை சோதனைக்குட்படுத்திய போது, அதில், விடுதலைப் புலிகளின் சீருடை அணிந்த 21 இளைஞர்களின் ஒளிப்படங்கள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.\nகுறித்த 21 சந்தேக நபர்களையும் கைது செய்வதற்கு விசாரணைகளை ஆரம்பித்த போது, 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏனையோர் அந்தப் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.\nவிடுதலைப் புலிகள் இயக்க அடையாள அட்டைகளைத் தயாரிப்பதற்காக இந்த ஒளிப்படங்கள் எடுக்கப்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.\nவிடுதலைப் புலிகளின் குழுவொன்று உருவாகி வருவதாக காண்பித்து, புலம்பெயர் தமிழர்களிடம் இருந்து நிதியைப் பெற்றுக் கொள்ளும் முயற்சியில் திட்டமிட்ட அடிப்படையில் ஒரு குழு செயற்பட்டு வந்திருப்பது, ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.\nபுலிகளின் குழுவொன்று ஆயுதப் பயிற்சி பெறுவது போன்ற படங்களை வெளிநாடுகளில் உள்ள தமிழர்களுக்கு அனுப்பி, அங்கிருந்து நிதியைப் பெற்றுக் கொண்டதாக கைது செய்யப்பட்டவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.\nஅதேவேளை, கிளிநொச்சி- வட்டக்கச்சியில், பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால், பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர், விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர்கள் இருவருக்கு புகலிடம் கொடுத்தார், மருத்துவ சிகிச்சை அளித்தார் என்ற குற்றச்சாட்டிலேயே கைது செய்யப்பட்டார்.\nஇவரது கணவனும் ஒரு முன்னாள் போராளியாவார். விடுதலைப் புலிகளை மீள் உருவாக்க உதவினார் என்ற குற்றச்சாட்டில் அவர் அண்மையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.\nகாவல்துறையினர் இவரது வீட்டைச் சோதனையிடச் செல்வதற்கு முன்னரே, அங்கிருந்த இரண்டு சந்தேக நபர்களும் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.\nஅவர்களில் ஒருவர், காயமடைந்துள்ளார் என்றும் அவருக்கு குறித்த பெண் வீட்டில் வைத்து சிகிச்சை அளித்துள்ளார் என்றும் கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தகவல்களை வெளியிட்டுள்ளது. எனினும், அவருக்கு எவ்வாறு காயம் ஏற்பட்டது என்பது தெரியவில்லை எனவும், அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.\nதனி பெரும்பான்மையுடன் குடியரசு தலைவரை சந்தித்தார் மோடி\nடெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து 16ஆவது மக்களவையை கலைத்த தீர்மானத்தை பிரதமர் நரேந்திர மோடி வழங்கியுள்ளார். இதனை\nவடக்கு கிழக்கு மனித உரிமை மீறல்களை கண்காணிக்க ஐ.நா குழு அமைக்க கோரிக்கை\nவட மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளருமான சீ.வி.விக்னேஸ்வரன் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டெர்ஸுக்கு\n4% வாக்குகளை பெற்றுள்ளார் சீமான்\nமாற்று அரசியலாக உருவெடுத்த சீமானின் நாம்தமிழர் கட்சி கடந்த பாராளளுமன்ற தேர்தல் முடிவுகளின்படி 37 தொகுதிகளில் போட்டியிட்டு 4% வாக்குகளை\nதமிழ் இளைஞர்களைக் கடத்திக் கொன்ற குற்றவாளிகளுக்கு பீல்ட் மார்ஷல் பதவி\nபாதுகாப்புச் செயலரை பதவி நீக்கும் திட்டம் இல்லை\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nவெற்றிப்பரிசாக எழுவருக்கும் விடுதலை வழங்குக\nபிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தைக் கண்டித்து போராட்டம்\nசிறிலங்காவுடன் புதிய இராணுவ உடன்பாடு இல்லை- என்கிறது அமெரிக்கா\nதமிழர்கள் பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=23913", "date_download": "2019-05-26T00:53:59Z", "digest": "sha1:WAHZIPRG6KHKPH6EFTQT32PODJNEOI7B", "length": 7312, "nlines": 117, "source_domain": "kisukisu.lk", "title": "» மெர்சல் திரைப்பட ஹீரோ யார்? (வீடியோ)", "raw_content": "\nபொன்னம்பலத்தின் சேட்டைகள் அடங்கிய வீடியோ…\nஇவர் தான் ஜூலியின் காதலரா \nபிக்பாஸ் 2 இல் பிரபல கவர்ச்சி நடிகை\n← Previous Story பிக் பாஸுக்கு சவால் கொடுக்கும் இந்த 5 சீரியல்கள்\nNext Story → ஓவியா புதிய Exclusive புகைப்படங்கள்…\nமெர்சல் திரைப்பட ஹீரோ யார்\nமெர்சல் திரைப்படத்தில் நடித்துள்ள குழந்தை நட்சத்திரம் Akshath வழங்கும் கலகலப்பான பேட்டி…\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமய��லையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nதற்கொலை வரை சென்ற பிரபல நடிகர், நடிகையின் மேனேஜர்\nசினி செய்திகள்\tOctober 21, 2018\nBigg Boss இல் இவர்களின் சம்பளம் தெரியுமா\nசின்னத்திரை வீடியோ\tJuly 4, 2017\nசினி செய்திகள்\tFebruary 11, 2016\nயோகி பாபுவின் காதல் பிரச்சினை\nசினி செய்திகள்\tOctober 28, 2018\nஒரு நாளைக்கு எத்தனை தடவை முகம் கழுவலாம்\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newsrule.com/ta/iphone-2018-launch-what-to-expect-from-apple/", "date_download": "2019-05-26T00:56:05Z", "digest": "sha1:C57IQC2DOEHJ2UCUA3NJHBXMZGSD4R2G", "length": 12514, "nlines": 115, "source_domain": "newsrule.com", "title": "ஐபோன் 2018 வெளியீடு: ஆப்பிள் மூலம் எதிர்பார் என்ன - செய்திகள் விதி", "raw_content": "\nஸ்மார்ட் ஒலிபெருக்கி - வாங்குபவர் கையேடு\nஐபோன் 2018 வெளியீடு: ஆப்பிள் மூலம் எதிர்பார் என்ன\nguardian.co.uk © கார்டியன் செய்தி & மீடியா லிமிடெட் 2010\nஆப்பிள் ஐபோன் 'பிழை 53' புரோ என்கிறார் ...\nOnePlus 6: அனைத்து கண்ணாடி, பிக்கர் திரை\nஆப்பிள் ஐபோன் XS தொடங்கப்படுகிறது, XS மேக்ஸ் மற்றும் XR\n← அமேசான் தீ எச்டி தொடங்கப்படுகிறது 8 புதிய எக்கோ போன்ற கப்பல்துறை உடனான டேப்லெட் ஆப்பிள் ஐபோன் XS தொடங்கப்படுகிறது, XS மேக்ஸ் மற்றும் XR →\nஉங்கள் சக்தி வாய்ந்த இமேஜினேஷன்\nகாபி தற்கொலை அபாய குறைக்க முடியும் குடிநீர்\n5 உங்கள் படுக்கையறை பிரகாசமாக வழிகள்\nஓநாய்களும்’ கேலிக் கூச்சலிட்டு கணினி மூலம் ID'd\nஆப்பிள் தங்க ஐபோன் 5S இன்னும் லண்டனில் வரிசைகளில் ஈர்க்கிறார்\nபுதிய நிர்வாகத்தினருக்கு மருந்து எடுக்கிறது 10 நிமிடங்கள் அமெரிக்க கொலையாளி கில்\nமைக்ரோசாப்ட் விண்டோஸ் வழங்க வேண்டும் 10 ஜூலை மாதம் இலவசமாக\nமார்பக புற்றுநோய் செல் வளர்ச்சி ஆஸ்டியோபோரோசிஸ் மருந்து நிறுத்தப்பட்டது\nஅமேசான் எக்கோ: முதலாவதாக 13 விஷயங்களை முயற்சி\nநிண்டெண்டோ ஸ்விட்ச்: நாம் புதிய பணியகத்தில் இருந்து என்ன எதிர்பார்த்து\nகூகிள் கண்ணாடி – முதல் பேர் கைது\nஅறுபது இறந்த அல்லது கனடா ரயில் பேரழிவு காணாமல்.\nபிளாக் & டெக்கர் LST136 உயர் செயல்திறன் சரம் Trimmer விமர்சனம்\nகிளி சிறுகோள் ஸ்மார்ட் விமர்சனம்: உங்கள் காரின் சிறுகோடு அண்ட்ராய்டு\n10 தோல்களுக்கான எதிர்ப்பு ஆக்ஸிஜனேற்றங்களை நம்பமுடியாத நன்மைகள், முடி மற்றும் ஆரோக்கிய\n8 டார்க் வட்டங்கள் ஏற்படுத்தும் காரணங்கள்\n28 எண்ணிக்கை Mosambi அருமையான நன்மைகள் (சர்க்கரை உணவு சுண்ணாம்பு) தோல், முடி மற்றும் ஆரோக்கிய\nநீங்கள் எப்படி ஒரு குறைகிறது உலர்த்தி தேர்வு முடியும்\nசான் பிரான்சிஸ்கோ விமான விபத்து:\nஉலகம் முழுவதிலும் உள்ள அசத்தும் அண்டிஸ்கவர்ட் சுற்றுலா இரத்தினங்கள்\nவிஞ்ஞானிகள் மின் துடிப்புகள் பயன்படுத்தி நினைவக சரிவு தலைகீழாக\nமடிப்பு திரைகளில் மற்றும் 5G: என்ன உள்ள ஸ்மார்ட்போன்கள் வரும் தான் 2019\nதி 20 சிறந்த கேஜெட்டுகள் 2018\nPinterest மீது அது பொருத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://tamizhini.co.in/2019/01/13/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8/", "date_download": "2019-05-26T01:40:04Z", "digest": "sha1:IJNRFTYMV77LZV53JU7NVYTQ74EYV2FH", "length": 164741, "nlines": 227, "source_domain": "tamizhini.co.in", "title": "புத்துயிர் அமுதம்! - பால்ஸாக் - தமிழில்: ராஜேந்திரன் - தமிழினி", "raw_content": "\nஆசிரியர் : கோகுல் பிரசாத்\nYou are here: Home / தமிழ் / புத்துயிர் அமுதம் – பால்ஸாக் – தமிழில்: ராஜேந்திரன்\n – பால்ஸாக் – தமிழில்: ராஜேந்திரன்\nடான் யுவான் பெல்விடாரோ ஒரு குளிர்கால மாலையில், பகட்டான ஃபெராரா மாளிகையில் எஸ்தே குடும்பத்தைச் சார்ந்த இளவரசருக்கு விருந்தளித்தார். அக்காலத்தில் மாளிகை விருந்தோம்பல் என்பது மலைக்க வைக்கும் நிகழ்வாகும். அதற்கு மிதமிஞ்சிய பெரும் செல்வம் அல்லது அதிகாரமிக்க பெரும் பதவி போன்றவை இன்றியமையாதவை.\nவிருந்தினர் அறையிலிருந்த சுவர்களில் சிகப்புக் காரை பூசப்பட்டிருந்தது. அவற்றிலிருந்த வியத்தகு ஓவியங்களில் காணப்பட்ட பளிங்குக் கற்களின் வெண்மை எடுப்பாகத் தோற்றமளித்தது. விலையுயர்ந்த துருக்கிய தரை விரிப்புகளிலிருந்து மாறுபட்ட அழகை அந்த ஓவியங்கள் தந்தன. அங்கிருந்த மேஜையில் மணம் கமழும் மெழுகுவர்த்திகள் எரிந்தன. மேஜையைச் சுற்றிலுமிருந்த நாற்காலிகளில் அமர்ந்தவாறு இன்பமான மனமகிழ்வை விரும்புகிற ஏழு பெண்கள் ஆரவாரமாக வம்பளந்து கொண்டிருந்தனர். அவர்கள் உடுத்தியிருந்த தங்க நிறப் பட்டாடைகள் ஒளி வீசிக் கொண்டிருந்தன. அவற்றில் இரத்தினங்கள் பதிக்கப்பட்டிருந்தன. ஆனாலும் அக்காரிகைகளின் கண்களில் காணக் கூடிய ஒளியை விடவும் அக்கற்களின் பிரகாசம் சற்று குறைவாகவே இருந்தது. அவர்களின் அழகைப் போலவே அவர்களது கண்களும் விதவிதமான மோகக் கதைகளை வெளிப்படுத்தின. அப்பெண்மணிகளின் பேச்சிலும் கருத்திலும் எவ்வித மாற்றமுமில்லை. வரையறைக்குட்படாத வெளிப்படையான பார்வைகள், முகபாவங்கள், அங்க அசைவுகள், வார்த்தைகளில் அவ்வப்போது காணப்பட்ட அழுத்தங்கள் ஆகியன அவர்களின் மனச் சோர்வை அல்லது மனக் கிளர்ச்சியை வெளிப்படுத்தின.\nஅவர்களில் ஒரு யுவதி, “வயதாகி உணர்ச்சிகள் உறைந்து போன உள்ளங்களில் கூட கிளர்ச்சியைத் தோற்றுவிக்கக் கூடியது என் அழகு” என்றார். மற்றொரு யுவதி, “எனது அழகைப் போற்றி மெச்சுகிறவர்களை எண்ணியவாறே மிருதுவான மெத்தையில் படுத்திருந்து, ஆனந்தப் பரவசத்தில் ஆழ்ந்து விடுவது எனக்கு மிகவும் பிடித்தமான காரியம்” என்றார்.\nஅவ்வார்த்தைகளைக் கேட்டதும், இவ்வாறான விருந்துகளுக்குப் புதியவரான மூன்றாவது பெ���்மணிக்கு நாணத்தால் முகம் சிவந்தது. “எனது ஆழ்மனதில் சஞ்சலம் தோன்றி உறுத்துகிறது. நான் கத்தோலிக்க சமயத்தைச் சார்ந்தவள். நரகம் குறித்து அச்சப்படுபவள். ஆனால் உங்கள் எல்லோரையும் மனமுவந்து நேசிக்கிறேன். எனவே உங்களுக்காக எதையும் தியாகம் செய்ய நான் தயார்” என்றார்.\nநான்காவது பெண்மணி ஒரு கோப்பை சியன் ஒயினைக் காலி செய்தவாறே மகிழ்ச்சியுடன் பெருங்குரலில், “இன்பங்களைப் போற்றுவோமாக ஒவ்வொரு நாள் காலையிலும் நான் புத்துயிர் பெறுகிறேன். முந்தைய நாளின் உன்னத இன்பங்களின் போதையில் மிதந்தவாறே பழையதை மறக்கிறேன். மேலும் அதி உன்னத இன்பங்களை வழங்கக் கூடிய புது நாளின் வாழ்வை மோகத்துடன் அரவணைக்கிறேன். அத்தகைய புது வாழ்வில் காதல் நிறைந்திருக்கட்டும்” என்றார்.\nபெல்விடாரோவின் அருகே அமர்ந்திருந்த பெண்மணி ஒளிரும் கண்களால் அவரைப் பார்த்தாள். எனது காதலன் என்னைக் கைவிட்டால் அவரைக் கொல்ல எந்தக் கொலையாளியையும் நான் நாட வேண்டியதில்லை.” இவ்வாறாக உணர்ச்சி வசப்பட்டுக் கூறிய அவரது விரல்கள் நடுங்கியதால், மிகுந்த வேலைப்பாடுடன் கூடிய, இனிய திண்பண்டங்கள் நிறைந்தத் தட்டு, கீழே விழுந்து நொறுங்கியது.\n“எப்போது நீங்கள் பெரும் கோமகனாகப் போகிறீர்கள்” என்று ஃபெராராவின் இளைய கோமகனிடம் கேட்டார் ஆறாவது பெண்மணி. அப்போது அப்பெண்மணியின் உதடுகளில் எக்களிப்பும், கண்களில் குடி வெறியும் நிறைந்திருந்தது.\n“உங்கள் தந்தை எப்போது மடியப் போகிறார்” என்று கேட்ட ஏழாவது பெண்மணி சிரித்தவாறே தனது கையிலிருந்த மலரை டான் யுவானிடம் வீசினார். அவள் ஆண்களை மயக்கிச் சொக்க வைப்பதில் தேர்ந்தவள். சற்று வெகுளியான இளம் வயதினள். ஆயினும் புனிதமான காரியங்களிலும் விளையாட்டாகவே ஈடுபடும் வழக்கமுடையவள்.\n அது குறித்து ஏதும் பேசாதீர்கள்” என்றார் அழகும், இளமையும் நிறைந்த டான் யுவான். “சாகாவரம் பெற்ற ஒரே ஒருவர் தான் இந்த உலகத்தில் உள்ளார். துரதிர்ஷ்டவசமாக அவர் எனக்குத் தந்தையாக வாய்த்து விட்டார்.”\nஃபெராரா மாளிகைக்கு வந்திருந்த ஏழு பெண்களும், டான் யுவானின் நண்பர்களும், சிறப்பு விருந்தினரான இளவரசரும் கூட அந்த பதிலைக் கேட்டு அதிர்ந்து போய் ‘ஆ’வென எதிர்ப்புக் குரலெழுப்பினர். இருநூறு வருடங்களுக்குப் பின்னர், பதினைந்தாம் லூயியின் ஆட்சியின் கீழ் வாழும் மேட்டுக் குடியினர் திடுமென வெளிப்பட்ட அத்தகைய பதிலைக் கேட்டு எவ்வித அதிர்ச்சியுமின்றி நகைத்திருப்பர். ஆயினும் களியாட்டம் துவங்குவதற்கு முன்னர் விருந்தினர்களின் மனம் அசாதாரணத் தெளிவுடன் சற்று மேலான ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பதும் வழக்கம்தானே\nமெழுகுவர்த்திகளின் வெப்பம், தங்க வெள்ளிக் குவளைகள், மதுபானங்களின் வாடை, உணர்ச்சிகளின் தீவிரம், கவர்ச்சிகரமான பெண்மணிகளின் ஒளிரும் கண்கள் போன்றன அந்த அறையில் நிறைந்திருந்தாலும் புனிதமான பண்பிற்கும், மனிதாபிமானத்திற்கும் ஒருவரது ஆழ்மனதில் சிறிதளவேனும் இடமிருந்தது. ஆயினும் வெள்ளமெனப் பொங்கிப் பொழிகிற மதுபானங்கள் அத்தகைய நல்ல உணர்வுகளை மூழ்கடிக்காத வரையில் மட்டுமே அவை நீடிக்கும். எனினும் ஏற்கெனவே பூங்கொத்துக்கள் நசுங்கியிருந்தன. விருந்தினர்களின் கண்கள் குடி போதையில் ஆழ்ந்திருந்தன. ராப்லேய்ஸின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால் போதை கால் மிதியடி வரை ஊடுருவியிருந்தது.\nபின் தோன்றிய சிறிது நேர இடைவெளியில் அறைக் கதவு திறக்கப்பட்டது. பால்தஸாரின் விருந்தில் நிகழ்ந்தது போன்றே கடவுள் அவதரித்து அவ்வறைக்குள் நுழைந்தார். தற்போது அவர் மூப்படைந்தவராக, வெண்மையான தலை முடி கொண்ட பணியாளாகத் தோற்றமளித்தார். அவர் ஆழ்ந்த புருவங்களுடன் தள்ளாடும் நடையில் உள்ளே நுழைந்தார். அவரது முகபாவம் ஆழ்ந்த சோகத்தை வெளிப்படுத்தியது. அறையிலிருந்த பூங்கொத்துக்களையும், மாலைகளையும், குவிந்திருந்த பழங்களையும், சிவப்பு மாணிக்கங்கள் பதிக்கப்பட்டிருந்த கிண்ணங்களையும், விருந்தினர் மகிழ்வையும், மலைத்து நிற்கும் முகங்களின் ஒளியையும், பெண்மணிகளின் வெண்மையான கைகளால் கசங்கிய திண்டுகளையும் அவர் கண்டார். அவை எல்லாவற்றையும் சோகம் ததும்பும் அவரது பார்வை வாட்டமுறச் செய்தது. பின் அறையில் நிகழும் அனைத்தையும் ஏளனப்படுத்தும் விதமாக ஆழ்ந்த குரலில், “ஐயா, உங்களது தந்தை இறந்து கொண்டிருக்கிறார்” என்றார்.\nடான் யுவான் எழுந்தார். விருந்தினர்களுக்கு ஒருவித சைகையைக் காண்பித்தார். ஒவ்வொரு நாளும் நடக்கும் சாதாரண நிகழ்ச்சியல்ல இது என்பதை உணர்த்துவது போன்றிருந்தது அச்சைகை. வாழ்வை முழுக் களிப்புடன் அனுபவிக்கும் வேளையில் இளைஞர்களுக்கு அவர்களது தந்தை இ���க்கும் தருவாயில் இருக்கிறார் என்கிற செய்தி கிட்டுவது அவ்வப்போது நடப்பதில்லையா என்ன மரணம் நம்ப இயலாத தருணத்தில், எதிர்பாராத வகையில் நேர்கிறது. அது பெண்களின் விசித்திரமான குணாம்சத்திற்கு நிகரானது. எனினும் அவர்களைக் காட்டிலும் உண்மையானது. அது எவரையும் ஏமாற்றியதேயில்லை.\nடான் யுவான் விருந்தினர் அறைக் கதவை மூடி வெளியேறினார். நடைக்கூடம் இருட்டாகவும், குளிர்ந்தும் இருந்தது. மகனுக்குரிய கடமையை எண்ணியதும், தனது மகிழ்ச்சியான மனநிலையைக் களைந்து வேறொரு முகமூடியை அணிந்து கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குள்ளானார். இரவு கறுத்திருந்தது. இளைஞரை மரண அறைக்கு அழைத்துச் செல்லும் அமைதியான முதிய பணியாள் நடைபாதையில் குறைந்தளவு விளக்குகளையே எரிய விட்டிருந்தார். அச்சமயம் நிலவிய அமைதி, குளிர், சோகம் போன்றவை மரணம் நிகழ்வதற்குத் தோதாகவே இருந்தன. இளைஞரோ களியாட்ட போதையை எதிர்த்துத் தெளிவாக இயங்க வேண்டிய நிலையில் இருந்தார். ஒரு வேளை அதன் காரணமாகவோ அல்லது அங்கு நிலவிய சூழல் காரணமாகவோ, ஊதாரியான அந்த இளைஞர் தனது ஆன்மாவைக் குறித்து எண்ண வேண்டிய நிலைக்குள்ளானார். தனது வாழ்வை பரிசீலனை செய்யும் ஆழந்த சிந்தனையில் ஈடுபட்டார். வழக்கில் சிக்கிக் கொண்ட ஒரு மனிதன் நீதிமன்றத்தை நாடும் வேளையில் ஆழ்ந்து ஆலோசிப்பது போல அவர் தனது வாழ்வைக் குறித்த எண்ணங்களில் மூழ்கினார்.\nடான் யுவானின் தந்தையான பெர்த்தலோமியோ பெல்விடாரோ தொண்ணூறு வயது நிறைந்த முதியவர். அவர் தனது பெருமளவு வாழ்வை வியாபாரத்திற்கு அர்ப்பணித்திருந்தார். கீழ்த்திசை நாடுகளில் அதிகமாகப் பயணம் செய்து வியாபாரத்தில் பெரும் பணம் ஈட்டியிருந்தார். அதே சமயம் பல விஷயங்களையும் கற்றிருந்தார். அதன் காரணத்தால் தங்கம், வைரங்களைக் குறித்து அவர் லட்சியம் செய்வதேயில்லை. “வைடூரியங்களை விட ஆரோக்கியமான பல் மேலானது” என்பார் அவர். மேலும் புன்னகைத்தவாறே, “அறிவை விடவும் ஆற்றலே மேலானது” என்பார் அவர். மேலும் புன்னகைத்தவாறே, “அறிவை விடவும் ஆற்றலே மேலானது\nஅந்த நல்ல தந்தை டான் யுவானின் இளமைக்குரிய சாகசங்களை விவரிக்கச் சொல்லி விரும்பிக் கேட்டு மகிழ்வார். பின் மேலும் பணத்தை அள்ளி வழங்கி வேடிக்கையாகச் சொல்வது, “என் அன்பு மகனே நன்றாக அனுபவி” எந்த முதியவரும் தனது மகனின��� சாகசச் செயல்பாடுகளைக் குறித்து அந்தளவு சந்தோஷம் அடைந்ததேயில்லை. இளைஞனின் மகிழ்வான வாழ்வை எண்ணிப் பெருமிதம் கொண்ட தந்தையின் பாசம் அவரது மூப்பின் பயங்கரங்களையும் மறக்கச் செய்தது.\nதந்தை பெல்விடாரோ அறுபது வயதை எட்டிய போது சாந்தமும், அழகும் நிறைந்த தேவதூதன் போன்றிருந்தார். மிகத் தாமதமாகவே பிறந்த ஒரே மகனான டான் யுவான் அவரது அளவற்ற பாசத்திற்குரியவராகத் திகழ்ந்தார். அவரது மனதிற்கினிய யுவானாவை இழந்த பின் பதினைந்து வருடங்கள் அந்த நல்ல மனிதர் துயரத்தில் மூழ்கியிருந்தார். அந்தக் கவலையே அவரது வித்தியாசமான பழக்க வழக்கங்களுக்குக் காரணமென மகனும், அவரது மாளிகையில் பணிபுரிந்த பலரும் எண்ணியிருந்தனர். அவரது விசாலமான மாளிகையில் வசதிகள் மிகக் குறைவாயிருந்த பகுதியில்தான் அவர் தங்கினார். வெளியே செல்வதும் மிக அபூர்வமாகத்தான். டான் யுவான் கூட முன் அனுமதியின்றி அவரது அறைக்குள் நுழைவதில்லை. சுயமாகவே முடிவெடுத்து தனித்து வாழ்ந்து வந்தார். எப்போதேனும் மாளிகையின் உள்ளேயோ, வெளியேயோ தென்பட்டாலும் சரி, அல்லது ஃபெராராவின் தெருக்களில் தென்பட்டாலும் சரி, அப்போதெல்லாம் கிடைக்க இயலாத ஏதோவொன்றை தேடிக் கொண்டிருப்பதைப் போலவே காணப்படுவார். நடந்து செல்லும் போதும் ஆழ்ந்த சிந்தனையோடு இருப்பார். கடந்த கால நினைவுகளில் மூழ்கியிருப்பார். ஏதோவொரு எண்ண அலையோடு போராடிக் கொண்டிருப்பார். அவர் கனவுலகில் வாழ்வதைப் போலவும், திட சித்தமில்லாத மனநிலையில் நடமாடுவதாகவும் அவரைக் காண்போருக்குத் தோன்றும்.\nடான் யுவான் ஆடம்பரமான விருந்துகளை வழங்கிய போது, மாளிகையில் அவரது களியாட்டங்களின் சப்தங்கள் எதிரொலித்துக் கொண்டிருக்கும். முற்றத்தில் குதிரைகள் தங்களது கால்களை தரையில் தட்டிக் கொண்டிருக்கும். மாடிப்படிகளில் பணியாட்கள் பகடைக் காய்களை உருட்டி விளையாட்டில் ஈடுபட்டு சண்டையிட்டுக் கொண்டிருப்பார்கள். இத்தனை களேபரங்கள் நிகழும் போதும் பெர்த்தலோமியோ எதையும் கண்டுக் கொள்வதில்லை. ஒரு நாளைக்கு ஏழு அவுன்ஸ் ரொட்டியும் சிறிது தணிணீரும் மட்டுமே அவரது ஆகாரமாயிருந்தது. எப்போதேனும் கோழி இறைச்சியைக் கேட்பார். அதற்கு முக்கியக் காரணம், விசுவாசமிக்க அவரது உற்ற துணையான கருப்பு ஸ்பானியல் இன நாய்க்கு அதிலுள்ள எலும்புகளைப் போடலாம் என்பதுதான்.\nவிருந்தினர்கள் எழுப்பும் சப்தங்கள் குறித்து அவர் ஒரு போதும் முறையிட்டதேயில்லை. அவர் உடல் நலக் குறைவாயிருந்த போதும் நாய்கள் குரைத்து, வாகனத்தின் ஒலிகளால் அவரது நித்திரை குலைந்தாலும் கூட, “ஆஹ் டான் யுவான் வந்து விட்டான் டான் யுவான் வந்து விட்டான்” என்ற வார்த்தைகள் மட்டுமே அவரிடமிருந்து வெளிப்படும். மனம் போன போக்கில் வாழ விடுகிற, ஒரு போதும் தொல்லையே அளித்திராத அவரைப் போன்றதொரு தந்தை ஒருபோதும் இப்புவியில் இருந்ததே கிடையாது. எனவே இளைஞரான பெல்விடாரோ செல்லம் கொடுத்து கெடுக்கப்பட்ட மகனுக்குரிய குணங்களையே கொண்டிருந்தார். தந்தைக்குரிய மரியாதையை செலுத்துவதும் அவருக்கு வழக்கமாயில்லை. அடிக்கடி மாறுகிற மனப்போக்கு கொண்ட ஒரு பெண்மணி வயது முதிர்ந்த காதலரிடம் வாழ்க்கை நடத்துவதைப் போன்றே டான் யுவான் தந்தை பெர்த்தலோமியோவிடம் உறவு கொண்டிருந்தார். அவரது திமிரான போக்கை புன்னகையால் மறைத்து, நகைச்சுவைப் பேச்சால் கவர்ந்து, பணிந்து குழைவது போல் நடித்து, தந்தையின் அன்பிற்கு பாத்திரமாய் இருந்தார்.\nடான் யுவான் தனது இளமைப் பருவத்தை எண்ணிப் பார்த்தார். தந்தை ஒரெயொரு முறை கூட அவர் விரும்பியதை நிறைவு செய்யாமல் இருந்ததில்லை என்பதையும், எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக ஒரேயொரு நிகழ்ச்சியைக் கூட குறிப்பிட இயலாத வகையில் அவரது நல்ல உள்ளம் அமைந்திருந்ததையும் டான் யுவான் உணர்ந்தார். கூடத்தைக் கடந்து செல்கையில் ஆழ் மனதில் புதியதோர் உறுத்தல் தோன்றி, தந்தை நீண்ட காலம் வாழ்ந்திருந்ததையும் கூட கிட்டத்தட்ட மன்னித்து விடும் நிலைக்குள்ளானார். பெற்றோரை பயபக்தியுடன் மதிக்க வேண்டும் என்கிற உணர்வுகளைத் திரும்ப வரவழைத்துக் கொண்டார். திறமையாகக் களவாடிய லட்சங்களை மனமார அனுபவிப்பதற்காக திருந்தி நல்லவனாக வாழ முயலும் திருடனுக்கு ஈடானது டான் யுவானின் அப்போதைய மனநிலை.\nடான் யுவான் விரைந்து தந்தையின் குடியிருப்புப் பகுதியில் நுழைந்தார். அங்கிருந்த விசாலமான, உயரமான அறைகள் மிகக் குளிராயிருந்தன. அதில் நிலவிய ஈரப்பதமான சூழலை உணர்ந்தார். கனமான காற்றை சுவாசித்தார். தூசு படிந்த திரைகளும், இதர சாதனங்களும், மேஜை நாற்காலிகளும் பழையதொரு பூஞ்சைக் காளான் வாடையை நாசிக்கு வழங்கின.\nமு��ிய தந்தையின் பழமையான அறைக்குள் தானிருப்பதை உணர்ந்தார். நோய்வாய்ப்பட்டிருந்தவரின் படுக்கைக்கு முன்பாக நின்றிருந்தார். அருகிலிருந்த கணப்பின் நெருப்பும் அணையும் தருவாயிலிருந்தது. மேற்கு ஐரோப்பிய பழங்கால மேஜையில் எரிந்து கொண்டிருந்த ஒரு விளக்கு அவ்வப்போது குறைந்தும், நிறைந்தும் ஒளிக்கதிர்களை படுக்கைக்கு வழங்கிக் கொண்டிருந்தது. அந்த சீரற்ற ஒளியானது முதியவரை பல்வேறு கோணங்களில் மாறிக் கொண்டேயிருக்கும் நிலைகளில் வெளிப்படுத்தியது. குளிர்க் காற்று பாதுகாப்பற்ற ஜன்னல்களின் ஊடாக ஓலமிட்டுக் கொண்டிருந்தது. அதில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடிகளில் உறைபனி விழும் மெல்லியதோர் ஒலி செவிகளை எட்டியது.\nடான் யுவான் வெளியேறிய விருந்தினர் அறைக்கு முற்றிலும் முரணானதொரு சூழல் அந்த பழமையான அறையில் நிலவியதால் தவிர்க்க இயலாதவாறு அவரது உடல் நடுக்கமுற்றது. கட்டிலை நெருங்கும் வேளையில் திடீரென வீசிய காற்றினால் சிதறிய ஒளிப்பிழம்பு தந்தையின் முகத்தில் ஒளிர்ந்த போது அவரது உடல் மேலும் நடுங்கியது. முக உறுப்புகள் சிதைந்திருந்தன. தோல் எலும்போடு கெட்டியாக ஒட்டியிருந்தது. தோலிலிருந்து மங்கலான பச்சை நிறம் வெளிப்பட்டது. முதியவர் தலை சாய்த்திருந்த தலையணையின் வெண்ணிறம் அவரது தோற்றத்திலிருந்து மாறுபட்டு சூழலின் பயங்கரத்தை அதிகரித்தது. வலியைத் தாங்க இயலாத உடல் சுருங்கிக் குறுகியிருந்தது. பற்களற்ற வாய் பிளந்திருந்தது. வேதனையுடன் வெளியேறும் பெருமூச்சின் ஒலி அதிகமாக இருந்தது. அறைக்கு வெளியே வீசிக் கொண்டிருந்த சூறாவளிக் காற்றும் கூட அந்த மூச்சொலியைப் பின்பற்றி வருத்தமுறுவது போன்று பெரும் ஓலமிட்டது. அழிவைக் குறிக்கும் இத்தகைய அபசகுனங்கள் தோன்றியும் கூட, நம்ப முடியாத வகையில் முதியவரின் முகபாவனையில் ஆற்றல் மிக்கதோர் ஒளி வீசிக் கொண்டிருந்தது.\nகண்கள் நோயினால் புனிதத்துவம் அடைந்தது போல தளராத உறுதியுடன் நேராக விழித்துப் பார்த்த வண்ணமிருந்தன. வலிமை வாய்ந்த மேன்மையான ஆத்ம பலம் மரணத்தோடு அங்கு போராடிக் கொண்டிருந்தது. கட்டிலின் ஓரத்தில் அவரது காலருகே யாரோ ஓர் எதிரி அமர்ந்திருப்பது போலவும், அவரைக் கொன்று விட பெர்த்தலோமியோ எத்தனிப்பது போலவும் தோன்றியது. அவரது தலை ஆடாது அசையாது நிலை பெற்றிர��ந்ததால் கூரிய அவரது பார்வை திகைப்பூட்டுவதாய் இருந்தது. அது மருத்துவரின் மேஜையில் காணக் கூடிய மண்டை ஓடு விழித்துப் பார்ப்பதைப் போலிருந்தது. அவரது உடல் போர்வையால் மூடப்பட்டிருந்ததால் சில பகுதிகளை மட்டுமே காண முடிந்தது. சாகும் தருவாயிலுள்ள அந்த மனிதரது அனைத்து அங்கங்களும் கூட விறைத்திருந்தன. கண்களைத் தவிர்த்து உடலின் மற்ற பகுதிகள் யாவும் செயலிழந்திருந்தன. அவரது வாயிலிருந்து வெளிவந்த வார்த்தைகளில் ஒருவித இயந்திரத்தன்மை புலப்பட்டது.\nவிலைமாதின் மலரை மார்பில் ஏந்தியவாறு தந்தையின் மரணக் கட்டிலுக்கு வந்ததை எண்ணி டான் யுவான் வெட்கினார். தவிர விருந்தின் மணமும், மதுபான வாடையும் அவரிடமிருந்து வெளிப்பட்டன.\nமகனைப் பார்த்ததும், “இன்பக் களிப்பில் மிதக்கிறாய்\nஅதே சமயம் விருந்தினர்களை மகிழ்விக்க வந்திருந்த ஒரு பாடகியின் குரல் இன்னிசையுடன் சேர்ந்து வலுப்பெற்று, சூறாவளியின் சப்தத்திற்கும் மேலாக எழும்பி, மரண அறைக்குள் ஊடுருவியது. தந்தையின் வார்த்தைகளை உறுதிப்படுத்துவதைப் போல ஒலித்த அந்தக் குரல்வளையை டான் யுவான் சந்தோஷமாக நெரித்திருப்பார்.\n உனது இன்பமான வாழ்வை நான் வெறுக்கவில்லை\nகனிவுடன் மென்மையாகக் கூறப்பட்ட அந்த வார்த்தைகள் டான் யுவானை நோகச் செய்தன. அத்தகைய பண்பை வெளிப்படுத்திய தந்தையை டான் யுவானால் தாங்க இயலவில்லை.\n“என்ன ஒரு துக்கத்தை எனக்குத் தருகிறீர்கள் தந்தையே” என்றார் டான் யுவான் பெரும் குரலில்.\n” என்று பதிலுரைத்தார் முதியவர். “நீ என் மரணத்தை விரும்பக் கூடாது என்பதற்காகவே உன்னிடம் நான் எப்போதும் பரிவாயிருந்தேன்.”\n” என்று ஓலமிட்டார் டான் யுவான். “உங்களது வாழ்வை நீடிக்கச் செய்யக் கூடுமானால் எனது ஆயுளின் ஒரு பகுதியைக் கூட உங்களுக்கு நான் வழங்குவேன்.” (ஆனால் மனதிற்குள்ளாக ‘இப்படி எல்லாம் சொல்வது வழக்கம்தானே’ என்றும் காதலியிடம் ‘உனக்காக எதையும் செய்வேன் என உறுதியளி;ப்பது போலத்தானே’ என்றும் எண்ணிக் கொண்டார் அந்த ஊதாரி.)\nஇவ்வாறான எண்ணம் டான் யுவானின் மனதில் தோன்றி முடிவதற்குள்ளாக வயதான ஸ்பானியல் நாயின் குரல் ஏங்கி அழுவதைப் போல் ஓலித்தது. புத்திக் கூர்மை வாய்ந்த அந்த நாயின் குரலானது டான் யுவானை திடுக்கிடச் செய்தது. நாய் அவரைத் தெளிவாகப் புரிந்து கொண்டதாகவே எண்ணினார்.\n உன்னிடம் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது” என்றார் இறந்து கொண்டிருந்த முதியவர். “நீ முழுமையாக மன நிறைவடையலாம். நான் நிரந்தரமாக உயிர் வாழ்வேன். நீயும் உனது ஆயுளின் ஒரு நாளைக் கூட இழக்க வேண்டியதில்லை.”\n“ஏதோ பிதற்றல்,” என்று தனக்குள்ளாக டான் யுவான் சொல்லிக் கொண்டார். பின் உரக்க அவர் கூறியது, “ஆம் என் ஆருயிர்த் தந்தையே நான் உயிரோடு இருக்கும் வரையிலும் என் உள்ளத்தில் நீங்கள் வாழ்ந்து கொண்டிருப்பீர்கள்.”\n“நான் குறிப்பிட்டது அவ்விதமான வாழ்வை அல்ல” என்றார் அந்த உயர்ந்த மனிதர். பின் மரணப் படுக்கையில் இருப்பவருக்கே ஏற்படக் கூடிய சந்தேகம் அவர் மனதில் எழும்பியதும், தனது முழு பலத்தையும் பயன்படுத்தி முதுகை உயர்த்தி, சாய்ந்து உட்கார்ந்து கொண்டார். “கேள் மகனே” என்று இறுதி முயற்சியாக மேலும் தொடர்ந்த போது பலவீனமான அவரது குரல் மேலும் கம்மியது. “உனது பணம், குதிரைகள், நாய்கள், பருந்துகள், மது பானங்கள், ஆசை நாயகிகள் ஆகியவற்றை நீ இழக்க விரும்பாததைப் போலவே எனக்கும் சாக விருப்பமில்லை…”\n“அதை நானும் உணர்கிறேன்” என்று மனதிற்குள் எண்ணிக் கொண்ட மகன் தலையணை அருகே குனிந்து சவம் போல் வெளிறியிருந்த தந்தையின் ஒரு கையில் முத்தமிட்டார். “ஆனால் எனதருமைத் தந்தையே” என்று உரத்த குரலில் கூறிய அவர், “கடவுளின் ஆணைக்குக் கீழ்ப்படியத்தானே வேண்டும்.”\n நானும் கூட கடவுள்தான்” என முணங்கினார் அந்த முதியவர்.\nதந்தையின் முகத்தில் பரவிய அச்சுறுத்தும் முகபாவனையைக் கண்ட இளைஞர், “கடவுளைப் பழிக்காதீர்கள்” என்றார். “வார்த்தைகளை கவனமாகப் பேசுங்கள். கடவுளின் பரிபூரண அருள் உங்களுக்குக் கிட்டியுள்ளது. நீங்கள் பாவத்தில் மரிப்பது ஒருபோதும் எனக்கு ஆறுதலைத் தராது.”\nபற்களற்ற தாடைகளை நெரித்தபடி இறந்து கொண்டிருந்த முதியவர் கத்தினார், “நான் சொல்வதைக் கேட்கப் போகிறாயா, இல்லையா\nஅதன் பின் டான் யுவான் அமைதியானார். அறையில் நிசப்தம் நிலவியது. உறைபனிப் பொழிவின் ஓசைக்கிடையே, மெல்லப் புலரும் காலைப் பொழுதைப் போல, பாடகியின் தெய்வீகக் குரலும், இன்னிசை நாதமும் மென்மையாக ஒலித்தன.\nஇறந்து கொண்டிருக்கும் முதியவர் புன்னகைத்தார். “இன்னிசைக் கலைஞர், பாடகி ஆகியோரை வரவழைத்ததற்கு நன்றி. பெரு விருந்து, கருங் கூந்தல் கொண்ட நங்கைகள் க���டியுள்ள வாழ்வின் அனைத்து இன்பங்களும் தொடரட்டும். நான் மீண்டும் புத்துயிர் பெறப் போகிறேன்.”\n“பிதற்றல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது” என்று தனக்குள்ளாக கூறிக் கொண்டார் டான் யுவான்.\n“புத்துயிர் பெறுவதற்கான வழிமுறையை நான் கண்டுபிடித்துள்ளேன். மேஜையில் அந்த அறையைத் திறந்து பார். அந்த சிலையில் மறைந்துள்ள பொத்தானை அழுத்தினால் அந்த அறை திறக்கும்.”\n அதிலுள்ள சிறிய கண்ணாடிக் குப்பியை எடு\nஇந்தக் கட்டத்தில் தனது முடிவு நெருங்குவதை முதியவர் உணர்ந்தார். முழு சக்தியையும் திரட்டி, “எனது இறுதி மூச்சை விட்டதும், அந்தக் குப்பியிலுள்ள திரவத்தை எடுத்து என் உடலில் தேய்த்து விடு. நான் மீண்டும் உயிர் பெறுவேன்.”\n“இதில் சிறிதளவே உள்ளது” எனப் பதிலுரைத்தார் இளைஞர்.\nபெர்த்தலோமியாவால் அதற்கு மேல் பேச இயலவில்லை. ஆனால் அவரால் பார்க்கவும் கேட்கவும் முடிந்தது. மகனின் வார்த்தைகளைக் கேட்ட உடனே வலிந்து தலையைத் திருப்பினார். அவரது கழுத்து திரும்பிய நிலையிலேயே நின்று விட்டது. சிற்பி தனது விருப்பத்திற்கேற்ப வடிவமைக்கும் பளிங்குச் சிலையிலுள்ள தலை நிலையாகத் திரும்பியிருப்பதைப் போல, முதியவரது தலையும் பக்கவாட்டில் பார்த்துக் கொண்டிருப்பதைப் போன்று நிலை பெற்று நின்று விட்டது. கூர்ந்து நோக்கும் அவரது கண்கள் பயங்கரமாய் விழித்த நிலையில் இருந்தன. அவரது தலை முடியும் பயங்கரமாக விறைத்து நின்றிருந்தது. ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்த அவரது விழிகள் இன்னமும் ஏதோ சொல்ல விரும்புவதைப் போலவே தோற்றமளித்தன.\nஇறப்பிலிருந்து உயிர்த்தெழத் துடித்த, கடும் சீற்றத்துடன் கடவுளைப் பழி வாங்க விரும்பிய முதியவர் அவர். தற்போது அவர் மரித்து விட்டார். அவருக்கிருந்த ஒரே இறுதி மாயையையும் இழந்த நிலையிலேயே அவர் இறந்து விட்டார். மகனது உள்ளத்தில் நெருக்கமான இடத்தைப் பெற்று நிரந்தர பாதுகாப்பை நாடியவர் அவர். இருப்பினும் அவரது மகனது இதயத்தில் அவர் கண்டடைந்தது வெறுமையைத்தான். மனிதர்கள் தங்களுக்கு நெருக்கமானவர்கள் இறந்த பின் புதைப்பதற்கு வெட்டும் சவக்குழியை விடவும் அதிக ஆழமான வெறுமையைக் கொண்டிருந்தது மகனின் உள்ளம்.\n இந்த நல்ல மனிதரின் கதை முடிவடைந்தது” கூக்குரலிட்டார் டான் யுவான்.\nஉண்ட பின் தான் அருந்திய மதுக் குப்பியை கை���ில் எடுத்துப் பார்க்க விரும்பும் குடிகாரனைப் போல, அந்த மாயக் குப்பியை விளக்கினருகே கொண்டு சென்றார் டான் யுவான். அச்சமயம் தந்தையின் கண்கள் மங்கி வெளிறியதை அவர் காணவில்லை. அச்சத்தால் நடுங்கிக் கொண்டிருந்த நாய் இறந்த எஜமானரையும், குப்பியையும் மாறி மாறி பார்த்தது. அதைப் போலவே டான் யுவான் தந்தையையும், குப்பியையும் மாறி மாறி பார்த்தார். சுடர் விட்டெரியும் விளக்கு சூழலுக்குப் பொருந்தும் வகையில் ஒளிக் கதிர்களை அள்ளி வீசிக் கொண்டிருந்தது. அறையில் ஆழ்ந்த அமைதி நிலவியது. இசைக் கருவியின் ஒலியும் அடங்கி விட்டது. தனது தந்தை அசைவது போல பெல்விடாரோவுக்குத் தோன்றி உடல் நடுக்கமுற்றது. குற்றம் சாட்டுவது போல் கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்த கண்களைக் கண்டு பயந்து, இலையுதிர் கால இரவில், ஜன்னல் திரையை கீழே இழுத்து விடுவதைப் போல அக்கண்களை அவர் மூடினார். ஆடாது அசையாது நின்றவாறு ஆலோசனையில் மூழ்கினார்.\nதுருப்பிடித்த இரும்புச் சுருள்வில்லில் இருந்து எழுந்த ‘கிறீச்’ எனும் சப்தம் திடீரென ஒலித்து அறையின் அமைதியைக் குலைத்தது. டான் யுவான் திடுக்கிட்ட நிலையில், கையிலிருந்த குப்பி நழுவிக் கிட்டத்தட்ட கீழே விழுந்து நொறுங்கியிருக்கும். எஃகு வாளை விடவும் குளிர்ந்த வியர்வை அவரது உடலில் சுரந்து வழிந்தது. சுவர்க் கடிகாரத்திலிருந்து மரத்தினாலான வண்ணம் தீட்டப்பட்ட ஒரு சேவல் வெளிவந்து மூன்று முறைகள் கூவியது. அக்காலத்திய அறிஞர்கள் குறிப்பிட்ட நேரத்தில் உறக்கத்திலிருந்து எழுந்து வேலையைத் துவங்குவதற்காக கண்டுபிடிக்கப்பட்ட அற்புத சாதனம் அது. டான் யுவான் தந்தைக்கு ஆற்றும் கடமையை விட அந்தப் பழங்கால சுவர்க் கடிகாரம் அதிக விசுவாசத்துடன் தனது வேலையைச் செய்தது. அந்தச் சாதனம் மரம், சக்கரம், கம்பி, கயிறு ஆகியவற்றைக் கொண்டு உருவாக்கப்பட்டது. ஆனால் இளைஞரோ மானிடனுக்கே உரித்தான இதயம் என்கிற நூதன கருவியைத் தன்னகத்தே கொண்டிருந்தார்.\nபுலரியின் சிகப்பு வண்ணம் ஜன்னல்களில் படர ஆரம்பித்தது. மர்மமான அந்தத் திரவம் கீழே சிந்தி வீணாவதைத் தவிர்க்க அந்தப் பழங்கால மேஜையின் அறையில் பத்திரமாகத் திரும்ப வைத்தார் சந்தேகப் புத்தியுடைய டான் யுவான். புனிதமான அத்தருணத்தில் அறையின் வெளிப்புறத்தில் பெரும் அமளிக் கூச்சலைக��� கேட்டார் அவர். குழப்பம் நிறைந்த குரல்கள், கமுக்கமான சிரிப்புகள், மென்மையான காலடிகள், சலசலவென ஒலிக்கும் பட்டாடைகளின் சப்தங்கள் ஆகிய அனைத்தும் அவரது காதுகளில் விழுந்தன. ஆரவாரமாகப் பொங்கி எழும் கிளர்ச்சியில் திளைக்கும் மாந்தர்கள் தங்களுக்குள் ஓர் ஒழுங்கமைவை ஏற்படுத்திக் கொள்ள முயல்வதை டான் யுவான் உணர்ந்தார்.\nகதவு திறந்தது. முக்கிய விருந்தினரான இளவரசர், இன்னிசைக் குழுவினர், ஏழு பெண்மணிகள், டான் யுவானின் நண்பர்கள் ஆகிய அனைவரும் உள்ளே நுழைந்தனர். அந்திப் பொழுதில் அற்புத நடமிடும் விருந்தினர்கள் வைகறையின் துவக்கத்தால், மெழுகுவர்த்திகளின் வெளிச்சத்திற்கு முரணான ஆதவனின் ஒளியால் எதிர் கொள்ளப்பட்டு களியாட்டத்தை முடித்துக் கொள்ளும் நிலையிலிருந்தனர். எனவே இளைய கோமகனின் துயரில் பங்கு கொள்ளும் மரபுச் சடங்கை நிறைவேற்ற வந்திருந்தனர்.\n தந்தையின் மரணத்தினால் டான் யுவான் உண்மையாகவே துக்கப்படுகிறாரா” என்று இளவரசர் கிண்டலாக லா ப்ரம்பிலாவின் காதுகளில் கிசுகிசுத்தார்.\n“அவரது தந்தை நல்ல மனிதராயிற்றே” என்று அப்பெண்மணி பதிலளித்தார்.\nஆழ்ந்த சிந்தனையுடன் கூடிய டான் யுவானின் முகபாவனை விருந்தினர்களை அமைதியடைய வைத்தது. அவர்கள் அசையாது நின்றிருந்தனர். அருந்திய மதுபானத்தால் உதடுகள் உலர்ந்த நிலையிலிருந்த பெண்மணிகள் முழங்காலிட்டுப் பிரார்த்தனை செய்யத் துவங்கினர். கோலாகலம், அழகு, பகட்டு போன்றவை கொந்தளிக்கும் இளமையின் அவதாரங்களாகிய அவர்கள் மரணத்துக்கு இவ்வாறாகப் போலி அஞ்சலி செலுத்துவதைக் கண்டு தவிர்க்க இயலாதபடி டான் யுவான் பதறி நடுங்கினார். ஆனால் போற்றுதலுக்குரிய இந்த இத்தாலியில் மதமும் கேளிக்கையும் ஒட்டி உறவாடி நெருக்கமாகக் கலந்திருந்தது. அதன் காரணமாக மதம் ஒழுக்கக் கேடாகவும், ஒழுக்கக் கேடே மதமாகவும் ஆகியிருந்தது.\nஇளவரசர் டான் யுவானின் கைகளைப் பரிவுடன் பற்றினார். அங்கு கூடியிருந்த அனைவரும் இளவரசரின் அதே முகபாவனையை ஒரே விதமாக வெளிப்படுத்தினர். பிறகு பாதி அனுதாபமும், பாதி அலட்சியமும் கொண்டிருந்த அந்த மாய உருவங்கள் மறைந்ததும் அறை வெறுமையானது. அவர்கள் துக்கத்தை விரும்பாத, உயிரோட்டமிக்க இன்பமான சுக வாழ்வை வெளிப்படுத்தும் மெய்யான பிம்பங்கள்.\nபடிகளில் இறங்கும் போது இளவரசர் லா ரிவபெரல்லாவிடம், “தந்தையிடம் பயபக்தி இல்லாதது போல் டான் யுவான் நம்மிடம் பேசியது வெறும் தம்பட்டம் என யாரால் எண்ணியிருக்கக் கூடும் உள்ளபடியே அவர் தந்தையிடம் பாசம் கொண்டிருக்கிறார்” என உரைத்தார்.\n“அறையிலிருந்த அந்தக் கருப்பு நாயைக் கவனித்தீர்களா” என்று கேட்டார் லா ப்ரம்பிலா.\n“இப்போது அவர் பெரும் பணக்காரர்” என்று பெருமூச்சு விட்டவாறே உரைத்தார் பயான்கா கவடோலினி.\n” என்றார் கர்வமிக்க வெரோனிஸ். தின்பண்டத் தட்டை உடைத்தவர் அவர்தான்.\n” உரத்துக் கூவினார் இளவரசர். “தற்போது அவருக்கு சொந்தமாகக் கூடிய தங்க நாணயங்களினால் என்னைப் போன்றே அவரும் இளவரசருக்குரியத் தகுதியைப் பெறுவார்.”\nடான் யுவானின் மனதில் ஆயிரம் எண்ணங்கள் தோன்றித் தடுமாறினார். பல்வேறு தீர்மானங்கள் அவரை அலைக்கழித்தன. முதல் காரியமாகத் தந்தை சேர்த்துள்ள சொத்துக்கள் எவ்வளவு என்பதை கணக்கிட்டுத் தெரிந்து கொண்டார். பயங்கர கர்வமும், தன்முனைப்பும் ஒருங்கே சேர்ந்து அவரது ஆன்மாவைப் பெருமிதம் கொள்ளச் செய்தன.\nபின் மாலையில் தந்தையின் மரண அறைக்குத் திரும்பினார். அந்த முதியவரின் அபூர்வமான ஈமச் சடங்கைக் காண ஃபெராராவின் அனைத்து மக்களும் திரளாக வந்து மரியாதை செலுத்துவர். எனவே மாளிகையின் அனைத்து பணியாட்களும் பல்வேறு ஆபரணங்களைச் சேகரித்து ‘என் தெய்வமே’ என்கிற வார்த்தைகளைப் பதித்து ராஜ மரியாதைக்குரிய வகையில் மரணப் படுக்கையை அலங்கரித்துக் கொண்டிருந்தனர். அறையில் நுழைந்த டான் யுவான் சைகை காட்டியதும், அனைத்து பணியாட்களும் பேச்சு மூச்சற்று நடுக்கத்துடன் ஸ்தம்பித்து நின்றனர்.\n“என்னை இங்கு தனியாக விடுங்கள்” என்றார் அவர் வித்தியாசமான அதிகாரத் தொனியில். “நான் வெளியேறும் வரையில் யாரும் உள்ளே நுழைய வேண்டாம்.”\nமுன்னாள் இரவில் அவரை மரண அறைக்கு அழைத்து வந்த முதியப் பணியாளரே இறுதியாக அந்த அறையை விட்டு வெளியேறினார். கல் தரையில் நடந்து சென்ற அவரது காலடிகளின் சப்தம் ஓய்ந்ததும் விரைந்து அறைக் கதவை மூடித் தாழிட்டார் டான் யுவான். தனித்திருப்பதை உறுதி செய்து கொண்ட அவர், “இப்போது சோதிப்போம்” என்று கூவினார்.\nநீண்ட மேஜையில் பெர்த்தலோமியோவின் உடல் அறையின் நடுவில் கிடத்தப்பட்டிருந்தது. முதுமையின் தளர்ச்சியால் அவரது உடல் மெலிந்து வெறும் எலும்புக் கூடு போலத் தோற்றமளித்தது. பார்வையாளர்கள் அதைக் கண்டதும் அருவருப்படையக் கூடும் என்பதால் தலை மட்டும் தெரியும்படியாக உடல் துணியால் மூடப்பட்டிருந்தது. போர்த்தியிருந்தத் துணி அவரது உடலோடு ஒட்டியிருந்தது. மெலிந்து விறைத்த உருவத்தை அது ஓரளவே வெளிப்படுத்தியது. உடலில் வாசனைத் திரவியங்கள் பூசப்பட்டு நறுமணம் வீசம்படியாகச் செய்திருந்தனர். அவசர அவசரமாக பூசப்பட்டதால் முகத்தில் ஆங்காங்கே கறைகள் தென்பட்டன.\nடான் யுவான் மனதில் பெரும் சந்தேகம் எழும்பியது. கண்ணாடிக் குப்பியின் மூடியைத் திறக்கும் வேளையில் அவர் நடுக்கமுற்றார். தலைக்கருகே நின்ற போது தேகம் அதிக நடுக்கமுற்றதால் சற்று நேரம் தயங்கி நின்றார். ஒழுங்கு முறை தவறியவர்களோடு பழகி வந்ததால், அவரது உள்ளமும் சீர் கெட்டு நெறி தவறியிருந்தது. அச்சமயம் அவருக்கு அபூர்வமானதொரு யோசனை தோன்றியது. அதன் காரணமாக ஆவல் மிகுந்து, அச்சம் குறைந்து, துணிவு ஏற்பட்டது. ஏதோ ஒரு தீய சக்தி ‘ஒரு கண்ணில் மட்டும் தடவிப் பார்’ என்று காதுகளில் உரைத்த சொற்கள் அவரது மனதிலும் எதிரொலித்தன. உடனே ஒரு துணியை எடுத்து விலை மதிப்பற்ற அந்த திரவத்தில் சிறிதளவே நனைத்தார். அதை வலது கண்ணின் மேல் மென்மையாகத் தடவினார். உடனே கண் திறந்தது\n”வென அலறிய டான் யுவான் இறுக்கமாக அந்த மாயக் குப்பியைப் பிடித்துக் கொண்டார். சில நேரங்களில் நமது கனவில் செங்குத்தான பள்ளத்தாக்கில் விழும் போது, ஒரு மரக்கிளையை இறுகப் பற்றிக் கொள்வோம். அதைப் போலவே டான் யுவான் அந்தக் குப்பியைப் பிடித்துக் கொண்டார்.\nதந்தையின் கண்களில் உயிரோட்டம் மிகுந்திருந்ததைக் கண்டார். மரித்தத் தலையில் குழந்தையின் கண் தோன்றியிருந்தது. உயிர்த் துடிப்புடன் கூடிய இளம் கண்ணில் சுடரொளி வீசியது. அழகிய கருத்த முடிகள் அக்கண்ணின் இமையை அலங்கரித்தன. குளிர்ந்த மாலையில் தனிமையான இடங்களில் பயணம் செய்பவர்கள் காணக் கூடிய ஒற்றை விளக்கு மின்னுவதைப் போல அக்கண் மின்னியது. ஓளி வீசும் அக்கண் டான் யுவானை துளைத்து விடுவது போல் பார்த்தது. அது சிந்தித்தது, பேசியது, இகழ்ந்தது, மிரட்டியது, குற்றம் சாட்டியது, நீதி கேட்டது, சினந்து சீறியது, பின் அழுதது. வெகுக் கனிவுடன் கெஞ்சி இறைஞ்சியது. பெரும் அதிகாரத் தோரணையில் கோபத்தை வெளிப்படுத்தியது. தூக்கிலிடப் போகும் கொலைஞர்களிடம் பணிவன்புடன் மன்றாடும் இளநங்கையைப் போன்ற பாவனையை வெளிப்படுத்தியது. இறுதியாகத் தூக்கு மேடைக்கு அழைத்துச் செல்லப்படும் மனிதன் சக மனிதர்களை பார்வையிடுவதைப் போன்ற பயங்கரமான ஒரு பார்வையை வெளிப்படுத்தியது.\nஉடலின் ஓர் அங்கத்தில் ஒளிர்ந்த பெரு வாழ்வு தோற்றுவித்த அதிர்ச்சியில் டான் யுவான் பின் வாங்கினார். அறையின் மேலும் கீழும் நடந்தார். அக்கண்ணை எதிர் நோக்கும் தைரியம் அவருக்கில்லை. ஆனால் அக்கண் அறை முழுவதும் வியாபித்து, கூரையிலிருந்தும், ஜன்னல் திரைகளிலிருந்தும் அவரைக் கூர்ந்து நோக்கியது. அறை முழுவதும் விவேகமும், உயிரோட்டமும் மிகுந்திருக்கும் வகையிலான கலைப் பொருட்கள் குவிக்கப்பட்டிருந்தன. அவை அனைத்தும் தீப்பிழம்பாக ஒளிர்ந்தன. எங்கெங்கும் பளிச்சிட்ட கண் அவரிடம் கதறியது.\nபேய்த்தனமான ஒரு தூண்டுதலால் உந்தப்பட்டு தந்தையின் முன் நின்றார். சுடாராக ஒளிரும் கண்ணைக் குறித்த எண்ணங்களில் மூழ்கியிருந்த டான் யுவானிடமிருந்து, “இவர் இன்னும் நூறு வருடங்கள் கூட வாழ்வார்” என்கிற வார்த்தைகள் அனிச்சையாக வெளிப்பட்டன.\nஅறிவார்ந்த அக்கண் மூடித் திறந்தது. “ஆம்” என அது ஒப்புதலளித்துக் கூவியது போலிருந்தது. டான் யுவானுக்கு அதை விடவும் அதிக அதிர்ச்சியைத் தரக் கூடியது வேறொன்றுமில்லை.\n” எனக் கூவியபடியே அவர் சிந்தித்தார்.\nவெண்மையான அக்கண்ணின் இமையை மூடுமளவிற்கு அவருக்குத் தைரியமிருந்தது. ஆனால் அவரது முயற்சிகள் வீணாயின.\n“நான் அதைச் சிதைத்து விடலாமா ஒருக்கால் அது தந்தையைக் கொல்வதாகுமா ஒருக்கால் அது தந்தையைக் கொல்வதாகுமா” என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டார்.\n” என அக்கண் சிமிட்டி ஆமோதித்தது.\n” எனக் கூவினார் டான் யுவான்.\nநசுக்கி சிதைப்பதற்காக அதனருகே அவர் சென்றார். கண்ணீர்த் துளி ஒன்று பெருகி பிணத்தின் கன்னங்களில் வழிந்து பெல்விடாரோவின் கையில் விழுந்தது.\n“என்னை அது புண்படுத்துகிறது” என ஓலமிட்டு அமர்ந்தார். அப்போராட்டம் அவரைச் சோர்வடையச் செய்தது. யாக்கோபு தேவதூதரோடு போராடுவது போலிருந்தது அந்நிகழ்வு.\nஇறுதியாக அவர் எழுந்தார். “ரத்தம் சிந்தாத வரையில்…” என்றுரைத்தார்.\nகோழைத்தனமான அக்காரியத்தைச் செயல்படுத்துவதற்கான தைரியத்தை முழுமையாகத் திரட்டிக் கொண்டார். அக்கண்ணின் மீது பார்வையைச் செலுத்தாமல் கையிலிருந்த துணியால் அதை நசுக்கினார். அதிர்ச்சியூட்டும், பயங்கரமான ஓர் ஆழ்ந்த வேதனைப் புலம்பல் அவரது காதில் கேட்டது. அதே கணத்தில் மரித்த பரிதாபத்திற்குரிய ஸ்பானியல் நாயின் இறுதி ஊளை அது.\n“நாயும் இந்த மர்மத்தோடு தொடர்புடையதோ” என்று விசுவாசமாயிருந்த மிருகத்தை நோட்டமிட்டபடியே அவர் எண்ணினார்.\nடான் யுவான் கடமை தவறாத மகனாகக் கருதப்பட்டார். தந்தையின் கல்லறையில் வெண் பளிங்கினாலான நினைவுச் சின்னத்தைக் கட்டி எழுப்பினார். அக்காலத்தில் பிரபலமாயிருந்த முக்கியக் கலைஞர்களை வரவழைத்து அதில் சிற்பங்களைச் செதுக்கச் செய்தார். மிகுந்த எடையுடன் கூடிய அவரது தந்தையின் பெரும் சிலை ஒன்றை அக்கல்லறையில் நிறுவினார். அதை மதக் குறியீடுகளின் முன்பாக மண்டியிட்டிருக்கும்படி வடிவமைக்கச் செய்தார். அச்சிலை நிறுவப்பட்டதன் பிறகே அவரது மனம் சிறிது ஆறுதலடைந்தது. எடை மிகுந்திருந்த அந்தச் சிலையின் பாரத்தில் அவரது இதயத்தைத் தொட்ட ஒரேயொரு மன வேதனையைப் புதைத்தார். அந்த வேதனையும் கூட எப்போதேனும் அவரது உடல் தளர்ந்திருக்கும் கணங்களில் மட்டுமே தலை தூக்கியது.\nகீழை நாடுகளில் பயணம் செய்து செல்வத்தைக் குவித்திருந்த தந்தையின் அளவற்ற சொத்துக்களை மதிப்பீடு செய்த டான் யுவான் மேலும் அதிக செல்வத்தைத் திரட்டும் பேராசைக் கொண்டவரானார். இரட்டை ஆயுள் வாய்த்திருக்கிற காரணத்தினால் அவருக்கு அதிகப் பணம் தேவையிருக்காதா என்ன சமூக வாழ்வில் ஆழமாக வேரூன்றியுள்ள கோட்பாடுகளை அவர் ஊடுருவிப் பார்த்தார். அவரது மனதில் முக்கிய இடம் பெற்றிருந்த கல்லறையின் மீதிருந்து பார்வையைச் செலுத்தியதால், உலகை அவரால் வெகு தெளிவாகப் புரிந்து கொள்ள முடிந்தது. ஏனைய மனிதர்களையும், தனது மனப் போக்கையும் சீர் தூக்கிப் பார்த்தார். கடந்த கால சரித்திர நிகழ்வுகளை முன்மாதிரியாகக் கொண்டு, நிகழ் காலத்தை சட்டங்கள் வரையறுத்துள்ளபடியும், எதிர்கால நிகழ்வுகளை சமயம் புலப்படுத்தியிருந்த வகைகளிலும் பரிசீலித்தார். ஆன்மாவையும், ஜடப் பொருட்களையும் மூளையின் கொதிக்கலத்திலிட்டு பரிசோதித்தார். பின் அவற்றில் ஒன்றுமேயில்லை என்பதை அவர் முழுக்க முழுக்க உணர்ந்தார். அதன் பின் மேதைகளின் கற்��னையில் உருவாக்கப்பட்ட டான் யுவானாகவே வாழ்ந்தார்.\nஇளமையும் அழகும் நிறைந்த வாழ்வில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அதன் மாயைகளில் வல்லுநராகத் திகழ்ந்தார். வாழ்வை ஏளனமாகக் கருதிய அதே சமயம் அதனைக் கையகப்படுத்தியும் கொண்டார். டான் யுவானது மன மகிழ்ச்சி ஒரு போதும் பூர்ஷ்வா மக்களினுடையது போன்றதல்ல. அத்தகைய மனப்பாங்குள்ள மக்கள் நன்றாகச் சமைக்கப்பட்ட மாட்டிறைச்சி, மாரிக் காலத்தில் வயிற்றுக்கு கதகதப்பூட்டக் கூடிய நல்விருந்து, இரவில் ஒளிரும் விளக்குகள், விதவிதமான புதுக் காலணிகள் போன்றவற்றிலேயே திருப்தியடையக் கூடியவர்கள். ஆனால் டான் யுவான் அவ்வாறில்லை. குரங்கு தனக்குக் கிடைத்த கொட்டையை விடாது இறுகப் பற்றிக் கொண்டு, கரடுமுரடான அதன் ஓட்டைப் பிளந்து உள்ளிருக்கும் சுவையான மூலப் பகுதியை ரசித்து உண்பதைப் போல டான் யுவான் வாழ்வை முழுமையாக அனுபவித்தார். மனித மோகத்தின் உச்சத்திலும், கவிதை போன்ற அதன் ஆழத்திலும் அவரை விடவும் மேலாக யாரும் அனுபவித்திருக்க இயலாது.\nஅதிகார பலமிக்க மனிதர்கள், சர்வ வல்லமையுள்ள ஒருவரை நம்பியே சாமானிய ஆத்மாக்கள் வாழ்வதாகக் கற்பனை செய்கின்றனர். ஆகையால் வாழ்வைக் குறித்த அவர்களது கருத்துக்களுக்கு மாற்றாக, எதிர்காலத்திற்குரிய உயர்வான சிந்தனைகளை ஒரு சில காசுகளுக்காகப் பரிவர்த்தனை செய்கின்றனர். டான் யுவான் ஒரு போதும் அத்தவறைச் செய்யவில்லை. அவர்களைப் போலவே அவரும் பூமியில் கால் பதித்தபடி நடந்து, தலையை மேகங்களுக்கிடையே வைத்துக் கொண்டிருக்கக் கூடும். ஆனால் ஒரேயொரு மென்மையான, இனிமையான புத்திளம் பெண்ணைக் காட்டிலும், பலப்பலப் பெண்களின் இதழ்கள் உலர்ந்து வற்றும்படியாக முத்தமிட்டபடி இலகுவாக, சொகுசாக வாழ்வதையே அவர் விரும்பினார். எனவே மரணத்தைப் போலவே சென்ற இடத்தில் எல்லாம் எவ்வித பழி பாவத்திற்கும் அஞ்சாது, பேராவலுடன் அனைத்து இன்பங்களையும் அனுபவித்தார். அவர் நாடியது கீழ்த்திசை நாடுகளில் காணக் கூடியதைப் போன்ற மோகமுள்ள பெண்களையே. அவ்வகையான மோக இன்பங்கள் அவருக்கு எளிதாகவே கிடைத்தன. பெண்களில் பெண்மையை மட்டுமே அவர் நாடியதால், அவரது ஆன்மா இயல்பாகவே முரணானப் பாதையில் சென்றது.\nஅவரது காதலிகள் பேரின்பத்தில் திளைத்து, ஆனந்தப் பரவசத்தின் உச்சி வானில் மிதந்த போது, டான் யுவானும் தீவிரமாகத் தங்கு தடையின்றி அவ்வுணர்வைப் பின்பற்றிப் பகிர்ந்து கொண்டார். ஆயினும் அந்நிலையிலும் அவர் வெளிப்டுத்தியது “நான்”. ஆனால் காதலியோ “நாம்”. ஆனால் காதலியோ “நாம்” என மடத்தனமாக உரைத்தாள். பெண்மையின் ஆதிக்கத்திற்கு இசைந்து பணிவதில் அவர் அலாதித் திறன் பெற்றிருந்தார். நடன விருந்தில் பங்கு கொள்ளும் கல்லூரி மாணவன், முதன் முறையாக ஒரு பெண்ணிடம் தயக்கத்துடன் நடுங்கியவாறே, “உனக்கு ஆடப் பிடிக்குமா” என மடத்தனமாக உரைத்தாள். பெண்மையின் ஆதிக்கத்திற்கு இசைந்து பணிவதில் அவர் அலாதித் திறன் பெற்றிருந்தார். நடன விருந்தில் பங்கு கொள்ளும் கல்லூரி மாணவன், முதன் முறையாக ஒரு பெண்ணிடம் தயக்கத்துடன் நடுங்கியவாறே, “உனக்கு ஆடப் பிடிக்குமா” என்று கேட்பது போலவே அவர் பழக விரும்பும் பெண்களிடம் பேசி நடித்தார். அவர்களும் அதை நம்பி விடும்படியாக புத்திசாலித்தனமாக நடந்துக் கொண்டார். தேவைப்படும் சமயத்தில் பயங்கரமாகவும் அவரால் செயலாற்ற இயலும். வாளை உருவித் திறன் வாய்ந்த வீரர்களையும் அவரால் வீழ்த்த முடியும்.\nடான் யுவான் வெளிப்படுத்திய எளிமையிலும் பகட்டான ஒரு ஏளனமிருந்தது. அவரது கண்ணீரிலும் ஒரு கேலிச் சிரிப்பு மறைந்திருந்தது. ஒரு பெண்மணி கணவரிடம், “எனக்கு இப்போதே ஒரு வாகனம் வாங்கித் தந்தாக வேண்டும். இல்லையெனில் நான் செத்து மடிவேன்” என்று நச்சரித்து அழுவதைப் போன்றே டான் யுவானாலும் அவசியமேற்படுகிற சமயத்தில் கண்களில் நீரைப் பெருக்கி அழ முடியும்.\nஒரு வியாபாரியின் உலகம் என்பது சரக்கு மூட்டைகள் அல்லது பலரின் கைகளில் சுற்றி வரும் பணம். பல இளைஞர்களுக்கு பெண். ஒரு சில பெண்களுக்கு ஆண். வேறு வகையான சில மனிதர்களுக்கு சுற்றம், சமூகம், நாடு, பதவி போன்றவை. டான் யுவானுக்கோ உலகமே அவரது காலடியின் கீழ். உயர்குடிப் பிறப்பும், கவர்ச்சிகரமானத் தோற்றமும் ஒருங்கிணைந்த அழகின் வடிவமாகவே அவர் திகழ்ந்தார். அனைத்து நதிகளிலும் அவர் தனது படகைச் செலுத்தினார். அனைவரிடமும் நயமாகப் பழகினாலும் அவருக்கு விருப்பமான இடங்களுக்கே சென்றார்.\nஅவரது வாழ்வில் எந்தளவு பரந்த பார்வையைச் செலுத்தினாரோ, அந்தளவு மேன்மையான குணங்களில் நம்பிக்கை அற்றவரானார். மனிதர்களின் இயல்பை ஊன்றிப் பார்த்த அவர், ஈகைக் குணத்த��� பலனை எதிர்பார்த்துத் திட்டமிட்டு ஆற்றும் செயலாக எண்ணினார். பின் விளைவுகளைக் குறித்து ஆலோசித்து விழிப்புணர்வுடன் ஆற்றும் செயலை கோழைத்தனமாகக் கருதினார். மென்மையான பண்பை அச்சத்தின் பின் விளைவாக நினைத்தார். இயல்பான நேர்மை குணத்தை ஒரு கோட்பாட்டை மனதிலிருத்தி வலிந்து செய்யப்படும் செயலாக நம்பினார். நெஞ்சார்ந்த துணிவை துடுக்காகவும், நீதியை குற்றமாகவும் அவர் தீர்மானித்தார். நேர்மை, மென்மை, நியாயம், ஈகை, விழிப்புணர்வு, துணிவு ஆகிய பண்புகளுடன் வாழும் மனிதர்களை அவரது சுற்றத்தாரே மதிப்பதில்லை என்று அவராகவே முடிவெடுத்துக் கொண்டார்.\n“இது என்னவொரு வேதனையான வேடிக்கை இந்த உலகம் கடவுளால் அமைக்கப்பட்டதல்ல இந்த உலகம் கடவுளால் அமைக்கப்பட்டதல்ல” என்று அழுத்தந் திருத்தமாகக் கூறிக் கொண்டார்.\nஅதன் பின்னர் மேல் உலகம் என்ற கருத்தையே முற்றிலுமாகத் துறந்தார். புனிதம் என்று கருதக் கூடிய எதையும் அவர் மதிக்கவில்லை. தேவாலயங்களில் காணக் கூடிய புனிதர்களின் பளிங்குச் சிலைகளை வெறும் கலைப் படைப்புகளாகவே கண்டார். மனித சமூகம் எவ்வாறாக இயங்குகிறது என்பதை அவர் புரிந்து கொண்டார். வழக்கத்திலுள்ள தவறான அபிப்பிராயங்களை அவர் அதிகமாக விமர்சிப்பதில்லை. ஏனெனில் அவற்றை நிர்மாணிப்பவர்கள் அவரை விடவும் கூடுதலான அதிகாரமுடையவர்கள். ஆனால் சமூக சட்டத் திட்டங்களை தனது விருப்பம் போல அழகாகவும் நுட்பமாகவும் நகைப்புக்குரிய விதமாகவும் வளைத்தார்.\nடான் யுவானின் இத்தகைய செயல்களை ஒரு நாடகக் காட்சியில் நன்றாக விவரித்திருக்கிறார் எம். டிமான்ச்சே. சுருக்கமாகக் குறிப்பிட வேண்டுமானால், மோலியரின் டான் யுவான், கதேவின் ஃபாஸ்ட், பைரனின் மேன்ஃபிரட், மட்டூயுரின் மெல்மாத் போன்ற பாத்திரங்களின் திருவுருவமாகவே அவர் திகழ்ந்தார். அந்தக் கதாபாத்திரங்கள் எல்லாம் ஐரோப்பாவின் ஆகச் சிறந்த மேதைகளால் புனையப்பட்ட பெருஞ் சித்திரங்கள். அதற்கு சற்றும் குறைவானதல்ல மொஸார்ட்டின் இன்னிசையும், ரோஸினியின் உணர்ச்சிகரமான பாடல் வரிகளும். அந்த உன்னத மேதைகள், மனிதனில் உள்ள தீமைகளின் ஆற்றலை அற்புதமாக வெளிப்படுத்தி உள்ளனர். அவை என்றென்றும் அழியாது நிலைத்து நிற்கக் கூடிய பெருஞ் சித்திரங்கள்.\nமனிதனில் நிறைந்திருக்கும் தீமைகள் ஒரு நூற்றாண்டிலிருந்து மற்றொரு நூற்றாண்டிலும் திரும்பத் திரும்பத் தொடர்கிறது. அவ்வகைத் தீமைகள் மிரப்யூவின் உருவமாக வடிவெடுத்து, மனித இனத்தின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண இயலுமா அல்லது போனபார்ட் போல அமைதியாக தீமை அதன் வேலையைத் தொடருமா அல்லது போனபார்ட் போல அமைதியாக தீமை அதன் வேலையைத் தொடருமா அல்லது தெய்வீகத் தன்மை பொருந்திய ராப்லேய்ஸ் குறிப்பிடுவது போல தீமை தனது வலிமையான ஆற்றலால் உலகையே ஏளனம் செய்து, அனைவரையும் அதன் பாதையில் செல்லத் தூண்டுமா அல்லது தெய்வீகத் தன்மை பொருந்திய ராப்லேய்ஸ் குறிப்பிடுவது போல தீமை தனது வலிமையான ஆற்றலால் உலகையே ஏளனம் செய்து, அனைவரையும் அதன் பாதையில் செல்லத் தூண்டுமா அல்லது மார்ஷல் டி ரிச்லியூ போன்று பொருட்களைத் தவிர்த்து மனிதர்களை நகைப்புக்குரியவர்களாக்குமா அல்லது மார்ஷல் டி ரிச்லியூ போன்று பொருட்களைத் தவிர்த்து மனிதர்களை நகைப்புக்குரியவர்களாக்குமா அல்லது புகழ் பெற்ற நமது அரசுத் தூதர் செயலாற்றுவது போல மனிதர்கள், பொருட்கள் ஆகிய அனைத்தையுமே கேலிக்குரியதாக்குமா அல்லது புகழ் பெற்ற நமது அரசுத் தூதர் செயலாற்றுவது போல மனிதர்கள், பொருட்கள் ஆகிய அனைத்தையுமே கேலிக்குரியதாக்குமா அதுவும் ஒரு வகையில் மேலானதுதான்.\nடான் யுவானின் மேதமை மேற் குறிப்பிட்ட அனைத்து வகைகளுக்கும் முன்னோடியாகவே திகழ்ந்தது. அவரது வாழ்வில் பங்கேற்ற மனிதர்கள், பொருட்கள், கருத்துக்கள், மரபுகள் ஆகிய அனைத்தையும் அவமதிக்கும் விதமாகவே செயல்பட்டார். எல்லாவற்றையுமே துச்சமாக எண்ணி விளையாட்டாகவே அவர் செயலாற்றினார். அவரது வாழ்க்கையே போலியாக இருந்தது.\nஎன்றென்றும் அழியாது நிலைத்து நிற்கக் கூடிய பேருண்மையைக் குறித்து இரண்டாம் போப் ஜுலியஸிடம் அரை மணி நேரம் உரையாடினார். அதன் இறுதியில் அவர் கூறியது: “கடவுள் அல்லது சாத்தான் இருவரில் ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் நேரிட்டால் நான் கடவுளையே தேர்வு செய்வேன். தீய சக்திகளை விடவும், நன்மையோடு கூடிய சக்தியின் பயன்பாட்டிற்கான சாத்தியங்கள் எப்போதுமே அதிகம்தான்\n ஆனால் ஒருவர் செய்த பாவத்திற்கு இவ்வுலகில் பிராயச்சித்தம் செய்தாக வேண்டும் என்பதே கடவுளின் விருப்பம்\n“எப்போதும் உங்களது பாவங்கள் குறித்தே எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா” என்றார் பெல்விடாரோ. எனது முதல் ஆயுளின் தவறுக்கு வருந்த, மற்றுமொரு முழு வாழ்வு எனக்கு விதிக்கப்பட்டுள்ளது” என்றார் பெல்விடாரோ. எனது முதல் ஆயுளின் தவறுக்கு வருந்த, மற்றுமொரு முழு வாழ்வு எனக்கு விதிக்கப்பட்டுள்ளது\n முதுமையைக் குறித்த உங்களது கருத்து அது என்றால், நீங்கள் புனிதர் வரிசையில் வைக்கப்படுவதற்கான அபாயமுள்ளது\n“நீங்கள் போப்பாக இருப்பதால், என்ன வேண்டுமானாலும் நிகழலாம் என்பது எதிர்பார்க்கக் கூடியதே\nஅதன் பின்னர் அவர்கள் பணியாட்கள் வேலை செய்வதைப் பார்வையிடச் சென்றனர். அவர்கள் புனித பீட்டருக்கு அர்ப்பணிக்கப்பட்ட அரண்மனை போன்ற தேவாலயத்தைக் கட்டியெழுப்பும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.\n“புனித பீட்டரே எங்களுக்கு இரு வகையிலான அதிகாரத்தை வழங்கிய மேதை” என்றார் போப் டான் யுவானிடம். இந்த நினைவுச் சின்னத்திற்கு அவர் முற்றிலும் தகுதியானவர். ஆனால் ஒரு பிரளயம் தோன்றி இவை எல்லாவற்றையும் அழித்து விடும் என சில சமயம் இரவு நேரத்தில் எனது கற்பனையில் தோன்றுகிறது. பின் அனைத்தையும் மீண்டும் துவங்க வேண்டியிருக்கும்.”\nபோப் இவ்வாறாக உரைத்த பின் சிரித்தார். டான் யுவானும் அவரோடு சேர்ந்து சிரித்தார். இருவரும் ஒருவரையொருவர் நன்றாகப் புரிந்து கொண்டிருந்தனர். ஒரு முட்டாளாக இருப்பவன் அடுத்த நாளும் போப் இரண்டாம் ஜுலியஸிடம் சென்று ராஃபேல் இல்லத்திலோ அல்லது இன்பமூட்டும் மடாமா மாளிகையிலோ கேளிக்கை விருந்தில் கலந்து கொண்டிருப்பான். ஆனால் போப் பதவிக்குரிய கடமையை எவ்வாறு ஆற்றுகிறார் என்பதைக் காண அவரது அலுவலகத்திற்குச் சென்றார் பெல்விடாரோ. அதுவும் அவரது மனதில் எழும்பிய ஒரு ஐயத்தை உறுதிப்படுத்திக் கொள்ளவே அங்கு சென்றார். போப் ஒயின் அருந்தித் தன்னையே மறந்த நிலையில் இருந்தார். அந்நிலையில் அவர் பைபிளில் குறிப்பிடப்பட்டிருக்கும் இறுதிப் பேரழிவையும் கூட மறுத்திருக்கக் கூடும்\nடான் யுவானுக்கு அறுபது வயதான நிலையில் அவர் ஸ்பெயினில் வாழச் சென்றார். அங்கு வயது முதிர்ந்த நிலையில் கவர்ச்சிகரமான ஒரு இளம் அண்டலுசியப் பெண்ணை மணந்தார். ஆனால் அவர் வேண்டுமென்றே நல்லதொரு கணவனாகவோ, நல்ல தந்தையாகவோ இருக்கவில்லை. ஒருவரால் உதாசீனம் செய்யப்படும் பெண்மணியே அவர் மீது மிகுந்த கனிவோடு, பேரன்பு கொண்டிர���ப்பாள் என்பதை அவர் அறிந்திருந்தார்.\nசான் லூக்காஸிலிருந்து பல மைல்கள் தொலைவில், அண்டலுசியாவின் மையப் பகுதியிலுள்ள ஒரு மாளிகையில், சமயப் பற்றுள்ள வயது முதிர்ந்த அத்தையால் பேணி வளர்க்கப்பட்டவர் டானா எல்விரா. எனவே அவர் கணவரிடம் மிகுந்த பற்றுடனும், பணிவன்புடனும் வாழ்ந்திருந்தார். மோகத்திற்கு அடிபணிவதை விட அதனோடு நீண்ட போராட்டம் நடத்தக் கூடிய பெண் என்று மனைவியைக் குறித்து அறிந்து வைத்திருந்தார் டான் யுவான். எனவே தான் சாகும் வரையிலும் அப்பெண் தன்னிடம் மட்டுமே அன்பையும், காதலையும் வெளிப்படுத்துவார் என்றும் எதிர்பார்த்தார். அது ஒரு ஆபத்தான விளையாட்டு. சதுரங்க ஆட்டம் போன்றது. இருப்பினும் இறுதிக்கால பொழுதுபோக்கிற்காக அதை ஒதுக்கி வைத்திருந்தார்.\nஅவரது தந்தையின் தவறுகளால் அவர் எச்சரிக்கை அடைந்திருந்தார். வயது முதிர்ந்த நிலையில் சிறிய விஷயங்களில் கூட கூர்ந்த கவனம் செலுத்த முற்பட்டார். மரணப் படுக்கையில் நிகழவிருக்கும் நாடகம் வெற்றி பெறும் விதமாகவே அவர் திட்டமிட்டு செயலாற்றினார். அவர் தனது செல்வங்களின் பெரும் பகுதியை ஃபெராரா மாளிகையிலுள்ள கிடங்குகளில் பாதுகாப்பாக வைத்திருந்தார். பெரும்பாலும் அங்கு அவர் போவதேயில்லை. மீதியுள்ள செல்வத்தை ஆண்டு தோறும் வருமானம் வரும் வகையில் ஆயுள் காப்பீட்டில் முதலீடு செய்திருந்தார். அதன் காரணமாக மனைவியும் பிள்ளைகளும் அவர் நீண்ட காலம் வாழ்வதையே விரும்புவார்கள் என்றும் எதிர்பார்த்தார். இவ்வகை புத்திசாலித்தனமான வழக்கங்களை அவரது தந்தை கடைப்பிடித்திருக்க வேண்டும். ஆனால் இந்த மாக்கியவெல்லி திட்டங்கள் அவரது விஷயத்தில் தேவையற்றதாகி விட்டன.\nஇளம் ஃபிலிப் பெல்விடாரோ ஸ்பெயின் நாட்டவராகவே வளர்ந்தார். தந்தை எந்தளவு மதப்பற்று இல்லாதவராக இருந்தாரோ, அதற்கு நேர் முரணாக அதிகமான கடவுள் பக்தியைக் கொண்டிருந்தார் மகன். ‘தந்தை கஞ்சனாக இருந்தால் மகன் ஊதாரியாக இருப்பான்’ என்னும் பழமொழிக்கு எடுத்துக்காட்டாக அவர் திகழ்ந்தார்.\nபெல்விடாரோ தனது மனைவிக்கும், மகனுக்கும் ஆன்ம வழிகாட்டியாக விளங்க சான் லூக்காஸிலுள்ள மதகுருக்களுக்குத் தலைமை வகித்த மதகுருவை தேர்வு செய்தார். அந்தத் தலைமை மதகுரு அப்பழுக்கற்ற புனிதமானவர். நற்குடியில் பிறந்தவர். நேர்த்த���யான உடல்வாகும், கருத்த அழகான விழிகளும் கொண்டவர். தலை டைபீரியஸ் தலையின் சாயலை ஒத்திருக்கும். அதிகபட்ச உண்ணா நோன்பினால் சோர்வுற்றவர் போல காணப்பட்டார். தளர்ந்தும் வெளிறியும் காணப்பட்ட அவர் அனைத்துத் துறவிகளையும் போலவே மோகக் கவர்ச்சிகளுக்கு எதிராகத் தொடர்ந்து போராடிக் கொண்டிருந்தார்.\nஒரு வேளை முதிய டான் யுவான் தனது முதற்கட்ட ஆயுள் முடிவதற்குள்ளாக ஒரு மதகுருவைக் கொல்லவும் விரும்பியிருக்கக் கூடும். ஆனால் அந்த மதகுருவும் டான் யுவானைப் போலவே புத்திசாலியாக இருந்திருக்க வேண்டும் அல்லது ஸ்பெயின் தேசத்தவர் பொதுவாகப் பெண்களைக் குறித்துக் கொண்டுள்ள கருத்துக்கு மாற்றாக டானா எல்விரா மேலான நன்னடத்தையும், கணவரிடத்தில் அதிக விசுவாசமும் மிக்கவராய் இருந்திருக்க வேண்டும். எனவே டான் யுவான் புறநகரில் பணியாற்றும் பாதிரியார்களைப் போல, அவரது இறுதி நாட்களை எவ்வித அவதூறுக்கும் ஆளாகாமல் கழித்து வந்தார்.\nசில வேளைகளில் அவரது மனைவியும் மகனும் மதச் சம்பிரதாயங்களில் சற்று அசட்டையாக இருந்தால், அதைக் கவனித்து சீர் செய்வதில் தனி இன்பம் கண்டார். சமய சம்பிரதாயங்கள், சடங்குகள் குறித்து நம்பிக்கைக் கொண்டவர்கள் ரோமானிய சட்டங்களுக்கேற்ப அனைத்து நியதிகளையும் தவறாது கடைப்பிடிக்க வேண்டுமென அவர் அதிகாரத்துடன் நிர்பந்தித்தார். அவர் எந்த மரபுகளையும், கோட்பாடுகளையும் இகழ்ந்து பழித்தாரோ அதை மனைவியும், மகனும் முழு நம்பிக்கையோடு பின்பற்றுமாறு செய்தார். இது அவர் நிகழ்த்திய இறுதி கேலிக்கூத்து. சான் லூக்காஸின் கம்பீரமான மதகுரு, டானா எல்விரா, ஃபிலிப் ஆகிய மூவரும் சேர்ந்து மன விசாரங்களைக் குறித்து விவாதிப்பதைக் கேட்கும் போது, முன் எப்போதும் கிட்டியிராத ஆனந்தத்தை டான் யுவான் பெற்றார்.\nபெல்விடாரோவின் குடும்பத்தைக் காக்கும் தெய்வம், டான் யுவானிடம் மிகுந்த அக்கறை செலுத்தி வந்த போதிலும் முதுமையின் தளர்ச்சி அவரை அண்டியது. தாங்க இயலாத வலியும் வேதனையும் அவரை வருத்தியது. ஆயினும் ஒன்றும் செய்ய இயலாத நிலைக்குள்ளாகி ஓலமிட்டார். தீவிர மோகத்தில் ஆழ்ந்து களித்த முதிரா இளமையும், பின் கிட்டிய முதிர்ந்த பக்குவமும் அவரது நினைவில் தோன்றி மேலும் அதிகமாக அவரை ஓலமிட வைத்தன. தற்போது ஏதும் செய்ய இயலாது, தளர்ந்து ஓய்ந்த நிலையில், நம்பிக்கையின்மை ஏற்படுத்திய கலக்கம் அவரை இரவில் வாட்டி வதைத்தது.\nஉயர்குடியில் பிறந்து முன்மாதிரியாக வாழ்ந்த கோமகன். ஆடல் பாடல் எனக் களிப்புடன் வாழ்ந்தவர். பெண்களிடம் இன்முகம் காட்டி தன்வசப்படுத்தக் கூடியவர். காதலில் தலை சிறந்தவர். உழவன் சாட்டையைச் சுழற்றுவது போல பெண்களின் மனதைக் கவர்ந்து அவர்களது இதயங்களை சுழற்ற வைத்த மேதை. ஆனால் அவர் இப்போது குணப்படுத்த முடியாத இருமலினால் பெரும் அவதிக்குள்ளாகியிருந்தார். தவிரவும் தொல்லை அளிக்கும் இடுப்பு நரம்பு சார்ந்த வலியும், கீல்வாத நோயும் சேர்ந்துக் கொண்டன.\nமாலை முடியும் தருவாயில், அற்புத ஆடை தரித்த அழகிய நங்கைகள் ஒவ்வொருவராக வெளியேறி நடன அறையை வெறுமையாக்குவது போல, அவரது பற்கள் அவரை விட்டு அகல்வதைக் கண்டார். அவரது எடுப்பான கைகள் நடுங்கின. கால்கள் தள்ளாடின. பின் ஒரு நாள் இரவில் வந்த வலிப்பு நோய் தனது குளிர்ந்த கரங்களால் அவரது மென்னியைப் பிடித்தது. அன்றிலிருந்து கடுமையாகவும், சிடுசிடுவென எரிந்து விழுபவராகவும் ஆனார். மனைவியும் மகனும் அவருக்கு விசுவாசமாக இல்லை எனப் பழித்தார். பணத்தை ஆயுள் காப்பீட்டில் முதலீடு செய்துள்ளபடியால்தான் அவரது உடல் நலத்தில் கனிவோடு அக்கறை செலுத்துகின்றனர் என அவர்களைக் குற்றம் சாட்டினார்.\nஎல்விராவும், ஃபிலிப்பும் மனம் வருந்தி அழுதனர். தொல்லையளிக்கும் அந்த முதியவருக்கு அவர்களது பணிவிடையை இரட்டிப்பாக அதிகரித்தனர். பின் அவர் பலவீனமான குரலில் அன்புடன், “என் இனிய மனைவியே அருமை மகனே சில வேளைகளில் நான் உங்களை சித்திரவதை செய்கிறேன். ஆ கடவுளே தேவதைகள் போன்ற இந்த இருவருக்கும் நான் என்ன கைம்மாறு செய்வேன் அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தர வேண்டிய என்னை அவர்களுக்குச் சுமையாக ஆக்கி விட்டாயே அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தர வேண்டிய என்னை அவர்களுக்குச் சுமையாக ஆக்கி விட்டாயே\nஇவ்வாறாகத்தான் அவர்களை அவர் தன் படுக்கை அருகிலேயே இருக்கும்படியாகச் செய்தார். அவரது மாத முழுவதுமான பொறுமையின்மையையும், கொடூரத்தையும் ஒரு மணி நேரப் பாசமிகு பேச்சால் மறக்கச் செய்தார். மிகுந்த கரிசனத்துடன் புதுப்புது ஆசை வார்த்தைகளைப் பேசி, போலிக் கனிவை வெளிப்படுத்தினார். குடும்பத் தலைவரின் இவ்விதமான வழிமுறை காலவரையற்ற ந��்ல பலனைத் தந்தது. அவரது தந்தை அவரிடத்தில் கடைப்பிடித்த வழிமுறையை விடவும் இது அதிகப் பலனைத் தருவதாயிருந்தது. இறுதியாக அவரது உடல் நிலை வெகுவாக சீரழிந்தது. சிறியதொரு படகை அபாயகரமான நீரோடையில் சிரமப்பட்டு செலுத்துதைப் போல அவரை அமைதியாகப் படுக்கையில் கிடத்த அரும்பாடு பட வேண்டியதாயிற்று.\nபின் அவரது மரணத்துக்குரிய நாள் வந்தது. அனைத்து விஷயங்களையும் சந்தேகிக்கிற குணமுடைய, புத்திக் கூர்மை வாய்ந்தவரின் உடல் நலம் கெட்டுச் சீரழிந்த நிலையில், அவரது அறிவாற்றல் மட்டுமே பழுதின்றி இயங்கியது. ஒரு மருத்துவரும், பாவ மன்னிப்பிற்குரிய இறுதிச் சடங்கைச் செய்ய வந்திருந்த மதகுருவும் அப்போது உடனிருந்தனர். இயல்பாகவே அவர்களை அவர் வெறுப்பவராயினும் அவர்களுடன் சகஜமாக சிரித்துப் பேசி உரையாடினார். ஏனெனில் எதிர்காலம் என்னும் திரைக்குப் பின்னால் பிரகாசமானதோர் ஒளி அவருக்கெனவே காத்திருந்ததுதானே ஏனையோர் பார்வையைச் செலுத்த இயலாத வகையில், அவருக்கு மட்டுமே புலனாகும் நிலையில் அத்திரை அமைந்திருந்தது. அதில் கவர்ச்சிகரமான, இன்பமயமான இளமைக்கால நினைவுகள் நிழலாடின.\nஓர் அற்புதமான வேனிற்கால மாலைப் பொழுதில் டான் யுவான் மரணம் நெருங்குவதை உணர்ந்தார். ஸ்பானிய வானம் பேரழகுடன் பிரகாசமாக ஒளிர்ந்தது. காற்றில் ஆரஞ்சு மரங்களின் வாசம் மணந்தது. வானெங்கும் நட்சத்திரங்கள் புத்தம் புதிய ஒளியை வீசிக் கொண்டிருந்தன. இயற்கையே அவரது புத்துயிர்ப்பை உறுதி செய்வது போலக் காணப்பட்டது. சமயப் பற்றுள்ள மகனும் தந்தையை மரியாதைக்குரியவராகவும், பாசத்திற்குரியவராகவும் போற்றுகிறவர். இரவு பதினொரு மணிக்கு விசுவாசமான அந்த மகனோடு தனித்திருக்க விரும்புவதாகத் தெரிவித்தார்.\n“ஃபிலிப்,” என மிகுந்த கனிவான குரலில் பாசத்தோடு பேசத் துவங்கினார். அதைக் கேட்ட மகன் நடுங்கி உருகி அழுதார். ஏனெனில் அத்தகைய நெகிழ்வுடன் ஒரு போதும் அவர் ஃபிலிப் என உரைத்ததில்லை. “நான் சொல்வதைக் கேள் மகனே” என மேலும் தொடர்ந்தார் இறந்து கொண்டிருக்கும் முதியவர். “நான் பெரும் பாவியாக வாழ்ந்திருந்தேன். வாழ்நாள் முழுக்கவும் மரணம் குறித்து சிந்தித்தேன். புகழ் பெற்ற போப் இரணடாம் ஜுலியஸ் கூட எனக்கு நண்பராக இருந்தார்.\nஅளவுக்கதிகமாக உணர்ச்சி வசப்படுகிற நான் இறக்கும் ��ருவாயில் ஏதேனும் கொடூரமான பாவத்தை செய்து விடக் கூடும் என எண்ணிய மேன்மைமிகு போப்பாண்டவர் எனக்கு ஆசி வழங்கிப் புனித நீர் அடங்கிய ஒரு குப்பியைப் பரிசாக அளித்தார். அது பாலைவனத்திலுள்ள ஒரு பாறையிலிருந்து பீறிட்டொழுகிய புனித நீராகும். தேவாலயத்தின் பொக்கிஷத்திலிருந்து எடுத்துத் தரப்பட்ட அதை ரகசியமாக வைத்திருந்தேன். ஆனால் அந்த மர்மத்தை மகனிடம் தெரிவிக்க எனக்கு அதிகாரமுள்ளது. அதுவும் மரணம் நெருங்கும் சமயத்தில் மட்டுமே. எனது படுக்கையின் அருகேயுள்ள அந்தப் பழங்கால மேஜையின் அறையில் அந்தக் குப்பியை நீ காணலாம். எனதருமை ஃபிலிப் அதிலுள்ள பெரும் மதிப்பு வாய்ந்த புனித நீர் உனக்கும் கூட பயன்படலாம். நான் சொல்வதைக் கேட்டு அதன்படியே செய்வேன் என உறுதி அளிப்பாயா அதிலுள்ள பெரும் மதிப்பு வாய்ந்த புனித நீர் உனக்கும் கூட பயன்படலாம். நான் சொல்வதைக் கேட்டு அதன்படியே செய்வேன் என உறுதி அளிப்பாயா\nஃபிலிப் தந்தையைப் பார்த்தார். மனித முகபாவங்களை புரிந்து கொள்வதில் டான் யுவான் வல்லவர். விசுவாசமான அந்தப் பார்வையினால் நிம்மதியாக மரணமடையலாம் என்பதை உணர்ந்தார். ஆனால் டான் யுவானின் தந்தையோ இவரது முகபாவனையைக் கண்டு கசப்புடன் மனமுடைந்து இறந்தவர்.\n“உனக்கு வேறு விதமான தந்தை வாய்த்திருக்க வேண்டும்,” என்ற டான் யுவான் மேலும் தொடர்ந்தார். மரியாதைக்குரிய சான் லூக்காஸ் மதகுரு இறுதிப் பிராயச்சித்தச் சடங்கை எனக்குச் செய்த போது ஓர் எண்ணம் என் மனதில் தோன்றியது. கடவுள், சாத்தான் எனப் பரந்தளவில் உலகம் முழுவதும் பரவியுள்ள இரு முரணான சக்திகள் ஒத்திசையவே முடியாது.”\n“மேலும் எனக்குள்ளாக நான் எண்ணியது ஒரு வேளை சாத்தான் கடவுளோடு சமரசமாகும் நிலையில் அவரைப் பின்பற்றியவர்களுக்கும் சேர்த்து மன்னிப்பு வழங்க வேண்டும் என்று வாதிட வேண்டும். அவ்வாறில்லை எனில் சாத்தான் பெரும் முட்டாளாயிருக்க வேண்டும். இவ்வாறான சிந்தனைகள் என்னை வாடடுகின்றன. எனது விருப்பங்களை நீ நிறைவேற்றவில்லை எனில் நான் நரகத்திற்குத்தான் செல்வேன்.”\n நான் என்ன செய்ய வேண்டும்\n“இன்னும் ஒருசில நிமிடங்களில் நான் கண்ணை மூடி விடுவேன்,” என பதிலுரைத்தார் டான் யுவான். வெப்பமாயிருக்கும் எனது உடலை இந்த அறையின் மையத்தில் இருக்கும் மேஜையில் கிடத்த வேண்டும். ��ின் விளக்கை அணைத்து விடு. நட்சத்திரங்களின் ஒளி போதுமானது. எனது ஆடைகளைக் களைந்து விடு. பின் கடவுளை மனதிலிருத்தி உன் பிரார்த்தனையை ஜெபிக்கும் வேளையில் எனது கண்கள், உதடுகள் தலை முதலாக, பின் உடல் முழுவதும் புனித நீரால் துடைத்து விடு. ஆனால் அருமை மகனே கடவுளின் சக்தி எல்லையில்லாதது. என்ன நிகழ்ந்தாலும் நீ திகைத்து விடக் கூடாது.”\nஅக்கட்டத்தில் டான் யுவான் மரணம் நெருங்குவதை உணர்ந்தார். “குப்பியைக் குறித்து கவனமாயிரு” என்ற இறுதி வார்த்தைகளை பயங்கரமாய் கூவினார். பின் மகனின் கைகளில் அமைதியாக இறந்து போனார். மகனின் கண்ணீர்த் துளிகள் தந்தையின் வெளிறிய முகத்தில் விழுந்தன. டான் ஃபிலிப் பெல்விடாரோ தந்தையின் உடலை மேஜையில் கிடத்திய போது கிட்டத்தட்ட நடுநிசியானது. தந்தையின் நெற்றியிலும், நரைத்தத் தலை முடியிலும் முத்தமிட்ட பின் விளக்கை அணைத்தார். நிலவு வெண்மையான ஒளிக் கதிர்களை அறையில் வீசியது. அதன் மூலம் பக்திமானாகிய ஃபிலிப் தந்தையின் உடலை மங்கலாகக் காண முடிந்தது. இருளின் நடுவே அது வெண்மையாக இருந்தது.\nபுனித நீரை இளைஞர் ஒரு துணியில் தொட்டு நனைத்தார். ஆழ்ந்த பிரார்த்தனையில் மூழ்கி போற்றுதலுக்குரிய தலையில் பூசினார். அறையில் ஆழ்ந்த அமைதி நிலவியது. பின் இன்னதென்று விளக்க முடியாத சலசலப்புகள் காதில் விழுந்தன. மரங்களின் உச்சியை வருடிச் செல்லும் காற்றின் ஒலி என எண்ணிக் கொண்டார். வலது கையை நனைத்த போது, அவரது பின் கழுத்தை ஒரு கை முரட்டுத்தனமாக இறுக்கிப் பிடிப்பதை உணர்ந்தார். இளமையும், வலிமையுமிக்க அவரது தந்தையின் கை ‘வீல்’ என அலறி குப்பியை நழுவ விட்டார். அது கீழே விழுந்து உடைந்தது. அதிலிருந்த திரவம் வெளியேறி தரையில் சிந்தி வழிந்தது.\nவீட்டிலிருந்த அனைவரும் தீப்பந்தங்களோடு ஓடி வந்தனர். நடுநிசியில் கேட்ட அலறல் அவர்களை பீதியடையச் செய்தது. இறுதித் தீர்ப்பின் எக்காள முழக்கம் உலகையே உலுக்கியதாக அவர்கள் எண்ணினர். குழுமிய கூட்டத்தால் அறை நிறைந்தது. திரண்டிருந்த கூட்டத்தினர் டான் ஃபிலிப் மயங்கிச் சாய்வதை நடுக்கத்துடன் கண்டனர். ஆனால் கழுத்தை இறுக்கமாகப் பிடித்தவாறிருந்த தந்தையின் கை அவரைக் கீழே விழாமல் தடுத்து நிறுத்தியது. பின் இயற்கைக்கு மாறான ஒரு காட்சியைக் கண்டனர். கிரேக்கத்து ஆண்டினஸ் போ��� அழகும், இளமையும் மிக்கதாயிருந்தது டான் யுவானின் தலை. கருத்தத் தலைமுடியும், ஒளிரும் கண்களையும், சிவந்த இதழ்களையும் கொண்டிருந்தது. ரத்தத்தை உறையச் செய்யும் வகையில் அவரது தலை இங்குமங்குமாகத் திரும்பியது. ஆனால் எலும்புக் கூடாயிருந்த உடலை அசைக்க முடியவில்லை.\nமுதிய பணியாள் ஒருவர், “அதிசயம் அற்புதம்\nகூடியிருந்த ஸ்பானியர்கள் அனைவரும் “அற்புதம்\nகடவுள் பக்தி மிகுந்த எல்விராவால் அதை மாய மந்திரம் என எண்ணி விட இயலாத நிலையில், சான் லூக்காஸின் தலைமை மதகுருவை அழைத்து வரச் செய்தார். டான் யுவானை கண்கூடாகக் கண்ட மதகுரு அந்த அற்புதத்தை ஆதாயமாக்கிக் கொள்ளத் தீர்மானித்தார். சான் லூக்காஸின் மதகுருவாகவும், புத்திசாலியாகவும் இருந்த அவர் இந்த நிகழவின் மூலமாக வருமானத்தைப் பெருக்கிக் கொள்வதே உசிதமானது எனத் திட்டமிட்டார். டான் யுவான் கண்டிப்பாகப் புனிதர் வரிசையில் இடம் பெற வேண்டுமென அறிவித்தார். தனது மடத்தின் மூலமாக டான் யுவானைப் புனிதராக்கும் விழாவிற்கு ஏற்பாடு செய்தார். அன்றிலிருந்து அவரது மடத்தை “சான் யுவான் டி லூக்காஸ்” என்பதாகப் பெயர் சூட்டினார். இதைக் கேட்டதும் டான் யுவான் வெறுப்புடன் முகம் சுளித்தார்.\nஇவ்வாறான முக்கியச் சடங்குகளில் ஸ்பானியர்கள் எத்தகைய ஆர்வமிக்கவர்கள் என்பதைப் பலரும் அறிவர். எனவே சான் லூக்காஸ் மதகுரு அவ்விழாவை எவ்வளவு சிறப்பாக நடத்தியிருப்பார் என்பதை ஊகிப்பது சிரமமல்ல. “புனிதர் டான் யுவான் பெல்விடாரோ” எனப் பெயர் சூட்டும் விழாவை அவரது தேவாலயத்தில் வெகு விமரிசையாக நடத்தினார் மதகுரு.\nபுகழ் பெற்ற அக்கோமகன் இறந்த பின் அவரது உடலின் ஒரு பகுதி புத்துயிர் பெற்ற அற்புதம் ஒரு சில நாட்களில் கிராமம் கிராமமாக, சுமார் நூற்றி ஐம்பது மைல்கள் வரையிலும் பரவியது. சாரி சாரியாக தெருக்களில் திரண்ட அலாதியான கூட்டத்தினரைக் காண்பது நாடகம் பார்ப்பது போலிருந்தது. அனைத்து பக்கங்களிலிருந்தும் மக்கள் திரளாக வந்து குழுமினர். எரியும் தீப்பந்தங்களைப் பிடித்தவாறு ‘ஆண்டவரே உம்மை ஆராதிக்கிறோம்’ என்னும் கிறிஸ்துவ சமயப் பாடலை உற்சாகமாக பாடிக் கொண்டிருந்தனர் சிலர். அவர்களால் கவரப்பட்ட அனைவரும் ஒன்று கூடினர்.\nசான் லூக்காஸின் மடம் மூர்களால் நிர்மாணிக்கப்பட்ட பழங்கால மசூதி. அது ஓர் அழகிய கட்டிடம். ஆயினும் அது தேவாலயமாக மாறி, முந்நூறு வருடங்களுக்கும் மேலாக அங்கு அல்லாஹ்விற்கு பதிலாக யேசுவின் நாமமே போற்றப்பட்டு வருகிறது. விழாவைக் காணத் திரளான மக்கள் கூடியதால் தேவாலயத்தில் போதிய இடமே இல்லை. கூடியிருந்த ஸ்பானியக் கனவான்கள் வெல்வெட் அங்கி அணிந்து தங்களது மேன்மையான வாளுடன் காணப்பட்டனர். அவர்கள் எறும்புக் கூட்டத்தைப் போல மிக மிக நெருக்கமாகத் தூண்களைச் சுற்றிலும் நின்றிருந்தனர். தேவாலயத்தைத் தவிர்த்து வேறெங்கும் மண்டியிடாத அந்த ஸ்பானியர்கள், தங்களின் முட்டியை மடித்து முழங்காலிடவும் இடமில்லை.\nகவர்ச்சிகரமான கிராமியப் பெண்களின் ஆடைகள் அவர்களது அற்புதமான உடலமைப்பை எடுத்துக் காட்டின. அவர்கள் வெள்ளைத் தலைமுடியுடன் காணப்பட்ட முதியவர்களோடு கைக் கோர்த்தபடி நின்றிருந்தனர். ஒளிரும் விழிகளைக் கொண்டிருந்த இளைஞர்கள், விழாவிற்கென சிறப்பான ஆடை அணிந்திருந்த முதிய பெண்மணிகளின் அருகே நின்றிருந்தனர். தம்பதிகள் பெரு மகிழ்ச்சியில் உணர்ச்சி வசப்பட்டு நடுங்கியவாறு நின்றிருந்தனர். திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த ஆடவரும், பெண்டிரும், புதுமணத் தம்பதிகளும் விழாவைக் காண ஆவலுடன் வந்திருந்தனர். தவிரவும் ஒருவித பயத்துடன் காணப்பட்ட சிறுவர்கள் ஒருவரது கையை மற்றொருவர் பிடித்தபடி நின்றிருந்தனர். ஆக, அனைத்து மக்களும் அங்கே ஒருங்கே சேர்ந்திருந்தனர். பூக்களுடன் காணப்பட்ட அற்புதமான வண்ண ஆடைகள் உடுத்தியிருந்த அந்த மக்கள் இரவின் அமைதியில் மென்மையாக ஆரவாரம் செய்தவாறே இருந்தனர்.\nதேவாலயத்தின் பெரும் கதவுகள் திறக்கப்பட்டன. தாமதமாக வந்திருந்தவர்கள் கதவிற்கு வெளியே நிற்கும்படி நேர்ந்தது. அவர்கள் திறந்திருந்த மூன்று பெரிய கதவுகளின் வழியாக தூரத்திலிருந்தே விழாவைக் கண்டனர். ஒப்பெரா எனப்படும் நவீன இசை நாடகங்கள் வெற்றுப் பகட்டுடன் வழங்கும் மலிவானக் காட்சிகள் கூட, தற்போது நிகழவிருக்கும் விழாக் காட்சியானது எவ்வாறாக இருக்கக் கூடும் என்பதைக் குறித்து குறைந்தளவு ஊகத்தையே தரக் கூடும்.\nபுதிய புனிதரின் ஆசியைப் பெற்றுக் கொள்ளும் நோக்கத்துடன் குவிந்திருந்த பக்திமான்களும், பாவிகளும், அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக பிரம்மாண்டமான அந்தத் தேவாலயத்தில் ஆயிரக் கணக்கான மெழுகுவர்த்திகளை எரிய விட்டிருந்தனர். அவற்றின் ஒளிச் சுடர்கள் கம்பீரமான அக்கட்டிடத்திற்கு மாயத் தோற்றத்தைத் தந்தன. வரிசையாக அமைக்கபட்டிருந்தத் தூண்கள், அவற்றின் உச்சியிலிருந்த சதுரங்கள், தூண்களிடையே மேலே அமைந்திருந்த கருமையான வளைவுகள் ஆகியன அற்புத அழகை அள்ளி வழங்கின. தனிமையில் வழிபடுதற்கென கட்டப்பட்டிருந்த மாடக் குழிகள், அவற்றில் மின்னிய தங்கங்கள், வெள்ளிகள், மூர்களின் சித்திர வேலைப்பாடுகள், அவற்றில் நுட்பமாகச் செதுக்கப்பட்டிருந்த நுண்ணிய சிறப்பம்சங்கள் ஆகிய அனைத்தும் எரியும் தீயின் ஒளியினால் அற்புத வடிவெடுத்து, கண் கூசும் விதமாக மின்னின. கடல் போன்று பரந்தளவு வெளிச்சம் தேவாலயத்தை நிறைத்திருந்தது. அதன் கடைசியில் பாடற் குழுவினருக்குரிய பகுதி பொன் முலாம் பூசப்பட்டு மேன்மையாகத் தோற்றமளித்தது. அதன் மேற்புறத்தில் உயரே இருந்த திருப்பலி பூசைப் பீடம் உதய சூரியனுக்கே அறைகூவல் விடும் வகையில் காணப்பட்டது.\nஉன்னதமான தங்க விளக்குகள், வெள்ளி மெழுகுவர்த்திச் சட்டங்கள், வண்ணக் கொடிகள், அலங்காரக் குஞ்சங்கள், சங்கற்பம் மேற்கொள்ளும் மக்கள் அதன் அடையாளமாகத் கட்டித் தொங்க விட்டிருந்த வண்ணத் துணிகள் போன்ற யாவும் டான் யுவான் கிடத்தப்பட்டிருக்கும் பேழையின் முன் சோகையாகக் காணப்பட்டன. கடவுளை நிந்திப்பவரின் உடல் வைரங்கள், ரத்தினங்கள், தங்க ஆபரணங்கள், பல வண்ணப் பூக்கள், தேவ தூதர்களின் வெண்மையான சிறகுகளுக்கு ஈடான வெண்ணிறக் குஞ்சங்கள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டு சுடரொளி வீசிக் கொண்டிருந்தது. பலிபீடத்தின் மேலிருந்த கிறிஸ்துவின் உருவத்திற்கு நேர்மாறாக அவர் திகழ்ந்தார். அவரைச் சுற்றிலும் எரிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்திகள் ஒளிக் கதிர்களை வீசிக் கொண்டிருந்தன.\nசான் லூக்காஸின் நற்குணமுடைய மதகுரு போப்பிற்குரிய ஆடைகளை அணிந்திருந்தார். ஆபரணக் கற்கள் பதிக்கப்பட்டிருந்தத் தலைப்பாகையுடன் தளர்ந்த வெண்ணிற அங்கியை உடுத்தியிருந்தார். தங்கச் சிலுவைக் கோலை கையில் ஏந்தியவாறு உயர்ந்த சிம்மாசனம் போன்ற நாற்காலியில் பாடற் குழுவினர் போற்றும் அரசனைப் போல வீற்றிருந்தார். திருச்சபையின் ஏனைய குருமார்கள் அவரருகே அமர்ந்திருந்தனர். அவர்கள் நரைத்த தலைமுடியுடன் எவ்வித உணர்ச்சியுமற்ற ���னிதர்களாய் காணப்பட்டனர். தேவனின் அருகே பாவ மன்னிப்பைக் கோரியவாறு அமர்ந்திருக்கும் புனிதர்களை ஓவியர்கள் எவ்வாறாக வரைவார்களோ, அவ்வாறாகவே அந்தக் குருமார்களும் காட்சி அளித்தனர்.\nஇசைக்குழுவின் தலைவரும், திருச்சபையின் உயர் பதவியாளர்களும், தங்களின் தற்பெருமையைக் குறிக்கும் வகையில் மின்னுகிற சின்னங்கள் பதித்த ஆடை அலங்காரத்துடன் இங்குமங்குமாக நடமாடிக் கொண்டிருந்தனர். மேகமாய் எழும்பிக் கொண்டிருந்த நறுமணப் புகையின் ஊடாக, விண்வெளியில் கோள்கள் சுற்றி வருவதைப் போல அவர்கள் வலம் வந்து கொண்டிருந்தனர்.\nபுனிதத்துவம் வழங்கும் விழா வெற்றியடையவிருக்கும் இறுதி நேரத்தில் எழுந்த தேவாலய மணியோசைகள் புறநகரின் எதிரொலிகளை உலுக்கி எழுப்பின. கூடியிருந்த பிரம்மாண்டமான கூட்டத்தினர், முதலாவதாக ‘ஆண்டவரே உம்மை ஆராதிக்கிறோம்’ எனத் துவங்கும் தேவனுக்குரிய ஸ்தோத்திரப் பாடலை ஒருமித்த குரலில் முழங்கினர். இரவில் திடீரெனத் தோன்றும் மின்னலின் ஒளியைப் போன்றும், நிசப்தம் திடுமென குலையும் இடி முழக்கத்தைப் போன்றும் தேவாலயத்தின் மையத்திலிருந்து அப்பாடல் வெடித்தெழுந்தது. மேகம் போன்றெழுந்த நறுமணப் புகை நேர்த்தியுடன் கட்டப்பட்டிருந்த அந்தப் பழங்கால தேவாலயத்தை தெள்ளத் தெளிவான நீலத் திரையால் மூடியது. அந்தப் புகையோடு சேர்ந்து பாடலும் மேலெழும்பியது. அனைத்தும் நாதமும், நறுமணமும், ஒளியும், செல்வமும் கொண்டுத் துலங்கின.\nஆனந்தப் பரவசமும், பயபக்தியும் பொங்கிப் பரவின பாடியவர்களின் குரல்கள் தூயதாகவும், உச்சமாகவும் எழுந்தன. பரவச நிலையில் பாடிய பெண்களின் குரல்கள், கணீரென ஒலிக்கும் ஆண்களின் குரல்களோடு இணைந்தன. ஆயிரக் கணக்கான மக்கள் இணைந்து உணர்ச்சிகரமாக பெருங் குரலெடுத்துப் பாடியதால், இசைக் கருவிகளின் நாதத்தை சரியாகக் கேட்க முடியாமல் போனது. ஆராதனை பாடல்களைப் பாடும் சிறார் குழுவினரின் உச்சஸ்தாயிக் குரலும், சற்றே தாழ்ந்து ஒலித்த இசைக் கருவிகளின் லயமும் ஒருங்கிணைந்து இளமையும், பலமும் நிறைந்த மகிழ்ச்சிகரமான நினைவுகளைத் தோற்றுவித்தன. மனிதர்களின் இனிமையான குரல்களில் பொங்கிப் பெருகிய பேரன்பும் பெரும் மனமகிழ்வை அளித்தன.\nடான் யுவான் மிகுந்த பண்புடையவர். அவரால் நன்றியுணர்வை வெளிப்படுத்தாமல் இருக்க ��ுடியாது. மிகுந்த நகைச்சுவை உணர்வும் கொண்டவர். அவரால் நிகழும் வேடிக்கையை பாராட்டாமல் இருக்கவும் முடியாது. எனவே கூட்டத்தினரின் பேரன்பும், நன்றியுணர்வும் இணைந்து பெருகி பலிபீடத்தை எட்டிய அதே தருணத்தில் பயங்கரமாகச் சிரித்தவாறே பேழையில் படுத்திருந்தவர் நிமிர்ந்தார். ஆனால் புனிதரிலிருந்து சாமான்ய மனிதராக மாறுவதில் நிகழக் கூடிய அபாயத்தை சாத்தான் அவருக்கு ஏற்கெனவே ஜாடையாகத் தெரிவித்திருந்தது. இருந்த போதிலும் மக்கள் வெளிப்படுத்திய பேரன்பை இடைமறித்து வீறிட்டுக் கத்தினார். அக்குரலோடு நரகத்திலிருந்த பல்லாயிரக் கணக்கான குரல்களும் சேர்ந்து ஒலித்தன. மண்ணுலகம் புகழ்ந்தது. விண்ணுலகம் இகழ்ந்தது. திருச்சபையின் அஸ்திவாரம் நிலைகுலைந்து நடுங்கியது.\n” என்று தொடர்ந்து பாடிக் கொண்டிருந்தது கூட்டம்.\n” என்று இகழ்ந்த டான் யுவான் தொடர்ந்து வெசுவியஸ் மலையில் எரிமலை வெடித்து தீப்பிழம்பு வெளியேறுவதைப் போல, நீரோடையாக சாபங்களைப் பொழிந்தார்.\n” என அலறினர் கிறிஸ்துவர்கள்.\nபின் உயிராயிருந்த கை பேழையிலிருந்து வெளிப்பட்டுக் கூடியிருந்த மக்களை அச்சுறுத்தும் வகையில் சைகைக் காட்டியது.\n” என்றனர் எதையும் எளிதில் நம்புகிற முதிய பெண்மணிகள், இளம் பணிப்பெண்கள், சின்னஞ் சிறார்கள். அன்புடன் நேசிப்பவர்களால் அவ்வப்போது நாம் இவ்வாறாகவே வஞ்சிக்கப்படுகிறோம். உயர் நிலையிலுள்ள மனிதன் தன்னை புகழ்கிறவர்களை இகழ்கிறான். ஆனால் ஆழ்மனதில் இகழ்கிறவனைப் போற்றிப் புகழ்கிறான்.\nதலைமை மதகுரு பலிபீடத்தின் முன்னே குனிந்து, சிரம் தாழ்த்தி ஜெபித்தார். “புனித ஜான் அவர்களே எங்களுக்காக ஜெபியுங்கள்” என்றார். அப்போது, “போடா மடையா” என்கிற வார்த்தைகள் தெளிவாக அவரது செவிகளில் விழுந்தன.\n” என்று கேட்டார் வேறொரு மதகுரு பேழை அசைவதைப் பார்த்து.\n” என்றார் தலைமை மதகுரு.\nஇந்த வார்த்தைகள் காதில் விழுந்ததும் டான் யுவானின் தலை பலவந்தமாக உடலிலிருந்து பிய்த்துக் கொண்டு தலைமை மதகுருவின் மீது பாய்ந்தது.\n” என்று கத்தியவாறே தனது பற்களை மதகுருவின் தலையில் ஆழமாகப் பதித்தது.\nஅவர் பயங்கரமாக வீறிட்டதும் கூட்டத்தினர் பீதியுற்றனர். ஏனைய மதகுருக்கள் தலைமை மதகுருவிற்கு உதவ ஓடினர்.\n கடவுள் இருக்கிறார் என்பதை இப்போது சொல்” என்று அந்தக் குரல் கத்திய அதே கணம் தலைமை மதகுருவின் உயிர் பிரிந்தது.\nNext Post தொல்நிலம் – போகன் சங்கர்\nஇடைவெளி – சுரேஷ் ப்ரதீப்\nபிரமிள்: தனியொருவன் (பகுதி 4) – பாலா கருப்பசாமி\nநிலம் சிந்தும் குருதி – There Will Be Blood (2007) – கோ. கமலக்கண்ணன்\nஎழுத்தாளர்கள் ஏன் அத்வைதத்தை விரும்புகிறார்கள் – அனீஷ் கிருஷ்ணன் நாயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/ulakaina-mautala-palamaaivaayanata-caaiva-unavakama-cauvaisalaanataila", "date_download": "2019-05-26T00:59:51Z", "digest": "sha1:N6K64LEZQXL6N62S4RFXEPWOTP2PGC4L", "length": 5224, "nlines": 46, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "உலகின் முதல் பழமைவாய்ந்த சைவ உணவகம் சுவிஸ்லாந்தில்! | Sankathi24", "raw_content": "\nஉலகின் முதல் பழமைவாய்ந்த சைவ உணவகம் சுவிஸ்லாந்தில்\nபுதன் மே 15, 2019\nஉலகின் முதல் ஆகாப் பழமையான சைவ உணவகம் சுவிட்ஸர்லந்தின் ஸுரிக் நகரில் ஹவுஸ் ஹில்டில் உணவகம் (Haus Hiltl) கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.\nஹில்டில்(Hiltl) குடும்பத்தினர் நூறாண்டுக்கும் மேலாக உணவகத்தை நடத்திவருகின்றனர் என்று வழக்கமாக மதிய உணவுக்காக நூற்றுக்கும் அதிகமான சைவ உணவு வகைகளை அந்த உணவகம் பரிமாறுகிறது.\nஇந்திய, ஆசிய, சுவிஸ், மற்றும் மத்தியகிழக்கு நாடுகளின் பல உணவு வகைகளை ஒரே இடத்தில் சுவைத்துப் பார்க்கும் வாய்ப்பும் அங்கு கிடைக்கிறது என்று கூறப்படுகிறது.\nஹவுஸ் ஹில்டில் உணவகம் ஸுரிக் நகரின் ஆகப் பிரபலமான உணவகங்களில் ஒன்று மட்டுமல்லாது பழமையான உணவகம் என்று பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளது.\nஐரோப்பிய தேர்தலில் டச்சு தொழிற்கட்சி முன்னிலை\nஞாயிறு மே 26, 2019\nநெதர்லாந்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஐரோப்பிய தேர்தலில் டச்சு தொழிற்கட்சி முன்\nஉலகிலேயே விலை உயர்ந்த மருந்து\nஇதன் விலை 2.1 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.14 கோடி)\nவெனிசுலா சிறைக்குள் 29 பேர் கொலை\nசிறைக்குள் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 29 பேர் உயிரிழந்தனர்.\nராகுல் காந்தி கொடுத்த ராஜினாமா கடிதம்- காங்கிரஸ் ஏற்க மறுப்பு\nராகுல் காந்தி ராஜினாமா கடிதம் கொடுக்கவே, காங்கிரஸ் அதனை ஏற்க மறுத்துள்ளது.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதக�� வே.பிரபாகரன்\nபிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தைக் கண்டித்து போராட்டம்\nஅரசியல் கவந்துரையாடலும் நூல் அறிமுகமும்.\nசிட்னியில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தமிழர் இனவழிப்பு நினைவு நாள் - 2019\nவெள்ளி மே 24, 2019\nஊடகவியலாளர் முத்துலிங்கம் அவர்களின் பணி தமிழ்த் தேசியப் பரப்பில் இட்டுநிரப்ப முடியாத ஒன்று\nவெள்ளி மே 24, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/india-asian-news/itemlist/tag/tholthirumavalavan", "date_download": "2019-05-26T02:26:18Z", "digest": "sha1:4AVEUQQ3O3BWCHTVYF24N4MHBRGDIK3U", "length": 8804, "nlines": 98, "source_domain": "www.eelanatham.net", "title": "Displaying items by tag: tholthirumavalavan - eelanatham.net", "raw_content": "\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது; திருமா\nஇலங்கையில் சிவசேனை அமைப்பு தொடங்கி இருப்பதை, முள்ளிவாய்க்கால் பிரச்சினைக்கு பிறகு அங்கு வாழ்கின்ற மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ளவும், இந்தியாவில் உள்ள பி.ஜே.பியினரின் கவனத்தை ஈர்க்கும் ஒரு முயற்சியாக தான் பார்ப்பதாகவும், ஆனால் தனக்கு இதில் உடன்பாடு இல்லை என்றும் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்திருக்கிறார்.\nஇலங்கையில் சிவசேனை என்ற அமைப்பு தொடங்கப்பட்டிருப்பது குறித்து கருத்து தெரிவிக்கும்போது இவ்வாறு கூறினார்.\n''விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் கூட தமிழ் அடையாளத்தை முன்வைத்து போராட்டம் நடத்தினாரே தவிர இந்து மதத்தை முன்வைத்து அல்ல '' என்று அவர் கூறினார்.\n1700க்கும் மேற்பட்ட வன்கொடுமை தாக்குதல்கள்\nதமிழகத்தில் வரும் நவம்பர் 17 ஆம் தேதி தேசிய அளவில் தலித் முன்னணியின் மாநாடு ஒன்றை நடத்தவிருப்பதாக கூறிய அவர், அண்மையில் வெளியான தேசிய குற்ற ஆவண மையத்தின் புள்ளி விவரத்தை சுட்டிக்காட்டி, இந்தியாவிலே தமிழகத்தில் அதிகளிவில் கெளரவ கொலைகள் நடத்திருப்பதாகவும், கடந்த ஆண்டில் மட்டும் 1700க்கும் மேற்பட்ட வன்கொடுமை தாக்குதல்கள் தலித்கள் மீது நடத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.\nஜெ., உடல்நிலை குறித்து அறிந்து கொள்ள முடியாத நிலை\nதமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து பேசிய அவர், தமிழக முதல்வர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும். அவர் உடம்பிற்கு என்ன என்பதையே யாரும் அறிந்து கொள்ள முடியாத நிலை உள்ளது. மத்திய அமைச்சர்கள், ஆளுநர் யாருமே முதல்வரை சந்திக்க முடியவில்லை என்கிற போது அதிர்ச்சியாக இருக்கிறது. அவருக்கு என்ன பிரச்சினை என்பதை சொல்ல வேண்டாம். அவரது உடல் நிலை குறித்த நல்ல தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்றார்.\nமுன்னர் இருந்த சுறுசுறுப்பு தற்போது இல்லை\nமேலும், ஆட்சி அதிகாரம் குறித்து பல தரப்பட்ட தகவல் வெளியான நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஆளுநர் ஒ.பன்னீர் செல்வத்திடம் பொறுப்புகளை வழங்கி இருப்பதாகவும், முதல்வர் ஜெயலலிதா முன்னர் சுறுசுறுப்பாக ஆட்சி செய்தது போன்ற நிலை தற்போது இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.\nஇறுதியாக, உள்ளாட்சித் தேர்தலிலும் மக்கள் நலக்கூட்டணியில் உள்ள நான்கு கட்சியும் தோழமையுடன் செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nநான் ராவணன் தான் : பிரிவினை பற்றி கமல்\nபுனேயில் மருத்துவமனை தீப்பிடித்து 22 பேர் பலி\nபொலிசாரின் துப்பாக்கி சூட்டிலேயே மாணவர்கள் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yogiramsuratkumarashram.org/ta/ashram/meditation-hall", "date_download": "2019-05-26T01:19:41Z", "digest": "sha1:JP7HYEZ4G4AYTPBYHQZX26MQRITPYTEN", "length": 3962, "nlines": 61, "source_domain": "www.yogiramsuratkumarashram.org", "title": "Yogi Ramsuratkumar Ashram - Official Website", "raw_content": "\nஎன் தந்தை ஒருவரே இருக்கிறார். வேறு ஒன்றும் இல்லை. வேறு ஒருவரும் இல்லை\nஉள்ளுணர்வு மற்றும் துறவு (அ) உள்ளுணர்வு பெற்று துறவு மேற்கொள்ளுதல்\nஜன்மஸ்தன் (அ) ஜென்ம ஸ்தலம்\nபிரதான ஆலயம் (அ) பிரதான கோவில் (அ) பிரதான் மந்திர்\nஸ்வாகதம் ஹால் (அ) ஸ்வாகதம் மண்டபம்\nபழைய தரிசன ஆலயம் (அ) முந்தைய தரிசன ஆலயம்\nசெயல்பாடுகள் (அ) கைங்கரியங்கள் (அ) சேவைகள்\nசாது போஜனம் (அ) சாதுக்கள் உணவகம்\nஆஷ்ரமம் தினசரி கால அட்டவணைகள் (அ) நித்ய கைங்கரியங்கள்\nஇந்தக் கூடம் ஸ்வாகதத்தின் முதல் தளத்தில் அமைந்துள்ளது. தியானம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் இந்த இடத்தில் அமர்ந்து செய்யலாம். இந்த கண்ணாடி அறையின் வழியே பார்க்கும் பக்தர்கள் , இங்கிருந்து மஹா சமாதி ஸ்தலத்தை தரிசிக்க முடியும்\nத��யான மண்டபத்தில் இருந்து காணும் காட்சி\nசெயல்பாடுகள் (அ) கைங்கரியங்கள் (அ) சேவைகள்\nஆஷ்ரமம் தினசரி கால அட்டவணைகள் (அ) நித்ய கைங்கரியங்கள்\nகாப்புரிமை பெறப்பட்டுள்ளது © யோகி ராம்சுரத்குமார் ஆசிரமம். 2015 அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://antrukandamugam.wordpress.com/2013/10/04/rajasree/", "date_download": "2019-05-26T01:24:10Z", "digest": "sha1:KOUIV2HDGS6UAAPPAQTVJFIY5HITCVYT", "length": 20554, "nlines": 182, "source_domain": "antrukandamugam.wordpress.com", "title": "Rajasree | Antru Kanda Mugam", "raw_content": "\nராஜஸ்ரீ – சில‌ப்ப‌திகார‌த்‌தி‌ன் கதையை மையமாக வை‌த்து வெ‌ளியான ‌த‌மி‌ழ்த் ‌திரை‌ப்பட‌ம் பூ‌‌ம்புகா‌ர். இப்பட‌த்‌தி‌ல் மாத‌வியாக நடி‌த்து புக‌ழ்பெ‌ற்ற ‌பழ‌ம்பெற்ற நடிகை ராஜஸ்ரீ‌. ப‌ல்வேறு பட‌ங்க‌ளி‌ல் நடி‌த்து ம‌க்க‌ள் மனதை‌க் கவ‌ர்‌ந்தவ‌ர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் முந்நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர்.\n“”ராஜஸ்ரீ பிறந்தது ஆந்திராவில் உள்ள ஏலூர் என்ற கிராமத்தில். அங்கு ராஜஸ்ரீயினுடைய அப்பா ஸ்டேஷன் மாஸ்டராக இருந்தார். இவருடன் கூட பிறந்தது ஒரே ஒரு அக்கா மட்டும் தான். அப்போதே அவருக்கு திருமணமாகி பிள்ளைகள் இருந்தார்கள். ராஜஸ்ரீக்கு பத்து வயதிருக்கும் பொழுது சென்னைக்கு வந்தார். அப்போ தி.நகரில் ராஜஸ்ரீ இருந்த தெருவில் தான் நடிகை ஜமுனா, கிருஷ்ணகுமாரி, ஹீரோ செல்லம் என தெலுங்கு நடிகர்கள் வீடும் இருந்தது.\n“நாக தேவதை’ படத்தில் ஜமுனாவின் சின்ன வயசு கதாபாத்திரத்தில் நடித்தார். ஒரே பாட்டுல சின்ன வயசுல இருந்து பெரிய வயசுக்கு மாறுவது மாதிரி காட்சி. அது தான் ராஜஸ்ரீ நடித்த முதல் படம். அதன்பிறகு ஏவி.எம்மில் ராஜஸ்ரீயை நிரந்தர நடிகையாக ஒப்பந்தம் செய்தார்கள். மாதச் சம்பளம். இந்த நேரத்தில் சித்தூர் வி.நாகய்யா “பக்த ராமதாஸ்’ என்று தெலுங்கில் ஒரு படம் எடுத்தார். அந்தப் படத்தில் கண்ணாம்பாவுக்கு ஜூனியராக நடித்தார்.\nஅதன் பிறகு தமிழில் கதாநாயகியாக அறிமுகமானது “காதலிக்க நேரமில்லை’ படத்தில்தான். அந்தப் படத்தில் ராஜஸ்ரீ க்கு வாய்ப்பு கிடைத்தது.படம் சூப்பர் ஹிட்டா போனதால் அதை அப்படியே தெலுங்கில் எடுக்கப்பட்டது. அதில் ராஜஸ்ரீ யும், காஞ்சனாவும் தமிழில் நடித்த அதே கதாபாத்திரத்தில் நடித்தனர். அதே படம் இந்தியில் “பியார் கியே ஜான்’னு எடுத்தார்கள். ��ப்போதும் ராஜஸ்ரீயின் கேரக்டரை அவரே இந்தியில நடித்தார். மூன்று மொழிகளிலும் படம் நல்ல ஹிட். ஆனால் தெலுங்கில் மட்டும் பிளாக் அண்ட் வொயிட்டில் எடுத்தார்கள்.\n“பாமா விஜயம்’,ஊட்டி வரை உறவு, “பூவா தலையா’, “அனுபவி ராஜா அனுபவி’, சிவாஜியுடன் “நீலவானம்’ எஸ்.எஸ்.ஆருடன் “பூம்புகார்’, ஜெயசங்கருடன் “செல்வமகள்’ என்று நிறைய தமிழ்ப் படத்தில் நடித்துள்ளார் ராஜஸ்ரீ.\nஎம்.ஜி.ஆருடன் முதன் முதலில் “கலையரசி’ என்ற படத்தில் நடித்தார். அதில் எம்.ஜி.ஆர். டூயல் ரோல் நடித்திருந்தார். ஒரு ஜோடி பி.பானுமதி, இன்னொரு ஜோடி ராஜஸ்ரீ. அதற்குப் பிறகு அவரோடு நடித்தப் படம் “குடியிருந்த கோவில்’. சிறிய இடைவெளிக்குப்பிறகு அவரோடு “பட்டிக்காட்டு பொன்னையா’, “நேற்று இன்று நாளை’, “நாளை நமதே’ போன்ற படங்களில் நடித்தார். தமிழில் ராஜஸ்ரீ கொஞ்சப் படங்களே நடித்திருந்தாலும் எல்லாமே நல்ல ஹிட் படங்கள்தான். தெலுங்கு, மலையாளம், கன்னட என பல்வேறு மொழிப்படங்களில் நடித்ததனால் நிறைய தமிழ் படங்கள் நடிக்கவில்லை.அதனால் சிவாஜிகணேசன், எம்.ஜி.ஆரின் நிறைய படங்களை இழந்துவிட்டார் ராஜஸ்ரீ. அப்படியிருந்தும் கிட்டதட்ட 300 படங்கள்ல நடித்துள்ளார்.\nதமிழில் எம்.ஜி.ஆர். நடித்த “நாளை நமதே’ படம் தான் ராஜஸ்ரீ யினுடைய கடைசிப் படம். அதில் “நாளை நமதே’ன்னு வரும் பாடலில் மட்டும் தான் நடித்துள்ளார். இவரது கணவர் கல்யாணத்துக்குப் பிறகு நடிக்க வேண்டாம் என்று சொல்லிட்டார்.அதனால் இவரது கணவர் இறந்த பிறகு கூட ராஜஸ்ரீ நடிக்க விரும்பவில்லை.\nஇவரது கணவர் அரசியலில் இருந்தார். வெங்கல்ராவ் முதல்வராக இருந்த காலத்தில் காங்கிரஸ் கட்சியில் அமைச்சராக இருந்தார். என்.டி.ராமராவ் ஆட்சியில் இருந்தபோது கூட எதிர்க் கட்சியில் இருந்தார்.\n1983-ல என் மகன் சின்னக் குழந்தையாக இருக்கும்போதே ராஜஸ்ரீயின் கணவர் இறந்துவிட்டார். அதன் பிறகு ஹைதராபாத், விசாகப்பட்டனத்தில் கொஞ்ச நாள் இருந்தார். 1991-இல் தான் மறுபடியும் சென்னை வந்துள்ளார். இங்கு வந்து பத்து வருஷம் யாருடனும் பேசுவதில்லை. எங்கேயும் போவதுமில்லை. நிறைய பேருக்கு ராஜஸ்ரீ இருப்பதே தெரியாது. ராஜஸ்ரீ எங்கேயாவது கடைவீதிக்குப் போனால் கூட கண்டுபிடிப்பதில்லை.\nஅதன் பிறகு 2009-இல் இவரது பையனுக்கு திருமணம் செய்துள்ளார். அப்போது எல்லாரையும் கூப்��ிட்டிருக்கிறார். அப்போது ஜெயலலிதாவும் சென்றிருக்கிறார். ரொம்ப நேரம் பொறுமையாக இருந்து நிகழ்ச்சிகளைப் பார்த்துட்டு பையனை ஆசிர்வாதம் செய்துவிட்டுப் போயுள்ளார். ஜெயலலிதாதான் இவரைப் பார்த்துட்டு “திரும்பிப் பார்க்கிறேன்’ நிகழ்ச்சியில் பேட்டி எடுத்துக்கொள்ள சொல்லி வலியுறுத்தியுள்ளார்.\n30 வருஷமாக ராஜஸ்ரீயை யாருமே பார்க்கவில்லை, இவரது முகமே மறந்து போய் இருக்கும். ராஜஸ்ரீயை யாருக்கும் அடையாளம் கூட தெரியாது. அதனால் வேண்டாம் என்று மறுத்துள்ளார். ஆனால் ஜெயலலிதா விடவில்லை. பேட்டி கொடுத்தார். அப்பறம்தான் ராஜஸ்ரீ இருப்பதே வெளியே தெரிய வந்தது.\nசினிமா எக்ஸ்பிரஸ் வார இதழிலிருந்து எடுக்கப்பட்டது.\nகாதலிக்க நேரமில்லை படத்தில் தனித்தும் ரவிச்சந்திரன், ரி.எஸ்.பாலையா, நாகேஷ் மற்றும் காஞ்சனாவுடனும் ராஜஸ்ரீ\nரோஷக்காரி (1974) படத்தில் ராஜஸ்ரீ\nயாருக்கு சொந்தம் (1963) படத்தில் மனோரமா மற்றும் கல்யாண் குமாருடன் ராஜஸ்ரீ\nகுடியிருந்த கோயில் [1968] படத்தில் ராஜஸ்ரீ\n‘சிட்டி செல்லேலு’ [1973] படத்தில் ராஜஸ்ரீ தனித்தும் வாணிஸ்ரீயுடனும்\nஇயக்குநர் திலகம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் மாபெரும் வெற்றிப்படைப்பான ‘ஆதி பராசக்தி’ [1971] படத்தில் ராஜஸ்ரீ\n‘செங்கமலத்தீவு’ [1962] படத்தில் ராஜ்ஸ்ரீ\n‘செங்கமலத்தீவு’ [1962] படத்தில் ராஜ்ஸ்ரீயுடன் வி.எஸ்.ராகவன்\n‘செங்கமலத்தீவு’ [1962] படத்தில் ராஜ்ஸ்ரீயுடன் சி.எல்.ஆனந்தன்\n‘செங்கமலத்தீவு’ [1962] படத்தில் ராஜ்ஸ்ரீ, கள்ளப்பார்ட் ரி.ஆர்.நடராஜன், வி.எஸ்.ராகவனுடன் சி.எல்.ஆனந்தன்\n‘பட்டிக்காட்டு பொன்னையா’[1973] படத்தில் எம்.ஜி.ஆருடன் ராஜஸ்ரீ\n“அக்கரைப்பச்சை” [1974] படத்தில் லட்சுமி,நாகேஷுடன் ராஜஸ்ரீ\n“அக்கரைப்பச்சை” [1974] படத்தில் ஜெய்சங்கர், ரவிச்சந்திரனுடன் ராஜஸ்ரீ\n“அக்கரைப்பச்சை” [1974] படத்தில் இடமிருந்து ஜெயசித்ரா, சாவித்திரி, லட்சுமி, ஜெய்சங்கர், ரவிச்சந்திரனுடன் ராஜஸ்ரீ\n“அடிமைப் பெண்” 1969 படத்தில் புஸ்பமாலாவுடன் ராஜஸ்ரீ\n“அடிமைப் பெண்” 1969 படத்தில் அசோகனுடன் ராஜஸ்ரீ\n“அடிமைப் பெண்” 1969 படத்தில் ஜெயலலிதாவுடன் ராஜஸ்ரீ\n“அனுபவம் புதுமை’’ 1967 படத்தில் ராஜஸ்ரீயுடன் முத்துராமன்\n“அனுபவம் புதுமை’’ 1967 படத்தில் ராஜஸ்ரீயுடன் பாலையா\n”பத்தாம் பசலி” 1970 படத்தில் நாகேஷ், ஜெமினி கணேசனுடன் ராஜஸ்ரீ\n”பத்தாம் பசலி” 1970 ப���த்தில் நாகேஷ், சீதா லக்ஷ்மியுடன் ராஜஸ்ரீ 53\n“நாளை நமதே” 1975 படத்தில் எம்.ஜி.சோமனுடன் ராஜஸ்ரீ 57\n“பாமா விஜயம்” 1967 படத்தில் நாகேஷுடன் ராஜஸ்ரீ 59\n“கல்லும் கனியாகும்” 1968 படத்தில் குமாரி சரளாவுடன் ராஜஸ்ரீ\n“கல்லும் கனியாகும்” 1968 படத்தில் ராஜஸ்ரீயுடன் எம்.என்.ராஜம்\n“கல்லும் கனியாகும்” 1968 படத்தில் குமாரி சரளாவுடன் ராஜஸ்ரீ. எம்.என்.ராஜம்\n“கல்லும் கனியாகும்” 1968 படத்தில் குமாரி சரளாவுடன் ராஜஸ்ரீ. ஏ.எல்.ராகவன் 65\n“பூமாலை” 1965 படத்தில் ராஜஸ்ரீ 69\n”பணம் பந்தியிலே” படத்தில் 1961-இல் அத்தனைப் பிரபலமாகாத காலத்தில் பின்னாளில் எம்.ஜி.ஆர்., ரவிச்சந்திரன், முத்துராமன் போன்ற முன்னணிக் கதாநாயகர்களின் கதாநாயகியாக நடித்த ராஜஸ்ரீ ஏ.கருணாநிதியுடன் இணைந்து இப்படத்தில் நடித்த காட்சிகள்.\n”பணம் பந்தியிலே” படத்தில் 1961-இல் வி.கே.ராமசாமியுடன் கருணாநிதியும் ராஜஸ்ரீயும்\n”பணம் பந்தியிலே” 1961 படத்தில் சி.ஆர்.விஜயகுமாரி, எஸ்.எஸ்.ராஜேந்திரனுடன் ராஜஸ்ரீ\n‘நிச்சயதாம்பூலம்’ 1958 படத்தில் எஸ்.ராமராவுடன் ராஜஸ்ரீ 98\n’சொர்க்கம்’ 1970 படத்தில் சிவாஜி கணேசன்,ஆர்.எஸ்.மனோகர், கே.பாலாஜியுடன் ராஜஸ்ரீ 102\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/rupee-falls-again/", "date_download": "2019-05-26T01:39:58Z", "digest": "sha1:4MMMGEDAD3RDTH4FZUSVG54KJBELLY2J", "length": 5919, "nlines": 91, "source_domain": "chennaionline.com", "title": "டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் சரிவு – Chennaionline", "raw_content": "\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் சரிவு\nகச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதாலும், அன்னிய முதலீடு குறைந்து வருவதாலும் இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த சில மாதங்களாகவே சரிவை சந்தித்து வருகிறது. ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. கச்சா எண்ணெய் விலையை அந்நாட்டு அரசு உயர்த்தி உள்ளது.\nமேலும் இறக்குமதியாளர்கள் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் ஆகியவை டாலரை அதிகம் வாங்கி குவித்து வருவதாலும் ரூபாயின் மதிப்பில் வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.\nகடந்த மாதம் ரூபாய் மதிப்பு மிக மோசமான சரிவைச் சந்தித்தது. ஒவ்வொரு நாளும், முந்தைய நாளை முந்திக் கொண்டு மீண்டும் மீண்டும் வரலாற்றில் இல்லாத அளவு சரிவடைந்தது.\nஇதனையடுத்து ரூபாய் மதிப்பு சரிவைக் கட்டுப்படுத்த உடனடியாக கூடுதல் நடவடிக்��ை எடுக்குமாறு ரிசர்வ் வங்கியை மத்திய அரசு கேட்டுக் கொண்டது. அதன்படி வெளிநாடு வாழ் இந்தியர்களிடம் இருந்து முதலீடுகளைப் பெறுதல் உள்ளிட்ட நடவடிக்கையை ரிசர்வ் வங்கி தொடங்கியது. இதனால் இந்திய ரூபாய் மதிப்பு சரிவடைவது சற்று கட்டுப்படுத்தப்பட்டது.\nசில நாட்களாக ஓரளவு உயர்ந்து வந்த நிலையில் இன்று மீண்டும் மிகப்பெரிய சரிவை சந்தித்து உள்ளது. இன்று காலை வர்த்தக நேரம் துவங்கியதும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவாக 74.48 ஆக உயர்ந்தது. அதன்பின்னர் சற்று ஏற்றம் பெற்று வர்த்தகம் ஆனது.\n← சிலை கடத்தல் வழக்கு – தொழிலதிபர்கள் குறித்து துப்பு கொடுத்தால் பரிசு\nடாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் – முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார் →\nபுதிய நிறுவனங்கள் தொடங்குவதற்கு ஏற்ற சூழல் இந்தியாவில் உள்ளது – பிரதமர் மோடி பேச்சு\n5 கோடி பேஸ்புக் கணக்குகள் ஹக்\nஅமெரிக்க முன்னாள் துணை ஜனாதிபதி மீது தொடரும் பாலியல் புகார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indrayavanam.blogspot.com/2014/03/", "date_download": "2019-05-26T01:16:10Z", "digest": "sha1:TMHUZJY5TQLZO75ORT26V2XQJPFLT56B", "length": 12790, "nlines": 175, "source_domain": "indrayavanam.blogspot.com", "title": "இன்றைய வானம்", "raw_content": "\nஇன்றைய வானத்திற்கு கீழ் இருக்கும் அனைத்தையும் விவாதிப்போம்\nMarch, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது\nதமிழ்நாவல் எழுதிய கன்னடருக்கு சாகித்ய அகாடமி விருது..\nஒத்தைக்கு ஒத்த கூப்பிடும் கேப்டன் விஜயகாந்த்...\nமதுரை,திருச்சி,குற்றாலம் கொடைக்கானல் ....100 ஆண்டுகளுக்கு முன்...\nகேப்டன் விஜயகாந்திடம் ஒரு கேள்வி\nஉங்கள் வாக்கினை விற்காதீர் கமல்ஹாசன் வீடியோ...\nஅசையும் நதியும் அசையாத பெண்ணும்...\nமலேசிய விமானம் மாயமானது எப்படி\nஆட்டம் காணும் மோடியின் அஸ்திவாரம்\nஇனம் டீஸர் + சந்தோஷ்சிவன் தகவல்\nவிஜய், தனுஸ், ஹன்சிகா,கஜால்அகர்வால் 20 வருடங்களுக்கு பின்....\n9025241999 - இந்த எண்ணை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்...\nராஜராஜ சோழன் எந்த சாதிக்காரன்\nமன்னர் ராஜராஜ சோழன் எங்க சாதிகாரன்..இல்ல..இல்ல எங்க சாதிக்காரன் என குத்துவெட்டு நடந்து கொண்டிருக்கிறது. பசும்பொன் முத்துராமலிங்கம், கட்டபொம்மன், வ.உ.சிதம்பரம் போன்ற சுதந்திர போராட்ட வீரர்களை சாதித்தலைவர்களாக மாற்றிவிட்டார்கள் சாதி வெறியர்கள். இப்போது 1000 ஆண்டுகளுக்���ு முந்தைய மன்னர்களையும் இவர்கள் விடுவதாக இல்லை\nதஞ்சையில் கடந்த 10, 11 தேதிகளில் ராஜராஜசோழனின் 1028வது சதய விழா (பிறந்த நாள்)அரசு விழாவாக மிக கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. 11ந் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் சதய விழாக்குழுவினர் ஊர் வலமாக வந்து பெரிய கோவில் அருகிலுள்ள ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதற்கு பின்பு இதுவரை இல்லாத மிகவும் கேலிக்கூத்தான நிகழ்ச்சிகள் நடந்தேறின.\n\"நான் ஏன் காந்தியைக் கொன்றேன்\" கோட்சேவின் நூல் வெளியீடு.\nகோட்சேவுக்கு சிலை, காந்தியை தேசவிரோதியாக காட்டும் திரைப்படம்,கேட்சேயின் எழுதிய புத்தகம் வெளியீடு....\nகடந்த டிசம்பர் 25ம்தேதி கிறிஸ்துமஸ் நாளன்று ஆர்எஸ்எஸ் தாய் அமைப்பான அகில பாரத இந்து மகாசபை, மீரட்டில் மகாத்மா காந்தியைச் சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சே என்ற தீவிர மதவெறியனுக்கு சிலை வைத்து பூமி பூசை நடத்தியது. இதன்பின்னர், மீரட் மட்டுமின்றி லக்னோ உள்ளிட்ட 3 இடங்களில் கோட்சேவுக்கு கோவில் கட்டப்போவதாகவும் அறிவித்தது. இதனைத்தொடர்ந்து புனேயில் `தேசபக்த கோட்சே’ என்ற ஒரு திரைப்படம் வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த திரைப்படத்தில் கோட்சேயை கதாநாயகனாகவும் காந்தியை தேசவிரோதியாகவும் அவரை கோட்சே கொன்றது நியாயம்தான் என்றும் சித்தரிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனை எதிர்த்து வழக்கும் தொடரப்பட்டுள்ளது.\nதீவிரவாதம் என்ற வார்த்தைக்கு முஸ்லிம் என்று அர்த்தப்படுத்திக் கொள்வதில் என்ன நியாயம் இருக்க முடியும். பத்திரிக்கைகளில் முஸ்ஸிம் தீவிரவாதிகள் என்ற வார்த்தையை அதிகம் பயன்படுத்துகிறார்கள், இந்துதீவிரவாதிகள் என்ற வார்த்தையை பயன்படுத்துவதில்லை.இந்தியாவில் நடக்கின்ற தீவிரவாதசெயல்களில் பாதி இந்து தீவிரவாதிகளால் நடைபெறுகிறது என்பதே உண்மை. காந்தியடிகளை கொலை செய்த கோட்சே, ஆர்.எஸ்.எஸ்இயக்கத்தை சேர்ந்த இந்து தீவிரவாதிதான்.\nடின்டின் வரை ஸ்பீல்பெர்க் கடந்து வந்த பாதை\nசினிமா இயக்குனர்களுக்கு மரியாதை தேடித்தந்த இயக்குனர் ஸ்பீல்பெர்க். பாரதிராஜா படம்,பாலசந்தர் படம்,மணிரத்தினம்படம் என்பதை போல உலக அளவில் ஸ்பீல்பெர்க் படம் என பேசபட்ட இயக்குனர்.ஸ்பீல்பெர்கின் சாதனைகள், வெற்றிக்கு பின்னால்,அவர் ஒரு வியாபாரி, கதைதிருடர் என அவரைப்பற்றிய நிறைய விமர்சனங்களும் உண்டு.\nநாம் உருவான வரலாறு 1 நிமிட காணொலியாக பார்க்க....\nஇந்த பதிவை படிக்க கூட உங்களுக்கு சில நிமிடங்களாகலாம். ஆனால் 14 பில்லியன் ஆண்டுகளின் வரலாற்றை 1 நிமிடத்தில் சொல்லிவிடுகிறது இந்த காணொலி. இந்த காணொலி பிரபஞ்சம் தோன்றியதிலிருந்து மனிதன் பரிணாமம், இன்றைக்கு நாம் அடைந்திருக்கும் அறிவியல் வளரச்சி வரை யான மிக நிண்ட வரலாற்றை சொல்கிறது. காணொலியில் உள்ள தகவல் குறித்து சில விளக்கங்கள்.\nமதுரையின் வரலாறு சொல்லும் யானைமலை\nமதுரையை சுற்றி பசுமலை,திருப்பரங்குன்றம் மலை,நாகமலை,என மலைகளும், குன்றுகளும் இருந்தாலும் மதுரையின் 2500 ஆண்டு வரலாற்றோடு மிகநெருக்கமானது யானைமலை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sagakalvi.blogspot.com/2018/10/", "date_download": "2019-05-26T01:33:07Z", "digest": "sha1:KLAUUSCSLCYQMXDDX7FAEM3NOOELDSPE", "length": 35559, "nlines": 420, "source_domain": "sagakalvi.blogspot.com", "title": "சாகாக்கல்வி: October 2018", "raw_content": "வம்மின் உலகியலீர் மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ் சொல்கின்றேன் புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ் சொல்கின்றேன் பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே\nதிருவடி உபதேசம் தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும்.\nஇறைவன் திருவடியை பணியாதவரை கண்டு பெருமான் அஞ்சுகிறார்\nஅறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்)\nபுற்றிள்வாள் அரவும் அஞ்சேன் பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன்\nகற்றைவார் சடைஎம் அண்ணல் கண்ணுதல் பாதம் நண்ணி\nமற்றும்ஓர் தெய்வந் தன்னை உண்டென நினைந்தெம் பெம்மாற்கு\nஅற்றிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 516\nவெருவரேன் வேட்கை வந்தால் வினைக்கடல் கொளினும் அஞ்சேன்\nஇருவரால் மாறு காணா எம்பிரான் தம்பிரா னாம்\nதிருவுரு அன்றி மற்றோர் தேவரெத் தேவ ரென்ன\nஅருவரா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 517\nவன்புலால் வேலும் அஞ்சேன் வளைக்கையார் கடைக்கண் அஞ்சேன்\nஎன்பெலாம் உருக நோக்கி அம்பலத் தாடுகின்ற\nஎன்பொலா மணியை ஏத்தி இனிதருள் பருக மாட்டா\nஅன்பிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 518\nகிளியனார் கிளவி அஞ்சேன் அவர்கிறி முறுவல் அஞ்சேன்\nவெளியநீ றாடும் மேனி வேதியன் பாதம் நண்ணித்\nதுளியுலாம் கண்ணராகித் தொழுதழு துள்ளம் நெக்கிங்கு\nஅளியிலா தவரைக் கண்டால் அம்மநாம் ��ஞ்சு மாறே. 519\nபிணியெலாம் வரினும் அஞ்சேன் பிறப்பினோ டிறப்பும் அஞ்சேன்\nதுணிநிலா அணியினான்தன் தொழும்பரோடழுந்தி அம்மால்\nதிணிநிலம் பிளந்துங் காணாச் சேவடி பரவி வெண்ணீறு\nஅணிகிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 520\nவாளுலாம் எரியும் அஞ்சேன் வரைபுரண் டிடினும் அஞ்சேன்\nதோளுலாம் நீற்றன் ஏற்றன் சொற்புதம் கடந்த அப்பன்\nதாளதா மரைகளேத்தித் தடமலர் புனைந்து நையும்\nஆளலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 521\nதகைவிலாப் பழியும் அஞ்சேன் சாதலை முன்னம் அஞ்சேன்\nபுகைமுகந் தெரிகை வீசிப் பொலிந்த அம்பலத்து ளாடும்\nமுகைநகைக் கொன்றைமாலை முன்னவன் பாதமேத்தி\nஅகம்நெகா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 522\nதறிசெறி களிறும் அஞ்சேன் தழல்விழி உழுவை அஞ்சேன்\nவெறிகமழ் சடையன் அப்பன் விண்ணவர் நண்ண மாட்டாச்\nசெறிதரு கழல்கள் ஏத்திச் சிறந்தினி திருக்கமாட்டா\nஅறிவிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 523\nமஞ்சுலாம் உருமும் அஞ்சேன் மன்னரோ டுறவும் அஞ்சேன்\nநஞ்சமே அமுத மாக்கும் நம்பிரான் எம்பிரானாய்ச்\nசெஞ்செவே ஆண்டு கொண்டான் திருமுண்டம் தீட்ட மாட்டாது\nஅஞ்சுவா ரவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 524\nகோணிலா வாளி அஞ்சேன் கூற்றவன் சீற்றம் அஞ்சேன்\nநீணிலா அணியினானை நினைந்து நைந்துருகி நெக்கு\nவாணிலாங் கண்கள் சோர வாழ்ந்தநின்றேத்த மாட்டா\nஆணலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 525\nகுரு வணக்கம் - பாம்பாட்டி சித்தர்\nகாற்று உடன் பொருள் ஆவி தத்த மாகவே\nதானம் வாங்கி நின்ற எங்கள் சற்குருவினைப்\nபோற்றி மனம் வாக்குக் காயம் மூன்றும் பொருந்தப்\nபுகழ்ந்து புகழ்ந்து நின்று ஆடுபாம்பே\nபொய் மதங்கள் போதனை செய் பொய்க் குருக்களை\nபுத்தி சொல்லி நன்னெறியில் போக விடுக்கும்\nமெய்ம் மதந்தான் இன்னதென்று மேவ விளம்பும்\nமெய்க்குருவின் பாதம் போற்றி ஆடுபாம்பே\nவேதப்பொருள் இன்னதென்று வேதம் கடந்த\nமெய்ப்பொருளை கண்டு மனம் மேவி விரும்பிய\nபோதப் பொருள் இன்னதென்றும் போதனை செய்யும்\nபூர்ண சற்குரு தாள் கண்டு ஆடுபாம்பே\nகள்ள மனந் தன்னை தள்ளி கண்டுகொண்டு\nஅன்பாய் களித்து களித்து ஆடுபாம்பே\nஅங்கையிற் கண்ணாடி போல ஆதி வத்துவை\nஅறிவிக்கும் எங்கள் உயிரான குருவை\nசங்கையற் சந்ததமும் தாழ்ந்து பணிந்தே\nதமணியப் படம் எடுத்து ஆடுபாம்பே\nகாயம் நிலை அழிகையைக் க��்டு கொண்டு பின்\nகற்புநிலை யுள்ளிற் கொண்டு எக்காலமும் வாழும்\nதூய நிலை கண்ட பரிசுத்த குருவின்\nதுணையடி தொழுது நின்று ஆடுபாம்பே\nகூடுவிட்டு கூடுபாயும் கொள்கை யுடைய\nகுருவின் வல்லபம் எவர் கூற வல்லவர் \nவீடு பெரும் வகையை மேன்மேலும் காட்டும்\nமெய்க்குருவை பணிந்து நின்று ஆடுபாம்பே\nஅட்ட திக்கும் அண்ட வெளியான விடமும்\nவட்டமிட்டு வலம் வரும் வல்ல குருவின்\nமலரடி தஞ்சம் என்று ஆடு பாம்பே\nகடமழி யாது வாழுங் காரண குரு\nபொற்பாதமே தஞ்சமென்று போற்றுதல் செய்து\nபூரணச் சிந்தையோடு ஆடு பாம்பே\nவச்சிரத்திற் கோர் பழுது வாய்க்கு மாயினும்\nமெச்சுகட மமுள்ள எங்கள் வேத குருவின்\nமெல்லடி துதித்து நின்று ஆடு பாம்பே\nகணபதி தாசர் - நெஞ்சறி விளக்கம்\nஎட்டுடன் இரண்டு மாகி இருந்ததோர் எழுத்தை காணார்\nவிட்டதோர் குறியுங் காணார் விதியின்றன் விவரங் காணார்\nகிட்டுமா நாகை நாதர் கிருபை தானுரைப்பாய் நெஞ்சே\nஉடலினை நிசமென் றெண்ணி உலகெலாம் ஓடியாடி\nகடல் மரக் கலப்பாய் கம்பக் காகம் போல் கலக்கமுற்றாய்\nதிடமருள் குருவின் பாதஞ் சிக்கென பிடித்து நின்றால்\nநடமிடு நாகை நாதர் நற்பதம் பணிவாய் நெஞ்சே\nதண்ணீரில் இருக்கும் மீன்கள் தண்ணீரிற் கருவைப் பித்திக்\nகண்ணினாற் பார்க்கும் போது கயலுரு வானற் போல\nநண்ணிய குருவை கண்டு நாதனால் உருவை சேர்த்து\nவிண்ணின் மேல் நாகை நாதர் மெல்லடி வெளிப்பர் நெஞ்சே\nசூரிய காந்தம் பஞ்சைக் சுட்டிடுஞ் சுடரே போலக்\nகூறிய அடிமூலத்தின் குண்டலிக் கனலை மூட்டி\nகணபதி தாசர் - நெஞ்சறி விளக்கம்\nமூலக் கனல் மூட்டி மூட்டிவரு\n\"ஆகின்ற சக்தியின் உள்ளே கலைநிலை\nஆகின்ற சக்தியின் உள்ளே கதிரெழ\nஆகின்ற சக்தியின் உள்ளே அமர்ந்தபின்\nஆகின்ற சக்தியின் அத்திசை பத்தே\"\nசக்தியின்−இடதுகண் ஒளிபெருகி உள்ளே பதினாறு கலையும் எழ−தவம்\nசெய்வதால் ஏற்படும் அனுபவம்−வலது கண் ஒளியும் பெருகி சூரிய கலையும் சந்திரகலையும் ஊடுருவிப்பாயும்\nஇதையே ஔவையார் குறளிலே \"சக்தியாம் சந்திரனை செங்கதிரோன்\nஊடுருவ முக்திக்கு மூலமது\" என்று பாடியுள்ளார்\nஅங்ஙனம் சக்தி பெருகி சக்தி கலையாகிய சந்திர கலையை சிவகலையாகிய\nசூரியகலை ஊடுருவி உள்பாய்ந்து அக்னிகலையில் போய் நிற்கும்\nசூரிய சந்திர கலைகள் இணைந்து அக்னிகலையில் போய் சேரவும்\nமூன்று சுடரும் ஒன்றாகி ஜீவஸ்தானம் ஆத்மஜோதி ஒளிரும்\nஅந்த இடத்திலே திசை பத்தையும் ஆள்கின்ற,அண்டமெல்லாம் நிரம்பிய\nசக்தி அமர்ந்து நம்மை காக்கின்றாள்.\nஎட்டாகிய வலதுகண் இரண்டாகிய இடதுகண் சேர்ந்து உள்ளே பத்தாகிய\nபத்து அறையில் வீற்றிருப்பவள் அந்த சக்தி\nகாளிதான் \"வாலை\" மகாகவி காளிதாசனுக்கு அருளிய பத்திரக்காளி\nஎங்கும் நிறைந்த அவள் திசை பத்தையும் ஆக்கிரமித்த அவள் குழந்தையாக கன்னியாக கன்னியாகுமரியிலே \"வாலை\"யாக தவக்கோலத்தில் நின்றருள்கிறாள்\nஆன்மீகத்தில் - பெருந்துறை எங்கு உள்ளது\nநம் பெருந்துறை கண்மணி ஊசி முனை வாசலே\nஊசிமுனை வாசல் என்ன பெருந்துறையா\nமிக மிக சிறிய இடம்தானே\nஏன் பெருந்துறை என்று சொன்னார்கள்\nவாசல் ஊசிமுனை அளவு சிறியது தான்\nஉள்ளே போனால் பிரபஞ்சமே அங்கேதான் பெரிய அளவிடமுடியாத பெரும் வெட்டவெளி\nஅங்கே போகும் வாசலுக்கு அதனால் தான் பெருந்துறை எனப் பெயர்\nஇந்த பெருந்துறையில் என்றும் பிரியாமல் இருக்கும் இறைவனைப் பற்றி பாடு\nவாய் மணக்க அவன் புகழையே பேசு\nஅடியேன் பரம்பொருளின் பெரும்புகழையே பாடுகிறேன், எழுதுகிறேன்\nஞான சற் குரு சிவசெல்வராஜ்\nஅபிராமியே காமாட்சி, மீனாட்சி, விசாலாட்சி,காந்திமதி, கற்பகாம்பாள்,\nவடிவுடை நாயகி, அகிலாண்டேஸ்வரி, இப்படி எண்ணிலா பெயரோடு\nவடிவோடு விளங்குபவளே கன்னியாகுமரி பகவதியம்மனாக, பாலா,\nமலையாக, அலையாக, கலையாக விளங்குபவளும் இவளே\nவாலையின் கடைக்கண் பார்வை பட்டாலே போதும் நாம் கடைத்தேற\nநம் இருகண்ணும் உள் போகையில் ஒளி பெருகி உட்செல்லும் போது\nகடைசியாக சென்றடைவது அக்னிகலை, ஆத்மஸ்தானம், அது தான்\nமூன்றாவது கண். நெற்றிக்கண் ஞானக்கண்\nஅந்த கடைசியிலுள்ள கண் நம்மை பார்த்தால்\nவாலையின் கடைக்கண் பார்வை கிட்டிட ஞான தவம் செய்\nகாமாக்ஷி , மீனாக்ஷி, விசாலாக்ஷி என்பதில் \"அக்ஷி\" என்ற\nசமஸ்கிரத சொல்லுக்கு கண் எனப்பொருள்\nமீனாக்ஷி மெய் ஞானமே, விசாலாக்ஷி வினை அறுத்தலே தந்து\nபத்தாமிடம் இருக்கும் வாலையை பற்ற முடியுமா\nபத்தாமிடம் இருக்கும் வாலையை பற்ற முடியுமா\nபற்ற வைக்கணும் திருவடியாகிய கண்மணி ஒளியை\nகுருவருளால் பற்றவைத்து நம் தவத்தால் பற்றின ஒளியை பெருக வைக்கணும்\nஒளி பெருகப் பெருக நம் திருவடி மெய்ப்பொருளை பற்றப் பற்றவே நம்முள் ஒளி\nபெருகி உட்புகுந்து பத்தாமிடத்து தாயிடம் வாலையிடம் பண��வுடன் சேரும்\nபுறப்பற்றை விட்டு அகப்பற்றுடன் பத்தை அடைய வேண்டும் என்ற ஒரே வைராக்கியத்துடனே\nதவம் செய்தால் பற்றி விடலாம்\nவேறு யோகங்கள் செய்து பூஜைகள் செய்து ஊர் ஊராக சென்று\nதீர்த்த யாத்திரைகள் செய்து அலைந்து பணம் பொருள் செய்தும் ஒன்றும் பிரயோஜனம் இல்லை\nதாயை காண தவம் தான் செய்ய வேண்டும் தாயை காண திருவடியான நம் கண்மணி ஒளியை\nபற்றித்தான் தவம் செய்ய வேண்டும் முதலில் வாலை தாயின் திருவடியை சிக்கென பிடி முதலில் வாலை தாயின் திருவடியை சிக்கென பிடி\nஉன்னிடம் உள்ள வாலைத்தாயின் திருவடியான உன் கண்ணைப்பிடி\nபணிந்து பணிவோடு உறுதியோடு உன் உள்ளே இருக்கும் வாலைத்தாயின் பாதம் சேர்\nஇதை தவிர எந்த மார்க்கமும் கிடையாது இருப்பதாக சொல்வர் அறியாமையில் சொல்வர்\nஇருப்பாதமே கதி என இருந்தாலே ஞானம்\nஅபிராமி பட்டரும் மகாகவி காளிதாசரும் பக்தியில்\n பிறந்து கடுமையாக தவம் செய்து பக்தி செய்து ஞானம் பெற்றவர்களே எல்லோரும்\nஎனவே உலகத்தாயாம் வாலைத்தாயின் பாதம் பணி\nLabels: .வள்ளலார், சிவ செல்வராஜ், நவராத்திரி\nதிரிபுரம் என்றால் சூரியனாக விளங்கும் வலது கண்\nசந்திரனாக விளங்கும் இடது, இவ்விரண்டு கண்ணும் உள்ளே\nசேரும் இடமான அக்னி நிலை ஆக மூன்று இடமும் சேர்ந்தால்\nமுச்சுடரும் ஒன்றாகும் நிலையே திரிபுரமே சௌந்தர்ய தேவதையான\n நடமாடும் கோயிலான மனித உடலில்\nவாலை என்ற பாலாவிற்கு இடம் முச்சுடரும் ஒன்றாகும்,\nநம் சிரநடுவே உள்விளங்கும் நம் ஜீவஸ்தானமே\nதாய் எனவும் சித்தர்களால் போற்றப்படுகிறாள்\nஞான சற்குரு சிவசெல்வராஜ் அய்யா\n ஞான தவம் செய்வோருக்கு கிடையாது\n\" எல்லையில் வாசல் குறுகச் சென்றால் எற்றி தமர் பற்றும் போது \"\nஊர் எல்லை என்பது போல நமது உடல் எல்லை அது தான் தொடக்கமும் ஆகும் எல்லை அது தான் தொடக்கமும் ஆகும் எது எமன் வந்து எல்லை வழியாக உள் நுழைந்து உயிரை பற்றி இழுக்கும் போது கண்மணி ஓட்டை சிறிதல்லவா\nவலிக்கும் இது தான் மரண அவஸ்தை நாம் தவம் செய்யச் செய்ய கண்மணி மத்தியிலுள்ள\nஓட்டை சற்று பெரிதாகி திரை அகன்று சுலபமாக போக வர வழிவகுத்துவிடும் மரண அவஸ்தை ஞான தவம் செய்வோருக்கு கிடையாது\nகண்மணியை பற்றிய நமக்கு காலன் ஒரு பொருட்டேயல்ல காலன் வரும் முன்னே கண்பஞ்சடையுமுன்னே கண்ணனை நினை காலன் வரும் முன்னே கண்பஞ்சடையுமுன்னே கண்ணனை நினை உணர் தொழுது அந்த திருவடியை சிக்கென பற்றிக் கொள் இரட்சிப்பான் தமர்- ஓட்டை கண்மணி மத்தியிலுள்ள ஓட்டை. இறைவன் அது வழியாகத்தான் உயிர் கொடுத்தார் எமன் அது வழியாகத்தான் எடுக்க வருவான் எமன் அது வழியாகத்தான் எடுக்க வருவான் ஜாக்கிரதை ஒளியை பெருக்கி உயிரை வளர்த்தால் எமன் வரமாட்டான் ஜாக்கிரதை ஒளியை பெருக்கி உயிரை வளர்த்தால் எமன் வரமாட்டான்\nஉடலை விட்டு உயிர் பிரிந்து, எம தூதர்களால் புதிதாக யாதனா சரீரம் பெற்று நரகம் கொண்டு சேர்ப்பர் உன்னடி யாரான எனக்கு இந்நிலை வரலாமா உன்னடி யாரான எனக்கு இந்நிலை வரலாமா\n*ஞானசற்குரு சிவ செல்வராஜ் ஐயா*\nகாலையில் 1 பொற்றலை கையாந்தகரை அல்லது கரிசிலாங்கண்ணி 2 தூதுளையிலை 3 முசுமுசுக்கையிலை 4 சீரகம் இவைகளின் சூரணம் நல்ல ஜலம்(water), பசுவின் பால...\n அதை பார்க்க தடை என்ன தடையை எப்படி தீர்ப்பது\nஞான நூல்கள் - PDF\nமெய் ஞானம் என்றால் என்ன இறைவன் திருவடி எங்கு உள்ளது இறைவன் திருவடி எங்கு உள்ளது ஞானம் பெற வழி என்ன ஞானம் பெற வழி என்ன வினை திரை எங்கு உள்ளது வினை திரை எங்கு உள்ளது வினை நம் உடலில் எங்கு உள்ளது வினை நம் உடலில் எங்கு உள்ளது\nஎல்லாம் வல்ல இறைவன் எங்கும் நிறைந்த இறைவன் , பேரொளியான இறைவன் நம் உடலில் கண்மணியின் மத்தியில் உள்ள ஊசி முனையளவு துவாரத்தின் உள் ஊசிமுன...\nthirumandiram புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும். மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்.\nலாமா லாப் என்பவர் மூன்றாவது கண் மூலம் ஞான திருஷ்டி கிடைத்துவிடும்.உடம்பை துளைத்து மனதை கணிக்கும் சக்தி வந்துவிடும். நமது உடம்படி சுற்றி ஒ...\nகண்மணிமாலை - ஞான நூல் PDF\nகண்மணிமாலை - ஞான நூல் by Thanga Jothi புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும். மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்...\nகுரு வணக்கம் - பாம்பாட்டி சித்தர்\nகணபதி தாசர் - நெஞ்சறி விளக்கம்\nஆன்மீகத்தில் - பெருந்துறை எங்கு உள்ளது\nபத்தாமிடம் இருக்கும் வாலையை பற்ற முடியுமா\n ஞான தவம் செய்வோருக்கு கிடையாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/afzal-gurus-son-secures-distinction-in-jk-class-12-board-exam/", "date_download": "2019-05-26T02:19:11Z", "digest": "sha1:ROHMOHURMQXQZJEYUJNHZSNMNNNYWL6C", "length": 11520, "nlines": 95, "source_domain": "tamil.indianexpress.com", "title": "12ம் வகுப்பில் டிஸ்டிங்ஷனோடு தேர்ச்சி பெற்ற அப்சல் குரு மகன்! - Afzal Guru’s son secures distinction in J&K class 12 board exam", "raw_content": "\n‘விராட் கோலி எங்களுக்காக உலகக் கோப்பையில் ஆட வேண்டும்’ – வங்கதேச கேப்டன் மோர்டசா\nதிமுக மக்களவை குழுத் தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு துணை குழுத் தலைவரானார் கனிமொழி\n12ம் வகுப்பில் டிஸ்டிங்ஷனோடு தேர்ச்சி பெற்ற அப்சல் குரு மகன்\nமுகமது அப்சல் குருவின் மகன் காலிப் குரு 12-ம் வகுப்புத் தேர்வில் 441 மதிப்பெண்கள் பெற்று டிஸ்டிங்ஷனில் தேர்ச்சி பெற்றுள்ளார்\nநாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்ட முகமது அப்சல் குருவின் மகன் காலிப் குரு 12-ம் வகுப்புத் தேர்வில் 441 மதிப்பெண்கள் பெற்று டிஸ்டிங்ஷனில் தேர்ச்சி பெற்றுள்ளார்.\nஜம்மு காஷ்மீர் பள்ளி தேர்வு வாரியம் சார்பில் நடைபெற்ற 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று (ஜன.11) வெளியானது. இதில் காலிப் குரு 500-க்கு 441 மதிப்பெண்கள் வாங்கியுள்ளார். அறிவியல் பாடத்தில் 94, வேதியியல் பாடத்தில் 89, இயற்பியல் பாடத்தில் 87, உயிரியல் பாடத்தில் 85 மற்றும் பொது ஆங்கில பாடத்தில் 86 மதிப்பெண்களும் பெற்றுள்ளார்.\nதனது தந்தை தீவிரவாத குற்றச்சாட்டுக்குள்ளாகி தூக்கி லிடப்பட்ட போதிலும், காலிப் நன்றாக படித்து அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளதாக சமூக இணையதளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது.\nமுன்னதாக, கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 95 சதவிகித மதிப்பெண்கள் பெற்ற காலிப், ‘நான் ஒரு மருத்துவர் ஆக வேண்டும். அதுவே என் பெற்றோர்களின் விருப்பம். அதை நிறைவேற்ற நான் முயற்சி செய்வேன்’ என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nராகுல் காந்தியின் கோரிக்கை நிராகரிப்பு கட்சியை மறு சீரமைக்க அழைப்பு\nமோடி அமைச்சரவையில் அமித் ஷா இடம் பெற்றால், அடுத்த பாஜக தலைவர்\nகுடியரசுத் தலைவரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் நரேந்திர மோடி\nகாங்கிரசின் தோல்விக்கு ராகுலின் எதிர்மறை பிரசாரமே காரணம் : போட்டுடைக்கும் பெரிய தலைகள்….\nபா.ஜ., எம்.பி.க்கள் கூட்டம் : பிரதமராக மோடி இன்று மீண்டும் தேர்வு\nதென்மாநிலங்களில் கர்நாடகாவில் அமோகமாக வெற்றி பெற்ற பா.ஜ.க\nபா.ஜ. இமாலய வெற்றி : நன்றி தெரிவித்த மோடியின் தாய்\nமோடி, அமித் ஷா திட்டமிட்டா அது தப்பா போனதில்ல….: மீண்டும் ஒருமுறை நிரூபணம்\nLoksabha elections results 2019: வலிமையான இந்தியாவை உருவாக்குவோம் : மோடி\nஉ.பி.��ின் கடைசி 10 மாதங்கள்: 921 என்கவுண்டர்கள், 30 மரணங்கள்\n”கழிவறை கட்டவில்லையென்றால் விடுமுறைக்கு வீட்டுக்கு வரமாட்டோம்”: மிரட்டும் பள்ளி மாணவிகள்\n‘விராட் கோலி எங்களுக்காக உலகக் கோப்பையில் ஆட வேண்டும்’ – வங்கதேச கேப்டன் மோர்டசா\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019 தொடர், வரும் மே 30ம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இங்கிலாந்து-னு சொன்னவுடன் 2013 சாம்பியன்ஸ் டிராபியை இந்தியன் டீம் ஜெயிச்சது மாதிரி, இப்போதும் இந்தியன் டீம் இங்கிலாந்துல உலகக் கோப்பையை ஜெயிச்சிடும்-னு கனவுலாம் காணக் கூடாது. அது வேற.. இது வேற… அன்று இந்தியாவின் பலம் வேறு, இன்று இந்தியாவின் பலம் வேறு. அன்று ஓப்பனர்ஸ் ரோஹித், தவான் ஃபார்ம் வேறு, இன்று அவர்களின் ஃபார்ம் வேறு. (அதை கடல் கடந்து […]\nதிமுக மக்களவை குழுத் தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு துணை குழுத் தலைவரானார் கனிமொழி\n‘இவரு எப்படியா தோத்தாரு; நம்பவே முடில’ தமிழகத்தில் தோல்வியைத் தழுவிய நட்சத்திர வேட்பாளர்கள்\n‘விராட் கோலி எங்களுக்காக உலகக் கோப்பையில் ஆட வேண்டும்’ – வங்கதேச கேப்டன் மோர்டசா\nதிமுக மக்களவை குழுத் தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு துணை குழுத் தலைவரானார் கனிமொழி\nராகுல் காந்தியின் கோரிக்கை நிராகரிப்பு கட்சியை மறு சீரமைக்க அழைப்பு\nRain in Tamil Nadu: தமிழகத்தில் கனமழை காத்திருக்கு அடுத்த நான்கு நாட்களுக்கான வெயில், மழை நிலவரம்\nமோடி அமைச்சரவையில் அமித் ஷா இடம் பெற்றால், அடுத்த பாஜக தலைவர்\nNeeya 2 Movie In TamilRockers: நீயா 2 முழுப் படத்தையும் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\nநாயிடம் மன்னிப்பு கேட்கும் சக நாய் : மனதை உருக்கும் வீடியோ\n‘சிட்டி உனக்கு; வில்லேஜ் எனக்கு’ – டிடிவி தினகரன், கமல்ஹாசன் அறுவடை செய்த வாக்குகள், ஒரு பார்வை\n‘விராட் கோலி எங்களுக்காக உலகக் கோப்பையில் ஆட வேண்டும்’ – வங்கதேச கேப்டன் மோர்டசா\nதிமுக மக்களவை குழுத் தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு துணை குழுத் தலைவரானார் கனிமொழி\nராகுல் காந்தியின் கோரிக்கை நிராகரிப்பு கட்சியை மறு சீரமைக்க அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/jeyalalitha-statue-controversy-admk-head-office/", "date_download": "2019-05-26T02:15:18Z", "digest": "sha1:45MEKM66PKBYI2ZVDUM4PWBBUP5UYDT7", "length": 13972, "nlines": 106, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஜெயலலிதா சிலை தத்ரூபமாக இல்லையே? அதிமுக.வினர் முணுமுணுப்பு-Jeyalalitha Statue Controversy, ADMK Head Office", "raw_content": "\n‘விராட் கோலி எங்களுக்காக உலகக் கோப்பையில் ஆட வேண்டும்’ – வங்கதேச கேப்டன் மோர்டசா\nதிமுக மக்களவை குழுத் தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு துணை குழுத் தலைவரானார் கனிமொழி\nஜெயலலிதா சிலை தத்ரூபமாக இல்லையே\nஜெயலலிதா சிலை தத்ரூபமாக இல்லையே என அதிமுக.வினர் மத்தியிலேயே முணுமுணுப்பு எழுந்திருக்கிறது. எப்படி இதில் அஜாக்கிரதையாக இருந்தார்கள்\nஜெயலலிதா சிலை தத்ரூபமாக இல்லையே என அதிமுக.வினர் மத்தியிலேயே முணுமுணுப்பு எழுந்திருக்கிறது. எப்படி இதில் அஜாக்கிரதையாக இருந்தார்கள்\nஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாளை இன்று (பிப்ரவரி 24) அதிமுக.வினர் கொண்டாடி வருகிறார்கள். இதையொட்டி சென்னை, ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமை அலுவலக வளாகத்தில் எம்.ஜி.ஆர். சிலை அருகில் ஜெயலலிதா சிலை திறந்து வைக்கப்பட்டது.\nஜெயலலிதா சிலையை அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், முதல்வரும் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி க.பழனிசாமி ஆகியோர் திறந்து வைத்தனர். ஜெயலலிதாவின் சிலை திறப்பு விழாவை இன்று இந்தியாவே உற்று நோக்கியபடி இருந்தது.\nஜெயலலிதாவின் பிறந்த நாளன்று இந்த விழா நடைபெறுவதும், அதிமுக தலைமை அலுவலகத்தில் சிலை திறக்கப்படுவதும் முக்கியத்துவத்திற்கான காரணம் எனவே ஜெயலலிதா சிலை சிறப்பான வகையில் இருக்க வேண்டும் என்பது அதிமுக தொண்டர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.\nஇவ்வளவு நாள் ஜெயலலிதா மேல் இருந்த கோபத்தை ஜெயலலிதா சிலை மேல் காட்டி இருக்காங்க \nஜெயலலிதாவின் முழு உருவ வெண்கலச் சிலையை உருவாக்கும் பொறுப்பை ஹைதராபாத்தில் உள்ள சிற்பி ஒருவரிடம் ஒப்படைத்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சிலை பணிகள் முடிந்து, அதிமுக அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு ஒரு துணி மூலமாக சிலையை மூடி வைத்திருந்தனர்.\nஜெயலலிதா சிலையை இன்று பகல் 11 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் திறந்து வைத்ததும், அங்கு கூடியிருந்த தொண்டர்கள் பலருக்கே அதிர்ச்சி காரணம், சிலையின் முக அமைப்பில் ஜெயலலிதாவின் சாயல் போதுமான அளவில் இல்லை.\nஇது ஜெயலலிதா சிலை என்று ஒரு வளைவு வைங்களேன்.\nஜெயலலிதா இருந்திருந்தால் செய்தவருக்கு மோதிரம் என்ன காப்பே மாட்டியிருப்பா��்.\nஜெயலலிதா முகத்தில் இரட்டை நாடி அமைப்பு கிடையாது. ஆனால் இந்த சிலை அமைப்பில் இரட்டை நாடி இருப்பதாக சிலர் குறிப்பிட்டு கூறினர். அந்த அமைப்பு, சசிகலாவை போல தோற்றமளிப்பதாகவும் சிலர் விமர்சித்தனர்.\nராமராஜன்: ஏன்ணே செந்திலை அடிச்சீங்க\nகவுண்டமணி: ஜெயலலிதா சிலைன்னு சொன்னாங்க. ஆனால் சிலை இங்கேருக்கு. ஜெயலலிதா எங்கேடான்னு கேட்டால் அதான்ணே இதுங்கறான். ராஸ்கல்.#JayalalithaaStatue\nமுக்கிய நாளில், முக்கிய இடத்தில் அமையவிருக்கும் தங்களின் தலைவியின் சிலை அமைப்பிலேயே ஆளும்கட்சியினர் காட்டிய அக்கறை இவ்வளவுதானா என்கிற கேள்வி பரவலாக எழுப்பப்படுகிறது. சமூக வலைதளங்களிலும் ஜெயலலிதாவின் சிலை அமைப்பு கடுமையான விமர்சனங்களை கிளப்பியிருக்கிறது.\nதிமுக மக்களவை குழுத் தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு துணை குழுத் தலைவரானார் கனிமொழி\nRain in Tamil Nadu: தமிழகத்தில் கனமழை காத்திருக்கு அடுத்த நான்கு நாட்களுக்கான வெயில், மழை நிலவரம்\nவாக்கு சதவீதம் : திமுக ஹைய்யா…, அதிமுக ஐயகோ\nநடிகர் பிரகாஷ் ராஜை பின்னுக்கு தள்ளிய மன்சூரலிகான்..\nமே.25ல் திமுக எம்.பி.க்கள் கூட்டம் – பொதுச் செயலாளர் அன்பழகன் அழைப்பு\nசொன்னா நம்பமாட்டீங்க…. கமலின் கட்சிக்கு இவ்வளவு வாக்குகள் கிடைச்சிருக்கு\n‘இவரு எப்படியா தோத்தாரு; நம்பவே முடில’ தமிழகத்தில் தோல்வியைத் தழுவிய நட்சத்திர வேட்பாளர்கள்\n16 லட்சம் வாக்குகளை அள்ளிய சீமான் கட்சி\nRain in Tamil Nadu: ‘தமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு’ – இந்திய வானிலை மையம்\n3 ஆவது மாடியிலிருந்து தவறி விழுந்த சிறுவனை காயமின்றி காப்பாற்றிய சூப்பர் போலீஸ்\nகொல்வதற்கு முன் செல்ஃபி: நாட்டையே உலுக்கிய பழங்குடி இளைஞரின் கொலை\nதிமுக மக்களவை குழுத் தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு துணை குழுத் தலைவரானார் கனிமொழி\nமே.25ல் திமுக எம்.பி.க்கள் கூட்டம் – பொதுச் செயலாளர் அன்பழகன் அழைப்பு\nதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்\n‘இவரு எப்படியா தோத்தாரு; நம்பவே முடில’ தமிழகத்தில் தோல்வியைத் தழுவிய நட்சத்திர வேட்பாளர்கள்\n‘விராட் கோலி எங்களுக்காக உலகக் கோப்பையில் ஆட வேண்டும்’ – வங்கதேச கேப்டன் மோர்டசா\nதிமுக மக்களவை குழுத் தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு துணை குழுத் தலைவரானார் கனிமொழி\nராகுல் காந்தியின் கோரிக்கை நிராகரிப்பு கட்சியை மறு சீரமைக்க அழைப்பு\nRain in Tamil Nadu: தமிழகத்தில் கனமழை காத்திருக்கு அடுத்த நான்கு நாட்களுக்கான வெயில், மழை நிலவரம்\nமோடி அமைச்சரவையில் அமித் ஷா இடம் பெற்றால், அடுத்த பாஜக தலைவர்\nNeeya 2 Movie In TamilRockers: நீயா 2 முழுப் படத்தையும் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\nநாயிடம் மன்னிப்பு கேட்கும் சக நாய் : மனதை உருக்கும் வீடியோ\n‘சிட்டி உனக்கு; வில்லேஜ் எனக்கு’ – டிடிவி தினகரன், கமல்ஹாசன் அறுவடை செய்த வாக்குகள், ஒரு பார்வை\n‘விராட் கோலி எங்களுக்காக உலகக் கோப்பையில் ஆட வேண்டும்’ – வங்கதேச கேப்டன் மோர்டசா\nதிமுக மக்களவை குழுத் தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு துணை குழுத் தலைவரானார் கனிமொழி\nராகுல் காந்தியின் கோரிக்கை நிராகரிப்பு கட்சியை மறு சீரமைக்க அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/guinness-record-world-famous-village-kerala-001863.html", "date_download": "2019-05-26T01:01:26Z", "digest": "sha1:QJQZZUERN6RAMA66HG5CSPTQNU5LBUKX", "length": 32365, "nlines": 277, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Guinness record world famous village In kerala - Tamil Nativeplanet", "raw_content": "\n»உலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\n சசிகலாவுக்கு சொந்தமான இடங்களில் இவ்வளவு இருக்கா\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\nஅடித்து நொறுக்கப்பட்ட அமமுக.. தினகரனை மக்கள் கைவிட்ட பின்னணி இதுதான்\n16 hrs ago சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n1 day ago சாத்தால் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2 days ago சாரநாத் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n3 days ago சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nFinance மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nNews ஆட்சியமைக்க ஜனாத���பதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nTechnology ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nஉலகம் முழுக்க சுற்றுலா என்பது, ஒரு குறிப்பிட்ட இடத்தின் பொழுதுபோக்கு, சிறப்பு அம்சங்களை அடிப்படையாகக் கொண்டுதான் இயங்கும். கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை, சென்னைனா மெரினா, திருவனந்தபுரத்தில் ஒரு கோவா, மதுரை மீனாட்சியம்மன் கோயில்னு ஒவ்வொரு சிறப்பு அந்தந்த ஊருக்கு இருக்கும். அப்படி கேரளாவில் ஒரு கிராமம் உலக சுற்றுலாப் பிரியர்களையே திரும்பி பார்க்க வச்சிருக்கு. அதற்கு காரணம் ஒரு பசு.\nகேரளமாநிலம் கோழிக்கோடு அருகே அமைந்துள்ளது அத்தோலி எனும் கிராமம். இது கின்னஸ் சாதனையில் இடம்பெற்றுள்ளது.\nமாணிக்கம் எனும் பசு உலக சாதனை புத்தகமான கின்னஸில் இடம்பிடித்துள்ளது. கின்னஸில் இடம்பிடிக்குற அளவுக்கு அப்படி என்ன ஸ்பெஷல்னு நினைக்குறீங்களா. அந்த பசு ஆட்டுக்குட்டிய விட உருவத்துல சின்னது.\nகொஞ்ச காலத்துக்கு முன்னாடி வரைக்கும் இங்கு வாழ்பவர்களைத் தவிர யாருக்கும் இந்த ஊர் பற்றி அவ்வளவு பிரமாதமாக தெரியாது. அதன் கின்னஸ் சாதனைக்கு காரணம்தான் அந்த ஆட்டுக்குட்டியை விட உருவில் சிறிய பசு. அதுதான் இந்த ஊரைச் சுற்றுலாத் தளமாக மாற்றியுள்ளது.\nஉலக அரங்கில் இடம்பெற்ற ஊர்\nஇந்த ஆறு வருடங்களாக உலகின் பல இடங்களிலிருந்து இந்த ஊருக்கு சுற்றுலாப் பயணிகள் வருகின்றனராம். அதுக்கு முழுக்க முழுக்க மாணிக்கம் தான் காரணம் என்கிறார்கள்.\nமாணிக்கம் எனும் உலக சாதனை பசு\nஇந்த மாணிக்கத்துக்கு 6 வயது ஆகிறது. பொதுவாகவே நன்கு வளர்ச்சியடைந்த பசுவின் உயரம் 4.7 லிலிருந்து 5 அடி வரை இருக்கும். ஆனால் மாணிக்கமோ 1.75 அடிதான் இருக்கிறது. சராசரி எடை என்பது பசுவில் சாதாரணமாக 313கிலோ ஆகும். ஆனால் மாணிக்கம் 40கிலோ மட்டும்தான்.\nஉயரத்தில் மூன்றில் ஒரு பங்கும்,. எடையில் எட்டில் ஒரு பங்கும்தான் இருக்கிறது இந்த மாணிக்கம். அதுதான் உலகசாதனை.\nகாரில் மேயச் செல்லும் மாணிக்கம்\nஇந்தியாவிலேயே ஏன் இந்த வேர்ல்ட்லயே காரில் மேய்ச்சல் நிலம் செல்லும் ஒரே ஆள் நம்ம மாணிக்கமாகத்தான் இருப்பாரு. ஆமாங்க.. மாணிக்கம் தினமும் காரில் மேயச் செல்கிறது. ஸாரி ஸாரி.... மாணிக்கத்தை காரில் மேயக்கூட்டிச் செல்கிறார்கள்.\nசமூக வலைத்தளங்களான முகநூல், டிவிட்டர் முதலியவற்றில் மாணிக்கத்தின் புகைப்படம் அதிக அளவில் பேசப்படுகிறதாம். கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றதிலிருந்தே ஃபேன்ஸும் அதிகமாகிவிட்டனர் என்கிறார்கள் குடும்பத்தினர்.\nஸ்ரீபகவதியம்மன் கோயில், பட்டுப்புரக்குழி பரதேவதை கோயில், இடுவல்லூர் சிவன் கோயில், மஸ்ஜித் என நிறைய இடங்கள் ஆன்மீகத் தலங்களாகும்.\nகோரப்புழா ஆறு, காப்பாடு கிராமம், காப்பாடு பீச், வெள்ளரி கோயில், கோழிக்கோடு என எண்ணற்ற சுற்றுலாத் தளங்கள் உள்ளன. இவற்றை எப்படி பார்வையிடலாம் என்பது குறித்த சுற்றுலா வழிகாட்டியைத் தொடர்ந்து பார்க்கலாம் வாருங்கள்.\nஉள்ளூர் மக்களால் பெரிதும் விரும்பப்படுவதும். தற்போது அதிகம் பேர் சுற்றுலாவுக்காக வருவதுமான இடமாக கோழிக்கோடு பீச் இருக்கிறது.\nபார்ப்பதற்கு கண்ணைக் கவரும் விதமாக அமைந்துள்ள கோழிக்கோடு பீச், மிகவும் பொழுதுபோக்குக்கான ஏற்பாடாக அமைந்துள்ளது.\nபல வரலாற்று நிகழ்வுகளுக்கும் சான்றாக விளங்கும் இந்த பீச், மகாத்மா காந்தி, இந்திரா காந்தி உள்ளிட்ட பல தேசியத் தலைவர்களின் காலடித்தடத்தை கொண்டுள்ளது.\nபெரிய அங்காடி எனப்படும் வலியங்காடி\n600 வருடங்களாக சிறிய சிறிய கடைகளைக் கொண்டு இயங்கி வந்த கடைத்தெரு அங்காடிதான் இது. இப்போதும் பழமையில் புதுமை கலந்து கேரளாவின் மிகப்பெரிய கடைத்தெருக்களுள் ஒன்றாக இது அமைந்துள்ளது.\nஇஸ்லாமியர்களும், ஜெய்ன் சமூகத்தினரும், சேட்டுக்களும், மார்வாடிக்களும், தமிழர்கள் சிலரும், தெலுங்கு மொழிக்காரர்களும் இங்கு ஒற்றுமையாக தொழில் செய்கின்றனர்.\nஉணவங்களும், கல்விக்கூடங்களும் அதிகம் இருக்கும் சதுக்கம் இதுவாகும். கேரளத்தின் சாமோதிரியர்கள் அதிகம் இருந்த பகுதியாகும் இது.\nமணஞ்சிரா சதுக்கத்தை அடுத்து இருப்பது இந்த மிட்டாய்த் தெரு ஆகும். அல்வா போன்ற பல இனிப்புமிட்டாய்கள் இங்கு பிரபலம். இதுவும் பெரிய அங்காடியைப் போல 600 ஆண்டுகளாக இயங்குவதாக வரலாறு கூறுகிறது.\nபுண்ணியக்கரை பகவதியம்மன் கோயில் அந்த பகுதியில் மிகவும் பிரசித்திபெற்ற தலமாகும். கால்லாயி ஆற்றுப்பகுதியில் அமைந்துள்ளது இந்த கோயில்.\nசேரர்காலத்து கோயிலாக கருதப்படும் இது 10 நூற்றாண்டைச் சார்ந்ததாக நம்பப்படுகிறது.\nவரலாற்றின் மிக முக்கிய நிகழ்வு ஒன்று இந்த கப்பாடு பீச்சில் தான் நடந்துள்ளது. 1498ம் ஆண்டு வாஸ்கோடா காமா முதன்முதலில் இந்தியாவில் (அப்போது பல நாடுகளாக இருந்தது) கால் வைக்கும்போது இந்த கடற்கரைக்குதான் வந்தார்.\nகோழிக்கோடு பீச்சிக்கு வந்துவிட்டு அப்படியே சென்றுவிட்டீர்களென்றால் மிக முக்கிய சுற்றுலாவை நீங்கள் இழந்துவிடுவீர்கள். ஆம். அந்த அளுவுக்கு மிகச் சிறந்த இயற்கையிலேயே அழகான பீச் ஆகும்.\nகோழிக்கோடு நகரத்தின் பிரசித்தமான சுற்றுலா அம்சங்களுள் ஒன்றான இந்த கிருஷ்ண மேனன் மியூசியம் நகரத்திலிருந்து 5 கி.மீ தூரத்தில் உள்ளது. ஈஸ்ட் ஹில் பகுதியில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகம் பழசிராஜா மியூசியத்துக்கு மிக அருகிலேயே உள்ளது. புகழ்பெற்ற இந்திய தேசியத்தலைவர்களில் ஒருவரான வி.கே. கிருஷ்ண மேனனுக்காக 1975ம் ஆண்டு இந்த அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒப்பற்ற அரசியல் தலைவராகவும் வெளியுறவுத்துறை நிபுணராகவும் விளங்கிய இவர் பயன்படுத்திய ஞாபகப்பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன\nகோழிக்கோடு நகரத்திலிருந்து 45 கி.மீ தூரத்தில் இந்த கக்காயம் எனும் இயற்கை வனப்பு நிரம்பிய அணைப்பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள அரிய தாவரங்கள் மற்றும் உயிரினங்களுக்காக பிரசித்தி பெற்றுள்ள இந்த ஸ்தலம் அதிக அளவில் சுற்றுலாப்பயணிகளையும், நடைபயணிகளையும் ஈர்த்து வருகிறது. மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள இந்த அணைப்பகுதியை சுற்றிலும் அடர்த்தியான வனப்பகுதி காணப்படுகிறது. வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கானகப்பகுதியில் பல அருமையான நடைப்பாதைகள் உள்ளன. இங்குள்ள கக்காயம் நீர்த்தேக்கப்பகுதி பிக்னிக் பிரியர்களுக்கும் சாகச சுற்றுலா ஆர்வலர்களுக்கும் பிடித்த இடமாக உள்ளது.\nகலிபொயிக்கா எனும் இந்த சுற்றுலாஸ்தலம் கோழிக்கோடு பகுதியில் ஒரு பிரசித்தமான பொழுதுபோக்கு அம்சமாகும். கோழிக்கோடு நகரத்திலிருந்து 2 கி.மீ தூரத்தில் அரயிடத்துப்பாலம் எனும் இடத்திலுள்ள இது தினமும் நூற்றுக்கணக்கான பார்வையாளர்களை ஈர்க்கிறது. கலிபொயிக்கா பொழுதுபோக்கு பூங்காவில் பயணிகள் படகுச்சவாரியில் ஈடுபடலாம். துடுப்புப்படகுகள் மற்றும் கால் மிதி படகுகள் இங்கு பயணிகளுக்கு வாடகைக்கு கிடைக்கின்றன. படகுகளில் ஆனந்தமாக ஏகாந்தமாக சவாரி செய்வது ஒரு பரவசமாக அனுபவமாகும். காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை இங்கு படகுச்சவாரிகள் அனுமதிக்கப்படுகின்றன.\nதிக்கொட்டி லைட் ஹவுஸ் என்றழைக்கப்படும் இந்த கலங்கரை விளக்கம் கோழிக்கோடு பகுதியிலுள்ள சுவாரசியமான சுற்றுலா அம்சமாகும். இது கோழிக்கோடு நகரத்திலிருந்து 30 கி.மீ தூரத்தில் திக்கொட்டி எனும் கிராமத்தில் உள்ளது. பிரசித்தமான இந்த வரலாற்று சின்னம் வருடமுழுவதும் பயணிகளை ஈர்த்து வருகிறது.\nஇந்த கலங்கரை விளக்கத்தை சுற்றிலுமுள்ள பகுதி பாறை நிலப்பகுதியாக காணப்படுகிறது. இதன்மீதிருந்து அரபிக்கடலில் அமைந்துள்ள வெல்லியம்கல்லு எனும் பாறைத்திட்டு அமைப்பை நன்றாக பார்த்து ரசிக்கலாம். நுரைபொங்கும் அலைகள் மோதும் கரையோர கடற்பகுதியில் அமைந்துள்ள இந்த பாறைத்திட்டுக்கு ஏராளமான புலம் பெயர் பறவைகள் வருகை தருகின்றன.\nகேரளாவிலுள்ள பழமையான கோயில்களில் ஒன்றான இந்த தலி கோயில் கோழிக்கோடு நகரத்தின் மையப்பகுதியிலேயே அமைந்துள்ளது. கோழிக்கோடு மற்றும் மலபார் பிரதேசத்தின் வரலாற்றில் இந்த கோயில் முக்கிய இடத்தை வகிக்கிறது. ஜமோரின் வம்ச மன்னர்களால் கட்டப்பட்டுள்ள இந்த கோயிலில் ‘ரேவதி பட்டதானம்' எனப்படும் ‘அறிஞர் மகாசபை' யானது மன்னர்களின் ஆதரவுடன் வருடாந்தரமாக கூட்டப்பட்டுள்ளது. இது சமூக-வரலாற்று-அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அம்சமாக வரலாற்றாசிரியர்களால் கருதப்படுகிறது.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், ���யணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/patiala-travel-guide-attractions-things-do-how-reach-003138.html", "date_download": "2019-05-26T00:59:06Z", "digest": "sha1:73ZXFSQ4DP4JKCH5HAVQ3RDO3JSI6Z65", "length": 15090, "nlines": 183, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "பட்டியாலா பயண வழிகாட்டி - என்னென்ன செய்வது , எப்படி அடைவது | Patiala Travel Guide - attractions, Things to do and how to reach - Tamil Nativeplanet", "raw_content": "\n»பெண்களின் உடலில் ததும்பும் மது 350 பெண்கள் வாழும் அந்தப்புரம் 350 பெண்கள் வாழும் அந்தப்புரம் ராஜா வாழ்ந்த ஒரு அரண்மனை\nபெண்களின் உடலில் ததும்பும் மது 350 பெண்கள் வாழும் அந்தப்புரம் 350 பெண்கள் வாழும் அந்தப்புரம் ராஜா வாழ்ந்த ஒரு அரண்மனை\n சசிகலாவுக்கு சொந்தமான இடங்களில் இவ்வளவு இருக்கா\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\nஅடித்து நொறுக்கப்பட்ட அமமுக.. தினகரனை மக்கள் கைவிட்ட பின்னணி இதுதான்\n15 hrs ago சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n1 day ago சாத்தால் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2 days ago சாரநாத் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n3 days ago சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nFinance மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nNews ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nTechnology ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nமஹாராஜா பூபீந்தர் சிங். இவரைப் பற்றி வட இந்தியாவில் தெரியா���வர்கள் இருக்கமுடியாது. அவரின் புகழுக்கு காரணம் இவரிடம் இருந்த 44 ரோல்ஸ் ராய்ஸ் கார்களும், அந்தப்புரத்தில் 350 பெண்களுடன் இவரின் அழகிய வாழ்வும்தான். இவர் வாழ்ந்த அரண்மனை பற்றியும், அதன் அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள் பற்றியும் காண்போம்.\n44 ரோல்ஸ் ராய்ஸ் கார்கள்\nஇந்தியாவிலேயே அதிக அளவில் ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் வைத்திருந்தது மஹாராஜா பூபீந்தர் சிங் தான். அவரிடம் 44 ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் இருந்துள்ளன. அவர் அந்த கார்களை எதற்கெல்லாம் பயன்படுத்தி வந்தார் என்பதைக் கேட்டால் நீங்களே அதிர்ச்சியடைவீர்கள்.\nஅட்டகாசம் என்றவுடன் அவரை தவறாக புரிந்துகொள்ளவேண்டாம். அவர் மிகவும் கண்டிப்பானவராகதான் அறியப்படுகிறார். ஆனாலும் இவர் அரண்மனைக்குள் வித்தியாசமானவர். 44 ரோல்ஸ் ராய்ஸ் கார்களையும் பின்னால் வரவழைத்துவிட்டு இவர் முன்னால் நடந்து செல்லும் சில சுவாரசியமான தகவல்களும் இருக்கின்றன.\nதன் அரண்மனையில் எப்போது இருந்தாலும் மஹாராஜா கோப்பையும் கையுமாகவே இருப்பார் என்று கூறப்படுகிறது. செல்வந்தராக திகழ்ந்த இவர் மாளிகைகள் பல கட்டவில்லை ஆனால் அவர் மாளிகையின் நான்கைந்து அந்தபுரங்களிலும் 350 பேர் வரை பெண்களை அமர்த்தியிருந்தார்.\nஅத்தனை மனைவிகள் நிறைந்த அரண்மனை\nஅவரது மாளிகையில் மிகவும் கண்கவரும் விதங்களில் கலை அழகுகள் நிறைந்து காணப்பட்டுள்ளன. பெண்களும் யாராவது அழகாக கண்ணில் பட்டால் ராஜா உடனே திருமணம் செய்துகொண்டு ராணியாக்கிவிடுவார் என்று கூறப்படுகிறது.\nராஜா அவரது ராணிக்களை மிகவும் அழகாக பார்க்கவேண்டும் என்பதற்காக நவீன அழகு சாதன பொருள்கள், பிளாஸ்டிக் சர்ஜரி விதவிதமான ஆடைகள் ஏற்பாடு செய்து கொண்டுள்ளார்.\nமஹாராஜா பூபீந்தர் சிங் தினமும் அதிக அளவு உணவு உண்பார் என புரளியும் உண்டு. அவர் ஒரு வேளைக்கு மட்டும் 9 கிலோ உணவு சாப்பிடுவாராம். அட இது புரளி என்றே நம்பப்படுகிறது.\nபாட்டியாலா மஹாராஜா குடும்பத்தினர் வாழ்ந்த அரண்மனை மோடி பாக் அரண்மனை ஆகும். இது 1840ம் வருடத்தில் கட்டப்பட்டது. இங்குதான் மஹாராஜா பூபீந்தர் சிங் பிறந்தார். 1920ம் வருடத்தில் இந்த அரண்மனை மிகவும் பெரிய அளவில் விரிவாக்கப்பட்டது புதுப்பொலிவுடன் காட்சியளித்தது.\nநினைவுச் சின்னங்களுக்கான திருவிழா இந்த இடத்தில் நடைபெறும். இது தற்போது மிகப் பிரபலமான சுற்றுலாத் தளமாக விளங்குகிறது.\nஇங்குள்ள நினைவுச் சின்னங்களின் பட்டியலில் முக்கியமானது மஹாராஜா யாதவிந்திர சிங்கின் சிலை ஆகும்.\nஇந்த மாளிகையின் நடுவில் ஒரு பகுதியில் பழைய கால ஓவியங்கள் பல அமைந்துள்ளன. அவை இந்த மாளிகைக்கு அழகு சேர்க்கின்றன.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2019/apr/15/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF-3133390.html", "date_download": "2019-05-26T01:17:49Z", "digest": "sha1:U2NBDCPMKSHVLTT4R3BGP234T2WKNUDS", "length": 12725, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "தூத்துக்குடி மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களில் குருத்தோலை பவனி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nதூத்துக்குடி மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களில் குருத்தோலை பவனி\nBy DIN | Published on : 15th April 2019 12:59 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதூத்துக்குடி மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குருத்தோலை பவனியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nஇயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் கிறிஸ்தவர்கள் 40 நாள்கள் தவக்காலம் கடைப்பிடித்து வருகின்றனர். நிகழாண்டு, கடந்த மார்ச் 6 ஆம் தேதி தவக்காலம் தொடங்கியது. தவக்காலத்தின் நிறைவு வாரமான ஞாயிற்றுக்கிழமை அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் குருத்தோலை பவனி நடைபெற்றது. தூத்துக்குடி பனிமயமாதா பேராலயத்தில் பங்குத்தந்தை லெரின் டி ரோஸ் தலைமையில் நடைபெற்ற பவனியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nசின்னக்கோயில் என அழைக்கப்படும் திருஇருதய பேராலயத்தில் தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் நடைபெற்ற குருத்தோலை பவனியில் பங்குத்தந்தைகள், குருவானவர்கள், இறைமக்கள் கலந்துகொண்டனர்.\nதூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தில் புனித அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை பிராங்ளின் தலைமையில் அலங்காரசுவாமி கெபி முன்பிருந்து தொடங்கிய குருத்தோலை பவனி ஆலயத்தில் நிறைவடைந்தது. புனிதவாரத்தையொட்டி ஏப். 18 ஆம் தேதி பெரிய வியாழன் நிகழ்ச்சியும், 19 ஆம் தேதி புனித வெள்ளியும், 21 ஆம் தேதி ஈஸ்டர் பண்டிகையும் கடைப்பிடிக்கப் படுகிறது.\nகோவில்பட்டி: புனித சூசையப்பர் ஆலயம், தூய பவுலின் ஆலயத்தில் குருத்தோலை பவனி நடைபெற்றது. இதில், ஆலய சேகரகுரு ஏசுவடியான்துரைசாமி, கெளரவகுரு இம்மானுவேல், இறைமக்கள் கலந்துகொண்டனர். பவனியில் கையில் குருத்தோலையை ஏந்தியவாறு பாடல்களை பாடிச் சென்றனர்.\nஆறுமுகனேரி: ஆறுமுகனேரி மடத்துவிளை புனித சவேரியார் ஆலயம், ராஜமன்னியபுரம் புனித அந்தோணியார் ஆலயத்தில் குருத்தோலை பவனி நடைபெற்றது. பங்குத்தந்தை ஸ்டார்வின் அடிகளார் திருப்பலிலி நடத்தினார். சவேரியார் தெருவில் இருந்து புறப்பட்ட பவனி குரூஸ்நகர், மடத்துவிளை வழியாக ஆலயம் வந்தடைந்தது.\nகாயல்பட்டினம் கொம்புத்துறை புனித முடியப்பர் ஆலயத்தில் சிறப்பு திருப்பலிலியை பங்குத்தந்தை வில்ஸ்டன் அடிகளார், சிங்கித்துறை செல்வமாதா ஆலயத்தில் பங்குத்தந்தை சில்வர்ஸ்டர் அடிகளார் ஆகியோர் நடத்தினர். ஆறுமுகனேரியில் சிஎஸ்ஐ தேவாலயங்களிலும் குருத்தோலை ஞாயிறு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.\nசாத்தான்குளம்: சாத்தான்குளம் தூய ஸ்தேவான் ஆலயத்தில் குருவானவர் பாஸ்கர் அல்பர்ட்ராஜன் தலைமையில் சபை மக்கள் குருத்தோலையை ஏந்தி ஓசன்னா கீதம் பாடியவாறு ஊர்வலமாக வந்தனர். ஆலயம் முன்பிருந்து தொடங்கிய பவனி ஜெபஞானபுரம், தச்சமொழி, மாணிக்கவாசகபுரம், ஆசீர்வாதபுரம் , பெருமாள்கோயில் தெரு வழியாக ஆலயத்தில் முடிந்தது. இதையடுத்து, சிறப்பு வழிபாடு ஆராதனை நடைபெற்றது.\nநாசரேத் வட்டாரத்தில் வெள்ளரிக்காயூரணி சகல பரிசுத்தவான்களின் ஆலயத்தில் சபை ஊழியர் ஜாண் வில்சன் தலைமையில் நடைபெற்ற பவனியில் பரிபாலனக் கமிட்டித் தலைவர் சிம்சோன், இந்திய மிஷனெரி சங்க கெளரவ ஊழியர் தர்மராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nமூக்க���ப்பீறி தூய மாற்கு ஆலயத்தில் சேகரகுரு ஜெரேமியா தலைமை வகித்தார். பிரிபாலனக் கமிட்டி தலைவர் சாமுவேல் ஆகியோர் முன்னிலை வகித்தார். பிரகாசபுரம் பரிசுத்த பரலோக அன்னை தேவாலயத்தில் பங்குத்தந்தை தோமாஸ் தலைமையிலும், பிரகாசபுரம் தூய திரித்துவ ஆலயத்தில் சேகரகுரு அல்பர்ட் ஜெயசிங் தாமஸ் தலைமையிலும், நாசரேத் தூய யோவான் பேராலயத்தில் தலைமைப்பாதிரியார் எட்வின் ஜெபராஜ் தலைமையிலும் குருத்தோலை பவனி நடைபெற்றது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nபாஜக முன்னிலை தொண்டர்கள் கொண்டாட்டம்\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nகேம் ஓவர் படத்தின் டீஸர்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.goldenvimal.ml/2017/04/blog-post_74.html", "date_download": "2019-05-26T00:59:05Z", "digest": "sha1:4IOPGJTQUBGL57M32MY7ZTFN3EISVOA6", "length": 11852, "nlines": 179, "source_domain": "www.goldenvimal.ml", "title": "Sri,,, செல்ஃபோன் எண்மூலம் உங்கள் வயதை அறியலாமா..? | goldenvimal blog", "raw_content": "\n**என்றும் அன்புடன் விமல் ** 98651-38410 ** 82203-03410 ** திண்டுக்கல் ** Goldenvimal ** www.goldenvimal.ml ** குருசாமி பிள்ளை சந்து ** திண்டுக்கல் ** வி.பரமேஸ்வரி & விமல் **\nசெல்ஃபோன் எண்மூலம் உங்கள் வயதை அறியலாமா..\nசெல்ஃபோன் எண்மூலம் உங்கள் வயதை அறியலாமா..\nஉங்கள் செல்போன் எண்ணின் கடைசி எண்ணை வைத்து, உங்கள் வயதைச் சொல்லும் புதிர்க் கணக்கு இது. மூளைக்கான பயிற்சியும்கூட. வேலைப் பளு, மனஅழுத்தம் போன்ற விஷயங்களிலிருந்து விடுபட மூளைக்கு வேலை கொடுங்கள். அது உங்களை உற்சாகமாக மாற்றும். சிறு பிள்ளையைப் போல மனதை இலகுவாக்கும்.\nஇந்த விளையாட்டை விளையாடிப் பாருங்கள்...\nநம்முடைய செல்போன் எண்ணை வைத்து, நம்முடைய வயதைக் கணிக்கலாம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இதுதான்.\nஉங்கள் செல்ஃபோனின் கால்குலேட்டரை ஆன் செய்து கொள்ளுங்கள்.\nஸ்டெப்-1: உங்கள் செல்போன் எண்ணின் கடைசி எண்ணை 2 ஆல் பெருக்குங்கள்.\nஸ்டெப்-2: பெருக்கியதும் வரும் எண்ணுடன் 5-ஐ சேர்த்துக்கூட்டுங்கள். கூட்டிவிட்டீர்களா\nஸ்டெப்-3: இப்போது கிடைக்கும் எண்ணை 50ஆல் பெருக்குங்கள். பெருக்கி முடித்ததும் என்ன தொகை வருகிறதெனப் பாருங்கள்.\nஸ்டெப்-4: வரும் எண்ணுடன் 1,767 சேர்த்துக் கூட்டுங்கள்\n.ஸ்டெப்-5: இத்துடன் நீங்கள் எந்த வருடம் பிறந்தீர்களோ அந்த வருடத்தை வைத்துக் கழிக்கவும்.\nஇப்போது மூன்று டிஜிட்டில் வரும் முதல் எண், உங்கள் செல்ஃபோனின் கடைசி எண் ஆகும். மற்ற இரண்டு எண்கள்தான் உங்கள் வயது...\nWriting by Goldenvimal ♥♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nஎன்றென்றும் அன்புடன் goldenvimal blog\nதிண்டுக்கலில் ரயில் வந்து செல்லும் நேரம்\nவீடு கட்டும் பாேது கவனிக்க வேண்டியவை\nGoldenvimal இவன் விமல் 1. பத்திரப்படுத்தி வச்சுக்கங்க.. 2. வீடு கட்டும்போது தண்ணீர், அஸ்திவாரம், சிமெண்ட், செங்கல், ஃப்ளோர், பெயிண்ட்...\nவெள்ளி நகை வாங்க போறிங்களா\nGoldenvimal இவன் விமல் வெள்ளி நகை வாங்க போறிங்களா நம் கலாசாரத்தில் தங்கத்துக்கு அடுத்து, அதிகம் பயன்ப டுத்தப் படுவது வெள்ளிதான். ...\nஆசாரி குல தெய்வம் விஸ்வகர்மா\nஆசாரி குல தெய்வம் விஸ்வகர்மா வெட்டுவார்துறை நாடு ஸ்ரீ கரியம்மால் துணை ...\nநெருப்பு ஓடு வடிவில் காமாட்சி அம்மன் \nநெருப்பு ஓடு வடிவில் காமாட்சி அம்மன் பெருந்தச்சன் இனத்தை சேர்ந்த எனதருமை பொற்கொல்லர்களே.. ஆம்.கம்மாளர்களே ..நாமே உலகின...\nஏன் அரைஞான் கயிறு கட்ட வேண்டும் என தெரியுமா\nஏன் ஆண்கள் கட்டாயம் அரைஞாண் கயிறு கட்ட வேண்டும் என தெரியுமா அரைஞாண் கயிறு என்றாலே இன்று பலரது முகம் சுழித்துக் கொள்ளும். மேலும், ...\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்:\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்: ♥,,,இவன் விமல்,,,♥ பெரியார் https://t.co/q2VexzfDTP கார்ல் மார்க்ஸ் https://t.co/BbQwjgJ...\nகணவன் மனைவி( காதல் வரம் )\nகணவன் மனைவி( காதல் வரம் ) கணவன் ******ஹே என்ன ஓவரா பண்ற மனைவி*******ஆமா ஓவரா பண்ற மாதுரி தான் தெரியும் ... கணவன் ********ஆத்தாடி ...\n#மனைவியின்_கை (இவன் விமல்) ♥திருமணமாகி 35வருடங்கள் அவருக்கு 61வயது. கடந்த மாதம் ஓய்வபெற்று வீட்டில் மனைவியோடு சாகவாசமாக இருக்கி...\nபிறரிடம் எதுவும் கேட்காதவன் பெரும் பணக்காரன் \nகோவிலுக்கு வெளியே இருக்கும் ஏழையும் சரி, கோவிலுக்கு உள்ளே இருக்கும் பணக...\nதங்கவிலை திண்டுக்கல் Gold rate in Dindigul\nதிண்டுக்கல் ரயில்கள் வந்துசெல்லும் நேரம் 2019\nN.S.விமல் நகைத்தொழிலகம் இங்கு சிறந்த முறையில் தங்க நகைகள்செய்து தரப்படும் goldenvimal23@gmail.com . Powered by Blogger.\nContact Form & உங்கள் கருத்துக்கள் பதிவிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/politics/61178-ponparapi-incident-condemning-mk-stalin.html", "date_download": "2019-05-26T02:28:41Z", "digest": "sha1:O562GYFWTETDNECNYTBBR2BDPMUP6CB5", "length": 9142, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "அரியலூர் சம்பவம் : மு.க.ஸ்டாலின் கண்டனம் | Ponparapi incident: condemning MK Stalin", "raw_content": "\nஉலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: நியூசி.,க்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி\nவிரைவில் புதிய அமைச்சர்கள் பட்டியல்: பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு\nஆட்சி அமைக்க நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு\nமாேடியின் வெற்றி என்னையும் ஆட துாண்டுகிறது: ஆனந்த் மகேந்திரா டுவிட்\nவார்த்தை மிக முக்கியம்: எம்.பி.,க்களுக்கு பிரதமர் நரேந்திர மாேடி அறிவுரை\nஅரியலூர் சம்பவம் : மு.க.ஸ்டாலின் கண்டனம்\nஅரியலூர் மாவட்டம், பொன்பரப்பியில், ழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களின் 20 -க்கும் வீடுகள் சேதப்படுத்தப்பட்டதற்கும், அப்பாவி மக்கள் தாக்கப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், \" காவல் துறையின் அலட்சியத்தால் சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள் ஏற்பட்டு, இணக்கமாக வாழும் மக்கள் மத்தியில் இனம்புரியாத பீதி ஏற்பட்டுள்ளது. நல்லிணக்கத்திற்கு பங்கம் விளைவிக்கும் சுயநல சக்திகள் யாராக இருந்தாலும் இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். மக்கள் அனைவரும் சகோதர மனப்பான்மையுடன் சுமூகமான முறையில் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலையை அரசு உருவாக்க வேண்டும்\" என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nரஜினியின் வலது கை விரலில் மை : அறிக்கை கேட்பு\nஅமமுக பொதுச்செயலாளர் ஆனார் டிடிவி தினகரன் \nபிளஸ் 2 பொதுத் தேர்வு : 4 மாநகராட்சி பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி \nநிச்சயம் அரசியலுக்கு வருவேன் :ரஜினி மீண்டும் உறுதி\n1. குடும்ப பிரச்சனையை போஸ்டர் அடித்து ஒட்டிய நபர்\n2. நாமக்கல்: ஆலையில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு\n3. சூரத் தீவிபத்து... பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் \n4. தாய் கண் முன்னே யானை தாக்கி சிறுமி உயிரிழப்பு\n5. பத்ரிநாத் கோவிலுக்கு ரூ.2 கோடி கொடுத்த அம்பானி\n6. உலக கோப்பை பயிற்சி ஆட்டம் : இந்தியா 179 ரன்களுக்கு ஆல் அவ���ட்\n7. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதமிழகத்தில் யார் வியூகம் ஜெயித்தது\nஸ்டாலினுக்கு நடிகர் விஷால் வாழ்த்து\nபெரியார், அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மற்றும் எம்.பிக்கள் மரியாதை\nதப்பிய எடப்பாடி தக்க வைப்பாரா...\n1. குடும்ப பிரச்சனையை போஸ்டர் அடித்து ஒட்டிய நபர்\n2. நாமக்கல்: ஆலையில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு\n3. சூரத் தீவிபத்து... பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் \n4. தாய் கண் முன்னே யானை தாக்கி சிறுமி உயிரிழப்பு\n5. பத்ரிநாத் கோவிலுக்கு ரூ.2 கோடி கொடுத்த அம்பானி\n6. உலக கோப்பை பயிற்சி ஆட்டம் : இந்தியா 179 ரன்களுக்கு ஆல் அவுட்\n7. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\nஉலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: நியூசி.,க்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி\nமாேடியின் வெற்றி என்னையும் ஆட துாண்டுகிறது: ஆனந்த் மகேந்திரா டுவிட்\nஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\nஎன்னை நானே வெல்ல வேண்டும்: பிரதமர் நரேந்திர மாேடி பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/tag/nayantara%E2%80%8E/", "date_download": "2019-05-26T01:47:51Z", "digest": "sha1:CG6JH24RK3HFRIL2TGYQQXUXNBYSGTTI", "length": 11580, "nlines": 99, "source_domain": "eniyatamil.com", "title": "Nayantara‎ Archives - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ March 17, 2019 ] தென்னாட்டின் மொழியினம் பாகம்-6\tதமிழ்ப்பேழை\n[ March 17, 2019 ] சங்கம் இருந்ததற்கான அகச்சான்றுகள்\tசங்ககாலம்\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\n[ March 17, 2019 ] இந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\n[ March 17, 2019 ] இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nபெண் டான்ஸ் மாஸ்டருடன் இயக்குனர் பிரபுதேவா காதல்\nசென்னை:-பிரபுதேவா நடன மாஸ்டராக சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். ஆரம்பத்தில் சில பாடல்களில் நடனமாடி வந்த அவரை டைரக்டர் ஷங்கர் தனது […]\nசென்னை:-உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா நடிக்கும் நண்பேன்டா என்ற படத்தின் படப்பிடிப்பு விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள பூந்துறையில் நடந்து […]\nநடிகை காஜல் அகர்வாலுக்கு நோட்டீஸ்\nசென்னை:-நண்பேண்டா படத்தில் தன்னுடன் சேர்ந்து நடிக்க காஜல் அகர்வாலிடம் பேசி வைத்திருந்தாராம் உதயநிதி. காஜலும் ஒப்புக்கொண்ட��ருந்திருக்கிறார். இதற்காக அவருக்கு ரூ.1 […]\nதென்னிந்தியாவின் வித்யாபாலனாக விரும்பும் நடிகை நயன்தாரா\nசென்னை:-தெலுங்கில் ஸ்ரீராமராஜ்ஜியம் படத்தில் நடித்த பிறகுதான் நயன்தாராவிற்குள் ஒரு மிகப்பெரிய நடிகை இருப்பது வெளிச்சத்துக்கு வந்தது. அதுவரை அவரை பிகினி […]\nசிம்புவுடன் மீண்டும் காதல் வருவதற்கு சான்சே இல்லை – நயன்தாரா அறிவிப்பு\nசென்னை:-வல்லவன் படத்தில் நடித்தபோது சிம்புவை காதலித்தார் நயன்தாரா.ஆனால், அடுத்த சில மாதங்களிலேயே அவர்களது காதல் முறிந்து போனது. அதையடுத்து, சில […]\nநடிகர் சிம்புவின் ‘இது நம்ம ஆளு’ படத்தில் ஹன்சிகாவின் காதல் கதை\nசென்னை:-வல்லவன் படத்தில் நடித்தபோது நயன்தாராவுடன் காதல் கொண்டார் சிம்பு. பின்னர் நயன்தாராவுடனான காதல் பிரேக்அப் ஆனதையடுத்து ஹன்சிகாவை பிக்கப் செய்த […]\nநடிகை நயன்தாராவை தொடரும் பிரபுதேவா\nசென்னை:-விஜய்யுடன் வில்லு படத்தில் நடித்தபோது அந்த படத்தை இயக்கிய பிரபுதேவாவுடன் காதலில் விழுந்தார் நயன்தாரா.அவருக்கு ஏற்கனவே திருமணமாகி பள்ளியில் படிக்கிற […]\nசந்தானம், சூரியை சேர்த்து வைத்த சிம்பு\nசென்னை:-சிரிப்பு நடிகர்களில் இன்றைக்கு சந்தானத்துக்கும் சூரிக்கும்தான் போட்டி. ஆரம்ப காலத்தில் இருவரும் நட்பாகத்தான் இருந்தனர். சந்தானத்துக்கு சமமாக சூரி வளர்ந்த […]\nநடிகை நயன்தாராவின் புதிய காதலர் கணேஷ் வெங்கட்ராமன்\nசென்னை:-ஜெயம் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கும் திரைப்படம் தனி ஒருவன். ஜெயம் ராஜா முதல்முறையாக தானே […]\nநடிகை ஹன்சிகாவை கலாய்க்கும் ஜெயம் ரவி\nசென்னை:-சினிமாவுக்கு வந்த புதிதில் நடிகைகளைக்கண்டாலே கூச்சப்பட்டு விலகிக்கொள்வார் ஜெயம் ரவி. ஆனால், எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் அசினுடன் […]\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\nஇந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\nஇந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nஎடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு\nபுரியாதவர்களுக்கு புதிர்……புரிந்தவர்களுக்கு புரட்சிக்காரன்….யார் இவர்\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திர��விமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2018-10-09/puttalam-regional-news/134730/", "date_download": "2019-05-26T01:23:16Z", "digest": "sha1:ZO5WM2N3Z7BUFNAQQNEXMPSIPBGF5DUZ", "length": 5317, "nlines": 62, "source_domain": "puttalamonline.com", "title": "புத்தளம் பெரிய பள்ளியில் இடம்பெற்ற Visit Our Mosque நிகழ்வு - Puttalam Online", "raw_content": "\nபுத்தளம் பெரிய பள்ளியில் இடம்பெற்ற Visit Our Mosque நிகழ்வு\nபுத்தளம் பெரிய பள்ளியின் 80 வது வருட நிறைவை முன்னி்ட்டு Visit Our Mosque எனும் நிகழ்ச்சியின் போது புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரி மாணவர்களினால், பௌத்த, இந்து கிறிஸ்துவ மதபோதகர்கள், உலமாக்கள், பொலிஸ் அதிபதிகள். அரசியல்வாதிகள், திணைக்கள உத்தியோகத்தர்கள், நலன் விரும்பிகள், மற்றும் நமது சமூகத்தைச் சார்ந்தவர்கள் அனைவருக்கும் வரவேற்களிக்கப்பட்டது. இந் நிகழ்வு மத நல்லிணக்கம், சகோரத்துவம், என்பன எடுத்துக்காட்டப்பட்டது.\nஅத்துடன் “இஸ்லாம், அதன் அடிப்படைகள், சமயக் கிரியைகள், முஸ்லிம்கள் பற்றி பரப்பப்பட்டுள்ள தப்பெண்ணங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டதுடன் அல்குர்ஆன் சிங்கள மொழிப் பெயர்ப்பு, நூல்கள் என்பனவும் அன்பளிப்பு செய்யப்பட்டன.” ما شاء الله الحمد لله\nஇப்படியான நிகழ்வு நம் நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் செயற்படுத்தி மூலம் இன நல்லுறைவை ஏற்படுத்தி சுபீட்சம் காண்போம்.\nShare the post \"புத்தளம் பெரிய பள்ளியில் இடம்பெற்ற Visit Our Mosque நிகழ்வு\"\nலேகர்ஸ் கழகத்தின் இப்தார் நிகழ்வு\nபுத்தளம் பிரதேசத்து ஆபரணங்கள் – ௦3 கொண்டைக்காய் / கொண்டை மாலை\nமீண்டும் பிரதமராகிறார் மோடி. தமிழகத்தில் தி மு க பெரும்பான்மை\nகலகொட அத்தே ஞானசார தேரர் விடுதலை செய்யப்பட்டார்.\nஇந்தியாவின் தேர்தல் முடிவுகள் நாளை\nவீதிகளுக்கான பெயர் பதாகைகளில் வேறு மொழிகள் இடம்பெறக்கூடாது – ரணில்\nபொன்பரப்பியில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்தமுடியாது\nமரபணு பரிசோதனைகள் மூலம் அனைத்தும் உறுதியாகின\nசாதாரண தரப் பரீட்சை விண்ணப்ப கால எல்லை நீடிப்பு\nசேர் செய்யத் அகமத்கான் – இந்திய முஸ்லிம் தேசியவாதத்தின் தொடக்கம்\nபேராசிரியர் MSM அனஸ் அவர்களின் முதல் ப�...\nபதம் (பாடல்) கையெழுத்துப் பிரதி\nமுன்னர் திருமணவீடுகள் போன்ற இடங்களி�...\nபுத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2௦\nShare the post \"புத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilrhymes.com/Kural.php?countID=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2019-05-26T02:02:45Z", "digest": "sha1:ZL56HCFG3XIGHHXFYDFZTTGSF27PHVYS", "length": 8159, "nlines": 179, "source_domain": "tamilrhymes.com", "title": "திருக்குறள் - Thirukural - செங்கோன்மை - Tamil Rhymes", "raw_content": "\nகாலத்தால் அழியாத தமிழ் பாடல்கள்\nKids குழந்தைக்காக Books புத்தகம் Kitchen சமையல் Toys and Games\nஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்\nவானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்\nகோல் நோக்கி வாழுங் குடி.\nஅந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்\nகுடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்\nஇயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட\nவேலன்று வென்றி தருவது மன்னவன்\nஇறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை\nஎண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்\nகுடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்\nகொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்\n- ஆசிரியர் :பொருட்பால் - அரசியல்\n2003 ஆம் ஆண்டு நான் மும்பையில் இருந்த போது எனது தங்கையின் குழந்தைக்கு தமிழ் பாடல்களை சொல்லி கொடுக்க விரும்பி வலைப்பின்னல்களில் நான் தமிழ் ரைம்ஸ்களை தேடினேன். ஒரு பாடலையும் கண்டு பிடிக்க முடியாததால் இந்த வலைப்பின்னலை தொடங்கினேன். உங்கள் கருத்துகளை தயவு செய்து பதிவு செய்யவும். இந்த வலைப்பதிவு தங்களுக்குப் பிடித்து இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://undiscoveredplaces.org/181824-", "date_download": "2019-05-26T02:24:52Z", "digest": "sha1:CBLIS33UIRWW4YNNZJKGZBAADX7UIPLW", "length": 9933, "nlines": 20, "source_domain": "undiscoveredplaces.org", "title": "பின்னிணைப்புகள் உருவாக்க சிறந்த வழி என்னவென்றால், அல்லது அதற்கு பதிலாக அவற்றை வாங்கலா���்?", "raw_content": "\nபின்னிணைப்புகள் உருவாக்க சிறந்த வழி என்னவென்றால், அல்லது அதற்கு பதிலாக அவற்றை வாங்கலாம்\nநிச்சயமாக, backlinks உருவாக்க சிறந்த வழி அவர்களுக்கு இயற்கையாகவே மற்றும் கரிம பெற. அதே நேரத்தில், நீங்கள் இன்னும் சில உயர்தர மற்றும் அதிகார வலைத்தளங்களை வாங்கி முயற்சி செய்யலாம். ஆனால் பின்னிணைப்புகள் வாங்கும் உண்மையான செலவு என்ன என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். சரி, உயர் PR, PA மற்றும் DA உடன் எந்த தரமான இணைப்புகள் மலிவான விலைக்கு வருவதில்லை என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. எனவே, அவர்கள் குறைந்தபட்சம் சுமார் எவ்வளவு செலவாகும்\nதுரதிருஷ்டவசமாக, சரியான விலைக் கொள்கை இல்லை - அனைத்தும் வழங்குபவர் - free vps administrator 2014 super. உதாரணமாக, நீங்கள் ஒரு வலைப்பதிவு இயங்கினால், பின்னிணைப்புகள் உருவாக்க சிறந்த வழி, சில அதிகாரம் கோப்பகங்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும், இதன் மூலம் நீங்கள் ஒரு மதிப்பீட்டிற்கு கட்டணம் விதிக்கப்படுவீர்கள். தரநிலை இணைப்பு கட்டிடம் வழங்கும் அனைத்து தரநிலை வலைத்தளங்களையும் கருத்தில் கொண்டு, அவற்றின் சேவைகள் வழக்கமாக பின்னிணைப்பின் $ 25 முதல் $ 100 அல்லது அதற்கு மேல். ஆனால் இங்கே நாம் ஒரு மிக நுணுக்கமான சந்திப்பில் நுழைகிறோம் - இப்போது அவர் பின்னிணைப்புகள் விற்பனை செய்வதை வெளிப்படையாக அறிவிக்க மாட்டார். ஏன் அவர்கள் அனைவரும் மீது நடவடிக்கை எடுக்க கூகிள் எளிதான வழியாக இருக்கும் என்பதால் - இரக்கமற்ற விற்பனையாளர்கள், அதே போல் அவற்றின் துரதிர்ஷ்டமான வாடிக்கையாளர்களும். தற்போதைய தேடல் கொள்கையை கருத்தில் கொண்டால், நீங்கள் குறைவான இணைய தரவரிசைகளை \"அனுபவிக்கலாம்\", அதேபோல் சீரழிந்த டொமைன் அதிகாரம் ஆகியவற்றை எளிதாகப் பயன்படுத்தலாம். எனினும், சில நேரங்களில், வலைத்தள உரிமையாளர்கள் மோசமான தர இணைப்புகளுடன் மிகைப்படுத்திக் கொள்ள முடியும், இதனால் எல்லாவற்றையும் தேடல் முடிவுகளிலிருந்து முழுமையாக அகற்றுவதன் மூலம் முடிகிறது. பின்னிணைப்புகள் உருவாக்க சிறந்த வழி தேடும் காரணத்தால், ஒருவேளை நீங்கள் ஏற்கனவே ஏற்கனவே பிரச்சனைகளை வரவேற்றுள்ளீர்கள்.\nவிருப்பமாக, பின்னிணைப்புகள் உருவாக்க சிறந்த வழி, கூகிள் ஒரு தரவரிசை அபராதம் சம்பாதிக்க கடுமையான ஆபத்து உங்கள் வலைத்தளத்தில் வைத்து இல்லாமல் செய��து. நாம் அதிகமாக பணம் செலுத்த போவதில்லை, இல்லையா அச்சுறுத்தல்களை நீங்கள் புரிந்து கொண்டால், இன்னும் செல்லத் தயாராக உள்ளீர்கள் என்பதால், உங்களுக்கு உதவ சில நியாயமான பரிந்துரைகள் இருக்கின்றன:\nநீங்கள் வாங்கிய விருந்தினர் இடுகையில் இருந்து பலனளிக்கலாம். இணையத்தில். எனினும், உங்களுக்கு போதுமான நேரம் கிடைத்திருந்தால் - நீங்கள் ஏன் பணம் செலுத்த வேண்டும் தரமான உள்ளடக்கம் கட்டுரைகளை எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றிருந்தால், உங்கள் தொழிற்துறையில் உள்ள முன்னணி செல்வாக்குள்ளவர்களில் சிலர் வெளியேறலாம் மற்றும் அவர்களோடு இணைக்கலாம் - ஒரு மையத்தை செலுத்தாமல். விருந்தினர் இடுகையிடுவதற்கு நீங்கள் பணம் செலுத்துகிறீர்களோ இல்லையோ, அல்லது அனைவரையும் தனியாகச் செய்யலாம் என்பதை முடிவு செய்வதுதான் உங்களுடையது.\nSAPE இணைப்பு நெட்வொர்க் ஒரு வலைத்தளத்திற்கு பணம் செலுத்துவதற்காக ஒரு வலைத்தளத்திற்கு பின்னிணைப்புகள் வாங்குவதற்கு மிகவும் போதுமான தீர்வாக மாறும்,. ஆனால் இங்கே ஒரு எச்சரிக்கை வருகிறது - இந்த நெட்வொர்க்கில் பல வலைத்தளங்கள் ஹேக் அல்லது சட்டவிரோதமாக பயன்படுத்தப்படுகின்றன என்று கருதி (நான். இ. , அவர்களின் உண்மையான உரிமையாளர்களுக்கு தெரிவிக்கக்கூடாது), நீங்கள் சரியானவற்றைக் கையாளுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். எப்போதும் இணைப்புகளை வாங்க ஒவ்வொரு சாத்தியமான வேட்பாளர் ஒரு இரட்டை காசோலை உள்ளது.\nசில புகழ்பெற்ற மற்றும் நம்பகமான சக வலைப்பதிவாளர்கள் கையாள்வது பின்னிணைப்புகள் உருவாக்க சிறந்த வழி, குறைந்தபட்சம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ பாதுகாப்பாக. விஷயம், நீங்கள் எளிதாக உங்கள் முக்கிய தங்கள் திட்டங்களை இயங்கும் பிளாக்கர்கள் நிறைய காணலாம் என்று ஆகிறது. அவர்கள் வெளிப்படையாக தங்கள் சேவைகளை சார்ஜ் வெட்கப்படவில்லை என்று சொல்ல தேவையில்லை, பொதுவாக சுமார் நூறு ரூபாயில் இருந்து தொடங்கி. எப்படியும், இது வியாபாரம் பற்றி, சரியானதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B/", "date_download": "2019-05-26T01:50:13Z", "digest": "sha1:BEO7JO75GERT3O5PGV6GXXIKZ2F6WCD5", "length": 7354, "nlines": 118, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ஆலயங்களுக்கு செல்லும்போது கட��பிடிக்க வேண்டிய விதிமுறைகள் | Chennai Today News", "raw_content": "\nஆலயங்களுக்கு செல்லும்போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்\nஆன்மீக கதைகள் / ஆன்மீக தகவல்கள் / ஆன்மீகம் / சர்வம் சித்தர்மயம்\nதலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ராகுல் அறிவிப்பு\n2014ல் இது பெரியார் மண் இல்லையா\nநேற்று இரவு என் கண்களில் ஆனந்தக்கண்ணீர்: தமிழிசை செளந்திரராஜன்\nராஜினாமா செய்கிறார் பிரிட்டன் பிரதமர் தெரேசா மே.\nஆலயங்களுக்கு செல்லும்போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்\nஆலயங்களுக்குச் செல்லும் பொழுது, ஆடம்பரமற்ற தன்மையுடன் செல்ல வேண்டும். மணமில்லாத மலர்களை சமர்ப்பிக்கக் கூடாது. வேறு காரியங்களுக்கு வாங்கியப் பொருட்களை அர்ப்பணிக்கக் கூடாது.\nபரம்பொருளின் பெரும் புகழைத் தவிர வேறு ஏதும் பேசக் கூடாது. அர்ச்சகர்கள் தரும் விபூதி, குங்குமம் பிரசாதங்களை கீழே சிந்தி விடக் கூடாது. கோவிலுக்குள் ஓடுதல், சிரித்தல், அதிர்ந்து நடத்தல், சினந்து பேசுதல் கூடாது. இறை சிந்தனையோடு இருக்கவேண்டும்.\nஎல்லாவற்றுக்கும் மேலாக படியைத் தொட்டு வணங்கி வழிபட்டு விட்டு நந்தியிடம் ஒப்புதல் கேட்டு விநாயகரை வணங்கி, பிறகு அறுபத்து மூவர் அல்லது நால்வர் வழிபாடு செய்து அனைத்து தெய்வங்களையும் வழிபட வேண்டும்.\nநிறைவாக சண்டிகேஸ்வரரிடம் சொல்லிக் கொண்டு வரவேண்டும். அவர் தான் ஆலய தரிசனம் செய்ததை பதிவு செய்து கொள்பவர்.\nஆலயங்களுக்கு செல்லும்போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்\nஉடலில் அரிப்பு எதனால் ஏற்படுகிறது தெரியுமா\nபராமரிப்புப் பணி காரணமாக உலக அளவில் இண்டர்நெட் முடங்கும் வாய்ப்பு\nதலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ராகுல் அறிவிப்பு\n2014ல் இது பெரியார் மண் இல்லையா\nநேற்று இரவு என் கண்களில் ஆனந்தக்கண்ணீர்: தமிழிசை செளந்திரராஜன்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/murasoli/", "date_download": "2019-05-26T01:02:02Z", "digest": "sha1:G47SLAZ7FN3KQ6DNYSXOZVNBE6UAONVV", "length": 4631, "nlines": 111, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "murasoliChennai Today News | Chennai Today News", "raw_content": "\nரஜினிக்கு எதிராக ரசிகர்களை திருப்பிவிடும் முயற்சியில் திமுக\nசட்டையை கிழிக்க மாட்டோம்: ஸ்டாலினை தாக்கும் தமிழிசை\nமீண்டும் ���ருணாநிதியின் குரல் ஒலிக்கும். முரசொலி விழாவில் வைகோ முழக்கம்\nமுரசொலி விழாவில் ரஜினியை மறைமுகமாக தாக்கினாரா கமல்\nதலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ராகுல் அறிவிப்பு\n2014ல் இது பெரியார் மண் இல்லையா\nநேற்று இரவு என் கண்களில் ஆனந்தக்கண்ணீர்: தமிழிசை செளந்திரராஜன்\nபயிற்சி போட்டியில் பாகிஸ்தான் தோல்வி: ஆப்கானிஸ்தான் அபாரம்\nMay 25, 2019 கிரிக்கெட்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2016-10-05-08-08-12/kaattaaru-mar19/36991-2019-04-11-10-41-56", "date_download": "2019-05-26T01:15:57Z", "digest": "sha1:MTF44XAEA7O5JR2YO4FBMCP4Y3TOQCBK", "length": 55419, "nlines": 290, "source_domain": "www.keetru.com", "title": "அண்ணா - கலைஞர் - தி.மு.க: பெரியாரின் இறுதிக் கால கருத்துக்கள்", "raw_content": "\nகாட்டாறு - மார்ச் 2019\nதிராவிடக் கட்சிகளின் 50 ஆண்டுக் கால ஆட்சி... நமக்குச் சொல்லும் பாடம் என்ன\nதிராவிட ஆட்சியில் அரசியல் சமூக அசைவுகள் - எஸ்.நாராயண் (2018)\nஇனத்தின் உரிமைக்காக இணைந்து நின்றார்கள் பெரியாரும்-அண்ணாவும்\nமார்க்கியம் பெரியாரியம் தமிழ்த்தேசியம் - 10\nஎனது 95வது பிறந்தநாள் செய்தி\nகலைஞரின் தனித்துவமான நிர்வாகத் திறன்\nதினமணி - இந்து - தினமலர் பார்ப்பனர்கள் பங்கேற்கும் கலைஞரின் செம்மொழித் ‘திருவிழா’\nதமிழ்நாடு தப்பித்தது; இந்தியா மாட்டிக் கொண்டது\nதேர்தல் பத்திரம் - கார்ப்பரேட்டுகளின் கருப்புப் பணத்திற்கான முகமூடி\n‘தாகம்’ - சமூக மாற்றத்தின் வேகம்… புரட்சியின் மோகம்…\nஒரு சந்தேகம் - ஆதி திராவிடர் விபசாரி மக்களைவிட இழிந்தவர்களா\nபிரிவு: காட்டாறு - மார்ச் 2019\nவெளியிடப்பட்டது: 11 ஏப்ரல் 2019\nஅண்ணா - கலைஞர் - தி.மு.க: பெரியாரின் இறுதிக் கால கருத்துக்கள்\n1949 ஆம் ஆண்டு தோழர் பெரியாரிடமிருந்து விலகித் தனிக்கட்சி தொடங்கினார் அண்ணா. அந் ஆண்டிலிருந்து 1967 இல் தி.மு.க ஆட்சி அமைக்கும் வரை பெரியார், தி.மு.க.வைக் கடுமையாக விமர்ச்சித்து வந்தார். ஆனால், அண்ணாவின் ஆட்சி அமைந்த பிறகு அண்ணாவின் பார்ப்பன எதிர்ப்பு நடவடிக்கைகளால் உற்சாகத்தின் எல்லைக்கே சென்றார் பெரியார்.\n1967 லில் இருந்து பெரியார் மறைந்த 1973 வரை அண்ணாவின் ஆட்சி, கலைஞரின் ஆட்சி, தி.மு.க. என்ற அமைப்பு ஆகியவற்றுக்குக் காவல் அரணாகவே இயங்கினார் பெரியார். இந்தக் காலகட்டத்தில் பெரியார், தி.மு.க வைப் பற்றியும் அதன் தலைவர்களைப் பற்றியும் பேசிய உரைகளும், அறிக்கைகளும் அதிகமாகப் பரவவில்லை.\nதனித்தமிழ்நாடு கேட்டுக் கொண்டிருந்த பெரியார், அதே போராட்டக் காலத்திலேயே - போராட்டக் களத்திலேயே தி.மு.க.வையும் மிகப்பெரும் ஆதரவு சக்தியாகக் கருதினார். தி.மு.க.வையும், அக்கட்சியின் ஆட்சியையும் பாதுகாப்பதிலும் கவனமாக இருந்தார். அந்த சமூக அக்கறை மிகுந்த அணுகுமுறையை நமது இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்தத் தொகுப்பு.\nதி.மு.க அரசும், மந்திரிகளும், அதிகாரிகளும், தம்மிடம் மிகுந்த கனிவும், மரியாதையும், நன்றியும், அன்பும் செலுத்துகிறார்கள் என ஒரேடியாகப் புகழ்ந்தார் பெரியார். 16.9.1967 விடுதலை தலையங்கம் பெரியாரின் மகிழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. காரணம்\n28.11.1967 இந்து திருமண (தமிழ்நாடு திருத்த) மசோதா திராவிடருக்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகக் கிட்டாதிருந்த பெருவாய்ப்பை அளித்தது. அதாவது இதுவரை நடைபெற்றிருந்த சுயமரியாதை திருமணங்கள் அனைத்துமே செல்லுபடியாவதற்கு (With Retrospective Effect) இச்சட்டம் வழிவகுத்து, பார்ப்பனரின் மதகுருத்தன்மை ஒழியவும், மூடச்சடங்குகள் அகலவும் வழிவகுத்து, உரிமையளித்த இச்சட்டத்தை நிறைவேற்றியதன் மூலமாகப், பெரியாரின் நீண்ட நாளையக் கனவை நனவாக்கினார் முதல்வர் அண்ணா.\nநாம் இருக்கின்ற காலத்துக்குள், நமக்குப்பின் வேறு யார் வந்து ஆண்டாலும் மாற்ற முடியாதபடி, சில நிலையான காரியங்களை, அவை மூன்று நான்காயிருந்தாலும் கூடப்போதும்; செய்து முடிக்க வேண்டும் என்று சொல்லிய வண்ணமே அண்ணா தமிழ்நாடு பெயர் மாற்றம், சுயமரியாதைத் திருமண சட்டம், பி.யூ.சி வரை இலவச கல்வி ஆகியத் திட்டங்களைக் கொண்டு வந்தார். அந்தச் சாதனைகளைப் பாராட்டும் வண்ணமாகப் பெரியார் பாராட்டுத் தலையங்கத்தை எழுதியிருந்தார். இதுபோல, 1973 வரை தோழர் பெரியார் எழுதியவற்றில் ஒருசிலவற்றைப் பார்ப்போம்.\n*40 வருடகாலம் இம்முறையில் பல்லாயிரக்கணக்கான திருமணங்கள் நடைபெற்றும் இது (சீர்த்திருத்தத் திருமணம்) சட்டப்படி செல்லுபடி அற்ற திருமணமாக இருந்தது. அதனை அண்ணா அவர்கள் ஆட்சி, சட்டப்படி செல்லக்கூடிய தாக்கிவிட்டது. அதற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதற்காகவே முதலில் அண்ணாவிற்கு வணக்கம�� தெரிவித்து ஆரம்பிக்க வேண்டும். - விடுதலை, 06.08.1968\n*அண்ணாத்துரை பின் சரித்திரத்தில் “சமுதாயச் சீர்த்திருத்த வீரர்” எனப் பொறிக்கப்படுவார் என்பது உறுதி. - விடுதலை, 20.08.1968\n*அண்ணா அவர்கள் நம் நாட்டுக்கு நிதி என்று தான் சொல்லவேண்டும். ஆட்சிப் பொறுப்பேற்றதும் பகுத்தறிவுக் கொள்கைப்படித் துணிந்து ஆட்சி செய்து வருகிறார். ஒவ்வொரு மன்றங்களிலும் ஒவ்வொரு வீட்டிலும் அண்ணா அவர்கள் படம் இருக்கவேண்டும். ஏனெனில், வரலாறு தோன்றிய காலம் முதல் இம்மாதிரிப் பகுத்தறிவாளர் ஆட்சி ஏற்பட்டதே கிடையாது. -விடுதலை, 10.09.1968\n*அண்ணாவை “அறிஞர் அண்ணா” என்று சொல்லக் காரணம் அவருடைய அறிவின் திறம் தான். - விடுதலை, 15.09.1968\n*இந்த நாட்டில் தமிழர் சமுதாயத்தினருடைய அன்பை இதுவரை வேறு எவரும் பெறாத அளவுக்குப் பெற்றுவிட்டார். எங்கு சென்றாலும் எப்பக்கம் திரும்பினாலும் அண்ணா வாழ்க அண்ணா வாழ்க என்ற முழக்க ஒலிதான். - விடுதலை, 15.09.1968\n*அவருக்குத் (அண்ணாவுக்கு) தெரியாதது ஒன்றுமில்லை. எல்லா விசயங்களையும் அறிந்தவர். இராமாயணத்தைக் கொளுத்த இருக்கிறார். கடவுள் படங்களை எல்லாம் பிய்த்து எடுத்திருக்கிறார். மாபெரும் புலவர்களையெல்லாம் திணற வைத்திருக்கிறார். குடிஅரசு, விடுதலை பத்திரிக்கையில் பத்திரிக்காதிபராக இருந்து பல பகுத்தறிவு கருத்துகளைப் பரப்பி இருக்கிறார். பல புத்தகங்கள் கடவுள், புராணங்களை பற்றி எழுதி இருக்கிறார்.- விடுதலை, 20.09.1968\n*அண்ணா அவர்கள் சமுதாயத் துறையில் பெரிய மாற்றம் ஏற்படுத்த அவர் கைக்கொண்டிருக்கும் ஆயுதம் பகுத்தறிவாகும். அதாவது எந்தக் காரியமானாலும் அறிவு என்ன சொல்கின்றது என்று பார்த்து சிந்தித்து செயல்படுத்துவதாகும். - விடுதலை, 30.10.1968\n*அண்ணா அவர்கள் நமக்குக் கிடைத்தற்கரியது கிடைத்தது போன்றவராவார்கள்; அவர் போனால் அடுத்து அந்த இடத்திற்குச் சரியான ஆள் இல்லை என்று சொல்லும்படி அவ்வளவு பெருமை உடையவர்கள். நமது நல்வாய்ப்பாக அவரது தலைமையில் பகுத்தறிவாளர் ஆட்சி அமைந்துள்ளது. இதனைக் காப்பாற்ற வேண்டியது. தமிழர் கடமையாகும். - விடுதலை, 06.11.1968\n*அண்ணாவின் குணம் மிகமிகத் தாட்சண்ய சுபாவமுடையது என்றுதான் சொல்ல வேண்டும். யாரையும் கடிந்து பேசமாட்டார். தன்னால் முடியாத காரியமாய் இருந்தாலும் முடியாது என்று சொல்ல மிகவும் தயங்குவ���ர். நல்ல ஆராய்ச்சி நிபுணர். - விடுதலை, 03.02.1969\n*அண்ணா அவர்களின் கொள்கை சந்தேகத்திற்கு இடமில்லாதவையேயாகும். அவர் நம்மிடம் இருந்தபோது மட்டுமல்ல, வெளியே சென்ற பின்னும் ஆரிய மாயை, கம்பரசம், கடவுள், பகுத்தறிவுக் கருத்துக்கள் என்பதாகப் பல புத்தகங்கள் எழுதி இருக்கிறார்கள். அண்ணா அவர்களைப் போல அவரது தம்பிகளையும் கொள்கையில் உருவாக்கி இருக்கிறார்கள். - விடுதலை, 12.02.1969\n*அண்ணா அவர்கள் ஒரு பகுத்தறிவுவாதி, கடவுள், மதம், சாத்திரம், சம்பிரதாயங்களில் நம்பிக்கையில்லாதவர் அவர் பதவிக்கு வந்தபோதும் கடவுளை நம்பாதவர். அதனைக் காரியத்தில் காட்டினார். எனக்கு சொல்லவே வெட்கமாக இருக்கின்றது; இருந்தாலும் சொல்லுகின்றேன். இந்த மந்திரி சபையே எனக்கு காணிக்கையாக வைத்திருப்பதாக அவர் சொன்னார். - விடுதலை, 13.02.1969\n*அரசாங்க அலுவலங்களில் இருந்த கடவுள் படங்களை அகற்ற அண்ணா உத்தரவு போட்டார். இதன் மூலம் மூடநம்பிக்கை இல்லை என்பதைக் காட்டிக்கொண்டார். சுயமரியாதைத் திருமணத்தைச் சட்டமாக்கியது முக்கியமல்ல; அதிலே கடவுள், மதம் புகக்கூடாது என்பதற்கு வழிசெய்தது தான் முக்கியமாகும். அவர் சிறந்த பகுத்தறிவுவாதி. அவ்வளவு பெரிய மேதைக்கு அவர் மறைந்த அன்று 30 இலட்சம் பேர் பின் தொடர்ந்தார்களென்றால் இந்த நாட்டு மக்களை அவர் மக்களை அவர் அவ்வளவு தூரத்திற்குப் பண்படுத்திவிட்டார் என்று அர்த்தம். - விடுதலை, 13.02.1969\n*அண்ணா மீது உண்மையான அன்பு காட்டுகிறவர்கள் அவரைப் பின்பற்றிப் பகுத்தறிவுப் பாதையில் நடக்க வேண்டும். - விடுதலை, 13.02.1969\n*எந்தக் காரியத்தையும் கடவுள், மதம், சாத்திரம் ஒப்புக்கொள்கிறது என்பதற்காக ஒப்புக்கொள்ள மாட்டேன். எனது அறிவைக்கொண்டு சிந்தித்து எனது அறிவிற்கு ஏற்புடையதாக இருந்தால் ஏற்றுக் கொள்வேன் என்று சொன்னவர் புத்தராவார் என்பதோடு மற்றவர்களும் அதன்படி நடக்கவேண்டு மென்றும் சொன்னவராவார். அண்ணா அவர்களும் கடவுள், மதம், சாத்திரம், பழமை முன்னோர்கள் சொன்னது என்பதற்காக எதையும் கடைபிடிக்காதே, பின்பற்றாதே உன் அறிவைக் கொண்டு சிந்தித்துப்பார். உன் அறிவிற்கு அது சரியென்று தோன்றினால் அதை ஏற்று அதன்படி நட, உன் அறிவிற்குச் சரியில்லையென்று தோன்றினால் தள்ளிவிடு என்று கூறியவராவார்; என்பதோடு எதையும் பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து ஏற்கும் தன்மையுடையவர். - விடுதலை, 20.02.1969\n*இன்றைய தினம் நம்முடைய வாழ்வு கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. அண்ணா அவர்கள் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு வேண்டுமென்று சொன்னார். நான் சொல்கிறேன் கடமை, கண்ணியத்தை பற்றி கவலையில்லை. கட்டுப்பாட்டோடு நடந்து கொள்ளுங்கள். அதுதான் அண்ணா இல்லாத நேரத்தில் மிக மிக முக்கிய அவசியமாகும். - விடுதலை, 20.02.1969\n*அண்ணா அவர்கள் என்னிடம் வந்தபோது படித்த அ,ஆ வன்னாவெல்லாம், மனித சமுதாயத்திலிருந்து இழிவு, மானமற்ற தன்மை ஆகியவைகளுக்குக் காரணம் கடவுள், மதம், சாத்திரம், புராணம், இதிகாசம், தர்மம் இவைகள்தான். இவைகள் ஒழிக்கப்பட்டால்தான் மனிதச் சமுதாயத்தின் இழிவும், மானமற்ற தன்மையும் போகும் என்பதேயாகும். - விடுதலை, 01.03.1969\n*நம்நாட்டில் பலர் அரசியலுக்காக, சுதந்திரத்திற்காக, பக்திக்காக, மோட்சத்திற்காகப் பாடுபட்டிருப்பார்கள். ஆனால், அண்ணா அவர்கள் இதற்காகப் பாடுபடவில்லை என்பதோடு இவைகளுக்கு முற்றும் மாறான சமுதாயச் சீர்த்திருத்தத்திற்காக, சமுதாய முன்னேற்றத்திற்காக, மக்களின் நல்வாழ்விற்காக நம் மக்களுக்கு ருசியளிக்காததும், அதனால் எந்தப் பணி பாராட்டும் கிடைக்காதது மான சமுதாயச் சீர்த்திருத்த பணியினை மேற்க்கொண்டிருந்தார். - விடுதலை, 20.03.1969\n*சமுதாயச் சீர்த்திருத்தப் பணி மற்ற பணிகளைப்போல் சாதாரணப் பணியல்ல. மக்களின் வெறுப்பிற்கும், ஏச்சுப்பேச்சுக்கும் ஆளாகி அவர்கள் நீண்ட காலமாகக் கொண்டிருக்கும் நம்பிக்கைக்கும், நடப்பிற்கும் விரோதமாகச் செய்யும் பணியாகும். சமுதாயச் சீர்த்திருத்தப் பணிக்கு என்ன செய்யவேண்டுமோ அதையே சிறப்புப் பெயராகக் கொண்டவர் அண்ணா ஆவார். `அறிஞர்’ என்கின்ற பெயர் வேறு எவருக்கும் கிடைத்தத்கரிய பெயராகும். அப்படிப்பட்ட பெயரை முதலில் அண்ணா பெற்றார். நம் நாட்டில் இதுபோல் பெயர் பெற்றிருந்தவர் புத்தர் ஒருவர் தான் ஆவார். புத்தியைக் கொண்டு சிந்தித்ததாலேயே அவர் புத்தரானார். அறிஞர் என்ற பெயர் பெற்றவர்களால் தான் சமுதாயச் சீர்திருத்தம் செய்ய முடியும். - விடுதலை, 20.03.1969\n*அண்ணா ஒருவர் தான் எந்தப் புரட்சியும், கொலையும் இல்லாமல் பகுத்தறிவு ஆட்சியை நிறுவியவராவார். லெனின் பகுத்தறிவு ஆட்சியை உண்டாக்கினார் என்றால் பாதிரிகள், பணக்காரர்கள், மதவாதிகளைக் கொன்று உண்டாக்கினார். ஆனால், அண்ணா ஒருவர்தான் ஒரு சொட்டு ரத்தம் சிந்தாமல் பார்ப்பனரைப் பணக்காரனைக் கொல்லாமல் பகுத்தறிவு ஆட்சியை அதுவும் மக்களின் ஆதரவைப் பெற்று நிறுவியவராவார்கள். - விடுதலை, 23.12.1969\n*அண்ணா ஒரு களஞ்சியம். ஆங்கிலத்தில் தான் சொல்வார்கள் ``என்சைக்லோபீடியா” என்று அது எல்லாக் கலைகளும் விசயங்களும் நிறைந்த புத்தகமாகும். அது போன்றே எல்லாக் கலைகளையும், விசயங்களையும் உணர்ந்தவர் அண்ணா அவர்கள் ஆவார்கள். - விடுதலை, 11.03.1970\n*அறிஞர் அண்ணாவின் புகழ் மேலும் மேலும் ஓங்க வேண்டுமானால் அவரது பகுத்தறிவுக் கொள்கையும் சுயமரியாதை மேம்பாட்டையும் மனதில் நிறுத்திச் செயல்படுவது தான் அதற்கு வழிவகுக்கும். - விடுதலை, 11.03.1970\n*அண்ணா அவர்களின் பெருமையைப் பற்றி வெகு பேருக்குத் தெரியாது. ஒரு கட்சித் தலைவர்; அரசியலுக்காகப் பாடுபட்டவர் என்பதுதான் தெரியும். அண்ணா அவர்கள் தனியாக ஒரு கொள்கையைக் கொண்டு அக்கொள்கையை மக்களிடையே பரப்பி மக்களைப் பக்குவப்படச் செய்து அதன் மூலம் ஆட்சியை அமைத்தவராவார். இவரைப் போல் ஒருவரை சொல்ல வேண்டுமானால் லெனினைத் தான் சொல்லாம். அவர் தான் அண்ணா போன்று தனியாக கொள்கையை ஏற்படுத்தி அதன் மூலம் ஆட்சியை அமைத்து காலமானவர் ஆவார். -–விடுதலை, 01.07.1970\n*இந்தியாவிலேயே அண்ணா சாதித்ததைப் போல் எவருமே சாதிக்கவில்லை. - விடுதலை, 03.02.1973\nதோழர் அண்ணாவின் மறைவில் தோழர் பெரியார்\nதுயரம் மிகுந்த தோழர் அண்ணாவின் மறைவுச் செய்தி 02.02.1969 அன்று வெளியிட்ட சுருக்கமான செய்தி, ``நடக்கக் கூடாதது நடந்துவிட்டது. எதிர்காலம் இருட்டாகவே இருக்கிறது. நாலு கோடி மக்களையும் பொறுத்த, பெரிய, பரிகாரம் செய்ய முடியாத துக்கச் சம்பவம் ஆகும்.” என்று உடனடிச் செய்தியாகப் பெரியாரால் இவ்வளவு தான் சொல்ல முடிந்தது\n03.02.1969 விடுதலையில், “அண்ணாவின் முடிவு” என்ற பெரியாரின் தலையங்கம் வெளியாயிற்று.\n\"இன்று அண்ணா அவர்கள் முடிவு எய்திவிட்டார். இந்த முடிவு தமிழ்நாட்டின் நான்கு கோடி மக்களை மாத்திரமல்லாமல், இந்தியாவிலுள்ள மக்களை மாத்திரமல்லாமல், உலகில் பல பாகத்திலுள்ள மக்களையும் பெரும் துக்கத்தில் மூழ்கடித்திருக்கும் முடிவாகும்.\nஅண்ணாவுக்குச் செய்த வைத்தியச் சிகிச்சை உலகில் வேறெங்கும் செய்திருக்கமுடியாது. டாக்டர் சதாசிவம் தலைமையில் அமைந்த குழுவினரும் வேலூர் டாக்டர்கள் டாக்டர் ஜான்சனும், டாக்டர் பதம்சிங்கும், டாக்டர் கிருஷ்ணமூர்த்தியும் அரும்பாடுபட்டிருக்கிறார்கள்.\nஅண்ணாவின் மறைவு தமிழ்நாட்டிற்கு மாபெரும் நஷ்டம் என்றே சொல்லவேண்டும். தமிழ்நாடும், தமிழர் சமுதாயமும் அண்ணா ஆட்சியில் எவ்வளவோ அதிசயமான முன்னேற்றம் அடைய காத்திருந்தது. நான் இந்த மந்திரி சபையையே பெரியாருக்குக் காணிக்கையாக வைத்து விட்டேன். என்று அண்ணா சொன்னதை பெரியாரின் கொள்கைப்படி நான் நடப்பேன் என்று சொன்னதாக நான் கருதினேன்.\nநான், தி.மு.க. தேர்தலில் வெற்றி பெறும்வரை, அக்கழகத்திற்கு படு எதிரியாக இருந்தவன். தேர்தலுக்குப் பிறகு அண்ணா என் எதிர்ப்பை மறந்து, அடியோடு மறந்து, மிக்க பெருந்தன்மையுடன், நட்புக்கொள்ள ஆசைப்பட்டு என்னை அவர் பிரிவதற்கு முன் இருந்த மரியாதையுடன், நண்பராகவே நடத்தினார்.\nஇப்படிப்பட்ட ஒரு அற்புதகுணம் படைத்த அண்ணா முடிவானது, தமிழருக்கும் தமிழ்நாட்டிற்கும் பரிகாரம் செய்ய முடியாத நட்டமேயாகும். மனிதன் தன் வாழ்நாளில் அடைந்த வெற்றிக்கு, மேன்மைக்கு அறிகுறி, முடிவின்போது அடையும் புகழ்தான் என்பது எனது கருத்து. அதுபோலவே அண்ணாவின் புகழ் மிகமிகப் பாராட்டுக்குரியதாகும். இப்படி எல்லாரும் துக்கம் கொண்டாடும்படியான அரிய வாய்ப்பு எல்லாருக்கும் கிடைக்காத வாய்ப்பாகும்.\nஇனியும் அவர் புகழ் ஒங்கவேண்டுமானால், அண்ணாவுக்குப் பிறகும் அண்ணா இருப்பது போலவே காரியங்கள் நடைபெறவேண்டும். தி.மு.க தோழர்களையும் நான் எனது தி.க தோழர்களை போலவே கூட்டுப் பணியாளர்களாகவே கருதுகிறேன். பொதுமக்கள் எல்லாருமே ஒத்துழைத்து, மக்களுக்கு வேண்டிய நலன்களைப் பெற பாடுபட வேண்டும் என்றுக் கேட்டுக்கொள்கிறேன்.”\n03.02.1969 வானொலியில் பெரியார் இரங்கலுரை ஆற்றினார்.\n\"அண்ணா முடிவெய்திவிட்டார் அண்ணா வாழ்க அதாவது அண்ணா கொள்கை வாழ்க அதாவது அண்ணா கொள்கை வாழ்க நோய் வருவதும், முடி வெய்துவதும் மனித ஜீவனுக்கு இயற்கையே ஆகும். அதற்காக மக்கள் வருந்துவதும், துக்கம் கொண்டாடுவதும் மக்களுக்கு ஒரு சம்பிரதாயமே ஆகும் என்றாலும் இவ்விஷியத்தில் அறிஞர் அண்ணா அவர்கள் சம்பிரதாயத்தையெல்லாம் தாண்டி, மக்களின் உச்சநிலை துக்கக் கொண்டாட்டத்தையே பெ��்று விட்டார் நோய் வருவதும், முடி வெய்துவதும் மனித ஜீவனுக்கு இயற்கையே ஆகும். அதற்காக மக்கள் வருந்துவதும், துக்கம் கொண்டாடுவதும் மக்களுக்கு ஒரு சம்பிரதாயமே ஆகும் என்றாலும் இவ்விஷியத்தில் அறிஞர் அண்ணா அவர்கள் சம்பிரதாயத்தையெல்லாம் தாண்டி, மக்களின் உச்சநிலை துக்கக் கொண்டாட்டத்தையே பெற்று விட்டார்\nஇன்று மக்களுக்கு உள்ள கவலையெல்லாம் நானறிந்த வரை, அண்ணா முடிவடைந்துவிட்டதே இனி ஆட்சி எப்படி இருக்குமோ என்பதுதான் நான் சொல்வேன். ‘அண்ணா இறந்துவிட்டார்; அண்ணா வாழ்க என்பதற்கிணங்க, இனி நடைபெறும் ஆட்சியில் எவ்வித மாறுதலும், திருப்பமும் இல்லாமல், இவரது கொள்கை வளர்ந்து ஆட்சியாளர்கள் தாங்கள் தமிழர்கள், தமிழர்களுக்காகத் தமிழர்களாக ஆட்சி செய்கிறோம் என்கின்ற உணர்ச்சியோடு, மற்ற இனத்தார் காட்டும் இன உணர்ச்சியை தங்களுக்கு வழிகாட்டிய வைத்துக்கொண்டு அதன்படி நடந்து கொள்வார்கள் என்றே கருதுகின்றேன். இயற்கையும் அவர்களை அந்தப்படியே நடக்கச்செய்யும் என்பது உறுதி. அதற்காக யாரும் கவலைப்படவேண்டாம் என்று வேண்டிக்கொள்ளுகிறேன்.\"\n04.02.1969 இரவு 8 மணிக்கு இது ஒலிபரப்பாகியது. மக்கள் கூட்டம் 15 இலட்சம் பேர் என்று குறிப்பிட்டிருந்தார்.\n\"நாடு பஞ்சம், வறட்சி என்று தவித்துக் கொண்டிருக்கையில், பார்ப்பான் பாரத ராமாயணம் படிப்பதை நிறுத்துகிறானா ஆட்சி மீது குறை சொல்வதை நிறுத்துகிறானா ஆட்சி மீது குறை சொல்வதை நிறுத்துகிறானா என் உயிர் உள்ளவரை தி.மு.க ஆட்சியை ஒழியவிடமாட்டேன் என் உயிர் உள்ளவரை தி.மு.க ஆட்சியை ஒழியவிடமாட்டேன்” என்று உறுதி தெரிவித்த பெரியார், நீதித்துறையில் யாரும் தொட்டுக் காட்டாத ஓர் அக்கிரமத்தை குறிப்பிட்டிருந்தார்.\n* “ஜில்லா ஜட்ஜுகள் 16 பேர்தான் இருக்கிறார்கள். அவர்கள் தீர்ப்பு மீது அப்பீலை விசாரிக்க, அய்கோர்ட்டில் ஏன் 18 நீதிபதிகள்\nஎன்ற கேள்விக்கு, என்ன பதில் ஜட்ஜுகளை வக்கீலில் இருந்து நேரடியாக நியமிப்பதை பெரியார் இடைவிடாமல் எதிர்த்து வந்தார்.\n17.09.1969 தோழர் பெரியாரின் 91 –வது பிறந்தநாள் விழா தஞ்சையில் நடைபெற்ற கூட்டத்தில் கலைஞர் கருணாநிதி பேசும்போது,\n“பெரியார்தான் தமிழக அரசு. தமிழக அரசுதான் பெரியார். நாங்கள் பகுத்தறிவாளர்கள் என்பதற்கு ஒரே சான்று, அதிர்ஷ்டமில்லாததென்று ���ொல்லப்படும் 13 தான் இன்றைய அமைச்சர்களின் எண்ணிக்கையாகும். நாங்கள் ஆதரவு பெற்றவர்கள் அல்ல. பெரியாராலேயே ஆளாக்கப்பட்டவர்கள்\"\nஎன்று உணர்ச்சி பொங்க உரைத்தார்.\nஇன்று எனக்குள்ள குறையெல்லாம், தமிழர் சமுதாயத்தில் விபீஷணப் பரம்பரை வளர்ந்து வருவதுதான். இது தமிழரில் சில ‘சாதிக்கு’ (வகுப்புக்கு) இயற்கை என்றாலும் இது வருந்தத்தக்கதேயாகும். எனது 90 ஆவது வயதை விட, 91 ஆவது வயது திருப்தியையும், மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் கொடுக்கக்கூடியதாக இருக்கிறது என்பது என் கருத்து.\n* “தி.மு.க ஆட்சி, இனியும் குறைந்தது 10 ஆண்டுகளுக்காவது இருக்கும்படி, மக்கள் பார்த்துக் கொள்ளவேண்டும். எனக்கு இதற்கு மேல் கருத்தும் ஓடவில்லை; எழுதவும் முடியவில்லை.” - விடுதலை, 31.07.1969 –\nதோழர் பெரியாரின் நீண்டகால சமூகநீதியின் உச்சபட்ச கோரிக்கையை நிறைவேற்றிய முதலமைச்சர் கலைஞரின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சாதனை.\nதமிழகத்தின் சென்னை உயர்நீதிமன்றம் 1861 ல் துவங்கி 1973 வரை நிகழாத ஒரு வரலாற்று நிகழ்வு தோழர் பெரியாரின் வேண்டுகோளை ஏற்று 112 ஆண்டுகளுக்கு பிறகு 14.02.1973 அன்று முதன்முறையாக உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த நீதிபதி ஏ.வரதராஜன் நியமனம் செய்யப்பட்டார்.\nகலைஞர் குறித்தும் தி.மு.க குறித்தும் பெரியார்\nதிராவிடர் இயக்க அரசியல் பிரிவான தி.மு.க குறித்து கலகக்காரர் தோழர் பெரியாரின் 1967 தொடங்கி 1974 முடிய பெரியாரின் மதிப்பீடுகள்:\n*கருணாநிதி அவர்கள் இராசதந்திரம் மிக்கவர். இந்த நாடு சிக்கல் நிறைந்த நாடு. ஒழுக்கம், நாணயம், நேர்மை ஆகியவற்றை பற்றிக் கவலைப்படாத மக்களுள்ள நாடு. இந்த நாட்டில் மிகச் சிக்கலான பிரச்சனைகளை எல்லாம் மிக்க அறிவுத் திறன் காரணமாக தீர்த்து வருகிறார். - விடுதலை, 10.02.1971\n*யார் ஆள்கிறார்கள் என்பதைவிட எப்படி ஆள்கிறார்கள் என்பதுதான் எனக்கு முக்கியம். சாதி ஒழிப்பு, பகுத்தறிவு, வகுப்புவாரி உரிமை ஆகிய எனது கொள்கைக்கு ஆதரவாகப் பகுத்தறிவுவாதிகளே (தி.மு.க) ஆட்சிக்கு வந்து, பதவிப் பிரமாணம் கூட இவர்கள் கடவுள் பேரால் செய்யாதது திருப்தி அளிக்கிறது. - விடுதலை, 15.09.1967\n* ஜஸ்டிசு கட்சி கவிழ்ந்ததற்குக் காரணம் இன்றைய காங்கிரசார் போலவே தமிழர்கள், பார்ப்பன தாசர்கள் செய்த துரோகம் அல்லாமல் வேறு காரணம�� ஒன்றுமில்லையே இன்னும் சொல்கிறேன் கடுகளவு தமிழர் உணர்ச்சி பற்றுள்ள யாரும் இன்றைய (தி.மு.க) ஆட்சியை கவிழ்க்க நினைக்கவே மாட்டார்கள். - விடுதலை, 18.09.1967\n*தாங்கள் பகுத்தறிவுவாதிகள்; கடவுள் நம்பிக்கை அற்றவர்கள்; தமிழர்களின் நலனில் அக்கறை உள்ளவர்கள் என்பதைத் தங்களின் செயல் மூலம் காட்டிக் கொண்டார்கள். எல்லா மந்திரிகளையும் தமிழர்களாக பார்த்துப் போட்டார்கள். உத்தியோகங்களைத் தமிழர்களுக்குக் கொடுத்தார்கள்.\n*தண்ணீரில் தன் மகன் விழுந்து தத்தளிக்கும்போது, தன் மானத்தைப் பற்றிக் கவலையில்லாமல் தன் சீலையை அவிழ்த்து ஒரு முனையை வீசித் தண்ணீருக்குள் எறிந்து, தத்தளிக்கும் மகனை அந்த முனையை பிடித்து கொள்ளச் செய்து கரைக்கு இழுத்துக் காப்பாற்றும் தாயைப்போல் நாம் (தி.மு.க வை) காப்பாற்றக் கடமைப்பட்டிருக்கிறோம். - விடுதலை, 05.03.1968\n*தி.மு.கழகமென்றால் பகுத்தறிவு இயக்கம் என்று பெயர். அதில் உள்ளவர்கள் யாவரும் பகுத்தறிவாதிகளாவார்கள். யாரோ சில பேர் பட்டை நாமம் போட்டுக் கொள்கிறவர்கள், கோயிலுக்குப் போகிறவர்கள் இருக்கலாம். அவர்கள் எல்லாம் பதவிக்காக – சுயநலம் – காரணமாகத் தி.மு.கழகத்திலிருப் பவர்களே தவிர கொள்கைக்காக இருப்பவர்கள் அல்ல. - விடுதலை, 05.01.1971\n*திராவிட முன்னேற்றக் கழகம் என்பது சற்றேறக் குறைய இரண்டு, மூன்று ஆயிரம் ஆண்டுகளாக ஆரியர்களால் தாழ்த்தப்பட்டு, அடக்கப்பட்டுத் தலைநிமிராமல் அழுத்தி வைக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கென்றே தோற்றுவிக்கப்பட்ட கழகமாகும். - விடுதலை, 11.03.1971\n*பொதுவாக சொல்லவேண்டுமானால் இந்தியாவிலே பார்ப்பனர் தவிர்த்த மற்றத் திராவிடர் சமுதாயத்திற்குச் சிறப்பாகச் சமூகத்துறையில் அரசியல் மூலம் தொண்டாற்றும் ஸ்தாபனம் திராவிட முன்னேற்ற கழகம் ஒன்றே ஒன்றுதான் என்று சொல்லும் படியான நிலையில் இருந்து வருகிறது. - விடுதலை, 11.03.1971\n*தி.மு.கழக ஆட்சியின் மூலந்தான் தமிழன் தான் அடைய வேண்டிய பலனை அடைய முடியும். ஆகவே இந்த ஆட்சிக்கு ஆதரவாக இருந்து பாதுகாக்க வேண்டியது தமிழர் கடமையாகும்\nஉதவிய நூல்கள்: பெரியார் கணினி (தொகுதி -1, 2), பெரியார் 95, தந்தை பெரியார் வாழ்க்கை வரலாறு\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவர���த படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mentamil.com/ta/taxonomy/term/2716", "date_download": "2019-05-26T00:53:05Z", "digest": "sha1:6TRP3YCXUWLIAC5MXCQLV4SLA4LPUVC7", "length": 8334, "nlines": 100, "source_domain": "mentamil.com", "title": "பன்வாரிலால் புரோகித் | Mentamil", "raw_content": "\nஇது ஒரு மென்மையான தமிழ் ஓவியத்தின் படைப்பிலக்கணம்\nபதவியை ராஜினாமா செய்ய பிரிட்டன் பிரதமர் தெரசா மே முடிவு\nஇருவேறு மசூதி குண்டுவெடிப்புகளில் மதபோதகர் உட்பட இருவர் உயிரிழப்பு\nஉலகக் கோப்பை கிரிக்கெட்: நாளை பயிற்சி ஆட்டத்தில் நியூஸிலாந்தை எதிர்கொள்கிறது இந்தியா\nதேசிய அளவில் அதிக இடங்களை வென்று மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்த திமுக \nஐசிசி உலகக்கோப்பை 2019: விராட் கோலியின் தனிச்சிறப்பு\nஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி மே 30 ஆம் தேதி பதவியேற்பு\nபாஜகவின் இமாலய வெற்றி - மோடி 2.0\nமீண்டும் ஆட்சி அமைக்கிறார் பிரதமர் மோடி - குவியும் வாழ்த்து\nதமிழகத்தில் பாஜக கால்பதிக்க முடியாதது ஏன்\nகன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணன் பின்னடைவு\nமே 22 தூத்துக்குடி கலவரம்: முதலாம் ஆண்டு நினைவு தினம்\nதமிழக அரசு பள்ளிகளில் இனி காலை உணவு திட்டம்\n2019‍-20 நிதியாண்டிற்கான தமிழக நிதி நிலை அறிக்கை: முக்கிய அம்சங்கள்\nபிப்ரவரி 8 ஆம் தேதியில் தமிழக பட்ஜெட்\nபொங்கல் 2019 : 6 நாட்கள் அரசு விடுமுறை\nபொங்கல் பரிசு: வறுமை கோட்டிற்கு கீழே உள்ள மக்களுக்கு மட்டும் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் - எடப்பாடி கே பழனிச்சாமி உரை\nதமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் வரும் ஜனவரி 8 ஆம் தேதி வரை நடைபெறும் - சபாநாயகர் தனபாலு\nதமிழக மக்களுக்கு பொங்கல் பரிசு - சட்டப்பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் அறிவிப்பு\n2019 ஆம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் ஜனவரி 2 ஆம் தேதி கூடுகிறது\nராஜிவ் காந்தி கொலை வழக்கில் 7 பேரை விடுதலை செய்யக்கோரி ஆளுநர் மாளிகை முன்பு முற்றுகை\nசென்னை விமான நிலையத்தில் ’நக்கீரன்’ கோபால் திடீர் கைது\nபிரதமரைச் இன்று சந்திக்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nதமிழக ஆளுனர் பன்வாரிலால்-முதல்வர் எடப்பாடி பழனிசாமி த��டீர் சந்திப்பு \nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு; 7 பேர் விடுதலையில் சிக்கல்\nபேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலையில் தொடரும் சிக்கல் \nராஜிவ் காந்தி கொலை வழக்கு : 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசு ஆளுநரிடம் பரிந்துரை\nதமிழகத்தில் நாளை முதல்வா் பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம்\nSubscribe to பன்வாரிலால் புரோகித்\nபதவியை ராஜினாமா செய்ய பிரிட்டன் பிரதமர் தெரசா மே முடிவு\nஇருவேறு மசூதி குண்டுவெடிப்புகளில் மதபோதகர் உட்பட இருவர் உயிரிழப்பு\nஉலகக் கோப்பை கிரிக்கெட்: நாளை பயிற்சி ஆட்டத்தில் நியூஸிலாந்தை எதிர்கொள்கிறது இந்தியா\nதேசிய அளவில் அதிக இடங்களை வென்று மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்த திமுக \nஐசிசி உலகக்கோப்பை 2019: விராட் கோலியின் தனிச்சிறப்பு\nஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி மே 30 ஆம் தேதி பதவியேற்பு\nபாஜகவின் இமாலய வெற்றி - மோடி 2.0\nமீண்டும் ஆட்சி அமைக்கிறார் பிரதமர் மோடி - குவியும் வாழ்த்து\nதமிழகத்தில் பாஜக கால்பதிக்க முடியாதது ஏன்\nகன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணன் பின்னடைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-05-26T01:21:10Z", "digest": "sha1:YBDYL5ILIFX5GW3AFM5X7WMYFGGHX6PT", "length": 7771, "nlines": 132, "source_domain": "ta.wikipedia.org", "title": "அக்லான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅக்லான் (Aklan) என்பது பிலிப்பீன்சின் விசயாசின், மேற்கு விசயாசுப் பிராந்தியத்தில் அமைந்துள்ள ஐந்து மாகாணங்களில் ஒன்றாகும்.[1] இதன் தலைநகரம் கலிபோ ஆகும். இது 1956 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது. இதன் தற்போதைய மாகாண சபை ஆளுநர் புளரென்சியோ மிராபுளோரெஸ் (Florencio Miraflores) ஆவார். இதன் மொத்த நிலப்பரப்பளவு 1,821.42 சதுர கிலோமீற்றர்கள் ஆகும். 2015 ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கெடுப்புக்கு அமைவாக அக்லான் மாகாணத்தின் சனத்தொகை 574,823 ஆகும்.[2] மேலும் பிலிப்பீன்சில் காணப்படும் 81 மாகாணங்களில், மொத்த நிலப்பரப்பளவின் அடிப்படையில் இம்மாகாணம் 64ஆம் மாகாணமாகவும் சனத்தொகையின் அடிப்படையில் 53ஆம் மாகாணமாகவும் காணப்படுகின்றது. இம்மாகாணத்தில் 327 கிராமங்களும், 17 மாநகராட்சிகளும் உள்ளன. அத்துடன் இம்மாகாணத்தில் தகலாகு ஆங்கிலம் உள்ளடங்கலாக ஐந்து பிரதான மொழிகள் பேசப்படுகின்றன. இம்���ாகாணத்தின் வருடாந்த வருமானம் 450 மில்ல்லியன் பிலிப்பீனியப் பணத்திற்கும் அதிகமாக உள்ளது. அதனால் இம்மாகாணத்தைப் பிலிப்பீன் அரசு முதற்தர மாகாணமாக வகைப்படுத்தியுள்ளது. இம்மாகாணத்தின் பொருளாதாரத்தின் முக்க்கிய அம்சமாக விவசாயம் உள்ளது. [3]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சனவரி 2017, 11:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/thala-ajith-put-full-stop-for-fighting-with-vijay-fans-information-about-urgent-press-release/", "date_download": "2019-05-26T02:25:11Z", "digest": "sha1:2JXUA2SUC7EL5IGQSWHS3KFHTQHAKWMP", "length": 19283, "nlines": 103, "source_domain": "tamil.indianexpress.com", "title": "விஜய் ரசிகர்களுடன் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்த ‘தல’ அஜித் : திடீர் அறிக்கை பின்னணி - ’thala' ajith put full stop for fighting with vijay fans : information about urgent press release", "raw_content": "\n‘விராட் கோலி எங்களுக்காக உலகக் கோப்பையில் ஆட வேண்டும்’ – வங்கதேச கேப்டன் மோர்டசா\nதிமுக மக்களவை குழுத் தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு துணை குழுத் தலைவரானார் கனிமொழி\nவிஜய் ரசிகர்களுடன் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்த ‘தல’ அஜித் : திடீர் அறிக்கை பின்னணி\nவிவேகம் ரிலீஸ் ஆகவிருக்கும் சூழலில் தனது வழக்கறிஞர் மூலமாக அஜித் வெளியிட்ட அறிக்கை சினிமா, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.\nவிவேகம் ரிலீஸ் ஆகவிருக்கும் சூழலில் தனது வழக்கறிஞர் மூலமாக அஜித் வெளியிட்ட அறிக்கை சினிமா, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.\n‘தல’ என ரசிகர்களால் கொண்டாடப் படுகிற நடிகர் அஜித்குமாரின் ‘விவேகம்’ திரைப்படத்தை ஆகஸ்ட் 24-ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள். இந்தப் படம் ரிலீஸாக 5 நாட்களே இருக்கும் சூழலில், ஆகஸ்ட் 19-ம் தேதி தனது வழக்கறிஞர் மூலமாக அஜித் ஒரு அறிக்கை விட்டார்.\nஅந்த அறிக்கையில், ‘25 ஆண்டுகளாக திரைத்துறையில் நீடித்துவரும் எனது அஜித்குமார், எந்த அரசியல் இயக்கத்தையும் சார்ந்தவர் அல்ல. தனது ஜனநாயகச் சிந்தனைகளை அவரது ரசிகர்களின் மீதும் பொதுமக்கள் மீதும் திணிக்காதவர். அவர், எந்தப் பொருளையும் வணிகச் சின்னத்தையும், நிறுவனத்தையும் அமைப்பையும், சங்கத்தையும் தற்போது நேரடியாகவோ மறைமுகவோ, சார்ந்தவரோ… ஆதரிப்பவரோ இல்லை.\nஅவர், அவரது வளர்ச்சிக்கு ஊக்கத் துணையாக இருந்த ரசிகர்களுக்கும் திரைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறார். அவருக்கு அங்கீகரிக்கப்பட்ட ரசிகர் மன்றம் என்ற ஒன்று இல்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறார். அவருக்கு, அதிகாரபூர்வமான வலைப் பக்கம், எந்தச் சமூக வலைதளத்திலும் இல்லை.\nகுறிப்பாக, ஃபேஸ்புக், ட்விட்டர், ஸ்நாப்சாட் போன்ற இணையத்தில் இல்லை. ஆனால், சில தனிப்பட்ட சுய அதிகாரம்கொண்ட அமைப்புகள், தனிநபர்கள், தங்களுடைய கருத்துகளை அஜித்குமாரின் கருத்தாகப் பிரகடனப்படுத்தி வருகிறார்கள். அஜித்குமாரின் பெயரையும் புகைப்படத்தையும் அங்கீகாரம் இல்லாமல் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.\nஅஜித்குமார் சார்ந்த திரைத்துறையையும் தனி நபர்களையும், செய்தியாளர்களையும் பொதுமக்களையும்கூட சமூக வலைதளங்களில் வன்மமாகப் பேசிவருகிறார்கள். அந்தச் சம்பவம், அஜித்குமாருக்கு மன உளச்சலைத் தருகிறது. அவர்களைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரத்தில், இத்தகைய செயலால் பாதிக்கப்பட்ட எல்லாரிடமும் அஜித்குமார் மன வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறார்’ என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த அறிக்கையின் பின்னணி குறித்து விசாரித்தபோது, “பொதுவாகவே விஜய், அஜித் ஆகியோரின் படங்கள் ரிலீஸாகிற நேரங்களில் இரு தரப்பு ரசிகர்களும் மிக வன்மத்துடன் ஆபாச வார்த்தைகளில் சமூக வலைதளங்களில் மோதுவது வாடிக்கை. அஜித் படம் வெளியான அன்றே, ‘படம் பிளாப்’ என விஜய் ரசிகர்கள் பிரசாரம் செய்வதும், அதே போல விஜய் படத்தை அஜித் ரசிகர்கள் கலாய்ப்பதும் வாடிக்கை.\nவிவேகம் ரிலீஸாகவிருக்கும் சூழலில் அப்படியொரு மோதலை அஜித் விரும்பவில்லை. அதனால்தான், எனக்கு அதிகாரபூர்வமாக ரசிகர் மன்றமோ, சமூக வலைதள கணக்குகளோ கிடையாது என பகிரங்கமாக அறிவித்திருக்கிறார். ஏற்கனவே யாரையாவது எனது ரசிகர்கள் என்ற போர்வையில் யாரும் காயப்படுத்தியிருந்தால் மன்னிப்பு கோருகிறேன் என்றும் பெருந்தன்மையுடன் அறிக்கை விட்டிருக்கிறார். இந்த வகையில் இது விஜய் தரப்புக்காக விடப்பட்ட அறிக்கையாகவே தெரிகிறது.\nதவிர, அண்மையில் விஜய் ரசிகர்கள் சிலர் பெண் பத்திரிகையாளர் ஒருவரை ஆபாசமாக ட���விட்டரில் பதிவிட்டதால் பெரும் கண்டனத்திற்கு ஆளானார்கள். அது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முன் ஜாமீனுக்காக போராடும் நிலை ஏற்பட்டிருக்கிறது. தனது ரசிகர் மன்றப் பெயரிலும் சிலர் அதேபோல அத்துமீறலான வார்த்தைகளை பயன்படுத்துவதால், உஷாராக இந்த எச்சரிக்கையை அஜித் விடுத்திருப்பதாகவும் தெரிகிறது.\nஅரசியலைப் பொறுத்தவரை, மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீது அபரிமிதமான அன்பு கொண்டவர் அஜித். அவர் மரணமடைந்தபோது வெளிநாட்டில் இருந்த அஜீத், சென்னைக்கு திரும்பியதும் வீட்டுக்கு கூட செல்லாமல் நேரடியாக நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்தியது அதனால்தான். ஆனால் இதை வைத்து அவர் அதிமுக.வில் ஏதோவொரு அணியில் இணைந்து அரசியல் செய்யப்போவதாக சிலர் தகவல்களை பரப்புகிறார்கள். அதற்கு பதில் கொடுப்பதும் இந்த அறிக்கையின் நோக்கம்.\nரசிகர்கள் தன் மீது வைத்திருக்கும் அபிமானத்தை, விளம்பரங்கள் மூலமாக காசாக்க விரும்பவில்லை என்பதையும், அதேபோல தனது அரசியல் கருத்துகளை ரசிகர்களிடம் திணிக்கும் திட்டமும் இல்லை என்பதை இந்த அறிக்கை மூலமாக திட்டவட்டமாக அஜித் தெரிவித்துவிட்டார். பொதுவாக முன்னணி நடிகர்கள் பலரும் தங்கள் படம் ரிலீஸாகிற நேரத்தில் ரசிகர்களை உசுப்பேற்றும் விதமாக அறிக்கை விடுவதுதான் வழக்கம். ஆனால், ‘நான் அரசியலுக்கு வரப் போவதில்லை. எனக்கு ரசிகர் மன்றமே கிடையாது’ என இந்தத் தருணத்தில் ஒரு நடிகர் அறிக்கை விடுவதே ஆச்சர்யம் தல ஒருவரால்தான் இது முடியும்.” என சிலிர்க்கிறார்கள், அஜித்துக்கு நெருக்கமான வட்டாரத்தை சேர்ந்தவர்கள்.\n’விவேகம்’ படம் 24 மணி நேரத்தில் செய்த புதிய சாதனை\nகவர்ச்சிக் குவியல் ராய் லக்ஷ்மியின் “ஜூலி 2” டீசர்\n விவேகம் குறித்து நடிகை கஸ்தூரி ட்வீட்\n“விவேகம்” படத்தை மோசமாக விமர்சித்தவரை சாடிய விஜய் மில்டன், லாரன்ஸ்\nநாளை ரிலீசாகும் அஜித்தின் ‘விவேகம்’ படத்தை ஏன் பார்க்கணும்\n12 மணி நேரத்தில் உலக சாதனை படைத்த ‘விவேகம்’ டிரைலர்: படக்குழு ஆச்சர்யம்\n“தல” அஜித்தின் விவேகம் படப் பாடல்கள் வெளியீடு: ரசிகர்கள் வரவேற்பு\nபாலாபிஷேகத்திற்கு எதிராக நீண்ட யுத்தம் : சூப்பர் ஸ்டார் செய்ய மறந்ததை ‘தல’ செய்வாரா\nபொது இடங்களில் புகை பிடிப்பதை தடுக்க தனிப்பிரிவை உருவாக்க வேண்டும்: அன்பு��ணி\nவெளிநாடு சுற்றுலா செல்ல விருப்பமா வேண்டாம், இந்தியாவிலேயே உள்ள இந்த வெளிநாடுகளுக்கு செல்லுங்கள்\nஹார்ஸ்லி குன்று இருக்கும் மரியாதை ராமண்ணா பட்டணம் செல்வோமா\nமதனப்பள்ளியில் பனிக்காலத்தை தவிர மற்ற காலங்களில் அதிக வெப்பநிலையே நிலவுகிறது.மதனப்பள்ளி சிறந்த சுற்றுலாத்தளமாக விளங்குவதற்கு இங்குள்ள ஹார்ஸ்லி குன்றே காரணம்\nநேற்று தெலுங்கானா முதல்வர்.. இன்று ஆந்திரா முதல்வர்.. திமுக-வின் திட்டம் தான் என்ன\nஅரசியல் வட்டாரத்தில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.\n‘இவரு எப்படியா தோத்தாரு; நம்பவே முடில’ தமிழகத்தில் தோல்வியைத் தழுவிய நட்சத்திர வேட்பாளர்கள்\n‘விராட் கோலி எங்களுக்காக உலகக் கோப்பையில் ஆட வேண்டும்’ – வங்கதேச கேப்டன் மோர்டசா\nதிமுக மக்களவை குழுத் தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு துணை குழுத் தலைவரானார் கனிமொழி\nராகுல் காந்தியின் கோரிக்கை நிராகரிப்பு கட்சியை மறு சீரமைக்க அழைப்பு\nRain in Tamil Nadu: தமிழகத்தில் கனமழை காத்திருக்கு அடுத்த நான்கு நாட்களுக்கான வெயில், மழை நிலவரம்\nமோடி அமைச்சரவையில் அமித் ஷா இடம் பெற்றால், அடுத்த பாஜக தலைவர்\nNeeya 2 Movie In TamilRockers: நீயா 2 முழுப் படத்தையும் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\nநாயிடம் மன்னிப்பு கேட்கும் சக நாய் : மனதை உருக்கும் வீடியோ\n‘சிட்டி உனக்கு; வில்லேஜ் எனக்கு’ – டிடிவி தினகரன், கமல்ஹாசன் அறுவடை செய்த வாக்குகள், ஒரு பார்வை\n‘விராட் கோலி எங்களுக்காக உலகக் கோப்பையில் ஆட வேண்டும்’ – வங்கதேச கேப்டன் மோர்டசா\nதிமுக மக்களவை குழுத் தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு துணை குழுத் தலைவரானார் கனிமொழி\nராகுல் காந்தியின் கோரிக்கை நிராகரிப்பு கட்சியை மறு சீரமைக்க அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2001/05/25/", "date_download": "2019-05-26T01:15:24Z", "digest": "sha1:IWP5HIMYVCUTZCSD22ES3FZDROWXWAB3", "length": 8042, "nlines": 157, "source_domain": "tamil.oneindia.com", "title": "Oneindia Tamil Archive page of May 25, 2001 - tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா தமிழ் கோப்புகள் 2001 05 25\nரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை\nஆசிரியர் சங்கங்களுடன் கல்வி அமைச்சர் பேச்சு\nராணுவ கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து விசாரணை\nகேரளாவில் பிளேக் நோய்க்கு 10 பேர் பலி\nவீரப்பனைப் பிடிக்க தீவிர நடவடிக்கை: ஆளுநர்\nமுஷார��ுக்கு இந்தியா அழைப்பு: ரஷ்யா வரவேற்பு\nஊழலற்ற ஆட்சி தருவோம்: பாண்டி.முதல்வர் நம்பிக்கை\nஊட்டி சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி\nபோலி சான்றிதழ்: உதவி தலைமை ஆசிரியர்-மாணவர் கைது\nஆளுநர் உரையை புறக்கணித்தது திமுக\nவந்துவிட்டது \"ஹாக்ஸ் ஐ\": எல்பிடபிள்யூவைத் துல்லியமாகக் கணிக்கும் கருவி\nபிச்சையெடுத்துப் படித்த மாணவிக்கு ஜெ. 1 லட்சம் உதவி\nராஜஸ்தான் தீ விபத்தில் சேதம் 100 கோடியை தாண்டுகிறது\nநெய்வேலி .. இன்று 4-வது சுற்று பேச்சுவார்த்தை\nதிண்டுக்கல் அருகே பஸ்-லாரி மோதல்: 3 பேர் சாவு\nமதுரையில் தொலைபேசி உடைப்புப் போராட்டம்\nபொருளாதாரத்தை சீர்குலைத்தது திமுக அரசு .. ஜெ.\nஜெ. முதல்வரானதில் தவறில்லை என்கிறார் பாஸ்வான்\nகுஜராத்தில் புயல்: நாளை கரையை கடக்கிறது\nஸ்ரீவில்லிபுத்தூரில் காலராவுக்கு 8 பேர் பலி\nபோலீஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்\nஜெ.வுக்கு எதிரான வழக்கு: 4 ம் தேதி விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/selvaganapathy", "date_download": "2019-05-26T00:57:37Z", "digest": "sha1:6EL23ET5XEFTJ2PU3OPMER3J4W2R3NPR", "length": 12359, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "Selvaganapathy News in Tamil - Selvaganapathy Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதமிழகத்தில் தேர்தலில் நிற்கத் தகுதியற்ற முதல் தலைவர் ஜெ. அல்ல.. செல்வகணபதிதான் 'பர்ஸ்ட்'\nசென்னை: தமிழகத்தில் ஊழல் வழக்கில் சிக்கி சிறைத் தண்டனைக்குள்ளாகி தேர்தலில் நிற்க தகுதியற்றவர் என்ற பெருமையைப்...\nஊழல் வழக்கில் தண்டனை: திமுக எம்.பி பதவியை ராஜினாமா செய்தார் செல்வகணபதி\nதருமபுரி: சுடுகாட்டு கூரை ஊழல் வழக்கில் 2 ஆண்டு சிறைத் தண்டனை பெற்ற தி.மு.க. எம்.பி தமது பதவியை ...\nபதவி பறிக்கப்படும் முன்பே 'ரொம்ப நல்லவராக' ராஜினாமா செய்த செல்வகணபதி\nசென்னை: சுடுகாட்டு கூரை ஊழல் வழக்கில் நீதிமன்றத்தால் 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்...\nசுடுகாட்டு கூரை ஊழல் வழக்கு: முன்னாள் அமைச்சர் செல்வகணபதிக்கு 2 ஆண்டு சிறை\nசென்னை: சுடுகாட்டு கூரைகள் அமைப்பது தொடர்பான ஊழல் வழக்கில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், தற்...\nகலர் டிவி ஊழல் வழக்கு-மாஜி அமைச்சர் செல்வகணபதி பி.ஏ. திடீர் சரண்\nசென்னை: ஊராட்சிகளுக்கு கலர் டிவி வாங்கியதில் நடந்த ஊழல் தொடர்பான வழக்கில் இதுவரை தலைமறைவாக ...\nஅதிமுகவிலிருந்து வந்த 2 பேருக்கு ராஜ்யசபா சீட் தந்த திமுக\nசென்னை: வரும் மாநிலங்களவைத் தேர்தலில் திமுக சார்பில் செல்வகணபதி, ராமலிங்கம், தங்கவேலு ஆகியே...\n~~ப்ளசண்ட் ஸ்டே~~-ஜெ மீதான வழக்கை வாபஸ் பெற்ற திமுக\nடெல்லி: கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டே ஹோட்டலுக்கு விதிகளை மீறி அனுமதி வழங்கிய வழக்கில் சென்ன...\nகலர் டிவி பேர ஊழல் வழக்கிலிருந்து செல்வகணபதி விடுதலை\nசென்னை: இலவச கலர் டிவி விநியோகத்தில், ஊழல் புரிந்ததாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கிலிருந்து மு...\nசுடுகாட்டு கூரை ஊழல்: ஆச்சார்யலுவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்\nசென்னை:சுடுகாட்டு கூரை ஊழல் வழக்கில் தொடர்புடைய சென்னை மாநகராட்சி கமிஷனர்ஆச்சார்யலு நீதிம...\nகருணாநிதி மீது புகார் கொடுத்த அதிகாரி மீது சி.பி.ஐ. வழக்கு\nசென்னை:சுடுகாட்டுக் கொட்டகை அமைத்ததில் நடந்த ஊழலில் ஏற்கனவே வழக்குகளைசந்தித்து வரும் சென்...\nசிவாஜி நடித்து வெள்ளிவிழாகண்டு வெற்றிக் கொடிநாட்டிய படங்கள் பலவாகும். ...\nநாடகத்திலிருந்து சினிமாவுக்கு சிவாஜியைக் கொண்டு வந்தவரும் பேரறிஞர் அண்ணா தான். ...\nஜெயலலிதாவைக் காப்பாற்ற தன் மீதே செல்வகணபதி பழி\nசென்னை:கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஓட்டல் கட்ட விதிவிலக்கு அளிக்கும் முடிவை முன்னாள் அமைச்சர...\nகலர் டி. வி. ஊழல் வழக்கு: தீர்ப்பை எதிர்த்து செல்வகணபதி அப்பீல்சென்னை:கலர் டிவி ஊழல் வழக்கில...\nகலர் டி. வி. ஊழல் வழக்கில் ஜெயலலிதா விடுதலைசென்னை:கலர் டி. ...\nகலர் டி. வி. ஊழல் வழக்கில் ஜெயலலிதா விடுதலைசென்னை:கலர் டி. ...\nகலர் டி. வி. ஊழல் வழக்கில் ஜெயலலிதா விடுதலைசென்னை:கலர் டி. ...\n~~மாஜி~~ செல்வகணபதி அதிமுகவில் இருந்து நீக்கம்\nசென்னை: மாஜி மந்திரி செல்வகணபதியை அதிமுகவில் இருந்து நீக்கியுள்ளார் கட்சியின் பொதுச் செயல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamillyrics.hosuronline.com/index.php/category/beep-song/", "date_download": "2019-05-26T00:50:49Z", "digest": "sha1:JTQDQH7OS4RQAPYLEVQ2WVWMCLUHGXCU", "length": 3130, "nlines": 46, "source_domain": "tamillyrics.hosuronline.com", "title": "Beep Song | Tamil Cinema Song Lyrics", "raw_content": "\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nகருவுற்ற நாட்களில் பெண்கள் எதை சாப்பிடலாம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட ��ணினி\nAlso Visit: Web Hosting | Kollywood Photo Gallery | Generate Birth Horoscope | பெயருக்கான எண் சோதிடம் | தமிழ் ஐந்திரன் நாள் காட்டி (தமிழ் பஞ்சாங்கம்) | தமிழ் மருத்துவம் | Yoga | Discover Hosur | குரு பெயற்சி பலன், குரு பெயர்ச்சி பலன்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/56835/", "date_download": "2019-05-26T01:41:13Z", "digest": "sha1:BCLIPTM7I5U26I2C6Q6HJBFER74IDOH6", "length": 10609, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "எந்தவொரு நாட்டுக்கு எதிராகவும் ஐ.நாவில் வாக்களிக்கவில்லை – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎந்தவொரு நாட்டுக்கு எதிராகவும் ஐ.நாவில் வாக்களிக்கவில்லை\nஎந்தவொரு நாட்டுக்கு எதிராகவும் ஐக்கிய நாடுகள் அமைப்பில் வாக்களிக்கவில்லை என இலங்கை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பில் நேற்றைய தினம், இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேம் அறிவிக்கப்பட்டமைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக இலங்கை அரசாங்கம் நேற்றைய தினம் வாக்களித்திருந்தது.\nஅமெரிக்கா ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக பிரகடனம் செய்திருந்தது. இந்த நிலையில் உலகின் பல நாடுகளும் அமெரிக்காவின் தீர்மானத்தினை எதிர்த்துடன், ஐக்கிய நாடுகள் அமைப்பில் தீர்மானம் ஒன்றையும் நேற்று நிறைவேற்றியிருந்தன.\nஇலங்கையின் நீண்ட கால மரபு கொள்கைகள் ஆகியனவற்றை பின்பற்றியே தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்கப்பட்டது என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ஜெருசலேம் இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனம் ஆகியனவற்றின் தலைநகராக பகிர்ந்து கொள்ளப்பட வேண்டியது எனக் குறிப்பிட்டுள்ளது. பரஸ்பர புரிந்துணர்வுடன் செயற்படுவதன் மூலம் இரு தரப்பினருக்கு நன்மை அடைந்து கொள்ள முடியும் என தெரிவித்துள்ளது.\nTagsnews Srilanka tamil tamil news இஸ்ரேல் எதிராகவும் எந்தவொரு நாட்டுக்கு ஐ.நாவில் ஜெருசலேம் பலஸ்தீனம் வாக்களிக்கவில்லை வெளிவிவகார அமைச்சு\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறுப் படுகொலைகள் : மத நிறுவனங்களை நோக்கிச் சிலகேள்விகள் – நிலாந்தன்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதனு ரொக்கின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் 9 பேர் கைது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n8000 பேருக்கு சிசேரியன் செய்ததை ஒப்புக்கொண்டார் வைத்தியர் என்கிறது ‘திவயின’\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகைது செய்யப்பட்டுள்ள அப்பாவிகளை விடுவிக்குமாறு க��ரிக்கை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் கைதிகளையும் விடுதலை செய்யப்பட வேண்டும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் பயனை பெறமுடியாத நிலை…\nபிராமணர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்த ஒடிசா அமைச்சர் பதவி நீக்கம்..\nபுலம்பெயர் தமிழர்களின் கல்வி கலைச் செயற்பாடுகள் பற்றிய கலந்துரையாடல்:-\nஉயிர்த்த ஞாயிறுப் படுகொலைகள் : மத நிறுவனங்களை நோக்கிச் சிலகேள்விகள் – நிலாந்தன்.. May 25, 2019\nதனு ரொக்கின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் 9 பேர் கைது… May 25, 2019\n8000 பேருக்கு சிசேரியன் செய்ததை ஒப்புக்கொண்டார் வைத்தியர் என்கிறது ‘திவயின’\nகைது செய்யப்பட்டுள்ள அப்பாவிகளை விடுவிக்குமாறு கோரிக்கை… May 25, 2019\nஅரசியல் கைதிகளையும் விடுதலை செய்யப்பட வேண்டும்… May 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on ஞானசார தேரருக்கான மன்னிப்பு, பெரும்பான்மை வாதத்தின் அடுத்த கட்டம்…..\nLogeswaran on முஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\nSuhood MIY. Mr. on பல்கலைக்கழக மாணவனுக்கு பழுதாகிய உணவு வழங்கிய யாழ் உணவகம்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/12356/2019/02/sooriyanfm-gossip.html", "date_download": "2019-05-26T01:10:13Z", "digest": "sha1:NNLECWIMLYGL2BCNZOU2A7BVEMDI662V", "length": 12485, "nlines": 161, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "நம் தாய் மொழியில் சுவர்க்கடிகாரம் - SooriyanFM Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nநம் தாய் மொழியில் சுவர்க்கடிகாரம்\nஇந்தக் காலகட்டத்தில், தொழில்நுட்பம் என்னதான் வளர்ந்தாலும் , தங்கள் சொந்த முயற்சியால், வித்தியாசமான கண்டுபிடிப்புகளை, நம் மக்கள் செய்த வண்ணம் தான் உள்ளனர்.\nஅந்த வகையில், எங்கள் தாய் மொழியான தமிழ் மொழியை வைத்து, ஒரு கடிகாரம் தயாரிக்கப்பட்டுள்ளது.\nஅதுவும், தமிழ் ,உயிர் எழுத்துக்களுக்கு சுவர்க்க கடிகாரம் மூலம், ஒரு தமிழர் உயிர் கொடுத்துள்ளார். 12 உயிரெழுத்துக்களை வைத்து ,12 மணிநேரத்தையும், அழகாகப் புரிந்து கொள்ளும் வகையில் தயாரித்துள்ளார்.\nதாய் மொழி மீது இவர் கொண்ட பற்றைப் பாராட்டி, தற்போது சமூக வலைத்தளங்களில் அப் புகைப்படம் பகிரப்பட்டு பாராட்டப்படுகிறது.\nஅகிலத்தின் ஆதார சுருதியான அன்னையர்களை வாழ்த்திப் போற்றுவோம் \nத்ரிஷாவின் உடல் நிலை பற்றி அவரின் அம்மா வெளியிட்ட தகவல்\nதளபதி 63 பற்றி மனம் திறந்த நடிகர்\nபட்டமளிப்பு விழாவில் மாணவர்களை அதிர்ச்சியடைய வைத்த தொழில் அதிபர்\n2020 இல் மோதும் தல தளபதி திரைப்படங்கள்\nமலையாள நடிகர்களை விட நயன்தாரா சம்பளம் அதிகம்\nமே 17 வருகிறார்- Mr.லோக்கல்\nஇமய மலையில் பனிமனிதனின் கால்த்தடம் இல்லை\nசிவகார்த்திகேயனின் \"எஸ்கே 16 \" இல் பிரபலங்கள் மூவர் இணைகின்றனர்\nப்ரியா பவானி சங்கர் பெயரில் போலிக் கணக்கு \nசுவாசிலாந்து அரசாங்கத்தின் விசித்திர சட்டமும் மறுப்பும்\nஇரண்டு வருடங்களின் பின் ஷேவ் செய்திருக்கும் மாதவன்\n2019 ஆண்டில் உலகிலேயே மிகவும் அழகான பெண்கள் இவர்கள் தான் \nஉலகின் மிகப் பிரபலமான மாயாஜால கலைஞர்கள்\n2018 ஆம் ஆண்டின் உலகக்கிண்ண இறுதிப்போட்டியின் விறுவிறுப்பான தருணங்கள் Brathwaite Hits 4 Sixes To Win\nஉலகிலே மிகவும் ஆபத்தான நீர்த் தேக்கங்கள் World Dangerous Biggest Dam In The World\nசரித்திரப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் தமன்னா\nஉணவு உண்டபின் தூக்கம் வருவதற்கான காரணம் தெரியுமா\nகணவரை பறிகொடுத்த பெண், 276 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு கேட்டு வழக்கு\nஅதிக பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகிய மக்களவை தேர்தல் 2019\nஅக்கா ஜோதிகா ; தம்பி கார்த்தி - ஜோடி நிகிலா விமல்\nசசிகுமார் நாயகன் ; ஒரே படத்தில் 49 நடிகர்கள்\nஇத்தனை மருத்துவ குணங்கள் நிறைந்ததா கற்றாழை\nகுங்குமப் பூவின் அற்புதக் குணங்கள்\nஜப்பானில் பாரம்பரிய அடையாளங்களுடன் உருவாகும் மர வீட்டு ரயில்\nமோடியிடம் வில்லத்தனம் காட்டி மூக்குடைந்த நடிகர் - தொடருமா அரசியல் கனவு......\n200 கோடி ரூபாய்கள் வசூலைப் பெற்ற லூசிபர்\nஉங்கள் ஞாபக சக்தியை அதிகரிக்க ச��றந்த குறிப்புக்கள்\nஎன் வாழ்க்கையின் மிகவும் அசிங்கமான பக்கம் இதுதான் - சுதா சந்திரன்\nபட்டமளிப்பு விழாவில் மாணவர்களை அதிர்ச்சியடைய வைத்த தொழில் அதிபர்\nசுவாசிலாந்து அரசாங்கத்தின் விசித்திர சட்டமும் மறுப்பும்\nஸ்பெயினில் வெற்றிபெற்ற தனுஷின் திரைப்படம்\nஅதிரடியில் கலக்கப்போகின்றாரா 'தல' அஜித்...... - புதிய படம் \"தல 60\"\nமீண்டும் தாமரை மலர்வதற்கான வாய்ப்பு ; பாஜக கட்சியினர் மகிழ்ச்சி\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\n3 தடவை திருமணம் முடித்த ரோஹித்த ராஜபக்க்ஷ டட்யானாவின் கண்கவர் படங்கள்\nகையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு செயலி\nகுழந்தைகளைக் கொலை செய்த தாய் வெளியிட்ட கருத்தால், பெரும் பரபரப்பு....\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஉணவு உண்டபின் தூக்கம் வருவதற்கான காரணம் தெரியுமா\nஅக்கா ஜோதிகா ; தம்பி கார்த்தி - ஜோடி நிகிலா விமல்\nசசிகுமார் நாயகன் ; ஒரே படத்தில் 49 நடிகர்கள்\nசரித்திரப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் தமன்னா\nகணவரை பறிகொடுத்த பெண், 276 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு கேட்டு வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2019-03-11/puttalam-other-news/138532/", "date_download": "2019-05-26T01:33:22Z", "digest": "sha1:4E4NO5EWCOMCXQ5YIC3UZ5GXTWVIZKXO", "length": 5218, "nlines": 67, "source_domain": "puttalamonline.com", "title": "அஷ்ரஃப் சிஹாப்தீன் எழுதிய 'எனக்குள் நகரும் நதி' நூல் வெளியீட்டு வைப்பு - Puttalam Online", "raw_content": "\nஅஷ்ரஃப் சிஹாப்தீன் எழுதிய ‘எனக்குள் நகரும் நதி’ நூல் வெளியீட்டு வைப்பு\nசிரேஷ்ட ஊடகவியலாளர் அஷ்ரஃப் சிஹாப்தீன் எழுதிய “எனக்குள் நகரும் நதி” (பத்தியெழுத்துத் தொகுதி) நூல் வெளியீட்டு நிகழ்வு கொழும்பு-09, தெமட்டகொடை வை.எம்.எம்.ஏ மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை(10) மாலை நடைபெற்றது.\nஇதன்போது நிகழ்வுக்கு முன்னிலை வகித்த இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் நூலின் முதற்பிரதியை இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனப் பிரதிப் பணிப்பாளர் யு.எல்.யாக்கூப்பிடமிருந்து பெறுவதையும், விழாவுக்கு தலைமை வகித்த மீள்பார்வை ஆசிரியர் பியாஸ் முகம்மத், டாக்டர் அர்ஷாட் அகமட், கவிஞர் ரவூப் ஹஸீர் ஆகியோர்களையும் ஏனைய நிகழ்வுகளையும் படத்தில் காணலாம்.\nShare the post \"அஷ்ரஃப் சிஹாப்தீன் எழுதிய ‘எனக்குள் நகரும் நதி’ நூல் வெளியீட்டு வைப்பு\"\nOne thought on “அஷ்ரஃப் சிஹாப்தீன் எழுதிய ‘எனக்குள் நகரும் நதி’ நூல் வெளியீட்டு வைப்பு”\nலேகர்ஸ் கழகத்தின் இப்தார் நிகழ்வு\nபுத்தளம் பிரதேசத்து ஆபரணங்கள் – ௦3 கொண்டைக்காய் / கொண்டை மாலை\nமீண்டும் பிரதமராகிறார் மோடி. தமிழகத்தில் தி மு க பெரும்பான்மை\nகலகொட அத்தே ஞானசார தேரர் விடுதலை செய்யப்பட்டார்.\nஇந்தியாவின் தேர்தல் முடிவுகள் நாளை\nவீதிகளுக்கான பெயர் பதாகைகளில் வேறு மொழிகள் இடம்பெறக்கூடாது – ரணில்\nபொன்பரப்பியில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்தமுடியாது\nமரபணு பரிசோதனைகள் மூலம் அனைத்தும் உறுதியாகின\nசாதாரண தரப் பரீட்சை விண்ணப்ப கால எல்லை நீடிப்பு\nசேர் செய்யத் அகமத்கான் – இந்திய முஸ்லிம் தேசியவாதத்தின் தொடக்கம்\nபேராசிரியர் MSM அனஸ் அவர்களின் முதல் ப�...\nபதம் (பாடல்) கையெழுத்துப் பிரதி\nமுன்னர் திருமணவீடுகள் போன்ற இடங்களி�...\nபுத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2௦\nShare the post \"புத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvayal.com/2017/10/", "date_download": "2019-05-26T01:43:44Z", "digest": "sha1:WM4CBSG4VQBJGOBX4ABTEDSEYL2HG3D3", "length": 3809, "nlines": 72, "source_domain": "www.tamilvayal.com", "title": "தமிழ் வயல்: October 2017", "raw_content": "\nதிங்கள், 30 அக்டோபர், 2017\nஅளவுக்கு மீறினால் அமிழ்தும் நஞ்சாகும். அளவறிந்து உண்ணாதவன் செரிக்கமுடியாமல் அவதிக்கு உள்ளாவான். அளவுக்கு மீறி பாடம் புகட்டினால் குழந்தையின் மூளைத்திறன் பாதிக்கப்படும். மயிற்பீலி மிகவும் லேசானது தான். ஆனாலும் அதை அளவுக்கு மீறி ஒரு வண்டியில் ஏற்றினால் வண்டியின் அச்சு முறிந்து போகும். இந்தக் கருத்தை மிக அழகாக விளக்குகிறது கீழ்க்காணும் குறள்.\n\" பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்\nஎனவே அளவுக்கு மீறும் எதுவுமே அழிவில் தான் முடியும்.\nபதிவாளர்: ஜகநாதன் நேரம்: 10:46 பிற்பகல்\nசனி, 28 அக்டோபர், 2017\nதமிழ் வயலில் எழுதி நீண்ட நாட்கள் ஆகி விட்டன. பெரியதொரு காரணம் ஏதுமில்லை.,சோம்பலைத் தவிர. இனி ஒவ்வொரு நாளும் ஒரு வரியாவது எழுதத் திட்டம். எல்லோர்க்கும் என் அன்பு வணக்கங்கள். நன்றி.\nபதிவாளர்: ஜகநாதன் நேரம்: 9:45 பிற்பகல்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅளவுக்கு மீறினால் அமிழ்தும் நஞ்சாகும். அளவறிந���து உ...\nதமிழ் வயலில் எழுதி நீண்ட நாட்கள் ஆகி விட்டன. பெரிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/fasting-in-chennai-for-caveri-issue-08-01-2013_11661.html", "date_download": "2019-05-26T01:51:24Z", "digest": "sha1:LGQPSND56Y6RIJLHK6ESQODIUPNBX3QC", "length": 24131, "nlines": 239, "source_domain": "www.valaitamil.com", "title": "Caveri Issue Fasting | சென்னையில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம்", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் தற்சார்பு விவசாயச் செய்திகள்\nசென்னையில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம்\nகாவிரி நதியின் தமிழகத்தின் தொன்மை உரிமைகளை மீட்டெடுக்கவும், காவிரி பிரச்சனையில், மத்திய அரசு தனது சட்டப்பூர்வ பொறுப்பை நிறைவேற்ற தவறியதால் ஏற்பட்ட விவசாயிகளின் பயிர் இழப்பிற்கும், உயிர் இழப்பிற்கும் மத்திய அரசு பொறுப்பேற்று உரிய நீதியும், நஷ்ட ஈடும் வழங்க வேண்டும், மாநில அரசும் முழு அளவில் உதவி விவசாயிகளை காப்பற்ற வேண்டும் என வலியுரித்தியும்.....\nகாவிரி நதியின் தமிழகத்தின் தொன்மை உரிமையை மீட்டெடுக்கவும், காவிரி பிரச்சனையில், மத்திய அரசு தனது சட்டப்பூர்வ பொறுப்பை நிறைவேற்ற தவறியதால் ஏற்பட்ட விவசாயிகளின் பயிர் இழப்பிற்கும், உயிர் இழப்பிற்கும் மத்திய அரசு பொறுப்பேற்று உரிய நீதியும், நஷ்ட ஈடும் வழங்க வேண்டும், மாநில அரசும் முழு அளவில் உதவி விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் என வலியுறுத்தியும்.....\n காவிரி நீர் நம் வாழ்வுரிமை காவிரி நதி நம் ஆயிரமாயிரம் ஆண்டு காலாச்சாரம் காவிரி நதி நம் ஆயிரமாயிரம் ஆண்டு காலாச்சாரம் காவிரி நதி நம் தாய் காவிரி நதி நம் தாய் காவிரியின் தொன்மை, உரிமைகளை மீட்க தமிழகத்தை காப்பாற்றிட கட்சி, ஜாதி, மதம் இவைகளை கடந்து தமிழகத்தின் ஒட்டு மொத்த மக்கள் சக்தியை ஒருமுகப்படுத்தும் நோக்குடன், முதல்கட்ட மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் கீழ்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறவுள்ளது. இதில் உழவர் பெருமக்கள் பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டுகிறோம்...\nநாள் :௦08.01.2013 செவ்வாய் கிழமை\nநேரம் :காலை 8 மணிமுதல் மாலை 5 மணிவரை\nஇடம் :அரசு விருந்தினர் இல்லம் அருகில���, சேப்பாக்கம், சென்னை\nதலைமை : திரு. மு. சேரன், தலைவர், விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு, டெல்டா மாவட்டங்கள்.\nதிரு. சி. பாலகிருஷ்னான், பொருளாளர், விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு.\nதிரு. த.மணிமொழியன், தஞ்சை மாவட்ட தலைவர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்\nதிரு. ஏ.வி. துரைராஜ், தலைவர், காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்\nதிரு. எம்.சி. பழனிவேல், மாநில செயலாளர், பாரதீய கிசான் சங்கம்\nதிரு. பி. கே.சி.சி.கணேசன், தலைவர், நாகை மாவட்ட விவசாயிகள் நல பாதுகாப்பு சங்கம்\nதிரு. என். வி. சுந்தரம், விவசாயிகள் மன்றம், திருவாரூர் மாவட்டம்\nவரவேற்புரை : திரு. வெ. சத்தியனாராயணன், பொதுச்செயலாளர், காவிரி டெல்டா விவசாயிகள் குழுமம்\nதுவக்கி வைத்தல்: இயற்கை விஞ்ஞானி முனைவர். கோ.நம்மாழ்வார்\nநிறைவு செய்தல் : தலைவர், இந்திய மக்கள் இயக்கம்\nகோரிக்கை விளக்கவுரை: திரு.ஆருபாதி ப. கல்யாணம், பொதுச்செயலாளர்,விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு, டெல்டா மாவட்டங்கள்\n1. தற்போது தமிழகத்தில் காவிரி பாசன பகுதிகளில் 2 1/2 கோடி மக்களின் வாழ்வாதாரமாகவும், வடக்கே சென்னை மாநகர், தெற்கே இராமநாதபுரம் வரை சுமார் 5 கோடி மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் திகழும் காவிரி நதியின் தமிழகத்தின் தொன்மை உரிமைகள் முழவதும் மீட்டெடுக்கப்பட வேண்டும். காவிரி நடுவர் மன்றத்தின் 2007 இறுதி தீர்ப்பில் தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட பாதகமான அம்சங்கள், அநீதிகள் போக்கப்பட வேண்டும்.\n2. மேட்டூர் அணைக்கு கடந்த 1970 வரை சராசரியாக கிடைத்த 378 டி.எம்.சி. நீர், காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்கால தீர்ப்பு 1991ல் 205 டி,.எம்.சி. நீர் என குறைந்து, இறுதி தீர்ப்பு 2007 ல் 192 டி.எம்.சி. என மேலும் குறைக்கப்பட்டு தமிழகத்திற்கு பாதகமும், அநீதியும் இழைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை காத்திட மேட்டூருக்கு நீண்டகால சராசரி நீர் வரத்து அடிப்படையில் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 325 டி.எம்.சி. நீர் உறுதி செய்யப்படவேண்டும். இதற்க்காக தமிழக அரசு தமிழகத்தின் ஒட்டுமொத்த மக்கள் சக்தியை ஒருமுகப்படுத்தவேண்டும். தமிழகம் பாலைவனம் ஆகாமல் காப்பாற்றப்பட வேண்டும்.\n3. இந்திய கூட்டாட்சியை தகர்க்கும் வகையில் தனி நாடு போல் செயல்படும் கர்நாடகத்தின் அநீதிகளுக்கு இனியும் மத்திய அரசு வேடிக்கை பார்க்காமல் உடனே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மத்திய அரசு க��்நாடக காவிரி அணைகளை தன் பொறுப்பில் ஏற்று சுய அதிகாரம் உள்ள ஆணையத்தின் கட்டுப்பாட்டில் வைத்து, நானுவத்தின் பாதுகாப்புடன் தமிழகத்திருக்கு தண்ணீர் பெற்றுத்தர வேண்டும்.\n4. வறட்சியின் பிடியில் தவிக்கும், தமிழக காவிரி பாசன மாவட்டங்களை பேரிடர் பாதிப்பு பகுதிகளாக அறிவிக்க வேண்டும். கர்நாடகத்திலிருந்து தமிழகத்திற்குரிய காவிரி நீரை மத்திய அரசு பெற்றுத்தரும் சட்டப்பூர்வ பொறுப்பை நிறைவேற்ற தவறியதால் ஏற்பட்ட விவசாயிகளின் பயிர் இழப்பிற்கும், உயிர் இழப்பிற்கும் மத்திய அரசுதான் பொறுப்பேற்று உரிய நீதியும், நஷ்ட ஈடும் வழங்க வேண்டும. தமிழக அரசும், முழு அளவில் உதவி கூடுதல் நிதி ஒதுக்கி பரிதவிக்கும் விவசாயிகளை காப்பாற்ற வேண்டும்.\nசென்னை தொடர்பாளர்: சமூக ஆர்வலர் திரு. செந்தில் ஆறுமுகம், செல் 9791050513, kgsenthil@gmail.com\nதமிழ்நாட்டின் விவசாயம் ஏன் சிக்கலில் தவிக்கிறது\nமரபு காய்கறி விதைகள் தேவைப்படுவோரின் கவனத்திற்கு..\nநிலத்தடி நீர் மற்றும் தமிழகத்தை பசுமையாக்க என்ன வகை மரங்களை நடலாம்\nமானியத்துடன் சோலார் பம்பு செட் அமைத்துக் கொள்ள விரும்பமா \nவிவசாயம் மற்றும் கால்நடைகள் சார்ந்த கிராமப்புறப் பொருளாதாரங்கள், Part-2\nஇந்திய அளவில் தமிழக அளவில் விவசாயிகளின் பிரச்சினைகளும் தீர்வுகளும் - ஆறுபாதி ப.கல்யாணம்-Part1\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nதமிழ்நாட்டின் விவசாயம் ஏன் சிக்கலில் தவிக்கிறது\nமரபு காய்கறி விதைகள் தேவைப்படுவோரின் கவனத்திற்கு..\nநிலத்தடி நீர் மற்றும் தமிழகத்தை பசுமையாக்க என்ன வகை மரங்களை நடலாம்\nமானியத்துடன் சோலார் பம்பு செட் அமைத்துக் கொள்ள விரும்பமா \nநெல், உளுந்து -பயிறு, சோளம், மரவள்ளி, மற்றவை-வகைப்படுத்தாதவை,\nமற்றவை, விவசாயம் பேசுவோம், கிராமப்புற வளர்ச்சி,\nகால்நடை - மீன் வளர்ப்பு\nநாட்டு மாடு வளர்ப்பு, மீன் வளர்ப்பு,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mentamil.com/ta/taxonomy/term/6056", "date_download": "2019-05-26T00:52:17Z", "digest": "sha1:ZZ2BWBICYCUCHDC2JU6OPGJBIIBBH3F4", "length": 7881, "nlines": 100, "source_domain": "mentamil.com", "title": "இந்து | Mentamil", "raw_content": "\nஇது ஒரு மென்மையான தமிழ் ஓவியத்தின் படைப்பிலக்கணம்\nபதவியை ராஜினாமா செய்ய பிரிட்டன் பிரதமர் தெரசா மே முடிவு\nஇருவேறு மசூதி குண்டுவெடிப்புகளில் மதபோதகர் உட்பட இருவர் உயிரிழப்பு\nஉலகக் கோப்பை கிரிக்கெட்: நாளை பயிற்சி ஆட்டத்தில் நியூஸிலாந்தை எதிர்கொள்கிறது இந்தியா\nதேசிய அளவில் அதிக இடங்களை வென்று மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்த திமுக \nஐசிசி உலகக்கோப்பை 2019: விராட் கோலியின் தனிச்சிறப்பு\nஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி மே 30 ஆம் தேதி பதவியேற்பு\nபாஜகவின் இமாலய வெற்றி - மோடி 2.0\nமீண்டும் ஆட்சி அமைக்கிறார் பிரதமர் மோடி - குவியும் வாழ்த்து\nதமிழகத்தில் பாஜக கால்பதிக்க முடியாதது ஏன்\nகன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ண���் பின்னடைவு\nஇறைவன் அருள்புரியும் \"திருமூர்த்தி மலை\"- சிறப்பம்சங்கள்\nஅற்புதம் புரியும் நந்தி ‍விரதம் - ‍பலன்கள் என்ன\n சில விரத வழிபாடு முறைகள்\nகுழந்தை பாக்கியமில்லாத தம்பதிகளுக்கு வரம் தரும் ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கபெருமாள் திருகோயில்\nசித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்\nஎவருக்கும் அஞ்சா நிலை பெற ஸ்ரீஆஞ்சநேயரைத் துதியுங்கள்\nஏழரைச்சனிக்கு செலவே இல்லாமல் எளிய அறிவியல் பரிகாரம்\n ‍- காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் ஆலயம் சென்று வழிபடுங்கள்\nதொழில் விருத்தி அடைய வராஹி அம்மனை மனதார வழிபடுங்கள்\nவிஷூ பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு\nபொருளாதார நிலை உயர இந்த ஸ்தோத்திரத்தை துதியுங்கள்\nவீட்டின் பூஜை அறையில் இப்படித்தான் வழிப்பட வேண்டும் - சில வழிமுறைகள்\nபாகிஸ்தானில் இந்துக்கள் குறித்து கடுமையாக விமர்சித்த அமைச்சர் பதவி நீக்கம்\n\"சிவ சிவ\" என்றிடத் தீவினை மறையும்\nமரணமில்லாப் பெருவாழ்வு நல்கும் - சிவராத்திரி வழிபாடு\nதீர்க்க சுமங்கலியாக வாழ இன்று தாலி கயிறு மாற்றுங்கள்\nஸ்ரீ சிவக்குமார சுவாமி இறுதிச்சடங்கில் குடியரசு தலைவர், பிரதமர் பங்கேற்பு\nபதவியை ராஜினாமா செய்ய பிரிட்டன் பிரதமர் தெரசா மே முடிவு\nஇருவேறு மசூதி குண்டுவெடிப்புகளில் மதபோதகர் உட்பட இருவர் உயிரிழப்பு\nஉலகக் கோப்பை கிரிக்கெட்: நாளை பயிற்சி ஆட்டத்தில் நியூஸிலாந்தை எதிர்கொள்கிறது இந்தியா\nதேசிய அளவில் அதிக இடங்களை வென்று மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்த திமுக \nஐசிசி உலகக்கோப்பை 2019: விராட் கோலியின் தனிச்சிறப்பு\nஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி மே 30 ஆம் தேதி பதவியேற்பு\nபாஜகவின் இமாலய வெற்றி - மோடி 2.0\nமீண்டும் ஆட்சி அமைக்கிறார் பிரதமர் மோடி - குவியும் வாழ்த்து\nதமிழகத்தில் பாஜக கால்பதிக்க முடியாதது ஏன்\nகன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணன் பின்னடைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sagakalvi.blogspot.com/2013/08/", "date_download": "2019-05-26T01:27:21Z", "digest": "sha1:DXYUO7FUTUQ2BIPVUF6H6UKBKUO6SAOZ", "length": 27519, "nlines": 265, "source_domain": "sagakalvi.blogspot.com", "title": "சாகாக்கல்வி: August 2013", "raw_content": "வம்மின் உலகியலீர் மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ் சொல்கின்றேன் புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ் சொல்கின்றேன் பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே\nதிருவடி உபதேசம் தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும்.\nபுண்ணிய விளக்கம் - அடியார் பணி அருளவேண்டல்\nகூட்டம் அளிக்கும் குணம் அளிக்கும்\nஆடற் கினிய நெஞ்சே நீ\nதேடற் கினிய சீர் அளிக்கும்\nபாடும் திறன், பஞ்சமில்லா எப்போதும் கிட்டும் உணவு, நல்ல தவம் செய்யும் அடியவர் கூட்டம் தரும் சத்சங்கம், நல்ல குணவானாக திகழ்வான்...பயப்படாதே இதெல்லாம் நடக்கும்...என் மேல் ஆணை என்கின்றார் வள்ளல்பெருமான் சிவாயநம என இறைவன் நமக்கு வழங்கிய சீர் - கண்மணி ஒளி சிவாயநம என இறைவன் நமக்கு வழங்கிய சீர் - கண்மணி ஒளி அதைத் தேடிக் காண்பதே இனிமையான அனுபவம்.\nஎப் பாலவரும் இறைஞ்சும் தணிகை இருந்தருள் என்\nஅப்பா உன் பொன்னடிக் கென் நெஞ் சகம் இடமாக்கிமிக்க\nவெப்பமான நஞ்சன வஞ்சகர் பாற் செலும் வெந்துயர் நீத்த\nஇப்பாரில் நின்னடி யார்க்கேவல் செய்ய வெனக்கருளே\nஎவ்வுலகில் உள்ள எவரும் வணங்கும் தணிகையான கண் மணி ஒளியான என் அப்பா உன் பொன்னடிக்கு என் நெஞ்சகத்தில் இடங்கொடுத்து அருள் புரிவாயாக உன் பொன்னடிக்கு என் நெஞ்சகத்தில் இடங்கொடுத்து அருள் புரிவாயாக தீயவர்கள் பக்கம் நான் போகாமால் தடுத்து என் வினையகற்றி உன் மெய்யடியார்க்கு தொண்டு செய்ய அருள் புரிவாயாக\nஉடம்பூர் பவத்தை ஒளித்தருளும் மேன்மைக்\nஎத்தனையோ பிறவி எடுத்து உடம்பைப் பெற்று மனிதனாகப் பிறந்து இறந்து பிறந்து செய்யும் வினைகளை ஒளித்தருள்பவன் இறைவன் ஒருவனே. அவனை எங்கும் தேடி அலைய வேண்டாம். பார்க்கும் இடத்திலேதான் உள்ளான். மேன்மை வாய்ந்த கடம்பூர் தான் இறைவன் இருக்கும் ஊர். கடம்பூர் - கடம் ஆகிய ஊர் கடம் என்றால் உடல். கடத்தில் உள்ளே இருப்பதால் தான் கடவுள் என்று பெயர். உடலில் இரண்டு கண்களில் கண்மணியில் மத்தியில் ஊசிமுனை துவாரத்தின் ஒளியாக (தன்னைக் காட்டாது மறைந்து நின்று) துலங்குகிறான் இறைவன்...\nபிரம்ம முகூர்த்ததில் ஆத்ம விசாரம்\nமூலமாம் குளத்திலே முளைத்தேழுந்த கோரையை\nகாலமே எழுந்திருந்து நாலு கட்டு அருப்பீறேல்\nபாலனாகி வாழலாம் பரப் பிரம்மமாகலாம்\nமூலம் என்றால் கண். அங்கே நீர் இருக்கிறதல்லவா \nஅதனால் தான் கண்ணை மூலமாகிய குளம் என்கிறார். இந்த குளத்தில் வேண்டாத கோரைப்புற்கள் முளைக��கின்றன. அதை நாலு கட்டு அறுத்து தள்ளச் சொல்கிறார். காலையில் எழுந்து செய்ய வேண்டுமாம் \nநமது மனம் புத்தி சித்தம் அகங்காரம் எனும் அந்தகரணம் நான்கினாலும் எழும் காம குரோததிகளாகிய துர்குணங்களையே விசாரித்து ஆத்மா விசாரம் புரிந்து நான்கையும் அறுத்து வெளியேற்றவேண்டும்.\nமனம் சித்தம் புத்தி அகங்காரமாகிய இந்நாலு கட்டுகளும் நம்மை பற்றாது\nஇருக்க தினம் தினம் காலை பிரம்ம முகூர்த்ததில் எழுந்து ஆத்ம விசாரம் -சாதனை செய்ய சொல்கிறார். அங்ஙனம் நாம் நம்மிடம் உருவாகும் கோரையாகிய துர்குணங்களை அகற்றுவோமானால் பாலனாகி வாழலாம் என்றும் இளமையோடு வாழலாம். பரப் பிரம்மமாகி வாழலாம் என்கிறார்.\nகண்மணிமாலை - ஞான சற்குரு சிவசெல்வராஜ்\nதிருவடி உபதேசம் தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும்.\nபொன்விழாவின் போது அன்பர்கள் வழங்கிய வாழ்த்துப்பா\nபூரணமாய்ப் பூத்தெழுந்த புண்ணியமெய் மாமலரின்\nபுருவநடுப் பொட்டினிடைப் புத்தமுதப் புனல்பெருகப்\nமாரணத்தை வெல்லுகின்ற மாமணியின் சாட்சிதனை\nமாதவத்தி லாழ்ந்துஞான மன்றிலேறி கனிபறித்த\nகாரணமாய் நான்குயுகக் காரியமும் ஆற்றிடவே\nகருவரையும் கல்லரையும் காத்தருளும் கடவுளெனக்\nகண் கலந்த வான வட்டமே\nஆரணமாய்ச் சிரசிடையில் அகரமாகி நின்றொளிரும்\nஆஃத்துணர்த்த வந்த வந்த செல்வமே\nஅடிபிடிக்க அமரமென்ற அறிவுணர்த்தி ஞானமீயும்\n\"வினை விதைத்தவன் வினை அறுப்பான்\"\nசுவற்றில் எறிந்த பந்து அதே போல் திரும்பி வந்தே தீரும்\nஎத்தனையோ பிறவிகளாக நாம் செய்த நல்வினை தீவினைகள் இப்படி மூட்டை மூட்டையாக இருக்கின்றது\nஆனால் இறைவன் நம் மீது இரக்கம் கொண்டு, கருணை கொண்டு அவ்வளவு வினைகளையும் நம்மிடம் தராமல் நல்வினை தீவினை இரண்டிலும் கொஞ்சமாக எடுத்து நம் உயிரோடு இணைத்து பிராரத்துவ கர்மத்துடன் விதிக்கப்பட்ட கர்மத்துடன் நம்மை மனிதனாக இப்பூவுலகில் பிறப்பிக்கச் செய்துள்ளார்\n\"பற்றித் தொடரும் இருவினையன்றி வேறொன்றில்லை பராபரமே\" என்று சித்தர் பெருமகனார் கூறியுள்ளார்\nபிராரத்துவ வினைகளோடு பிறந்த மனிதன் புரியும் கருமங்கள் ஆகான்மியம் எனப்படும். பிராரத்துவம் - விதி ஆகான்மியத்தோடு சேர்ந்து வினை கூடவோ குறையவோ , அதாவது புண்ணியம் நிறைய செய்து நல்வினை கூடலாம், அல்லது பாவம் நிறைய செய்து தீ வினை கூடலாம். இப்படி எத��வது செய்து எதையாவது பெற்று அந்த வினைகளோடு மரிக்கிறான்\nஓவ்வொரு மனிதனும் செத்து உடன் கொண்டு போவது அவனவன் செய்த வினை பயன்கள் மட்டுமே ஆக பிறக்கும் போது உயிரோடு வரும் வினை ஆக பிறக்கும் போது உயிரோடு வரும் வினை , வாழ்ந்து இறக்கும்போது அந்த உயிரோடு போய் விடுகிறது, வாழ்ந்து இறக்கும்போது அந்த உயிரோடு போய் விடுகிறது பிறக்கும் போது வந்ததை விட கூடவோ குறையவோ செய்யலாம்\nவிதியில் இருந்து வினையில் இருந்து தப்பித்த ஞானிகள் உபதேசப்படி நம் வாழ்கையை செம்மைபடுதிக் கொண்டால் வினைகளை அழித்துவிட்டால் வினையிருந்தால் தானே மீண்டும் பிறப்பு ஏற்படும் வினை இல்லாமல் செய்துவிட்டால் பிறந்த நமக்கு முதலில் இறப்பு கிடையாது இறப்பு இல்லையெனில் ஏது பிறப்பு \nதிருவடி உபதேசம் தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும்.\nஸ்தூல சூக்கும உடலை பிரிக்க முடியும்\nநமது ஸ்தூல உடல் தான் அழிய கூடியது.\nஸ்தூல உடலுக்குள் சூக்கும உடல் பரு உடல் என்பர் இறைவன் படைப்பில் அற்புதம் இதுவே \nநமது ஸ்தூல உடலில் பிணைக்க பட்டதே சூக்கும உடல் ஆகும்\nதவத்தால் தான் ஸ்தூல சூக்கும உடலை பிரிக்க முடியும்\nபிரிந்தால் தான் வினையில் இருந்து விடு பட முடியும்\n\"வினை போகமே தேகம் கண்டாய் \"\nஉடம்பு ஆக காரணமானதும் உடல் நன்றாக பிரிக்க முடியாத\nதவம் செய்து தான் பிரித்து சக்தியூ ட்ட முடியும்.\nகுருவிடம் திருவடி தீட்சை பெற்று கண்ணில் மணியில் மனதை சரண் செய்து தவம் செய்து வர இது நடக்கும்\nதிருவடி உபதேசம் தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும்.\nநல்ல தவ சீலரை எரித்தால் நாட்டுக்கு கேடு\n\"புண்ணிய மாமவர் தம்மை புதைப்பது \"\nநல்ல தவம் செய்து வரும் ஒரு சாதகன் இறந்தால் அவர் உடலை எரியூட்டாமல் புதைப்பதே சாலச் சிறந்ததாகும்\nஒரு வேலை அவர் சமாதியில் ஆழ்ந்திருக்கலாம்\nசமாதி நிலை அறியாத பாமரர்கள் உணர்வு ஒடுங்கிய நிலையிருக்கும் அவரை செத்து விட்டார் என கருதி சுடுகாட்டில் சுட்டெரித்து விடுவர். அது கொலைக்கு சமம்\nதவம் செய்யும் சீலர்களை புதைப்பது நல்லது என்றார் திருமூல நாயனார்\nஇதைதான் வள்ளல் பெருமானும் சமாதியில் வைத்து விடுங்கள் என்றார் இந்த நிலையில் இருப்பவரைத்தான் புதைக்க வேண்டும்\nசாதாரண மனிதரை சுட்டுவிடுங்கள் அதற்க்கு தான் சுடுகாடு உள்ளது நல்ல தவ சீலரை எரித்தால் நாட்டுக்கு கேடு நல்ல தவ சீலரை எரித்தால் நாட்டுக்கு கேடு நல்ல தவ சீலரை முறைப்படி சமாதி செய்தால் பூஜித்தால் நமக்கு நல்ல காலம் வரும்\nதிருவடி உபதேசம் தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும்.\nதிருமந்திரம் - முட்டை இரண்டு\n\"இம் முட்டை இரண்டையுங் கட்டிட்டு\nமுட்டை யிரண்டையுங் கட்டிட்டு - முட்டையை உடைத்து சாப்பிடச் சொல்லவில்லை \n முட்டை போல் இருப்பதால் முட்டையிலே\nகரு இருப்பதைப் போல் கண்மணியே கருவிலே உருவான முதல் உறுப்பு அதில் ஒளி இருக்கிறது அதுவே கரு \nஇரு கண்ணான முட்டையையும் புறத்தே பார்வை செல்லாமல் கட்டி அகத்தே செலுத்துவதாகும் \nஇரு கண்களையும் சூரிய சந்திர ஜோதிகளை இணைப்பதே கட்டுவதாகும் \nஇங்ஙனம் இரு கண் ஒளியிலும் நினைவை நிறுத்தி உணர்ந்து உள்கொண்டு சேர்த்தால் இவ்வுடம்பு அழியாமல் இருக்கும் \nசோம்பல் தூக்கம் தவசீலர்களுக்கு ஆகாது\nஇடக்கை வலக்கை இரண்டையும் மாற்றி\nதுதிக்கையால் உண்பார்க்கு சோரவும் வேண்டாம்\nஉறக்கத்தை நீக்கி உணரவல் லார்கட்\nகிறக்கவும் வேண்டாம் இருக்கலு மாமே\nஇடக்கை இடது கண் வலக்கை வலதுகண் இவ்விரண்டு கண்களாலும் உணர்வோடு ஒளியோடு உள் செல்ல இரண்டும் சேர்ந்து ஒன்றாகி ஆத்ம ஸ்தானத்தில் ஒளி பெருகும் உணர்வு உண்டாகும். யானையின் துதிக்கை போன்று உள்ளிருந்து நீண்டு வெளியே வந்து அனுபவங்கொள்ளும்இதுவே துதிக்கையால் உண்பதாகும். துதிக்கை உருவாக வேண்டும்\n கண்மணி ஒளியிலே நிற்க நிற்க சோர்வு வரும் ஆரம்பத்தில் தூக்கம் வரும் ஆத்மஸ்தானத்தை பற்றி துதிக்கை வளர்ந்து விட்டால் சோர்வு இல்லை தூக்கம் இல்லை உணர்வோடு இருந்து தூங்காமல் தூங்கி இருப்பதே தவம் அங்ஙனம் இருந்தால் இறப்பு இல்லை அங்ஙனம் இருந்தால் இறப்பு இல்லை சோம்பல் தூக்கம் தவசீலர்களுக்கு ஆகாது சோம்பல் தூக்கம் தவசீலர்களுக்கு ஆகாது\nதிருவடி உபதேசம் தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும்.\nகாலையில் 1 பொற்றலை கையாந்தகரை அல்லது கரிசிலாங்கண்ணி 2 தூதுளையிலை 3 முசுமுசுக்கையிலை 4 சீரகம் இவைகளின் சூரணம் நல்ல ஜலம்(water), பசுவின் பால...\n அதை பார்க்க தடை என்ன தடையை எப்படி தீர்ப்பது\nஞான நூல்கள் - PDF\nமெய் ஞானம் என்றால் என்ன இறைவன் திருவடி எங்கு உள்ளது இறைவன் திருவடி எங்கு உள்ளது ஞானம் பெற வழி என்ன ஞானம் பெற வழி என்ன வினை திரை எங்கு உள்ளது வினை திரை எங்கு உள்ளது வினை நம் உடலில் எங்கு உள்ளது வினை நம் உடலில் எங்கு உள்ளது\nஎல்லாம் வல்ல இறைவன் எங்கும் நிறைந்த இறைவன் , பேரொளியான இறைவன் நம் உடலில் கண்மணியின் மத்தியில் உள்ள ஊசி முனையளவு துவாரத்தின் உள் ஊசிமுன...\nthirumandiram புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும். மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்.\nலாமா லாப் என்பவர் மூன்றாவது கண் மூலம் ஞான திருஷ்டி கிடைத்துவிடும்.உடம்பை துளைத்து மனதை கணிக்கும் சக்தி வந்துவிடும். நமது உடம்படி சுற்றி ஒ...\nகண்மணிமாலை - ஞான நூல் PDF\nகண்மணிமாலை - ஞான நூல் by Thanga Jothi புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும். மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்...\nபுண்ணிய விளக்கம் - அடியார் பணி அருளவேண்டல்\nபிரம்ம முகூர்த்ததில் ஆத்ம விசாரம்\nபொன்விழாவின் போது அன்பர்கள் வழங்கிய வாழ்த்துப்பா\nஸ்தூல சூக்கும உடலை பிரிக்க முடியும்\nநல்ல தவ சீலரை எரித்தால் நாட்டுக்கு கேடு\nதிருமந்திரம் - முட்டை இரண்டு\nசோம்பல் தூக்கம் தவசீலர்களுக்கு ஆகாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2019-05-26T01:36:29Z", "digest": "sha1:Y7J3RXMFV72DSKF7SNUD2WANR5B63CSS", "length": 9291, "nlines": 260, "source_domain": "ta.wikipedia.org", "title": "கதான்ஸ்க் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகதான்ஸ்க் (Gdańsk) வடக்குப் போலந்தில் பால்டிக் கடலுடன் விஸ்துலா ஆறு கலக்கும் இடத்தில் அமைந்துள்ள ஓர் நகரமாகும். இது போலந்தின் ஆறாவது பெரிய நகரமாக (மக்கள்தொகை 500 000) விளங்குகிறது. நாட்டின் முகனையான துறைமுக நகரமாகவும் விளங்குகிறது.[1]\nகதான்ஸ்க் நகரம் பத்தாவது நூற்றாண்டு முதலே போலந்தின் வரலாற்றில் முக்கியப் பங்காற்றி வந்துள்ளது. இங்குதான் போலந்தின் தொழிற்சங்கம் \"சாலிடாரிட்டி\" உருவானது; இந்தத் தொழிற்சங்க இயக்கமே மத்திய, கிழக்கு ஐரோப்பாவில் பொதுவுடமை ஆட்சி முடிவுக்கு வரக் காரணமாக அமைந்தது.\nஆறாவது விக்கிமானியா இங்குதான் 2010ஆம் ஆண்டில் நிகழ்த்தப்பெற்றது.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 மார்ச் 2015, 17:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியு���ன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/01/23/water.html", "date_download": "2019-05-26T02:13:53Z", "digest": "sha1:HHA5F73D3OQAN7DO5ROXHQYF4GJ3PPPR", "length": 15358, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னையில் இலவச குடிநீரை காசு க்கு விற்கும் லாரி டிரைவர்கள் கும்பல் | Chennai metro water lorry drivers selling water illegally - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரிமா போல டெல்லி செல்லும் திருமா\n9 hrs ago ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\n10 hrs ago தேர்தலில் பெரும் பின்னடைவு... ஜூன் 1ம் தேதி அமமுக ஆலோசனை கூட்டம்\n10 hrs ago சந்திரயானை விண்வெளிக்கு அனுப்பியவர்கள்...அரசுப் பள்ளியில் படித்தவர்கள்... மயில்சாமி அண்ணாதுரை\n11 hrs ago ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்-க்கு அமைச்சர் பதவி கிடைக்குமா... மோடியின் பேச்சால் அதிமுக கலக்கம்\nTechnology ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகன விவரங்களை ஸ்மார்ட்போனில் எடுத்துச் செல்வது எப்படி\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nFinance மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nசென்னையில் இலவச குடிநீரை காசு க்கு விற்கும் லாரி டிரைவர்கள் கும்பல்\nசென்னையில் இலவசமாக வினியோகம் செய்ய வேண்டிய குடிநீரை, ரூபாய்க்கு மூன்று குடம் என்ற விலையில்தண்ணீர் லாரி டிரைவர்கள் முறைகேடாக விற்று வருகிறார்கள்.\nகோடை காலத்தில்தான் சென்னையில் குடிநீர்ப் பஞ்சம் ஏற்படுவது வழக்கம். இந்த வருடம் பருவமழை பொய்த்துப்போனதால், குடிநீர்ப் பற்றாக்குறை இப்போதே ஏற்பட்டுவிட்டது. குடிநீர்த் தட்டுப்பாட்டை சமாளிக்க சென்னைபெருநகர குடிநீர் வாரியம் பல நடவடிக்கைகளை மேற்கொ��்டுள்ளது.\n1,000க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இப்பணியில் தனியார்லாரிகள் ஒப்பந்த அடிப்டையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஒரு லாரி தினமும் குறைந்த பட்சம் 10 நடைஇலவசமாக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்.\nஆனால், தனியார் லாரி டிரைவர்கள் உள்ளூர் அரசியல் பிரமுகர்களைக் கைக்குள் போட்டுக் கொண்டு குடிநீரைவிற்று வருகின்றனர். 3 குடம் தண்ணீருக்கு 1 ரூபாயும், அதற்கு மேல் தண்ணீர் வேண்டுமென்றால் 2 குடத்துக்கு 1ரூபாயும் வசூலிக்கின்றனர்.\nஇத்தகைய குடிநீர் விற்பனை அமைந்தகரை, ஷெனாய் நகர், சூளை, மேற்கு மாம்பலம், மைலாப்பூர், மந்தைவெளிஆகிய பகுதிகளில் நடக்கிறது. இது குறித்து அந்தப் பகுதி அரசியல் பிரமுகர்களைக் கேட்டால், காசுகொடுத்தால்தான் லாரி டிரைவர்கள் ஒழுங்காக தண்ணீர் கொணடு வருவார்கள். குடிநீர் எல்லோருக்கும் கிடைக்கவேண்டும் என்பதற்காகத்தான் இந்த ஏற்பாடு என்கிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதென் சென்னை தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nதேர்தலில் பெரும் பின்னடைவு... ஜூன் 1ம் தேதி அமமுக ஆலோசனை கூட்டம்\nமாநிலங்களவை திமுக குழு தலைவராக திருச்சி சிவா தேர்வு... கொறடாவானார் டி.கே.எஸ்.இளங்கோவன்\nராாஜ்யசபா எம்பி ஆகிறாரா எச். ராஜா.. பரபரப்பாக உலா வரும் புதுத் தகவல்\nமு.க.ஸ்டாலின் முதல்வராக வருவார் என காத்து இருக்கிறேன்... வைகோ பேட்டி\nஇது வரலாறு காணாதது.. மு.க.ஸ்டாலின் சத்தமில்லாமல் காட்டிய அதிரடி\nபாசுரம் பாடுவதில் வெடித்த மோதல்.. வட கலை தென் கலை பிரிவினர் அடிதடி.. காஞ்சிபுரத்தில் பரபரப்பு\nதமிழக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர் மட்டும்... ஐசிஎப் அதிரடி\nஓ இதுதான் தமிழ் மண்ணா.. 'அப்படி' ஒரு போட்டோவை போட்டு வாங்கி கட்டிக்கொண்ட எஸ்வி சேகர்\nஇந்த மண் திராவிட மண்... வேறு எந்த கட்சியும் மலராது... கி.வீரமணி பாய்ச்சல்\nமொத்தமாக சுருட்டிய திமுக கூட்டணி.. எப்படி கிடைத்தது இந்த பிரமாண்ட வெற்றி\nதேசிய இனங்கள்... இந்திய அளவில் ’தமிழ்நாடு வியூகம்’.. ஸ்டாலினின் அடடே கடிதம்\nஎப்படி கஷ்டப்பட்டார் விஜயகாந்த்.. எல்லாம் போச்சு இப்போ.. தேமுதிகவின் அங்கீகாரமும் போச்சு\nஎல்லா ஸ்டேட்டிலும் ஸ்டாலினை போல ஒருவர் இருந்திருந்தால் மோடி வென்றிருக்க முடி��ாது.. காதர் மொகிதீன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2007/10/18/tn-mdmk-change-against-minister-father.html", "date_download": "2019-05-26T00:59:27Z", "digest": "sha1:UA5DGBWSIUXUAQVGU6YGY6LRMJZ542AD", "length": 14598, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "திமுக செயலாளர் கமிஷன் கேட்டு மிரட்டுவதாக மதிமுக புகார் | MDMK change against minister's father - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரிமா போல டெல்லி செல்லும் திருமா\n8 hrs ago ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\n9 hrs ago தேர்தலில் பெரும் பின்னடைவு... ஜூன் 1ம் தேதி அமமுக ஆலோசனை கூட்டம்\n9 hrs ago சந்திரயானை விண்வெளிக்கு அனுப்பியவர்கள்...அரசுப் பள்ளியில் படித்தவர்கள்... மயில்சாமி அண்ணாதுரை\n10 hrs ago ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்-க்கு அமைச்சர் பதவி கிடைக்குமா... மோடியின் பேச்சால் அதிமுக கலக்கம்\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nFinance மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nTechnology ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nதிமுக செயலாளர் கமிஷன் கேட்டு மிரட்டுவதாக மதிமுக புகார்\nதமிழக அமைச்சர் கீதா ஜீவனின் தந்தையும், தூத்துக்குடி மாவட்ட திமுக செயலாளருமான பெரியசாமி, கமிஷன் கேட்டு மிரட்டுவதாக மதிமுக மாவட்ட செயலாளர் புகார் தெரிவித்துள்ளார்.\nநெல்லை மாநகர் மாவட்ட மதிமுக செயலாளர் நிஜாம் நிருபர்களிடம் கூறுகையில், நெல்லை-தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் நெடுஞ்சாலை துறை பணிகளுக்கான ஒப்பந்தத்தினை நான் கடந்த 12 ஆண்டுகளாக எடுத்து நடத்தி வருகிறேன். தற்போது நாபார்டு வங்கியின் உதவியோடு ரூ.7 கோடி செலவில் 40 ப��ிகள் நடந்து வருகிறது.\nஇந்த பணிகளை டெண்டர் எடுப்பதில் (அமைச்சர் கீதா ஜீவனின் தந்தை) தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பெரியசாமி 15 சதவிகித கமிஷனும், அவரது அடியாட்களுக்கு 3 சதவிகித கமிஷனும் ஆக 18 சதவிகித கமிஷன் கேட்டு மிரட்டுகிறார்.\nஏற்கனவே திசையன்விளை காண்ட்ராக்டர் ஜெயக்குமாரின் ஒப்பந்தம் இது போன்ற அரசியல் தலையிட்டால் ரத்து செய்யப்படும் நிலையில் உள்ளது. இது போன்ற செயல்பாடுகள் குறித்து நெல்லையில் ஆட்சியர் தலைமையில் நடந்த ஒப்பந்ததாரர்கள் ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. அதிகாரிகளும் இது போன்ற சம்பவங்களுக்கு துணை போகின்றனர்.\nஇது குறித்து கட்சி தலைமைக்கு தெரிவித்துள்ளோம். அனுமதி கிடைத்தவுடன் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n2 நாள்தானே இருக்கு.. வெயிட் பண்ணுவோம்.. கோர்ட்டில் ஆஜரான வைகோ பிரஸ் மீட்\nதமிழகத்தில் ஸ்டாலின் ஆட்சிதான் அமைய வேண்டும்... பிரச்சாரத்தில் வைகோ ஆவேசம்\nஸ்டாலின் விரைவில் முதல்வராவார்.. அடித்து சொல்கிறார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ\nஉங்களிடம் வாக்கு கேட்டு வரவில்லை.. தமிழக அரசுக்கு முடிவு கட்ட வந்துள்ளேன்- வைகோ\nசாதி, மத வெறிப் பேச்சுகள் பெருகிவிட்டன.. இளைஞர்கள் அதற்குப் பலியாகி விடக் கூடாது... வைகோ\nலோக்சபா தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி.. ஈரோடு வேட்பாளர் அறிவிப்பு\nநாளை களமிறங்குகிறேன்.. வைகோ அதிரடி பேட்டி\nஈரோடு தொகுதியில் மதிமுக தனிச் சின்னத்தில் போட்டியிடும்.. என்ன, இப்படி சொல்லிட்டாரே வைகோ\nபம்பரம் சுழன்று வேறு எங்காவது போய் விடும் போலயே.. சிக்கலில் மதிமுக\nபூரண மதுவிலக்கு, சீமை கருவேல மரங்கள் அழிப்பு… மதிமுக சார்பில் தேர்தல் அறிக்கை வெளியீடு\nஎனக்கு எதுவும் வேண்டாம்.. பெரியார் போல இருந்து விட்டுப் போகிறேன்.. வைகோ திடீர் குமுறல்\nநாடாளுமன்றத்தில் மீண்டும் முழங்க போகும் \"சிங்கம்\"... சின்னம் மட்டும்தான் சின்ன வருத்தம்\nஇனி சரவெடிதான்.. லோக்சபா தேர்தலில் மதிமுக வென்றாலும், தோற்றாலும், எம்பியாகிறார் வைகோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2007/10/24/world-space-shuttle-blasts-off-key-station-mission.html", "date_download": "2019-05-26T01:07:03Z", "digest": "sha1:BGYQQY7N76OXMWAODV7ZXF36UI2BMCNI", "length": 14118, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "7 வீரர்களுடன் விண்ணில் பாய்ந்தது டிஸ்கவரி | Space shuttle blasts off on key station mission - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரிமா போல டெல்லி செல்லும் திருமா\n8 hrs ago ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\n8 hrs ago தேர்தலில் பெரும் பின்னடைவு... ஜூன் 1ம் தேதி அமமுக ஆலோசனை கூட்டம்\n9 hrs ago சந்திரயானை விண்வெளிக்கு அனுப்பியவர்கள்...அரசுப் பள்ளியில் படித்தவர்கள்... மயில்சாமி அண்ணாதுரை\n9 hrs ago ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்-க்கு அமைச்சர் பதவி கிடைக்குமா... மோடியின் பேச்சால் அதிமுக கலக்கம்\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nFinance மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nTechnology ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\n7 வீரர்களுடன் விண்ணில் பாய்ந்தது டிஸ்கவரி\nகேப் கேனவரல்: அமெரிக்க விண்வெளி ஓடம் டிஸ்கவரி நேற்று இரவு விண்ணில் செலுத்தப்பட்டது.\nவிண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில் சில கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்காக டிஸ்கவரியை அனுப்ப நாசா தீர்மானித்தது. ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கான ஆய்வகங்களை அமைக்கவே இந்த புதிய பணி மேற்கொள்ளப்படவுள்ளது.\nஇதற்காக டிஸ்கவரியை நேற்று விண்ணுக்கு அனுப்ப தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால் வானிலை மோசமாக இருந்ததால், திட்டமிட்டபடி டிஸ்கவரி செலுத்தப்படுமா என்ற சந்தேகம் நிலவியது. இருப்பினும் திட்டமிட்டபடி டிஸ்கவரி செலுத்தப்படும் என நாசா அறிவித்திருந்தது.\nஅதன்படி நேற்று இரவு 21.08 மணிக்கு கேப் கேனவரல் விண்வெளி மையத்திலிருந்து டிஸ்கவரி விண்ணில் செலுத்தப்பட்டது. ஏவப்பட்ட 8.5 நிமிடங்களில் டிஸ்கவரி விண்வெளி சுற்றுப் பாதையை எட்டியது.\nடிஸ்கவரியை எந்தப் பிரச்சினையும் இன்றி ஏவியதால் நாசா விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.\nஇந்த விண்கலத்தில் முன்னாள் விமானப்படை கர்னர் பமீலா மெல்ராய் (வயது 46) தலைமையிலான 7 பேர் கொண்ட குழு சென்றுள்ளது. இவர்கள் 10 நாட்கள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் அங்கு தங்கியிருப்பார்கள்.\nஇந்த விண் பயணத்தின்போது, ஐந்து முறை விண் நடை மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை டிஸ்கவரி மீண்டும் பூமிக்குத் திரும்புகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகர்நாடகாவில் ஆட்சியைப் பிடிக்க தகிடுதத்தம்.... பாஜகவின் அடுத்த மிஷன்\nநிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்பும் நாசா... மாஸ் காட்ட காத்திருக்கும் அமெரிக்கா\nஷாக்கிங்.. 1997ம் ஆண்டுக்குப் பிறகு தோல்வியைச் சந்தித்துள்ள பிஎஸ்எல்வி\nபுதன் கோளுக்கு பறக்கப் போகும் இரட்டை விண்கலம் ரெடி… ஆனால் போய் சேர 7 ஆண்டு ஆகுமாம்\nநிலாவுக்கே போய் குடும்பத்தோட நிலாச்சோறு சாப்பிடலாம் - 2017ம் ஆண்டில்\nகுப்பை நகரான பெங்களூரை சுத்தமான நகராக்க போராடும் 77 வயது முதியவர்: நீங்களும் உதவலாமே\nஅடுத்த மாதம் செவ்வாய் கிரகத்துக்கு செல்லும் இந்திய விண்கலம்\n~~நிலா பெண்ணே~~.. கருணாநிதி கவிதை\nநிலவுக்குள் இறங்கும் இந்திய விண்கலம்\n~~டைட்டானிக் மிஷன்~~ என்ற பெயரில் டூப் விட்ட அமெரிக்கா\nபாஸ்போர்ட் மாயம் எதிரொலி: கொடுத்த பாஸ்போர்ட்டுகளை மாற்றும் தூதரகம்\nசெவ்வாய் கிரகம் செல்ல குரங்குகளுக்கு பயிற்சி\nயு.ஏ.இ.: வெளிநாட்டுத் தொழிலாளர்களின் ஊதியம் உயருகிறது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/25407", "date_download": "2019-05-26T00:57:37Z", "digest": "sha1:6TYICCVIHSAR35MT2P7BS4FEE367IMW6", "length": 28981, "nlines": 115, "source_domain": "www.jeyamohan.in", "title": "தற்கொலை தியாகமாகுமா?", "raw_content": "\n« கல்வி – இரு கட்டுரைகள்\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 8 »\nஇன்று கி.ரா.வின் கோபல்லபுரத்து மக்கள் படித்துக் கொண்டு இருந்தேன். அதில் “என்க்கிச்சி” என்ற பெண் கணவன் கொலையுண்டபின் உடன்கட்டை ஏறும் காட்சியும் அதை அச்சமூகம் சில விதிமுறைகளுடன் அனுமதிப்பதையும் படித்தேன். உக்கிரமும் உன்னதமும் கலக்கும் பக்கங்கள் அவை . உணர்வெழுச்சியும், பிணைப்பும், தியாகமும் வெளிப்படும் இடம் அது. கி.ரா. கலை எழுச்சியுடன் விவரித்திருப்பார். நமது பகுத்தறிவும், தர்க்கமும் வெட்கி ஒதுங்கி நிற்கும் இலக்கியப் பக்கங்கள் அவை. படிக்கும்போது இதை மானுட உச்சமாகவே நான் உணர்கிறேன்.\nஉறவுக்கான தனிமனித அர்ப்பணமும், முத்துக்குமரன் மற்றும் சமீபத்தில் தீக்குளித்த செங்கொடி வரை நாம் அறிவுஜீவிக் குரலுடன் இவைகளை மூடத்தனம் என்றோ, கணநேர வேகம் என்றோ பகுத்து விமர்சிக்கிறோம்.\nஎல்லாத் தற்கொலைகளும் மூடத்தனமானதுதானா, தன் உயிருக்கு மேலாகத் தான் நம்பும் ஒன்றை நிறுவ உயிரை மாய்க்கும் சமூக விழுமியத்தை நாம் தக்கவைக்க வேண்டாமா, தற்கொலைகளில் தியாகமாக, ஒரு மானுட உச்சமாக, ஒரு அருஞ்செயலாக ஒப்புக்கொள்ளப்படும் விதிவிலக்குகளே இல்லையா\nவடக்கிருந்து உயிர்துறக்கும் 71 வயதான சமணத்துறவி கேசவ்ஜி\nஎந்த ஒரு சமூகத்திலும் தியாகம் என்ற ஒன்று உயர் விழுமியமாகவே இருக்க முடியும். ஏனென்றால் ஒரு சமூகம் சில பொது விழுமியங்களை நிறுவுவதன் மூலமே உருவாக்கப்பட்டு நிலைநாட்டப்படுகிறது. தனிமனித மனமோ எப்போதும் சுயநலத்தால் ஆனது. அந்த சுயநலத்துக்கு மேலாக விழுமியங்களை நிலைநாட்டவே தியாகம் வலியுறுத்தப்படுகிறது.\nகாமம், வன்முறை, சுயநலம் ஆகிய மூன்றுமே [காம குரோத மோகம்] மானுடனின் அடிப்படை மிருக இச்சைகள். மேலை உளவியலில் இவை இட் [id] எனப்படுகின்றன. இவற்றை அடக்கி, வென்று, கடந்துசெல்லாமல் பண்பாடு அமையாது. ஆம், பண்பாடு என்பது ஒட்டுமொத்தமாகவே மானுட அடிப்படை இச்சைகளுக்கு எதிரான பயணம்தான்.\nகடந்துசெல்லுதலின் முக்கியமான வழிமுறை என்பது உன்னதமாக்கல் [sublimation]. ஒன்றை அதன் உச்சநிலைக்குக் கொண்டு சென்று, அதை மையமாக நிறுவி, எல்லா உணர்ச்சிகளையும் அந்த உச்சநிலை நோக்கிச்செல்வதாக அமைத்துக்கொள்ளுதலே உன்னதமாக்கல். உலகமெங்கும் எல்லா சமூகங்களிலும், பழங்குடிச்சமூகங்களில்கூட, இதுவே பண்பாட்டு உருவாக்கத்தின் வழிமுறை. ஆகவே உன்னத விழுமியங்கள் இல்லாத சமூகங்களே இல்லை.\nகாமம் காதலாக உன்னதமாக்கப்படுகிறது. வன்முறை வீரமாக உன்னதமாக்கப்படுகிறது. சுயநலமும் பேராசையும் தியாகமாக உன்னதமாக்கப்படுகிறது. கொடை என்பதும் தியாகம்தான். காதல், வீரம், கொடை என்ற முப்பெரும் விழுமியங்களே பண்பாட்டின் அடித்தளம். சங்க இலக்கியங்கள் அவற்றைப்பற்றியே பேசுகின்றன.\nதியாகங்களில் உயிர்த்தியாகம் முக்கியமான ஒன்றுதான், அன்றும் இன்றும். குடும்பத்துக்காக, சமூகத்துக்காக, நாட்டுக்காக, உயர்விழுமியங்களுக்காக, நம்பும் நெறிகளுக்காக செய்யப்படும் உயிர்த்தியாகம் கண்டிப்பாக மகத்தானதே. நம் பேரிலக்கியங்களே சான்று.\nஉயிர்த்தியாகம் செய்யும் மக்கள் அறவே இல்லாத ஒருசமூகம் சுயநலச் சமூகமாகவே இருக்க முடியும். அது வாழ முடியாது. காலப்போக்கில் அதன் ஆன்ம வல்லமை மட்டும் அல்ல, புறவல்லமையே அழியும்.\nஎதை நம்பி தியாகம் செய்வது, அந்தக் காரணம் நாளை தவறாக ஆகுமென்றால் என்ன செய்வது என்பதெல்லாம் வெறும் லௌகீகக் கேள்விகள். தியாகிகள் அதைப்பற்றி நினைப்பதே இல்லை. உயிர்த்தியாகத்துக்கு எதிராகச் சொல்லப்படும் எல்லா வாதங்களையும் பொதுவாகவே தியாகத்துக்கு எதிராகவும் சொல்லலாமே.\nஇந்திய சுதந்திரத்துக்காகப் போராடி வாழ்க்கையை இழந்தவர்கள் இந்திய சுதந்திரமே காங்கிரஸின் கொள்ளைக்காக நிகழ்த்தப்பட்டது என இப்போது உணரலாமே அந்த எண்ணம் வருபவன் தியாகமே செய்வதில்லை. அடைவதைவிட இழப்பதில் மேலும் ஆனந்தம் உள்ளது என அறிந்தவனே தியாகி.\nஎல்லா தியாகமும் முக்கியமானதே. இன்று தியாகமே இல்லாமல் சுயநலம் மட்டுமேயாக அரசியல் மாறியுள்ள நிலையில் தியாகங்கள் இன்னும் முக்கியமாகின்றன. செங்கொடியும் முத்துக்குமாரும் பெறும் முக்கியத்துவம் அப்படி உருவாவதே. நான் அவர்கள் தாங்கள் நம்பியவற்றுக்காக இறந்ததை வணங்குகிறேன்.\nவிளைவுகளைக் கொண்டு அந்தத் தியாகங்களை மதிப்பிடக்கூடாதென்றே நான் நினைக்கிறேன். அவற்றை தற்கொலைகள், அசட்டுத்தனங்கள் என்றெல்லாம் சிறுமைப்படுத்துவது ஒட்டுமொத்தமாக தியாகம் என்பதற்கு எதிரான சுயநல மனநிலையையே வளர்க்க உதவும் என்பதே என் எண்ணம்.\nகாந்தியவாதி டாக்டர் ஜோஷி உண்ணாவிரதமிருந்து உயிர்துறக்கிறார்\nஆனால் மதம் போன்றவற்றால் மூளைச்சலவை செய்யப்பட்டு, உச்சகட்ட வெறுப்பின் விளைவாகச் செய்யப்படும் உயிர்த்தியாகங்களை நாம் பிரித்துப்பார்க்கவேண்டும் என்றே நினைக்கிறேன். அதாவது எதிர்மறை மனநிலைகளில் செய்யப்படும் உயிர்த்தியாகங்கள் அபாயகரமானவை. அவை தியாகங்களே அல்ல. பலிகள்.\nஅதேபோல குற்ற உலகில் எத்தனையோ குற்ற��ாளிகள் தெரிந்தே சண்டைகளில் சாகிறார்கள். குழுவுக்காக உயிர்த்தியாகம் செய்கிறார்கள். பணத்துக்காகவே தற்கொலைப் படையாக ஆகிறார்கள். அதையும் தியாகம் எனச் சொல்லமுடியாது.\nஇந்த வேறுபாடுகள் பெரும்பாலும் நமக்கே உள்ளூரத் தெரியும். ஏனென்றால் நாம் என்ன விவாதித்தாலும் இந்த விஷயங்களை மனசாட்சியைக் கொண்டே நம்முள் புரிந்துகொள்கிறோம்.\nஇந்திய ஞானமரபில் உயிர்துறத்தல் என்பது பாவமல்ல. தற்கொலைசெய்த ஜீவன் பேயாய்த் திரியும், நரகத்துக்குச் செல்லும் என்பதெல்லாம் செமிட்டிக் மதநம்பிக்கைகள்.\nஇந்திய மரபில் உயிர்த்தியாகம் செய்தவர்கள் தெய்வங்களாகவே ஆகிறார்கள். நம் நாட்டார் தெய்வங்களில் கணிசமானவர்கள் அப்படிப்பட்டவர்களே.\nஏனென்றால் இந்திய ஞானமரபின்படி உயிர் அல்லது மானுடப்பிறவி என்பது அதைக்கொண்டு அடுத்த படிக்குச் செல்வதற்கான பயணமே. ஆகவே இதை முழுமையாக வாழ்ந்தாகிவிட்டதென உணரும் ஒருவர் அதை முடித்துக்கொள்வதென்பது அடுத்தபடிக்குச் செல்வதே.\nஅதாவது உடல் ஒரு உடைதான். அதைக்களைந்து புதிய உடையை அணிவதும் சரி, அல்லது மீண்டும் உடையே தேவையற்ற ‘பரிநிர்வாண’ நிலைக்குச் செல்வதும் சரி, சாதாரணமானதே.\nஆகவேதான் சமண, பௌத்த மதங்களில் வடக்கிருந்து உயிர்துறத்தல் [சல்லேகனை] இகவாழ்க்கையின் சிறந்த முடிவாகச் சொல்லப்படுகிறது. இந்து மதத்தில் ஜீவசமாதி என்ற வழக்கம் இருந்து வருகிறது.\nநித்ய சைதன்ய யதியின் சுயசரிதையில் ஒரு நிகழ்ச்சி. அவர் காசியில் வாழும் காலத்தில் ஒரு முதிர்ந்த துறவி பிற துறவிகளை வரச்சொல்லி ஒரு பெரிய விருந்து ஏற்பாடு செய்தார். அதன்பின் ஒவ்வொரு துறவியிடமாக வணக்கம் சொல்லி, விடைபெற்று, கங்கைக் கரைக்குச் சென்றார். உடையைக் களைந்து வீசிவிட்டு, கங்கையில் குதித்து ஜலசமாதி ஆனார். மற்றவர்கள் ‘கங்கா கீ ஜே’ என ஆரவாரம் செய்து அதைப் பார்த்து நின்றார்கள்.\nநித்யாவின் மேலைக்கல்வி பயின்ற மனம் அதிர்ச்சி கொண்டது. அருவருப்பும். அதைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. ஆனால் பின்னர் நடராஜகுருவுடனான உறவு அதைத் தெளிவாக்கியது. பின்னர் அவரது நண்பரே உண்ணாவிரதமிருந்து உயிர்துறப்பதற்கு அவர் உதவினார்.\nநான் ஒருவர் தன் லௌகீக வாழ்க்கையை முழுமையாக்கியபின் அதை முடித்துக்கொள்வதை உயர்ந்த விழுமியமாகவே நினைக்கிறேன். நான் என்றாவது அப்��டி முடித்துக்கொள்வேன் என்றால் அதை என் பயணத்தின் உச்சநிலையாகவே எண்ணுவேன்.\nசமீபத்தில் குஜராத்தில் டாக்டர் ஜோஷி என்பவர் தன் தொண்ணூறாவது வயதில் அப்படி உண்ணாவிரதமிருந்து உயிர்துறந்தார் என செய்தி வந்தது. காந்தியைக் கண்டு பழகி, அந்த இலட்சியங்களின்படி மகத்தான தியாக வாழ்க்கை வாழ்ந்த மருத்துவர் அவர். பல்லாயிரம் பேருக்கு இலவசமாக கண்சிகிழ்ச்சை அளித்தவர்.\nஅவருக்கு ‘அவ்வளவுதான் போதும்’ எனத் தோன்றுவது எளிய விஷயமா என்ன அவருக்கு உபதேசம் செய்யத் தகுதி கொண்ட எவர் நம்மிடையே உள்ளனர்\nநம் நாளிதழ் அசடுகள் அவருக்கு நக்கலாக அளித்த விமர்சனங்களும் ஆலோசனைகளும் நம் கல்விமுறை எந்த அளவு ஆன்மா இழந்ததாக ஆகிவிட்டது, அதைக்கொண்டு மரபையும் பண்பாட்டையும் புரிந்துகொள்வது எப்படி முடியாத ஒன்றாக ஆகிவிட்டது என்பதற்கான சான்றுகள்.\nநாம் எப்போதும் நம்முடைய சொந்த மனநிலையை, நம்முடைய சொந்த சாத்தியக்கூறுகளைக் கொண்டே எல்லாவற்றையும் புரிந்துகொள்கிறோம், தீர்மானிக்கிறோம். நம் எளிய லௌகீக சுயநல வாழ்க்கைக்குள் வைத்து தியாகங்களையும், முழுமைநிலையையும் புரிந்துகொள்ள முடியாது.\nஎளிமையாக இதைப் புரிந்துகொள்ளலாம். எதிர்மனநிலைகளால் தூண்டப்பட்டு உயிர்நீப்பது தற்கொலை. நேர்மனஎழுச்சிகளால் செய்யப்படுவது தியாகம். செயல்அல்ல, அதன்பின்னால் உள்ள மனநிலையே அது என்ன என்பதைத் தீர்மானிக்கிறது.\nமகத்தான தியாகங்கள் அழிவுகள் அல்ல, அவை ஆக்கம் போன்றவை. விதைகள் அழிவது ஆக்கத்துக்காகவே.\n‘பின் தொடரும் நிழலின் குரல்’ நாவலில் கடைசியில் ஏசு வரும்போது இதே கேள்விதான் அவரிடம் கேட்கப்படுகிறது. அவர் பதில் சொல்கிறார்.\n‘துயரமடைந்தோர் அறிக. பிறர் பொருட்டு துயர்கொள்ளுதலே மானுடமனம் கொள்ளும் உணர்வுகளில் மகத்தானது. வலிகொள்பவர் அறிக. பிறர் பொருட்டு கொள்ளும் வலியே உடல்கொளும் உணர்வுகளில் மகத்தானது.\n‘கொல்லப்பட்டோர் அறிக. நீதியின் பொருட்டு கொல்லப்படுதலே மானுடனுக்குத் தரப்படும் உயர்ந்த வெகுமதி. அவமதிக்கப்பட்டோர் அறிக. நீதியின்பொருட்டு அவமதிக்கப்படுதல் நம் பிதாவின் முன் உயர்ந்த வெகுமதி என்று வைக்கப்படும்\n‘ஏனெனில் தியாகிகளின் இரத்தமே பூமியை சுத்திகரிக்கிறது. நிரபராதிகளின் கண்ணீர் பூமியில் மீண்டும் மீண்டும் முளைத்தெழுகிறது\n‘ஆகவே நான் ம��ய்யாகவே உங்களுக்குக் கூறுகிறேன். நீதியின்பொருட்டு பசிதாகமுள்ளவர்களாக இருங்கள். நீதியின் பொருட்டு நீங்கள் உங்களை பகிஷ்காரம் செய்துகொள்ளுங்கள். நீதியின்பொருட்டு உங்களை சிரச்சேதம் செய்துகொள்ளுங்கள்\n‘தியாகிகள் அறிக. இலக்குகளுக்காக தியாகங்கள் செய்யப்படுவதில்லை. இலக்குகள் மண்ணில் குறிக்கப்படுகின்றன. தியாகங்களோ என் பிதாவுக்கு முன்பாகக் கணக்கிடப்படுகின்றன.’\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 19\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 8\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–22\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–60\nகன்னியும் கொற்றவையும் (கொற்றவை பற்றிய பதிவுகள் - மேலும்)\nகவிதை மொழியாக்கம்- வெ.நி.சூரியா கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் ���ுதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/61523-entire-jaish-e-mohammed-terror-team-involved-in-pulwama-attack-eliminated-within-45-days.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-05-26T02:32:20Z", "digest": "sha1:SPM2GWZKVCGRENEMDE263HW22NCVXS25", "length": 11498, "nlines": 134, "source_domain": "www.newstm.in", "title": "புல்வாமா தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாத அமைப்பினர் முற்றிலும் ஒடுக்கப்பட்டனர் | Entire Jaish-E-Mohammed Terror Team Involved In Pulwama Attack Eliminated Within 45 Days", "raw_content": "\nஉலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: நியூசி.,க்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி\nவிரைவில் புதிய அமைச்சர்கள் பட்டியல்: பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு\nஆட்சி அமைக்க நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு\nமாேடியின் வெற்றி என்னையும் ஆட துாண்டுகிறது: ஆனந்த் மகேந்திரா டுவிட்\nவார்த்தை மிக முக்கியம்: எம்.பி.,க்களுக்கு பிரதமர் நரேந்திர மாேடி அறிவுரை\nபுல்வாமா தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாத அமைப்பினர் முற்றிலும் ஒடுக்கப்பட்டனர்\nஜம்மு - காஷ்மீர் மாநிலம் புல்வமாவாவில், சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாத அமைப்பினர் முற்றிலும் ஒடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஜம்மு - காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில், பிப்., 14ல் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 40 சிஆர்பிஎப் வீரர்கள் பலியாகினர். இதற்கு பதிலடி கொடுக்கம் வகையில், பாகிஸ்தானின் பாலகோட்டில், குண்டு மழை பொழிந்த இந்திய விமானப்படை, அங்கிருந்த பயங்கரவாத முகாம்களை அழித்தது.\nஇதில், பயங்கரவாதிகள், அவர்களின் பயிற்சியாளர்கள் பலர் சாம்பலானதாக விமானப்படை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, நம் நாட்டில், ஜம்மு - காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் பதுங்கியிருந்து நாசவேலைகளில் ஈடுபட்டு வந்த பயங்கரவாதிகளை ஒடுக்கும் பணியில், நம் வீரர்கள் முழு மூச்சில் ஈடுபட்டனர்.\nஇதன் பலனா, ஜெய்ஸ் இ முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் சிலர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதே போல், பயங்கரவாதிகள் சிலர், கைது செய்யப்பட்டனர். நாடு முழுவதும் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், புல்வாமா சம்பவத்திற்கு காரணமாக இருந்த, 66 பயங்கரவாதிகள், 45 நாட்களுக்குள் ஒடுக்கப்பட்டுள்ளதாக ராணுவ அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளிய��கியுள்ளது.\nஇந்த நடவடிக்கையில் ராணுவ அதிகாரிகள், வீரர்கள், தேசிய பாதுகாப்பு அமைப்பினர் என பல தரப்பினரும், இரவு, பகல் பாராது தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதன் பலனாக, புல்வாமா சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் ஒடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஒரே ஒரு வாக்காளருக்காக அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி\nமேற்குவங்கம் காங்- திரிணாமுல் காங் கடும் மோதல்: வாக்காளர் பலி\nகண்ணீர் தேசத்திற்கு எப்படி உதவப் போகிறது இந்தியா\nஅடையாள அட்டை இல்லாமல் மீன்பிடிக்கக் கூடாது\n1. குடும்ப பிரச்சனையை போஸ்டர் அடித்து ஒட்டிய நபர்\n2. நாமக்கல்: ஆலையில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு\n3. சூரத் தீவிபத்து... பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் \n4. தாய் கண் முன்னே யானை தாக்கி சிறுமி உயிரிழப்பு\n5. பத்ரிநாத் கோவிலுக்கு ரூ.2 கோடி கொடுத்த அம்பானி\n6. உலக கோப்பை பயிற்சி ஆட்டம் : இந்தியா 179 ரன்களுக்கு ஆல் அவுட்\n7. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஉலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: நியூசி.,க்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி\nமாேடியின் வெற்றி என்னையும் ஆட துாண்டுகிறது: ஆனந்த் மகேந்திரா டுவிட்\nவார்த்தை மிக முக்கியம்: எம்.பி.,க்களுக்கு பிரதமர் நரேந்திர மாேடி அறிவுரை\nமூத்தோர் வழி நடப்பதே சிறப்பு: பிரதமர் நரேந்திர மாேடி புகழாரம்\n1. குடும்ப பிரச்சனையை போஸ்டர் அடித்து ஒட்டிய நபர்\n2. நாமக்கல்: ஆலையில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு\n3. சூரத் தீவிபத்து... பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் \n4. தாய் கண் முன்னே யானை தாக்கி சிறுமி உயிரிழப்பு\n5. பத்ரிநாத் கோவிலுக்கு ரூ.2 கோடி கொடுத்த அம்பானி\n6. உலக கோப்பை பயிற்சி ஆட்டம் : இந்தியா 179 ரன்களுக்கு ஆல் அவுட்\n7. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\nஉலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: நியூசி.,க்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி\nமாேடியின் வெற்றி என்னையும் ஆட துாண்டுகிறது: ஆனந்த் மகேந்திரா டுவிட்\nஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\nஎன்னை நானே வெல்ல வேண்டும்: பிரதமர் நரேந்திர மாேடி பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/13057/2019/04/sooriyanfm-gossip.html", "date_download": "2019-05-26T01:38:49Z", "digest": "sha1:PZ6Y2HZCC2IP4LR7CB5NVXWQDEHAC34D", "length": 14212, "nlines": 162, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "விண்வெளியில் ஓராண்டு தங்கி, சாதனை படைக்கவுள்ள வீராங்கனை. - SooriyanFM Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nவிண்வெளியில் ஓராண்டு தங்கி, சாதனை படைக்கவுள்ள வீராங்கனை.\nஓராண்டு காலம் விண்வெளியில் தங்கியிருந்து, சாதனை படைக்க அமெரிக்க வீராங்கனை ஒருவர் தயாராகி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஅமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து, விண்வெளியில் சர்வதேச ஆய்வு மையம் ஒன்றை பிரம்மாண்டமான முறையில் அமைத்துள்ளன. அந்த மையத்தில் 6 வீரர்கள் தங்கி இருந்து, தீவிர ஆராய்ச்சிகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nஅவர்களில் 3 அல்லது 5 பேர், சுமார் 6 மாதங்கள் கழிந்ததும், மீண்டும் பூமிக்கு திரும்புவார்கள். அதன்பின்னர் புதிதாக 3 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.\nரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ரோஸ்கோஸ்மாஸ் சார்பில் ரஷ்யாவைச் சேர்ந்த அலெக்சாண்டர், இத்தாலியை சேர்ந்த லூகா பர்மிடானோ ஆகிய 2 வீரர்களும், அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்டீனா கூக் என்ற வீராங்கனையும் எதிர்வரும் ஜூலை மாதம் 20 ஆம் திகதி, சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு செல்ல தயாராகி வருகின்றனர்.\nஇவர்களில் கிறிஸ்டீனா கூக், விண்வெளியில் ஓராண்டு காலம் தங்கி இருந்து சாதனை படைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கு முன், அமெரிக்காவை சேர்ந்த விண்வெளி வீராங்கனை பெக்கிவிட்சன், அதிகபட்சமாக 289 நாட்கள் விண்வெளியில் தங்கி இருந்து வரலாற்றில் இடம் பிடித்தமை குறிப்பிடத்தக்கது.\n23 முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை\nபிரிட்டன் அரச குடும்பத்தில் புதிய வாரிசு\nதல - நயன்தாரா மீண்டும் இணையும் அன்பே வா ரீமேக் திரைப்படம்\n200 கோடி ரூபாய்கள் வசூலைப் பெற்ற லூசிபர்\nபசியுடன் வருபவர்களுக்கு, இலவசமாக உணவளிக்கும் விடுதி\nநயன்தாரா த்ரிஷா படங்களுக்குப் போட்டியாய் ஜோதிகா படம் ; ரீ எண்ட்ரியிலும் கலக்கும் ஜோ \nஅப்ரிடி வெளியிட்ட பரம ரகசியம் இதுதான்\n126 மணி நேரம் நடனமாடி உலக சாதனை படைத்த பெண்\nஒரே ஒருவர் நடித்த ஒத்த செருப்பு ; ரஜினிகாந்த் பாராட்டு\nசுவாசிலாந்து அரசாங்கத்தின் விசித்திர சட்டமும் மறுப்பும்\nவிஜய் சேதுபதி படப்பிடிப்பில் தீவிபத்து\n2019 ஆண்டில் உலகிலேயே மிகவும் அழகான பெண்கள் இவர்கள் தான் \nஉலகின் மிகப் பிரபலமான மாயாஜால கலைஞர்கள்\n2018 ஆம் ஆண்டின் உலகக்கிண்ண இறுதிப்போட்டியின் விறுவிறுப்பான தருணங்கள் Brathwaite Hits 4 Sixes To Win\nஉலகிலே மிகவும் ஆபத்தான நீர்த் தேக்கங்கள் World Dangerous Biggest Dam In The World\nசரித்திரப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் தமன்னா\nஉணவு உண்டபின் தூக்கம் வருவதற்கான காரணம் தெரியுமா\nகணவரை பறிகொடுத்த பெண், 276 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு கேட்டு வழக்கு\nஅதிக பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகிய மக்களவை தேர்தல் 2019\nஅக்கா ஜோதிகா ; தம்பி கார்த்தி - ஜோடி நிகிலா விமல்\nசசிகுமார் நாயகன் ; ஒரே படத்தில் 49 நடிகர்கள்\nஇத்தனை மருத்துவ குணங்கள் நிறைந்ததா கற்றாழை\nகுங்குமப் பூவின் அற்புதக் குணங்கள்\nஜப்பானில் பாரம்பரிய அடையாளங்களுடன் உருவாகும் மர வீட்டு ரயில்\nமோடியிடம் வில்லத்தனம் காட்டி மூக்குடைந்த நடிகர் - தொடருமா அரசியல் கனவு......\n200 கோடி ரூபாய்கள் வசூலைப் பெற்ற லூசிபர்\nஉங்கள் ஞாபக சக்தியை அதிகரிக்க சிறந்த குறிப்புக்கள்\nஎன் வாழ்க்கையின் மிகவும் அசிங்கமான பக்கம் இதுதான் - சுதா சந்திரன்\nபட்டமளிப்பு விழாவில் மாணவர்களை அதிர்ச்சியடைய வைத்த தொழில் அதிபர்\nசுவாசிலாந்து அரசாங்கத்தின் விசித்திர சட்டமும் மறுப்பும்\nஸ்பெயினில் வெற்றிபெற்ற தனுஷின் திரைப்படம்\nஅதிரடியில் கலக்கப்போகின்றாரா 'தல' அஜித்...... - புதிய படம் \"தல 60\"\nமீண்டும் தாமரை மலர்வதற்கான வாய்ப்பு ; பாஜக கட்சியினர் மகிழ்ச்சி\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\n3 தடவை திருமணம் முடித்த ரோஹித்த ராஜபக்க்ஷ டட்யானாவின் கண்கவர் படங்கள்\nகையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு செயலி\nகுழந்தைகளைக் கொலை செய்த தாய் வெளியிட்ட கருத்தால், பெரும் பரபரப்பு....\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஉணவு உண்டபின் தூக்கம் வருவதற்கான காரணம் தெரியுமா\nஅக்கா ஜோதிகா ; தம்பி கார்த்தி - ஜோடி நிகிலா விமல்\nசசிகுமார் நாயகன் ; ஒரே படத்தில் 49 நடிகர்கள்\nசரித்திரப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் தமன்னா\nகணவரை பறிகொடுத்த பெண், 276 மில்லியன��� அமெரிக்க டொலர் இழப்பீடு கேட்டு வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/124711", "date_download": "2019-05-26T02:00:11Z", "digest": "sha1:VMPPM7BCDRI33ZF3VZJNVQRN4ODA7O2U", "length": 8254, "nlines": 86, "source_domain": "selliyal.com", "title": "இலங்கை போர் குற்றம்: வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்க மாட்டோம் -அதிபர் சிறிசேனா! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Featured உலகம் இலங்கை போர் குற்றம்: வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்க மாட்டோம் -அதிபர் சிறிசேனா\nஇலங்கை போர் குற்றம்: வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்க மாட்டோம் -அதிபர் சிறிசேனா\nகொழும்பு – இலங்கை போர் குற்றங்கள் மீதான விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்க மாட்டோம் என அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.\nவிடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே கடந்த 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போரில், போர் குற்றங்களும், மனித உரிமை மீறலும் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.\nஇதுபற்றி அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை பின்பற்றி, அனைத்துலக நீதிபதிகளைக் கொண்ட அமர்வு விசாரணை நடத்த வேண்டும் என ஐ.நா மனித உரிமைக்குழு கடந்த ஆண்டு அறிவித்தது.\nஇதனை ஏற்க மறுத்த இலங்கை அரசு, உள்நாட்டிலேயே நியாயமான, வெளிப்படையான விசாரணை நடத்துவோம் என உறுதி அளித்தது. இதைத் தொடர்ந்து, ‘உள்நாட்டில் விசாரணை நடைபெற்றால் உரிய நீதி கிடைக்காது’, என ஐ.நா மனித உரிமைக்குழு தலைவர் சையது ராத் அல் ஹசன் கவலை தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.\nகடந்த சில வாரங்களுக்கு முன் நடைபெற்ற அனைத்துலக பத்திரிகையாளர் சந்திப்பில், இலங்கை அதிபர் சிறிசேனா கூறுகையில், ‘போர் குற்றங்கள் பற்றி மேற்கொள்ள உள்ள விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்க மாட்டோம்’ எனக் கூறியிருந்தார்.\nசிறிசேனாவின் இந்த அறிவிப்பு, அனைத்துலக அளவில் மனித உரிமை ஆர்வலர்களிடையே கடும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. அதிபர் சிறிசேனா தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்தின.\nஇந்த நிலையில், கடலோர சுற்றுலா நகரமான வாட்டுவாவில் நடைபெற்ற தேசிய சட்ட மாநாட்டில் கலந்து கொண்டு இலங்கை அதிபர் சிறிசேனா பேசுகையில், ‘‘போர் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் விவகாரம் தொடர்பாக ஐ.நா உத்தரவுப்படி, வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்டு எந்த வகையிலான விசாரணையும் மேற்கொள்ள அனுமதிக்க மாட்டோம்.\nஉள்நாட்டைச் சேர்ந்த நீதிபதிகள் மற்றும் நீதித்துறை நிர்வாகிகள் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. எனவே, வெளிநாட்டு நீதிபதிகள் விசாரணை மேற்கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது’’ என்றார்.\nPrevious articleபனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழக வீரரின் உடல் ராணுவ மரியாதையுடன் அடக்கம்\nNext articleபங்களா விவகாரம்: துரித விசாரணை நடத்த எம்ஏசிசி-க்கு லிம் வேண்டுகோள்\nரணில் விக்கிரமசிங்கே – மீண்டும் சிறிசேனா நியமித்தார்\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் தடை\nகோலாலம்பூரில் அந்நிய நாட்டவர்கள் வியாபாரம் செய்யத் தடை – மைக்கி வரவேற்பு\nகாங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி தொடர்வார்\nஅமெரிக்க டாலர் மதிப்பு சரிந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/agriculture/b85bb0b9abc1-ba4bbfb9fbcdb9fb99bcdb95bb3bcd/bb5bbfbb5b9abbebafbbfb95bb3bc1b95bcdb95bc1-b85bb0b9abc1-bb5bb4b99bcdb95bc1baebcd-b9abb2bc1b95bc8b95bb3bcd?b_start:int=5", "date_download": "2019-05-26T02:00:37Z", "digest": "sha1:OEOK3AYANZ254SPO6Q25WS3FV3YJEHYV", "length": 15926, "nlines": 179, "source_domain": "ta.vikaspedia.in", "title": "விவசாயிகளுக்கு அரசு வழங்கும் சலுகைகள் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / வேளாண்மை / அரசு திட்டங்கள் / விவசாயிகளுக்கு அரசு வழங்கும் சலுகைகள்\nவிவசாயிகளுக்கு அரசு வழங்கும் சலுகைகள்\nவிவசாயிகளுக்கு அரசு வழங்கும் சலுகைகள் பற்றிய தகவல்களை இங்கு காணலாம்.\nதேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், தரமானச் சான்று பெற்ற நெல் விதைகள் ஒரு கிலோவுக்கு ரூ. 10 மானிய விலையில் வழங்கப்படுகிறது.\nஇதுதவிர, விவசாயக் கூலித் தொழிலாளர்களின் பற்றாக்குறை காரணமாக இயந்திரமயமாக்குதலை ஊக்குவிக்கும் வகையில் நடவு இயந்திரம் கொண்டு நெல் நடவு செய்பவர்களுக்கு ஓர் ஏக்கருக்கு ரூ. ஆயிரத்து 500 மானியம் வழங்கப்படுகிறது.\nஇந்தத் திட்டத்தின் கீழ் பசுந்தாள் உர பயிர் விதைகள் 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்படுகிறது.\nவிதைக் கிராமத் திட்டத்தின் கீழ் விவசாயிகள் தரமான விதைகளை தாங்களே உற்பத்தி செய்து கொள்ள விவசாயிகளுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது.\nமேலும் அதிகபட்சமாக ஒரு ஏக்கருக்கு 20 கிலோ நெல் விதைகளும், 8 கிலோ பயறு வகை விதைகளும் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது.\nதேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம்\nஇந்தத் திட்டத்தின் கீழ் 50 சதவீதம் மானியத்தில் உயிர் உரங்கள் வழங்கப்படுகின்றன.\nவயலுக்கு நீர் கொண்டு செல்லும் குழாய்களும் மானிய விலையில் வழங்கப்படுகின்றன. சூரிய சக்தியில் இயங்கும் பம்பு செட்டுகள் அமைக்க ரூ.3 லட்சத்து 35 ஆயிரத்து 200 முதல் ரூ.3 லட்சத்து 84 ஆயிரத்து 400 வரை மானியம் வழங்கப்படுகிறது.\nஅட்மா திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு பண்ணைப் பள்ளிகள், திறன் வளர் பயிற்சிகள், விவசாயிகள் கண்டுணர சுற்றுலா, செயல் விளக்கத் திடல் அமைத்து விவசாயிகளுக்குப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.\nமேலும், இதில் சிறந்த விவசாயி ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ரூ.10 ஆயிரம் பரிசாக வழங்கப்படுகிறது.\nஆதாரம் : தினமணி நாளிதழ்\nபக்க மதிப்பீடு (208 வாக்குகள்)\nஐயா நான் அறுவடை எந்திரம் வாங்க உள்ளேன் அதற்கு மானியம் எவ்வளவு என்ற விளக்கம் தேவை..\nஐயா எனக்கு ஆழ்துளைக் கிணறு அமைக்க மானியம் தேவை யாரை அணுக வேண்டும் எப்படி பெறவேண்டும்\nஅய்யா எனக்கு இரண்டு மாடுகள் உள்ளன அதற்கு மானியத்தில் கொட்டகை அமைக்கும் திட்டம் உள்ளதா\nஅய்யா நான் ஒரு இளைஞர் விவசாயம் செய்ய ஆர்வமுடன் உள்ளேன். இதுவரையிலும் நான் எனது வயல் நிலத்தில் விவசாயம் செய்தது கிடையாது.எனது தந்தையே இதுவரையில் செய்த விவசாயத்தினால் நஷ்டம்தான் ஏற்பட்டுள்ளது.. தற்ப்பொழுது நான் முழு நேர விவசாயியாக இறங்கவுள்ளேன் எனக்கு ஊக்கத்தை தந்து எந்த பயிர்செய்தால் நல்ல மகசூல் எடுக்கலாம்.அரசின் திட்டங்களிள் என்ன என்ன எனக்கு கிடைக்கும் என்று கூறுங்கள்.\nஐயா எனக்கு அரசு மானிய உதவியுடன் ஆழ்துளைக் கிணறு அமைக்க வேண்டும் யாரை அணுகுவது.\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nகால்நடை பராமரிப்பு & கோழி வளர்ப்பு தொடர்பானவை\nதீவனப் பயிர் மேம்பாட்டுத் திட்டம்\nவிவசாயிகளுக்கு அரசு வழங்கும் சலுகைகள்\nஆராய்ச்சி மண் வள அட்டை அறிமுகம்\nகாரீஃப் பருவத்துக்கான காப்பீட்டுத் திட்டம்\nபயிர்களின் நீர் மேலாண்மை & திட்டங்கள்\nநீர்பிடிப்பு பகுதி மேம்பாட்டு திட்டம்\nஓருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டிற்கான திட்டம்\nவேளாண் வணிகத்தை முன்னிறுத்தும் நீர்வள நிலவளத் திட்டம்\nவேள��ண்மைப் பொறியியல் துறை - முக்கிய திட்டங்கள்\nதமிழ்நாடு உணவு பதப்படுத்ததல் கொள்கை - தொலைநோக்கு பார்வை\nபயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள்\nராமநாதபுரத்தில் தோட்டக்கலை துறை சார்ந்த திட்டங்கள்\nகூட்டுறவு வங்கிகள் மற்றும் கிராமப்புற கடன்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: May 14, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/business-news/itemlist/user/311-superuser?start=20", "date_download": "2019-05-26T02:27:30Z", "digest": "sha1:RZE6WUYWOFCFOIA5MWHFEIKLO3UHYBHN", "length": 56713, "nlines": 186, "source_domain": "www.eelanatham.net", "title": "Super User - eelanatham.net", "raw_content": "\nபோர்க்குற்றவாளிகளான மஹிந்த, கோத்தாவை கைது செய்யவேண்டும்\nமகிந்த ராஜ­பக்­ச­வின் ஆட்­சிக் காலத்­தில் - கோத்­த­பாய ராஜ­பக்ச பாது­காப்பு அமைச்­சின் செய­லா­ள­ராக இருந்த காலத்­தில்­தான் எமது உற­வு­கள் பலர் காணா­மல் ஆக்­கப்­பட்­ட­னர். இதனைத் தற்­போ­தைய மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான அர­சும் வெளிப்­ப­டை­யா­கக் கூறி­யுள்­ளது.\nஎனவே, மகிந்­த­வை­யும், கோத்­த­பா­ய­வை­யும் உடன் கைது­செய்து கைய­ளிக்­கப்­பட்டு, கடத்­தப்­பட்டு காணா­மல் ஆக்­கப்­பட்ட எமது உற­வு­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பதை இந்த அரசு விசா­ர­ணை­யின் ஊடாக வெளிப்­ப­டுத்த வேண்­டும். குற்­ற­வா­ளி­க­ளுக்­குத் தண்­டனை வழங்­க­வேண்­டும்.இவ்­வாறு காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் உற­வி­னர்­கள் தெரி­வித்­த­னர்.\nகாணா­மற்ேபா­ன­வர்­கள் அல்­லது கடத்­தப்­பட்­ட­வர்­க­ளில் பலர் அன்­றைய தினமே கொல்­லப்­பட்­டி­ருக்­க­லாம். மகிந்த அர­சில் இடம்­பெற்ற அனைத்­துக் கொலை­கள் மற்­றும் கடத்­தல்­க­ளுக்கு முன்­னாள் பாது­காப்பு அமைச்­சின் செய­லா­ள­ரின் அலு­வ­ல­கத்­தி­லி­ருந்தே உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.\nஇத­னைப் பாது­காப்பு அமைச்­சின் செய­லா­ளர் கோத்தபாய ராஜ­பக்சவே முன்­னெ­டுத்­துள்­ளார் என்று கொழும்­பில் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லா­ளர் சந்திப்பில் மங்­கள சம­ர­வீர தெரி­வித்­துள்­ளார். எனவே, மகிந்­த­வுக்­கும் கோத்­த­பா­ய­வுக்­கும் எதி­ராக நட­வ­டிக்கை எடுக்க தற்­போ­தைய அரசு ஏன் தயக்­கம் காட்­டு­கின்­றது” என்­றும் அவர்­கள் கேள்வி எழுப்­பி­னர்.\nகைய­ளிக்­கப்­பட்டுக் கடத்­தப்­பட்டுக் காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளைக் கண்­டு­பி­டித்­துத் தரு­மா­றும், அவர்­க­ளு­டைய உண்­மையை வெளிப்­ப­டுத்­து­மா­றும் வலி­யு­றுத்தி, வடக்கு மாகா­ணத்­தில் அற­வ­ழிப் போராட்­டங்­கள் உக்­கி­ர­ம­டைந்து செல்­கின்­றன.\nகிளி­நொச்சி மாவட்­டத்­தில் நேற்று 26 ஆவது நாளா­க­வும், வவு­னியா மாவட்­டத்­தில் நேற்று 22 ஆவது நாளா­க­வும், முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் நேற்று 10ஆவது நாளா­க­வும், யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் நேற்று 3ஆவது நாளா­க­வும் போராட்­டங்­கள் தொடர்ந்­தன.\nஇந்­தப் போராட்­டங்­க­ளில் ஈடு­பட்­டுள்ள உற­வி­னர்­கள் அனை­வ­ரும் காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­கள் உயி­ரு­டன் இருக்­கின்­றார்­களா இல்­லையா இல்லை என்­றால் அவர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பதை அரசு வெளிப்­ப­டுத்த வேண்­டும் என்ற கோரிக்­கையை விடுத்­துள்­ள­னர்.\nகிளி­நொச்சி மாவட்­டத்­தில், கடந்த சில நாள்­க­ளா­கக் கடும் மழை பெய்­த­போ­தும், மக்­கள் போராட்­டத்­தைக் கைவி­ட­வில்லை. அவர்­க­ளால் அமைக்­கப்­பட்ட தக­ரக் கூடா­ரத்­துக்­குள் ஒதுங்கி இருந்து, உறு­தி­யு­டன் தமது அற­வ­ழிப் போராட்­டத்தை முன்­னெ­டுத்து வரு­கின்­ற­னர்.\nஐ. நா வின் திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு 12 நாடுகள் ஆதரவு\nஇலங்கை தொடர்­பாக ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையில் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள பிரே­ரணை வரைவுக்கு இது­வரை 12 நாடுகள் தமது இணை அனு­ச­ர­ணையை வழங்­கி­யி­ருக்­கின்­றன.\nஅந்­த­வ­கையில் இன்னும் சில தினங்களில் பிரே­ரணை நிறை­வேற்­றப்­ப­ட­வுள்ள நிலை யில் அதி­க­மான நாடுகள் இந்த வரைவுக்கு இணை அனு­ச­ரணை வழங்கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.\nஐ.நா. மனித உரிமை பேர­வையின் ஒரு­சில உறுப்பு நாடு­களும் உறுப்­பு­ரி­மை­யற்ற சில நாடு­களும் இலங்கை தொடர்­பான பிரே­ர­ணைக்கு இணை அனு­ச­ரணை ��ழங்­கி­யி­ருக்­கின்­றன.\nஅந்­த­வ­கையில் அவுஸ்­தி­ரே­லியா, கனடா, ஜேர்­மனி, இஸ்ரேல், ஜப்பான், மொன்ட்­னே­குரோ, நோர்வே, மெஸ­டோ­னியா, பிரிட்டன், அமெ­ரிக்கா ஆகிய நாடுகள் பிரே­ர­ணைக்கு இணை அனு­ச­ரணை வழங்­கி­யி­ருந்­தன. மேலும் இந்த பிரே­ர­ணை­யுடன் சம்­பந்­தப்­பட்ட நாடான இலங்­கையும் பிரே­ர­ணைக்கு இணை அனு­ச­ரணை வழங்க முன்­வந்­துள்­ளது.\nஅந்­த­வ­கையில் இலங்கை தொடர்­பான பிரே­ர­ணை­யா­னது இம்­மு­றையும் வாக்­கெ­டுப்­பின்றி ஐ.நா. மனித உரிமை பேர­வையில் நிறை­வேற்­றப்­படும் சாத்­தியம் உள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இந்தப் பிரே­ர­ணை­யா­னது இலங்கை, 2015 ஆம் ஆண்டு பிரே­ர­ணையை முழு­மை­யாக அமுல்­ப­டுத்த வேண்டும் என்­பதை வலி­யு­றுத்­தி­யுள்­ளது.\nஅது­மட்­டு­மன்றி நல்­லி­ணக்கம் மற்றும் பொறுப்­புக்­கூ­றலை இலங்­கையில் ஊக்­கு­வித்தல் என்ற தலைப்பின் கீழ் இந்தப் பிரே­ரணை முன்­வைக்­கப்­பட்­டுள்­ள­துடன் எதிர்­வரும் 2019 ஆம் ஆண்டு வரை 2015 ஆம் ஆண்டு பிரே­ணையை அமுல்­ப­டுத்த கால அவ­கா­சமும் வழங்­கி­யுள்­ளது.\nஇதே­வேளை நேற்று முன்­தினம் ஜெனிவா விவ­காரம் தொடர்பில் கருத்து வெளி­யிட்ட வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர சர்­வ­தேச நீதி­ப­திகள் இன்றி உள்­ளகப் பொறி­மு­றையின் மூலம் விசா­ர­ணையை முன்­னெ­டுக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்றும் குறிப்­பிட்­டி­ருந்தார்.\nஅந்­த­வ­கையில் இலங்கை பிரே­ர­ணைக்கு மனித உரிமை பேரவை உறுப்பு நாடுகள் ஆத­ரவு வழங்­க­வேண்­டு­மென அமெ­ரிக்க இரா­ஜாங்கத் திணைக்­களம் கோரிக்கை விடுத்திருக்கின்றது.\nஇலங்கையின் நல்லிணக்கத்தையும் பொறுப்புக்கூறலையும் முன்னெடுப்பதற்கான இந்தப் பிரேரணைக்கு உறுப்புநாடுகள் இணை அனுசரணை வழங்கவேண்டுமென அமெரிக்கா கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nதமிழ் மாணவிகளுடன் சிங்களனின் சேட்டை, மக்கள் நயப்புடைப்பு\nபாடசாலை மாண­வி­யு­டன் தவறாகப் பழக முயன்றார் என்று தெரி­வித்து பெரும்­பான்மை இனத்தைச் சேர்ந்த இளை­ஞர் ஒரு­வர் பொது­மக்­க­ளால் நையப் புடைக்­கப்­பட்டு பொலி­ஸா­ரி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்ளார்.\nஇந்தச் சம்­ப­வம் நேற்று வவு­னியா வைர­வப்பு­ளி­யங் கு­ளத்­தில் நடந்­துள்­ளது.\nகுறித்த நபர் வைர­வப்பு­ளி­யங்­கு­ளம், 10ஆம் ஒழுங்கை புளி­யடி வீதி­யில் பாட­சாலை மாண­வி­யு­டன��� தகாத முறை­யில் நடந்து கொண்டார் என்று கூறப்­ப­டு­கின்­றது.\nஇவர் தனி­யார் கல்வி நிலை­யங்­க­ளுக்கு முன் நின்று மாண­வி­க­ளு­டன் பகிடி வதை­யில் ஈடு­பட்டு வந்த நிலை­யில் நேற்று காலை 8.30 மணி­ய­ள­வில் மாணவி ஒரு­வ­ரு­டன் தவறாக நடக்க முயன்­றார் என்று தெரி­விக்­கப்­பட்டே பொது­மக்­கள் அவரைப் பொலி­ஸா­ரி­டம் ஒப்­ப­டைத்­த­னர்.\nஅந்த நபர் இரு பிள்­ளை­க­ளின் தந்தை என்று கூறப்­ப­டு­கின்­றது.இது தொடர்­பாக பொலி­ஸார் விசா­ரணை நடத்­து­கின்­ற­னர். விசா­ர­ணை ­யின் பின்­னர் அவர் நீதி­வான் மன்­றில் முற்­ப­டுத்­தப்­ப­டு ­வர் என்று பொலி­ஸார் குறிப் பிட்­ட­னர்.\nஉள்ளகபொறிமுறை தோல்வி, சர்வதேச விசாரணையே அவசியம்\nஉள்­ள­கப் பொறி­முறை இலங்­கை­யில் தோல்­வி­ய­டைந்து விட்­டது. பன்­னாட்­டுப் பிர­சன்­னத் தையேமக்­க­ளும் கோரு­கின்­ற­னர். உல­கின் எந்த நிலை­மாற்­றுக்­கால பொறி­மு­றை­யும் வெற்­றி­ய­டை­வ­தற்கு பாதிக்­கப்­பட்ட மக்­க­ளின் ஆத­ரவு அவ­சி­யம். அவர்­கள் அத­னைப் பொறுப்­பேற்க வேண்­டும். இவ்­வாறு மனித உரி­மை­கள் செயற்­பாட்­டா­ளர் யஸ்­மின் சூகா தெரி­வித்­தார். பன்­னாட்டு ஊட­கத்­துக்குக் கருத்­துத் தெரி­விக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டார்.\nஇலங்­கை­யில் இடம்­பெற்ற போர்க்­குற்­றங்­கள் மற்­றும் மனித உரிமை மீறல்­கள் தொடர்­பில் விசா­ரணை நடத்­து­வ­தற்­காக ஐ.நாவின் முன்­னாள் பொதுச் செய­லா­ளர் பான் கீமூ­னால் நிய­மிக்­கப்­பட்ட மூவ­ர­டங்­கிய குழு­வில் சூகா­வும் ஒரு­வ­ரா­வார். பன்­னாட்டு மனித உரி­மை­கள் செயற்­பாட்­டா­ள­ரா­க­வும் இவர் விளங்­கு ­கி­றார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,\nநிலை­மாற்­றுக்­கால நீதி தொடர்­பில் இலங்கை அரசு கடந்த இரண்டு வரு­டங்­க­ளில் எந்­த­வொரு நட­வ­டிக்­கை­யை­யும் எடுக்­க­வில்லை. இது அதிர்ச்­சி­ய­ளிக்­கின்­றது. ஐக்­கிய நாடு­கள் மனித உரி­மை­கள் ஆணை­யா­ளர் அலு­வ­ல­கத்­தின் அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்ள குற்­றச்­செ­யல்­கள் குறித்து விசா­ர­ணை­களை முன்­னெ­டுப்­ப­தற்கு சிறி­சேன அரசு தவ­றி­விட்­டது. காணா­மற்­போ­ன­வர்­கள் அலு­வ­ல­கத்தை அமைப்­ப­தற்­கான சட்­ட­வ­ரைவு கடந்த வரு­டம் நிறை­வேற்­றப்­பட்­டது.\nஆறு மாதங்­கள் கடந்த நிலை­யில் அந்த அலு­வ­ல­கத்தை இன்­ன­மும் ஏற்­ப­டுத்­த­வில்லை. பெரு­ம­ளவு சிங்­க ள­வர்­களை நிய­மிப்­ப­தற்கு அரசு திட்­ட­மிட்­டுள்­ள­தா­கத் தக­வல்­கள் வெளி­யா­கி­யுள்­ளன. பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் நம்­பிக்­கை­யைப் பெறு­வ­தற்குச் சிந்­திக்க வேண்­டும். உல­கின் எந்த நிலை­மாற்­றுக்­கால பொறி­மு­றை­யும் வெற்­றி­ய­டை­வ­தற்கு பாதிக்­கப்­பட்ட மக்­க­ளின் ஆத­ரவு அவ­சி­யம். அவர்­கள் அத­னைப் பொறுப்­பேற்க வேண்­டும். பத்­தாண்டு கால வன்­மு­றை­கள் அரசு மற்­றும் அதன் அமைப்­பு­கள் மீதான அதி­ருப்­தி­யும் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் மற்­றும் தமி­ழர்­கள் மத்­தி­யில் உண்­டாக்­கி­யுள்­ளது.\nபலர் உண்­மை­யைச் சொல்ல வேண்­டும் என்­றால் பன்­னாட்­டுப் பங்­க­ளிப்பு அவ­சி­யம் எனத் தெரி­வித்­துள்­ள­னர்.நம்­ப­கத்­தன்மை மிக்க உள்­ள­கப் பொறி­மு­றை­யென்­பது முரண்­பா­டு­க­ளைக் கொண்­டது. அவை அனைத்­தும் இலங்­கை­யில் தோல்­வி­ய­டைந்து விட்­டன.\nஇலங்கை தொடர்­பான பன்­னாட்டு அணு­கு­முறை 180 பாகை­யில் திரும்­பி­யுள்­ளது. முன்­னர் ராஜ­பக்ச அர­சின் காலத்­தில் இலங்­கை­யில் இடம்­பெ­றும் சம்­ப­வங்­கள் குறித்து சகிப்­புத்­தன்­மை­யும் விரக்­தி­யும் காணப்­பட்­டன. தற்­போது இலங்­கைக்கு மேலும் கால அவ­கா­சத்தை வழங்­கு­வ­தற்­கான பொறுமை காணப்­ப­டு­கின்­றது.\nநாட்­டில் நில­வும் சூழல் குறித்துக் கருத்துத் தெரி­விப்­ப­தென்­றால் தற்­போது அச்­ச­மற்ற சூழல் காணப்­ப­டு­கின்­றது. மனித உரி­மை­கள் செயற்­பாட்­டா­ளர்­க­ளுக்கு செயற்­ப­டு­வ­தற்­கான சூழல் காணப்­ப­டு­கின்­றது. மனித உரி­மை­கள் ஆணைக்­கு­ழு­வுக்கு நம்­ப­கத்­தன்­மை­யுள்ள தலைமை காணப்­ப­டு­கின்­றது. இன்­ன­மும் திறன் போதாத நிலை காணப்­ப­டு­கின்­றது. தெற்­கில் நிலமை முன்­னேற்­ற­ம­டைந்­துள்­ளது.\nமுன்­னர் போர் நடை­பெற்ற பகு­தி­க­ளில் தமி­ழர்­கள் தொடர்ந்­தும் இரா­ணு­வ­ம­யப்­ப­டுத்­தப்­பட்ட பாது­காப்­பு­ம­யப்­ப­டுத்­தப்­பட்ட சூழ­லில் வாழ்­கின்­ற­னர். இந்­தச் சூழ­லில் கண்­கா­ணிப்­பும் அச்­சு­றுத்­த­லும் நாளாந்த வாழ்­வின் ஒரு பகு­தி­யா­கக் காணப்­ப­டு­கின்­றது.\nபோர் முடி­வ­டைந்து எட்டு வரு­டங்­க­ளின் பின்­னர் இத்­தனை தூரம் இரா­ணு­வ­ம­யப்­ப­டுத்­தப்­பட்ட சூழல் காணப்­ப­டு­வது ஏற்­றுக் கொள்ள முடி­யா­தது. இது படை­யி­னர் தொடர்ந்­தும் தண்­ட­னை­யின் பிடி­யி­லி­ருந்து விடு­விக்­கப் பட்ட நிலை­யில் செயற்��ப­டு­கின்­ற­னர் என்­ப­தை­யும் வெளிப்­ப­டுத்­து­கின்­றது.\nசிறி­சேன அரசு பெரும் நம்­பிக்கை மாற்­றத்­துக்­கான நல்­லெண்­ணத்­து­ட­னேயே ஆட்­சிக்கு வந்­தது. இந்த அர­சுக்கு வாக்­க­ளித்த தமி­ழர்­க­ளி­டம் இந்த நம்­பிக்கை காணப்­பட்­டது. அதிர்ச்­சி­த­ரும் வகை­யில் இரண்டு வரு­டங்­க­ளாக எந்­த­வி­தச் செயற்­பா­டு­க­ளும் இடம்­பெ­ற­வில்லை. இலங்கை கடந்த காலத்­தி­லி­ருந்து ஏன் மாற்­ற­ம­டைய வேண்­டும் என்­ப­தற்­கான தெளி­வான நோக்­கத்தை ஏற்­ப­டுத்த அரசு தவ­றி­விட்­டது என்­றார்.\n18 வது நாளாக தொடரும் உணவுத்தவிர்ப்பு போராட்டம்\nவவுனியாவில் இடம்பெற்று வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் இன்று(13) 18 ஆவது நாளாகத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nகையளிக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டுத் தருமாறும் அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தியும் அவசரகாலச் சட்டத்ததை நீக்குமாறும் கோரி சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டமானது இரவு பகலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nமாமனிதர் சத்தியமூர்த்தி அவர்கள் தமிழ் மக்களின் விடுதலைக்காக பல வருடங்கள் தன்னை அர்ப்பணித்துப் பணியாற்றியவரும் பள்ளிப் பருவம் முதல், இறுதிக்காலம்வரை தமிழ் மக்களின் விடுதலை பற்றியே சிந்தித்துச் செயலாற்றியவரும் .தமிழீழ மக்களாலும், தலைமையாலும் ஆழமாக நேசிக்கப்பட்ட ஒரு மாமனிதர்.\nஇலங்கைச் சிறையில் அடைக்கபட்டு கை, கால்கள் அடித்து முறிக்கப்பட்ட பின்னரும், பல இளைஞர்களின் உயிர்களைக் காக்கும் மருத்துவப் பணியையும், கால்களை இழந்தவர்களுக்கு செயற்கைக் கால் பொருத்துதல், பெற்றோரை இழந்த சிறார்களைப் பராமரித்தல் போன்ற பல தொண்டுகளைச் செய்த மாபெரும் மனிதர் ஆவார்.\nஇனவாத அரசின் நெருக்கடிகளால் அவரும் அவரது குடும்பத்தினரும் பல இன்னல்களுக்கு முகம்கொடுக்க நேர்ந்த போதிலும், தாயகத்திலும், இந்தியாவிலும், பின்னர் லண்டனிலும் தனது கொள்கையில் இறுதிவரை உறுதியாக நின்று தமிழ் மக்களின் விடிவுக்காக தன்னை அர்ப்பணித்த, போற்றுதற்குரிய மாமனிதர்.\n1985ஆம் ஆண்டு இந்தியாவில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்த���ன் முதலாவது தலைவராக இருந்து வழி நடத்தி, அந்த அமைப்பு தாயகத்தில் பல்வேறு தொண்டுப் பணிகளைச் செய்ய வித்திட்டவர். பின்னர் பிரித்தானியாவில் வெண்புறா தொண்டமைப்பை நிறுவி பல்வேறு பணிகளை முன்னெடுத்தவர்.மாமனிதர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் பணியினை, மென்மேலும் முன்னெடுத்துச் செல்வதற்கு ஒரு விடுதலை ஊக்கியாக அவர் எல்லோர் மனங்களிலும் நிறைந்திருப்பார் என்பதே காலம் சொல்லும் உண்மையாகும்.\nதிருநங்கைகளை சாக்கினுள் கட்டி அடித்துக்கொலை\nபாகிஸ்தானைச் சேர்ந்த திருநங்கைகள் இருவர், சவுதி அரேபிய சிறைச்சாலையில் பொலிஸார் கண்முன்னே சாக்கில் கட்டிவைத்து தடிகளால் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபெண்களின் ஆடைகளை ஆண்கள் அணிந்துகொள்வது சவுதி அரேபியாவில் சட்டப்படி குற்றமாகும். இந்த நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த திருநங்கைகள் சிலர், சவுதி அரேபிய தலைநகரான ரியாதுக்குச் சென்றுள்ளனர். அங்கே பொது இடங்களில் பெண்களின் உடைகளை அணிந்தபடி இவர்கள் வலம் வந்துள்ளனர்.\nஇதுபற்றிக் கிடைத்த தகவலின் பேரில் பொலிஸார் நடத்திய தேடுதல் வேட்டையில் 33 திருநங்கைகள் கைதாகினர். இவர்களை சிறைச்சாலைக்குக் கொண்டு சென்ற பொலிஸார், அவர்கள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.\nகுறிப்பாக, அம்னா (35) மற்றும் மீனோ (26) என்ற இரண்டு திருநங்கைகளையும் சாக்கில் கட்டிவைத்து, சிறைக் கைதிகள் சிலரைக் கொண்டு தடிகளால் அடிக்கச் செய்துள்ளனர். கடுமையான தாக்குதலுக்கு இலக்கான இருவரும் சிறைச்சாலையிலேயே கொல்லப்பட்டனர்.\nஇது குறித்து திருநங்கைகளுக்கு ஆதரவான அமைப்புகள் தமது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளன. கைதான திருநங்கைகளுள் 11 பேர் மட்டுமே சுமார் ஒன்றரை இலட்சம் ரியால்கள் பிணையில் விடுவிக்கப்பட்டிருப்பதாகவும், சிறையில் உள்ள ஏனைய திருநங்கைகளின் கதி என்ன ஆகுமோ என்று கேள்வியும் எழுப்பியுள்ளன இவ்வமைப்புகள்\nஎழிலன் உட்பட காணாமல்போனோரின் வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு\nஇறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போகச்செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் எனப்படும் சின்னத்துரை சசிதரன் மற்றும் அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப��� உள்ளிட்ட பன்னிரண்டு பேரின் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை இம் மாதம் 30 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஆட்கொண்ர்வு மனு தொடர்பிலான வழக்கு முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் எஸ்.எம்.எஸ் சம்சுதீன் முன்னிலையில் இன்றையதினம் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.\nஇதேவேளை இன்றையதினம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சாணக்க குணவரத்தன மன்றில் முன்னிலையாகாத நிலையில் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் திருமலை அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் சார்பில் அவரது மனைவியான வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், கிருஷ்ணகுமார் ஜெயகுமாரி, விஸ்வநாதன் பாலநந்தினி, கந்தசாமி காந்தி, கந்தசாமி பொன்னம்மா உள்ளிட்ட பன்னிரண்டு பேர் இந்த ஆட்கொணர்வு மனுக்களை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, இராணுவத்தினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர்களின் பெயர்ப்பட்டியல் தம்மிடம் இருப்பதாகவும் அந்த ஆவணத்தை நீதிமன்றில் சமர்ப்பிப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.\nஇலங்கைக்காக‌ வக்காலத்து வாங்கிய பிரிட்டன்: இதுதான் BTF,GTF ஆகியோரின் அரசியல் பணியாம்\nஐநா மனித உரிமைகள் பேரவையில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக அமுலாக்க இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்க வேண்டுமென பிரிட்டன் கோரிக்கை விடுத்துள்ளது.\nஐக்கிய இராஜ்யத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய அலுவல்களுக்கு பொறுப்பான அமைச்சர் ஆலோக் ஷர்மா கருத்து வெளியிடுகையில்,\nஇலங்கை வெளிவிவகார அமைச்சர் மனித உரிமைகள் பேரவையுடன் ஆக்கபூர்வமான ஈடுபாட்டை கொண்டுள்ளதாக பாராட்டியுள்ளார்.\nஐநா மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது அமர்வில் அமைச்சர் மட்ட கூட்டத் தொடரில் அவர் ஐக்கிய இராஜ்யத்தில் அறிக்கையை வாசித்த நிலையில், பேரவையின் அமர்வுகள் நடைபெறும் ஜெனீவா நகரில் இலங்கை வெளிவிவகார அமைச்சருடன் சந்திப்பொன்றையும் நிகழ்த்தினார்.\nபோர்க்குற்ற அரசிற்கு மேலும் கால அவகாசம் தேவை என பிரிட்டன் வக்காலத்து வாங்கியதன் மூலம் மீண்டும் தனது உண்மை முகத்தினைக் காட்டியுள்ளது. பிரிட்டனைக் குறைகூறி என்ன பலன், தாயகத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எப்படி ஏமாற்று அரசியல் செய்கின்றதோ அதே பாணியில்தான் இங்கு பிரித்தானிய தமிழர் பேரவை , உலகத்தமிழர் பேரவை ஆகியோர்கள் ஓர் குட்டி தமிழ்த்தேசஇயக் கூட்டமைப்பாக பார்க்கப்படுகின்றார்கள். பிரிட்டன் கருத்து தெரிவிக்காவிட்டாலும் பரவாயில்லை மாறாக அமைதியாக இருக்க செய்திருந்தாலேயே ஆரோக்கியமாக இருந்திருக்கும்.\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகுவதாக முடிவு எடுத்ததும் அதற்கு பதிலாக பொருளாதார வணிக உடன்பாடுகளை பலப்படுத்த பொது நலவாய நாடுகளுடனான உறவினை பலப்படுத்தப்போவதாக பிரிட்டன் கூறியதும் தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்தில் மிகப்பெரிய தாக்கத்தினை உண்டுபண்ணும்.\nஅதாவது பிரிட்டன் அரசுகளுடனான உறவுகளை ஸ்திரமாக வைத்திருக்கவே உதவும் அதற்காக மனித உரிமை தொடர்பான விடயங்களை அது புறக்கணிக்க தயாராகவே உள்ளது. சுருக்கமாக கூறப்போனால் பிரிட்டன் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு செய்ததையே மீண்டும் செய்ய தொடங்குகின்றது என்பது எல்லோருக்கும் புரியும்.\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே முழுப்பொறுப்பு: இந்திய தளபதி\nஇந்திய முன்னாள் இராணுவ வீரரும், இந்திய அமைதிகாக்கும் படை அதிகாரியாக இலங்கையில் பணியாற்றியவரும் இன்னாள் ஊடகவியலாளருமான சுஷாந்த் சிங், ‘மிஷன் ஓவர்சீஸ்: டெயாரிங் ஒப்பரேஷன்ஸ் பை த இந்தியன் மிலிட்டரி’ என்ற பெயரில் நூல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தியாவுக்கு வெளியே - பிற நாடுகளில் - இந்திய இராணுவம் நடத்திய இராணுவ நடவடிக்கைகள் குறித்த மிக முக்கிய சம்பவங்களின் தொகுப்பாக இந்த நூல் வெளிவந்திருக்கிறது.\nஇந்நூலில், 1988ஆம் ஆண்டு மாலைதீவில் இந்திய இராணுவம் சார்பாக நடத்தப்பட்ட ‘காக்டஸ்’ இராணுவ நடவடிக்கை, 2000ஆம் ஆண்டு சியரா லியோனில் நடத்திய ‘குர்கி’ இராணுவ நடவடிக்கை என்பவற்றுடன், 1987ஆம் ஆண்டு இலங்கையில் ‘பவன்’ என்ற பெயரில் நடத்தப்பட்ட இராணுவ நடவடிக்கை குறித்தும் பல புதிய தகவல்களை சுஷாந்த் சிங் இந்நூலில் வெளியிட்டுள்ளார்.\nஅதில், விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் குமரப்பா, புலேந்திரன் உட்பட பதின்மூன்று வீரர்கள் சயனைட் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.\n“1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி காலை பத்து மணியளவில் மேஜர் ஷெனன் சிங்கின் படையணிக்கு இலங்கை இராணுவத்தின் 54வது படையணியில் இருந்து ஒரு தகவல் வந்திருந்தது. அதில், இந்திய அமைதிகாக்கும் படையினர் வசமிருந்த விடுதலைப்புலி உறுப்பினர்கள் பதின்மூவரையும் நீதிமன்ற விசாரணைக்காக அன்று மாலை நான்கு மணிக்கு தம்மிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், பதின்மூவரும் சிறைவைக்கப்பட்டிருந்த பலாலி உணவகத்தின் பாதுகாப்பை முழுமையாக இலங்கை இராணுவம் வசம் ஒப்படைத்துவிட்டு அங்கிருந்து அவர்கள் நீங்கிச் செல்ல வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.\n“இது மேஜர் ஷெனன் சிங்குக்கு கடும் அதிருப்தியைத் தந்திருந்தது. ஏனெனில், ஏற்கனவே பிடித்துவைக்கப்பட்ட பதின்மூன்று போராளிகளுக்கும் மன்னிப்பு வழங்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், மீண்டும் அவர்களை விசாரிப்பது முறையல்ல என்று அவர் கருதினார். மேலும், அவர்கள் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டால் அங்கு சித்திரவதைக்கு உள்ளாக்கப்படலாம் என்று புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன், இலங்கையின் அழுத்தங்களுக்கு இந்திய இராணுவம் செவிசாய்க்காது என்றும் புலிகள் நம்பியிருந்தனர்.\n“தமக்குக் கிடைத்த தகவலை டெல்லி வட்டாரத்துக்குத் தெரியப்படுத்திய ஷெனன் சிங், போராளிகளை இலங்கை இராணுவத்திடம் ஒப்படைக்கக் கூடாது என்றும், அப்படி ஒப்படைத்தால், இந்திய இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான நல்லெண்ண உறவு கடுமையாகப் பாதிக்கப்படும் என்றும் விளக்கியிருந்தார். எனினும் டெல்லியில் இருந்து அவருக்கு சாதகமான பதில் கிடைக்காததால், போராளிகளை இலங்கை இராணுவம் வசம் ஒப்படைக்க ஷெனான் சிங் வேண்டா வெறுப்பாக ஒப்புக்கொண்டார்.\n“இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த போராளி குமரப்பா, “ஏன் இப்படிச் செய்கிறீர்கள் நாம் இலங்கை இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டால் அதுவே எமது கடைசி நாளாக அமைந்துவிடும் என்று எமது தலைவர்கள் கூறியிருக்கிறார்கள்” என்று ஷெனான் சிங்கிடம் கூறினார். இந்த வார்த்தைகளின் மறைபொருளைப் புரிந்துகொள்ளாத ஷெனான், விருப்பமேயில்லாமல் மேலிடத்து உத்தரவுக்கு அடிபணியத் தயாரானார்.\n“மற்றொருபுறம், இந்தச் செய்தியைக் கேட்ட போராளிகள், தமக்கு காகிதமும் பேனையும் தருமாறு கேட்டதுடன், ஒரு கட��தத்தை எழுதி உறவினர்களுக்குக் கொடுத்தனுப்பினர். மதிய நேரம் போராளிகள் பதின்மூவருக்கும் மதிய உணவு டிபன் கெரியரில் கொண்டுவரப்பட்டிருந்தது. இந்திய இராணுவத்தின் தீவிர பரிசோதனையின் பின் அந்த கெரியர்கள் போராளிகளுக்குக் கொடுக்கப்பட்டன.\n“மிகச் சரியாக மாலை நான்கு மணிக்கு மேஜர் ஷெனான் சிங் 54வது படையணித் தலைமையதிகாரியிடம் பாதுகாப்பை ஒப்படைத்துவிட்டு தமது படையணியின் பாதுகாப்பை விலக்கிக் கொண்டு, சுமார் 500 மீற்றர் தொலைவே உள்ள தமது முகாமைச் சென்றடைந்தார். போராளிகளை இலங்கை இராணுவம் வசம் ஒப்படைத்துவிட்டது பற்றி டெல்லி இராணுவ அலுவலகத்துக்கும் தகவல் தெரிவித்தார்.\n“சில நிமிடங்களில், இலங்கை இராணுவ வீரர் ஒருவர் மேஜர் ஷெனானிடம் ஓடி வந்து, போராளிகளை மீண்டும் அவரே பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினார். ஆனால், மேலிடத்து உத்தரவு இன்றி எதுவும் செய்ய முடியாது என்று ஷெனான் மறுத்துவிட்டார். பின்னர், இந்திய இராணுவத்தின் உயரதிகாரி ஒருவர் ஷெனானிடம், போராளிகளைக் கையேற்குமாறு கூறினார்.\n“அதற்கு ஷெனான், “இலங்கை இராணுவத்தினர் போராளிகளைக் கையளிக்க மறுத்தால் அவர்களைச் சுடலாமா என்னிடம் கையளித்தபின் போராளிகளை இலங்கை இராணுவம் சுட்டுக்கொன்றால் நான் என்ன செய்வது என்னிடம் கையளித்தபின் போராளிகளை இலங்கை இராணுவம் சுட்டுக்கொன்றால் நான் என்ன செய்வது அல்லது இரு தரப்பினரும் பரஸ்பரம் தாக்குதலில் இறங்கினால் நான் என்ன செய்வது அல்லது இரு தரப்பினரும் பரஸ்பரம் தாக்குதலில் இறங்கினால் நான் என்ன செய்வது” என்று கேள்வியெழுப்பினார். இந்தக் கேள்விகளுக்கான பதில்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி டெல்லி இராணுவ தலைமையகத்துடன் தொலைபேசியில் தொடர்புகொண்டார் அந்த உயரதிகாரி.\n“அதேநேரம், வயர்லஸ் கருவி மூலம் ஷெனானைத் தொடர்புகொண்ட இலங்கை இராணுவ அதிகாரியொருவர், குமரப்பா மற்றும் புலேந்திரன் உட்பட பதின்மூன்று போராளிகளும் சயனைட் அருந்தி தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிவித்தார். இந்தச் சம்பவமே விடுதலைப் புலிகளுக்கு இந்திய இராணுவத்தின் மீது காழ்ப்புணர்ச்சியாக உருவெடுத்து, கடைசியில் ராஜீவ் காந்தியைக் கொலை செய்வதற்கும் காரணமாக அமைந்தது.”\nஇவ்வாறு அந்த நூலில் சுஷாந்த் சிங் தெரிவித்துள்ளார்.\nநினைவு நாட்கள் மருத்து��ர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nஉள்ளகபொறிமுறை தோல்வி, சர்வதேச விசாரணையே அவசியம்\nவடமராட்சி கிழக்கில் கேரள கஞ்சா மீட்பு\n45 முஸ்லிம்கள் மாவீரர்களாகி உள்ளனர்:யோகேஸ்வரன்\nபாகிஸ்தான் குண்டுவெடிப்பு; பலியானோர் 52 ஆக உயர்வு\nசீனாவின் அத்துமீறல், இந்தியாவுக்கு அமெரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2015/03/blog-post_12.html", "date_download": "2019-05-26T01:37:56Z", "digest": "sha1:PHFGCUO6CHNHM7ZMOMRMMEV3DHWP3724", "length": 17756, "nlines": 441, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: முகநூல் தந்த துணுக்குகள்!", "raw_content": "\nதாயின் அன்பு கடல் போன்றது எப்படியென்றால் காவிரியின் நீரை ஏற்றும் கொள்ளும் கடல் கூவம் ஆற்று நீரை வேண்டாமென்றா தள்ளி விடுகிறது எப்படியென்றால் காவிரியின் நீரை ஏற்றும் கொள்ளும் கடல் கூவம் ஆற்று நீரை வேண்டாமென்றா தள்ளி விடுகிறது இல்லையே அதுபோல தான் பெற்ற மக்களில் ஒருவன் கெட்டவனாக இருந்தாலும் அவனை மன்னித்து ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவம் தாயுக்கு மட்டுமே உண்டு\nஇன்று, அரசியல் ஒரு தொழிலாகி விட்டது இதற்கு முதலோ, உழைப்போ தேவையில்லை இதற்கு முதலோ, உழைப்போ தேவையில்லை பணத்தைத் தேடவேண்டிய அவசியம் கூட இல்லை பணத்தைத் தேடவேண்டிய அவசியம் கூட இல்லை அது தானேத் தேடிவரும்அரசியல் வாதிகளின் சொல் வாக்கு கேட்கவும் செல்வாக்கு நாளுக்கு நாள் கூடவும், கண்டேதான் மதத்தின் பேராலும், சாதி , இன, என பல்வேறு வகையிலும் ஆளுக்கு ஆள் , நாளுக்கு நாள் கட்சிகள் வந்து கொண்டே இருக்கின்றன இது எங்கு போய் முடியுமோ\nஇன்றைய சூழ்நிலையில் கூட்டுக் குடும்பம் என்பதே பெரும் பாலும் இல்லாமல் போய்விட்டது எனவே ,குடும்பத்தில் வாழ்வோர் எண்ணிக்கை சுருங்கி விட்டது எனவே ,குடும்பத்தில் வாழ்வோர் எண்ணிக்கை சுருங்கி விட்டது குடும்பம் என்பதே ஒருவர் கவலையை மற்றவர் குறைப்பதற்காக ஏற்பட்ட அமைப்பு என்பதை குடும்பத்தில் உள்ளவர் உணரவேண்டும் குடும்பம் என்பதே ஒருவர் கவலையை மற்றவர் குறைப்பதற்காக ஏற்பட்ட அமைப்பு என்ப���ை குடும்பத்தில் உள்ளவர் உணரவேண்டும் தேவை வரும்போது யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்தால் தான் இல்லம் அமைதி காணும்\nபணக்காரன் பக்கம்தான் ஊரும் செல்கிறது என்பது உண்மைதானே\nஅதனால்தான் அவர்கள் எதையும் செய்வற்கு அஞ்சுவதோ, வெட்கப் படுவதோ அறவே இல்லை\nசிறப்பான நற் கருத்து பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா .\nகடுகு போல் சிறுத்த துணுக்குதான் என்றாலும் ,வீட்டையும் ,நாட்டையும் பற்றி சிந்திக்க வைக்கும் காரமான துணுக்குகள் \nஅருமையான கருத்துகள் ஐயா அனைவரும் உணரக்கூடிய உண்மைகள்.\nஐயா எனது டேஷ்போர்டில் வரவில்லையே இந்த பதிவு ஏன் \nஅரசியல் வாதிகளின் சொல் வாக்கு கேட்கவும் செல்வாக்கு நாளுக்கு நாள் கூடவும், கண்டேதான் மதத்தின் பேராலும், சாதி , இன, என பல்வேறு வகையிலும் ஆளுக்கு ஆள் , நாளுக்கு நாள் கட்சிகள் வந்து கொண்டே இருக்கின்றன இது எங்கு போய் முடியுமோ\nஉண்மைதான் அய்யா. இந்த நிலை மாறவேண்டும். மாறும்.\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\nஎன்றுமே வாழ்கயென முதல்வரைப் போற்றுவோம்-ஏதும் ஈடில்லா செயலென்றே நன்றியுரை ஆற்றுவோம்\nகாரணம் எதுவென ஆய்தலோ மடமை- செய்த காரியத்தை பாராட்டி போற்றலே கடமை தோரணம் கட்டியே கொண்டாட வேண்டும்-நீதி தோற்காது ...\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\n குடிநீர் பஞ்சம்-ஆய்ந்து வருமுன்னர் காத்திடும1 ஆள்வோர் நெஞ்சம்\n குடிநீர் பஞ்சம்-ஆய்ந்து வருமுன்னர் காத்திடுமாஆள்வோர் நெஞ்சம் தருகின்ற திட்டமது ஏதும் இல்லை-இங்கே தடமறியா அரசேதான்...\nதிருவாகி இவ்வுலகே ஏற்றம் காணும் –மகளிர் தினமான இன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/60813-j-deepa-full-byte-about-admk-support.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-05-26T01:35:32Z", "digest": "sha1:RP6BHCI4FTRPMKEHWBXW3PEPYXC6KTVS", "length": 13752, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“நாங்கள் போட்டியிட்டால் அதிமுக தொண்டர்கள் வருந்துவார்கள்” - ஜெ.தீபா | j.deepa full byte about admk support", "raw_content": "\nசென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது\nசென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது\nமாநிலங்களவை திமுக குழு தலைவராக திருச்சி சிவாவும், மாநிலங்களவை திமுக கொறடாவாக டி.கே.எஸ்.இளங்கோவனும் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nதிமுக மக்களவை குழு துணை தலைவராக கனிமொழி, பொருளாளராக எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nதிமுக மக்களவை கொறடாவாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nசென்னையில் நடைபெற்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில், திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு எம்.பி. தேர்வு\nசென்னை அசோக் நகரில் உள்ள தலைமையகத்தில் டிடிவி தினகரன் தலைமையில், ஜூன் 1ம் தேதி காலை 10 மணிக்கு அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது\n“நாங்கள் போட்டியிட்டால் அதிமுக தொண்டர்கள் வருந்துவார்கள்” - ஜெ.தீபா\nஎனது இயக்கம் நாடாளுமன்றத்தேர்தலில் போட்டியிட்டால் அதிமுக தொண்டர்கள் மனதில் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தும் என எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் பொதுச்செயலாளர் ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர், சென்னை திநகரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கடந்த 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் தலைமையில் அதிமுக இயங்கி வருகிறது. அதிமுக தொண்டர்கள் அழைத்ததால் அரசியலுக்கு வரவழைக்கப்பட்டேன்.\nஎனது இயக்கம் நாடாளுமன்றத்தேர்தலில் போட்டியிட்டால் அதிமுக தொண்டர்கள் மனதில் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தும் என்பதை கனத்த இதயத்துடன் தெரிவித்து கொள்கிறேன். எனவே எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை நாடளுமன்றத்தேர்தலிலும் சட்டப்பேரவை தேர்தலிலும் அதிமுகவுக்கு மனப்பூர்வமாக ஆதரவு தெரிவிக்கிறது. இந்தத் தேர்த���ில் எனது இயக்கத்தை சேர்ந்த அனைத்து தொண்டர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் அதிமுகவின் வெற்றியை நோக்கி செயல்படுவார்கள். மூத்த தலைவர்களின் ஆலோசனைப்படி, அதிமுகவின் எதிர்கால நலன் மற்றும் கழகத்தின் வெற்றியை கருத்தில் கொண்டு எனது பேரவையின் தொண்டர்கள் பாடுபடுவார்கள். ஜெயலலிதாவின் ஆசைப்படி அவருக்குப் பிறகும் இந்தக கழகம் நீடித்து மக்கள் நலனை பாதுகாத்து அவர்கள் பாதையில் பயனிப்போம் எனத் தெரிவித்து கொள்கிறேன்” எனக் கண் கலங்கினார்.\nஇதைத்தொடர்ந்து செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அப்போது, “எங்களது இயக்கத்தை அதிமுகவுடன் இணைக்க வாய்ப்பு உள்ளது. அதற்கான வேலைகள் தேர்தலுக்குப் பிறகு நடைபெறும். அதிமுகவின் மூத்த தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தோம். ஆனால் இறுதி முடிவு எட்டப்படவில்லை. காரணம் இந்தத் தேர்தல்தான். எனக்கு எந்தப் பதவியும் தேவையில்லை. எனது அத்தை வளர்த்த கட்சி ஒரு அழிவுப்பாதையில் செல்ல நான் விரும்பவில்லை. அதனால்தான் இந்த மனமாற்றம். இந்த முடிவு.\nஅதிமுக தரப்பிலிருந்து அழைப்பு வந்தால் பரப்புரையில் ஈடுபடுவேன். மூன்று மாத காலமாக அதிமுகவுடன் இணையதான் முயற்சி செய்து வந்தோம். அதிமுக நிர்வாகிகள் எங்களது ஆதரவை ஏற்றுக்கொண்ட பிறகே அறிவிப்பு வெளியிட்டுள்ளேன். கணக்கில் சொல்ல முடியாத அளவிற்கு எங்கள் பேரவையில் உறுப்பினர்கள் உள்ளார்கள். நிர்வாகிகள் மட்டுமே 17 ஆயிரம் பேருக்கு மேற்பட்டோர் உள்ளனர். அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள அத்தனை கட்சிகளும் ஜெயலலிதாவை விமர்சித்தவர்கள்தான். ஆனால் தேர்தல் வரும்போது அதையெல்லாம் கடந்து போக வேண்டிய சூழ்நிலை” எனக் குறிப்பிட்டார்.\n“எடியூரப்பா லஞ்ச புகாரை லோக்பால் முதலில் விசாரிக்க வேண்டும்” - காங்கிரஸ்\nயாசின் மாலிக்கின் காஷ்மீர் விடுதலை இயக்கத்திற்கு மத்திய அரசு தடை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமத்திய அமைச்சரவையில் இடம்பெறுகிறார் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்\nகுடியரசுத் தலைவரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் மோடி\nஎடப்பாடி பழனிசாமி வாக்குச்சாவடியில் திமுகவிற்கு அதிக வாக்குகள்\nஜெ. இல்லாத அதிமுகவை ‘கொங்கு’ புறக்கணிக்கிறதா\n‘எஃகு கோட்டை’ அதிமுகவின் கையைவிட்டுப்போன ‘கொங்கு’கோட்டை\nஅகங்காரம் ஒழி���்தது.அங்கீகாரம் நிலைத்தது.‌ : நமது அம்மா\n3 தொகுதிகளில் அதிமுக வெற்றிக்கு முட்டுக்கட்டையான அமமுக\n“தமிழ்ப் பெருங்குடி மக்களுக்கு நன்றி” - மு.க. ஸ்டாலின்\nவீணாகப் போன தினகரன் வியூகம் - 5 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்ட அமமுக\nபயிற்சிப் போட்டியில் படுதோல்வி அடைந்த இந்தியா\n16 விநாடிகளில் 16,000 டன் கொண்ட மார்ட்டின் டவர் தரைமட்டம் - வீடியோ\n“அடுத்த 5 ஆண்டு கால ஆட்சி மீது அச்சம் ஏற்படுகிறது.” - வைகோ வேதனை\nபதவியேற்புக்கு நேரில் அழைத்த ஜெகன் - வீணை பரிசளித்த கேசிஆர்\nகாஷ்மீரில் வரலாறு காணாத வாக்கு வங்கியை அதிகரித்த பாஜக\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“எடியூரப்பா லஞ்ச புகாரை லோக்பால் முதலில் விசாரிக்க வேண்டும்” - காங்கிரஸ்\nயாசின் மாலிக்கின் காஷ்மீர் விடுதலை இயக்கத்திற்கு மத்திய அரசு தடை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://antrukandamugam.wordpress.com/2015/02/11/rajakokila/", "date_download": "2019-05-26T01:26:27Z", "digest": "sha1:W6SHFHJGPZCG25SMST5V4FMLRQ2BYXSY", "length": 17577, "nlines": 186, "source_domain": "antrukandamugam.wordpress.com", "title": "Rajkokila | Antru Kanda Mugam", "raw_content": "\n1966-இல் வெளிவந்த ‘மோட்டார் சுந்தரம் பிள்ளை’ படத்தில் சிவாஜிகணேசன் – மணிமாலா தம்பதிகளின் மகளாக நடித்திருந்தார். அதன் பின் மலையாளத் திரையுலகத்திற்குச் சென்றவர் 1968-இல் வெளிவந்த ‘யக்ஷி’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். பெரும்பாலும் கவர்ச்சிகரமான கதாநாயகியாக வலம் வந்தார். இவர் 50-க்கும் மேற்பட்ட தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்குப் படங்களிலும் நடித்துள்ளார். இவரது சகோதரி ராஜ்மல்லிகாவும் ஒரு நடிகையாக இருந்தார்.\nஇயக்குநர் M.கர்ணன் இயக்கத்தில் 1972-இல் வெளியான கங்கா, ஜக்கம்மா, எங்க பாட்டன் சொத்து, ஜம்பு, ஒரே தந்தை, போன்ற படங்களில் மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் அவர்களுடன் இணைந்து கதாநாயகியாக நடித்தார். 1.1.1976-ஆம் ஆண்டு வெளியான கப்பார் சிங் என்ற ஒரே இந்திப் படத்திலும் இவர் நடித்துள்ளார்.மலையாளத்தில் யக்ஷி, பஞ்சவடி, தெக்கன்காற்று, தும்பலோர்ச்சா, துர்கா, வெளிச்சம் அகலே, பெண் படா, குட்டிச்சாத்தான், பாலாளி மதனம், தர்மஷேத்ரா குருஷேதரா, கல்யாணப்பந்தல், சூரிய வம்சம், தாமரத்தோணி, சோட்டாணிக்கர அம்மா, யுத்த பூமி, பெண் புலி, அஞ்சலி, ஜகத்குரு ஆதிசங்கரன், பல்லவி, ஈ மனோகர தீர்த்தம் போன்ற பல படங்களில் 1980 ஆம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் நடித்துவந்தார்.\nபின்னர் திரைப்பட இயக்குநர் ஒருவரைத் திருமணம் செய்து கொண்டார்.\n‘மோட்டார் சுந்தரம் பிள்ளை’ [1966] படத்தில் ராஜ்கோகிலா (இப்படத்தில் இவரது டைட்டில் பெயர் கோகிலா)\n‘மோட்டார் சுந்தரம் பிள்ளை’ [1966] படத்தில் சௌகார் ஜானகியுடன் ராஜ்கோகிலா\n’ ஈ மனோகர தீர்த்தம்’ [1978] படத்தில் ராஜ்கோகிலா\n’ ஈ மனோகர தீர்த்தம்’ [1978] படத்தில் ஜெயனுடன் ராஜ்கோகிலா\n’ ஈ மனோகர தீர்த்தம்’ [1978] படத்தில் மதுவுடன் ராஜ்கோகிலா\nஎங்க பாட்டன் சொத்து படத்தில் ராஜ் கோகிலாவின் காட்சிகள்\nதேங்காய் சீனிவாசன் மற்றும் ஏ.கருணாநிதியுடன் ராஜ் கோகிலா\n“அகத்தியர்” 1972 படத்தில் ரி.ஆர்.மகாலிங்கத்துடன் நளினி, தேவகி, ராஜ்கோகிலா\n“அகத்தியர்” 1972 படத்தில் லட்சுமியுடன் நளினி, தேவகி, ராஜ்கோகிலா\n”சக்கரம்” 1968 படத்தில் ஜெமினி கணேசனுடன் ராஜ் கோகிலா\nஇதுவும் ஒரு மலரும் நினைவுகளாயிற்றே சிவசுப்பிரமணியம் அவர்களே எத்தனையோ முறை மீனாவின் பேட்டிகளையும் அவரது அம்மாவின் புகைப்படங்களையும் பார்த்ததுண்டு. என்றாலும் புதிய நடிகர்/ நடிகைகள் மற்றும் அவர்களது தகவல்களின்பால் அத்தனை ஈடுபாடு இல்லாததால் அதை நினைவில் வைத்திருக்கவில்லை.மிக்க நன்றி. ராஜ் மல்லிகா வெள்ளி விழாவில் எந்த கதாபாத்திரத்தில் வருவார் என்பதை நினைவூட்டுவீர்களா\nகர்ணன் — ஒளிப்பதிவு மேதை\nஉலக அறிவியல் வளர்ச்சியை இரண்டு கட்டங்களில் சொல்வார்கள். முதலில் தொலைநோக்கி மூலம் வானத்தை ஆராய்ந்தது, பின்னர் அதையே தலைகீழாய் திருப்பி நுண்ணோக்கியாய் மாற்றி அணு,வைரஸ் போன்றவற்றை ஆராய்ந்தது. ஆங்கில சயின்ஸ் பிக்சன் படங்களையும் இந்த இரண்டில் அடக்கி விடலாம். ஒன்று வானில் இருந்து ஏதாவது வரும். இல்லையென்றால் சாதாரண பிராணி அசுரத்தனமாகும்.\nசி சென்டர் ரசிகர்களால் காமிரா மேதை என புகழப்பட்ட கர்ணனும் இதே தத்துவத்தை பின்பற்றினார். தரையில் குழி தோண்டி காமிராவை வைத்து வைத்து எடுக்கும் லோ ஆங்கிள் ஷாட், மரத்தின் மேல் காமிராவை வைத்து எடுக்கும் டாப் ஆங்கிள் ஷாட் இரண்டையும் அவர் தன் கதாநாகியர் மீது பிரயோகித்தார். ரசிகனை குதூகலப்படுத்தினார்.\nமீனாவின் தாயார் ராஜ் மல்லிகா, சித்தி ராஜ் கோகிலா, ஜெயமாலா, மாதவி,சுகந்தி ஆகியோரை மற்றோர் கோணத்தில் காட்டியவர்.\nஇவரது ஜம்பு, எங்க பாட்டன் சொத்து,ரெட்டை குழல் துப்பாக்கி,ஜான்ஸி போன்ற படங்கள் எம்ஜியாரின் படங்களுக்கு இணையான ரீ ரீலீஸ் மதிப்பு\nஇவர் பட சண்டைக்காட்சிகளை பார்த்தவர்கள் யாரும் தலைவலியில் இருந்து தப்ப முடியாது. பட இடைவேளையில் அதிக டீ விற்பனை ஆனதே இதற்க்கு ஆதாரம். சமவெளியில் தொடங்கும் சண்டைக்காட்சி பள்ளத்தாக்குகள்,மலைகள்,பாலைவனம் என பிரயாணித்து மீண்டும் சமவெளியில் முடியும்.இதன் மூலம் பார்வையாளனுக்கு குறிஞ்சி,முல்லை,நெய்தல்,பாலை போன்ற அனைத்து நிலப்பிரிவுகளுக்கும் சென்ற திருப்தி வரும். ஒரு வகையில் பார்த்தால் அவர் பின்னவீனத்துவ வாதி. கட்டுடைப்புக்கு அவர் பட சண்டைக்காட்சிகளே உதாரணம். பல வகை நிலங்களை காட்டுவதையும் அடிபடுவோரின் உணர்ச்சிகளையும் நாம் தொடர்புபடுத்திக்கொள்லலாம்.\nஆறு,குளம்,குட்டை என சகல நீர்நிலைகளிலும் நாயகியரை குறைந்த வெள்ளை உடையில் குளிக்கவைத்தவர். பரிகாராமாக நாயகர்களுக்கு தொப்பி முதல் ஷூ வரை கடின ஒளி ஊடுருவாத தோல் ஆடை அணிவித்தவர். ஆணை புனிதமாக போற்றிய கட்டுடைப்பு.\nஅவருடன் அதிகப்படங்களில் பணியாற்றியவர்கள் அசோகன் மற்றும் ஜெய்சங்கர். விஜயகாந்த்,கார்த்திக்,ராதாரவி ஆகியோருடனும் கலைச்சேவை புரிந்துள்ளார். சி சென்டர் ரசிகர்கள் கதானாயகனுக்காகவும்,மசாலாவுக்காகவும் தான் படம் பார்ப்பார்கள். இயக்குனருக்காக அவர்கள் படம் பார்த்தால் அது விட்டலாச்சார்யாக்காகவும், கர்ணனுக்காகவும் தான்.\nஎங்கிருந்து கிடைக்கிறது இதுபோன்ற விபரங்களெல்லாம் திரு.சேதுராமன். நீங்கள் எங்கிருந்து எடுக்கிறீர்களோ அதன் இணைப்பையும் உங்கள் பதிவுடன் கீழே பதிவிடுங்கள். அதுதான் அத்தளத்திற்கு நாம் சேர்க்கும் பெருமையும் நன்றியுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://election.maalaimalar.com/News/Election2019/2019/05/15142045/1241841/Edappadi-Palaniswami-says-by-election-ADMK-win-do.vpf", "date_download": "2019-05-26T01:17:34Z", "digest": "sha1:DUPVGZAZVYPS6UHV7RHSVBTAFYQUFMWL", "length": 20044, "nlines": 84, "source_domain": "election.maalaimalar.com", "title": "அரசின் சாதனைகளுக்காக இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வை வெற்றிபெற செய்யுங்கள் - எடப்ப���டி பழனிசாமி || Edappadi Palaniswami says by election ADMK win do", "raw_content": "\nஅரசின் சாதனைகளுக்காக இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வை வெற்றிபெற செய்யுங்கள் - எடப்பாடி பழனிசாமி\nஇந்த செய்தியை நண்பரிடம் பகிர்ந்து கொள்ள\nஅரசின் சாதனைகளுக்காக இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வை வெற்றிபெற செய்யுங்கள் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nஅனைத்துத் துறைகளின் மூலம் மக்கள் நலத் திட்டங்களை கழக அரசு தொடர்ந்து செயல்படுத்தி சாதனை புரிந்து வருகிறது.\nகாவேரி டெல்டா விவசாயிகளின் வாழ்வாதார உரிமைகளை நிலைநாட்டும் வகையில் அம்மா வழியில் செயல்படும் இவ்வரசு மேற் கொண்ட தொடர் முயற்சிகளினால் காவேரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவேரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கப்பட்டுள்ளது.\nதொடக்கநிலை, இடைநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை ஆகிய வகுப்புகளில் மாணவர்கள் சேர்க்கை விகிதம் உயர்வு பெற்றுள்ளது. 70.59 லட்சம் ஏழை எளிய பள்ளி மாணவ, மாணவியருக்கு ரூ. 1,223.35 கோடி செலவில் விலையில்லா நான்கு இணை சீருடைகள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் புத்தகப் பைகள் வழங்கப்பட்டுள்ளன.\nமுதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், மருத்துவ உதவித் தொகை ரூ. 2 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.\nசென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் ரூ. 91 கோடி செலவில் புற நோயாளிகள் பிரிவு மற்றும் ரூ. 16.11 கோடி செலவில் குழந்தைகள் கேத் லேப் கருவி பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ரூ. 229.46 கோடி மதிப்பில் புதுக்கோட்டையில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை துவக்கப்பட்டுள்ளது. டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் 13.75 லட்சம் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தலா ரூ. 18,000 வீதம் ரூ. 1,113.52 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.\nஊரகப் பகுதிகளில் வாழும் ஏழை எளிய மக்களின் வறுமையை ஒழிப்பதற்கும், அனைத்து அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதற்கும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் அம்மாவின் அரசு பல்வேறு திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகின்றது.\nகிராமப்புற பொருளாதாரத்தில் கால்நடைகள் முக்கிய பங்கு வகிப்பதுடன், அதிக எண்ணிக்கையிலான சிறிய, நடுத்தர விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு பயனுள்ள வேலை வாய்ப்பை வழங்கி பொருளாதார நிலையை மேம்படுத்துகிறது. இதன் காரணமாக, ரூ. 62.43 கோடி செலவில் 15,661 நபர்களுக்கு விலையில்லா கறவைப் பசுக்களும், ரூ. 315.03 கோடி செலவில் 2,45,199 நபர்களுக்கு விலையில்லா ஆடுகளும் வழங்கப்பட்டுள்ளன.\nஅம்மா மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் ரூ. 50.8 கோடி செலவில் நினைவு மண்டபம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மாண்புமிகு அம்மா அவர்கள் வாழ்ந்த போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா இல்லத்தை அரசு நினைவில்லமாக்க நிலம் கையகப்படுத்தும் பணிகள் ரூ. 20 கோடியில் நடைபெற்று வருகின்றன. ரூ. 2.52 கோடி செலவில் சென்னை காமராசர் சாலையில்\nபாரத் ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நினைவு வளைவு அமைக்கப்பட்டுள்ளது. நாராயணசாமி நாயுடு அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் கோயம்புத்தூர் மாவட்டம், வையம்பாளையத்தில் ரூ. 1.50 கோடி செலவில் நினைவு மண்டபம் கட்டி முடிக்கப்பட்டு மக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம், கடலூர் மாவட்டம், மஞ்சகுப்பத்தில் இராமசாமி படையாட்சியார் நினைவு மண்டபம், தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் பாரத மாதா நினைவாலயம், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் இசை மேதை நல்லப்ப சுவாமி அவர்களின் நினைவாக நினைவுத் தூண் ஆகியவை அறிவிக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன.\nபோக்குவரத்து, பொதுமக்களின் வாழ்வில் முக்கிய பங்காற்றுகிறது. தமிழ் நாடு வலுவான பேருந்து போக்குவரத்து அமைப்பைப் கொண்டுள்ளது. அவற்றில், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றது. இவ்வரசுப் போக்குவரத்துக் கழகங்கள் மாநிலத்திலுள்ள அனைத்து நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கு சேவை வழங்குவதுடன் அவற்றை தொலைதூர வழித்தடங்களுடன் இணைக்கவும் செய்கின்றன. மேலும், அண்டை மாநிலங்களுக்கும் சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. 1,955 புதிய பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.\nஇஸ்லாமிய பெருமக்கள் ஹஜ் புனிதப் பயணம் செல்ல ஆண்டுதோறும் ரூ. 6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இந்த ஆண்டு 3,764 ஹஜ் புனித பயணிகளுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. ஹஜ் குழுவிற்கு வழங்கப்படும் நிர்வாக மானியம் ரூ. 50 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.\n600 கிறித்துவர்கள் ஜெருசலேம் புனிதப் பயணம் மேற் கொள்ள ரூ. 1.20 கோடி வழங்கப்பட்டு வருகிறது. பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் வகுப்பினருக்கு நேரடி நியமன முறையில் நிரம்பாத பணியிடங்களுக்கு முன்கொணர்வு முறை நீட்டிக்க ஆணையிடப்பட்டுள்ளது.\nமக்கள் நலனையே குறிக்கோளாகக் கொண்டு தன் வாழ்நாள் முழுவதும் மக்களுக்காகவே வாழ்ந்த அம்மாவின் எண்ணத்தை நிறைவேற்றும் வகையில், அம்மா வழியில் நடைபெறும் கழக அரசு தொடர்ந்து வெற்றி நடைபோடவும், அனைத்து மக்கள் நலத் திட்டங்கள் தங்கு தடையின்றி கிடைத்திடவும், வருகின்ற 19.5.2019 அன்று நடைபெற உள்ள சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலிலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் கழக வேட்பாளர்களுக்கு\nஎம்.ஜி.ஆரால் கண்டெடுக்கப்பட்ட, புரட்சித் தலைவியால் கட்டிக்காக்கப்பட்ட வெற்றிச் சின்னமாம் ‘‘இரட்டை இலை’’ சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்யுமாறு, வாக்காளப் பெருமக்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nதமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் | அதிமுக | எடப்பாடி பழனிசாமி\nதிரிபுராவில் இடி மின்னலுடன் கனமழை- ஏராளமான வீடுகள் இடிந்தன\nமத்தியில் ஆட்சியமைக்க மோடிக்கு அழைப்பு விடுத்தார் ஜனாதிபதி\nஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான சட்டப்பேரவை கலைப்பு\nதிமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு- மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா\nபாஜகவின் பாராளுமன்ற குழு தலைவராக மோடி தேர்வு\nகவர்னருடன் ஜெகன் மோகன் ரெட்டி சந்திப்பு- ஆந்திராவில் ஆட்சியமைக்க உரிமை கோரினார்\nராகுல் காந்தியே தலைவராக நீடிப்பார்- காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் தீர்மானம்\nஆந்திராவில் ஆட்சியமைக்க ஜெகன் மோகன் ரெட்டிக்கு கவர்னர் அழைப்பு\nமத்தியில் ஆட்சியமைக்க மோடிக்கு அழைப்பு விடுத்தார் ஜனாதிபதி\nசிக்கிமில் ஆட்சியமைக்க உரிமை கோரியது சிக்கிம் கிரந்திகரி மோர்ச்சா\nநான் உங்களில் ஒருவன்... அரசியல் சாசனத்தை வணங்கி உரையாற்றிய மோடி\nதிமுக மக்களவை குழு தலைவராக டி.ஆ��்.பாலு தேர்வு- மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா\nசிக்கிமில் ஆட்சியமைக்க உரிமை கோரியது சிக்கிம் கிரந்திகரி மோர்ச்சா\nஐந்தாவது முறையாக அரியணை ஏறும் நவீன் பட்நாயக்: 29ம் தேதி பதவியேற்பு\nதி.மு.க.வை அழிக்க நினைத்தவர்களுக்கு மக்கள் பதிலடி கொடுத்துவிட்டனர்- தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்\nமாநில கட்சி அந்தஸ்தை இழந்தது தேமுதிக\nதமிழக பா.ஜனதாவைச் சேர்ந்த ஒருவருக்கு மந்திரி பதவி\nஆட்சி தக்கவைப்பு- எடப்பாடி பழனிசாமிக்கு விஜயகாந்த் வாழ்த்து\n23 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பரங்குன்றத்தில் வென்ற திமுக\nதிருப்பரங்குன்றம் தொகுதியில் திமுக முன்னணி\nதிருவாரூரில் திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன் வெற்றிமுகம்\nகுடியாத்தம் சட்டமன்ற தொகுதியில் திமுக முன்னிலை\nபாஜக மேலிடம் அழைப்பு- டெல்லி புறப்பட்டு சென்றார் பொன். ராதாகிருஷ்ணன்\nதேர்தல் முடிவுகள் குறித்த கமல்ஹாசனின் அசத்தல் பேச்சு - என்ன சொன்னார்\nதமிழகத்தில் பாஜக தோல்வி ஏன் - தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்\nபாராளுமன்ற தேர்தல்- தமிழகத்தில் மிக அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது யார்\nதமிழக பா.ஜனதாவைச் சேர்ந்த ஒருவருக்கு மந்திரி பதவி\nதமிழகத்தில் எம்.பி. தேர்தலில் வென்ற அரசியல் வாரிசுகள்\nமாநில கட்சி அந்தஸ்தை இழந்தது தேமுதிக\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ezhuthaani.com/arts-entertainment/culture/bali-day-of-silence-ogoh-ogoh-toys-intresting-festivel-indonesia/", "date_download": "2019-05-26T02:14:11Z", "digest": "sha1:O7ZB3Y45SAWFRS4PHQCKRUZDS5Y2ZGZA", "length": 47914, "nlines": 191, "source_domain": "ezhuthaani.com", "title": "இந்தோனேசியாவில் கொண்டாடப்படும் விசித்திர அமைதிப் பண்டிகை!", "raw_content": "\nபடியுங்கள் பயனுள்ள தகவல்கள் - எழுத்தாணியில்\nபடியுங்கள் பயனுள்ள தகவல்கள் - எழுத்தாணியில்\nரஜினி to சூப்பர் ஸ்டார்\nபிரியங்கா காந்தி - காங்கிரசின் நம்பிக்கை நட்சத்திரம்\nதேச துரோகி எனத் துரத்தியவரின் மகளைக் கொண்டாடும் கூகுள்\nஇந்தோனேசியாவில் கொண்டாடப்படும் விசித்திர அமைதிப் பண்டிகை\nஉலகம், கலாச்சாரம், கலை, வரலாறு, விசித்திரங்கள்\nஇந்தோனேசியாவில் கொண்டாடப்படும் விசித்திர அமைதிப் பண்டிகை\nமூச்...சத்தம் போட்டீங்கனா உங்கள கைது பண்ணிடுவாங்க.....\n17,508 தீவுகளைக் கொண்ட இந்தோனே���ியாவில் உள்ள பாலி (Bali) தீவில்தான் இந்த விசித்திர அமைதிப் பண்டிகை (Day of silence) இன்று கொண்டாடப்படுகிறது.\nநேப்பி (Nyepi) – அமைதிக்காக ஒரு நாள்\nமார்ச் 7. இந்தோனேசியா பாலி தீவில் வருடந்தோறும் இந்தக் கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. புது வருட நாளன்று நம்மைப் போல அவர்கள் பட்டாசு வெடித்து, தொல்லை கொடுக்கும் கேலிக்கூத்துகளில் அவர்கள் ஈடுபடுவதில்லை. மொத்தமாக ஒரு ஏஜென்சியிடம் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக பணத்தைக் கொடுத்து, இரவு சென்று பார்த்தால் ஜனவரி ஒன்று ஏப்ரல் ஒன்றாகியிருக்கும். சென்னையில் இந்த ஆண்டு இப்படியெல்லாம் சம்பவம் நடந்தேறியது. இதுபோலெல்லாம் பாலி வாசிகள் (Balinese) முட்டாளாவதில்லை. பாலி வாசிகள் வருடம் முழுவதும் ஏற்படும் மன உளைச்சலில் இருந்து விடுபட ஒரு நாள் முழுவதும் அமைதிக்காக மட்டும் செலவிடுகின்றனர். சத்தம் போட்டால் நீங்கள் கைது செய்யப்படுவீர்கள். ஹேப்பி நியூ இயர். ஸ்ஸ்ஸ் …த டே ஆஃப் சைலன்ஸ்ஸ்ஸ்….\nசத்தம் போடாம நியூ இயரா…\nவருடத்தின் கடைசி நாளன்று பல்விதமான கோர பொம்மைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்கின்றனர் பாலி வாசிகள். மது, மாது, தீ என அசையும் அசையா பொருள்களெல்லாம் வண்ண மயத்தில் வானவில்லாக காட்சியளிக்கும். டபடப ட்ரம்செட், மடமட மைக்செட் என விடிய விடிய கத்திக் கூப்பாடு போட்டபின் புதுவருடத்தின் காலை 6 மணிக்குள் கப்சுப்பென்று வீடுகளுக்குள் அடங்கிவிடவேண்டும். சத்தமிடும் மின்னணு உபகரணங்கள் அனைத்தும் ஆஃப் செய்யப்படவேண்டும். ஜில்லுனு காத்து ஜன்னலை சாத்து. பகல்ல எதுக்கு விடிபல்பு. மின்விளக்குகள் அன்று மட்டும் மின்னா விளக்குகள். காலை ஆறு மணி முதல் தீவே மயானக் காட்சி அளிக்கும். மறுநாள் காலை ஆறு மணிவரை. சத்தம் போடும் குட்டிப்பிள்ளைகளை “அஞ்சுகண்ணன் பூச்சாண்டியக் கூட்டிகிட்டு வர்றான் “ என பயமுறுத்தி அடித்து படுக்கப் போட்டுவிடுவர். வீட்டுக்குள் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம். சமைக்கக் கூடாது. சத்தம் வந்தது..சங்கத்துல பைன் கட்டணும்.\nமுந்தைய தினம் தமது தீய குணங்களையெல்லாம் உருவமாக்கி (Ogoh-ogoh) தீயிட்டுப் பொசுக்கியபின், இன்று மட்டுமாவது நமக்காக வாழ்வதைக் உணர்த்தும் இந்நாள் அங்கு வாழும் இந்துக்களின் பண்டிகையாகும். ஆனால் அனைத்து மதத்தவருமே இப்பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடுகிறார்க��். தான் செய்த பாவங்களையும், உறவினர்களோடு சண்டையிட்டதையும் எண்ணிப்பார்த்து தவற்றைத் திருத்திக்கொள்ள இந்த நாளை பயன்படுத்த வேண்டும் என்பதற்காக அரசாங்கமும் பாலி மக்களுக்கு உதவுகிறது.\nகாலை ஆறுமணிக்கு அனைத்து போக்குவரத்துகளும் நிறுத்தப்படும்‌. 24 மணிநேரம் வரை பாலி விமானநிலையம் வேலைநிறுத்தம் செய்யும். டேட்டாவுக்கு டாட்டா. செல்போன் சிம்கார்டு செயலிழந்து விடும். வைஃபை க்கு பைபை. இத்தோடு அனைத்து “வாயும்” தனது சேவையை நிறுத்திக்கொள்ள வேண்டும். பொது இடங்களில் உலவி வரத் தடா. வெளிநாட்டவர் கூட இந்த நாளை மதித்து மதுவை உறிஞ்சிக்கொண்டு ஹோட்டல் அறைகளுக்குள்ளேயே அடங்கியிருப்பர். அன்று முழுவதும் காவல்துறையும் அவசரகால உதவிமையங்களும் மட்டுமே இயக்கத்தில் இருக்கும்.\nஒருநாள் முழுவதும் சும்மா இருந்த வாய்க்கு மறுநாள் தான் தீபாவளி. உள்ளூர் இளைஞர்களால் இந்நாள் “கிஸ்ஸிங் டே”வாக கொண்டாடப்படுகிறது. திருமணமாகாத இளைஞர்கள் வெளிநாடுகளில் இருந்து கூட இங்கே கூடிவிடுவர். அன்று கூட சிங்கிளாக சுருண்டு கிடந்த மிருகசீரிஷ ஆட்களும் உண்டு. இந்த முத்தநாள் இந்தியாவில் தெலுங்கானா, கர்நாடகா,ஆந்திரா மாநிலத்தில் “உகடி” நாளாக கொண்டாடப்படுகிறது. கிளம்பிவிட நினைக்காதீர்கள். அது நமது தமிழ் வருடப்பிறப்பு போலத்தான். கல்ச்சர். கல்ச்சர்.\nஇதுபோல் புரளியையும் புரணியையும் பேசாதிருக்கதான் மாதமொரு நாளை நாம் மவுன விரதமாகவும், நோன்பாகவும் இந்தியாவில் கடைபிடிக்கிறோம். கஜாப் புயலால் ஒரு வாரத்துக்கு சத்தியத்துக்கு கட்டுப்பட்டு கெடந்தோமே அதைத்தான் அவர்கள் பண்டிகையாக கொண்டாடுகிறார்கள்.\nஅமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு உலகமெங்கும் ஆண்டு தோறும் ஏப்ரல் மாதத்தின் மூன்றாவது வெள்ளிக்கிழமை அமைதி தினமாக அனுசரிக்கப்படுகிறது. ஓரினச்சேர்க்கையாளர்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக ஓரினச்சேர்க்கையாளர்கள் (LGBT) அமைதிப் பேரணி மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்வர்‌.\nஇயற்கை, உலகம், பேரிடர்இந்தோனேஷியா, சுனாமி\nஇந்தோனேஷியாவைத் தாக்கிய புதிய வகை சுனாமி\nஇயற்கை, உலகம்Indonesia, Pollution, இந்தோனேஷியா, கடல் மாசுபாடு, திமிங்கலம், பிளாஸ்டிக்\nதிமிங்கிலத்தின் வயிற்றில் 6 கிலோ பிளாஸ்டிக் – அச்சுறுத்தும் கடல் மாசுபாடு\nஅறிவியல், ஆராய்ச்சிகள், தொழில்நுட்பம்Black Box, Flight, Indonesia, இந்தோனேஷியா, கருப்புப் பெட்டி, விபத்து, விமானம்\nவிமானத்தின் கருப்புப் பெட்டி பற்றி நீங்கள் அறிந்திராத விஷயங்கள்\nஇந்தோனேஷியாவைத் தாக்கிய புதிய வகை சுனாமி\nதிமிங்கிலத்தின் வயிற்றில் 6 கிலோ பிளாஸ்டிக் – அச்சுறுத்தும் கடல் மாசுபாடு\nஅரசியல், கிசு கிசுக்கள் தவிர பயனுள்ள தகவல்களை எழுதலாம்\nஉலகத்தை அச்சுறுத்தும் தகவல் திருட்டு – என்ன தான் சிக்கல்\nஈரான் மீது போர்தொடுக்க அமெரிக்கா முடிவு – ட்ரம்பின் முடிவிற்கு வலுக்கும் எதிர்ப்பு\nஇந்தியாவின் நிதியமைச்சராகிறார் அமித்ஷா – அருண் ஜெட்லிக்கு ஓய்வு\nசீனாவில் இருந்து வெளியேறிய நச்சு வாயு – ஓசோன் படலத்திற்கு வந்த ஆபத்து\nபிளாஸ்டிக்கை உண்ணும் கடல் நுண்ணுயிர்கள் – மாசுபாட்டிற்கு தீர்வாக அமையுமா\nராகு – கேது பெயர்ச்சி:உங்களது ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\nராகு – கேது பெயர்ச்சி:உங்களது ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\nகடலுக்கடியில் 1000 கிலோமீட்டருக்குப் பாலம் அமைக்கும் நாடு\nகடலுக்கடியில் 1000 கிலோமீட்டருக்குப் பாலம் அமைக்கும் நாடு\n2019 உங்களுடைய ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\n2019 உங்களுடைய ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\nகைவிடப்பட்ட லட்சக்கணக்கான கார்கள் – பிரம்மிக்க வைக்கும் புகைப்படங்கள்\nகைவிடப்பட்ட லட்சக்கணக்கான கார்கள் – பிரம்மிக்க வைக்கும் புகைப்படங்கள்\nகுரு பெயர்ச்சி 2018 : உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்...\nகுரு பெயர்ச்சி 2018 : உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்...\nவலது கண் துடித்தால் உண்மையில் நல்லது நடக்குமா\nவலது கண் துடித்தால் உண்மையில் நல்லது நடக்குமா\nஇந்த ஆண்டின் சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படம் எது தெரியுமா\nஇந்த ஆண்டின் சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படம் எது தெரியுமா\nவீரர் அபிநந்தனிடம் இருந்த இரகசிய ஆவணங்கள் இவைதான்\nவீரர் அபிநந்தனிடம் இருந்த இரகசிய ஆவணங்கள் இவைதான்\nஇனி தொடர்ந்து 65 நாட்களுக்கு சூரியன் உதிக்காது \nஇனி தொடர்ந்து 65 நாட்களுக்கு சூரியன் உதிக்காது \nநன்றாகத் தூங்கி எழுந்த பின்பும் சோர்வாகவே உணர்கிறீர்களா\nநன்றாகத் தூங்கி எழுந்த பின்பும் சோர்வாகவே உணர்கிறீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://ezhuthaani.com/politics-society/jaish-e-mohammed-the-army-of-muhammad-separate-kashmir/", "date_download": "2019-05-26T02:09:41Z", "digest": "sha1:JUPW7WWZ7ZX4MNBOD3VH4DBPYGL37UG5", "length": 58791, "nlines": 198, "source_domain": "ezhuthaani.com", "title": "44 வீரர்களின் இறப்பிற்குக் காரணமான ஜெயிஷ் - இ - முகமது இயக்கம் பற்றிய முழு தகவல்கள்", "raw_content": "\nபடியுங்கள் பயனுள்ள தகவல்கள் - எழுத்தாணியில்\nபடியுங்கள் பயனுள்ள தகவல்கள் - எழுத்தாணியில்\nரஜினி to சூப்பர் ஸ்டார்\nகாஷ்மீர் பிரச்சினை எப்படி, யாரால் உருவானது\n50 நாட்கள் தொடர்ந்த நிலநடுக்கம் ஆனால் ஒருவராலும் அதை உணர முடியவில்லை\n44 வீரர்களின் இறப்பிற்குக் காரணமான ஜெயிஷ் – இ – முகமது இயக்கம்...\nஅரசியல் & சமூகம், போராட்டக் களம்\n44 வீரர்களின் இறப்பிற்குக் காரணமான ஜெயிஷ் – இ – முகமது இயக்கம் பற்றிய முழு தகவல்கள்\nஒட்டுமொத்த இந்தியாவையும் கலங்கடித்த தீவிரவாத இயக்கம் எப்படி உருவாக்கப்பட்டது\nசுதந்திர இந்தியாவின் வரலாற்றில் மிக முக்கிய தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. அதுவும் உலகின் நான்காவது மிகப்பெரிய ராணுவ வீரர்களின் மீது. ஒட்டுமொத்த இந்தியாவும் கலங்கிப்போயிருக்கிறது. துக்கம் இன்னும் வடியவில்லை. ஜெய்ஷ் -இ- முகமத். இந்தியாவை ஒரே எதிரியாக தீர்மானித்து செயல்படும் இது ஐக்கிய நாடுகளால் தடைசெய்யப்பட்டுள்ள ஒர் தீவிரவாத இயக்கம் ஆகும். பாகிஸ்தான் ராணுவத்தின் வேட்டுகளை கைமாத்து வாங்கி காஷ்மீரிலும் டெல்லியிலும் மட்டுமே வைத்துக்கொண்டிருந்த இந்த குட்டி இயக்கம், தற்போது அனைவரும் அவசியம் தெரிந்துகொள்ளக்கூடிய ஒன்றாய் மாறியது துரதிருஷ்டவசம்தான்.\nஹர்கட் அல் ஜிஹாத்-ஐ-இஸ்லாமி (Harkat ul-Jihad-i-islami)\nபொதுவாக பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளுக்கு எந்த வித குறிப்பிட்ட நோக்கமும் இருப்பதில்லை‌‌. குறிப்பாக ஏதேனும் புரட்சிக்காக உருவாக்கப்படும் ஆயுதம் தாங்கிய ஒரு போராட்டக் குழு போராட்டம் முடிவடைந்த பிறகு, வீசிய அரிவாளை வெறுமனே கீழே வைப்பதா என சும்மா இருக்க முடியாமல் வேறு ஒரு பிரச்சினைக்கு புது இடத்தில் புதுப் பட்டாசு வெடிக்க புதுப் பெயரோடு கிளம்பிவிடும்.\nஆப்கானிஸ்தானில் கம்யூனிஸ்ச கொள்கைப்படி ஆட்சி நடப்பதாகவும், அது இஸ்லாமியத்திற்கு எதிராக இருப்பதாகவும் கருதி ஆப்கானிஸ்தான் அரசை எதிர்த்து மக்கள் போராடி வந்தனர். ஆப்கானிஸ்தான் ரஷ்யாவுடன் செய்துகொண்ட ஒப்பந்தப்படி, ஆப்கானிஸ்தானில் கிளர்ச்சியாளர்களை ஒடுக்க ரஷ்யா உள்ளே இறங்கியது‌ம் போர் மூண்டது. ஆப்கானிஸ்தானிற்கும் பாகிஸ்தானிற்கும் எல்லைப் பிரச்சினை உண்டு. எல்லையை கைப்பற்ற விரும்பிய பாகிஸ்தான், உள்நாட்டு கிளர்ச்சியை ஆதரித்து ஆப்கன் எல்லையோர மக்களுக்கு ஆயுதம் கொடுத்து அனுப்பியது‌. ரஷ்யா உள்ளே இருப்பதால் அமெரிக்காவும் பாகிஸ்தான் மூலம் கிளர்ச்சியாளர்களுக்கு உதவியது. பாக். உதவியில் உருவான கிளர்ச்சியாளர்கள் குழுதான் பின்னாளில் வந்த ஹர்கட் அல் ஜிஹாத்-ஐ-இஸ்லாமி (harkat ul- jihad-i-islami), தாலிபன் போன்ற தீவிரவாத அமைப்புகளாகும்‌. 9 ஆண்டுகள் நடந்த இப்போரில் ரஷ்யா பின்வாங்கியவுடன் தீவிரவாதத் தாய்க்கழகமான ஹர்கட்- மற்றும் தாலிபன் கைகள் ஓங்கின. அதில் குண்டுகளும் துப்பாக்கிகளும் தயாராக இருந்தன.\nகாலப்போக்கில் தாய் ஹர்கட் இரண்டாக பிரிந்து ஹர்கட் அல்-ஹிஜாபுதீன் (Harkat ul-Mujahideen ) எனும் கிளை உருவானது. மேலும் ஒசாமா பின் லேடனுடன் இணைந்து செயல்பட்டதால் அமெரிக்கா இந்த முஜாவை தடைசெய்தபின் சங்கத்தால் கைச்செலவிற்கு மேற்கு நாடுகளில் இருந்து நிதித் திரட்ட வக்கில்லாமல் போனது. தடையை சமாளிக்க இவை மீண்டும் இணைந்து ஹர்கட் அல் அஸ்ரா(Harkat ul-Asra) என பசைதடைவிக் கொண்டனர். புதிய பெயர். புதிய கொள்கை. செயல் ஒன்றுதான். குண்டு.\n1968 ல் பாகிஸ்தான் பஞ்சாபில் பிறந்த இந்தக் குட்டித்தீவிரவாதியின் தந்தை ஒரு அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியர் என்பதை ஆச்சர்யத்துடனே அணுக வேண்டும். இஸ்லாமிய கோட்பாடுகளை தவறாக புரிந்துகொண்ட இவர் புதிய ஹர்கட் அல் அஸ்ரா வில் ஐக்கியமானதும் அதன் கொள்கைப் பரப்பாளாரகவும் மற்றும் ஆள்சேர்ப்பாளராகவும் வேலைசெய்து வந்தார். பாகிஸ்தான் பிடித்து வைத்துள்ள காஷ்மீரை தலைமை இடமாகக் கொண்டு இந்தியக் காஷ்மீர், மியான்மர், டஜகிஸ்தான், போன்சானியா என பூகோளத்தில் அண்ணன் செய்த வேலைகள் தாராளம். மாட்டிக்கொண்டார் இந்திய ராணுவத்திடம்.\nஅஸ்ரா தலைவர்கள் கைது செய்யப்பட்டபின் அஸ்ராவின் ஆட்கள் புதிய பெயரில் (Al faron) இந்தியா வந்திருந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கடத்திச்சென்று தலைமையை விடுவிக்குமாறு இந்திய அரசிடம் பேரம் பேசினர். 1995 ஆம் ஆண்டு. ஆனால் மேலும் இரு அஸ்ராக்களை இந்தியா பிடித்ததால் பிணயக்கைதிகள் மரணத்தின் கைதிகளாயினர்.\nபேரம் தோல்வியடைந்தது. தொண்டர்கள், தலைமை இல்லாமல் சும்மா இருக்க ISI அவர்களை லஷ்கர் இ-தொய்பா புண்ணியவான்கள் செய்து இந்தியாவிற்குள் ஏவிவிட்டது. அதுதான் தற்போதுவரை காஷ்மீரில் பெரிய பிரிவினைவாத இயக்கமாகும்.\nநான்கு ஆண்டுகளுக்குப் பிறகு நேபாளத்தில் இருந்து டெல்லி வரவிருந்த இந்தியா ஏர்லைன்ஸ் (IC 814) விமானமானது இந்திய வான்வெளியில் நுழைந்தவுடன் கடத்தப்பட்டது. டெல்லியில் இறங்கியிருக்க வேண்டிய விமானம் அமிர்தசரஸ், லாஹூர், துபாய் என சுற்றி ஆப்கானிஸ்தானின் கந்தகாரில் தரையிறங்கியது. கந்தகாரில் தாலிபன் பாதுகாப்புடன் நின்றிருந்த விமானம் பல நாடுகளைச் சேர்ந்த பிணையக்கைதிகளை கொண்டிருந்தது.\nபிணையக் கைதிகளுக்கு பதிலாக மசூத் அசார், முஸ்டாக் அகமது சர்கார் மற்றும் அகமது ஓமர் சயீது சேக் என மூன்று தலைமைகளை விடுவிக்கும்படி கட்டளையிட்டார்கள். அப்போது IB தலைமையாக இருந்த அஜித் தோவல் (இப்போது தேசிய பாதுகாப்பு ஆலோசகர்) கந்தகார் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. ஒருவாரம் ஆலோசனைக்கு பிறகு மூவரும் விடுவிக்கப்பட்டு பிணையக் கைதிகள் மூன்று கடத்தல்காரர்களுடன் மீட்கப்பட்டனர். அந்தத் தோல்வியை விமர்சித்த தோவல் , பாகிஸ்தானின் ISI இன் ஈடுபாடு இல்லாது இருந்தால் இந்தியா அதிரடியாக கையாண்டிருக்கும் என்று கூறியிருந்தார்‌‌. மேலும் அப்போதிருந்த சூழலை அமெரிக்கா மற்றும் UAE யின் ராணுவ உதவியால் எளிதாக கையாண்டிருக்கலாம். ஆனால் பிணையக் கைதிகளை மனதில் கொண்டு இந்தியா எந்தவித அதிரடியும் மேற்கொள்ளவில்லை. மூன்று தீவிரவாதிகளும் பத்திரமாக விடுவிக்கப்பட்டனர். பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று மறைந்தனர். இந்த சம்பவமே தமிழில் ராதாமோகன் இயக்கத்தில் ”பயணம்” என்ற பெயரில் வெள்ளித்திரை கண்டது.\nஅவர்களை கைது செய்யும்படி பாகிஸ்தானை இந்திய அரசு கேட்டுக்கொண்டது. ஆனால் அவர்களை (அவர்கள் எல்லைக்குள்ளேயே) கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் விரைவில் பிடித்துவிடுவதாகவும் பாக். அரசு உறுதியளித்தது. விடுவித்த இந்திய அரசுக்கு நன்றி செலுத்தும் வகையில் ஜெய்ஸ்-இ-முகமது என்ற அமைப்பை உருவாக்கியதோடு சூட்டோடு சூட்டாக 2001 ஆம் வைத்தார் பாருங்கள் குண்டு இந்திய நாடாளுமன்ற வளாகத்தில். ஜெய்ஸ் இ அமைப்பு நிறுவப்பட ISI ஐயும் தாலிபானும் உதவி புரிந்தன. ஏனெனில் ஆப்கானிஸ்தானின் மக்களாட்சிக்கு இந்தியா உதவுவதே காரணம். இந்தியாவையும் பாகிஸ்தானையும் போர்முனைக்கு கொண்டு சென்ற அந்நிகழ்வு உயர்மட்ட கலந்தாய்வுக்கு பின் மெதுவாக சுமூகமானது. பாகிஸ்தானுடன் போர்புரிவதை விட அதனை மன்னிப்பதன் மூலம் இந்தியா அதிக நன்மைகளைபெறும் என மூத்த அமைச்சர்கள் கருதினர். அதுவும் உண்மையே.\nதொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக முழங்கிய அசார் இந்தியாவை அழிக்காது பாக் மக்களுக்கு நல்லுறக்கமில்லை என கூறிக்கொண்டே இருந்தார் . நாடாளுமன்ற தாக்குதலைத் தொடர்ந்து யுகே, அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகள் அந்த அமைப்பை தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவித்தன. அவரையும் தான். ஆனால் ஐக்கிய நாடுகள் சபையில் அசாரை தீவிரவாதியாக அறிவிக்க சீனா (ஐநா சபையில் நிரந்தர உறுப்பினர்) தனது வீட்டோவை (விரும்பாத ஒரு மசோதாவை புறக்கணிக்கும் உரிமை) பயன்படுத்தி தடுத்துவிட்டது. உலக நாடுகளின் நிர்ப்பந்தத்தை தொடர்ந்து பாகிஸ்தான் அசாரை கைது செய்து சிறையில் பாதுகாத்தது. எதிர்பார்த்தது போல பாக் நீதிமன்றம் நாடாளுமன்ற தாக்குதலில் அசாருக்கு எதிராக தீர்க்கமான ஆதாரமில்லை என்று அவரை விடுவித்தது.\nதொடர்ந்த சதிச்செயலில் ஈடுபட்ட அசார் காஷ்மீரில் பிரிவினை மாநாடு ஒன்று நடத்தி ஆள்சேர்க்கும் பணியில் ஈடுபட்டார். இம்முறை ஜெய்ஸ் இ முஜாகிதீன் என்ற பெயரில். புதிய பெயர் பழைய குண்டுகள். நீண்ட கால திட்டத்திற்கு பிறகு 2008 ல் மும்பை தாக்குதல் மற்றும் 2016 இல் Uri எனுமிடத்தில் தற்கொலைப்படை தாக்குதல் என அசாரின் எழுச்சி அரசுக்கு பெரும் தொல்லையாக இருந்து வருகிறது. ஒப்புக்காகவும் பாக். அரசு ஜெய்ஸ் இ முஜாகிதீன் மற்றும் முகமதை தடைசெய்தது‌ . ஆனால் இன்று வரை அசாரின் கை குண்டு வீசாமல் இல்லை. ராணுவத்தின் கடும் தாக்குதலால் ஒடுங்கிப்போயிருந்த ஜெய்ஸ் இ முகமது இப்போது பல்வாமா தாக்குதலால் மீண்டும் எழுந்து வந்துள்ளது. அதாவது 2015ல் ஒரு போராளிகூட இல்லாத அமைப்பு அடுத்த வருடம் வெறும் ஆறு பேரை கொண்ட அமைப்பை இன்று 150 கிலோ RDX ஐ துல்லியமாக திட்டமிட்டு வெடிக்க வைத்துள்ளது. காஷ்மீரை பாகிஸ்தான் உடன் இணைப்பதேஅதன் நிறைவேறாத நோக்கமாகும். மேலும் இந்தியாவிற்குள் பல இடங்களில் தாக்குதல் நடத்தி பாகிஸ்தானின் மதிப்பை சர்வதேச அளவில் நிலைநிறுத்துவதையே லட்சியமாக கொண்டுள்ளது.\nஇப்போது பாகிஸ்தானின் உளவுத்துறையால் பாதுகாக்கப்படும் அசார்‌ 2003 வாக்கில் அவர்களின் ஜனாதிபதியையே கொல்லத் துணிந்தவர் ஆவார். ஆனாலும் இந்தியாவை அழிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக அவர் பாதுகாக்கப்படுகிறார். இதற்கு இந்தியா நிச்சயம் பதிலடி கொடுக்கும் அது அசாரும் அவருடைய அடிவருடிகளும் மீண்டெழா வண்ணம் இருக்கும்.அதுதான் இந்தியர்கள் அனைவரும் எண்ணமும் கூட. நமக்காக உயிர்நீத்த வீரர்களின் ஆசைப்படி வேற்றுமை மறந்து ஒற்றுமை வளர்ப்போமாக \nஅரசியல் & சமூகம், சர்வதேச அரசியல், போராட்டக் களம், வரலாறுஇந்தியா, பாகிஸ்தான், ராணுவம், வரலாறு\n1971 போரில் பாகிஸ்தானை ஏன் இந்தியா எதிர்த்தது தெரியுமா\nஅரசியல் & சமூகம், சர்வதேச அரசியல், வரலாறுஇந்தியா, பாகிஸ்தான்\nவிமானி அபிநந்தனை ஏன் வாகா எல்லை வழியாக விடுத்தார்கள் தெரியுமா\nஅரசியல் & சமூகம், சர்வதேச அரசியல், போராட்டக் களம், வரலாறுஇந்தியா, பாகிஸ்தான், ராணுவம்\n1971 போரில் பாகிஸ்தானை ஏன் இந்தியா எதிர்த்தது தெரியுமா\nவிமானி அபிநந்தனை ஏன் வாகா எல்லை வழியாக விடுத்தார்கள் தெரியுமா\nஇம்ரான் கானின் அமைதி முடிவிற்குக் காரணம் இதுதான்\nபோர் விமானி அபிநந்தனை வைத்து அரசியல் செய்கிறதா மத்திய அரசு\nஅரசியல், கிசு கிசுக்கள் தவிர பயனுள்ள தகவல்களை எழுதலாம்\nஉலகத்தை அச்சுறுத்தும் தகவல் திருட்டு – என்ன தான் சிக்கல்\nஈரான் மீது போர்தொடுக்க அமெரிக்கா முடிவு – ட்ரம்பின் முடிவிற்கு வலுக்கும் எதிர்ப்பு\nஇந்தியாவின் நிதியமைச்சராகிறார் அமித்ஷா – அருண் ஜெட்லிக்கு ஓய்வு\nசீனாவில் இருந்து வெளியேறிய நச்சு வாயு – ஓசோன் படலத்திற்கு வந்த ஆபத்து\nபிளாஸ்டிக்கை உண்ணும் கடல் நுண்ணுயிர்கள் – மாசுபாட்டிற்கு தீர்வாக அமையுமா\nராகு – கேது பெயர்ச்சி:உங்களது ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\nராகு – கேது பெயர்ச்சி:உங்களது ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\nகடலுக்கடியில் 1000 கிலோமீட்டருக்குப் பாலம் அமைக்கும் நாடு\nகடலுக்கடியில் 1000 கிலோமீட்டருக்குப் பாலம் அமைக்கும் நாடு\n2019 உங்களுடைய ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\n2019 உங்களுடைய ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\nகைவிடப்பட்ட லட்சக்கணக்கான கார்கள் – பிரம்மிக்க வைக்கும் புகைப்படங்கள்\nகைவிடப்பட்ட லட்சக்கணக்கான கார்கள் – பிரம்மிக்க வைக்கும் புகைப்படங்கள்\nகுரு பெயர்ச்சி 2018 : உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்...\nகுரு பெயர்ச்சி 2018 : உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்...\nவலது கண் துடித்தால் உண்மையில் நல்லது நடக்குமா\nவலது கண் துடித்தால் உண்மையில் நல்லது நடக்குமா\nஇந்த ஆண்டின் சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படம் எது தெரியுமா\nஇந்த ஆண்டின் சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படம் எது தெரியுமா\nவீரர் அபிநந்தனிடம் இருந்த இரகசிய ஆவணங்கள் இவைதான்\nவீரர் அபிநந்தனிடம் இருந்த இரகசிய ஆவணங்கள் இவைதான்\nஇனி தொடர்ந்து 65 நாட்களுக்கு சூரியன் உதிக்காது \nஇனி தொடர்ந்து 65 நாட்களுக்கு சூரியன் உதிக்காது \nநன்றாகத் தூங்கி எழுந்த பின்பும் சோர்வாகவே உணர்கிறீர்களா\nநன்றாகத் தூங்கி எழுந்த பின்பும் சோர்வாகவே உணர்கிறீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/thalapathy-heroin-act-as-jayalalithaa-in-the-iron-lady/1305/", "date_download": "2019-05-26T01:07:45Z", "digest": "sha1:76RMLGZKK3A75MQLWLZTMJ2Y3UWCJPXY", "length": 5221, "nlines": 116, "source_domain": "kalakkalcinema.com", "title": "ஜெயலலிதாவாக ரசிகர்களின் பேவரைட் தளபதி நாயகி - வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு.! - Kalakkal Cinema", "raw_content": "\nHome Tamil News ஜெயலலிதாவாக ரசிகர்களின் பேவரைட் தளபதி நாயகி – வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு.\nஜெயலலிதாவாக ரசிகர்களின் பேவரைட் தளபதி நாயகி – வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு.\nமறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை சினிமா படமாக தயாராகிறது. இந்த படத்தை பிரியதர்ஷினி, ஏ.எல் விஜய் ஆகியோர் தனித்தனியாக ஒரே நேரத்தில் டைரக்டு செய்கின்றனர். .\nசமீபத்தில் பிரியதர்ஷினி இயக்கத்தில் உருவாக உள்ள படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டர் வெளியாகி இருந்தது.\nஇதனையடுத்து தற்போது இப்படத்தின் நாயகியாக அதாவது ஜெயலலிதாவாக நடிக்க நித்யா மேனன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nPrevious articleரசிகர்களின் தொல்லையால் சிங்கிள் டிராக் முன்னரே வெளியாகும் சர்ப்ரைஸ் – பிரபலத்தின் அதிரடி ட்வீட்.\nNext articleரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூப்பர் சிங்கர் செந்தில் – வைரலாகும் வீடியோ.\nவிஜய் ரசிகர்கள் குறித்து மெர்சல் தயாரிப்பாளர் போட்ட அதிரடி டிவீட் – வைரல் செய்தி\nராஜமௌலியின் பிரம்மாண்ட படத்தில் இணைந்த விஜய் நாயகி – ஆனா அந்த ரோலில் அப்படி இல்லையாம்\nஎன்னடா இது நித்யா மேனனுக்கு வந்த கொடுமை – அதுக்குள்ள இப���படியா\nசூர்யா நடித்ததில் அவருக்கே பிடித்த கேரக்டர் இதுதானாம் – அவரே சொன்ன தகவல்\nதல சொன்ன ஒரு வார்த்தைக்காக தன் மகனை நடிகராக்கிய பிரபலம் – யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/oneplus-wants-you-experience-the-flagship-smartphone-before-making-the-purchase-decision-019699.html", "date_download": "2019-05-26T02:00:08Z", "digest": "sha1:UCIYMS6EAVLVSSUF7YJJH2CNGYGPKTVU", "length": 21367, "nlines": 192, "source_domain": "tamil.gizbot.com", "title": "OnePlus wants you to experience the flagship smartphone before making the purchase decision - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇஸ்ரோவின் சாதனையை தொடக் கூட முடியாத ஸ்பேஸ்எக்ஸ்.\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\nஅடித்து நொறுக்கப்பட்ட அமமுக.. தினகரனை மக்கள் கைவிட்ட பின்னணி இதுதான்\n25 min ago ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகன விவரங்களை ஸ்மார்ட்போனில் எடுத்துச் செல்வது எப்படி\n14 hrs ago ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.\n15 hrs ago உணவை ஆடர் செய்ய கூகுளில் புது வசதி: ஆர்டர் ஆன்லைன் அறிமுகம்.\n16 hrs ago இனி வாட்ஸ்ஆப் செயலியில் விளம்பரங்கள்: பேஸ்புக் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nFinance மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nNews ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nஅக்டோபர் 30: மிகவும் எதிர்பார்த்த ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் மாடல் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்க��யுள்ளது என்று தான் கூறவேண்டும், மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வரும் அக்டோபர் 30-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று ஒன்பிளஸ் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.\nஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் முதலில் அமேசான் வலைதளத்தில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்படி இந்த அமேசான் வலைதளத்தில் ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் வாங்கினால் ரூ.1000 மதிப்புள்ள கிப்ட் கார்டு கிடைக்கும் என்று அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. பின்பு இந்த சாதனத்துடன் ஒன்பிளஸ் டைப்-சி புல்லட் இயர்போன் வழங்கப்படும் என்று ஒன்பிளஸ் நிறுவனம் கூறியுள்ளது, இந்த இயர்போனின் விலை மதிப்பு ரூ.1490-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் அக்டோபர் 30-ம் தேதி அறிமுகம் செய்யப்படும், இருந்தபோதிலும் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தளங்களில் நவம்பர் 2-ம் தேதி தான் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, பின்பு இந்தியாவில் உள்ள முக்கியமான 9நகரங்களில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் அதிகளவு விற்பனை செய்யப்படும். மேலும் இந்த ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனின்\nவடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறவனம்.\nஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு T-shirts இலவசமாக வழஙக்பபடும் என ஒன்பிளஸ் நிறவனம சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு நவம்பர் 2-ம் தேதியில் கண்டிப்பாக பெங்களூரு,மும்பை,புனே, கொல்கத்தா,டெல்லி, சென்னை, ஹைதராபாத், அஹமதாபாத் மற்றும் ஜெய்ப்பூர் உள்ளிட்ட 9 நகரங்களில் உள்ள ஒன்பிளஸ் ஸ்டோர்களில் காலை 10மணி முதல் இரவு 11-மணி வரை கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது,\nவிரைவில் வெளிவரும் ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதி இடம்பெற்றுள்ளது, எனவே உங்கள் அனுமதியுடன் தான் மற்றவர் உங்களது போனை இயக்கமுடியும். குறிப்பாக இந்த இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதி புகைப்படங்கள், வீடியோக்கள், கோப்புகள், ஆடியோ போன்றவற்றை பாதுகாக்க பெரிதும் உதுவுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே பகுதிக்கு அதிக முக்கி��த்தும் கொடுத்துள்ளது ஒன்பிளஸ் நிறுவனம்.\nஏற்கனவே கிடைக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் ஒப்பிடும்போது ஒன்பிளஸ் 6டி தொழில்நுட்பம் மிகச் சிறந்த ஒட்டுமொத்த செயல்திறனை அளிக்கும் என நாம் கூறலாம். ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனுக்கு வேகமான சார்ஜ் தரும் டாஷ் சார்ஜ் தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது, மேலும் பல்வேறு வாடிக்கையாளர்களுக்க பயன்படும் வகையில் இதன் வேகமான சார்ஜ் தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது. பின்பு புதிய சார்ஜ் செய்யும் தொழில்நுட்பம் பேட்டரியின் செயல்திறனை எவ்வாறு மேம்படுத்துகிறது என்பதை இது இன்னும் அறியவில்லை, இருந்தபோதிலும் வேகமான சார்ஜ் தரும் தொழில்நுட்பம் இதில் இடம்பெற்றுள்ளது என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.\nஒன்பிளஸ் 6டி அறிமுக நிகழ்ச்சி\nஇந்த ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு பை OxygenOS 9.0 இயங்குதளம் இடம்பெறும் என்று அறிவிப்பு வெளிவந்துள்ளது எனவே இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். பின்பு இந்த இயங்குதளம் கூகுள் டெவலப்பர் மாநாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. எனவே பல்வேறு ஆப் பயன்பாடு மற்றும் பேட்டரி சார்ந்த தகவலை அறிய மிக எளிமையாக உதவும் ஆண்ட்ராய்டு பை OxygenOS 9.0 இயங்குதளம்.\nஒன்பிளஸ் 6டி அறிமுக நிகழ்ச்சியில் பங்குபெற ரூ.999 விலையில் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது, மேலும் ஆன்லைனிலும் இந்த ஸ்மார்ட்போன் அதிகளவு விற்பனை செய்யப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு வரும் அக்டோபர் 29-ம் தேதி இந்த ஸ்மார்ட்போன் மாடல் விற்பனை செய்யப்படும் என ஒன்பிளஸ் நிறுவனம் சார்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமென்பொருள் துறையிலேயே சிறந்து விளங்கும் சமீபத்திய ஆண்ட்ராய்டு 9.0 அவுட்-ஆப்-தி-பாக்ஸ் வசதியைக் கொண்டுள்ளது. மேலும் இந்த சிறபபு அம்சம் ஸ்மார்ட்போனை விரைவாக பயன்படுத்த உதவுகிறது. பின்பு இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விரைவில் வெளிவரும் ஐபோன்களுக்கு போட்டியாக இந்த ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் வெளிவரும்\nமேலும் இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே பகுதிக்கு அதிக முக்கியத்தும் கொடுத்துள்ளது ஒன்பிளஸ் நிறுவனம். ஏற்கனவே கிடைக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் ஒப்பிடும்போது ஒன்பிளஸ் 6டி தொழில்நுட்பம் மிகச் சிறந்த ஒட்டுமொத்த செயல்திறனை அளிக்கும் என நாம் கூறலாம்.ஒன்பிளஸ் 6டி பிராண்ட் தூதர் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் சமீபத்தில் வெளிவந்த விளம்பரத்தில் இந்த ஸ்மார்ட்போனின் சில குறிப்புகளை மிக அருமையாக தெரிவித்தார். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே-கைரேகை ஸ்கேனர் மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களை அமிதாப் பச்சன் தெளிவாக எடுத்து தெரிவித்தார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nடெபாசிட் தொகையைத் திரும்பப் பெற எவ்வளவு வாக்குகள் வாங்கி இருக்க வேண்டும்\nவயர்லெஸ் பவர்பேங்க், வயர்லெஸ் சார்ஜிங் டியோ பேட் சாம்சங் அறிமுகம்.\nசித்தார்த்: மோடிக்கு 2வது வாய்ப்பு வேண்டும். இல்லை என்றால் எனக்கு டிவிட்டர் வேண்டாம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/12/23/adeenam.html", "date_download": "2019-05-26T00:58:43Z", "digest": "sha1:VGUGANZAKJWLPFMDHULS5ELHLTCX2WAV", "length": 13879, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொலை முயற்சி: இளைய மடாதிபதிக்கு ஜாமீன் | Ilaiya sannidanam gets bail - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரிமா போல டெல்லி செல்லும் திருமா\n5 hrs ago ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\n6 hrs ago தேர்தலில் பெரும் பின்னடைவு... ஜூன் 1ம் தேதி அமமுக ஆலோசனை கூட்டம்\n6 hrs ago சந்திரயானை விண்வெளிக்கு அனுப்பியவர்கள்...அரசுப் பள்ளியில் படித்தவர்கள்... மயில்சாமி அண்ணாதுரை\n7 hrs ago ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்-க்கு அமைச்சர் பதவி கிடைக்குமா... மோடியின் பேச்சால் அதிமுக கலக்கம்\nFinance மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு அனைவரையும் பிடிக்கும் இவர்களையும் அனைவருக்குமே பிடிக்குமாம் தெரியுமா\nTechnology ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும��� ஜனவரியில் டும் டும் டும்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nகொலை முயற்சி: இளைய மடாதிபதிக்கு ஜாமீன்\nதிருவாவடுதுறை மடாதிபதியைக் கொல்ல முயற்சித்த வழக்கில் இளைய மடாதிபதி காசி விஸ்வநாத பண்டாரசன்னிதி உட்பட 11 பேருக்கு மயிலாடுதுறை உதவி அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.\nஇந்த வழக்கில் நேற்று 11 பேருக்கும் கடுங்காவல் தண்டனை விதித்து நீதிபதி பாண்டியன் தீர்ப்பளித்தார். இதில்இளைய மடாதிபதிக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தார். தாங்கள் ஏற்கனவே சிறையில் இருந்ததைக்குறிப்பிட்டு, தங்களுக்கு ஜாமீன் வழங்கும்படி நீதிபதியிடம் இந் நிலையில் நேற்று மாலை மனு செய்தனர்.\nஇதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி பாண்டியன் 11 பேருக்கும் இருநபர் ஜாமீன் வழங்கினார். இவர்கள் மேல்முறையீடு செய்வதற்கு ஏதுவாக, வரும் ஜனவரி 6ம் தேதி வரை தண்டனையை நிறுத்தி வைக்கவும் நீதிபதிஉத்தரவிட்டார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னை சென்ட்ரல் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nதேர்தலில் பெரும் பின்னடைவு... ஜூன் 1ம் தேதி அமமுக ஆலோசனை கூட்டம்\nமாநிலங்களவை திமுக குழு தலைவராக திருச்சி சிவா தேர்வு... கொறடாவானார் டி.கே.எஸ்.இளங்கோவன்\nராாஜ்யசபா எம்பி ஆகிறாரா எச். ராஜா.. பரபரப்பாக உலா வரும் புதுத் தகவல்\nமு.க.ஸ்டாலின் முதல்வராக வருவார் என காத்து இருக்கிறேன்... வைகோ பேட்டி\nஇது வரலாறு காணாதது.. மு.க.ஸ்டாலின் சத்தமில்லாமல் காட்டிய அதிரடி\nபாசுரம் பாடுவதில் வெடித்த மோதல்.. வட கலை தென் கலை பிரிவினர் அடிதடி.. காஞ்சிபுரத்தில் பரபரப்பு\nதமிழக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர் மட்டும்... ஐசிஎப் அதிரடி\nஓ இதுதான் தமிழ் மண்ணா.. 'அப்படி' ஒரு போட்டோவை போட்டு வாங்கி கட்டிக்கொண்ட எஸ்வி சேகர்\nஇந்த மண் திராவிட மண்... வேறு எந்த கட்சியும் மலராது... கி.வீரமணி பாய்ச்சல்\nமொத்தமாக சுருட்டிய திமுக கூட்டணி.. எப்படி கிடைத்தது இந்த பிரமாண்ட வெற்றி\nதேசிய இனங்கள்... இந்திய அளவில் ’தமிழ்நாடு வியூகம்’.. ஸ்டாலினின் அடடே கடிதம்\nஎப்படி கஷ்டப்பட்டார் விஜயகாந்த்.. எல்லாம் போச்சு இப்போ.. தேமுதிகவின் அங்கீகாரமும் போச்சு\nஎல்லா ஸ்டேட்டிலு���் ஸ்டாலினை போல ஒருவர் இருந்திருந்தால் மோடி வென்றிருக்க முடியாது.. காதர் மொகிதீன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2010/10/20/cwg-scam-ms-gill-jaipal-reddy-trouble.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-05-26T00:56:55Z", "digest": "sha1:JF5WXKRKOS3EBZIRLPA3GE6VDFU3K326", "length": 15458, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "காமன்வெல்த் போட்டிகளில் ரூ 8000 கோடி ஊழல்: கில், ஜெய்ப்பால் ரெட்டி நீக்கம்? | CWG scam: M S Gill, Jaipal Reddy in trouble | ரூ 8000 கோடி காமன்வெல்த் ஊழல்: அமைச்சர்கள் கில், ஜெய்ப்பால் ரெட்டி நீக்கம்? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரிமா போல டெல்லி செல்லும் திருமா\n8 hrs ago ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\n9 hrs ago தேர்தலில் பெரும் பின்னடைவு... ஜூன் 1ம் தேதி அமமுக ஆலோசனை கூட்டம்\n9 hrs ago சந்திரயானை விண்வெளிக்கு அனுப்பியவர்கள்...அரசுப் பள்ளியில் படித்தவர்கள்... மயில்சாமி அண்ணாதுரை\n10 hrs ago ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்-க்கு அமைச்சர் பதவி கிடைக்குமா... மோடியின் பேச்சால் அதிமுக கலக்கம்\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nFinance மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nTechnology ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nகாமன்வெல்த் போட்டிகளில் ரூ 8000 கோடி ஊழல்: கில், ஜெய்ப்பால் ரெட்டி நீக்கம்\nடெல்லி: ரூ 8000 கோடி காமன்வெல்த் போட்டி ஊழல் தொடர்பாக அமைச்சர்கள் எம்எஸ்கில் மற்றும் ஜெய்பால் ரெட்டி ஆகியோர் மத்திய அமைச்சரவையிலிருந்து நீக்கப்படலாம் என்று தெரிகிறது.\nடெல்லியில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கான ஏற்பாடுகளை ஒழுங்காகச் செய்யவில்லை என சில மூத்த காங்கிரஸ் அமைச்சர்கள் மீது கோபத்தில் உள்ளார் பிரதமர் மன்மோகன்சிங். இதனை அவர் வெளிப்படையாகவே காட்டியுள்ளார்.\nஇந்த நிலையில் மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளது பல அமைச்சர்களுக்கு கலக்கத்தை உண்டாக்கியுள்ளது.\nஅடுத்த மாதம் (நவம்பர்) 6-ந்தேதி பாராளுமன்ற கூட்டம் தொடங்க உள்ளது. அதற்கு முன்பு மத்திய அமைச்சரவை மாற்றம் இருக்கலாம் என்று முன்பு கூறப்பட்டது. ஆனால் தற்போதைய நிலவரப்படி இன்னும் சில தினங்களில் அமைச்சரவை மாற்றப்படும் என்று தெரியவந்துள்ளது.\nகாமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளில் பெரும் அலட்சியம் காட்டியதாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.கில் மீது பிரதமர் மன்மோகன்சிங் கோபத்தில் உள்ளார். அதுபோல போட்டி ஏற்பாடுகளை விரைந்து செய்ய உதவவில்லை என்று ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜெய்பால்ரெட்டி மீதும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.\nமேலும் காமன்வெல்த் போட்டிகளில் இதுவரை ரூ 8000 கோடிக்கு ஊழல் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது. முழு விவரமும் வெளியாகும்போது வேலும் சிலரது தலைகளும் உருளலாம் என்று தெரிகிறது.\nஅவர்கள் பதவி பறிக்கப்படலாம் அல்லது அவர்கள் இருவரும் வேறு இலாகாவுக்கு மாற்றப்படலாம் என்று தெரிகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் காமன்வெல்த் ஊழல் செய்திகள்\nநிலக்கரி -காமன்வெல்த் ஊழல்: சிலருடைய பெயர்களை நீக்க நிர்ப்பந்தித்தது காங் - வினோத் ராய்\nகாமன்வெல்த் முறைகேடு: சுரேஷ் கல்மாடியிடம் மீண்டும் விசாரணை நடத்துகிறது சிபிஐ\nகல்மாடியின் 'கடைசி' ஆசையைப் பாருங்க... ஷில்பா ஷெட்டி டான்ஸுக்காக ரூ. 71 லட்சம் விரயம்\n- சுரேஷ் கல்மாடி அந்தர் பல்டி\n'': கல்மாடிக்கு மறதி நோயாம்\nகாமன்வெல்த் ஊழல் விவகாரம்: கல்மாடியிடம் இன்று சிபிஐ விசாரணை\nகாமன்வெல்த் ஊழல்... பிரசார் பார்தி சிஇஓ வீட்டில் சிபிஐ அதிரடி சோதனை\nகாமன்வெல்த் ஊழல்-லலித் பனோட், வர்மா கைது: அடுத்து கல்மாடி\nகாமன்வெல்த் போட்டி ஊழல்: 5 அதிகாரிகளின் வீடுகளில் சிபிஐ சோதனை\nகாமன்வெல்த் ஊழல்: வெளிநாட்டு ஆலோசகர் என்ற பெயரில் ரூ.12.5 லட்சம் சுருட்டிய சசிதரூர்\nகாமன்வெல்த் ஊழல்: கல்மாடிக்கு நெருக்கமானவர்���ளின் 11 இடங்களில் சி.பி.ஐ. ரெய்ட்\nகாமன்வெல்த் ஊழல்: வருமான வரித்துறையினர் ரெய்டு\nகாமன்வெல்த் ஊழலில் ராகுல்காந்தி, ஜோதிர் ஆதித்யா தலையீடு : நிதின் கட்காரி பேட்டி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஜெய்பால் ரெட்டி காமன்வெல்த் ஊழல் பிரதமர் மன்மோகன் சிங் cwg scam manmohan singh jaipal reddy\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%A4%E0%AF%80?q=video", "date_download": "2019-05-26T02:19:57Z", "digest": "sha1:A4G6ZNQCS4WL75WZKZB6HPLDJ42WTOF7", "length": 19193, "nlines": 225, "source_domain": "tamil.oneindia.com", "title": "தீ News in Tamil - தீ Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசென்னை வளசரவாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. புகை மண்டலத்தால் மக்கள் பெரும் அவதி\nசென்னை: வளசரவாக்கத்தில் இன்று பகல் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காணப்பட்டது....\nஐஎன்எஸ் விக்ரமாதித்யா போர்க் கப்பலில் தீ.. 1500 பேரை காப்பாற்றி உயிர் தியாகம் செய்த அதிகாரி சவுகான்\nவிமானம் தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ரமாதித்யாவில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில், ஒரு உயர் அதிகாரி...\nகோயம்பேட்டில் கொளுந்துவிட்டு எரிந்த தீ... பஸ் நிலையப் பகுதியே புகை மண்டலமானது.. மக்கள் அவதி\nசென்னை : சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தின் பின்புறத்தில் தீ கொளுந்துவிட்டு எரிந்தது. இத...\nதீ பிடித்து எரிந்த கடை-வீடியோ\nவேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த வெள்ளைக்கல் மேடு பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் கே.வி.குப்பம் பகுதியை சேர்ந்த...\nஎங்க பக்கம் தப்பில்லை.. வீடியோவால் விஷயம் பெரிசாயிடுச்சு.. செல்போன் எரிப்பு விவகாரத்தில் விளக்கம்\nசென்னை: கடந்த சில நாட்களுக்கு முன் வாடிக்கையாளர் ஒருவர், தான் வாங்கிய புதிய செல்போன் ரிப்பே...\nகாரிமங்கலத்தில் இருசக்கர வாகன ஷோரூமில் பயங்கர தீ-வீடியோ\nதருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் நேற்று இரவு தனியார் இருசக்கர வாகன ஷோரூமில் தீ விபத்து ஏற்பட்டது.\nஆவணங்களை கொளுத்தினாலும் மோடி தப்பிக்க முடியாது.. சாஸ்திரி பவன் தீ விபத்து பற்றி ராகுல் பகீர்\nடெல்லி: டெல்லி சாஸ்திரி பவன் கட்டிடத்தில் இன்று ஏற்பட்ட தீ விபத்து குறித்து காங்கிரஸ் தலைவர...\nகலிபோர்னியா காட்டுத்தீ... 9 பேர் பலி- வீடியோ\nகலிபோர்னியாவில் மீண்டும் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயா��் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகள் அச்சுறுத்தும்...\nவயல்வெளியில் பற்றிய தீயை அணைக்க.. கைபம்பில் தண்ணீர் அடித்துக் கொடுத்து உதவிய ஸ்மிருதி இரானி\nலக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி அருகே மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி வயல்வெளியில் பற்றி ...\nரஷ்யாவிலுள்ள ஷாப்பிங் மாலில் பயங்கர தீ விபத்து-வீடியோ\nரஷ்யாவின் கெமெரோவோ நகரிலுள்ள ஷாப்பிங் மாலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கிய, 37 பேர் தீயில் கருகி...\nசேலத்தில் பரபரப்பு.. மர்ம நபர்கள் அட்டகாசம்... நள்ளிரவில் தீ வைத்து எரிக்கப்பட்ட டூ வீலர்கள்\nசேலம்: சேலத்தில் குடியிருப்பு பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 8 இருசக்கரவாகனங்கள், ம...\nசெங்கல்பட்டு சுங்க சாவடி அருகே வனப்பகுதியில் பயங்கர தீ -வீடியோ\nசெங்கல்பட்டு சுங்கச்சாவடி அருகே உள்ள வனப்பகுதிகளில் பயங்கர தீவிபத்து நடந்தது. செங்கல்பட்டு டோல்கேட் அருகே...\nடெல்லியில் இரசாயன ஆலையில் தீ விபத்து..தீயணைப்பு வீரர்கள் கடும் போராட்டம்.. பகீர்\nடெல்லி: டெல்லியில் உள்ள ஷாடரா இரசாயன ஆலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. டெல்லி ஷாடரா ஜில்மில்...\nகுரங்கணி தீ விபத்தில் இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு கமல்ஹாசன் நேரில் ஆறுதல்-வீடியோ\nகுரங்கணி தீவிபத்தில் உயிரிழந்த நிஷாவின் குடும்பத்துக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் நேரில்...\nசேலம் அருகே மளமளவென தீப்பிடித்து எரிந்த கார்.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 7 பேர்\nசேலம்: சேலத்தில் ஓடும் காரில் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக காரில்...\nஓடும் காரில் திடீர் தீ.. தப்பி குதித்து உயிர் பிழைத்த 4 பேர்.. சென்னையில் பட்டப்பகலில் பரபரப்பு\nசென்னை: சென்னையில் ஓடிக்கொண்டிருந்த கால் டாக்ஸி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற...\nஎய்ம்ஸ் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் தீவிபத்து.. பரபரப்பில் டெல்லி\nடெல்லி: எய்ம்ஸ் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. டெல்லியில்...\nஓடும்போதே தீ பற்றி எரிந்த ரயில் பெட்டி.. துரிதமாக செயல்பட்ட பணியாளர்.. பலநூறு பேரை காப்பாற்றினார்\nஹைதராபாத்: ஆந்திராவில் ஓடும்போதே தீ பற்றி எரிந்த ரயில் பெட்டியால் பெரிய பரபரப்பு ஏற்பட்டு இ...\nபந்திப்பூர் பகுதியில் தொடர்ந்து பரவும�� காட்டுத்தீ…. முதுமலை புலிகள் காப்பகத்துக்கு ஆபத்து\nநீலகிரி:வனப்பகுதிகளில் எரியும் காட்டுத் தீ, முதுமலை புலிகள் காப்பகத்தின் முக்கியப் பகுதிகள...\nபோரூர் கார் குடோன் தீ விபத்து.. சரசரவென்று சாம்பலான கார்கள்.. இத்தனை கோடி நஷ்டமா\nசென்னை: சென்னை போரூரில் உள்ள கார் குடோன் தீ விபத்து காரணமாக சுமார் 700-800 கோடி ரூபாய் வரை இழப்பு ...\nசென்னை போரூர் தனியார் கார் குடோனில் தீ விபத்து.. 200க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து நாசம்\nசென்னை: சென்னை போரூரில் உள்ள தனியார் கார் குடோனில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீய...\nஅதிகாரிகள் மெத்தனம்.. பெங்களூர் விமான கண்காட்சியில் அடுத்தடுத்து அசம்பாவிதங்கள்\nபெங்களூர்: பெங்களூரில் விமான கண்காட்சியில் விமான விபத்து, தீவிபத்து என தொடர்ந்து நடந்த வண்ண...\nஅமெரிக்காவில் வரலாறு காணாத பனி... இருப்பு பாதையில் தீ வைத்து ரயில்கள் இயக்கம்\nசிகாகோ: அமெரிக்காவில் நிலவும் கடும் பனியால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ...\nவிஷ்வ இந்து பரிஷத் நிர்வாகி வீட்டிற்கு தீ வைப்பு... மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு\nகிருஷ்ணகிரி : ஓசூர் அருகே, விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் நிர்வாகி வீட்டிற்கு மர்ம நபர்கள் தீ வ...\nஅரக்கோணம் ரயில்வே பணிமனையில் தீ விபத்து.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்\nசென்னை: அரக்கோணம் ரயில்வே பணிமனையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சென்னையை அடுத்த அ...\n4 பெண்கள் உட்பட 7 பேர் பலியான பரிதாபம்... மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து\nமும்பை: மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பெண்கள் உட்பட 7 பேர...\nமருத்துவமனையில் பெரும் தீ.. வேகமாக பல மாடிகள் ஏறி மக்களை மீட்ட ஸ்விக்கி பாய்.. மும்பை ஹீரோ\nமும்பை: மும்பையில் கடந்த திங்கள்கிழமை நடந்த தீ விபத்தில் ஸ்விக்கி டெலிவரி பாய் ஒருவர் பல மக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/amarnath/?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=topiclink", "date_download": "2019-05-26T01:22:23Z", "digest": "sha1:EFD7RQRS4LUCSJIQGMRQY6LGFMRGFBI7", "length": 15959, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "Amarnath News in Tamil - Amarnath Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுண்டுமழைக்கு நடுவே குனிந்தபடியே 2 கி.மீ பஸ் ஓட்டி அமர்நாத் யாத்ரீகர்களை காப்பாற்றிய பஸ் டிரைவர்\nசூரத் : அமர்நாத் பக்தர்கள் மீதான தாக்குதலின் போது 2 கிமீட்டர் தூரம் பேருந்தை சீட்டின் கீழ் அமர்ந்தே ஓட்டிச்...\nகீழடி அமர்நாத் விவகாரங்களில் தொடர்ந்து அலட்சியம் காட்டும் மத்திய அரசு-வீடியோ\nகீழடி தொல்லியல் அறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணா அமெரிக்காவில் நடைபெறும் தமிழ் சங்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள...\nகண்முன்னே பாய்ந்த தோட்டாக்கள்... தன்னுயிரைப் பற்றி கவலைப்படாமல் 50 பக்தர்களை காப்பாற்றிய டிரைவர்\nஅமர்நாத்: தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கண்முன்னே தோட்டாக்கள் சீறிப் பாய்ந்த ...\nஅமர்நாத் பயணிகள் மீதான தாக்குதல் எதிரொலி… ஜம்மு காஷ்மீரில் செல்போன் சேவை நிறுத்தம்\nஜம்மு: அமர்நாத் யாத்ரீகர்கள் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதையடுத்து ஜம்முவில் ச...\nதீவிரவாத தாக்குதலால் அச்சமில்லை.. இன்றும் தொடர்கிறது அமர்நாத் யாத்திரை\nடெல்லி: தீவிரவாதிகள் தாக்குதலுக்கு பிறகும், இன்று அமர்நாத் யாத்திரை வழக்கம்போல நடைபெறும் எ...\nதீவிரவாதிகள் சரமாரி துப்பாக்கிச் சூடு.. குஜராத்தைச் சேர்ந்த 7 அமர்நாத் யாத்ரீகர்கள் பலி\nஜம்மு: காஷ்மீரில் அமர்நாத் யாத்ரீகர்கள் சென்ற பஸ் மீது குறிவைத்து தீவிரவாதிகள் திடீர் துப்...\nகாஷ்மீரில் பேருந்து மீது தாக்குதல்: அமர்நாத் யாத்ரீகர்கள் 7 பேர் பலி\nஇந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் பயணிகள் பேர...\nஅமர்நாத் யாத்ரீகர்கள் மீது துப்பாக்கிச் சூடு: பிரதமர் மோடி கடும் கண்டனம்\nடெல்லி: அமர்நாத் புனித யாத்திரை மேற்கொண்ட பக்தர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள...\nகாஷ்மீரில் குஜராத் பதிவு எண் கொண்ட பஸ் மீது தீவிரவாதிகள் தாக்குதல்: 7 அமர்நாத் யாத்ரீகர்கள் பலி\nஸ்ரீநகர்: காஷ்மீர், அனந்த்நாக் மாவட்டத்தில் குஜராத் பதிவு எண் கொண்ட பேருந்தை குறிவைத்து தீ...\nதீவிரவாதிகள் சதித்திட்டம்.. பலத்த பாதுகாப்புடன் அமர்நாத் யாத்திரை இன்று தொடங்குகிறது\nஜம்மு: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அமர்நாத் புனித யாத்திரை இன்று தொடங்குகிறது. 40 ஆயிரத்...\nகீழடியில அந்த ஒரு ஆளுதான் வேல பாப்பாரா.. மத்தவங்க பாக்க மாட்டாங்களா: நிர்மலா சீதாராமன் திமிர் பேச்சு\nமதுரை; பல ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்களின் வரலாற்றை வெளியுலகத்திற்கு கொண்டு வந்த கீழடி அக...\nவிதிப்படி அமர்நாத் மாற்றப்பட்டார்.. இதிலென்ன தவறு.. ஏன் போராடுகிறார்கள்: நிர்மலா சீதாராமன் ஆவேசம்\nமதுரை; சிவகங்கை மாவட்டம் தமிழர்களின் வரலாற்றை வெளியுலகத்திற்கு கொண்டு வந்த கீழடி அகழாய்வு ...\nகீழடி அகழாய்வுப் பணிக்குழு தலைவராக அமர்நாத் நீடிக்கலாம்.. மத்திய நிர்வாக தீர்ப்பாயம் அதிரடி\nமதுரை: கீழடி அகழாய்வுப் பணிக்குழுவின் தலைவராக இருந்த அமர்நாத்தின் பணியிட மாற்றத்தை ரத்து ச...\nகீழடி ஆய்வை இழுத்து மூடவே பணியிட மாற்றம்… குமுறும் அகழ்வாய்வு கண்காணிப்பாளர் அமர்நாத்\nமதுரை: கீழடியில் 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களை தோண்டி எடுத்த கு...\nஅமர்நாத்தில் மேகம் வெடித்து கொட்டியது கனமழை- பனிலிங்கம் தரிசிக்க சென்ற 2 சிறுவர்கள் பலி\nஜம்மு: அமர்நாத்தில் மேகம் வெடித்து பெருமழை பெய்த சம்பவத்தில் பனிலிங்கத்தை தரிசிக்க சென்ற ய...\nஆபத்தின் பிடியில் அமர்நாத் – தீவிரவாதத் தாக்குதல் நடக்கலாம் என உளவுத்துறை எச்சரிக்கை\nடெல்லி: அமர்நாத் புனிதத் தலத்தின் மீது தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட இருப்பதாக உளவுத்துறை...\nஅமர்நாத் புனித பயணம்: இதுவரை 2.84 லட்சம் பக்தர்கள் பனிலிங்கத்தை தரிசித்தனர்\nஅமர்நாத்: அமர்நாத் புனித யாத்திரை சென்ற பக்தர்களில் இதுவரை 2 லட்சத்து 84 பேர் பனிலிங்கத்தை தரி...\nஅமர்நாத் சென்ற சென்னை யாத்ரீகர்கள் 2 பேர் 'மாரடைப்பால்' மரணம்\nஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அமர்நாத் குகை கோவிலில் உள்ள பனிலிங்கத்தை தரிசிக்க சென...\nஅமர்நாத் யாத்திரை பனிலிங்க தரிசனம்: இந்த ஆண்டு 11 யாத்ரீகர்கள் மரணம்\nஜம்மு: அமர்நாத் யாத்திரை சென்றவர்களில் உடல் நலம் பாதிக்கப்பட்டு இதுவரை 11 பேர் உயிர் இழந்துள...\nசீக்கிரமே கரைந்து போனது அமர்நாத் பனிலிங்கம்\nஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் அமர்நாத் குகையில் உருவாகும் பனிலிங்கம் இந்த ஆண்டு வெகுசீக்கிரமா...\nஅமர்நாத் யாத்ரீகர்களின் வாகனம் பள்ளத்தில் விழுந்து விபத்து: 16 பேர் பலி\nஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் சம்பா மாவட்டத்தில் அமர்நாத் யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/world/2019/apr/21/20-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-3136896.html", "date_download": "2019-05-26T01:11:22Z", "digest": "sha1:ZUPFEA3HDKSR3Z7EEFMYVKWF3PUDEPLP", "length": 8629, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "20-ஆம் நூற்றாண்டின் பெரும் விபத்துகள்: ஐ.நா. பட்டியலில் போபால் விஷவாயு சம்பவம்- Dinamani", "raw_content": "\n20-ஆம் நூற்றாண்டின் பெரும் விபத்துகள்: ஐ.நா. பட்டியலில் போபால் விஷவாயு சம்பவம்\nBy DIN | Published on : 21st April 2019 01:02 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇருபதாம் நூற்றாண்டின் மிகப் பெரும் தொழிற்சாலை விபத்துகளில், போபால் வாயுக்கசிவால் ஏற்பட்ட விபத்தும் ஒன்று என ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக, ஐ.நா.வின் உறுப்பு அமைப்பான சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐஎல்ஓ) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:\nமத்தியப் பிரதேச மாநிலத்தின் தலைநகர் போபாலில், பூச்சிக்கொல்லித் தொழிற்சாலையில் கடந்த 1984-ஆம் ஆண்டு நிகழ்ந்த விஷவாயுக்கசிவினால், சுமார் 30 டன் அளவிலான \"மெத்தில் ஐசோசயனைடு' வாயு வெளியானது. இது மிகவும் நச்சுத்தன்மை கொண்டதாகும். இந்த வாயுக்கசிவினால், அந்தத் தொழிற்சாலையில் பணிபுரிந்தவர்கள், அருகில் வாழ்ந்து வந்த மக்கள் என சுமார் 6 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர்.\nஇந்த விபத்தின் காரணமாக, சுமார் 15,000 உயிரிழப்புகள் நேரிட்டதாக மாநில அரசு கணக்கிட்டுள்ளது. அப்போது பரவிய நச்சுத்தன்மை வாய்ந்த வாயு காரணமாகப் பாதிக்கப்பட்டோரின் குழந்தைகளுக்கும் நுரையீரல் தொடர்பான பிரச்னைகள் காணப்படுகின்றன. அவர்களின் உடல் உள்ளுறுப்புகளும், நோய் எதிர்ப்பு மண்டலமும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇது தவிர, உக்ரைனில் நிகழ்ந்த செர்னோபில் அணுஉலை விபத்து (1986), ஜப்பானில் நிகழ்ந்த ஃபுகுஷிமா அணு உலை விபத்து (2011), வங்கதேசத் தலைநகர் டாக்காவில் நிகழ்ந்த ராணா பிளாசா கட்டட இடிபாடு (2013) உள்ளிட்டவையும் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.\nதொழிற்சாலை விபத்து மற்றும் தொழிற்சாலை சார்ந்த உடல் உபாதைகளால் ஆண்டுதோறும் சுமார��� 27.8 லட்சம் தொழிலாளர்கள் மரணமடைந்து வருகின்றனர் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nபாஜக முன்னிலை தொண்டர்கள் கொண்டாட்டம்\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nகேம் ஓவர் படத்தின் டீஸர்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000001626.html?printable=Y", "date_download": "2019-05-26T01:40:00Z", "digest": "sha1:5H4KVLXHCYQWUUUWPTTX5DWPXNI2ET3S", "length": 2574, "nlines": 43, "source_domain": "www.nhm.in", "title": "சிக்கிமுக்கி சிறுகதைகள்", "raw_content": "\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\nHome :: சிறுகதைகள் :: சிக்கிமுக்கி சிறுகதைகள்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/58955/", "date_download": "2019-05-26T01:28:22Z", "digest": "sha1:HDSKM22TYVSVIOVQZIAV6OFQINGHESTV", "length": 10018, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "அரசியல் கட்சிகள் பெண் வேட்பாளர்களை ஒடுக்குகின்றன – கபே – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் கட்சிகள் பெண் வேட்பாளர்களை ஒடுக்குகின்றன – கபே\nஅரசியல் கட்சிகள் பெண் வேட்பாளர்களை ஒடுக்குவதாக கபே எனப்படும் தேர்தல் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.\nதமது கட்சியில் போட்டியிடும் பெண் வேட்பாளர்களையே அந்தக் கட்சிகள் ஒடுக்குவதாகக் குற்றம் சுமத்தியுள்ளது. பெண் வேட்பாளர்களை அரசியல் கட்சிகள் உதாசீனம் செய்து வருவதாக கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரஞ்சித் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.\nஆண் வேட்பாளர்களுக்கு அளிக்கப்படும் அதே விதமான சலுகைகள் பெண் வேட��பாளர்களுக்கு அளிக்கப்படுவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். பெண் வேட்பாளர்கள் உதாசீனம் செய்யப்படுவதனால் அந்தந்த கட்சிகளே பாதிப்புக்களை எதிர்நோக்க நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார். விருப்பு வாக்கு அடிப்படையிலான தேர்தல் முறையிலிருந்து சில ஆண் வேட்பாளர்கள் இன்னமும் வெளிவரவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறுப் படுகொலைகள் : மத நிறுவனங்களை நோக்கிச் சிலகேள்விகள் – நிலாந்தன்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதனு ரொக்கின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் 9 பேர் கைது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n8000 பேருக்கு சிசேரியன் செய்ததை ஒப்புக்கொண்டார் வைத்தியர் என்கிறது ‘திவயின’\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகைது செய்யப்பட்டுள்ள அப்பாவிகளை விடுவிக்குமாறு கோரிக்கை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் கைதிகளையும் விடுதலை செய்யப்பட வேண்டும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் பயனை பெறமுடியாத நிலை…\nமஹிந்த ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் ஜனாதிபதியிடம் அறிக்கை\nகேரளாவுக்கு போதை பொருளை கடத்தய பிலிப்பைன்ஸ் பெண் கைது…\nஉயிர்த்த ஞாயிறுப் படுகொலைகள் : மத நிறுவனங்களை நோக்கிச் சிலகேள்விகள் – நிலாந்தன்.. May 25, 2019\nதனு ரொக்கின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் 9 பேர் கைது… May 25, 2019\n8000 பேருக்கு சிசேரியன் செய்ததை ஒப்புக்கொண்டார் வைத்தியர் என்கிறது ‘திவயின’\nகைது செய்யப்பட்டுள்ள அப்பாவிகளை விடுவிக்குமாறு கோரிக்கை… May 25, 2019\nஅரசியல் கைதிகளையும் விடுதலை செய்யப்பட வேண்டும்… May 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on ஞானசா��� தேரருக்கான மன்னிப்பு, பெரும்பான்மை வாதத்தின் அடுத்த கட்டம்…..\nLogeswaran on முஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\nSuhood MIY. Mr. on பல்கலைக்கழக மாணவனுக்கு பழுதாகிய உணவு வழங்கிய யாழ் உணவகம்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/2012/09/uriyadi-thiruvizha-punnai-kilai-vahana.html", "date_download": "2019-05-26T00:55:18Z", "digest": "sha1:D2Y2LE4INFKFRBQR52KRV3BDIMPJS5OR", "length": 12692, "nlines": 251, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: Uriyadi Thiruvizha - Punnai Kilai vahana purappadu at Thiruvallikkeni", "raw_content": "\nகிருஷ்ண ஜெயந்தி நன்னாளில் ஸ்ரீ கிருஷ்ண பகவான் அழைத்த பக்தர்கள் இல்லங்களில் எல்லாம் பிறந்து, அவர்கள் அணிவித்த புத்தாடை உடுத்தி, நம் இல்லங்களிலே தள்ளித் தளர்நடையிட்டு, நாம் அவருக்கு சமர்ப்பித்த \"செந்நெல் அரிசி சிறு பருப்புச் செய்த அக்காரம் நறுநெய் பால்\"; \"கன்னலிலட்டுவத்தோடு சீடை காரெள்ளினுண்டை\" ' \"அப்பம் கலந்த சிற்றுண்டி அக்காரம் பாலில் கலந்த சிற்றுண்டிகள்\"; \"நாவற்பழம் முதலான எல்லா பழங்கள்' ஆகிய எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டார். நாமும் ஆனந்தித்தோம்.\nஇப்படியாக நள்ளிரவிலே பிறந்த கண்ணபிரான், மறுநாள் [9th Sept 2012] காலை - பால கண்ணனாக 'காளிங்க நர்த்தனாய்\" திருகோலம் பூண்ட கண்ணன் - சேஷ வாஹனத்தில் புறப்பாடு கண்டு அருளினார். இப்புறப்பாட்டின் போது பக்தர்கள், கண்ணனுக்கு வெண்ணை சமர்ப்பிக்கின்றனர். மாலை ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் புன்னை கிளை வாஹனத்தில் எழுந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். புல்லாங்குழல் ஊதும் மிக அழகிய திருக்கோலத்தில் 'ஆயர்பாடியில் ஆயர்களோடு குரவை கோத்த மாமாயன்' - புன்னை கிளை வாஹனத்தில், கூடவே கண்ணனும் எழுந்து அருள புறப்பாடு கண்டு அருளினார். திருவல்லிக்கேணியில் உள்ள யாதவர்கள் இந்நாளில் உறியடி திருவிழாவினை சிறப்பாக கொண்டாடுவர். சில இடங்களில் 'உரியடி' என்று எழுதப்பட்டாலும் 'உறியடி' என்பதே சரி. தமிழில், உரி என்கிற வினை சொல்லுக்கு, 'தோலை நீக்கு' அல்லது ஒரு முகத்தல் அலகு' என்றே பொருள் படும். உறி என்ற பெயர்ச்சொல் பண்டங்கள், தயிர் போன்றவை வைக்கும் பொருட்டு தொங்க விடும் உறி - எனவே இது உறியடி.\nநாலாயிர திவ்ய பிரபந்தத்தில் பெரியாழ்வார் திருமொழியில் உறி பற்றி வருகிறது. - முதற்பத்து முத��்திருமொழி - வண்ணமாடங்கள் (பாடல் 4). உறியை முற்றத்து உருட்டி நின்றாடுவார்*. அடுத்த பாசுரத்தில் \" கொண்டதாளுறி கோலக்கொடுமழு\" என்றும் வருகிறது. இந்த உறியடி விளையாட்டில் உயரமான கம்புகள் இடையே கிணற்றில் இருக்கும் கப்பி போன்ற அமைப்பின் வழியாக தேங்காய்க்குள் பரிசு பொருள்கள் அடங்கிய உறி ஒன்று தொங்க விடப்படுகிறது. இளைஞர்கள் தங்கள் கையில் உள்ள கொம்பின் மூலம் அந்த உறியை அடித்து சாய்த்துவதுதான் போட்டி. பெரிய ட்ரம்களில் தண்ணீர் வைத்து உருளிகள் மூலம் வாகாய் சுழற்றி வேகமாய் உறியடி அடிக்க வருவோர் மீது பலர் அடிப்பார். இது சாட்டை அடி போன்று விழும்.\nசில வருடங்கள் முன்பு கோவில் வாசலில் உள்ள மண்டபத்திலும், நாகோஜி தெரு முன்பும் - தவிர பிற இடங்களிலும் உறியடி விமர்சையாக நடக்கும். தண்ணீர் தட்டுப்பாடு மற்றும் பல காரணங்களால் இப்போது அவ்வளவு சிறப்பாக இல்லாமல் சற்று வேகம் குறைந்தது. சமீப ஆண்டுகளில் சிங்கராச்சாரி / நாகோஜி தெருவில் நன்றாக நடக்கிறது. இந்த ஆண்டு கோவில் வாசலில் நடக்கும் உறியடியே நிறைய மணித்துளிகள் ஆனது.\nபுறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே :\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/enakala-vaiiraraukakau-irapapae-ilalaai", "date_download": "2019-05-26T01:24:31Z", "digest": "sha1:POR7TKEGAJMHUQZX6G2UFPZG7DGB6LIN", "length": 8441, "nlines": 115, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "எங்கள் வீரருக்கு இறப்பே இல்லை! | Sankathi24", "raw_content": "\nஎங்கள் வீரருக்கு இறப்பே இல்லை\nவியாழன் மே 09, 2019\nகொடிய நீண்ட இரவின் பிறப்பில்\nமுள்ளிவாய்க்காலில் சாவின் வாயில் அகலத் திறந்தே இருந்தது\nசெத்தவனின் உடலைத் தூக்கச் சென்றவர்கள் செத்தார்கள்\nவீதிகள் தறப்பாள் வீடுகள் எங்கும்\nகாயப்பட்டவர் கிடந்து முனகிய கொட்டிலின் கட்டிலில்\nநேசித்த உறவல்லாம் ஒவ்வொன்றாய் சாக\nயாசித்து யாசித்து வான்பார்த்து அழுததை...\nயுத்தம் குடித்து சிந்திய ரத்தம்\nவெள்ளை மண்மீது ஊறிக் கிடந்ததை...\nகண்ணீர் வழிந்த கன்னத் தசைகளில்\nகையால் தொட்டு உப்புச் சுவைத்ததை...\nபஞ்சமும் பசியும் நிறைந்த ஊண், உறக்கம் அற்ற\nகுற்றுயிரும் குறை உயிருமாக தப்பியவர்கள்\nகிட்ட நெருங்கி எம்மை அடக்க\nசெய்த தவறை மறைக்க தமிழனுக்கு\n– ஈழத்து நிலவன் –\nமுள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல்கள் - ஒரு பார்வையும், சில கரிசனைகளும்\nமிகச் சமீபமாக வெளிவந்த முள்ளிவாய்க்கால் நினைவான\nஉலகெங்கும் வலதுசாரிகளின் கைகள் ஓங்குவது எப்படி\nஉலகெங்கும் பழமைவாதிகளின் கை ஓங்கி வருகின்றன.\nஅழியா நினைவுகளின் நீட்சியே தமிழின அழிப்பின் சாட்சி\nமுஸ்லிம்கள் இப்போது அவர்களின் வேண்டாத பிள்ளைகளாகியுள்ளனர்.\n‘‘ நாங்கள் மிக்க நல்லவர்கள் ‘‘ என்று சொல்லிக் கொண்டே சாவது தான் எங்கள் இறுதி ஆசையாயிருக்கிறது.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தைக் கண்டித்து போராட்டம்\nஅரசியல் கவந்துரையாடலும் நூல் அறிமுகமும்.\nசிட்னியில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தமிழர் இனவழிப்பு நினைவு நாள் - 2019\nவெள்ளி மே 24, 2019\nஊடகவியலாளர் முத்துலிங்கம் அவர்களின் பணி தமிழ்த் தேசியப் பரப்பில் இட்டுநிரப்ப முடியாத ஒன்று\nவெள்ளி மே 24, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/jr-ntr-said-to-act-under-the-direction-of-the-nesan-22115/amp/", "date_download": "2019-05-26T01:41:40Z", "digest": "sha1:KZ5QFJ3BKQJOK45VYI6WEUSZBDFGHNX2", "length": 3684, "nlines": 12, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "நேசன் இயக்கத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்த ஜூனியர் என்.டி.ஆர்Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nநேசன் இயக்கத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்த ஜூனியர் என்.டி.ஆர்\nஇயக்குனர் நேசன் இயக்கிய ஜில்லா மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளதால் அவரை நோக்கி பிரபல நடிகர்கள் படையெடுக்கின்றனர். தெலுங்கு சூப்பர் ஸ்டார் ஜூனியர் என்.டி.ஆர். நேசன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.\nபொங்கலுக்கு ரிலீஸான விஜய், காஜல் அகர்வால் நடித்த ஜில்லா பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டில் முதலிடம் பெற்றுள்ளது. இந்த வெற்றி காரணமாக இயக்குனர் நேசனுக்கு நிறைய வாய்ப்புகள் குவிகின்றது. தமிழ் மற்றும் தெலுங்கு முன்னணி நடிகர்கள் அவருடைய இயக்கத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை ஜூனியர் என்.டி.ஆர் நேசனுக்கு போன் செய்து அவருடைய இயக்கத்தில் ஒரு படம் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். இதை பத்திர��கையாளர்களிடம் பகிர்ந்த நேசன், தனது அடுத்த படம் எது என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் அந்த படம் தமிழ் அல்லது தெலுங்கில் இருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறினார்.\nவிஜய்யுடன் ஜில்லா படம் வேலை பார்த்தபோது மனம் மிகவும் திருப்தியாக இருந்தது என்றும் வாய்ப்பு கிடைத்தால் அவருக்காக மீண்டும் ஒரு படம் இயக்குவேன் என்றும் கூறினார். தனது அடுத்த படத்திற்கான ஸ்கிரிப்ட் தயாராகிவிட்டது என்றும் கண்டிப்பாக அதுவும் ஒரு ஆக்ஷன் படம்தான் என்றும் குறிப்பிட்ட நேசன், இந்த படத்தின் ஹீரோ யார் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் கூறினார்.\nCategories: சினிமா, சூட்டிங் ஸ்பாட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2016/03/", "date_download": "2019-05-26T01:30:57Z", "digest": "sha1:G4746IUZ24QCP4SD45275FB6N52THG7V", "length": 41626, "nlines": 520, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): 3/1/16 - 4/1/16", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nI love cinema | சினிமா மீதான காதலும் சினிமா பார்த்தலும்.….\nசினிமா மீதான காதலும் சினிமா பார்த்தலும்.….\nஎன்னை பொருத்தவரை நான் என் கவலைகள் மறக்கும் இடம் எது என்றால் அது திரையரங்குகள் என்பேன். காரணம் இரண்டு மணி நேரம் யாரோ ஒருவருடைய காதலையோ காமத்தையோ நட்பையோ இருட்டில் வாழ்ந்து விட்டு வரலாம்.\nLabels: அனுபவம், தமிழ்சினிமா, பயணஅனுபவம், பயணங்கள்\nஅவன் நீல சட்டை அணிந்து இருந்தான்….. விலை உயர்ந்த பைக்…. வைத்து இருந்தான்… அநேகமாக அவன் சிட்டி சென்டர் ஐநாக்ஸ் பக்கத்த்தில் இருந்து வந்து கொண்டு இருக்க வேண்டும்..\nநான் அப்போதுதான் வண்டியை கழுவிக்கொண்டு இருந்தேன்.. யாரும் வருகின்றார்களா என்பதை பார்த்து சளீர் என்று வாகனத்தின் மீது எறிந்ததேன்… நல்ல தண்ணீர்தான்.. இரண்டாவது முறை சரியாக சளீர் என்று அடிந்தேன்….\nWith Love -part 1 காதலுடன் பாகம் ஒன்று (நான் ரசித்தவை)\nகாதலுடன்........ part 1 (நான் ரசித்தவை)\nகாமம் என்பது எப்படி இருக்க வேண்டும் தெரியுமா\nநல்ல பசியில் முதல் நாள் இரவில் தண்ணீர் ஊற்றி வைத்த பழய சாதத்தை எடுத்து குண்டானில் எடுத்து போட்டு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி அதில் கொஞ்சம் தயிரை சாஸ்திராப்புக்கு காட்டி எண்ணெயில் வறுத்த மோர் மொளகாயோ.. அல்லது அவசரத்துக்கு கிடைத்த சின்ன வெங்காயமோ எடுத்து ஒரு கடி வெங்காயமும் சோறுமாக சாப்பிட்டு கடைசியாக குண்டானில் இருக்கும் தண்ணீரை பசியடங்கும் மட்டும் குடித்துவிட்டு சின்ன ஏப்பம் விடும் போது ஒரு நிறைவு வரும் இல்லையா.. அப்படித்தான் காமம் இருக்க வேண்டும்..\nLabels: நான் ரசித்தக் காட்சிகள், நான் ரசித்தவை\nகடலூரில் எனக்கு தெரிந்து இனிப்புக்கடை என்று பார்த்தால் அது ரெயில்வே கேட் அருகில் இருந்த பனாரஸ் இனிப்புகடைதான்…\nஅந்த கடையில் இன்டியன் ஏர்லைன்ஸ் மகாராஜா பொம்மையும் காற்றில் அதன் தலை ஆடுவதையும் இனிப்பை விட நான் சிறு வயதில் பார்த்து ரசித்த விஷயங்கள்…\nஅதிக பட்சம் என் விருப்ப உணவு பதளை பதளையாக கண்ணாடி சட்டங்களுக்கு உள்ளே சிறைபட்டு இருக்கும் சோன்பப்டிதான் எனக்கு மிகவும் பிடித்த இனிப்புணவு\nபேக்கரி ஐட்டம் என்றால் என்ன என்று கடலுர் மக்களை அறிய வைத்த இடம் எதுவென்றால் ஜானகிராம் பேப்பர் ஸ்டோர் எதிரில் முதன் முதலாக காலடி எடுத்து வைத்த விஸ்டம் பேக்கரியை குறிப்பிட்டு சொல்லலாம்.. அதன் பின் அகர்வால் அது இது என்று கடலூரில் தடுக்கி விழுந்தால் பேக்கரிகள் பெருகி விட்டன.\nவிஸ்டம் பேக்கரிதான் முதன் முதலில் காலை மாலையில் டிரை சைக்கிளில் பேக்கரி உணவுகளை வீடு தேடி எடுத்து வந்து விற்பனை செய்தது என்றால் அது மிகையில்லை… அது மட்டுமல்ல அதில் வரும் மீன் கேக் எனக்கு பிடித்தமானது.\nஎனது மற்றும் எனது தங்கை பிறந்தநாளுக்கு அப்பா ஐந்து கூடை கேக் வாங்கி வருவார் விடியலில் பல் விளக்கி குளித்து முடித்து அந்த இரண்டு ரூபாய் கூடைகேக்கிற்கு ஆவலாய் பறந்ததை நினைத்தால் சிரிப்பாக வருகின்றது.. அது மட்டுமல்ல..\nமுதலில் அதன் மேல் ஒட்டி இருக்கும் சிவப்பு கலர் பிளம்ஸ்களை சாப்ப்பிட்டு விட்டு அதன் பின் கூடை கேக்கை சாப்பிட்டு அந்த பேப்பரை அப்படியே போட்டு விட மனம் இல்லாமல் அதில் ஒட்டி இருக்கும் சிறு துகள்களை நக்கி புக்கி நக்கி வேலை செய்து அந்த பேப்பரில்தான் கூடை கேக் இருந்ததா என்று சந்தேகம் கொள்ளும் கிளினாக நக்கி அதனை தூக்கி போட்டால்தான் அந்த பிறந்த நாள் இனிய நாளாக அமையும்..அப்பா ஐந்து பேர் என்றால் ஐந்துதான் வாங்கி வருவார்.. கூடுதலாக ஒன்று என்று யோசிக்கவே முடியாது.\nஇப்போது போல அப்போது எல்லாம் நினைத்தால் பரிசுபொருளோ… அல்லது நினைத்தால் டிரிட் கல்சரோ கிடையாது… பிறந்தநாளைக்கு பரிசு பொருள் கொடுப்பது என்னை பொருத்தவரை தமிழ் திரைப்படங்களில் காட்டப்படும் ஒரு நிகழ்வு என்பதாகவும் அது என் வாழ்க்கையில் சாத்தியம் இல்லை என்று நினைத்து இருந்தேன். என்மனைவியை காதலித்த ஆரம்ப வருடத்தில்… இந்த பொண்ணோடுதான் வாழ வேண்டும் என்று முடிவு எடுத்த அந்த வருடத்தில் எனக்கு பிறந்தநாள் வந்தது… என் காதலிக்கு அன்றே பிறந்தநாள்… இரண்டு பேரும் பேருந்து நிலையத்தில் சந்தித்தோம்.. பர்த்டே பிரசன்ட் என்று ஒரு கேரி பேகை கொடுத்தாள்…\nஅதில் சிவப்புகலர் டீஷர்ட் இருந்தது.. நான் முதன் முதலாக வாங்கிய பிறந்தநாள் பரிசுபொருள் அதுவே… நானோ கருப்பு… டீசர்ட் சிவப்பு.. அது எனக்கு செட் ஆகாது என்றும் சிவப்பாக இருப்பவர்கள் போட்டால்தான் செட் ஆகும் என்று தெரிந்தும் நான் அந்த டீ ஷர்ட்டினை பல காலம் கறிக்கடை பாய் போல போட்டுக்கொண்டு அலைந்தேன்.\nஅதன் பின் நிறைய பிறந்தநாள் விழாக்கள் பரிசு பொருட்கள், ஸ்டார் ஓட்டல்களில் டின்னர் என்று வாழ்க்கை மாறினாலும்.. அந்த கூடை கேக் ஏற்படுத்திய பரவசம் சொல்லி மாளாது..\nயாழினி பிறந்தநாளுக்கு நெருங்கிய நண்பர்களுக்கு அழைப்பு விடுத்து இருந்தேன்.. 99 பர்சென்ட் பேர் வந்து யாழினியை வாழ்த்தினார்கள்.. என்னை நேசித்தவர்கள் தங்கள் வீடு போல பாவித்து களத்தில் இறங்கி இரவு உணவை வந்த விருந்தினர்களுக்கு பறிமாறினார்கள்..\n50க்கு மேற்பட்டவர்கள் யாழினிக்கு பரிசு பொருட்களை கொடுத்தார்கள்.. பரிசு பொருட்களால் ஹால் நிரம்பி இருந்தது…\nயாழினிக்கு எல்லா பரிசு பொருளையும் பிரித்து அதனை உடனே வெளியே எடுத்து கடை பரப்பி விட துடித்துக்கொண்டு இருந்தாள்… இரவு 50க்கு மேற்ப்பட்ட பரிசு பொருட்களையும் பிரித்து அடுத்து என்ன அடுத்து என்ன என்று பிரித்துக்கொண்டே இருந்தாள்… பாரின் சாக்லேட், கதை புத்தகங்கள், கலர் பென்சில்கள், உடைகள், ஸ்கூல் பேக், லினோவா டேப்லெட், இயந்திர பொம்மைகள், டெட்டிபியர், என்று பிரித்து பார்த்து அடுக்கிக்கொண்டு ஆர்வம் மேலிட அடுத்து அடுத்து என ஆர்வமாய் இருந்தாள்…\nஒவ்வோரு பிறந்தநாளுக்கும் அப்பா என்ன வாங்கி வருவார் என்று ஆர்வம் மேலிட விடியலில் பல் விளக்காமல் ஆர்வத்தோடு போய் பையை திறந்து பார்த்தால்\nவருடா வருடம் கூடை கேக்குள் என்னை பார்த்து ஏளனமாக சிரித்துள்ளன…\nகடைசி வரை அடுத்து என்ன என்று பிரித்து ஆச்சர்யப்பட அப்பா வேற ஆப்���ன் எங்களுக்கு கொடுத்ததே இல்லை.\nநேரம் ஒதுக்கி நேரில் வந்து வாழ்த்திய உறவுகளுக்கும் நண்பர்களுக்கு நன்றி.\nLabels: இன்று பிறந்தவர்கள், நன்றிகள், வாழ்த்துகள்\nகண்ணெதிரே தோன்றினால் திரைப்பட ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெகு நாட்களுக்கு பிறகு வெளிவந்து இருக்கும் திரைப்பம் நட்பதிகாரம் 79… சரி நட்பதிகாரம் என்றால் என்ன திருக்குறளில் நட்பை பற்றி புட்டு புட்டு வைக்கும் அதிகாரமே நட்புஅதிகாரம்.. அதன் வரிசை எண் 79 … ஆனாலும் என்னை பொருத்தவரை வித்தியாசமான டைட்டில்தான்.\nLabels: டைம்பாஸ் படங்கள், தமிழ் சினிமா விமர்சனம், தமிழ்சினிமா\nkadhalum kadanthu pogum movie review | காதலும் கடந்து போகும் திரைவிமர்சனம்\nசூது கவ்வும் திரைப்படத்துக்கு பிறகு இயக்குனர் நளன் இயக்கி அவருடைய ஆஸ்தான ஹீரோ விஜய் சேதுபதி நடித்து வெளி வந்து இருக்கும் திரைப்படம் காதலும் கடந்து போகும்.\nகொரியாவில் வெளியான கேங்ஸ்டர் லவ்வர் என்ற திரைப்படத்தின் அதிகார பூர்வ தழுவல்தான் இந்த திரைப்படம்.\nLabels: தமிழ் சினிமா விமர்சனம், திரைவிமர்சனம், பார்த்தே தீர வேண்டிய படங்கள்\nஇரண்டு பேரும் ஒன்றாக படித்தோம். நான் என்றால் அவனுக்கு ரொம்ப பிடிக்கும் . துரைக்கு என்னை விட இரண்டு வயது அதிகம்.அவனுடைய ஒரே குறிக்கோள் நான் எப்படியாவது மிக பெரிய ஆளாக மாற வேண்டும் என்பதுதான்..\nஏழ்மையான எனது வீடு.. வீட்டுக்கு பெரியபையன்.அதன் பொருட்டு நான் முன்னறே வேண்டும் என்று துரை அதிகம் ஆசை கொண்டான்... அதே போல் எங்கு போனாலும் கூசினி ஆள் போல என்னையும் அழைத்துச்செல்வான்...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (06-03-2016)\nமாநிலத்தில் எப்படியோ…அதே போலத்தான் மத்தியிலும்.. கச்சா எண்ணெய் விலை அதளபாதாளத்துக்கு குறைந்த பே போதிலும் இன்னும் விலைக்குறைப்பு செய்யமால் இரண்டு ரூபாய் ஒரு ரூபாய் குறைத்து கண்ணா மூச்சி ஆட்டம் ஆடிக்கொண்டு இருக்கின்றது…. எல்லாத்தையும் விட கொடுமை என்னவென்றால்…. விஜய் மல்லைய்யா.. ஏழாயிரம் கோடி கடன் வாங்கி இன்னும் கட்டாமல் இருக்கின்றார்… அவரை புடிச்சி ஜெயில்ல போடுங்க எசமான்.. என்று ஸ்டேட் பேங்க் ஓப்பன் ஸ்டேட்மென்ட் விட்டும் கூட,.. அவர் மேல் இதுவரை பாஜாக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை… அது மட்டுமல்ல… சாதாரண குடிமகன் மேல் சட்டம் தன் கடமையை செய்யும்…\nLabels: அனுபவம், கலக்கல் சாண்ட்விச், தமிழகம்\nசு��ாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nI love cinema | சினிமா மீதான காதலும் சினிமா பார்த...\nWith Love -part 1 காதலுடன் பாகம் ஒன்று (நான் ரசித...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (06-03-2016)\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (605) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (247) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (134) உலகசினிமா (133) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (97) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollyinfos.com/category/photo-gallery/", "date_download": "2019-05-26T01:08:31Z", "digest": "sha1:2NJ6OUTGC4RS5ZBF5G2Z4KCP66OWUROS", "length": 5059, "nlines": 130, "source_domain": "www.kollyinfos.com", "title": "Photo-Gallery Archives - Kollyinfos", "raw_content": "\n“கன்னி மாடம்” படத்தின் மூலம் இயக்குனராக மாறியுள்ள நடிகர் போஸ் வெங்கட்\nநடிகர் ஐசரி வேலனின் 33ம் நினவு அஞ்சலி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.\nவிஜய் டிவி சிவா இன்னும் மாறல \nசங்கத்துக்கு விரைவில் தேர்தல் : விஷால் அணி மீண்டும் போட்டி\nவிஜய் டிவி சிவா இன்னும் மாறல \nசங்கத்துக்கு விரைவில் தேர்தல் : விஷால் அணி மீண்டும் போட்டி\nஅமெரிக்காவில் படமாக்கப்பட்ட அருமையான திரில்லர் கதை – வெள்ளைப் பூக்கள்\n“கன்னி மாடம்” படத்தின் மூலம் இயக்குனராக மாறியுள்ள நடிகர் போஸ் வெங்கட்\nஒரு இயக்குனர் அவரின் திரைக்கதை எழுதும் திறமை மற்றும் இயக்கும் திறமைகளால் மட்டும் \"கேப்டன் ஆஃப் தி ஷிப்\" என்று அழைக்கப்படுவதில்லை, அதையும் தாண்டி சிறப்பான திட்டமிடலையும் செய்பவராக இருப்பார். ஒரு திரைப்படம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/classifieds/5022", "date_download": "2019-05-26T01:45:48Z", "digest": "sha1:LHU7EZE2EFJ2N42NST5Y3XM3PZCNVBUV", "length": 24455, "nlines": 156, "source_domain": "www.virakesari.lk", "title": "மணமகள் தேவை 22-04-2018 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\n“ 8 மாகாணங்கள் மறுத்த அகதிகளே வவுனியாவிற்கு அனுப்பிவைப்பு : ஆராயாது தமிழ்த்தரப்பு ஆதரவளிப்பதேன் \n“ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதற்கு நானும் தயாராகவே உள்ளேன்”\nபிறந்த நாள் கொண்டாட்டத்திலிருந்த வாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடைய 9 பேர் கைது\nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\nவெளியானது மோடியின் வெளிநாட்டு பயணத்திட்டம்\nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\nரிஷாத் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜர்\nஅவசரகால சட்ட யோசனை 14 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nபதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார் பிரிட்டன் பிரதமர் திரேசா மே\nவத்­தளை 45 வயது தனியார் அலு­வ­ல­கத்தில் முகா­மை­யா­ள­ராக பணி­பு­ரியும், கிறிஸ்­தவ (Anglican) மண­ம­க­னுக்கு 25–40 வய­துக்­குட்­பட்ட மண­ம­களை எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. விவா­க­ரத்­தா­ன­வர்­களும் தொடர்பு கொள்­ளலாம். Tel: 077 2222553. Email: cwterrence@gmail.com\nஇந்து கள்ளர் இனத்தைச் சேர்ந்த, 1990 இல் பிறந்த அழ­கிய smart ஆண், படித்து IT துறையில் நிபு­ணத்­துவம் பெற்று தனியார் துற���யில் தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு படித்த அழ­கிய மண­ம­களை தாயார் எதிர்­பார்க்­கின்றார். தொடர்பு : 071 6171815. சீதனம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும்.\nதிரு­கோ­ண­மலை குரு­குலம் 18.4.1978 மகம் சிங்­க­ராசி உதவிப் பொறி­யி­ய­லா­ள­ராக தொழில் புரியும் மண­ம­க­னுக்கு மண­ம­களை எதிர்­பார்க்­கிறோம். 077 8112333. emma4503@yahoo.com\nகொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட RC, 28 வயது, 5’8’’ உயரம், தனியார் நிறு­வ­ன­மொன்றில் நல்ல நிலை­யி­லுள்ள (Dubai) நற்­பண்­புள்ள, நற்­கு­ண­மு­டைய மண­ம­க­னுக்கு அழ­கிய, நல்ல தோற்­ற­மு­டைய மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். Contact: 076 4336243.\nயாழ். வேளாளர் அவுஸ்­தி­ரே­லிய பிர­ஜை­யான, 47 வய­து­டைய விவா­க­ரத்­தான, இள­மைத்­தோற்­ற­மு­டைய, மண­ம­க­னுக்கு 41 வய­துக்­குட்­பட்ட நன்கு படித்த சுமா­ரான அழ­குள்ள மணப்பெண் தேவை. மண­ம­கனின் கல்வித் தகைமை Bachelor and Masters in Computer Engineering & MBA, currently holding senior position with high pay. Contact: Ram– +61434064567. E–mail: ram.australia.99@gmail.com\nஇந்து வெள்­ளாளர், வயது 31, கட்­டாரில் பணி­பு­ரியும் நன்கு படித்த மக­னுக்கு நற்­கு­ண­மு­டைய நன்கு படித்த மண­மகள் தேவை. 077 1329614.\nRC 1992, அழ­கிய மண­ம­க­னுக்கு (RC அல்­லது ஏனைய மதத்­த­வர்­களும்) தகுந்த மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். தொடர்­பு­க­ளுக்கு: 076 5759019, 077 1317970\nயாழிந்து வேளாளர் 1984, பூராடம், Engineer, Sri Lanka மண­ம­க­னுக்கு மண­மகள் விரும்­பத்­தக்­கது. சாவ­கச்­சேரி. 011 4346128, 077 4380900. chava@realmatrimony.com\nதார­மற்ற இந்து வேளாளர் அழ­கிய நற்­கு­ண­முள்ள படித்த சொத்து வச­திகள் படைத்­தவர். பண்­புள்ள தமிழ் கலா­சார வழி பின்­பற்றும் அழ­கிய 45 வய­திற்­குட்­பட்ட நம்­பிக்­கை­யான துணையைத் தேடு­கிறார். விதவை, விவா­க­ரத்து பெற்­ற­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். சீதனம் தேவை­யில்லை. தொலை­பேசி இலக்­கத்­துடன் விண்­ணப்­பிக்­கவும். Email: rabind1712@gmail.com\nகொழும்பு றோமன் கத்­தோ­லிக்க மதத்தைச் சார்ந்த தமிழ் பெற்றோர், 1978 ஆம் ஆண்டு பிறந்த மண­ம­க­னுக்கு தகுந்த வரனை எதிர்­பார்க்­கின்­றனர். குடும்­பத்தில் கடைசி பிள்­ளை­யான இவர் சந்­தைப்­ப­டுத்தல் துறையில் நிறை­வேற்று அதி­கா­ரி­யாக பணி­பு­ரி­கிறார். கத்­தோ­லிக்க மதத்தைச் சார்ந்­த­வர்கள் தொடர்பு கொள்­ளவும். கொழும்பு மாத்­தி­ர­மல்ல பிற மாவட்­டங்­களைச் சார்ந்­த­வர்­களும் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 072 4902463. rniranjani@gmail.com\nயாழ்ப்­பாணம் இந்து வெள்­ளாளர் குடும்­பத்தைச் சேர்ந்த 1982 இல் ப��றந்த ஆயி­லிய நட்­சத்­திரம் BSc in IT & MSc in IT கல்வி கற்ற மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. தொடர்­புக்கு: 077 3292079.\nஇந்து, நாயுடு, 39 வயது குறு­கிய காலத்தில் விவ­கா­ரத்­துப்­பெற்ற வியா­பாரம் செய்யும் மண­ம­க­னுக்கு பொருத்­த­மான மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். புகைப்­படம் ஜாத­கத்­துடன் தொடர்பு கொள்­ளவும். 0766840507.\nமட்­டக்­க­ளப்பு இந்து சீர்­பா­த­குலம் 1992.01.04 தனுசு ராசி, மூல நட்­சத்­தி­ரத்தில் பிறந்த படித்த, தனியார் துறையில் பணி­பு­ரியும் மண­ம­க­னுக்கு உள்­நாட்­டிலோ வெளி­நாட்­டிலோ மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். விவா­க­ரத்­தா­ன­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். தொடர்பு: 076 9172741.\nமட்­டக்­க­ளப்பு இந்து வேளாளர் வயது 28, 5’ 8” அரச தொழில் புரியும் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. (கல்­லடி, மட்­டக்­க­ளப்பு, குருக்­கள்­மடம், ஓந்­தாச்­சி­மடம், களு­தா­வளை, பழு­கா­மத்தை சேர்ந்த மண­மகள் விரும்­பத்­தக்­கது) 077 1603638.\nகன­டாவை குடி­யு­ரி­மை­யாகக் கொண்ட 39 வய­து­டைய கிறிஸ்­தவ மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. கல்வித் தகை­மை­யு­டை­யவர் வி-ரும்­பத்­தக்­கது. தொடர்பு.077 8402053.\nகொழும்பில் சொந்த தொழில் புரியும் மண­ம­க­னுக்கு மேசம் ராசி பரணி நட்­சத்­திரம் 1988 இல் பிறந்த மண­ம­க­னுக்கு நல்ல குண­முள்ள மண­ம­களை எதிர்­பார்­கின்­றனர். G–430 C/o, கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு.\nகத்­தோ­லிக்க தாயார், மக­னுக்கு மண­ம­களை எதிர்­பார்க்­கிறார். 40 வயது மாநிறம் 5’ 5” உயரம். தனியார் நிறு­வ­னத்தில் Quantity Surveyor ஆக பணி புரி­கிறார். வெளி­நாட்­டவர் விரும்­பத்­தக்­கது. 011 2231993.\nயாழிந்து வேளாளர் 1993, புனர்­பூசம் 2, எட்டில் செவ்வாய் Engineer UK Citizen/ யாழிந்து வேளாளர் 1990 உத்­தரம் 1, எட்டில் செவ்வாய் Doctor Sri Lanka/ வவு­னியா இந்து வேளாளர் 1981 சுவாதி எட்டில் செவ்வாய் BA சுற்­றாடல் பாது­காப்பு உத்­தி­யோத்தர்/ யாழிந்து வேளாளர் 1993 அவிட்டம் 4, செவ்­வா­யில்லை Engineer Canada Citizen/ யாழிந்து வேளாளர்1988 திரு­வோணம் செவ்­வா­யில்லை Engineer UK வெளி­நாடு, உள்­நாடு தேவை/ திரு­கோ­ண­மலை RC குரு­குலம் Engineer உள்­நாடு தேவை/ யாழிந்து குரு­குலம் 1987 கேட்டை எட்டில் செவ்வாய் Teacher உள்­நாடு தேவை/ மட்­டக்­க­ளப்பு இந்து விஸ்­வ­குலம் 1985 உத்­த­ராடம் 2, செவ்­வா­யில்லை Engineer வெளி­நாடு, உள்­நாடு தேவை. சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056. (Viber)\nபலாங்­கொ­டையை வசிப்­பி­ட­மாகக் கொண்ட வியா­பாரம் செய்யும் RC மதம் 39 வய­து­டைய மண­ம­க­னுக்கு நல்ல மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். இந்­துக்­களும் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 072 6456940\nகளுத்­துறை மாவட்டம் இந்து உயர் குலம் வயது 32, தனியார் துறையில் தொழில் புரியும் மண­ம­க­னுக்கு 27 – 30 வய­துக்­குட்­பட்ட மண­மகள் தேவை. மலை­யகத் தவர்­களும் விரும்­பத்­தக்­கது. (சீதனம் எதிர்­பார்க்­கப்­பட மாட்­டாது) தொடர்­பு­க­ளுக்கு. 077 5003511, 076 8361413.\nஇந்து வெள்­ளாளர் இனம் கண்­டியைச் சேர்ந்த, 1983, தொழில் புரியும் மண­ம­க­னுக்கு அழ­கிய, நற்­கு­ண­முள்ள, குடும்­பப்­பாங்­கான, தொழில்­பு­ரியும் அல்­லது தொழில் புரி­யாத மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்பு: 077 8042920.\nஇலங்­கையில் பிறந்து தற்­போது இந்­தி­யாவில் B.C.A. டிகிரி படித்து தொழில்­பு­ரியும், வயது 34 மண­ம­க­னுக்கு R.C & N/ RC, India, Oci Visa உள்ள மண­மகள் விரும்­பத்­தக்­கது. 075 6711856, 071 7611204.\nசிங்­களம் பௌத்தம், வயது 65. என்னால் நடாத்­தப்­படும் வர்த்­தக நிலை­யத்­திற்கு உதவி செய்து கொண்டு மகிழ்ச்­சி­யாக இருக்­கக்­கூ­டிய தமிழ் அல்­லது முஸ்லிம் பெண் திரு­மணம் செய்ய தேவை. கம்­பஹா. 078 9291963.\n1986 இந்து, உயர்­குலம், கம்­பளை சொந்த வியா­பாரம் செய்யும் மண­ம­க­னுக்கு மண­ம­களை பெற்றோர் தேடு­கின்­றனர். தொழில் அவ­சி­ய­மில்லை. 051 2222019, 071 8146020.\nகொழும்பு RC, வயது 32, உயரம் 5’10’’, அரச தலைமை காரி­யா­ல­யத்தில் Director ஆக BIT, MSc தகை­மை­யுள்ள, அழ­கிய மண­ம­க­னுக்கு RC, NRC யைச் சேர்ந்த MBBS, LLB or உயர் பதவி வகிக்கும் மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­கொள்ள: 077 3976753.\nகொழும்பு இந்து, 1989 இல் பிறந்த, கும்பம், அவிட்டம், Civil Engineer, Srilanka, சிவில் இன்­ஜி­னியர் மண­ம­க­னுக்கு படித்த மண­மகள் தேவை. தொடர்பு: 011 2526402 or 077 9920345.\nமலை­யகம், இந்து கவுண்டர் வயது 40 துலாம் விவா­க­ரத்­தான பெருந்­தோட்ட தனியார் கம்­ப­னியில் குமாஸ்­தா­வாக பணி­பு­ரியும் மண­ம­க­னுக்கு பொருத்­த­மான மண­மகள் தேவை. தொடர்­புக்கு: 077 6410073.\nமலை­யகம், முஸ்லிம், வயது 48, சொந்தத் தொழில் புரியும் தார­மி­ழந்த 13, 16 வய­துள்ள பெண் /ஆண் குழந்­தைகள் கொண்­ட­வ­ருக்கு தார­மி­ழந்த பொருத்­த­மான மண­மகள் தேவை. 077 1636168.\nமண­மகன் குறு­கிய காலத்தில் விவா­க­ரத்து பெற்­றவர், இனம் வெள்­ளாளர், நல்ல பண்பும், நற்­கு­ண­மு­டை­யவர், வயது 40. இளமை தோற்­ற­மு­டை­யவர் (Jewellery shop) நகைக் கடையில் பொறுப்­பாக உள்ளார். மணம் முடிக்­கா­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. ���ந்­திய வம்­சா­வளி மலை­நாட்­டினர் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 072 2661950, 072 9928832.\nகொழும்பு, 30 வயது, CIMA பட்­ட­தாரி, மாத வரு­மானம் 200,000/= Divorced அழ­கான மண­ம­க­னுக்கு 25–35 வய­திற்குள் Divorced மண­மகள் தேவை. 076 6343083.\nயாழிந்து வேளாளர் 1984, சுவாதி, பாவம் 36, பிரான்ஸ் எழுத்­துடன் மட்­டுமே குழம்­பிய மண­ம­க­னிற்கு France மற்றும் ஐரோப்­பிய நாடு­களில் citizen உள்ள அல்­லது citizen இல்­லாத மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 076 4493979.\nதமிழ், கிறிஸ்­தவ வேளாளர் பெற்றோர் தமது 1980, 5’5” அழ­கிய, கொழும்பில் உள்ள வங்­கியில் முகா­மை­யா­ள­ராக பணி­பு­ரியும் Australian PR உள்ள மிகக் குறு­கிய காலத்தில் விவா­க­ரத்து பெற்ற மக­னிற்கு தகுந்த பெண்ணை எதிர்­பார்க்­கின்­றனர். Contact No: 076 6622937.\nகொழும்பு முஸ்லிம், சொந்த வியா­பாரம் செய்யும், 53 வயது மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. மார்க்­கப்­பற்­றுள்ள முஸ்­லிம்கள் மாத்­திரம் விண்­ணப்­பிக்­கவும். தொழுகை முக்­கியம். 0777916734, 072 0773011.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81?page=8", "date_download": "2019-05-26T02:01:06Z", "digest": "sha1:UVGBLIMFWGA5XJGIQ5LPXXNKV7EYINIK", "length": 9697, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வெளிநாடு | Virakesari.lk", "raw_content": "\nவடக்கில் இருந்து முஸ்லிம்கள் ஏன் அகற்றப்பட்டனர் ; முஸ்லிம்கள் மீதான பிரபாகரனின் நிலைப்பாடு ; ஐ.எஸ். அச்சுறுத்தல் குறித்து கருணா அம்மான் தெரிவித்துள்ளது \n“ 8 மாகாணங்கள் மறுத்த அகதிகளே வவுனியாவிற்கு அனுப்பிவைப்பு : ஆராயாது தமிழ்த்தரப்பு ஆதரவளிப்பதேன் \n“ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதற்கு நானும் தயாராகவே உள்ளேன்”\nபிறந்த நாள் கொண்டாட்டத்திலிருந்த வாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடைய 9 பேர் கைது\nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\nரிஷாத் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜர்\nஅவசரகால சட்ட யோசனை 14 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nபதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார் பிரிட்டன் பிரதமர் திரேசா மே\nநிசாங்க சேனாதிபதி வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி\nஎவன்கார்ட் தலைவர் நிசாங்க சேனாதிபதி வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.\nநிசாங்க சேனாதிபதி வெளிநாடு செல்ல நீதிமன்றத்தில் கோரிக்கை\nஎவன்கார்ட் தலைவர் நிசாங்க சேனாதிபதி வைத்திய சிகிச்சை��ளுக்காக சிங்கப்பூர் செல்வதற்கு அனுமதியளிக்குமாறு நீதிமன்றத்திடம் இன...\nபாலித பெர்னாண்டோவுக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி\nமுன்னாள் மேஜர் ஜெனரல் பாலித பெர்னாண்டோவுக்கு வெளிநாடு செல்ல அனுமதியளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nவெளிநாடு செல்லும் பணியாளர்களின் வயதெல்லையில் மாற்றமில்லை\nநாட்டிலிருந்து தொழில் வாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் பணியாளர்களின் வயதெல்லையில் மாற்றம் ஏற்படுத்த போவதில்லையென என அமைச்...\nகோத்தபாயவுக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை வெளிநாடு செல்ல கொழும்பு நீதவான் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.\nஆங்கிலம் தெரிந்தால் மட்டுமே வெளிநாடு செல்ல முடியும்\nஎதிர்வரும் 2018ஆம் ஆண்டு முதல், வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் அனைவரும், கட்டாயமாக ஆங்கில மொழி அறிந்திருக்க வேண்டும...\nயோசித ராஜபக்ஷ வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி\nயோசித ராஜபக்ஷ வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் அனுமதித்துள்ளது.\nயோசிதவின் மனு தொடர்பான விசாரணை ஒத்திவைப்பு\nயோசித ராஜபக்ஷ வெளிநாடு செல்வதற்கு அனுமதிக்குமாறு கோரி நீதிமன்றில் தாக்கல் செய்த மனுவின் விசாரணை எதிர்வரும் 28 ஆம் திகதி...\nவெளிநாடு செல்ல அனுமதி கோருகிறார் யோசித\nயோசித ராஜபக்ஷ வெளிநாடு செல்வதற்கு அனுமதிக்குமாறு கோரி நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.\nவெளிநாடுகளிலிருந்து மீன் இறக்குமதி செய்து மீள ஏற்றுமதி செய்யப்படும் ; மகிந்த அமரவீர\nஐரோப்பிய ஒன்றியத்தின் மீன்பிடி தடை அகற்றப்பட்ட பின்னர் இலங்கையின் மீன்களுக்கான கேள்வி அதிகமாகவுள்ள போதும் மூன்றில் ஒரு ப...\nவடக்கில் இருந்து முஸ்லிம்கள் ஏன் அகற்றப்பட்டனர் ; முஸ்லிம்கள் மீதான பிரபாகரனின் நிலைப்பாடு ; ஐ.எஸ். அச்சுறுத்தல் குறித்து கருணா அம்மான் தெரிவித்துள்ளது \n“ 8 மாகாணங்கள் மறுத்த அகதிகளே வவுனியாவிற்கு அனுப்பிவைப்பு : ஆராயாது தமிழ்த்தரப்பு ஆதரவளிப்பதேன் \n“ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதற்கு நானும் தயாராகவே உள்ளேன்”\n1996 இல் இடம்பெற்ற 6 ஆவது உலகக் கிண்ணத் தொடர் ; ஒரே பார்வையில்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2017/08/blog-post_58.html", "date_download": "2019-05-26T02:00:56Z", "digest": "sha1:ZSGY7VUE7ISLEUBCE25BHPANCAEPMOXU", "length": 11595, "nlines": 154, "source_domain": "www.todayyarl.com", "title": "பல்லி நம் தலையில் விழுந்தாள் உண்மையில் என்ன பலன் ? - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome Samayam பல்லி நம் தலையில் விழுந்தாள் உண்மையில் என்ன பலன் \nபல்லி நம் தலையில் விழுந்தாள் உண்மையில் என்ன பலன் \nகடவுள் மனிதர்களோடு உரையாட பல வழிகளை கொண்டுள்ளார் என்று நமது புராணங்களில் கூறப்பட்டுள்ளது. அதில் பல்லியும் ஒன்றென கூறப்படுகிறது. இதனாலேயே ஊர்வன வகையான உயிரினங்களில் ஒலியை எழுப்பும் சிறப்பு சக்தியை பல்லிக்கு மட்டுமே இறைவன் கொடுத்துள்ளார். பல்லியை கடவுளின் தூதன், செய்தியாளன் என நம் இதிகாசங்கள் கூறுகின்றன.\nபல சிறப்புக்கள் மிக்க பல்லியின் பல செயல்களுக்கு பின் பல அர்த்தங்கள் உள்ளது. நமது வீட்டில் சில இடங்களில் பல்லி கத்தினாள் நல்லது நடக்கும், சில இடங்களில் கத்தினாள் தீயவை நடக்கும் என்று கூறுவதும் இதனாலேயே. அதுபோல பல்லி நம் உடல் மீது எங்கு விழுகிறதோ அதை பொருத்தும் தனி பலன்கள் உண்டு. பண்டைய காலத்தில் பல்லியை குறித்து ஒரு தனி படிப்பே இருந்தது என்றால் இதன் சிறப்பை பாருங்கள். அது தான் கௌளி சாஸ்திரம்.\nபல்லிக்கு சில சக்திகள் இருப்பதாலேயே காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோவிலில் கர்பகிரகத்தின் மேல் கூரையில் தங்கம் மற்றும் வெள்ளியில் பல்லி உருவங்கள் இடம்பெற்றிருக்கிறது. அதே போல் ஸ்ரீரங்கம் ரங்கநாதன் சுவாமி கோவிலிலும் பல்லி வணங்கப்படுகிறது.\nபல்லி நம் உடல மீது எங்கு விழுந்தாள் என்ன பலன்\nதலையின் இடது பக்கம் பல்லி விழுந்தால் துன்பம்\nதலையின் வலது பக்கம் பல்லி விழுந்தால் கலகம்\nநெற்றியின் இடது பக்கம் பல்லிவிழுந்தால் கீர்த்தி\nநெற்றியின் வலது பக்கம் பல்லிவிழுந்தால் லக்ஷ்மிகரம்\nவயிற்றின் இடது பக்கம் பல்லி விழுந்தால் மகிழ்ச்சி\nவயிற்றின் வலது பக்கம் பல்லி விழுந்தால் தானியம்\nமுதுகு இடது பக்கம் பல்லி விழுந்தால் கவலை\nமுதுகு வலது பக்கம் பல்லி விழுந்தால் நஷ்டம்\nகண் இடது பக்கம் பல்லிவிழுந்தால் பயம்\nகண் வலது பக்கம் பல்லிவிழுந்தால் சுகம்\nதோள் இடது பக்கம் பல்லி விழுந்தால் வெற்றி\nதோள் வலது பக்கம் பல்லி விழுந்தால் வெற்றி\nபிருஷ்டம் இடது பக்கம் பல்லிவிழுந்தால் செல்வம்\nபிருஷ்டம் வலது பக்கம் பல்லிவிழுந்தால் சுகம்\nகபாலம் இடது பக்கம் பல்லி விழுந்தால் வரவு\nகபாலம் வலது பக்கம் பல்லி வ���ழுந்தால் வரவு\nகணுக்கால் இடது பக்கம் பல்லி விழுந்தால் பயணம்\nகணுக்கால் வலது பக்கம் பல்லி விழுந்தால் செலவு\nமூக்கு இடது பக்கம் பல்லி-விழுந்தால் கவலை\nமூக்கு வலது பக்கம் பல்லி விழுந்தால் வியாதி\nமணிக்கட்டு இடது பக்கம் பல்லி-விழுந்தால் கீர்த்தி\nமணிக்கட்டு வலது பக்கம் பல்லி விழுந்தால் பீடை\nதொடை இடது பக்கம் பல்லி விழுந்தால் சஞ்சலம்\nநகம் இடது பக்கம் பல்லி விழுந்தால் நஷ்டம்\nநகம் வலது பக்கம் பல்லி விழுந்தால் செலவு\nகாது இடது பக்கம் பல்லி விழுந்தால் லாபம்\nகாது வலது பக்கம் பல்லி விழுந்தால் ஆயுள்\nமார்பு இடது பக்கம் பல்லி விழுந்தால் சுகம்\nமார்பு வலது பக்கம் பல்லி விழுந்தால் லாபம்\nகழுத்து இடது பக்கம் பல்லி விழுந்தால் வெற்றி\nகழுத்து வலது பக்கம் பல்லி விழுந்தால் பகை\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nபல்லி நம் தலையில் விழுந்தாள் உண்மையில் என்ன பலன் \nஎமது இணையம் 19.12. 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் உலகத்திற்கு அறிய செய்ய நாம் 24 மணி நேர இணைய சேவையை வழங்கி வருகின்றோம். யாழ்ப்பாணத்தில் மட்டும் கிளையை ஆரம்பித்த எமது இணைய ஊடகம் தற்போது பிரித்தானியா,ஜேர்மன்,பிரான்ஸ்,கனடா , மலேசியா என உலகம் முழுவதும் விஸ்தரித்துள்ளது எங்கள் இணையத்திற்கு நீங்கள் ஏதாவது செய்திகளை தர விரும்பினால் கீழ் காணும் ஈமெயில் ஊடாக நீங்கள் எந்த ஒரு செய்தியையும் எமக்கு அனுப்பிவைக்க முடியும் தொடர்புக்கு - [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%90-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2019-05-26T01:26:44Z", "digest": "sha1:B3UH4SUQ4FF6QJ46MJHOYEC5ACD7HSV3", "length": 4184, "nlines": 89, "source_domain": "chennaionline.com", "title": "ஐ.பி.எல் ஏலம் – அடிப்படை விலைக்கே ஏலம் போன யுவராஜ் சிங்! – Chennaionline", "raw_content": "\nஐ.பி.எல் ஏலம் – அடிப்படை விலைக்கே ஏலம் போன யுவராஜ் சிங்\nஐபிஎல் வீரர்கள் ஏலம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நேற்று மதியம் 3.30 மணியில் இருந்து இரவு 8.40 மணி வரை நடைபெற்றது. இதில அதிகபட்சமாக உனத்கட், வருண் சக்கரவர்த்தி 8.4 கோடி ரூபாய்க்கு ஏலம் போனார்கள்.\nஸ்டெயின், மெக்கல்லம் போன்ற முன்னணி வீரர்கள் ஏலம் போகவில்லை. யுவராஜ் சிங்கின் அடிப்படை விலை ஒரு கோடி ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. முதல் சுற்றில் எந்த அணியும் அவரை வாங்கவில்லை. விலைபோகாத வீரர்கள் 2-வது சுற்றில் ஏலம் விடப்பட்டார்கள். அப்போது மும்பை இந்தியன்ஸ் அடிப்படை விலையான ஒரு கோடி ரூபாய்க்கே ஏலம் எடுத்தது.\nஅதேபோல் நியூசிலாந்து பேட்ஸ்மேன் மார்ட்டின் கப்திலை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அடிப்படை விலையான ஒரு கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது.\n← குழந்தையோடு கொஞ்சி விளையாடும் நயன்தாரா\nஐபிஎல் ஏலத்தில் ரூ.1.5 கோடிக்கு விலை போன 15 வயது வீரர்\nமிதாலி ராஜை நீக்கியது தொடர்பாக கேள்வி கேட்க முடியாது – டயானா எடுல்ஜி\n7 வது புரோ கபடி – ரூ.50 கோடிக்கு 200 வீரர்கள் ஏலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://gnations.net/2016/11/07/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-05-26T01:06:17Z", "digest": "sha1:3RVGXPO7WEIQULJPFIRJ62IYTWJJTTOO", "length": 35278, "nlines": 306, "source_domain": "gnations.net", "title": "முஸ்லிம் தனியார் சட்டத்தைப் பாதுகாக்கும் நோக்கிலான ஆர்ப்பாட்டம் ஏற்படுத்திய தடயங்கள் | GLOBAL NATIONS", "raw_content": "\nஇஸ்லாமிய சட்டம், சமுதாயக் கண்ணோட்டம்\nமுஸ்லிம் தனியார் சட்டத்தைப் பாதுகாக்கும் நோக்கிலான ஆர்ப்பாட்டம் ஏற்படுத்திய தடயங்கள்\nஇலங்கை முஸ்லிம்கள் தமது உரிமைகளை வென்றுகொள்வதற்கும், தனித்துவங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கும் பாடுபடுவது அவசியமாகும் என்பதில் இரு கருத்துக்கு இடமில்லை.ஆனால்,அதற்கான வழிமுறைகள் முற்றிலும் இலங்கை சூழலைக் கருத்திற் கொண்டவையாக இருக்க வேண்டும். இல்லாத போது ’குளிக்கப் போய் சேறு பூசியதாக’ வோ, ’முழம் ஏறி சாண் சறுக்கியதாக’ வோ அமையும்.\nஇலங்கை என்பது தனித்துவமான ஒரு நாடு.இங்கு முஸ்லிம்கள் அறுதிச் சிறுபான்மையாக, சிதறுண்ட நிலப்பரப்புக்களில் வாழ்ந்து வருகிறார்கள். சிறியதொரு சவாலைக் கூட தைரியமாக எதிர்கொள்ள முடியாத அளவுக்கு ஈமான், அறிவு, பொருளாதாரம், அரசியல், பண்பாடுகள், ஏனைய சமூகங்களோடு உள்ள உறவுகள் போன்ற இன்னோரன்ன துறைகளில் நலிவுற்ற நிலையில் முஸ்லிம் சமூகம் இருக்கிறது. சிறிய சம்பவமொன்றுக்காகக் கூட ஆட்டங் கண்டு அதிர்ந்து போகிறது. இது கற்பனையல்ல யதார்த்தமாகும். முஸ்லிம்கள் சற்று தொகையில் அதிகமாக இருக்கும் இடங்களில் எடுக்கும் முடிவுகளும் மேற்கொள்ளும் நடவடிக்கைகளும் சிறிய தொகையினராக, பிற சமூகங்களில் அதிகம் தங்கி வாழும் முஸ்லிம்களை அதிகம் பாதிக்கும்.\nவெளிநாட்டில் இருந்து தீர்வை இறக்குமதி செய்யலாமா\nநிலை இப்படி இருக்கையில் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தென்னிந்திய, பாகிஸ்தானிய, எகிப்திய, சவுதி அரேபிய வழிமுறைகள் பயன்படமாட்டாது என்பது மாத்திரமல்ல சிலபோது அவை எமது பிரச்சினைகளை மேலும் சிக்கலாக்கி விடும். அல்லது புதிய, இல்லாத பாரிய பிரச்சினைகளை உருவாக்கிவிடும். அல்லாஹ் பாதுகாப்பானாக. அந்த நாடுகளில் கடைப்பிடிக்கப்படும் அணுகுமுறைகளைப் படிப்பதும் சீர்தூக்கிப் பார்ப்பதும் அவசியம்.ஆனால், எமது சூழலுக்கு ஏற்ப வழிமுறை தீர்மானிக்கப்பட வேண்டும்.\n“ரஷ்யாவில் மழை பெய்யும் போது கம்யூனிஷ்ட்டுகள் இலங்கையில் குடை பிடிப்பார்கள்” என்று ஒரு கருத்து உள்ளது. பிறநாட்டுக் கொள்கையை மட்டுமல்லாது அங்கு கடைப்பிடிக்கப்படும் வழிமுறைகளயும் அப்படியே உள்நாட்டிலும் பின்பற்றுவதற்கு இதனை உதாரணமாகக் கூறுவார்கள். “நுவரெலியாவில் மட்டுமே வளரும் மரத்தை ஹம்பாந்தோட்டையில் நட்ட முயற்சிப்பது போன்று” என்று இன்னுமோர் உவமானமும் கூறுவார்கள். வேற்று நாட்டு சீர்திருத்த மற்றும் பிரசார உத்திகள் இலங்கைக்கும் உசிதமாக இருக்க முடியுமா என்பது பற்றி நாம் தீவிரமாக சிந்தித்தே முடிவுகளுக்கு வரவேண்டும்.\nஆனால், இஸ்லாம் எல்லாக் காலத்துக்கும், எல்லா சூழ்நிலைகளுக்கும், எல்லா பிரதேசங்களுக்கும் பொருத்தமானது என்பதில் எவரும் சந்தேகம் கொள்ளமுடியாது. ஆனால், அதனை நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கும் அதனை நடைமுறைபடுத்தும் போது எழும் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கும் கையாளப்படும் வழிமுறைகள் காலத்துக்குக் காலம் இடத்துக்கு இடம், சமூகங்களுக்கு சமூகம் விதியாசப்படும். நபி(ஸல்) அவர்கள் கூட இதனை முன்மாதிரியாக் காட்டியிருக்கிறார்கள். மக்கா காலப் பிரிவில் அவர்கள் கையாண்ட அணுகு முறைகளை விட மதீனா காலத்து அணுகுமுறைகள் மிகவுமே வித்தியாசமாக அமைந்தன.\nஇலங்கை முஸ்லிம்கள் தற்காலத்தில் எதிர்நோக்கும் சவால்களுக்கு தனி மனிதர்கள் முடிவுகளை எடுக்காமல் துறை சார்ந்தவர்களும் புத்திஜீவிகளும் தூரநோக்கோடு சிந்தித்து, கலந்தாலோசித்து (ஷூரா ச���ய்து) முடிவுகளைப் பெறவேண்டும்.\nஇலங்கை முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என முஸ்லிம் சமூகத்துக்குள் இருக்கும் சிலர் அல்லது பலர் பேசிக்கோண்டிருக்கும் போது தான் அதனைப் பற்றி ஆராய்ந்து ஆவணமொன்றைத் தயாரிப்பதற்கு உயர் நீதிமன்ற நீதிபதி சலீம் மர்சூப் தலைமையில் அரசினால் ஒரு குழு 2009ல் நியமிக்கப்பட்டு அது இயங்கிக்கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் தான் வெளிநாட்டு அழுத்தமொன்றும் வந்திருக்கிறது.இது பற்றியும் பலரும் பேசிக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கும் போது தான் சிலர் ஆர்ப்பாட்டங்களில் குதித்ருக்கிறார்கள்.\nஆர்ப்பாட்டம் மூலமாக உரிமைகளுக்காகப் போராடுவது நவீன கால வழிமுறைகளில் ஒன்று தான்.ஆனால், மேற்படி ஆர்ப்பாட்டத்தின் போது பிரயோகிக்கப்பட்ட வார்த்தைகளும் சில சுலோகங்களும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த துவேஷங் கொண்டவர்களது துவேசத் தீயில் பெற்றோலை ஊற்றியிருக்கிறது. மிதவாதிகளாக இருந்தவர்களையும் எமக்காகக் குரல் எழுப்பாத நிலக்குத் தள்ளியிருக்கிறது. குளிக்கப் போய் சேறுபூசிக்கொண்டது மட்டுமல்ல குளிக்கப் பயன்பட்ட ஆறு சாக்கடையாக மாற்றப்பட்டுவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது.\n1,“உன் ஹிதுவாத அபி பயவென சமாஜயக் கியலா” (நாம் பயப்படும் சமூகம் என்று அவனுகள் நினைத்துக் கோண்டானுகளா” (நாம் பயப்படும் சமூகம் என்று அவனுகள் நினைத்துக் கோண்டானுகளா\n2. “பொது பல நெவெய். பொது பலு (நாய்) சேனா”\n3. எம்மை நிறுத்த ஞான சாரவுக்கும் முடியாது நோன (மனைவி) சாரவுக்கும் முடியாது.\n4. ’ஹொர, தக்கடி, மத்பென் பொன (கள்ளனுகளான, சாராயம் குடிக்கும்) ஞான சார.\nபோன்ற ஆர்ப்பாட்ட வாசகங்கள் எவ்வளவு பெரிய எதிர் விளைவுகளை, அதிர்வுகளை ஏற்படுத்தும். பெளத்த தீவிரவாதிகள் இதனை விடவும் மோசமான சொற்களை இஸ்லாம் பற்றியும் முஸ்லிம்கள் பற்றியும் பாவித்திருக்கிறார்கள், பாவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் அறியாதவர்கள் இல்லை.அதற்காக நாமும் அதே பாணியில் பேசலாமா நாய் எம்மைக் கடித்தால் நாமும் நாயை கடிப்பதா நாய் எம்மைக் கடித்தால் நாமும் நாயை கடிப்பதாமுடிவு என்னவாகும்.எமக்கும் அவர்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது.இருக்க வேண்டும்.அல்லாஹ் எமக்கு வழிகாட்டுகிறான்.\n1.“அல்லாஹ் அல்லாதவர்கள் வணங்குபவ���்றை நீங்கள் ஏசவேண்டாம். அவ்வாறு நீங்கள் செய்தால் எவ்வித அறிவுமில்லாமல் அத்துமீறி அவர்கள் அல்லாஹ்வை ஏசுவார்கள்.” (அல்குர்ஆன் 6:108)\n2.“வேதக்காரர்களுடன் மிகவுமே அழகிய வழிமுறையில் அன்றி உரையாடவேண்டாம்.”(29:46)\nஇதன்படி பார்த்தால் உரையாடக் கூடாது, அப்படித்தான் உரையாட நேரிட்டால் அதற்கான வழிமுறை “மிகவுமே அழகாதாக” இருக்க வேண்டும் என்பது அல்லாஹ் கூறும் நிபந்தனையாகும். அல்லாஹ்வின் மார்க்கத்தை பாதுகாக்கப் போராடும் வேளையில் அவன் கூறும் வழிமுறைகளை நாம் அனுசரிக்காத போது அவன் பொருந்திக் கொள்வானாஅவனை திருப்திப்படுத்த அவன் விரும்பாத உத்தியைக் கடைப்பிடிக்கலாமா\nஇதனை அல்லாஹ் விரும்பமாட்டான் என்பதுடன் இதன் பாதிப்புக்கள் ஆர்ப்பாட்டக்காரர்களை மட்டும் பாதிக்கப் போவதில்லை. “ஒரு மூட்டை தான் கடிக்கும் எல்லா மூட்டைகளும் அதன் மூலம் பாதிக்கப்படும்” என்று கூறப்படுவது போல் ஒரு சிலரது நடவடிக்கைகளால் முழு சமூகமும் பாதக விளைவுகளுக்கு முகம் கொடுக்க நேரிடும்.அல்லாஹ் பாதுகாப்பானாக\nஎதிர் விளைவுகள் எப்படி அமைந்தன\nமுஸ்லிம் தரப்பின் ஆர்ப்பாட்டம் கொழும்பின் ஒருபகுதியில் நடந்து கொண்டிருந்த போது கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்னால் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்ட சிங்கள தீவிரவாதிகள் எவ்வளவு மோசமான வார்த்தைகளைக் கக்கினார்கள் என்பதை சமூக வலைத் தலங்களில் வலம் வந்த ஒரு வீடியோவில் கேட்க்க முடிந்தது.அவர்கள்:-\n1.’இது சிங்கள நாடு,இந்த இடத்துக்கு ‘சக்கிலி தம்பியோ வரவில்லை. வந்திருந்தால் நெருப்பு வைத்து கொல்லுவோம்.”\n2.”தேவையான (ஆயுதங்கள்) எல்லாவற்றையும் நாம் எடுத்து வந்திருக்கிறோம். அவர்கள் வந்தால் நாம் தற்கொலைத் தாக்குதல் நடாத்துவோம்.”\nஆர்ப்பாட்டம் முடிந்த பின்னர் தான் குருனாகல் தெல்லியாகொன்ன பள்ளி தாக்கப்பட்டது.அது போன்ற தாக்குதல்கள் நடைபெறும் இடங்களுக்கு கொழும்பு முஸ்லிம் ஆர்பாட்டக்காரர்கள் பாதுகாப்புத் தர முடியுமா People who live in glass houses shouldn’t throw stones – கண்ணாடி வீடுகளில் இருப்பவர்கள் (பாதையில் போகிறவர்கள் மீது) கல் வீசலாகாது-என்ற ஆங்கில\nமரபுத் தொடர் இதனை உணர்த்துகிறது. எனவே,எமது யதார்தமான நிலை பற்றிய சரியான புரிதல் எமக்குத் தேவை.\nஅல்லாஹ் கூறுகிறான்: “நன்மையும் தீமையும் சமமாக மாட்டா, நீர் (தீமையை) நன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்வீராக அப்பொழுது, யாருக்கும் உமக்கிடையே, பகைமை இருந்ததோ, அவர் உற்ற நண்பர் போல் ஆகிவிடுவார். (41:34). எனவே, எதிரியின் மனதை வென்றுகொள்ளும் வழிவகைகள் பற்றி நாம் அதிகம் சிந்திக்க வேண்டும்.\nஅகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா,தேசிய ஷூரா சபை,முஸ்லிம் கவுன்ஸில் போன்ற மார்க்க, சிவில் அமைப்புக்கள் இந்நாட்டில் இருக்கின்றன.அது தவிர பழுத்த அனுபவமும் சமூகக் கவலையும் நிறைந்த பல புத்திஜீவிகளும் இருக்கிறார்கள். அவர்களும் முஸ்லிம் தனியார் சட்ட விவகாரத்தில் தமது சக்திக்கு உட்பட்ட வகையில் சில பங்களிப்புக்களை செய்து வருகிறார்கள்.அவர்களும் மனிதர்கள் என்ற வகையில் தொய்வு நிலைகளை சந்திக்கலாம். தவறு செய்யலாம்.முஸ்லிம் சமூக உரிமைப் போராட்டதில் அவர்களுக்கு பக்க பலமாக முஸ்லிம் சமூகம் இருக்க வேண்டும் சவால்கள் ஒரு ஜமாஅத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமானவை அல்ல.\nஉதாரணமாக, தேசிய ஷூரா சபை ஜீ.எஸ்.டீ.பிலஸ் விடயமாக முஸ்லிம் சமூகம் சார்பான தனது நிலைப்பாட்டை அரசுக்கு தெளிவாகவும் ஆணித்தரமாகவும் தெரிவித்திருக்கிறது. கடந்த புதன்கிழமை(02) ஷூரா சபையின் நிறைவெற்றுக் குழுக் கூட்டம் இடம்பெற்ற போது, இலங்கை முஸ்லிம் தனியார் சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் தொடர்பாக ஆழமாக ஆராய்வதற்கென அனுபவமிக்க சட்டத்தரணிகள், மற்றும் உலமாக்கள், சமூக ஆர்வலர்கள், தஃவாப் பணியாளர்கள் போன்றோரை உள்ளடக்கிய 20 பேர் கொண்ட ஒரு குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர். குழுவின் தலைவராக சட்டத்தரணியும் காழிமார்களது சபைத் தலைவரும் கொழும்பு பெரிய பள்ளிவாயில் நிருவாக சபைத் தலைவருமான நத்வி பஹாவுத்தீன் நியமிக்கப்பட்டுள்ளார்..நீதிபதி சலீம் மர்சூப் தலமையிலான குழுவினரது பணிகளை இலகுபடுத்தும் வகையிலும் அதற்கு பக்கபலமாகவும் இக்குழுவின் நடவடிக்கைகள் அமையும்.\nவேறு எந்தவொரு நிறுவனமோ அல்லது தனிமனிதர்களோ இதில் மேலும் பல முயற்சிகளில் ஈடுபடமுடியும். ஆனால், அனைவரும் பரஸ்பரம் ஒத்துழைத்துக் கொள்ள வேண்டும்.இப்படியான சாத்வீக முறையிலான, அறிவுடனும் ஆராய்ச்சியுடனும் கூடிய ஷூரா அடிப்படையிலான நிபுணத்துவ முறையில் அமைந்த கூட்டு முயற்சிகள் தான் பாதுகாப்பாகவும் பயன்மிக்கவையாகவும் அமையும்.\nஅதேவேளை, முஸ்லிம் ஆர்பாட்டக்காரர்களது உணர்வுகள் மதிக்கத்தக்கவை. முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்துக்கும் பங்கம் ஏற்படும் வகையில் சட்டத் திருத்தங்கள் வந்துவிடக்கூடாது என்பது தான் அவர்களதும் எதிர்பார்ப்பாகும். அனால், இலக்கு தூய்மையாக அமைய வேண்டியது எப்படி முக்கியமோ அதேபோல் அவற்றை அடைய கையாளப்படும் வழிமுறைகளும் தூய்மையாக அமையவேண்டும் என்பதில் தீனுல் இஸ்லாம் மிகக் கரிசனை எடுத்துள்ளது.\nஎனவே, அவர்களுடனான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்கள் நெறிப்படுத்தப்படவேண்டும். ஆனால், அவர்களை சமூகத்தில் இருந்து ஓரங்கட்டி, அவர்களைத் தனிமைப்படுத்துவதற்கான எந்த முயற்சிக்கும் ஊக்கமளிக்கப்படலாகாது.அவர்களது அணுகுமுறைகள் வித்தியாசபட்டதற்காக அவர்கள் புறக்கணிக்கப்பட்டால் எதிரிகளுக்கு அது சாதகமாக அமைந்து விடும்.சமூகம் மேலும் பிளவுபடும்.\nஅல்லாஹ் கூறுகிறான்: “முஸ்லிம்கள் அனைவரும் சகோதர்ர்களே.” எனவே, அனைத்து தரப்பினரையும் அரவணைப்போம்,முரண்பாடுகளைப் பேசித் தீர்ப்போம்.முஸ்லிம் அல்லாதவர்களோடு பேசும் போது கூட நளினமும் இங்கிதமும் தேவை என்றால் நமக்குள், நமது சகோதர முஸ்லிம்களோடு பேசும் போது எம்மிடம் எவ்வளவோ ஒழுக்கங்கள் தேவைப்படும்.\n“காலத்தின் மீது சத்தியமாக. மனிதர்கள் தோல்வியில் இருக்கிறார்கள். ஆனால், பின்வருவோரைத் தவிர: அவர்கள் ஈமான் கொண்டவர்களாக, நல்ல செயல்களில் ஈடுபடுபவர்களாக, தமக்கிடையில் சத்தியத்தைக் கொண்டு பரஸ்பரம் உபதேசிப்பவர்களாக,பரஸ்பரம் பொறுமையைக் கொண்டு உபதேசிப்பவர்களாக இருப்பார்கள்.” (சூரா அல்அஸ்ர்)\nஎனவே, ஆழ்ந்த தக்வா, சமூக உணர்ச்சி, உளத்தூய்மை, கலந்தாலோசனை, பொறுமை, நிதானம், தூரநோக்கு, பரஸ்பர அன்பும், விட்டுக்கொடுப்பும் போன்ற பண்புகளை அணிகலன்களாகக் கோண்டு செயல்பட அல்லாஹ் எமக்கு துணைசெய்வானாக\nPrevious Postஇஸ்லாமிய சட்டத்துக்கும் சமகால சூழ்நிலைக்குமிடையில் இளம் வயதுத் திருமணம்Next PostFiqh of Marriage – Eligibility\nதாலிபான்களிடம் சிக்கி இஸ்லாத்தின் மீது ஆர்வம் கொண்ட ஆங்கிலேய பெண் பத்திரிகையளர் ” சகோதரி யுவான் ரிட்லி “\nமுஸ்லிம் தனியார் சட்டத்தைப் பாதுகாக்கும் நோக்கிலான ஆர்ப்பாட்டம் ஏற்படுத்திய தடயங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2019/03/", "date_download": "2019-05-26T01:54:33Z", "digest": "sha1:XXAGS7OOSAIKO3M4UUWR6MKSH2PW2ERS", "length": 59854, "nlines": 373, "source_domain": "kuvikam.com", "title": "March | 2019 | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nஅட்டைப்படம் – மார்ச் 2019\nமதிப்பிற்குரிய நண்பர் கவிஞர் ரவி சுப்பிரமணியன் எழுதிய பாடல் வரிகளைவிட உக்கிரமாக வேறு யாரும் இந்த அவலத்தை வார்த்தையில் வடித்துவிட முடியாது.\nதுன்பத்தில் துவண்டிருக்கும் இளம் பெண்களுக்குத் தந்தையாய் தாயாய் அபயக்கரம் நீட்டுகிறார்.\nகாளியின் படத்தைப் பதிவு செய்துவிட்டு – பாரதியின் காளிக் கூத்துக் கவிதையைப் பாடிவிட்டுத் தன் அறச் சீற்றத்தை மனவலியுடன் தருகிறார்.\nஇதற்கு என்னுடைய ஒரே பதில் – ஒரே வார்த்தை …\nஇடிபல தாளம் போட- வெறும்\nகளியொடு பூதம் பாடப் – பாட்டின்\nஅடிபடும் ஒலியில் கூடக் – களித்து\nதலையொடு தலைகள் முட்டிச் – சட்டச்\nஉடைபடு தாளம் கொட்டி – அங்கே\nநின்விழிஅனல் போய் ஒட்டித் – தானே\nதத் தரிகட தத் தரிகட தத்தோம்\nமுள் வலையில் சிக்கி முனகும்\nஅணில்கள் தாவும் மர நிழலில்\nகாற்று உதிர்க்கும் பூக்கள் சிதற\nதலை உணர்த்திப் பாடிக்கிடக்கவேண்டிய வயதில்\nஎன்ன நேர்ந்தது மகளே உனக்கு\nஉடல் நடுங்கி மனம் குன்றி\nமறுபடி ஏன் உமிழ்ந்த சளியையே\nதரை கிடக்கும் மீனின் கண்களென\nசூலத்தால் குடல் கிழித்து வதம் செய்\nதத் தரிகட தத் தரிகட தத்தோம்\nதத் தரிகட தத் தரிகட தத்தோம்\nபற்றி எரியட்டும் அந்த நாசகாரன்கள்\nஅனுகூல நாய்கள் அலறி ஓடட்டும்\nதத் தரிகட தத் தரிகட தத்தோம்\nதத் தரிகட தத் தரிகட தத்தோம்\n( திரு ரவி சுப்பிரமணியன் துடிதுடித்து முகநூலில் எழுதிய கவிதை )\nதேர்தல் நாள் : ஏப்ரல் 18\nஅதிமுக கூட்டணி போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் வெளியாகி உள்ளது.\nதென்சென்னை, காஞ்சீபுரம் (தனி), திருவண்ணாமலை (தனி), சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், நீலகிரி (தனி), பொள்ளாச்சி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், கரூர், பெரம்பலூர், சிதம்பரம் (தனி), நாகப்பட்டினம் (தனி), மயிலாடுதுறை, மதுரை, தேனி, திருவள்ளூர்(தனி), திருநெல்வேலி,\nமத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், அரக்கோணம், தர்மபுரி, ஆரணி, விழுப்புரம் (தனி), கடலூர்.\nகோயம்புத்தூர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி,\nவடசென்னை, கள்ளக்குறிச்சி, திருச்சி, விருதுநகர்.\nபுதிய தமிழகம் -1 ,\nபுதிய நீதிக்கட்சி -1 :\nதி.மு.��. கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் வெளியாகி உள்ளது.\nதூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, திண்டுக்கல், தர்மபுரி, பொள்ளாச்சி, சேலம், அரக்கோணம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், கடலூர், ஸ்ரீபெரும்புதூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், நீலகிரி, வேலூர், தென் சென்னை, மத்திய சென்னை, வட சென்னை.\nதமிழகத்தில் திருவள்ளூர்(தனி), கிருஷ்ணகிரி, ஆரணி, கரூர், திருச்சி, சிவகங்கை, தேனி, விருதுநகர்,\nவிடுதலை சிறுத்தைகள் கட்சி(2) :\nஇந்திய ஜனநாயக கட்சி (1):\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (2) ;\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (2) ;\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் (1) ;\nகொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி (1);\nமக்கள் நீதி மய்யம் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் எல்லாத் தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளன.\nஇது தவிர தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டசபைகளில் 18 தொகுதிகளுக்குத் தேர்தல் நடத்தப் போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமீதமுள்ள 3 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தவேண்டும் என்று எதிக்கட்சிகள் உயர்நீதி மன்றத்தை அணுகியுள்ளன.\n” – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nதிவாகர் தயக்கத்துடன் என்னை அணுகினான். இந்த 24 வயதுடையவன், வசதியான குடும்பத்தைச் சார்ந்தவன். ஏன் இப்போது என்னை அணுகினான் என்ற கேள்வி எழுந்தது. எதற்காக ஒரு ஸைக்காட்ரிக் ஸோஷியல் வர்கரைத் தேடி வரவேண்டும்\nதிவாகர் கல்லூரியிலிருந்து கேம்பஸ் தேர்வு வழியாக வேலைக்குச் சேர்ந்து ஒரு மாதம்தான் ஆகிறது. அவனுடன் ஐந்துபேர் தேர்வானவர்கள். நல்ல இடம், அதிக சம்பளம். திவாகர் அப்படியே பூரித்துப்போனான்.\nஅவன் பெற்றோர் இருவரிடமும் ஏற்பட்ட சில மாற்றங்களினால் வேலையில் சேர்ந்த முதல் வாரத்திலேயே இந்த மகிழ்ச்சி கரைந்துபோக ஆரம்பித்தது. அவனுடன் வித்தியாசமாகப் பேசுவது, ஏதேதோ கேள்விகள், அவர்களின் மனப்பாங்கு ஏனோ மாறியுள்ளது எனத் தோன்றியது. இருவருமே தான் கிளம்பும் நேரத்தையும், திரும்பி வரும் நேரத்தையும் மிகக் கூர்மையாகக் கவனிப்பதை உணர்ந்தான். வேலையினால் ஒரு மணி நேரம் தாமதமாக வந்தால், அம்மா அழுதுகொண்டு, அப்பா குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டு, தம்பி சிடுசிடுவென்று இருப்பதைக் கவனித்தான். இதுவரைக்கும் இப்படி ஒரு பொழுதும் இருந்ததில்லை.\nஅம்மாவைச�� சமாதானப் படுத்தவோ, நம்ப வைக்கவோ முடியவில்லை. பக்கத்து வீட்டுப் பெண் ஏதோ கேட்டதற்குப் பதில் சொன்னதை அம்மா பார்த்தாள். வீட்டிற்கு வந்ததும் மிகவும் திட்டினாள் என்றான். இதுவும் முதல் தடவையே. இன்னொரு நாள் கோவிலில் தெரியாத பெண்ணிற்குப் பைக்குள் பிரசாதம் போட உதவியதைப் பார்த்த அம்மா அங்கேயே சத்தம் போட்டாள். வெட்கமானது. இந்த இரு சம்பவங்களுக்குப் பின்பு, கைப்பேசியில் யார் அழைத்தாலோ, குறுஞ்செய்தி அனுப்பினாலோ யார், என்ன என அம்மா கேட்டுக்கொண்டே இருப்பாளாம். எவ்வளவு சொன்னாலும் அவளுக்குச் சந்தேகங்கள் இருந்துகொண்டே இருந்தது.\nநாளாகநாளாகத் தன்னால் கேள்விகளுக்குப் பதில் சொல்ல இயலவில்லை என எண்ணியதில் சலிப்புத் தட்டியது. அதுவரையில் வராத கோபம் வந்தது. கோபத்தில் சுருக் எனப் பேசினான். சந்தேகங்கள் அவன் குழப்பத்தை அதிகமாக்கியது. ஒரு அமைதியற்ற நிலை உணர ஆரம்பித்தான். இப்படித் தான் இருப்பதை வெறுத்தான். அப்பாவிடம் பேசுவது அர்த்தமற்றது என நினைத்து அவரை அணுகவேயில்லை.\nஒன்று மட்டும் எனக்கு மிகத் தெளிவாக, வெளிப்படையாகத் தெரிந்தது- மேற்சொன்ன ஒவ்வொன்றும் மன அழுத்தம் கொடுக்க, வேலையில் முழு கவனத்தைச் செலுத்தமுடியவில்லை. வேலையை நேரத்திற்கு முடித்துத் தராததை அவனுடைய மேல் அதிகாரிகள் ரசிக்கவில்லை.\nஅதிகாரிகள் அவனை எச்சரிக்கை செய்தார்கள். திவாகரின் ட்ரைனிங் ப்ரோபேசன் காலத்தில் இப்படி நேர்வது நல்லது அல்ல. அபாயகட்டம். திவாகர், வேலைக்கு ஆபத்து வந்துவிடுமோ எனக் கவலைப்பட்டான். வேலையிலிருந்து போகச் சொன்னால் தலைகுனிவு. இந்தத் தருணத்தில்தான் திவாகர் ஒரு மனநல ஆலோசகரைப் பார்க்க முடிவெடுத்தான்.\nதிவாகரின் கல்லூரியில், பல ஆளுமை நிபுணர்களை அழைத்து, அவர்களின் தொழில், அந்தத் துறையில் நடத்தும் சாதனைகளைப்பற்றி மாணவர்களுக்குப் பகிர்ந்துகொள்ளச் செய்திருந்தார்கள். அப்படி ஒரு மனநல ஆலோசகர் பகிர்ந்ததும், மாணவர்கள் மனதில்பதிந்தது – நம் உள்ளிலோ, அல்ல வெளியிலோ, தாளமுடியாத அனுபவிப்பு / சூழ்நிலைகளினால் (திவாகரின் இப்போதைய குடும்பச் சூழல்போன்று) ஸ்தம்பித்து விட்டால், தெளிவு பெற மனநல நிபுணர்களின் உதவி நாடுவது நல்லது, அவமானம் அல்ல, பெரும்பாலும் இதற்கு மருந்துகள் தேவையில்லை என்பதையும் புரிந்துகொண்டார்கள்.\nமனநல ஆலோச���ரை நாடுவதால் மனத்திடத்தை வளர்த்துக் கொள்ளமுடியும் என்பதற்குச் சான்றாக, சில வகுப்புத் தோழர்களும், நெருங்கிய நண்பர்களும் இருந்தார்கள். இவர்கள் அப்படி நாடி, தம் பிரச்சினைகளுக்குத் தெளிவுபெற்றார்கள். பல நன்மை தரும் மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன. இந்த நண்பர்கள் திவாகரை மனநல ஆலோசகரை ஆலோசிக்கப் பரிந்துரைத்தார்கள்.\nஎன்னை அணுக அச்சம் இருந்தது. திவாகரின் படிப்பு முழுவதும் ஆண்கள் படிக்கும் இடமாகவே இருந்தது. கூடப் பிறந்தவரும் தம்பி. உள்மனத்தின் ஊக்கத்தில் வந்தான்.\nஆமாம், எது திவாகரின் மனதைத் துளைத்தது பிரதானமாக நின்றதோ, அம்மாவுடன் அவன் உறவு ஊசலாடுகிறதோ என்ற அச்சம்தான். அம்மா, திவாகர் செய்யும் ஒவ்வொன்றையும் விசாரிப்பது, கேள்வி கேட்பது, அவனை சதா சஞ்சலத்தில் வைத்தது. அம்மாவின் இந்த திடீர் மாற்றத்தினால் தன் இதயம் படபடப்பதாக உணர்ந்தான். சந்தேகம் சூழ்ந்துகொண்டதில் தவறுகள் அதிகரித்தது. கூட வேலை செய்வோரும், டீம் ஹெட்டும் பொறுமை இழந்தார்கள். இவை முதல் மாதத்திலேயே\nநான் திவாகர் கூறுவதை எதிர்க்காமல், குறுக்கிடாமல் கேட்டுக்கொண்டதால், தன்னை ஏற்றுக்கொண்டதாக அவனுக்குத் தோன்றியது. தன் சூழல் நேர்ந்ததற்கான காரணிகளை, தன்னைப்பற்றிய அந்தரங்கத் தகவல்களைப் பகிர்ந்துகொண்டான். இங்கு பகிரும் ஒவ்வொன்றும் வம்பு-தும்பு அல்ல, அவசியம் என்பது தெளிவானது. சொல்வதைக் கோர்த்து அதிலிருந்து பல விஷயங்களுக்கு அர்த்தம் விளங்க அவற்றை உபயோகித்தேன் என அறிந்தான்.\nஅவன் உள் மனதை உறுத்தியது, “நான் நல்ல மகனாக இல்லையோ\nஇதை நாங்கள் ஆராய்ந்தது திவாகருக்குத் தன் அம்மாவின் பதட்டத்தின் காரணியைப் புரிந்துகொள்ள வாய்ப்பானது. அவன் அம்மா அவன் புது சூழலில் இருப்பதைப் பார்த்து “நான் அவனுக்கு வழி காட்டாவிட்டால், என் குழந்தை எப்படிச் சமாளிப்பான்” என்று எண்ணி அவனுடைய ஒவ்வொரு அசைவையும் கூர்ந்து ஆராய்ந்தாள். கேள்விகள் கேட்டாள். அம்மா, ‘தன் குழந்தை’ எந்தவிதமான தொல்லைகளும் இல்லாமல் இருக்கப் பாதுகாக்கவேண்டும் என்ற எண்ணத்தால் இப்படி இயங்கினாள்.\nஇதனால் திவாகரின் அம்மாவுடன் நான் ஸெஷன் ஆரம்பித்தேன். அவளிடம் திவாகரைப்பற்றிக் கேட்க, அம்மா அளித்த பதில், “என் பிள்ளை நல்லவன். இந்த உலகை அறியமாட்டான். அதுவும் பெண்கள் வஞ்சகம், தந்திரமானவ��்கள் என்பது அவனுக்குத் தெரியாது. கேள்விகள் கேட்டால், யோசிப்பான். அதான் கேட்டேன்”. அவன் அம்மாவை அவளுடைய சித்தி வளர்த்தாள். அந்த சித்தி தன் வாழ்க்கையில் வெவ்வேறு பெண்மணிகளினால் ஏமாற்றம் அடைந்திருந்தார். சித்தி, அம்மாவிடம்., “பெண்ணை மட்டும் நம்பாதே” என்று அடிக்கடி சொல்லுவாள். அது சரியா இப்படி எண்ணுவதற்கு ஆதாரம் இருக்கிறதா என்று கேட்காமல், ஆராயாமல் சித்தி சொன்னதை அவன் அம்மா அப்படியே ஏற்றுக்கொண்டாள். தான் பெண்ணாக இருந்தும் இப்படி ஒரு எண்ணம் இப்படி எண்ணுவதற்கு ஆதாரம் இருக்கிறதா என்று கேட்காமல், ஆராயாமல் சித்தி சொன்னதை அவன் அம்மா அப்படியே ஏற்றுக்கொண்டாள். தான் பெண்ணாக இருந்தும் இப்படி ஒரு எண்ணம் அதிலிருந்து அவர்களின் அபிப்பிராயம் இப்படி மாறியது.\nஅம்மாவுடன் இதைப்பற்றிப் பல வாரங்கள் உரையாடவேண்டியதாயிற்று. அம்மா, தான் நினைப்பதையும், அந்த சித்தி பகிர்ந்ததையும், இதனால் தனக்குத் தோன்றும் எண்ணங்களையும் ஒரு தாளில் எழுதி விட்டு, மறு பக்கத்தில் இதற்கான தன் கடந்தகால வாழ்கையில் கண்ட ஆதாரங்களையும், இப்பொழுது தினசரி வாழ்வில் காணும் ஆதாரங்களையும் குறித்து எழுத வேண்டும். பல வாரங்கள் தேடியும் அப்படி ஆதாரம் எதுவும் அவளுக்குக் கிடைக்கவில்லை.\nசெய்யச் செய்யப் புரிந்து ஏற்றுக்கொண்டார் – ஒன்று நடந்துவிட்டால் மற்ற நேரங்களிலும் அச்சு அடிப்பதுபோல் அப்படியே நடக்கும் என்பதில்லை. அதே மாதிரி, ஒருமுறை ஒருவர் ஒன்று செய்தால் அடுத்த முறையும் அப்படியே செய்வார் என்பது இல்லை. எல்லோரும் இப்படி என்று நினைத்தால், தவறானது.\nஅம்மாவிற்குத் தெளிவானது. ஒருவரின் அனுபவத்தில் சூழலின் தாக்கம் உள்ளடங்கும். அதனால்தான் ஒன்றை வைத்து எல்லாவற்றையும் அப்படியேதான் எனச் சொல்லமுடியாது என்பதை ஆதாரபூர்வமாகப் பார்த்தாள். நாளடைவில், அவர்களையும், மற்றவர்களையும் இது பாதிக்கிறது எனப் புரியவர, அடுத்த ஸெஷன்களில் இந்த மனப்பான்மையால் அவர் கண்ணை மூடிக்கொண்டு இருந்ததையும், அதன் பாதிப்புகளையும் ஆராய்ந்தோம்.\nதிவாகரின் அம்மா தன் சிந்தனைகளைச் சுதாரித்துவர, அப்பாவை ஸெஷனுக்குள் சேர்த்துக்கொள்ள நேரம் வந்தது. அவருடைய அச்சங்களைப் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தார். அவரின் மிகப் பெரிய அச்சம்: திவாகருக்கு அதிக அனுபவம் இல்லை, வெளி உலகம��� தெரியாதவன். இதன் விளைவாக, எந்தப் பெண்ணாவது அவனிடம் பரிவுடன் பேசிப் பழகினால் அவளிடம் மனதைப் பறிகொடுத்து விடுவானோ என்று. திவாகரின் படிப்பு முழுவதும் ஆண்கள் படிக்கும் இடமாகவே இருந்ததாலும் அவருக்கு இந்த அச்சம். அவனைக் கடுமையாகத் திட்டி, கேள்வி கேட்டு மடக்கினால் அதைச் சந்திக்க திவாகருக்குதத் தைரியம் வளரும் என முடிவு எடுத்திருந்ததால்தான் அவனிடம் கடுமையாகப் பழகுவதாகச் சொன்னார்.\nஎங்கள் உரையாடல்கள் வளர, அவருக்குப் புரியஆரம்பித்தது, திவாகரின் யோசிக்கும், முடிவு எடுக்கும் திறன்தான் தனக்குக் கேள்விக்குறியாக இருந்தது என்று. இதை அறியாமல், வேறு எதற்கோ அவனைக் கோபித்துக்கொண்டோம் என உணர்ந்தார்.\nமேலும் தெளிவு பெறுவதற்கு ஆலோசித்தோம். அப்பாவை நிஜ வாழ்க்கையில் தனக்கு நடந்தவற்றை எடுத்து திவாகருடன் பேசப் பரிந்துரைத்தேன். அவைகளைப்பற்றி அவன் தன் அபிப்ராயங்களைப் பகிர்ந்துகொள்ள, அவன் நிலை, சிந்தனை ஆற்றல், மனப்பான்மை, அவருக்குத் தெரியவரும். அவனுக்கும் அப்பாவிடமிருந்து கற்றுக்கொள்ள வாய்ப்பாக அமையும்.\nஇதையே திவாகரைச் சற்று வேறுவிதமாகச் செய்யவைத்தேன். கலந்துரையாடலில் எழும் சிந்தனைகள், ஒரு தலைப்பட்ட கருத்துகள், ஓரவஞ்சனை, மனச்சாய்வு, என்பதை எல்லாம்பற்றி எழுதியபிறகு, அதன் பக்கத்தில் அதற்கு எதிர்வாதமும், அவன் அப்பாவின் கண்ணோட்டத்திலிருந்து தோன்றுவதையும் எழுதி வரச்சொன்னேன். இதைச் செய்ய, அவன் சிந்தனைத் திறன் நன்றானது. பிரச்சினைகளை மிகச் சுலபமாகச் சந்திக்க ஆரம்பித்தான். அப்பா-பிள்ளை பந்தம் இணைப்பு அதிகரித்தது. இதை “மேஜிக்” என்றே சொன்னார்கள்.\nஅப்பாவை திவாகருடன் தினம் ஒருமணி நேரம் கழிக்கச்சொன்னேன். அவருக்கு திவாகருடன் விளையாட்டுப் போட்டிகள் பார்ப்பது பிடிக்கும். முன்பு செய்ததுதான். அதையே இப்பொழுதும் துவங்கினார்கள். இருவரின் நெருக்கத்திலும், புரிதலிலும் பல திருப்பங்கள் வந்தன. இவர்களின் இணைப்பு கூடுவது பளிச்சென்று தெரிந்தது பார்க்க மனதுக்கு இதமாக இருந்தது.\nதிவாகர், அவன் அம்மா, அப்பா, மூவரும் தங்களின் அனுபவங்களை மற்றவர்களின் சூழலிலிருந்து பார்க்க, மேலும் தெளிவு பெற்றார்கள். மூவரும் கடந்த மாதத்தில் வெளிப்படுத்தியது அவரவர் பயத்திலிருந்து என்பது அவர்களுக்குப் புரிந்தது. இதில் பர��தாபம் என்னவென்றால் அவர்கள் பாசமான குடும்பத்தினர். ஏனோ இந்தமுறை தங்களுக்குள் நிலவி வரும் அச்சத்தை நேரடியாகப் பகிர்ந்துகொள்ளவில்லை.\nஎன்னுடன் பகிர்வதை முழுமையாக ஏற்றதினால், தன் உள்ளுணர்வைப் பகிரங்கமாகப் பகிர்ந்தார்கள். என்மேல் அவர்கள் வைத்துள்ள நம்பிக்கையுடன், நானும் அவர்கள்மேல் வைத்துள்ள நம்பிக்கை கை கொடுத்தது. இதனால்தான் அவர்கள் சந்தித்த பல இடையூறுகளைச் சரிசெய்ய முடிந்தது.\nஅடுத்த கட்டமாக மூவரையும் ஒன்றாகப் பார்த்த ஸெஷன்கள். தங்கள் உணர்வு, விருப்பம், வேறுபாடுகளை, மற்றவருடன் பகிர்ந்துகொள்ளும் விதங்களைச் சரிசெய்யும் சந்தர்ப்பமானது. வேறுபாடுகள் நிலவியபோதெல்லாம் சரிசெய்யப் பல வழிகளை ஆராய்ந்தோம். பிரச்சினை ஒன்றுக்குப் பதில்கள் பல்வேறு, அவற்றைத் தேட வழிகள் பல உண்டு என்ற புரிதல் வந்தது.\nஇப்போதெல்லாம் திவாகர் தன் வேலை, அதன் சலிப்பு, சிரிப்பு, சிறப்பைத் தானாக வீட்டில் பகிர்ந்தான். அப்பா இரு விஷயத்தை மிகவும் பாராட்டினார்: இதையெல்லாம் திவாகர் பகிர்ந்துகொள்ளும்போது, தன் நிறுவனத்தை இழிவுபடுத்திப் பேசாததையும், நிறுவனத்தின் இரகசியம் பாதுகாத்த விதத்தையும். அம்மா, முழுமையாக ஏற்றக் கொண்டாள் – எந்தவித அச்சமோ, பயமோ இல்லாமல் தன் மகனோடு எல்லா வயது பெண்களும் சகஜமாகப் பழகிவருவதை. தன் ஆண்பிள்ளையை நம்பினாள். மிகவும் பெருமைப்பட்டாள்.\nHOLIDAY – தாகூரின் சிறுகதை தமிழ்க் குறும்படமாக ..\nரவீந்திரநாத் தாகூரின் கதையை அதன் மெருகு குறையாமல் படமாக்கியுள்ளார்கள் \nநாளைய இயக்குனர் போட்டியில் பரிசு \nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nசூரிய தேவனுக்கோ, விஷ்வகர்மா தன்னை மயக்கத்தில் ஆழ்த்தித் தம்மை ஒன்றும் செய்யஇயலாதவனாக மாற்றிவிட்டாரே என்ற கோபாக்னி அவன் கண்களில் கொழுந்துவிட்டு எரிந்தது. ஸந்த்யாவின் மீது தான் கொண்டிருந்த அளப்பரிய காதல் தன்னை விஷ்வகர்மாவின் கைப்பாவையாக மாற்றிவிட்டதே என்ற ஆத்ம நிக்ரகம் அவனை வாட்டிஎடுத்தது.\nஅந்தக் கோபத்தில்தான் அருணனிடம் யாரும் தன்னைத் தொந்தரவு செய்யக்கூடாது என்று கடுமையான உத்தரவைப் பிறப்பித்துவிட்டுத் தன் கோபத்தை எரித்துக்கொள்ளும் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தான்.\nசுற்றிலும் நெருப்புக் கோளங்கள், எரிவாயுக்கள் கொதிக்கும் கொப்பறையிலிருந்து குமிழி குமிழி���ளாக வந்துகொண்டிருந்தன. நெருப்பு ஆறு சுற்றிலும் ஓடிக்கொண்டிருந்தது. நடுவே ‘ஓம்’ வடிவில் அமைந்த மாபெரும் ஹோம குண்டம். அதிலிருந்தும் வருகின்ற தழல்கள் தாமரை வடிவில் எரிந்து கொண்டிருந்தன. அதன் நடுவே கைலாய பர்வதத்திலிருந்து கொண்டுவந்த கல் இருக்கை . அந்த சிம்மாசனத்தில் எரியும் நெருப்புக்களின் மத்தியில் அமர்ந்து அழிக்கும் கடவுளான பரமசிவனை தியானித்துக்கொண்டே தன் மனதில் பொங்கிப் பிரவாகம் எடுக்கும் கோபத்தை ஹோம நெருப்பில் விழச்செய்து தன்னைச் சாந்தப்படுத்திக்கொண்டிருந்தான் சூரியதேவன். கிட்டத்தட்ட அது முடிவடையும் சமயத்தில்தான் அதைத் தடை செய்யும் விதத்தில் கதவு தட்டப்பட்டது.\nஎந்தக் கோபத்தை எரிப்பதற்காக அவன் அங்கே கடும் முயற்சி எடுத்துக்கொண்டிருந்தானோ அது பாதியில் தடைபெறும்படி கதவைத் தட்டியதால் அவன் கோபாவேசம் மீண்டும் அதிகரிப்பதற்கான அறிகுறிகள் தோன்றின.\nகதவைத் திறந்தால் அங்கே ஸந்த்யா நின்றுகொண்டிருந்தாள்.\nஎவளுக்காகத் தன் ஆற்றலையே காந்தச் சிகித்சையின் மூலம் குறைத்துக்கொள்ளத் தயாராய் இருந்தானோ அதே ஸந்த்யா எப்பொழுதும்போல் அவனை மயக்கும் விதத்தில் நின்றுகொண்டிருந்தாள்.\nபனிமழையில் குளிர் நிலவென இருக்கும் தடாகத்தில் பொன்மலர்போலக் குளித்துக்கொண்டிருந்த அவளைக் கண்ட பிறகுதானே அவன் மனதில் புதுவித ஆசை என்னும் அக்னி உதித்தது. நெருப்பையே எரிக்கும் புதுவித காம அக்னி அல்லவா அது\nஅவளுடன் அவன் கூடியிருந்தபோது அவன் அதுவரைத் தீண்டிராத புதுவித சுகத்தை அனுபவித்தான். அதற்காக அவன் எதை வேண்டுமானாலும் தியாகம் செய்யத் தயாராயிருந்தான். அதைச் சாதகமாய்ப் பயன்படுத்திக்கொண்ட விஷ்வகர்மாவின் வலையில் தான் விழுந்ததுபற்றி எண்ணும்போது அவனுக்குத் தன்மேலேயே ஆத்திரம் பிறந்தது. காந்தச் சிகித்சை சாந்துக்குளியல் என்று தன்னை அவர் சிக்கவைத்ததை நினைக்கும்போது அவன் கோபம் வீசிவிட்ட நெருப்புபோல் வளர்ந்துகொண்டேயிருந்தது.\nஆனால் ஸந்த்யாவின் அழகு உருவத்தைக் கண்டதும் அவனுடைய கோபாக்னி குறைவதை உணர்ந்தான். ‘இவள் என் அருகே இருந்துவிட்டால் எனக்கு நெருப்பாற்றில் கோபத்தை எரிக்க வேண்டிய அவசியமே இல்லை ‘ என்பதை உணரத்தொடங்கினான். அவளைப் பிரிந்ததுதான் தன்னிலை தடுமாறச் செய்தது என்பதை உணர்ந்துகொண்��ான். அவன் முகத்தில் புன்னகை அரும்பியது.\nஅதனைக் கண்ட அருணன் ‘இனி பயமில்லை’ என்று உணர்ந்துகொண்டு சூரியதேவனை வணங்கிவிட்டு ரதத்தை எடுத்துக்கொண்டு சென்றான்.\nஸந்த்யா தன் வலது காலை எடுத்துவைத்து சூரியதேவனின் அரண்மனைக்குள் சென்றாள்.\nஅவள் காலடி பட்டதும் அந்த அறையில் இருந்த வெப்பச் சலனங்கள் எல்லாம் மறந்து குளிர்த் தென்றல் உலாவத் தொடங்கியது.\nஆனால் ஸந்த்யாவின் முகத்தைப்பார்த்த சூரியதேவன் திடுக்கிட்டான். அவள் முகத்தில் ஏன் இந்த கோபாக்னி குளிர் முகத்தில் எப்படி வந்தது இந்த அக்னிச் சீற்றம்\n” என்ன தைரியம் உங்களுக்கு சூரியதேவன் அக்னியின் சாட்சிதானே அந்த அக்னி சாட்சியாக நாம் புரிந்த காந்தர்வ மணத்தில் ஜனித்த குழந்தைகளை அழிக்க ஆணையிட்ட நீங்கள் ஒரு நல்ல தந்தையா\nஸந்த்யாவின் வாயிலிருந்து வந்த வார்த்தைகள் சூரியதேவனை அப்படியே நிலைகுலையச் செய்தன.\n” என்று அவருக்கே உரிய கணீர் குரலில் ஆரம்பித்தார் ஆயிரக்கணக்கான பட்டிமன்றங்களில் நடுவராக இருந்து அமர்க்களமாகப் பேசிவந்த சாலமன் பாப்பையா அவர்கள்.\nமதுரைக்காரரின் குரலில் அந்த ஊருக்கே உரிய நக்கலும் நையாண்டியும் சேர்ந்து கொட்டும். தமிழ் அறிஞர், இலக்கிய விரிவுரையாளர், கலைமாமணி என்று பட்டங்கள் பல இருந்தாலும் பட்டிமன்ற நடுவர் என்பதுதான் அவருக்கே உரித்தான பெயர்.\nஇனிய தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்த பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக்கொண்டு பட்டிமன்றங்களை நடத்துபவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தியவர் .\nஉதாரணமாக அவருடைய சமீபத்திய பொங்கல் விழா சிறப்பு பட்டிமன்றத்தைப் பார்த்த பின்னர்தான் அவரையும் அவரது குழுவையும் எமபுரிப்பட்டணத்துக்கு அழைத்து வரவேண்டும் என்று எமனும் சித்திரகுப்தனும் பெரிதும் விரும்பினார்கள்.\nசாலமன் பாப்பையா அவர்களிடம் இதுபற்றி சித்திரகுப்தன் பேசியபோது அவரும் அவருக்கே உரிய பாணியில், ” அழச்சுக்கிட்டுப்போய் மறுபடியும் இங்கனே இட்டுகிட்டு வருவீகளா இல்லே அங்கனேயே பிடிச்சு வைச்சிறுவீகளா இல்லே அங்கனேயே பி���ிச்சு வைச்சிறுவீகளா ” என்று கேட்டார். ராஜாவும் ” ஐயா கேட்டது ரொம்ப சரியான கேள்விங்க ” என்று கேட்டார். ராஜாவும் ” ஐயா கேட்டது ரொம்ப சரியான கேள்விங்க எதுக்கும் நீங்க கொடுக்கப்போகிற செக்கை எங்க புள்ளைங்க பேரிலேயே கொடுத்திடுங்க, பின்னாடி எந்தப் பிரச்சினையும் இருக்கப்பிடாது பாருங்க” என்றார்.\nதிண்டுக்கல் லியோனியும் , ” எங்களுக்கு எந்த தண்டனை காத்துக்கிட்டிருக்கு அந்தகூபமா ” என்று கேட்க ” பட்டிமன்றம் அமைத்து ஐயா தீர்ப்புப்படி தேர்ந்தெடுத்துக்கலாம்” என்று பாரதி பாஸ்கர்கூற அப்போதே விவாதமேடை களைகட்டிவிட்டது.\nமுதலில் அந்தப் பொங்கல் விழாப் பட்டிமன்றத்தைப் பாருங்கள். அதன் பின் விவாதமேடையில் அவர்கள் பேசியதைக் கேட்போம். .\nதிரைக்கவிதை – பாரதி பாடல் – பாரதி படம் -இளையராஜா இசை\nபாரதியின் வரிகள் சிறந்த வரிகள் என்று சொல்லவேண்டியதேயில்லை \nஇளையராஜாவின் இசையில் அந்த வரிகள் நம்மை ஒரு மயக்க உலகிற்கே எடுத்துச்செல்கிறது.\nபாரதியின் பாடல் வரிகளுடன் பாடலைக் கேளுங்கள்\nநிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம்\nகற்பதுவே கேட்பதுவே கருதுவதே நீங்களெல்லாம்\nவானகமே இளவெயிலே மரச்செறிவே நீங்களெல்லாம்\nபோனதெல்லாம் கனவினைப்போல் புதைந்தழிந்தே போனதனால்\nகாலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும்\nகாண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nஅட்டைப்படம் – மே 2019\nதேர்தல் அரசியல்டூன் SO SORRY\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nதிரைக்கவிதை – மருதகாசி – உத்தமபுத்திரன்\nஇடையன் எறிந்த மரம் – வளவ. துரையன்\nகுவிகம் கதைப் பொக்கிஷம் – பிளாஸ்டிக் டப்பாவில் பராசக்தி முதலியோர்- அம்பை\n” – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nசுட்ட ஜோக் – நன்றி வாட்ஸப்\nபுலிக்கட்டம் – கதை கேளுங்கள்\nஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் (23)- புலியூர் அனந்து\n*—தண்ணீர் நான் –* – ஹேமாத்ரி\nஹைக்கூ கவிதைகள் – காரை இரா மேகலா\nஅம்மா கை உணவு (15) – ஊறுகாய் – சதுர்புஜன்\nஎங்க ஊர் எம்.எல்.ஏ – எஸ் கே என்\nஆஸ்காருக்குச் செல்லும் “கமலி” குறும்படம்\nபாண்ட்ய குமாரன் ஐயப்பன் -பதினெண் பாடல்- சு.ரவி\n – கவிஞர் பொன்விலங்கு பூ. சுப்ரமணியன்\nமாண்டி பைத்தனின் – வாதம்\nசிறுகதை எழுத்தாளர்கள் சிறுகுறிப்பு – இரண்டாம் பத்து – என் செல்வராஜ்\nஎன்வினவி அல்லது புலனம் என்றால் என்ன \nஇதுதான் உலகம்– கோவை சங்கர்\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ.பாஸ்கரன்.\nபிரிவுகள் Select Category அட்டைப்படம் (10) அரசியல் கட்டுரைகள் (3) இலக்கிய வாசல் – அறிவிப்பு (10) இலக்கிய வாசல் – நிகழ்ச்சித் தொகுப்பு (11) எமபுரிப்பட்டணம் (8) கடைசிப்பக்கம் (11) கட்டுரை (59) கதை (89) கவிதை (42) கார்ட்டூன் (9) குறும்படம் /வீடியோ (26) சரித்திரம் பேசுகிறது (19) சிரிப்பு (5) செய்திகள் (8) தலையங்கம் (13) திரைச் செய்திகள் (6) படைப்பாளிகள் (10) புத்தகம் (5) மணிமகுடம் (12) மீனங்காடி (18) ஷாலு மை வைஃப் (19) Uncategorized (1,457)\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-05-26T01:25:24Z", "digest": "sha1:CV5TQBRJ5W3B52I77CEQCTIBS7PD5KI3", "length": 10074, "nlines": 184, "source_domain": "ta.wikipedia.org", "title": "எரிக்சன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(1876; 143 ஆண்டுகளுக்கு முன்னர் (1876))\nபோர்யே எகோல்ம் (முதன்மை செயல் அலுவலர்)\nதொலைபேசி, தொலைக்காட்சி, பல்லூடகத் தொழில்நுட்பம், பிணைய சாதனங்கள்\nசுவீடிய குரோனா 222.6 பில்லியன் (2016)[1]\nசுவீடிய குரோனா 6.3 பில்லியன் (2016)[1]\nசுவீடிய குரோனா 1.9 பில்லியன் (2016)[1]\nசுவீடிய குரோனா 283.3 பில்லியன் (2016)[1]\nசுவீடிய குரோனா 140.5 பில்லியன் (2016)[1]\nஎரிக்சன் பிராட்காஸ்ட், மீடியா சர்வீசஸ்\nஎரிக்சன் என்னும் பன்னாட்டு நிறுவனம், தொலைத் தொடர்பு சாதனங்களை தயாரித்து, அவற்றிற்காக சேவை வழங்குகிறது. இதன் தலைமையகம் சுவீடனில் உள்ள கிஸ்டாவில் அமைந்துள்ளது. 2012ஆம் ஆண்டில் 2ஜி/3ஜி/4ஜி தொலைத் தொடர்புத் துறையில் எரிக்சனுக்கு 35% சந்தை இருந்தது.[3] .mobi என்ற தளவகையை அறிமுகப்படுத்தியதில் எரிக்சன் நிறுவனத்துக்கு முக்கியப் பங்குள்ளது.[4]\nலார்ஸ் மேக்னஸ் எரிக்சன் (நிறுவனர்)\nஇந்த நிறுவனத்தை 1876ஆம் ஆண்டில் லார்ஸ் மேக்னஸ் எரிக்சன் என்பவர் தொடங்கினார்.[5] இந்த நிறுவனத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பணியாற்றுகின்றனர். இந்த நிறுவனம் 180 நாடுகளில் கிளைகளைக் கொண்டுள்ளது.[6][7] இந்த நிறுவனம் ஏறத்தாழ 39,000 காப்புரிமைகளைப் பெற்றுள்ளது.[8]\nஎரிக்சனின் வரலாறு: {{cite web}} வார்ப்புருவை பயன்படுத்துகையில் title = , url = என்பவற்றைக் கட்டாயம் குறிப்பிடவேண்டும்.\"\". Center for Business History, Stockholm, and Telefonaktiebolaget LM Ericsson.\nஉடைந்த மேற்கோள்கள் உடைய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 மார்ச் 2017, 17:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2019-05-26T01:52:46Z", "digest": "sha1:454QLCQ2RCNEKELXIOM2MUMCMGKDGOPY", "length": 7416, "nlines": 94, "source_domain": "ta.wikipedia.org", "title": "முழுவெண் அணி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகணிதத்தில் முழுவெண் அணி (integer matrix) என்பது அனைத்து உறுப்புகளையும் முழு எண்களாகக் கொண்ட அணியாகும். முழுவெண் அணிகள் சேர்வியலில் அதிகம் பயன்படுகின்றன. இரும அணிகள், சூனிய அணிகள், ஒன்றுகளின் அணிகள், முற்றொருமை அணிகள் ஆகியவை முழுவெண் அணிகளாகும்.\nபின்வரும் இரு அணிகளும் முழுவெண் அணிகளாகும்:\nமுழுவெண்களற்ற அணிகளைக் காட்டிலும் முழுவெண் அணிகளின் நேர்மாற்றத்தமை நிலைப்பாடானது.\nமுழுவெண் அணியின் அணிக்கோவை மதிப்பு ஒரு முழுவெண்ணாகும். இதனால் நேர்மாற்றத்தக்க முழுவெண் அணிகளின் அணிக்கோவை மதிப்புகளுள் மிகச்சிறியது 1 ஆகும்.\nஒரு முழுவெண் அணி M {\\displaystyle M} இன் அணிக்கோவையின் மதிப்பு 1 {\\displaystyle 1} அல்லது − 1 {\\displaystyle -1} ஆக இருந்தால், இருந்தால் மட்டுமே, M {\\displaystyle M} இன் நேர்மாறும் முழுவெண் அணியாக இருக்கும்.\nஅணிக்கோவை மதிப்பு 1 {\\displaystyle 1} ஆக உள்ள முழுவெண் அணிகள் ஒரு குலமாகும். இக்குலத்தின் குறியீடு: S L n ( Z ) {\\displaystyle \\mathrm {SL} _{n}(\\mathbf {Z} )} . n = 2 {\\displaystyle n=2} எனில், இக்குலம் மட்டு குலத்துடன் நெருங்கிய தொடர்புடையதாக இருக்கும்.\nமுழுவெண் அணிகள் மற்றும் செங்குத்துக் குல அணிகளின் வெட்டுக்கணம் பொதுமைப்படுத்தப்பட்ட வரிசைமாற்ற அணிகளின் குலமாகும்.\nமுழுவெண் அணியின் சிறப்பியல்பு பல்லுறுப்புக்கோவையின் (characteristic polynomial) கெழுக்கள் முழுவெண்களாக இருக்கும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2017, 04:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B_%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D", "date_download": "2019-05-26T01:12:13Z", "digest": "sha1:2N6LDUUA2UUKKOQIOPHPGRVGZNX3QNV3", "length": 9289, "nlines": 167, "source_domain": "ta.wikipedia.org", "title": "யான்கோ டிப்சாரெவிச் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசெல்லப் பெயர் பிப்சி, டிப்சா,[1] \"ஜஸ்ட் த டிப்\", டிப்சி, யங்கேலா[2][3]\nபிறந்த இடம் பெல்கிரேட், செர்பியா\nவிளையாட்டுகள் வலது-கை (இரு கை-பின்கையாட்டம்)\nஅதி கூடிய தரவரிசை: No. 9 (14 நவம்பர் 2011)\nஆஸ்திரேலிய ஓப்பன் 3R (2008)\nவிம்பிள்டன் 4R (2007, 2008)\nஅமெரிக்க ஓப்பன் QF (2011)\nஅதிகூடிய தரவரிசை: No. 46 (25 ஏப்ரல் 2011)\nதகவல் கடைசியாக இற்றைப்டுத்தப்பட்டது: 20:34, 28 நவம்பர் 2011 (UTC).\nயான்கோ டிப்சாரெவிச் (Janko Tipsarević, செர்பிய மொழி: Јанко Типсаревић ) (பிறப்பு 22 சூன் 1984) ஓர் செர்பிய டென்னிசு விளையாட்டுக்காரர். தனது ஆட்டவாழ்வில் மிக உயர்ந்த தரவரிசை எண். 9 ஐ நவம்பர் 14, 2011 அன்று எட்டினார். டென்னிசு வரலாற்றில் முதல் பத்து இடங்களுக்குள் வந்துள்ள 117வது விளையாட்டுக்காரராக விளங்குகிறார்.\nதனது ஆட்டவாழ்வில் இரு ஏடிபி சுற்றுப் போட்டிகளையும் இரு ஃப்யூச்சர்ஸ் போட்டிகளையும் ஒன்பது ஏடிபி சாலஞ்சர் தொடர் போட்டிகளையும் வென்றுள்ளார். டிப்சாரெவிச் 2001ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓப்பனில் ஜூனியர் கோப்பையை வென்றுள்ளார்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Janko Tipsarević என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 சூலை 2013, 19:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-05-26T01:28:21Z", "digest": "sha1:SPPPHOPEYXJU5CKWAFGLQY6LXO24CJ6G", "length": 6058, "nlines": 114, "source_domain": "ta.wikipedia.org", "title": "ராபர்ட் ரோட்ரிகஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nராபர்ட் ரோட்ரிகஸ் (ஆங்கிலம்:Robert Rodríguez) (பிறப்பு: ஜூன் 20, 1968) இவர் ஒரு அமெரிக்க நாட்டுத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதையாசிரியர் ஆவார். இவர் ஸ்பை கிட்ஸ், சின் சிட்டி: எ டேம் டு கில் ஃபார் போன்ற பல திரைப்படங்களை தயாரித்து மற்றும் இயக்கிய��ள்ளார்.\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் ராபர்ட் ரோட்ரிகஸ்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 21:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/oru-viral-puratchi-single-track-from-sarkar/", "date_download": "2019-05-26T02:23:17Z", "digest": "sha1:7N4BZ24JFQMQMZNNIMLWNXWTVKY4GZBA", "length": 11554, "nlines": 100, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Oru Viral Puratchi : ஒரு விரல் புரட்சி ரிலீஸ் : துரோகங்கள் தாக்கியே வீதியில் சாகிறோம்! - Oru Viral Puratchi : Single track from Sarkar to be released today 6pm", "raw_content": "\n‘விராட் கோலி எங்களுக்காக உலகக் கோப்பையில் ஆட வேண்டும்’ – வங்கதேச கேப்டன் மோர்டசா\nதிமுக மக்களவை குழுத் தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு துணை குழுத் தலைவரானார் கனிமொழி\nOru Viral Puratchi : ஒரு விரல் புரட்சி ரிலீஸ் : துரோகங்கள் தாக்கியே வீதியில் சாகிறோம்\nOru Viral Puratchi : நடிகர் விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக் ஒரு விரல் புரட்சி பாடலை இன்று மாலை 6.30 மணியளவில் சன் பிக்சர்ஸ் வெளியிட்டது.\nஇயக்குநர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘சர்கார்’. முருகதாஸ் – விஜய் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படம் இது.\nOru Viral Puratchi : ஒரு விரல் புரட்சி பாடல் ரிலீஸ் :\nசன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் , வரலட்சுமி சரத்குமார், ராதா ரவி, யோகி பாபு என பலர் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். படத்தின் முதல் சிங்கிள் ட்ராக்கான ‘சிம்டாங்காரன்’ சமீபத்தில் வெளியாகி விஜய் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.\nSimtaangaran : சிம்டாங்காரன் : பாட்டும் வெளியானது… அர்த்தமும் வெளியானது\nஇந்நிலையில், இத்திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக்கான ‘ஒரு விரல் புரட்சி’ இன்று மாலை வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்தது.\nசன் நெக்ஸ்ட் என்ற செயலியில் சிம்டாங்காரன் போலவே ‘ஒரு விரல் புரட்சி’ பாடலையும் மாலை 5 மணிக்கு வெளியிட்டனர். ஆனால் 6 மணிக்கு யூடியூப் -ல் வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில், சில காரணங்களால் தாமதாக ரிலீஸ் செய்யப்பட்டது.\nஇப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை ��ென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் அக்டோபர் 2-ஆம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nபுதுப்படங்களை ‘வச்சு’ செய்யும் தமிழ் ராக்கர்ஸ்: முதலில் சாதா… அப்புறம் ஹெச்.டி\nயோகி பாபு படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய முன்னணி சேனல்\nKennedy Club Teaser: தனுஷ் வெளியிடும் ’கென்னடி கிளப்’ டீசர்\nThalapathy 64: இளம் இயக்குநருடன் விஜய்யின் அடுத்தப் படம்\nகட்சி வேலைகள் தற்காலிக நிறுத்தம் – மீண்டும் படபிடிப்பில் கலந்துக் கொள்ளும் உதயநிதி ஸ்டாலின்\nKarthi’s Next: ஆக்‌ஷன் த்ரில்லரில் அசரவைத்த இயக்குநரின் அடுத்தப் படத்தில் கார்த்தி\nMonster Movie In Tamilrockers: காஞ்சனா 3 டிஜிட்டல் பிரின்ட், மான்ஸ்டர்… தமிழ் ராக்கர்ஸின் ‘வீக் என்ட்’ கொண்டாட்டம் நியாயமா\nMr Local In TamilRockers: ரிலீஸ் அன்றே மிஸ்டர் லோக்கல் படத்தை வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\nMr.Local review : லோக்கல் கை சிவகார்த்திகேயன் கிளாஸான நயன்..படத்தை பார்த்த ரசிகர்களின் கருத்து.\nஐசிசி ஒருநாள் தரவரிசை: டாப் 5 இடங்களை ஆக்கிரமித்த இந்திய பேட்ஸ்மேன்கள்\nவீடியோ : உயிர்த்தெழுந்த கேரளா… நெகிழ்ச்சியில் கண் கலங்க வைத்த விளம்பரம்\n‘அவர் எப்படி பேசுவார் தெரியுமா’ – ராமதாஸை விளாசிய வேல்முருகன்\nராமதாஸ் எந்தத் தொகுதிக்கு சென்றாலும், அங்கு அவமானப்பட்டு தான் திரும்புவார்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதியில்லை – உச்சநீதி மன்றம் அதிரடி\nநீதிபதிகள் ரோஹிண்டன் ஃபாலி நாரிமன் மற்றும் வினீத் சரண் அமர்வு இன்று காலை 10.30 மணியளவில் தீர்ப்பளிக்க உள்ளது.\n‘இவரு எப்படியா தோத்தாரு; நம்பவே முடில’ தமிழகத்தில் தோல்வியைத் தழுவிய நட்சத்திர வேட்பாளர்கள்\n‘விராட் கோலி எங்களுக்காக உலகக் கோப்பையில் ஆட வேண்டும்’ – வங்கதேச கேப்டன் மோர்டசா\nதிமுக மக்களவை குழுத் தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு துணை குழுத் தலைவரானார் கனிமொழி\nராகுல் காந்தியின் கோரிக்கை நிராகரிப்பு கட்சியை மறு சீரமைக்க அழைப்பு\nRain in Tamil Nadu: தமிழகத்தில் கனமழை காத்திருக்கு அடுத்த நான்கு நாட்களுக்கான வெயில், மழை நிலவரம்\nமோடி அமைச்சரவையில் அமித் ஷா இடம் பெற்றால், அடுத்த பாஜக தலைவர்\nNeeya 2 Movie In TamilRockers: நீயா 2 முழுப் படத்தையும் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\nநாயிடம் மன்னிப்பு கேட்கும் சக நாய் : மனதை உருக்கும் வீடியோ\n‘சிட்டி உனக்கு; வில்லேஜ் எனக்கு’ – டிடிவி தினகரன், கமல்ஹாச��் அறுவடை செய்த வாக்குகள், ஒரு பார்வை\n‘விராட் கோலி எங்களுக்காக உலகக் கோப்பையில் ஆட வேண்டும்’ – வங்கதேச கேப்டன் மோர்டசா\nதிமுக மக்களவை குழுத் தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு துணை குழுத் தலைவரானார் கனிமொழி\nராகுல் காந்தியின் கோரிக்கை நிராகரிப்பு கட்சியை மறு சீரமைக்க அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/international-news/pakistan-releases-26-indian-fishermen-from-jail-as-goodwill-gesture/articleshow/65380257.cms", "date_download": "2019-05-26T01:12:40Z", "digest": "sha1:V7RVG7ALUMUGLZKJ7W6RLSHJJLMESY2S", "length": 12820, "nlines": 165, "source_domain": "tamil.samayam.com", "title": "international news News: இந்திய மீனவர்கள் 26 பேரை விடுதலை செய்தது பாகிஸ்தான் - pakistan releases 26 indian fishermen from jail as goodwill gesture | Samayam Tamil", "raw_content": "\nதிமுக பொதுச்செயலாளர் அன்பழகனிடம் வாழ்த்து பெற்ற ஸ்டாலின்\nதிமுக பொதுச்செயலாளர் அன்பழகனிடம் வாழ்த்து பெற்ற ஸ்டாலின்\nஇந்திய மீனவர்கள் 26 பேரை விடுதலை செய்தது பாகிஸ்தான்\nகராச்சி: சிறைபிடித்திருந்த இந்திய மீனவர்களில் 26 பேரை நல்லெண்ண அடிப்படையில் பாகிஸ்தான் அரசு விடுதலை செய்துள்ளது.\nஇந்திய மீனவர்கள் 26 பேரை விடுதலை செய்தது பாகிஸ்தான்\nகராச்சி: சிறைபிடித்திருந்த இந்திய மீனவர்களில் 26 பேரை நல்லெண்ண அடிப்படையில் பாகிஸ்தான் அரசு விடுதலை செய்துள்ளது.\nஎல்லை தாண்டி மீன்பிடித்ததாக இந்திய மீனவர்கள் 26 பேரை பாகிஸ்தான் கடற்படை கைது செய்து கராச்சி சிறையில் அடைத்தது. அவர்கள் அனைவரும் ஞாயிற்றுக்கிழமை நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டிருக்கிறனர்.\nகனாட் ரயில் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு அங்கிருந்து லாகூர் வழியாக அவர்கள் இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகராச்சியைச் சேர்ந்த இதி அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனம் இந்திய மீனவர்கள் நாடு திரும்புவதற்கான செலவை ஏற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் செய்திகள்:பாகிஸ்தான்|கராச்சி|இந்திய மீனவர்கள்|Pakistan|karachi|indian fishermen|goodwill gesture\n”அண்ணா... என்ன விட்டுடங்க அண்ணா...” பொள்ளாச்ச...\nSri Lanka CCTV Video: வெடிகுண்டுகளுடன் தேவாலய...\nFani Cyclone Video: அதிதீவிர புயலாக கடந்த ஃபா...\nMay month Astrology: துலாம், விருச்சிகம், தனு...\nபெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கழற்றிவிடும் ...\nகந்து வட்டியை தட்டிக் கேட்ட மாணவர் வெட்டிக�� க...\nஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம்\nமதுரை ரௌடி சௌந்தர பாண்டி கொலை\nமம்தா ராஜினாமா செய்ய முடிவு: கட்சி மறுப்பு\nVIDEO: மோடி வெற்றியை கொண்டாடும் இஸ்லாமிய சிறுவர்கள்\nரபேல் வழக்கை தள்ளுபடி செய்ய அரசு தரப்பில் மற்றொரு அபிடவிட்\nதிமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி\nபுனித நகரான மெக்கா நோக்கி ஏவுகணை தாக்குதல்; நடுவானில் தடுத்த...\nஇங்கிலாந்து பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக கண்ணீருடன் அறிவ...\nதாய் இறந்து பிறந்த ஆச்சரிய குழந்தை; அடுத்து நடந்த நெஞ்சை உறை...\nஈரான் போரிட விரும்பினால் அதுவே அதன் முடிவாக இருக்கும் - டிரம...\nஆபத்தான ஆற்றைக் கடந்து, சட்டவிரோத பயணம்; தாய்லாந்தில் வெளிநா...\nமோடியின் வெற்றி உலகத்துக்கே கெட்ட செய்தி: ‘தி கார்டியன்’ விமர்சனம்\nஇங்கிலாந்து பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக கண்ணீருடன் அறிவித்தார் தெரசா மே\nஆஸ்திரேலிய தேர்தல்: ஆளுங்கட்சி வென்றதால் தற்கொலைக்கு முயன்ற அகதிகள்\nஆபத்தான ஆற்றைக் கடந்து, சட்டவிரோத பயணம்; தாய்லாந்தில் வெளிநாட்டவர்கள் அதிரடி கைத..\nதாய் இறந்து பிறந்த ஆச்சரிய குழந்தை; அடுத்து நடந்த நெஞ்சை உறைய வைக்கும் சோகம்\nபேருந்து ஓட்டுனர்கள் போட்டியால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி\nகேப்டன் கட்டி எழுப்பிய தேமுதிகவை தரைமட்டமாக்கிய தேர்தல் முடிவுகள்\nஅமைதியாக ஆட்சி சக்கரம் சுழல வேண்டும்: மோடிக்கு வைகோ வேண்டுகோள்\nதிமுக எம்.பி.க்கள் கூட்டம்: குழுத் தலைவர், கொறடா பெயர்கள் அறிவிப்பு\nஆந்திராவில் கலைக்கப்பட்டது 14வது சட்டப்பேரவை\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nஇந்திய மீனவர்கள் 26 பேரை விடுதலை செய்தது பாகிஸ்தான்...\nகுகையிலிருந்து மீட்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆச்சர்யம் அளித்த தாய்ல...\nஇந்திய வம்சாவளியைச் சேர்ந்த நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் நைபால் ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indrayavanam.blogspot.com/2016/10/blog-post.html", "date_download": "2019-05-26T01:01:54Z", "digest": "sha1:L2HVRXIFZBQQHCEJ73QYWSFQHU4HTOSC", "length": 20907, "nlines": 161, "source_domain": "indrayavanam.blogspot.com", "title": "ஹீரோக்கள் பெண் வேடம் போட்ட படங்கள் ஓடாது -ரெம��’???", "raw_content": "\nஹீரோக்கள் பெண் வேடம் போட்ட படங்கள் ஓடாது -ரெமோ’\nவரும் அக்.7 ஆயுத பூஜை வெளியீடாக வெளிவர உள்ள விஜய்சேதுபதியின் றெக்கை,சி.காத்திகேயனின் ரெமோ,பிரபுதேவா நடித்த தேவி ஆகியோ மூன்று படங்கள் வெளிவரஉள்ளன. தீபாவளிக்கு முன்னதாக ஒரு மினி தீபாவளி ரீலிஸ். ரெமோ படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.\nஎல்லோருக்கும் பிடித்த நடிகராக மாறிவரும் சிவகார்த்திகேயன் ரஜினிமுருகன்’ படத்தைத் தொடர்ந்து நடித்து முடித்து வெளிவரும் படம் – ரெமோ.\nசிவகார்த்திகேயனின் நண்பரான ஆர்.டி.ராஜா இப்படத்தை தயாரித்து வருகிறார்.\nபாண்டிராஜின் உதவியாளரான புதுமுக இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கும் இப்படத்துக்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.\nரஜினி முருகன் படத்தின் நாயகியான கீர்த்தி சுரேஷ்தான் இப்படத்திலும் கதாநாயகி.\nஇப்படத்துக்கு அனிருத் இசையமைத்து ள்ளார்.படத்துக்கு தலைப்பு வைக்காமலே இப்படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கி பின்னர் சிவகார்த்திகேயனின் பிறந்த நாளன்று படத்தின் பெயர் ‘ரெமோ’ என்று அறிவிக்கப்பட்டது.\nரெமோ என்ற தலைப்பு அறிவிக்கப்படுவதற்கு முன்புவரை, இப்படத்தின் பெயர் நர்ஸ் அக்கா என்றே சொல்லப்பட்டு வந்தது.\nதலைப்புக்கு ஏற்ப இப்படத்தில் பெண் வேடத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.\nஇதற்காக வெளிநாட்டு மேக்கப்மேனை வரவழைத்துள்ளனர்.\nகடந்தகாலங்களில் தமிழ்சினிமாவில் பெண் வேடம் போடாத நடிகர்களே இல்லை.\nஎத்தனை ஹீரோக்கள் பெண் வேடம் போட்டால் என்ன\nஅவ்வை சண்முகி படத்தில் கமல் ஏற்ற மாமி கேரக்டர் மட்டுமே தத்ரூபமாக இருந்தது.\nஇது ஒரு பக்கம் இருக்க, ஹீரோக்கள் பெண் வேடம் போட்ட படங்கள் ஓடாது என்ற மூடநம்பிக்கையும் திரையுலகில் நிலவுகிறது.\nஇதை மெய்ப்பிக்க சில படங்களை பட்டியலும் போடுகின்றனர் திரையுலகப் பண்டிதர்கள்.\nபல வருடங்களுக்கு முன் பிரசாந்த் நடித்த ஆணழகன் படமும் அந்தப் பட்டியலில் உள்ளது.\nமுன்னணி ஹீரோவாக பிசியாக இருந்த பிரசாந்த், ஆணழகன் படத்தில் பெண் வேடத்தில் நடித்த பிறகே மார்க்கெட் இழந்தார்.\nசிவகார்த்திகேயன் பெண் வேடம் போட்ட ரெமோ படம் எப்படி இருக்கப்போகிறது என்று தெரியவில்லை.அவருக்கு வெற்றியை தேடுதருமா\nஉங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்\nசிவகார்த்திகேயன் சினிமா பெண்வேடம் ரெமோ\n6 அக்டோபர், 2016 ’அன்று’ முற்பகல் 10:29\nvivek kayamozhi இவ்வாறு கூறியுள்ளார்…\nஅவ்வை சண்முகி கூட ஓடவில்லையோ\n6 அக்டோபர், 2016 ’அன்று’ முற்பகல் 11:45\nNat Chander இவ்வாறு கூறியுள்ளார்…\n14 அக்டோபர், 2016 ’அன்று’ முற்பகல் 9:30\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nராஜராஜ சோழன் எந்த சாதிக்காரன்\nமன்னர் ராஜராஜ சோழன் எங்க சாதிகாரன்..இல்ல..இல்ல எங்க சாதிக்காரன் என குத்துவெட்டு நடந்து கொண்டிருக்கிறது. பசும்பொன் முத்துராமலிங்கம், கட்டபொம்மன், வ.உ.சிதம்பரம் போன்ற சுதந்திர போராட்ட வீரர்களை சாதித்தலைவர்களாக மாற்றிவிட்டார்கள் சாதி வெறியர்கள். இப்போது 1000 ஆண்டுகளுக்கு முந்தைய மன்னர்களையும் இவர்கள் விடுவதாக இல்லை\nதஞ்சையில் கடந்த 10, 11 தேதிகளில் ராஜராஜசோழனின் 1028வது சதய விழா (பிறந்த நாள்)அரசு விழாவாக மிக கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. 11ந் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் சதய விழாக்குழுவினர் ஊர் வலமாக வந்து பெரிய கோவில் அருகிலுள்ள ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதற்கு பின்பு இதுவரை இல்லாத மிகவும் கேலிக்கூத்தான நிகழ்ச்சிகள் நடந்தேறின.\nஇலங்கை கதிர்காமம் முருகன் கோவில் போல் மதுரை புளியம்பட்டியில் ஒரு கோயில்\nஎம்.ஜி.ஆர்.,எஸ்.எஸ்.ஆர்.,உள்ளிட்ட நாடகக்கலை உலகின் பிரபலமானஜாம்பவான்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்த மதுரை ஸ்ரீ பரமானந்தா ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியின் நிறுவனரான நாடகச்செல்வர் பி.கா.சுப்பாரெட்டியாரால் இலங்கை கண்டி கதிர்காமத்திலுள்ள முருகன் கோவில் போல் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டி பகுதி புளியம்பட்டி கிராமத்தில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ கதிரேசப்பெருமான் கோவிலில் நடைபெறும் ஆடிப்பவுர்ணமி நாளன்று பூஜையில் கலந்து கொண்டு வழிபட்டால் ஆயுசு பெருகும் அதிசயங்கள் நடக்கும் என்று பக்தகோடி பெருமக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டி பகுதியில் புளியம்பட்டி எனும் சின்னஞ்சிறிய கிராமம் உள்ளது.இந்த கிராமத்தில் கடந்த 1890-ம் ஆண்டு ஓர் ஏழைக் குடும்பத்���ில் பிறந்து பிற்காலத்தில் நாடக உலகத்தையே தன்னோக்கி பார்க்க வைத்தவர் பி.கா.சுப்பா ரெட்டியார்.கல்வி கற்றிடாத கிராமவாசியான இவருக்கு நாடகத்துறையின் மீது ஏற்பட்ட அளவுகடந்த பற்றின் காரணமாக 1925-ம் ஆண்டு சில குழந்தைகளை தன்னகத்தே சேர்த்துக் கொண்டு ஓர் நாடகக் கம்பெனியை புளியமாநகரில் நிறுவினார்.பின்னர் ஸ்ரீலஸ்ரீ மஹா…\nநீங்கள் வந்தீர்கள்;விசிட்டிங் கார்டு தருவது போல் பொக்கேயை வைத்தீர்கள்.ஓ.பி.எஸ்ஸைக் கட்டிப் பிடித்து கண்ணீரைத் துடைத்து விட்டீர்கள். சசிகலாவிற்கு ஆறுதல் சொன்னீர்கள்.கணேசன் உங்களுக்கு நடராஜரை அறிமுகப்படுத்தினார்.பிறகு, உங்களின் போன ஜென்மத்து சொந்தமான கேமராக்காரர்களை நோக்கி கைகளை ஆட்டினீர்கள்.எங்கள் MLA க்களெல்லாம் உங்களோடு கை குலுக்க குழந்தையைப் போல் ஓடி வந்தார்கள். சிக்கியவர்களோடு செல்ஃபியும் எடுத்துக் கொண்டீர்கள்.தேர்தல் முடிவு வந்ததைப் போல் பெருமிதத்தோடு கும்பிடு போட்டீர்கள். உங்கள் வித்தைகளின் அனா ஆவன்னாவைக் கூட அறிந்திராத ஓ.பி.எஸ் ஐ பக்கத்தில் நிற்க வைத்து போஸ் கொடுத்தீர்கள்.எங்களின் இப்போதைய முதலமைச்சர் உங்கள் பின்னால் ஒரு டிரைவரைப் போல் ஓடி வந்தார். கம்பெனி ஊழியரைப் போல் கருதி அவர் முதுகில் தட்டி விட்டு புறப்பட்டு விட்டீர்கள். ஏற்கனவே நிகழ்ந்து முடிந்த நாடகத்தின் இன்னொரு அத்தியாயம் இது என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறீர்கள் .\nமதுரையின் வரலாறு சொல்லும் தேவிடியாகல்\nதவறான வார்த்தை எழுதியதாக நினைக்க வேண்டாம்.உண்மை தான். இப்படியான கல் மதுரை மாடக்குளம் கண்மாயில் இருக்கிறது. மதுரையின் வரலாறு சிலப்பதிகாரம் போன்ற காப்பியங்கள், மதுரைகாஞ்சி போன்ற இலக்கிய நூல்கள் மூலமாக எழுத்து பூர்வ வரலாறு 3000 ஆண்டுகள் கொண்டது.இவை தவிர வரலாற்று குறிப்புகள், என மதுரையின் வரலாற்றை தெரிந்து கொள்ள வழிகள் இரந்தாலும்,மதுரையைச் சுற்றியிருக்கின்ற மலைகளில் உள்ள கல்வெட்டுகள், ஓவியங்கள்,நடுகற்களில் வரலாற்றுக்கு முற்பட்ட தகவல்கள் பொதிந்துகிடக்கின்றன.\nமதுரையின் வடபகுதியை அழித்துக்கொண்டிருக்கும் கிரானைட் கொள்ளையர்கள் மதுரையின் வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கும் தொல்லியல் இடமான யானைமலையை தகர்க்க முயன்ற போது அந்த மலையின் வரலாற்று பெருமை குறித்து விழிபுணர்வு ஏற்படுத���த எழுத்தாளர் முத்துகிருஷ்ணனால் ஏற்படுத்தபட்ட பசுமைநடை (ரீக்ஷீமீமீஸீ ஷ்ணீறீளீ) என¢ற பெயரில் துவக்கிய அமைப்பு மதுரையின் வரலாற்றை சொல்கின்ற 20 மேற்பட்ட தொல்லியியல் இடங்களில் 14 முடித்திருக்கிறது. இந்த பசமைநடை பயணத்தில் கல்வெட்டு அறிஞர் சாந்தலிங்கம் கலந்து கொண்டு 2000 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டுகளை படித்து சொல்கிறார்.(பசும…\n\"நான் ஏன் காந்தியைக் கொன்றேன்\" கோட்சேவின் நூல் வெளியீடு.\nகோட்சேவுக்கு சிலை, காந்தியை தேசவிரோதியாக காட்டும் திரைப்படம்,கேட்சேயின் எழுதிய புத்தகம் வெளியீடு....\nகடந்த டிசம்பர் 25ம்தேதி கிறிஸ்துமஸ் நாளன்று ஆர்எஸ்எஸ் தாய் அமைப்பான அகில பாரத இந்து மகாசபை, மீரட்டில் மகாத்மா காந்தியைச் சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சே என்ற தீவிர மதவெறியனுக்கு சிலை வைத்து பூமி பூசை நடத்தியது. இதன்பின்னர், மீரட் மட்டுமின்றி லக்னோ உள்ளிட்ட 3 இடங்களில் கோட்சேவுக்கு கோவில் கட்டப்போவதாகவும் அறிவித்தது. இதனைத்தொடர்ந்து புனேயில் `தேசபக்த கோட்சே’ என்ற ஒரு திரைப்படம் வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த திரைப்படத்தில் கோட்சேயை கதாநாயகனாகவும் காந்தியை தேசவிரோதியாகவும் அவரை கோட்சே கொன்றது நியாயம்தான் என்றும் சித்தரிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனை எதிர்த்து வழக்கும் தொடரப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lgpc.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=55&Itemid=106&lang=ta", "date_download": "2019-05-26T01:44:09Z", "digest": "sha1:VTTA4KY6WRSLJTB5KF4TOSNXW6G4FEY7", "length": 7586, "nlines": 127, "source_domain": "lgpc.gov.lk", "title": "மாகாணங்கள்", "raw_content": "\nஅபிவிருத்தி மற்றும் பயிற்சி பிரிவு\nகருத்திட்டங்கள் மற்றும் திட்டமிடல் பிரிவு\nதேசிய திண்மக் கழிவு முகாமைத்துவ உதவி மத்திய நிலையம்\nஅபிவிருத்தி மற்றும் பயிற்சி பிரிவு\nகருத்திட்டங்கள் மற்றும் திட்டமிடல் பிரிவு\nதேசிய திண்மக் கழிவு முகாமைத்துவ உதவி மத்திய நிலையம்\nதிரு. காமினி செனவிரத்ன அவர்கள் புதிய செயலாளராக பொறுப்பேற்கும் நிகழ்வு\nஹொரன்கல்ல மேற்கு விகாரை அருகிலான பால நிர்மாணத்திற்கான அத்திவாரக்கல் நாட்டல்.\nபதிப்புரிமை © 2019 உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சிகள் அமைச்சு. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\n-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2019/05/16/%E0%AE%B7%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-05-26T01:59:08Z", "digest": "sha1:SC5K4JG4EKFMZP76PXQTNGHWQYZMEMHM", "length": 11906, "nlines": 130, "source_domain": "vanakkammalaysia.com", "title": "ஷா ஆலம் பகுதியில் நீர் விநியோக தட்டுபாடு ஏற்படலாம் ! | Vanakkam Malaysia", "raw_content": "\nவிபச்சாரத்தில் பெண்களை ஈடுபடுத்திய கும்பல் முறியடிப்பு\nமோடியை கைவிட்ட தமிழகத்துக்கு பதிலடி\nவளர்ப்பு மகளுடன் வெள்ளி விழாவை கொண்டாடிய ஸ்மிதா சென்\nகட்டறுந்து ஓடிய மணல் லோரி; 12 வாகனங்களை மோதித் தள்ளியது\nலீ குவான் இயூவின் பேரன்- ஆண் நண்பரை மணந்தார்\nசலவை இயந்திரத்தினுள் சிக்கிக் கொண்ட சிறுமி\nஇடைவிடாத மழை: கேமரன் மலையில் 2 இடங்களில் நிலச்சரிவு\nகோலாலம்பூர் தேவஸ்தான ஊழல் புகாரை விசாரிக்க கோரும் பேரணி நடந்தே தீரும் – ஆகம அணி\nசிறைச்சாலையில் கலவரம்: 29 கைதிகள் பலி\nமோடியின் வெற்றி: உலகுக்கே கெட்ட செய்தி -கார்டியன், நியூயார்க் டைம்ஸ் சாடல்\nஷா ஆலம் பகுதியில் நீர் விநியோக தட்டுபாடு ஏற்படலாம் \nஷா ஆலம்,மே.16- நீர் சுத்திகரிப்பு மையத்தில் பார்க்கும் பணிகள் நடைபெறுவதால் ஷா ஆலம் பகுதிக்கான நீர் விநியோகம் தடைப்படக்கூடும் என சிலங்கூர் மாநில நீர் மேளான்மை நிறுவனம் அறிவித்துள்ளது.\nசுங்கை சிலாங்கூர் பகுதி 3 (எஸ்எஸ்3) நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள பெரு குழாய்களில் ஒன்று பழுதடைந்து உள்ளது (உபகரணங்கள் செயலிழப்பு). இப்பழுதினால் தினமும் சுத்திகரிக்கப்படும் நீரின் அளவிலிருந்து சுமார் 40 மில்லியன் லிட்டர் குறைவாகியுள்ளது.\nஆயினும் இக்குழாய் பழுதினால் இது வரை எந்தவொறு பகுதிகளிலும் நீர் விநியோகத் தடை ஏற்படவில்லை. இருப்பினும் பழுது பார்க்கும் நடவடிக்கை துவங்கப்பட்டவுடன் ஷா ஆலம் வட்டாரத்தில் உள்ள சில பகுதிகளில் நீர் விநியோக தட்டுபாடு ஏற்படலாம் என அந்நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி அப்துல் ராவுப் அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nநாங்கள் தற்பொழுது இவ்விவகாரத்தை சரி செய்ய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். குறிப்பாக இந்த பழுது சம்பவத்தினால் நீர் விநியோகத் தடை ஏற்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மாற்று வழியில் நீர் விநியோகம் செய்யவும் வழி வகுத்து வருகின்றோம். மக்களை பெருமளவில் பாதி���்காத வண்னம் இப்பிரச்னையை கையாளுகின்றோம் என்றார்.\nஇதனிடையே இந்த குழாய் பழுது பர்க்கும் நடவடிக்கை குறித்த விவரங்களை பொது மக்கள் www.syabas.com.myஅகப்பக்கத்திலும் “Air Selangor” என்ற விவேக கைபேசி செயல்பாடு வாயிலாகவும் உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளலாம் எனவும் அப்துல் ராவுப் தமதறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\nமலேசியாவில் 107 ஆண்களுக்கு 100 பெண்கள்\nகப்பல் கட்டும் தள ஊழியர் மாயம் - கடலில் மூழ்கி இருக்கலாம்\nவிபச்சாரத்தில் பெண்களை ஈடுபடுத்திய கும்பல் முறியடிப்பு\nமோடியை கைவிட்ட தமிழகத்துக்கு பதிலடி\nவளர்ப்பு மகளுடன் வெள்ளி விழாவை கொண்டாடிய ஸ்மிதா சென்\nகட்டறுந்து ஓடிய மணல் லோரி; 12 வாகனங்களை மோதித் தள்ளியது\nஜோ லோ நாடு திரும்ப வேண்டும்\nநாட்டின் வளத்தினால் உடல் பருமன் உயர்கிறது\nசிகரெட்டில் ‘நிக்கோட்டின்’ அளவைக் குறைக்க சுகாதார அமைச்சு ஆய்வு\nசன்வே பிரமிட்: முதல் மாடியிலிருந்து குதித்து பெண் தற்கொலை\nஇளவரசி மேகனின் தோழிக்கு சவுதியில் 20 ஆண்டு சிறை\nமோடியை கைவிட்ட தமிழகத்துக்கு பதிலடி\nவளர்ப்பு மகளுடன் வெள்ளி விழாவை கொண்டாடிய ஸ்மிதா சென்\nகட்டறுந்து ஓடிய மணல் லோரி; 12 வாகனங்களை மோதித் தள்ளியது\nலீ குவான் இயூவின் பேரன்- ஆண் நண்பரை மணந்தார்\nவிபச்சாரத்தில் பெண்களை ஈடுபடுத்திய கும்பல் முறியடிப்பு\nமோடியை கைவிட்ட தமிழகத்துக்கு பதிலடி\nவிபச்சாரத்தில் பெண்களை ஈடுபடுத்திய கும்பல் முறியடிப்பு\nமோடியை கைவிட்ட தமிழகத்துக்கு பதிலடி\nவளர்ப்பு மகளுடன் வெள்ளி விழாவை கொண்டாடிய ஸ்மிதா சென்\nகட்டறுந்து ஓடிய மணல் லோரி; 12 வாகனங்களை மோதித் தள்ளியது\nலீ குவான் இயூவின் பேரன்- ஆண் நண்பரை மணந்தார்\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=88174", "date_download": "2019-05-26T02:07:13Z", "digest": "sha1:PVMHQ5H2M3XBWD3MOPAKLYRECH5DRORW", "length": 1416, "nlines": 16, "source_domain": "www.tamilflashnews.com", "title": "ஒரு வெங்கா�� அளவிலேயே பிறந்த குழந்தை!", "raw_content": "\nஒரு வெங்காய அளவிலேயே பிறந்த குழந்தை\nடோக்கியோவில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிறந்த ஆண் குழந்தை வெறும் 268 கிராம் எடையுடன் மட்டுமே பிறந்துள்ளது. ஆனால், குழந்தை எந்த உடல்நலப் பாதிப்பும் இல்லாமல் ஆரோக்கியமாக இருந்துள்ளது. இருப்பினும் ஆறு மாத தொடர் சிகிச்சைக்குப் பிறகு, தற்போது அந்தக் குழந்தை 3.238 கிலோ கிராம் வளர்ந்துள்ளது.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://karainagaran.com/2015/04/19/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D/?replytocom=53", "date_download": "2019-05-26T02:04:26Z", "digest": "sha1:DA4NG64P3EMPTKHPEH2IXXHWBEJ3T4RG", "length": 23202, "nlines": 176, "source_domain": "karainagaran.com", "title": "மானிடம் வீழ்ந்ததம்மா என்கின்ற எனது புதிய நாவலில் இருந்து. | காரைநகரான்", "raw_content": "இது ஆத்ம திருப்திக்கான பதிவுகள் மட்டுமே…\nமானிடம் வீழ்ந்ததம்மா என்கின்ற எனது புதிய நாவலில் இருந்து.\nஇந்த நாட்டில் உள்நாட்டுச் சண்டையொன்று நடைபெற்றது. அதில் இரத்தம் ஆறாக ஓடியது. மனித உயிர்கள் செல்லாக்காசாய்; வேட்டுக்களால் காவுகொள்ளப்பட்டனர். சித்திரவதைகள், கொலைகள் என்பன எங்கும் மலிந்து கிடந்தன. மனிதப் பிணங்கள் உரிமைகோராது தெருக்களில் புழுத்துப்போயின. எந்தவிடத்திலும், எப்போதும் எவருயிரும் பறிக்கப்படலாம் என்கின்ற நிச்சயமற்றநிலை நெடுநாளாக ஆட்சிசெய்தது. அது மனிதத்தை உயிரோடு எரியூட்டியது. ஓடிய இரத்தத்தின் சுவடுகளைக்கூடப் பேரினவாதம் மறைத்து, சிறுபான்மை இனத்தின் இருப்பைத் திட்டமிட்டுச் சீரழித்தது. மனிதம் என்றும் வெட்கிக்குனியும் அவமானத்தைப் புத்தரின்மைந்தர்கள் வெற்றிக் கிரீடங்களாக அணிந்துகொண்டனர்.\nஒடுக்கப்பட்ட சிறுபான்மையினரின் மனதில் தாங்கள் இரண்டாந்தரம் என்னும் வடுக்கள் நிரந்தரமாகின. ஒருதாய்க்குப் பிறந்த மூன்று பிள்ளைகளை விதம் விதமாய் நடத்திய உணர்வு பலருக்கும் இலங்கையின் சுதந்திரத்தின்பின் உண்டாகிற்று. பெரும்பான்மை இனத்தின் அரசியல் பிரதிநிதிகள் இனவெறியை அரசியல் ஆயுதமாகக் கூச்சமின்றிப் பயன்படுத்தினர். அது சிங்கள அரசியலுக்குரிய தனிப்பண்பாகிற்று. அடக்கிவைத்து ஐக்கியம்காணும் அரசபயங்கரவாதம் தொடரலாயிற்று.\nஅப்துல் காதருக்குச் சிறுபான்மை இனத்தின் போராட்டம் நெஞ்சில் இரணமான வேதனையைப் பிரசவித்தது. ஆயிரத்துத் தொளாயிரத்துத் தொண்ணூறாம் ஆண்டு ஐப்பசி மாதத்திற்கு முன்பு தானும் ஒரு தமிழன் என்கின்ற தமிழ்த்தேசியவாதத்தில் ஊறி, அதன் போதையில் மயங்கிக் கிடந்தான். சாவகச்சேரி, கிளிநொச்சி, மன்னார் போன்ற இடங்களில் இருந்து முஸ்லீம் மக்கள் புலிகளால் விரட்டப்படுகிறார்கள் என்பதை அவனால் அப்போது இம்மியளவும் நம்பமுடியவில்லை. தமிழரின் இனவிடுதலையைச் சீரழிக்கும் நோக்கோடு, கொச்சையாகப் பரப்பப்பட்ட வதந்தியாக அதை எண்ணிப் புறந்தள்ளிவிட்டான்.\nஐப்சிமாதம் முப்பதாம்திகதி புலிகளின் ஒலிபரப்பிகள் யாழ்ப்பாணத்திற் திடீரென மூலை முடுக்கெல்லாம் உயிர் பெற்றுக்கொண்டன. அவை உதிர்த்த சொற்களின் அர்த்தங்களை இன்றும் அவனால் நம்பமுடியவில்லை. ஒஸ்மானியக் கல்லுரியில் அவர்கள் மேலும் எறிந்த சொல்லணுகுண்டுகள் தமிழ் முஸ்லீம் இனங்களை நிரந்தரமாகத் துண்டாடின.\nஒளிவுமறைவாக யாழ்ப்பாணத்திற் தமிழருக்கும், தமிழ்பேசும் முஸ்லீம்களுக்கும் இருந்த உரசலை புலிகள் இனவாதமாக அறிமுகம் செய்துவைத்தார்கள். தேசியவாதத்தின் துணையோடு மண்ணையும், உரிமையையும் மீட்போம் என்றவர்கள்… தோழமையினத்தின்… சொந்தவினத்தின்… உரிமைகளைப் பறித்து தக்கவைக்க முடியாத மண்ணை மட்டும் மீட்டார்கள். இந்த நிகழ்வினால் காதருக்கு தமிழ்த்தேசியம் என்கின்ற போதை காலால் கரைந்து போயிற்று. மீதமாய் மிஞ்சியது முஸ்லீம் என்கின்ற மதத்தால் ஆட்கொள்ளப்பட்ட கலாசார அடையாளம் மட்டுமே. தமிழ்த் தேசியவாதத்திற்கும்… தமிழ்பேசும் முஸ்லீம்களுக்கும் இருந்த பிணைப்புக்கள் அன்றோடு அறுந்தன… அவை ஒட்டமுடியா உடைந்த ஓடுகளாயின. அவை தொடர்ந்தும் இணையமுடியாத தண்டவாளங்களாக… இரு சிறுபான்மை இனங்களாக… இலங்கையில் நலிவுறும் வேகம் அந்நாளில் இருந்து உச்சத்தை அடைந்தது.\nபுலிகளியக்கத்தின்; இந்தச் செயல் இரண்டாம் உலகமகாயுத்தத்தில் போலந்து நாட்டுக்காரரை சொந்த வீட்டால் வெளியேற்றி… அங்கு ஜேர்மனியர்களைக் குடியேற்றிய நாஜிக்களைவிட மோசமானதாய் அமைந்தது. இந்த வரலாற்று உண்மையை இன்றும் பலராற் புரிந்துகொள்ள முடியவில்லை. சகோதர இனத்திற்கு எதிராக நடந்த இந்த நிகழ்வு யாழில் மனிதத்தைக் குழிதோண்டிப் புதைத்திற்று. கரவுகொண்ட இனங்கள் பகைகொண்ட இனங்களாகின. ஈழத்தமிழினம் தன்னலத்தோடு மௌனம் காத்தது. தனியனானது.\nஐம்பது ரூபாயுடன் அபலைகளாக முஸ்லீம்களை வெளியேற்றி… அவர்களின் சொத்துக்களைக் கொள்ளையடித்த இயக்கமொன்றை விடுதலை வீரர்களென ஒர் இனம் குருட்டுத்தனமாக நம்பியது. பாவத்தின் பயன்களைப் பார்த்தாகிற்று. எங்களின் கழுத்தை நாங்களே அறுத்துக்கொண்ட சங்கதி இன்று புரியலாயிற்று.\nஐம்பது ரூபாயோடு புறப்பட்ட அப்துல்காதரின் பயணம் முதலில் புத்தளத்தில் கரைதட்டியது. பின்பு அங்கு நிலைகொள்ள முடியாமல், காத்தான் குடியிற் பல இன்னல்கள் மத்தியில் நிரந்தரம் கண்டது. அங்குதான் அப்துல்காதர் தங்கள் இனத்தைக் காப்பாற்றப் பெரும்பான்மை இனத்தோடு சேர்ந்து ஆயுதம்தூக்க வேண்டும் என்பதைக் கற்றுக்கொண்டான்.\nஆயிரத்துத் தொளாயிரத்துத் தொண்ணூறாம் ஆண்டு ஆவணிமாதம் மூன்றாம் திகதி நூற்றி நாற்பத்தி ஏழு சகோதரர்களின் உயிரைப் பலிகொண்ட அராஜகத்தைப் புலிகள் காத்தான்குடியில் அரங்கேற்றினர். அது அவர்கள் போராளிகள் அல்லர் பயங்கரவாதிகள் என்கின்ற கூற்றை மீண்டும் உறுதி செய்தது. பயங்கரவாதிகள் என்னும் முத்திரையைத் தங்கள்மேல் குற்றிக் கொண்டு, தமிழர்களின் உண்மையான போராட்டத்தை நலிவுறப் பண்ணினார்கள் என்பது காதரின் எண்ணம். அதை இன்றும் ஈழத்தமிழர்கள் புரிந்துகொள்ளதது அந்த இனத்தின் சாபமாகும். அதுவே தொடர்ந்தும் உலகம் அவர்களின் உரிமையின் நியாயத்தைப் புறக்கணிக்கச் செய்கிறது. இந்த உண்மைகளைச் சொல்பவர்களுக்கு இன்றும் துரோகிகள் பட்டம் தரப்படுகிறது.\nஅப்துல்காதருக்கு அந்த ஆயுதம் பொது எதிரியோடு சேர்ந்துஇ சகோதர இனத்திடமிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளத் தூக்கப்பட்ட ஆயுதமென நியாயம் கூறப்பட்டது. ஐம்பது ரூபாய் அனுபவத்தின் பின்பு, அப்துல்காதருக்கும் அதில் அசைக்க முடியாத நியாயம் இருப்பதாய்த் தென்பட்டது.\nஅப்துல்காதருக்குச் சிறுகச், சிறுக மனம் மரத்துக்கொண்டு வரும்போதுதான் அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத்தின் மேலான தாக்குதல் பதினொராந்திகதி ஐப்பசிமாதம் இரண்டாயிரத்து ஓராம் ஆண்டு நடந்தது. அதை அவன் சரியென்று முதலில் ஏற்றுக்கொண்டவன் அல்லன். அதற்கான தண்டனையாக முஸ்லீம் மக்கள் எங்கும் ஒடுக்கப்படுவதையும், அவமானப்படு���்தப்படுவதையும் அவனாற் தாங்க முடியவில்லை. அது அவனுக்கு கொதி உலையில் இருக்கும் ஈயத்தைக் கொண்டுவந்து இதயத்திற்குள் வார்ப்பதான வேதனை தந்தது. அதுவே இந்த அடக்குமுறைக்கு எதிராகப் போராடவேண்டும் என்கின்ற வெறியை உண்டுபண்ணியது. அவனால் இயன்ற உதவியாக ஒரு துரும்பாவது எடுத்துக் கொடுக்கவேண்டும் என்கின்ற பரபரப்பு அவன் மனதில் தொற்றியது. அதன் பயனாகப் பாவம் புண்ணியம் என்கின்ற அலசல் தனக்கு இங்கு வேலை இல்லையென்று அவனைவிட்டுப் போயிற்று. பேரினவாதச் சிங்களவரும், பேரினவாதத் தமிழர்களும் அழிந்து போவது அவன் மனதில் இனிச் சஞ்சலத்தை உற்பத்தி செய்யாது. அந்த நிலைக்கு அவன் தன்னைத் திடமாக மாற்றிக்கொண்டான். காலம் மென்மையான உணர்வுகளை அறுத்து அவன்மீது வன்மத்தைச் சவாரி செய்யவிட்டது.\nகுறிச்சொற்கள்:காரைநகர், சிறுகதை, டைஸ்டோபிய நாவல் ஒன்று, தமிழ், தமிழ் நாவல், தியாகலிங்கம், நோர்வே, மானிடம் வீழ்ந்ததம்மா, வாரிவளவு, Karainagar, Norway Tamil, Novel, Srilanka, Tamil\n2 thoughts on “மானிடம் வீழ்ந்ததம்மா என்கின்ற எனது புதிய நாவலில் இருந்து.”\nஉண்மையே அதை ஓர் அளவிற்காவது பேசும் எனது நாவல்களான மானிடம் வீழ்ந்ததம்மா சர்வ உரூபிகரம் ஆகிய நாவல்களைப் பலர் தொடவே பயப்படுகிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. ம் அச்சமில்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே என்பது பலருக்கு வெறும் வார்த்தைகளாக.\nkarainagaran க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஎனது படைப்புகள் எதுவும் இன்று அல்லது எதிர்காலத்தில் வியாபார நோக்கிற்காக அல்லது குறிப்பிட்ட குளுவிற்காக எனது அனுமதி இன்றிப் பயன்படுத்தக் கூடாது. வியாபார நோக்காக தற்போது மாறிய தளங்கள் எனது படைப்புக்களை அவர்கள் தளங்களில் இருந்து நீக்கிவிட வேண்டும்.\nபுலம்பெயர்ந்து வாழும் தமிழ்ர்களைப் பற்றி இந்நூல் விளக்குகிறது.\nAlivin azhaipithal – அழிவின் அழைப்பிதழ் – தியாகலிங்கம்- 1994\nஇ.தியாகலிங்கத்தின் நான்கு குறுநாவல்கள் அடங்கிய தொகுதி\nதுருவத் துளிகள் 2009 – கவிதைத்தொகுதி\nNaalai – நாளை – தியாகலிங்கம். ( நாவல் 1999)\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n« மார்ச் மே »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D._%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-05-26T01:25:58Z", "digest": "sha1:QEHVETSWRIUO57FOPPAN54XEOBFKBZTG", "length": 7523, "nlines": 97, "source_domain": "ta.wikipedia.org", "title": "எஸ். எம். அன்சார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎஸ். எம். அன்சார் (இறப்பு: சனவரி 9, 2012, அகவை 74) 'கோவை அன்சார்' என அறியப்பட்ட இவர் ஓர் ஈழத்து இலக்கிய ஆர்வலரும் கவிஞரும் ஆவார். கவி அரங்குகள், நூல் வெளியீட்டு விழாக்கள் இலக்கியச் சந்திப்புக்கள் எங்கு நடந்தாலும் அவர் கட்டாயமாகக் கலந்துகொள்வார். இவர் 'வதனம்' கையெழுத்துச் சஞ்சிகையின் ஆசிரியரும் ஆவார். இவர் இலக்கிய ஆர்வலர் சகலரின் மட்டங்களிலும் நேயமாக, அன்புடன் மதிக்கப்பட்டவர்.\n3 பெற்ற விருதுகளும் கௌரவங்களும்\nசிந்தாமணி வாரப் பத்திரிகையில் பிரசுரமான “மணிக்கவிதை” மூலம் எழுத்துலகிற்கு அறிமுகமான இவர் நீண்டகாலமாக பத்திரிகைகள், சஞ்சிகைகளில் கவிதை, கட்டுரைகள் எழுதி வந்துள்ளார்.\nகனவுகளின் பிரசவம் (புரவலர் புத்தகப் பூங்கா பிரசுரம், 2010)\nமுஸ்லிம் இளம் கலைஞர் முன்னணியின் விருது\nஅன்சார் கொழும்பு, பத்தரமுல்லயிலுள்ள சுயாதீன தொலைக்காட்சி அலுவலகத்திற்கு அருகில் 2012 சனவரி 9 திங்கட்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். கொழும்பு, வாழைத்தோட்டம், சஞ்சியாராய்ச்சித் தோட்டத்தைச் சேர்ந்த இவர் நான்கு பிள்ளைகளின் தந்தையாவார்.\nஇலக்கிய ஆர்வலர் கோவை அன்சார்\nகலாபூஷணம் அன்சார் அகால மரணம்\nகோவை அன்சார் வாகன விபத்தில் அகால மரணம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 00:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D:-%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D&id=49", "date_download": "2019-05-26T01:03:46Z", "digest": "sha1:3FDUFQKV5COZPMCSK3LBBFFEBZQPPEBH", "length": 12931, "nlines": 65, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nவீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம்: கூகுள் பிளஸ்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம்: கூகுள் பிளஸ்\nஉங்கள் ஆன்லைன் அலுவலகத் தில் கூகுள் நிறுவனத்தின் கூகுள் பிளஸ் என்ற நெட்வொர்க்கின் மூலம் தகவல்களைப் பகிர்ந்து கொண்டு உலகளாவிய முறையில் தொடர்பு களை ஏற்படுத்திக்கொள்ள முடியும். இதில் நாம் இணைத்திருப்பவர்களை உறவினர்கள், நண்பர்கள், பிசினஸ் தொடர்புகள், வாசகர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் என வெவ்வேறு பிரிவுகளாகப் பிரித்துக்கொள்ளலாம். நீங்கள் பகிர நினைக்கும் தகவல்களை அனை வருக்கும் பொதுவாக்க வேண்டியதில்லை. விருப்பமான பிரிவுக்குத் தேவையான செய்திகளைப் பகிர்ந்துகொள்ள முடியும்.\nHangout மூலம் ஆன்லைனில் 10 நபர்களுடன் வீடியோ சாட் செய்ய முடியும். ஆன்லைன் பிசினஸ் மீட்டிங்குகளைச் செய்ய இது பேருதவியாகஇருக்கும். புகைப்படங்கள், வீடியோக்களை நேரடியாகப் பதிவுசெய்து வெளியிட முடியும். ஷேர் செய்ய முடியும்.\nகூகுள் பிளஸ் மூலம் வெப் பக்கங்களை உருவாக்கிக்கொள்ளலாம்.\nஇப்படி பிளாக், யூடியூப், ஸ்கைப், ஃபேஸ்புக் போன்ற அனைத்துச் சமூகவலைதளங்களின் பயன்பாடுகளையும் தன்னகத்தே கொண்டு ஆன்லைனில் ஆல்ரவுண்டராகத் திகழ்ந்துவரும் கூகுள் பிளஸ் வெப்சைட்டைத் தவிர்த்துவிட்டு நம்மால் இணைய உலகில் உலாவருவது கடினம், இதன்மூலம் நம் பிசினஸ் நெட்வொர்க்குகளைச் சிறந்த முறையில் பராமரிக்க இயலும். நம்மைப் பற்றிய செய்திகளையும் பிசினஸ் தகவல்களையும் அனைவரோடும் பகிர்ந்துகொள்ள முடிவதால் மிகச் சிறந்த விளம்பரமாக இது அமைகிறது.\nwww.plus.google.com என்ற முகவரி மூலம் கூகுள்+ வெப்சைட்டில் யூசர்நேம், பாஸ்வேர்டை உருவாக்கிக்கொண்டு உறுப்பினராகலாம்.\nகூகுள் பிளஸ் வெப்சைட் பயன்படுத்தும் முறை\n1. நம் பிசினஸில் இமெயில் முகவரிக்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் பெறுவது கூகுள் பிளஸ். இமெயில் முகவரி ஜிமெயிலாக இருந்தால் கூகுள் பிளஸ் அக்கவுன்ட் டுக்கும் அதே யூஸர் நேம், பாஸ்வேர்டைப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஹாட்மெயில், யாஹு என வேறு வெப்சைட் முகவரியாக இருந்தால் கூகுள் பிளஸ் வெப்சைட்டுக்குப் புதிதாக யூஸர் நேம், பாஸ்வேர்டை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.\n2. கூகுள்+ வெப்சைட்டில் இமெயில் தொடர்புகள் மூலம் நண்பர்கள் (Friends), குடும்ப உறுப்பினர்கள் (Family), ஓரளவுக்கு அறிமுகமானவர்கள் (Acquaintances), பின் தொடரும் பிரபலங்கள் (Following) என நான்கு பிரிவுகளாகப் பிரித்துச் சேகரித்துக்கொள்ளும் வசதி உள்ளது. இதற்கு Circle என்று பெயர். நம் தேவைக்கேற்ப கிளைன்ட்டு���ளின் பிரிவுவாரியாக எத்தனை சர்கிள் வேண்டுமானாலும் உருவாக்கிக்கொள்ள முடியும். இதன் மூலம் கூகுள்+ வெப்சைட்டில் நாம் பகிர நினைக்கும் தகவல்களை அந்தந்த சர்கிள்களில் உள்ளவர்களுக்கு மட்டும் ஷேர் செய்துகொள்ளலாம். எல்லா பிசினஸ் தகவல்களையும் எல்லா நட்புகளுக்கும் பகிர வேண்டிய அவசியம் இல்லை.\n3. நம் இமெயில் ஜிமெயிலாக இருந்தால், நாம் உருவாக்கியுள்ள சர்கிள்களின் பெயர்கள் இமெயில் திரையில் இணைக்கப்பட்டு வெளிவரும். இமெயில் அனுப்பும்போதுகூட இந்த சர்கிள்களைப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.\n4. நம் நிறுவனத்தில் நடைபெறும் நிகழ்ச்சி கள், தயாரிப்புகள் போன்றவற்றின் புகைப்பட ஆல்பங்களைச் சேகரித்து வைக்க முடியும். தேவைப்படும்போது அவற்றை யாருடன் ஷேர் செய்ய விருப்பமோ அவர்களுக்கு ஷேர் செய்துகொள்ளலாம். விளம்பரப்படுத்திக் கொள்ளவும் வசதியாக இருக்கும்.\n5. நம் நிறுவனத்தில் நடக்க இருக்கும் நிகழ்வுகளைப் பற்றிய செய்திகளை இடம், நாள், நேரம் உள்பட அனைத்து விவரங்களையும் Event என்ற விவரம் மூலம் கிளையன்ட்டுகளுக்குத் தெரிவிக்க முடியும்.\n6. நம் நிறுவனத்தில் நடைபெறும் நிகழ்வு களை நேரடியாக ரெகார்ட் செய்து கூகுள் பிளஸ் வெப்சைட்டில் யூடியூப் பதிவு களாக வெளியிட முடியும். அவற்றை நம் கிளைன்ட்டுகளுடன் ஷேர் செய்ய முடியும். இதன் மூலம் நம் தயாரிப்புகளுக்கு, சர்வீஸ்களுக்கு நல்ல விளம்பரம் கிடைக்கும்.\n7. மேலும் நம் கிளையன்ட்டுகளுடன் வீடியோ சாட் செய்யவும் கூகுள் பிளட் வெப் சைட்டில் வசதிகள் உள்ளன. ஒரே நேரத்தில் 10 நபர்களுடன்கூட வீடியோ சாட் செய்ய முடியும். இதனால் நம் பிசினஸ் மீட்டிங்குகளை ஆன் லைனிலேயே சுலபமாக முடிக்க முடியும். தொலைவு என்பது பிசினஸுக்குப் பிரச்சினை இல்லை.\n8. நம் பிசின்ஸுக்காக வெப் பக்கங்களை வடிவமைத்துத் தயார் செய்துகொள்ள உதவும் Pages என்ற வசதியையும் கூகுள் பிளஸ் கொடுத்துள்ளது. எத்தனை வெப் பக்கங்களை வேண்டுமானாலும் வடிவமைத்துக்கொள்ளலாம். நம் தயாரிப்புகள், சர்வீஸ்கள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி வெப் பக்கங்கள் வடிவமைத்து ஷேர் செய்து விளம்பரமாக்கிக்கொள்ளலாம்.\n9. இவை தவிர ஃபேஸ்புக்கில் போஸ்ட்டிங் செய்வதைப் போலவே, கூகுள் பிளஸ் வெப்சைட்டிலும் நம் பிசினஸ் குறித்த தகவல்களைப் புகைப்படம், வீடியோ, இன்டர்நெட் லிங்க் போன்றவற்றுடன் இணைத்து போஸ்ட்டிங் செய்ய முடியும். இவற்றை நம் கிளைன்ட்டுகளுடன் ஷேர் செய்துகொள்ள முடியும்.\nமொபைல் பேட்டரி லைஃப் நல்லா இருக்கனும்னா ...\nகாலை உணவும் கவலைப்படும் மூளையும்...\nஎனிமா - ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அவசியமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2258546", "date_download": "2019-05-26T02:24:30Z", "digest": "sha1:SGG2ZZO4SUE4OD5JBR75T4A5A3CG32YU", "length": 28657, "nlines": 303, "source_domain": "www.dinamalar.com", "title": "பணத்திற்கு அடிமையாகாத வாக்காளர்கள்: ஸ்டாலின்| Dinamalar", "raw_content": "\nஅடிக்குது யோகம்; மத்திய அமைச்சர்கள் யார் \nஜெ., பாணியில் அதிரடிக்கு தயாராகும் ஸ்டாலின் 16\nஹிந்தி பேசும் மாநிலங்களில் பா.ஜ., ஆதிக்கம் 9\nகிராமப்புறங்களில் சறுக்கலை எதிர்கொண்ட கமல் 12\n சமூக வலைதளங்களில் கிண்டல் 18\nமதம், ஜாதியின் பெயரில் கட்சிகள்; விளக்கம் கேட்கிறது ... 9\nஇன்று திமுக - எம்.பி., எம்.எல்.ஏ., கூட்டம் 2\nபுதிய எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு எப்போது\nவிபத்தில் எஸ்.எஸ்.ஐ பலி 1\nசுற்றுலா பயணிகளுக்கு இலங்கை பிரதமர் அழைப்பு 1\nபணத்திற்கு அடிமையாகாத வாக்காளர்கள்: ஸ்டாலின்\nஸ்டாலின் கனவை தகர்த்த தமிழர்கள் 132\nரயில்வே ஏஜென்டானால் ரூ.80 ஆயிரம் சம்பாதிக்கலாம் 15\nபயனற்றுப் போகும் தமிழக மக்களின் 'தீர்ப்பு' 115\n கருத்து கணிப்பு முடிவு 290\nசிவன் கோயில் சொத்து: கூவி கூவி விற்பனை 115\n கருத்து கணிப்பு முடிவு 290\nஸ்டாலின் கனவை தகர்த்த தமிழர்கள் 132\nலோக்சபா தேர்தல்: தி.மு.க., கூட்டணிக்கு வாய்ப்பு\nசென்னை : ''தேர்தலுக்கு, கோடி கோடியாக செலவழித்தாலும், தமிழக ஆட்சியையும், மத்திய ஆட்சியையும், அப்புறப்படுத்தும் உறுதியை, மக்கள் எடுத்துள்ளனர்,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.\nஅவர் அளித்த பேட்டி: மோடி, பிரதமராக இருக்கும் வரை, எது வேண்டுமானாலும் நடக்கும். ஏற்கனவே, அமலாக்கத் துறையை, சி.பி.ஐ.,யை, வருமான வரித்துறையை வைத்து, எப்படி மிரட்டினரோ, அதே அடிப்படை யில், தற்போது, தேர்தல் ஆணையத்தையும் பயன்படுத்த துவங்கி உள்ளனர்.\nஅதன் வெளிப்பாடாக, வேலுார் லோக்சபா தேர்தல், நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நியாய மாக, தேனி லோக்சபா தொகுதி தேர்தலை, நிறுத்த வேண்டும். அங்கு வேட்பாளராக நிற்கக்கூடிய, துணை முதல்வர் பன்னீர் செல்வம் மகன் சார்பில், 1,000 ரூபாய் மற்றும் 2,000 ரூபாய் என, வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.\nஅது பற்றி��, 'வீடியோ'க்கள் வெளிவந்துள்ளன. அதற்கு, நடவடிக்கை எடுக்கவில்லை. அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமான, ஒப்பந்ததாரர் சபேசன் வீட்டில், வருமான வரித்துறை சோதனை நடந்தது; இதுவரை நடவடிக்கை இல்லை.ஆளும் கட்சியினர், கோடி கோடியாக, தேர்தலுக்கு செலவழித்தா லும், ஓட்டுக்கு, 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வழங்கினாலும், தமிழகத்தில் நடக்கும் ஆட்சி யையும், மத்தியில் நடக்கும் ஆட்சியையும், அப்புறப்படுத்தும் உறுதியை, மக்கள் எடுத்து இருக்கின்றனர்.\nஎவ்வளவு தான், பணத்தை கோடி கோடியாக கொட்டிக் கொடுத்தாலும். இந்தத் தேர்தலில், அவர்களுடைய பாச்சா பலிக்காது. இந்த தேர்தல், ஒரு புதுமையான தேர்தலாக அமைய போகிறது. பணத்திற்கு அடிமையாகாத, பணத்திற்கு வளைந்து போகாத வாக்காளர்களை, இந்த தேர்தல் நிரூபிக்கப் போகிறது. இவ்வாறு அவர் கூறினார்.\nகாலை 6:00 மணிக்கே ஆஜராகுங்கள்'\nஓட்டுப்பதிவு மையங்களில், கட்சியினர், காலையிலேயே ஆஜராகி, ஓட்டளிக்க வேண்டும்' என, தி.மு.க.,வினருக்கு, அக்கட்சி தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில், 38 லோக்சபா தொகுதிகளுக்கும், 18 சட்டசபை தொகுதிகளுக்கும், இன்று ஓட்டுப்பதிவு நடக்கிறது. இத்தேர்தலில, வெற்றி பெற்று, அ.தி.மு.க., ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என, தி.மு.க., தலைமை, முழு வீச்சில் செயல்பட்டு உள்ளது.\nஇதை மனதில் வைத்து, பல்வேறு நடவடிக்கை களை, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக, ஓட்டுப்பதிவு நாளான இன்று, கட்சியினர் முழுவீச்சில் பணியாற்ற, பல்வேறு உத்தரவுகளை, அவர் ரகசியமாக பிறப்பித்துள்ளார்.\nமாவட்ட செயலர்கள் வாயிலாக, கிளை செயலர் வரை, இந்த உத்தரவு, சென்றடைந்துள்ளது.இது குறித்து, தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது: தி.மு.க.,விற்கு, இது மிகவும் சவாலான, அதே நேரத்தில் முக்கியமான தேர்தல். எனவே, இத் தேர்தலில், ஆளும் கட்சியின் வெற்றிக்கு வழி வகுத்து விடாமல் பணியாற்ற வேண்டும் என, ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.\nஇதற்காக, கிளை செயலர்கள் முதல் மாவட்ட செயலர்கள் வரை, காலை, 7:00 மணிக்கே, தங்களது ஓட்டுகளை பதிவு செய்துவிட வேண்டும். அதன் பின், குடும்பத்தினர், தி.மு.க., மற்றும் கூட்டணி ஆதரவாளர்களை, ஓட்டளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்காக, காலை, 6:00 மணிக்கே, பூத்களில் நிர்வாகிகள் ஆஜராக வேண்டும்.தங்கள் வருகையை உறுதி செய்த த���வலை, ஒவ்வொரு நிர்வாகியும், தங்களுக்கு மேலுள்ள நிர்வாகிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும்.\nமாவட்ட செயலர்கள், அவ்வப்போது தொடர்பு கொண்டு, ஓட்டுப்பதிவுஉள்ளிட்ட நிலவரங்களை, தனக்கு தெரியப்படுத்த வேண்டும்.ஓட்டுப்பதிவு முடிந்து, ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், பத்திரமாக எண்ணிக்கை மையங்களுக்கு எடுத்து செல்லப் பட்டதை உறுதி செய்த பிறகே, தி.மு.க.,வினர், ஓட்டுச்சாவடியை விட்டு வெளியே வர வேண்டும் எனுவும், ஸ்டாலின் கூறியுள்ளார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.\nமதிப்பிழப்பு செய்யப்பட்ட, 1,000 ரூபாயை, பன்னீர்செல்வம் கொடுத்ததாக, ஸ்டாலின் அளித்த பேட்டி, சமூக வலைதளங்களில் கிண்டலுக்கு ஆளாகியுள்ளது.தேனி தொகுதி யில், அ.தி.மு.க., கூட்டணி வேட்பாளராக, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மகன், ரவிந்திரநாத் குமார் போட்டியிடுகிறார். காங்., சார்பில், முன்னாள் மாநில தலைவர் இளங்கோவன், அ.ம.மு.க., வேட்பாளராக, தங்க தமிழ்செல்வன் போட்டியிடுகின்றனர். வெற்றியை கைப்பற்றுவதில், இத்தொகுதியில் பலத்த போட்டி நிலவி வருகிறது.\nதொகுதியில், பணப் பட்டுவாடா அதிகளவில் நடந்து வருவதாக, புகார்கள் எழுந்துள்ளன. இது குறித்த வீடியோக்களும், சமூக வலைதளங் களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், நேற்று முன்தினம் பேட்டி அளித்தார். அப்போது, 'தேனியில், துணை முதல்வர் பன்னீர்செல்வம் மகன், தேர்தலில் நிற்கிறார். அங்கு, 1,000 ரூபாய் நோட்டு கொடுப்பதாக, ஆதாரத்துடன், வீடியோ வெளிவந்திருக்கிறது. இதுவரை, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை' என்றார்.\nகறுப்பு பணத்தை ஒழிப்பதற்காக, நாட்டில் புழக்கத்தில் இருந்த, 1,000 ரூபாய் நோட்டுகள், 2016 நவம்பர் மாதம், செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. அதற்கு பதிலாக, புதிய, 500 ரூபாய் மற்றும் 2,000 ரூபாய், புழக்கத்திற்கு வந்தன.செல்லாத, 1,000 ரூபாய் நோட்டை, வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதாக, ஸ்டாலின் கூறியதை, பலரும் சமூக வலைதளங்களில் கிண்டலடித்தனர்.\nRelated Tags ஸ்டாலின் திமுக ஓட்டளியுங்கள் மோடி லோக்சபா தேர்தல்\nபல சாவடிகளில் ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுது(24)\nஜனநாயகத்தை பலப்படுத்துங்கள்- மோடி; நியாயம் கிடைக்க ஓட்டளியுங்கள்- ராகுல்(19)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஆமா சொல்லிப்பூட்டேன் .இது திமுக அல்லாதார்க்கு என் அட்வை��் .இல்லேனா திமுக காரன் முதலிலேயே போயி கள்ள ஒட்டு போட்டுடுவான்.\nஆமாம், நீர் குடுப்பதெல்லாம் செல்லாத 1000 ருபாய் நோட்டு. எவன் மதிப்பான்\nஎன்ன கொடுத்த பணம் யாரும் திருப்பி கொடுத்து விட்டார்களா , இல்லை எவ்வளவு கொடுத்தாலும் தி முகாவுக்கு ஒட்டு கிடையாது என்று முகத்தில் அடித்து விட்டார்களா ஸ்டாலின்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவி��்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபல சாவடிகளில் ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுது\nஜனநாயகத்தை பலப்படுத்துங்கள்- மோடி; நியாயம் கிடைக்க ஓட்டளியுங்கள்- ராகுல்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tholliyalmani/?per_page=12", "date_download": "2019-05-26T01:14:13Z", "digest": "sha1:PUJTLITTFQEBVMF2PM3YTIDD2VCR7U6Q", "length": 4797, "nlines": 97, "source_domain": "www.dinamani.com", "title": "தொல்லியல்மணி - Dinamani - Tamil Daily News- page2", "raw_content": "\nஅச்சமும் வழிபாடும்: கடமங்குட்டை யானை ஓவியம்\nஇவ் ஓவியத்தின் தொன்மையினை காட்டவல்ல உடன் சான்றாக அமைவது...\nவிஜயநகரர் மற்றும் நாயக்கர் காலத்தில் துர்க்கை அம்மன்\nபண்டைய காலம் தொட்டு வழிமுறையாக தனிச் சிற்பங்களாக அமைத்த துர்க்கை அம்மனும் மகிஷாசுரமர்த்தினி உருவங்களும் தூண்களில் அலங்காரம் செய்யும் நிலைக்கு வந்தன.\nஅத்தியாயம் 82 - திணை வாழ்வியலுக்கு முந்தைய தமிழ்ச் சமூகத்தைத் தேடி\nஇந்திரன் இன்றி ரிக் சமூகத்துக்கு வெற்றியும் இல்லை; படை பலமும் இல்லை; மேலாக, போர்க்களம் இமில்லை எனும்பொழுது, இந்திரன் யார் என்ற தேடுதல் அவசியமாகிறது.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavimanam.blogspot.com/2016/02/", "date_download": "2019-05-26T01:46:08Z", "digest": "sha1:7TMQYWIY7GF7RDIRABEGY2IN54TGWVSK", "length": 61877, "nlines": 281, "source_domain": "kavimanam.blogspot.com", "title": "கவிமனம்: February 2016", "raw_content": "\nதொடர்கதை சிறுகதை படிப்பவர்களுக்காக இந்த வலைப்பதிவு\nபோகப் போகத் தெரியும் - தொடர்.\nகுழந்தை பிறந்த மறுநாள் முரளீதரன் குழந்தையைப் பார்க்க குடிசைக்கு வந்தான் . வெளியே நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு குழந்தையைத் தூக்கி கொஞ்சியவனைத் திலகவதி நச்சரித்தாள்.\n சூரியன் மாதிரி பளிச் பளிச்ன்னு இருக்குது இல்ல…. அந்தக் கண்ணுல அப்படி ஒரு ஒளி தெரியுது பாருங்களேன்…‘‘\nஉற்று பார்த்துகிட்டு சொன்னான் முரளீதரன்.\n‘‘எனக்கு ஒண்ணும் தெரியலையே திலகவதி…‘‘\n‘‘போ��்க. உங்களுக்குக் கலைகண்ணே கிடையாது. எனக்கென்னமோ இந்த கண்கள் சூரியனை மாதிரி தான் பளீச்சினு தெரியுது….‘‘\n‘‘எனக்கு கலைக்கண் இல்லைன்னு நீ சொல்லுறியா…. எனக்கு கலைக்கண் இல்லைன்னா முப்பது நாப்பது பொண்ணுங்க போட்டோவுல உன்னை எப்படி தேர்ந்தெடுத்தேன் எனக்கு கலைக்கண் இல்லைன்னா முப்பது நாப்பது பொண்ணுங்க போட்டோவுல உன்னை எப்படி தேர்ந்தெடுத்தேன் மரிக்கொழுந்த எப்படி வேலுவுக்கு கட்டி வச்சேன்… மரிக்கொழுந்த எப்படி வேலுவுக்கு கட்டி வச்சேன்… \n‘‘உக்கும். இதுல ஒண்ணும் கொறைச்சலில்ல‘‘ முகவாய் கட்டையைத் தோளோடு இடித்து அழகு காட்டினாள்.\n‘‘கொழந்தைய பாருங்கன்னா… பொண்ணுங்கள எப்படி தேர்ந்தெடுத்தேன்னு சொல்லுறீங்களே….‘‘\n‘‘அதுக்கென்ன பண்ணுறது…. ஒனக்கு தெரிஞ்ச சூரியன் எனக்கு தெரியலையே….. டேய் பையா… கண்ண முழிச்சி பாருடா…..‘‘ என்று சொல்லிவிட்டு லேசாக ஒரு தட்டு தட்டினான்.\nகுழந்தை உடம்பை நன்றாக முறுக்கிவிட்டு சற்று நேரம் கழித்து ‘ங்ஙே‘ என்று அழுகத் தொடங்கியது.\nஅவன் அடித்ததையும் குழந்தையின் அழுகையையும் பொறுக்காத திலகவதி குழந்தையை வாங்கிக்கொண்டாள்.\nகையைக் கட்டிக்கொண்டு அருகில் நின்றிருந்த வேலுவிடம் கேட்டான் முரளீதரன்.\n‘‘வேலு, கொழந்தைக்கி என்ன பேரு வச்ச… \n‘‘உங்க வாயாலே நல்ல பேரா வைய்யிங்க சின்னய்யா…‘‘\nவேலு தலையைச் சொரிந்தபடி சொன்னான்.\n அதுதான் சொல்லிட்டாளே உன் சின்னம்மா. சூரியன் மாதிரி கண் இருக்குதுன்னு. அதனால சூரியான்னு வச்சிடலாம்‘‘ என்று சொல்லிவிட்டு கையிலிருந்த செயினைக் குழந்தைக்குப் போட்டுவிட்டு அதைத் தூக்கி அதன் காதில் சொன்னான் ‘‘சூரியா சூரியா‘‘ என்று.\nதிலகவதி தன் கணவனைப் பெருமையுடன் பார்த்தாள்.\nகுடிசையை விட்டு வெளியே வராமல் உள்ளே இருந்தபடியே வெளியில் நடந்த பேச்சு வார்த்தையைக் கேட்டுக்கொண்டிருந்த மரிக்கொழுந்துவிற்கு ‘சூரியா‘ என்ற பெயர் மிகவும் பிடித்திருந்தது.\nவேலைக்காரன் பிள்ளை தானே என்று எண்ணாமல் சுப்பைய்யா, கருப்பைய்யா என்று பெயர் வைக்காமல் தன் குழந்தைக்கு நிகரான பெயர் வைத்திருக்கிறாரே…. என்று எண்ணும் போது மரிக்கொழுந்துவின் மனம் மகிழ்ந்தது.\nதகுதி அறியாமல் தாழ்த்தும் போது மனம் வலிக்கும்.\nதகுதியை எண்ணாமல் தனதானது எதுவும் என்று எண்ணும் மனம் தன்னளவிலேயே எதையும் உயர���த்தும்.\nஅவர்களின் குழந்தையின் பெயர் சத்தியா.\nஇந்தக் குழந்தைக்குப் பெயர் சூரியா.\nஅதன் பிறகு வந்த நாட்களிலும் ஒரு நாள் தவறாமல் காலையும் மாலையும் குழந்தையைப் பார்க்க குடிசைக்கு வருவாள் திலகவதி.\n‘‘எனக்கென்னமோ தெரியலை மரிக்கொழுந்து. இந்த குழந்தையோட கண்களைப் பார்க்க ஆசையா இருக்குது‘‘ என்று குழந்தையைத் தூக்கி வைத்திருப்பாள்.\nமரிக்கொழுந்து தன் குழந்தையின் கண்களை உற்று உற்று பார்த்தாள். எந்த ஒரு சூரியனும் தெரியவில்லை. ஒரு பெருமூச்சு விட்டாள்.\n‘அந்த ஒளியெல்லாம் இந்த ஒளி பொருந்தின கண்களுக்குத்தான் தெரியுமோ….‘ என்ற எண்ணம் வந்தது.\nஇனி அந்த ஒளி பொருந்தின கண்களை என்றைக்குப் பார்க்கப் போகிறோம் என்ற ஏக்கம் வந்தது. ஏக்கம் அழுகையாக மாறி கண்களிலிருந்து வழிந்தக் கண்ணீரையும் துடைக்காமல் உட்கார்ந்திருந்தாள், காமாட்சி வந்ததைக் கூட அறியாமல்.\n‘‘என்ன மரிக்கொழுந்து… இந்த மாதிரி அழுதுகினே இருந்தா செத்தவ வந்திடவா போறா…. கொஞ்சம் மனச தேத்திக்கோம்மா…. இந்த இதைச் சாப்பிடு…‘‘\nஒரு தட்டில் வெண்பொங்கலும் வடையும் வைத்து வாழை இலையால் மூடி இருந்தது.\nமரிக்கொழுந்துவிற்கு பசித்தது தான். ஆனால் மனது சாப்பாட்டை வெறுத்தது.\nபேசாமல் தட்டைப் பார்த்தபடியே உட்கார்ந்திருந்தாள்.\n‘‘மரிக்கொழுந்து, சாப்பிடு ஆத்தா…. ஒனக்காக இல்லன்னாலும் இந்த கொழந்தைகளுக்காவது சாப்பிட்டுத்தான் ஆகணும். சாப்பிடு மரிக்கொழுந்து…‘‘\nகாமாட்சி கொஞ்சும் குரலில் சொன்னாள்.\n‘‘சரி ஆத்தா…. நா கொஞ்ச நேரங் கழிச்சி சாப்பிடுறேன். மாமா எங்க ஆத்தா…. \nசாப்பாட்டைப் பார்த்ததும் கணவனின் ஞாபகம் வர கேட்டாள். நேற்று முன்தினம் பார்த்தது. சாப்பிட்டாரோ இல்லையோ…. தெரியவில்லை….\nதாய்தான் குழந்தையின் பசி அறிவாள் என்றில்லை. மனைவியும் அறிவாள்…. பெண்மை என்பதே தாய்மை தானே.\n நான்தான் முரளீ கூடவே இருக்கச் சொன்னேன். நா பாத்தா சொல்லி அனுப்புறேன். நீ சாப்பிடு. கொஞ்ச நேரத்துல வர்றேன்.‘‘ என்று சொல்லிவிட்டு காமாட்சி ஆத்தா போய்விட்டாள்.\nஆத்தா போனதும் மரிக்கொழுந்து தட்டைப் பார்த்தாள். உடனே வேலுவின் ஞாபகம் வந்தது. அன்று திலகவதி சொன்னதிலிருந்து, வேலு சாப்பிட்டானா என்று கவனிக்காமல் அவள் சாப்பிடுவதை நிறுத்தி இருந்தாள்.\nதிரும்பவும் பழைய நாட்களே மனத்தில் குடியேறியத��.\nஅன்று மூன்றறை மணியளவில் டவுனுக்குப் போய் விட்டு பசியுடன் வந்தான் வேலு.\nமரிக்கொழுந்து அவனிடம் இரண்டு மாத இதழ்களை வாங்கி வரச் சொல்லி இருந்தாள்.\nவேலு வந்ததும் ஆவலாகப் போய் கேட்டாள்.\n‘‘நீ இன்னமோ பேர் சொன்னியே…. அத கடையில போயி மறந்துட்டேன் மரிக்கொழுந்து. வேற எந்த புக்கையாவது வாங்கினா நீ படிப்பியோ மாட்டியோன்னு வாங்காம வந்திட்டேன் மரிக்கொழுந்து….‘‘ என்றான்.\nமரிக்கொழுந்துவிற்கு ஏமாற்றமாக இருந்தது. எதிர்பார்க்கும் மனதுக்குக் கிடைக்கவில்லை என்றால் ஏமாற்றம் வரும் தான் \n‘‘சரி சரி… அடுத்த முறை போனா ஒழுங்கா வாங்கியாறேன். பசிக்குது, சாப்பாடு எடுத்துவை…‘‘ என்று சொன்னவன் கொண்டு வந்த பணத்தைக் கொண்டு போய் திலகவதியிடம் நீட்டினான்.\n‘‘வேலு, மணி மூனறைக்கு மேலாவுது…. கையில தான் பணம் இருந்ததே.. ஓட்டலில் சாப்பிட்டு வந்திருக்கலாம் இல்லையா…‘‘\nவேலு, ‘‘எதுக்கு சின்னம்மா வீண் செலவு….‘‘ தலையைச் சொரிந்தபடி நின்றான்.\n‘‘ம்…. பொண்டாட்டி கையால சாப்பிடணும். அதனால தானே சாப்பிடாமல் வந்தே…. \n‘‘போங்க சின்னம்மா… அப்படியெல்லாம் இல்ல. உங்க கை பக்குவத்துல சாப்பிட்டு ஓட்டல் சாப்பாடு பிடிக்க மாட்டுது…‘‘\n‘‘ஐஸ்ஸா… சரி சரி போய் சாப்பிடு. மணியாவுது.‘‘\nஅவள் சொல்லித் துரத்தினாலும் சாப்பாடு போட்டால் தானே சாப்பிவதற்கு \nமரிக்கொழுந்து வேண்டுமென்றே கவனிக்காதவள் போல கூடத்தில் உட்கார்ந்து பூக்கட்டிக்கொண்டு இருந்தாள்.\nஇரண்டு முறை இவன் இவளைக் கூப்பிட்டும் எழுந்து வரவில்லை. அவனுடைய குரலைக் கேட்ட திலகவதி தான் வந்து அதட்டினாள்.\n‘‘மரிக்கொழுந்து, எழுந்து போய் வேலுவுக்கு சாப்பாடு போட்டுட்டு வந்து இதைச் செய்‘‘ என்றாள்.\nமரிக்கொழுந்து வேண்டா வெறுப்பாக எழுந்தாள், திலகவதி சொல்லி விட்டாளே என்று.\nகணவனுக்குச் சாப்பாடு போட்டுவிட்டு பேசாமல் அருகில் நின்றாள்.\nஅவசர அவசரமாக சோற்றைப் பிசைந்து ஒரு உருண்டையை வாயருகே கொண்டு போகவும் மாடியிலிருந்து ‘வேலு‘ என்று சின்னய்யா கூப்பிடவும் சரியாக இருந்தது.\nகையிலிருந்த கவளச் சோற்றை அப்படியே தட்டில் போட்டுவிட்டு அவசர அவசரமாக கையைக் கழுவிவிட்டு மாடிக்கு ஓடினான்.\nஅவன் சற்று நேரம் பொறுத்து வருவான் என்று காத்திருந்தாள்.\nஅதே மாதிரி வந்தான். வந்தவன், ‘‘மரிக்கொழுந்து நான் அப்புறம் வந்து சாப்பிடுறேன். எடுத்து வை‘‘ என்று சொல்லிவிட்டு பதிலுக்குக் காத்திருக்காமல் வெளியே போய்விட்டான்.\nமரிக்கொழுந்துவிற்குக் கவலையாக இருந்தது. எவ்வளவு ஆசையாகச் சாப்பிட உட்கார்ந்தான். சாப்பிடாமலேயே போய்விட்டானே… தட்டின் மீது ஓர் இலையை எடுத்து அதை மூடிவிட்டு கூடத்திற்கு வந்தாள். கூடத்தில் திலகவதி உட்கார்ந்திருந்தாள்.\nமரிக்கொழுந்து அங்கே வந்ததும் தன் கிட்டே வரும்படி அழைத்தாள்.\nஅவள் அருகில் சென்ற மரிக்கொழுந்து ‘‘என்னக்கா….‘‘ என்றாள்.\n‘‘மரிக்கொழுந்து, மனிதன் போதும் என்று சொல்லுற ஒரே பொருள் என்னன்னு தெரியுமா \nமரிக்கொழுந்து யோசித்தாள். மனிதன் போதும் என்று சொல்லக்கூடிய பொருள் கூட உலகில் உண்டா எந்தப் பொருளை இலவசமாகக் கொடுத்தாலும் வாங்கிக்கொள்வான் தான். அப்படி போதும் என்று சொல்லக்கூடிய பொருள் எதுவாக இருக்கும்…. என்று யோசித்த படியே திலகவதியைப் பார்த்தாள்.\n‘‘மனுசன் போதும் என்று சொல்லுற ஒரே பொருள் சாப்பாடு தான். ஒருத்தர்க்கிட்ட எந்தப் பொருளையும் எவ்வளவு கொடுத்தாலும் வாங்கி வைத்துக்கொள்வான். ஆனால் எவ்வளவு பெறிய பெருந்தீனிக்காரராக இருந்தாலும் அவரால ஒரு அளவுக்குத் தான் சாப்பிட முடியும். வயிறு ரொம்பியதும் போதும் என்று சொல்லித்தான் ஆகணும். புரியுதா… \n‘‘மனுசன் போதும் என்று சொல்லும் இந்த சாப்பாட்டை நாம் மனநிறைவோட போடணும். இப்ப பாரு வேலுவ. வயிறு நிறைய பசி இருந்தது. தட்டு நிறைய சோறு இருந்தது. மனசு நிறைய ஆசை இருந்தது. ஆனா சாப்பிட முடிஞ்சிதா இல்லையே…. இவ்வளவும் இருந்து என்ன இல்லையே…. இவ்வளவும் இருந்து என்ன சாப்பிடாம தானே வெளிய போச்சி. அதனாலதான் சொல்லுறேன். எவ்வளவு கோவம் இருந்தாலும் சாப்பாடு போடும் போது அதையெல்லாம் தள்ளி வச்சிட்டு சந்தோஷமா போடனும். என்ன… சாப்பிடாம தானே வெளிய போச்சி. அதனாலதான் சொல்லுறேன். எவ்வளவு கோவம் இருந்தாலும் சாப்பாடு போடும் போது அதையெல்லாம் தள்ளி வச்சிட்டு சந்தோஷமா போடனும். என்ன… \n‘‘அதுக்காக கோபப்படாம இருக்கணும்ன்னு நான் சொல்லவரலை. சாப்பிட்ட பிறகு கேளு. நம்முடைய உரிமையை நாம எப்போதும் விட்டுக் கொடுக்கக் கூடாது. சாப்பிட்டப் பிறகு பொறுமையா கேட்டால் அவங்க தப்பை உணருவாங்க. அதை விட்டுட்டு தொடக்கத்திலேயே கேட்டால் பசி, போய்வந்த அலுப்பு, எல்லாம் சேர்ந்து அவர்கள��� எரிச்சலூட்டி விடும். என்ன மரிக்கொழுந்து நான் சொல்லுறது புரியுதில்ல…. இப்ப மட்டுமில்லை. எப்பவுமே நீ இப்படித்தான் நடக்கணும் என்ன…. \nஅவள் சொன்னதின் உண்மையையும் சொல்லிய விதத்தின் தன்மையையும் புரிந்துக்கொண்டு ‘‘சரிக்கா‘‘ என்று தலையாட்டினாள் மரிக்கொழுந்து.\nஆனால்… அந்தச் சாப்பாடு அவளுக்கே கிடைக்காத அளவிற்கு அவள் வாழ்வில் விதி விளையாடும் என்பதை அவள் அறியவில்லை.\nகவிமனம் அருணா செல்வம் நேரம் 2/25/2016 2 comments :\nமுரளிதரனையும், திலகவதியையும் ஒன்றாக நிற்க வைத்து அவர்கள் காலில் விழுந்து எழுந்த போது ‘இப்படி ஒரு பொருத்தமான ஜோடியா \nஆறடிக்குக் குறையாத உயரமும், அதற்கேற்ற மாதிரி உடலமைப்பும், தூக்கி வாரின முடியும், எதையும் உன்னிப்பாய்ப் பார்க்கும் கண்களும், எதற்கும் அஞ்ச மாட்டேன் என்று சொல்லாமல் சொல்லும் முகமும் அமைந்த முரளிதரனைப் பார்த்த பொழுது, பண்ணையார் என்பவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்று நினைத்ததற்கு மாறான உருவ அமைப்பு இருந்தது அவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது.\nஇவன் இப்படி இருக்க திலகவதி… \n இந்த முகத்தை எங்கேயோ பார்த்திருக்கிறோமே எங்கே சற்று நேரத்திற்கு பிறகு ஞாபகத்தில் வந்தது, தன் வீட்டில் தேதி கிழிக்கும் காலண்டரில் உள்ள லட்சுமியின் முகம். ஆமாம்… அதில் இருக்கிற தெய்வீக முக அமைப்பு அப்படியே…\nஅவளுடைய முகத்தில் பிரகாசிக்கும் ஒளி அவள் இரு பக்க மூக்கிலும் அணிந்திருக்கும் மூன்று மூன்று வைரக்கல் பதித்த மூக்குத்தியினால் வந்த ஒளியா… \nஇல்லைஎன்றால் தானாகவே முகம் இப்படி ஜொலிக்கிறதா… என்னவென்றே சொல்ல முடியாத நினைக்க முடியாத ஓர் உன்னத அமைப்பு அவளிடம் இருந்தது.\nஇந்த அழகு, அவளைப் பார்த்ததும் திரும்பிப் பார்க்கத் தோன்றும் காந்தர்வ அழகு கிடையாது. அவளைப் பார்த்ததும் கையெடுத்துக் கும்பிடத் தோன்றும் உன்னதமான தெய்வீக அழகு \nஇந்த அழகைக் கண்டு மறிக்கொழுந்து மயங்கிவிட்டாலும் அவளுடைய அன்பைக் கண்டு, அவளுக்குப் பணிவிடை செய்வதே பெருமை என நினைக்க ஆரம்பித்தாள்.\nஅப்படி ஓர் அழகும் குணமும் வாய்த்த ஒரு பெண்ணை இனி எப்போது பார்ப்போம்…. \nமரிக்கொழுந்தின் கண்களில் இருந்து கண்ணீர் கோடாக இறங்கியது.\nகிணற்றில் இருந்து தண்ணீர் இழுக்கும் சத்தம்.\nபொழுது நன்றாக விடிந்து விட்டிருந்தது. பெரிய வீட்டின் கொள்���ைப்புரத்துக் கிணற்றில் இருந்து தண்ணீர் இழுக்கும் சத்தம்தான் அது. எழுந்து வெளியே வந்து பார்த்தாள்.\nபெரிய வீட்டின் அதாவது மூரளீதரன் வீட்டிற்கும் அவளுடைய குடிசைக்கும் இடையே ஒன்பது தென்னை மரம், ஆறு வாழை மரம், ஒரு சில பூஞ்செடிகள் தான் இருக்கும்.\nமரிக்கொழுந்து கல்யாணமாகி வந்த சில நாட்களில் சின்னய்யா தன்னுடைய வீட்டின் தோட்டத்திலேயே ஒரு குடிசை போட்டு அதில் வேலுவையும் மரிக்கொழுந்துவையும் குடித்தனம் வைத்தான்.\nகுடிசையிலிருந்து பெரிய வீட்டின் தோட்டத்தைப் பார்த்தால் மரங்களுக்கும் வாழைகளுக்கும் நடுவில் அவ்வளவாக எதுவும் தெரியாது.\nஇருந்தாலும் அங்கிருந்து வரும் சத்தமும் அடுப்பின் புகையையும் வைத்து எல்லோரும் எழுந்து விட்டார்கள் என்பதை யூகித்துக்கொண்டாள்.\nமரிக்கொழுந்து எழுந்து போய் பல்விளக்கி முகம் கழுவி தலைவாரி பின்னி தன் குடிசையில் இருந்த சின்ன கண்ணாடியை எடுத்து பார்த்துப் பொட்டு வைக்கும் போது சின்னம்மா திலகவதியின் ஞாபகம் வந்தது.\nகல்யாணமாகி வந்த மறுநாள் விடியகாலை…\n‘‘ஏய் மரிக்கொழுந்து இன்னுமா தூங்குற… எழுந்திரு, சின்னம்மா இந்நேரம் எழுந்திருப்பாங்க. சீக்கிரம் எழுந்து போய் அவுங்க இன்னா வேல செய்ய சொல்றாங்களோ அத செய்யி \nவேலு அவளை உலுக்கி எழுப்பினான்.\nமரிக்கொழுந்து அவசர அவசரமாக எழுந்து சடையைத் தூக்கி கொண்டையாகப் போட்டுக்கொண்டு சேலையைச் சரிசெய்து கொண்டு ஓடினாள்.\nஅதற்குள் திலகவதி எழுந்துவிட்டிருந்தாள். அவள் முன்னால் போய் நின்று ‘‘நா என்ன செய்யணும் சின்னம்மா… \nஅவள் இவளை நிமிர்ந்து பார்த்துவிட்டு…\n‘‘மரிக்கொழுந்து நீ போயி பல்லை வெளக்கி மொகத்த கழுவி பொட்டு இட்டுக்குனு, தலைவாரி பின்னிக்கினு, பொடவைய ஒழுங்கா கட்டிக்கினு வா. அப்புறம் சொல்லுறேன் நீ இன்னா வேல செய்யனுங்கிறத.‘‘\nமரிக்கொழுந்துவிற்கு ஆச்சர்யமாக இருந்தாலும் அவள் சொன்னதைத் தட்டாமல், உடனே கொள்ளைப்புரம் நோக்கிப் போனாள்.\nபோகும் போது தான் வேலைசெய்த வீட்டின் ஞாபகம் வந்தது.\nஎன்றாவது ஒருநாள் நேரமிருந்தால் தலைவாரி சடை பின்னி முகத்தில் பெளடர் பூசி பொட்டு வைத்துக்கொண்டால் போதும், அன்று முதலாளியின் மகளுக்குப் பொறுக்காது.\n‘‘ஏண்டி காலையிலேயே ஒனக்கு என்ன மேக்கப் வேண்டி கெடக்குது. ஒரு காபிய ஒழுங்கா போடத் தெரியல, மேக்���ப் போட்டுக்கினா… அதுவும் காலையில….‘‘\nபத்து மணியளவில் தூங்கி எழுந்து வந்தவள் இந்த வார்த்தையை சொல்லுவாள். அன்றைக்கு என்று பார்த்து இஸ்திரி மடிப்பு கலையாத துணிகளைக் கொண்டுவந்து போடுவாள்.\n‘‘இதெல்லாம் ஒழுங்கா தொவைக்கல. நல்லா தொவச்சி அயன் பண்ணி வை‘‘\nஇப்படி ஏதாவது ஒரு வேலையை வேண்டுமென்றே அதிகப் படுத்தி விடுவாள்.\nஇதையெல்லாம் நினைத்துக்கொண்டே திலகவதி சொன்னது போல் செய்து முடித்து அவள் எதிரில் வந்து நின்றாள்.\n‘‘இதோ பாரு மரிக்கொழுந்து… இன்னைக்கு மட்டுமில்லை. என்னைக்குமே நீ இதுமாதிரி தான் வரணும். புரியுதா… \n‘‘ம்…. இதையும் மாத்தணும் நீ. ஒனக்கு நா சின்னம்மாவா… \nபுரியாமல் விழித்தாள். மாமா அப்படித்தானே சொன்னது…. வேற என்னன்னு கூப்பிடணும் மனதுக்குள்ளேயே எண்ணிப் பார்த்தாள். கேட்க வாய் வரவில்லை. பேசாமல் அவளைப் பார்த்தாள்.\nஇல்லை என்பதற்கு அடையாளமாகத் தலையாட்டினாள்.\n‘‘சின்னம்மான்னு இல்லையின்னா… வேற என்னன்னு கூப்பிடறது \n‘‘ம்… அப்படி கேளு. எல்லாரும் என்னை சின்னம்மான்னு தான் கூப்பிடுறாங்க. ஆனா நீ அப்படி கூப்பிடாத. நீ இனிமே என்னை அக்கான்னு தான் கூப்பிடணும். என்ன சரியா… \n‘‘ம்… போயி வாசல தெளிச்சி கோலம் போடு…‘‘ இப்படி அன்பாக வேலை வங்கினாள். அதுவும் முழுநேர வேலை கிடையாது.\nகாலையில் வாசல் தெளித்துக் கோலம் போடணும். இரவு போட்ட பாத்திரங்களைக் கழுவி வைக்கணும், எப்போதாவது கடைக்குப் போய் காய்கறி வாங்கணும், வீட்டைப் பெருக்கணும். மாவை மசினில் அரைக்கணும், இவை எல்லாவற்றையும் விட நான்கு வயது சத்தியாவைக் கவனிக்கணும்.\nஇதுதான் வேலை. இதெல்லாம் வேலை என்பது போல் தெரியாமல் ஒரு பொழுது போக்கு போல் இருந்தது மரிக்கொழுந்துவிற்கு.\nஎவ்வளவு சந்தோசமாக கிட்டத்தட்ட ஒரு வருடம் ஓடிவிட்டது \nஇத்தனை நாட்களிலும் மரிக்கொழுந்து திலகவதி சொன்னதை மறக்கவில்லை. அன்றாடும் முகம் கழுவி பொட்டு வைத்த பின்னரே பெரிய வீட்டிற்குள் நுழைவாள்.\nமரிக்கொழுந்துவிற்கு மனது வெம்பியது. சத்தம் போட்டு அழுதால் குழந்தைகள் எங்கே விழித்துக் கொள்ளுமோ என்ற பயத்தில் கவலையை அப்படியே விழுங்கினாள். அடுத்தவர் நலனுக்காக அழுகையை அடக்குவதில் இருக்கும் வலி…. பெரிய பாத்திரத்தில் பொங்கி வர முடியாத பாலைப் போன்று உள்ளேயே கொதிப்பது. அதைவிட அழுது விடலாம்.\nக��யில் இருந்த சாந்து குமிழில் ஒரு குச்சால் ஒரு புள்ளியளவு பொட்டு வைத்துக்கொண்டு குடிசையின் கதவை மெதுவாக சாத்திவிட்டு, பெரிய வீட்டின் கொள்ளைப் புரத்தை நோக்கி நடந்தாள்.\nஏதோ வேலையாக இருந்த காமாட்சி அவளைக் கவனித்துவிட்டாள்.\n நீ எதுக்கு இங்க வந்த \n‘‘ஏதாவது வேல இருந்தா செய்யலாம்ன்னு வந்தேன் ஆத்தா…‘‘\n அதெல்லாம் ஒன்னும் வேணாம். இங்க சொந்தக்காரங்க எல்லாம் இருக்கிறாங்க இல்ல அவங்க செஞ்சிக்குவாங்க. நீ போயி கொழந்தைகள கவனிச்சிக்கோ. அது போதும். போ‘‘\nஅதிகாரம் நிறைந்த குரலில் சொன்னாள் காமாட்சி. அவளுடைய சொல்லுக்கு மறுப்பேது… \n‘‘சரி ஆத்தா….‘‘ என்று சொல்லிவிட்டு திரும்பவும் வந்த வழியிலேயே நடந்தாள்.\nகுடிசையின் அருகில் நெருங்கிய போது தான் குழந்தையின் அழுகை ஒலி காதில் விழுந்தது.\nஅவசர அவசரமாக உள்ளே நுழைந்தாள்.\nஅவளுடைய குழந்தைதான் அழுதுகொண்டிருந்தது. படுக்கையை ஈரமாக்கி வைத்திருந்தான்.\nகுழந்தையைத் தூக்கி படுக்கையைச் சரிபடுத்தி விட்டு அதனை பசியாற்றி விட்டு கிடத்தினாள்.\nபசி போனதும் தூங்காமல் நன்றாக விழித்துக்கொண்டு கைகளையும் கால்களையும் உதைத்துக் கொண்டிருந்தான்.\nகண்கள் இரண்டும் மொச்சைக் கொட்டைகள் போல் இருந்தது.\nஅந்தக் கண்களை நன்றாக உற்றுப் பார்த்தாள். அவளுக்குச் சாதாரண குழந்தையின் கண்களாகத்தான் தெரிந்தது. திலகவதி சொன்னது போல எந்த ஒளியும் அதில் தெரியவில்லை.\nகவிமனம் அருணா செல்வம் நேரம் 2/11/2016 1 comment :\nகல்யாணமான முதல்நாள் இரவு… முதன்முதலில் தன் கணவனின் காலில் விழுந்து எழுந்ததும் அவன் வாயிலிருந்து வந்த முதல் வார்த்தையே தன் முதலாளியைப் பற்றியது தான் \n‘மரிக்கொழுந்து, நீ என்னை மதிச்சாலும் மதிக்கலைன்னாலும் பரவாயில்லை. ஆனா, நான் தெய்வமா மதிக்கிற சின்னைய்யாவையும் சின்னம்மாவையும் தான் நீ மதிக்கணும். அதமட்டும் ஒழுங்கா செஞ்சா நமக்குள்ளாற பிரட்சனையே வராது‘ என்றான் வேலு.\nஅவனைப் பயத்துடன் பார்த்தாள் மரிக்கொழுந்து.\n‘ என்று கேட்டுவிட்டு அவள் கையைப் பிடித்துத் தன் அருகே உட்கார வைத்தவன் தொடர்ந்து தன் சின்னய்யாவைப் பற்றியே தொடர்ந்து பேசினான்.\nமரிக்கொழுந்துவிற்கு பயம் போய் எரிச்சலாக வந்தது.\n மொதோ ராத்திரியில் பேச வேண்டிய பேச்சா இது… ஏதோ பேசலாம். தன் மொதலாளியைப் பற்றி கொஞ்சம் சொல்லிவிட்டு விட்டுவிட்டால் பரவாயில்லை. அதையே சொல்லி அறுத்தால் என்ன செய்வது… \nநடுஇரவு ஆகியும் அவன் சின்னய்யா பற்றிய பேச்சை நிறுத்தாததால்…\n‘மாமா… எனக்கு தூக்கம் வருது‘ என்று சொல்லியபடியே கொட்டாவி விட்டாள்.\nஅதன் பிறகு தான் சின்னய்யாவின் பேச்சைவிட்டு அவளைக் கவனிக்க ஆரம்பித்தான் வேலு.\nஅதன் பிறகு வந்த இரண்டு நாட்களிலும் அவன் தன் சின்னய்யாவைப் பற்றியே பேசினான். இன்றைய புதிய இன்பங்கள் உடம்பிலும் உள்ளத்திலும் நிறைந்திருக்கும் போது அடுத்தவரைப் பற்றிய பேச்சு அதிக இன்பத்தைத் தராது. அதனால் இவள் அதைக் காதில் வாங்கியவளாகத் தெரியவில்லை.\nமூன்றாம் நாள் தன் அப்பா கொடுத்த ஒரு புதுப்பாய், இரண்டு தலையணை, ஒரு டிரங்கு பெட்டியில் அவளுடைய உடமைகளை எடுத்துக் கொண்டு, அப்பாவிடம் கண்ணீர் மல்க விடைபெற்றுக் கொண்டு, கணவன் வீட்டுக்குச் செல்வதற்கு பேரூந்துக்காக காத்திருக்கும் போது தான் அந்த பயம் வந்தது.\nகணவனுக்கு ஏதும் குடும்பம் என்று எதுவும் கிடையாது. தனி ஆள். ஒரு வீட்டில் வேலை செய்கிறான் என்பது மட்டுமே மரிக்கொழுந்து அறிந்திருந்தாள்.\nஆனால் அங்கே போனால் எங்கே தங்குவது இருக்க ஏதாவது இடம் உண்டா இருக்க ஏதாவது இடம் உண்டா அவர் வேலை செய்கிற இடத்தின் முதலாளி எப்படிப்பட்டவராக இருப்பார்… அவர் வேலை செய்கிற இடத்தின் முதலாளி எப்படிப்பட்டவராக இருப்பார்… நமக்கும் வேலை எதையாவது கொடுப்பாரா நமக்கும் வேலை எதையாவது கொடுப்பாரா அந்த வீட்டு முதலாளி அம்மா எப்படிப்பட்டவங்க அந்த வீட்டு முதலாளி அம்மா எப்படிப்பட்டவங்க அவங்க எப்படி என்னிடத்தில் நடந்துக் கொள்வார்கள் \nஇப்படிப்பட்ட பல கேள்விகள் முதன்முதலில் மனத்தில் தோன்றியது.\nபேரூந்தை விட்டு இறங்கி கயிற்றால் கட்டிய பாய் தலையணையைக் கையில்பிடித்துக் கொண்டு கணவனின் பின்னால் நடந்துச் சென்றவளின் மனது மெதுவாகப் படபடக்கத் துவங்கியது.\nபேரூந்தில் ஏறும் போது வந்த பயம் ஊர்வந்து இறங்கி நடக்கும் போதும் பின் தொடர்ந்து வந்தது.\nகணவன் தன் முதலாளியைப் பற்றி நல்லதாகவே சொல்லி இருந்தாலும் மனது அதை ஏற்க மறுத்தது.\nஎத்தனை சினிமாவில் பார்த்திருக்கிறாள்… எத்தனை புத்தகத்தில் படித்திருக்கிறாள் முதலாளி என்றால், அதுவும் கிராமத்து முதலாளி என்றால் எப்படி இருப்பார்கள் என்பது தெரியாதா… \nபெர��ய தொப்பை வைத்துக்கொண்டு, கத்தையாக மீசை வைத்துக்கொண்டு, கழுத்து மார்பு தெரிகிற மாதிரி சட்டை போட்டுக்கொண்டு… அதில் தங்கச் சங்கிலி தெரிகிற மாதிரி தானே இருப்பார்கள்…\nநம்ம கிராமத்து பண்ணையார் கூட இப்படி தானே இருந்தார். எப்போதும் ஒரு வில்லன் சிரிப்பு சிரித்துக்கொண்டு… \nஎப்போதோ அவள் கிராமத்துப் பண்ணையாரைப் பார்த்தது நினைவிற்கு வந்தது. அவர் இறந்துவிட்டார். அதன் பிறகு யார் பண்ணையார் என்பதை அவள் அறிந்து வைத்திருக்கவில்லை.\nஇருந்தாலும் பண்ணையார் என்றால் இப்படித் தான் இருப்பார்கள் என்ற எண்ணம் மனத்தில் நன்றாகப் பதிந்து விட்டது.\nபண்ணையார் எப்படி இருந்தால் என்ன நாம என்ன அவரிடமா வேலை செய்யப் போகிறோம் \nவேலு சொன்னது ஞாபத்திற்கு வந்தது.\n‘சின்னம்மாவிற்கு நீ தான் ஒதவியா இருக்கனும். அவங்களுக்கு ஒத்தாசைக்கி ஆளில்லைன்னு சொன்ன பெறகு தான் நான் ஒன்ன கட்டிக்கிட்டேன்‘ என்றான்.\nஅதனால பண்ணையார் எப்படி இருந்தா நமக்கென்ன நமக்குத் தேவை மொதலாளி அம்மா தான்…\nசரி…. அவங்க எப்படி இருப்பாங்க… \nஅதே மாதிரி …. சினிமாவுல வார்ற மாதிரி… கொசுவத்த பின்னால வச்சி சேல கட்டிக்கினு…. சைடா கொண்டை போட்டு, அத சுத்தி நிறைய பூ வச்சிக்கினு… நிறைய நகை போட்டுக்கினு… வாய் நிறைய வெத்தலையைப் போட்டு கொதப்பிக்கினு தானே இருப்பாங்க.\nஅவங்க முகம் எப்படி இருக்கும்… முகம் எப்படி இருந்தால் என்ன முகம் எப்படி இருந்தால் என்ன \nதான் வேலை செய்த வீட்டின் முதலாளி அம்மா நினைப்பு வந்தது மரிக்கொழுந்துவிற்கு.\nஅவங்க சந்தோசமாக இருக்கும் போது சந்தோசமாக நடத்துவார்கள். கோபமாக இருந்தால் அதிகாரமாக வேலை வாங்குவார்கள். ஆக மொத்தம் எந்த வேலையையும் செய்யாமல் விட மாட்டார்கள்.\nஎல்லா வேலையையும் செய்து முடித்தால் தானே மாலையில் ஒன்னரை மணிநேரம் தொலைக்காட்சி பார்க்க விடுவார்கள்.\nஅதே மாதிரி இந்த மொதலாளி அம்மாவிற்கும் கொணம் இருந்தால் கூட போதும். எப்போதும் அவங்க திட்டினாலும் எப்போதாவது அன்பாக பேசுவார்கள்.\nஅன்புக்கு ஏங்கும் இதயங்களுக்கு மிகக் கொஞ்சமான அன்பு கிடைத்தாலும் அதை நினைத்தே ஆயுலைக் கடத்தி விடுவார்கள். என்ன செய்வது…. \nஇவையெல்லாவற்றையும் நினைத்துக்கொண்டே வேலு நுழைந்த கோவிலுக்குள் நுழைந்தாள் மரிக்கொழுந்து.\nஅம்மனை அன்று அழகாக அலங்கரித்து ���ருந்தார்கள்.\nவேலு அவள் அருகில் வந்து சொன்னான்.\n‘மரிக்கொழுந்து…. இது தான் நம்ம ஊர் எல்லை காத்தாள் கோயிலு. சக்தி வாய்ந்த அம்மன். நல்லா வேண்டிக்கோ….‘ என்று சொல்லிவிட்டு, திரும்பி சாமியைப் பார்த்து, ‘‘ஆத்தா…. என் சின்னய்யாவ நல்லபடியா வை ஆத்தா….‘‘ என்று வாய்விட்டு கும்பிட்டு தரையில் விழுந்து கும்பிட்டான்.\nஅதைக் கேட்டதும் மரிக்கொழுந்துவிற்கு ஆச்சர்யமாக இருந்தது. கல்யாணமாகி முதன்முதலில் மனைவியை அழைத்துக்கொண்டு வந்திருக்கிறான்… அம்மனிடம் தனக்கென எதுவும் கேட்காமல், வேண்டுதலும் தன் சின்னய்யாவுக்கா….. \nஅம்மன் மடியில் இருந்த குங்குமத்தை எடுத்து நெற்றியிலும் மாங்கல்யத்திலும் வைத்துக்கொண்டாள்.\nஅதற்குள் பெட்டியைத் துாக்கிக்கொண்டு நடக்க ஆரம்பித்தான் வேலு. பேசாமல் அவனைப் பின் தொடர்ந்தாள்.\nதிரும்பவும் பழைய கேள்விகளே மனத்தில் வந்து குழப்பின.\nஎந்த கேள்விகளுக்கும் சரியான பதிலோ, சமாதானமாகக் கூடிய பதிலோ கிடைக்காத வரையில் அந்தக்கேள்விகள் திரும்பத் திரும்ப மனத்தில் சுற்றிச் சுற்றி வந்து நம்மை கேட்டுக் கொண்டே தான் இருக்கும்.\nமரிக்கொழுந்தின் மனத்திலும் இந்தக் கேள்விகள் வந்து அழுத்திக் கொண்டே தான் இருந்தது. பதில் தெரிய வேண்டும்.\nபதில் தெரிந்துக் கொள்ளும் ஆசையில் முன்னால் விறுவிறுவென்று நடந்துச் சென்றுகொண்டிருந்த வேலுவின் முன்னால் ஓடிவந்து நின்று கேட்டாள்….\n‘மாமா, சின்னம்மா பாக்கறதுக்கு எப்படி இருப்பாங்க…. ‘ சற்று மூச்சு வாங்கினாள்.\nஅவன், நின்று நிதானமாக அவளைப் பார்த்துவிட்டு,\n‘‘இப்போ கோயில்ல பாத்தியே அம்மன். அந்த அம்மனைப் போலதான் சின்னம்மாவும் இருப்பாங்க.‘‘\nசொல்லிவிட்டு அவன் பாட்டுக்கு நடந்தான்.\nஅப்போது வேலு சொன்னது பிரமிப்பாக இருந்தாலும் திலகவதியை முதன்முதலில் பார்க்கும் பொழுது அவன் சொன்னது சற்றுக் குறைச்சலாகவே பட்டது மரிக்கொழுந்துவிற்கு.\nகவிமனம் அருணா செல்வம் நேரம் 2/01/2016 1 comment :\n‘‘மரிக்கொழுந்து…. நீ என்ன படிச்சிருக்கிற ‘‘ ‘‘ஆறாவதுக்கா….‘‘ ‘‘உன்னப் பாத்தா கிராமத்துல வளந்தவ மாதிரி தெரியலையே…....\nஆத்தா மரிக்கொழுந்து, இந்த கொழந்தைக்கும் கொஞ்சம் பாலு கொடு ஆத்தா…..‘ அழுது அழுது சிவந்து போன கண்களும் வீங்கிபோன முகமும...\nபோகப் போகத் தெரியும் -1\nதொடர் கதை பாகம் 1 அந்தி சாயும் நேர���் ஆதவன் தன் களைப்பு நீங்க கண்ணயர மேற்கே போனான். அவன் முகம் மஞ்சள் பசிக்கொண்டதா...\nபோகப் போகத் தெரியும் - 40\nகடவுள் காற்று காலம் இவை மூன்றுமே கண்களுக்குத் தெரியாமல் வாழ்க்கைக்கு முக்கியமாகத் தேவைப்படும் விசயங்கள். கடவுளுக்க...\n“போகப் போகத் தெரியும்“ தொடர்கதையைத் தொடர்ந்து படித்துவரும் இரசிகர்களுக்கு வணக்கம். இந்தத் தொடர்கதை மணிமேகலை ப...\nபோகப் போகத் தெரியும் - 50\nமணியோசை காதைக் கிழித்தது. அதைத் தொடர்ந்து அம்மன் தேரை வடம் பிடித்து இழுக்கும் மக்களின் ஒன்று சேர்ந்த குரல்கள்\nபோகப் போகத் தெரியும். - 51\nமனிதன் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வத்திற்கு எந்த மகிமையும் இருக்காது. அதற்காக விரும்பாதது நடந்துவிட்ட பிறகு விதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/5767", "date_download": "2019-05-26T02:03:28Z", "digest": "sha1:IHYJWA53NTR32RST5YRIJ3YUEYBMM7BR", "length": 12699, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "எனக்கு வலிக்காது ! | Virakesari.lk", "raw_content": "\nவடக்கில் இருந்து முஸ்லிம்கள் ஏன் அகற்றப்பட்டனர் ; முஸ்லிம்கள் மீதான பிரபாகரனின் நிலைப்பாடு ; ஐ.எஸ். அச்சுறுத்தல் குறித்து கருணா அம்மான் தெரிவித்துள்ளது \n“ 8 மாகாணங்கள் மறுத்த அகதிகளே வவுனியாவிற்கு அனுப்பிவைப்பு : ஆராயாது தமிழ்த்தரப்பு ஆதரவளிப்பதேன் \n“ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதற்கு நானும் தயாராகவே உள்ளேன்”\nபிறந்த நாள் கொண்டாட்டத்திலிருந்த வாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடைய 9 பேர் கைது\nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\nரிஷாத் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜர்\nஅவசரகால சட்ட யோசனை 14 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nபதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார் பிரிட்டன் பிரதமர் திரேசா மே\nஅமைப்பாளர் பதவியிலிருந்து என்னை தூக்கி எறிந்து விட்டு தன் மீதான அரசியல் அடிகள் ஒரு போதும் தன்னை காயப்படுத்தாது என தெரிவித்துள்ள பிரபல நடிகையும் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கீதா குமாரசிங்க , நம்பிக்கைக்குறியவர்களின் எதிர்பார்ப்புகளை ஈடு செய்ய அனைத்து சந்தர்ப்பங்களிலும் தான் சரியான இடத்தில் நின்றதாகவும் குறிப்பிட்டார்.\nகொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே ப���ராளுமன்ற உறுப்பினருமான கீதா குமாரசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nஅவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில் ,\nஅதி கூடிய விருப்பு வாக்குகள் ஊடாக மக்கள் என்னை பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்தார்கள்.\nஅவர்களுக்காக அனைத்து சந்தர்ப்பங்களிலும் நேர்மையாக செயற்பட்டுள்ளேன். ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளர் பதவியில் இருந்து இன்று நீக்கப்பட்டுள்ளேன்.\nஎவ்விதமான அறிவிப்பும் எனக்கு விடுக்கப்பட வில்லை. நான் 17 வயதில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டேன்.\nஆனால் இன்று அரசியல் அடிகள் என்மீது விழுகின்றன. அவற்றை நான் எதிர் கொள்ளத் தயார்.\nமக்கள் என்னுடன் இருக்கின்றனர். மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கிருலப்பனையில் நடைபெறவுள்ள மே தின கூட்டத்தில் கலந்து கொள்வேன் என குறிப்பிட்டார்.\nஅமைப்பாளர் அரசியல் நடிகை கீதா குமாரசிங்க பாராளுமன்றம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி\n“ 8 மாகாணங்கள் மறுத்த அகதிகளே வவுனியாவிற்கு அனுப்பிவைப்பு : ஆராயாது தமிழ்த்தரப்பு ஆதரவளிப்பதேன் \nபாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பார்மா, சிரியா போன்ற நாடுகளைச் சேர்ந்த அகதிகளை தமது மாகாணத்தில் தங்கவைப்பதற்கு எட்டு மாகாணங்களின் பிரதிநிதிகள் பகிரங்கமாகவே மறுப்புக்களை வெளியிட்டுள்ளனர்.\n2019-05-26 06:51:48 பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் அகதிகள்\n“ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதற்கு நானும் தயாராகவே உள்ளேன்”\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக களமிறங்குவதா இல்லையா என்பதை தற்போது கூறமுடியாத போதும் நாட்டுக்காக களமிறங்குவதற்கு தயாராக உள்ளேன் என்று முதல்தர வர்த்தகரான தம்பிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.\n2019-05-26 06:34:16 ஜனாதிபதித் தேர்தல் தம்மிக்க பெரேரா பொது வேட்பாளர்\nபிறந்த நாள் கொண்டாட்டத்திலிருந்த வாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடைய 9 பேர் கைது\nதனு ரொக் என அழைக்கப்படுபவரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது வாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n2019-05-25 21:35:52 தனு ரொக் பிறந்த நாள் கொண்டாட்டம் வாள்வெட்டு வன்முறைகள்\nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\nகைதுசெய்யப்பட்ட குருநாகல் வைத்தியசாலையின் வைத்தியர் மேலதிக விசாரணைகளுக்��ாக சி. ஐ. டி.யினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளாரென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2019-05-25 20:43:56 குருநாகல் வைத்தியசாலை வைத்தியர்\nதேசிய பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பான மீளாய்வு சபையொன்றை மாதாந்தம் கூட்டுவதற்கு ஜனாதிபதி தீர்மானம்\nஅனைத்து தரப்பினரினதும் கருத்துக்கள், முன்மொழிவுகள் மற்றும் ஒத்துழைப்புக்களைப் பெற்று நாட்டின் தேசிய பாதுகாப்பை பலப்படுத்தும் செயற்பாடுகளில் அந்நடவடிக்கைகளை மீளாய்வு செய்யும் சபையொன்றை மாதாந்தம் கூட்டுவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்\n2019-05-25 19:21:03 தேசிய பாதுகாப்பு நிலைமைகள் மீளாய்வு சபை\nவடக்கில் இருந்து முஸ்லிம்கள் ஏன் அகற்றப்பட்டனர் ; முஸ்லிம்கள் மீதான பிரபாகரனின் நிலைப்பாடு ; ஐ.எஸ். அச்சுறுத்தல் குறித்து கருணா அம்மான் தெரிவித்துள்ளது \n“ 8 மாகாணங்கள் மறுத்த அகதிகளே வவுனியாவிற்கு அனுப்பிவைப்பு : ஆராயாது தமிழ்த்தரப்பு ஆதரவளிப்பதேன் \n“ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதற்கு நானும் தயாராகவே உள்ளேன்”\n1996 இல் இடம்பெற்ற 6 ஆவது உலகக் கிண்ணத் தொடர் ; ஒரே பார்வையில்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2019-05-26T01:24:46Z", "digest": "sha1:OCBRG2MGUQCOFXTAFH7TLVADWA7WVIZM", "length": 7226, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அனிருத் | Virakesari.lk", "raw_content": "\n“ 8 மாகாணங்கள் மறுத்த அகதிகளே வவுனியாவிற்கு அனுப்பிவைப்பு : ஆராயாது தமிழ்த்தரப்பு ஆதரவளிப்பதேன் \n“ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதற்கு நானும் தயாராகவே உள்ளேன்”\nபிறந்த நாள் கொண்டாட்டத்திலிருந்த வாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடைய 9 பேர் கைது\nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\nவெளியானது மோடியின் வெளிநாட்டு பயணத்திட்டம்\nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\nரிஷாத் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜர்\nஅவசரகால சட்ட யோசனை 14 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nபதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார் பிரிட்டன் பிரதமர் திரேசா மே\nநயன்தாராவுக்காக குரல் கொடுத்த அனிருத்\nஇயக்குநர் தாஸ் ராமசாமி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் டோரா' படத்தில் அனிருத் ஒரு பாடலை பாடியுள்ளார்.\n‘ஹோலா அமிகோ’ என்பதற்கு நம் உணர்ச்சியை வெளிப்படுத்தல் என்று அர்த்தம்.\nஉணர்வுகள் பலவிதம், அது ஆளுக்கு ஆளு, இடத்துக்கு இடம் என்று மாறுப்பட்டுக் கொண்டே இருக்கும். சில வார்த்தைகள் மொழிக்கு அப்பா...\nஆல் இன் பிச்சர்ஸ் நிறுவனம் சார்பில் விஜய ராகவேந்திரா தயாரிக்கும் திரைப்படம் ‘ரம்’. அறிமுக இயக்குனர் சாய் பரத் இயக்க இளைஞ...\nசென்னை பொலிஸார் சிம்­பு­வுக்கும் அனி­ருத்­துக்கும் எதி­ரான ஆதா­ரங்­களை தற்­போது சேக­ரித்து வரு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­...\nகனடாவிலிருந்து திரும்பும் அனிருத் விமான நிலையத்திலேயே கைதாவார்\nஇசைக் கச்­சே­ரிக்­காக கனடா சென்­றுள்ள அனிருத், கச்­சேரி முடிந்து இன்று சென்னை திரும்பும் போது, அவரை விமான நிலை­யத்­தி­லே...\nபீப் பாடலை நான் இசையமைக்கவில்லை : அனிருத் விளக்கம்\nநான் தமிழ் நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமர்பித்த டோரன்டோ கச்சேரியின் வேலையில் மூழ்கி இருந்தேன்.\n“ 8 மாகாணங்கள் மறுத்த அகதிகளே வவுனியாவிற்கு அனுப்பிவைப்பு : ஆராயாது தமிழ்த்தரப்பு ஆதரவளிப்பதேன் \n“ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதற்கு நானும் தயாராகவே உள்ளேன்”\n1996 இல் இடம்பெற்ற 6 ஆவது உலகக் கிண்ணத் தொடர் ; ஒரே பார்வையில்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D?page=12", "date_download": "2019-05-26T01:21:05Z", "digest": "sha1:Z3PXZOOFARC4C73WBIMA7FFDUPRRGVKK", "length": 9508, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஜப்பான் | Virakesari.lk", "raw_content": "\n“ 8 மாகாணங்கள் மறுத்த அகதிகளே வவுனியாவிற்கு அனுப்பிவைப்பு : ஆராயாது தமிழ்த்தரப்பு ஆதரவளிப்பதேன் \n“ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதற்கு நானும் தயாராகவே உள்ளேன்”\nபிறந்த நாள் கொண்டாட்டத்திலிருந்த வாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடைய 9 பேர் கைது\nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\nவெளியானது மோடியின் வெளிநாட்டு பயணத்திட்டம்\nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\nரிஷாத் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜர்\nஅவசரகால சட்ட யோசனை 14 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nபதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார் பிரிட்டன் பிரதமர் திரேசா மே\nஉலகளாவிய ரீதியில் பதற்றம் ; புதிய பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியது வடகொரியா\nவட கொரியா முன்னர் ஏவிய ஏவுகணைகளை விட மிகவும் உயரமாகக் கண்டம் விட்டு கண்டம் பாயும் புதிய பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியுள்ளது.\n\"சுதேச மருத்துவத்��ுறையின் முன்னேற்றத்திற்கான சகல வசதிகளும் வழங்கப்படும்\"\nஆதிகாலத்தில் பெரும் சாதனைகளை நிகழ்த்திய எமது பாரம்பரிய சுதேச மருத்துவத்துறைக்கு உரிய கௌரவத்தை வழங்கி,\nதற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் உடைய சமூக வலைதள பயன்பாட்டாளர்களை ட்விட்டர் மூலம் தொடர்புகொண்டு அவர்களைக் கொலை செய்ததாக கு...\n7 காதலர்களை ஏமாற்றி மூன்று காதலர்களை கொலை செய்த 70 வயது காதலிக்கு மரண தண்டனை\nஜப்பான் நாட்டில் பணத்திற்காக ஆசைப்பட்டு தனது மூன்று காதலர்களை விஷம் வைத்து கொலை செய்த பெண் ஒருவருக்கு அந்த நாட்டு நீதிம...\nஜப்பானின் போர் வெறுப்புக் கொள்கை முடிவுக்கு வரப்போகிறதா\nஅண்மையில் நடைபெற்ற ஜப்பானிய பொதுத் தேர்தலில் பிரமாண்டமான வெற்றியைப் பெற்றிருக்கும் பிரதமர் ஷின்சோ அபே மூன்றாவது பதவிக்...\nகுளிரூட்டிகளில் ஒன்பது பேரின் உடல் பாகங்கள்\nஜப்பானில், ஒன்பது பேரின் துண்டாடப்பட்ட உடல்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார். மேற்படி உடல் துண்டங்கள் குளிரூட்டிகளில் வை...\nபொலிசாரிடம் சிக்கிய 74 வயது நிஞ்சா திருடர்\nநீண்ட காலமாக ஜப்பான் பொலிஸாரின் கண்களில் விரலை விட்டு ஆட்டிவந்த நிஞ்சா திருடனைக் கைது செய்த பொலிஸார், அவர் ஒரு 74 வயது ம...\nமூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு வெற்றி பெற்றுள்ளது ஷின்சோ அபேயின் எல்.டி.பி ஆளும் கூட்டணி\nஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயின் எல்.டி.பி ஆளும் கூட்டணி ஞாயிற்றுக்கிழமை நடந்த ஜப்பான் பொது தேர்தலில் 311 இடங்களை கைப்பற்ற...\nஈரான்,ஸ்பெயின்,மாலி,இங்கிலாந்து அணிகள் நொக்-அவுட் சுற்றில் வெற்றி\nஇந்தியாவில் இடம்பெற்றுவரும் 17 வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கிண்ண கால்பந்து தொடரின் நொக் - அவுட் சுற்றில் ஈரான்,ஸ்பெயின்,...\nஜப்பானில் மெர்சலுக்கு கிடைக்கும் பெருமை.\nஅட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் மெர்சல் படத்திற்கு, ஜப்பானில் எந்த தமிழ்ப் படத்திற்கும் கிடைக்காத பெ...\n“ 8 மாகாணங்கள் மறுத்த அகதிகளே வவுனியாவிற்கு அனுப்பிவைப்பு : ஆராயாது தமிழ்த்தரப்பு ஆதரவளிப்பதேன் \n“ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதற்கு நானும் தயாராகவே உள்ளேன்”\n1996 இல் இடம்பெற்ற 6 ஆவது உலகக் கிண்ணத் தொடர் ; ஒரே பார்வையில்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%20%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-05-26T01:20:43Z", "digest": "sha1:Z6RDO7TZG2PYMTXHCBOELJT6QQVHQYKU", "length": 4895, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வெட்டப்பட்ட கைகள் | Virakesari.lk", "raw_content": "\n“ 8 மாகாணங்கள் மறுத்த அகதிகளே வவுனியாவிற்கு அனுப்பிவைப்பு : ஆராயாது தமிழ்த்தரப்பு ஆதரவளிப்பதேன் \n“ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதற்கு நானும் தயாராகவே உள்ளேன்”\nபிறந்த நாள் கொண்டாட்டத்திலிருந்த வாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடைய 9 பேர் கைது\nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\nவெளியானது மோடியின் வெளிநாட்டு பயணத்திட்டம்\nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\nரிஷாத் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜர்\nஅவசரகால சட்ட யோசனை 14 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nபதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார் பிரிட்டன் பிரதமர் திரேசா மே\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: வெட்டப்பட்ட கைகள்\nரஷ்யாவில் பனிக்கட்டி படலத்தில் புதைந்திருந்த 54 வெட்டப்பட்ட கைகள் மீட்பு\nரஷ்யாவில் காப்ரோவஸ்க் என்ற பகுதியில் இருந்த பனிக்கட்டி படலத்தில் இருந்து 54 வெட்டப்பட்ட கைகள் மீட்கப்பட்டுள்ளது.\n“ 8 மாகாணங்கள் மறுத்த அகதிகளே வவுனியாவிற்கு அனுப்பிவைப்பு : ஆராயாது தமிழ்த்தரப்பு ஆதரவளிப்பதேன் \n“ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதற்கு நானும் தயாராகவே உள்ளேன்”\n1996 இல் இடம்பெற்ற 6 ஆவது உலகக் கிண்ணத் தொடர் ; ஒரே பார்வையில்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/admk-news-channel-vishal/", "date_download": "2019-05-26T02:09:34Z", "digest": "sha1:XTK6WVMVSJMQWPO2R3ON2Q7WKOBFOUHJ", "length": 5421, "nlines": 92, "source_domain": "chennaionline.com", "title": "அதிமுக-வின் செய்தி தொலைக்காட்சியை விமர்சித்த விஷால் – Chennaionline", "raw_content": "\nஅதிமுக-வின் செய்தி தொலைக்காட்சியை விமர்சித்த விஷால்\nரஜினி, கமலுக்கு அடுத்து அந்த அரசியலில் நுழைய காத்திருப்பவர் நடிகர் விஷால். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் களமிறங்கிய அவர் கடைசி நேரக் குளறுபடியால் போட்டியிடாமலேயே வெளியேறினார். அந்தத் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கும் விஷாலுக்கும் மோதலும் ஏற்பட்டது.\nஅதன் பின்னர் எந்தத் தேர்தலும் வரவில்லையென்றாலும் அ.தி.மு.க.வுக்கும் விஷாலுக்கும் இடையே பனிப்போர் இருந்து வருவதாகவே பலரும் கூறி வந்தனர்.\nஇந்த நிலையில் ட்விட்டரில் நடிகர் விஷால் வெளியிட்டுள்ள ஒரு பதிவ���, அ.தி.மு.க.வைச் சீண்டுவது போல அமைந்துள்ளது. அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-\n“மற்றுமொரு செய்திச்சேனல் தொடங்கப்பட்டுள்ளது. ஒரு செய்தி சேனல் ஆரம்பிக்க நிறைய செலவாகும் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால் மாதச் சம்பளம் வாங்கும் எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் எப்படி இதுபோன்ற ஒரு வியாபார அமைப்பைத் தொடங்க முடிகிறது\nஇவ்வாறு அவர் கூறி உள்ளார்.\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்த அ.தி.மு.க. கட்சியின் அதிகாரபூர்வ டி.வி.யாக நியூஸ் ஜெ எனும் செய்திச் சேனல் தொடங்கப்பட்டிருக்கிறது. அதே நாளில்தான் நடிகர் விஷால் இப்படியாகக் கருத்து கூறியுள்ளார். எனவே, அ.தி.மு.க.வைத்தான் விஷால் மறைமுகமாகக் குறிப்பிடுகிறார் என்று அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.\n← கஜா புயல் எதிரொலி – இன்று தமிழகத்தின் 18 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/ammam-paavam-di-julie/969/", "date_download": "2019-05-26T01:15:53Z", "digest": "sha1:NMCUODQJWUMFNT43ALV3B42PLPJSM5VE", "length": 5885, "nlines": 118, "source_domain": "kalakkalcinema.com", "title": "ஐயோ அம்மன் பாவம் டி, ஜூலியை போன் செய்து கலாய்த்த பிரபல நடிகர் - யாருனு பாருங்க.! - Kalakkal Cinema", "raw_content": "\nHome Tamil News ஐயோ அம்மன் பாவம் டி, ஜூலியை போன் செய்து கலாய்த்த பிரபல நடிகர் – யாருனு...\nஐயோ அம்மன் பாவம் டி, ஜூலியை போன் செய்து கலாய்த்த பிரபல நடிகர் – யாருனு பாருங்க.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானவர் ஜூலி. இவர் தற்போது திரையுலகில் நாயகியாக அறிமுகமாகியுள்ளார். அம்மன் தாய், அனிதா MBBS ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதே போல் உத்தமி என்ற படத்திலும் நடிக்க கமிட்டாகியுள்ளார்.\nஜூலியின் அம்மன் தாய் படத்தை பார்த்து அவரை போன் செய்து அம்மன் பாவம் டி என கலாய்த்ததாக நடிகரும் பிக் பாஸ் போட்டியாளருமான ஷக்தி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். மேலும் இதே போல் மற்ற படங்களுக்கும் கலாய்ப்பேன் கோச்சிக்க கூடாது என கூற அதற்கு ஜூலி சிரித்து கொண்டே இனி கோச்சிக்கிட்டா என்ன கோச்சிக்கலைனா என்ன\nமேலும் பிக் பாஸ் சினேகன் சீசன் 2 போட்டியாளர்களுடன் இருந்த போது ஐஸ்வர்யாவை தூக்கி டூயட் பாடியது, பாலன் டாஸ்கில் விஜியை தூக்கி ஓடியது பற்றியெல்லாம் கேட்டதற்கு அவர் வெளியே வந்ததும் அவருக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும். இல்லையென்றால் மூன்றாவது சீசனுக்கு சென்றாலும் சென்று விடுவார் என கூறியுள்ளார்.\nTRP-யை தெறிக்க விட திருநங்கைகள், பிக் பாஸ் டீமுக்கு கமல் கொடுத்த ஐடியா.\nபிக் பாஸ் நிகழ்ச்சியை கழுவி கழுவி ஊதிய கவர்ச்சி நடிகை – யாருனு நீங்களே பாருங்க.\nபிக் பாஸ் 3-ல் போட்டியாளரான 90 Ml நடிகை – சரியா போச்சு போங்க.\nசூர்யா நடித்ததில் அவருக்கே பிடித்த கேரக்டர் இதுதானாம் – அவரே சொன்ன தகவல்\nதல சொன்ன ஒரு வார்த்தைக்காக தன் மகனை நடிகராக்கிய பிரபலம் – யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/uncategorized/%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85/", "date_download": "2019-05-26T01:28:37Z", "digest": "sha1:6V4WZBE2JYLB3D5UPWGP4ASWJZ77AYUL", "length": 13900, "nlines": 116, "source_domain": "uyirmmai.com", "title": "வளரும் தொழில்நுட்பமும் அழியும் பாரம்பரியமும்… – Uyirmmai", "raw_content": "\n5ஆவது முறையாக ஒடிசாவில் முதல்வராகும் நவீன் பட்நாயக்\nமக்களவையின் திமுக குழுத் தலைவராக அமைச்சர் டி.ஆர் பாலு தேர்வு\nவளரும் தொழில்நுட்பமும் அழியும் பாரம்பரியமும்…\nMarch 4, 2019 - சுமலேகா · மற்றவை / பொது / விளையாட்டு\nகோடைக்காலத்தில் நாம் விளையாடிய விளையாட்டுகள் கனவாகி போய்விட்டது. சிறுவர் சிறுமிகள் தெருக்களில் விளையாடிய காலம் மாறி இன்று தொழில்நுட்பம் நம்மை வசப்படுத்தியுள்ளது என்று சொன்னால் மிகையாகாது.\nவிஞ்ஞான, தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவாக நவீன சாதனங்கள் கண்டுபிடிக்கப்படுவது ஒருபுறமிருக்க, அதன் விளைவாக மனித குலத்தின் மறதி அதிகமாகி கொண்டே இருக்கின்றது. மக்களுக்கு இன்றைய காலத்தில் நவீன சாதனங்களில் ஒன்றான ‘ஸ்மாட் போன்’ மகிழ்ச்சி என நம்பப்படுகின்றது. அவை நம் குழந்தைகளை சோம்பேறிகளாக ஆக்கி பாரம்பரியத்தையும் பாரம்பரிய விளையாட்டுகளையும் அவர்கள் நினைவிலிருந்து அழித்து குழந்தைகளின் மூளையை அழுக்காக்கி வருகின்றது என்பதை யாரும் உணர்வதாக தெரிவதில்லை. அப்படி நாம் மறந்த தமிழ் பாரம்பரிய விளையாட்டுகள் சிலவற்றை பார்ப்போம்.\nஅழிக்கப்பட்ட பாரம்பரிய விளையாட்டுகள்: பம்பரம்\nபம்பரக்கட்டை மற்றும் சட்டையை கொண்டு இந்த விளையாட்டை துவங்க வேண்டும். இருவர் அல்லது பலர் இணைந்து இந்த விளையாட்டை விளையாடலாம். முதலில் கீழே ஓர் வட்டத்தை ��ட்டு,பின் பம்பரத்தை சுழற்ற வேண்டும். இதனை சிறுவர்கள் ஒரே நேரத்தில் கீழே விட்டு சுழற்றி விட்டுவிளையாடுவார்கள். அதன் பின் சுழன்றுகொண்டு இருக்கும் பம்பரத்தை கையில் எடுத்து வட்டத்திற்குள் இருக்கும் பம்பரத்தை அடித்து வெளியில் எடுத்து வெற்றி தோல்வியை உறுதி செய்வார்கள். தெருக்களில் மட்டுமல்ல அந்தக்கால சினிமாக்களில் கூட பம்பர விளையாட்டு காட்சிகள் அதிகம் இடம்பெறும். தமிழகத்தை தாண்டி பல மாநிலங்களில் இந்த விளையாட்டு விளையாடப்படும்.\nவட்டமாக குழி உள்ள பலகையில் புளியங்கொட்டை அல்லது சோழி அல்லது முத்துக்கள் சேர்த்து ஆடும் விளையாட்டு தான் பல்லாங்குழி. பெரும்பாலும் வயது வந்த பெண்கள் தங்களது தோழிகளுடன் வீட்டினுள் அமர்ந்து இவ்விளையாட்டு விளையாடுவது வழக்கம். இக்காலத்தில் சதுரங்க விளையாட்டும் புழக்கத்தில் இல்லாமல் இருக்கும் நிலையில் பல்லாங்குழி ஆட்டம் மட்டும் எப்படி நினைவில் இருக்கும்\nபெயருக்கு ஏற்றார் போல் புலி ஆட்டை வேட்டையாடுவதுதான் விளையாட்டு. இருவர் அல்லது இரு குழுவினராக சேர்ந்து விளையாடுவார்கள். ஒருவர் 3 புலி காய்களை வைத்தும் மற்றொருவர் 15 ஆடுகளை வைத்தும் விளையாடுவர். புலி ஆட்டை வேட்டையாட முயல ஆடுகள் புலியை முடக்க வேண்டும். இது ஒரு மதிநுட்ப உத்தி விளையாட்டாகும்.\nஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டிருக்கும் எட்டு தொடர் பெட்டியை தரையில் வரைந்து கொண்டு, போட்டியாளர்கள் முதல் பெட்டியில் கல்லை போட்டு அந்த பெட்டியையும் கோடுகளையும் தொடாமல் நொண்டி அடித்து கடைசி பெட்டி வரை சென்று திரும்ப வர வேண்டும். பெரும்பாலும் அனைத்து சிறுமிகளும் விளையாடும் மிக பிரபலமான விளையாட்டு இது. ஆனால் தற்போதைய சூழலில் குழந்தைகளை வெளியில் விளையாட அனுப்புவதே ஆபத்தாக என நம்பப்படுகின்றது.\nஒரு போட்டியாளரின் கோலியை மற்றொருவர் தனது கோலியை கொண்டு அடிக்க வேண்டும். இலக்கை நோக்கி சரியாக அடித்துவிட்டால் வெற்றிபெற்றவர் தோற்றவர் கோலிக்குண்டுகளை எடுத்துச் செல்லலாம்.இந்த விளையாட்டை சிறுவர்கள் விடுமுறை நாட்களில் தெருவில் பந்தயம் கட்டி விளையாடுவார்கள். ஆனால் இப்போதைய குழந்தைகள் ஆன்லைனில் ரம்மி விளையாட்டுகளில் பந்தயம் கட்டவே ஆர்வம் காட்டுகின்றனர் என்பது வருத்தத்திற்குள்ளான ஒரு விஷயம்.\nஇன்றைய இளைஞர், யுவ���ிகள் ‘ஸ்மாட் போன்’ என்ற சாதனத்துடனேயே எந்நேரமும் உறவாடிக் கொண்டிருக்க ஆசைப்படுகிறார்கள். அவர்கள் மனிதர்களுடன் பேசி நேரத்தை வீணடிக்க விரும்புவதில்லை. கைத்தொலைபேசியைக் கையில் ஏந்தியபடி அவர்கள் பித்துப் பிடித்தவர்களைப் போல இருப்பதைப் பார்த்தால் ஒருவிதமான வியாதி போன்றே உள்ளது.\nநவீன சாதனங்களின் வருகையானது மனித குலத்தை எங்கே கொண்டு சென்று விட்டிருக்கிறதென்பது இப்போது புரிந்து விட்டது. இவ்வாறான போதையிலிருந்து மீள்வது இலகுவானதல்ல. நவீன தொலைபேசி சாதனங்களை வெளிநாட்டு நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு தயாரித்துக் கொண்டிருக்கின்றன. அவர்களது வர்த்தகப் போட்டியில் இளைஞர்களே பிரதான இலக்காக உள்ளனர்.\nஆடுபுலி ஆட்டம், பல்லாங்குழி, பாண்டியாட்டம், கோலி, ஸ்மாட் போன்'\nபிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்\nதமிழகத்தில் நட்சத்திர வேட்பாளர்கள் முன்னணி\nதண்ணீா் லாரி உரிமையாளா்கள் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவிப்பு\nஇந்து-முஸ்லிம் சகோதரத்துவத்தை மெய்பிக்கும் ஒரு நிகழ்வு\n- நா.ஜோஸலின் மரிய ப்ரின்சி\nமனவெளி திறந்து-3 (கேள்வி – பதில்) டாக்டர். சிவபாலன் இளங்கோவன்\nமக்களவையின் திமுக குழுத் தலைவராக அமைச்சர் டி.ஆர் பாலு தேர்வு\n5ஆவது முறையாக ஒடிசாவில் முதல்வராகும் நவீன் பட்நாயக்\n60 செயற்கை கோள்களை விண்ணுக்கு அனுப்பிய ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம்\nசொற்கள்- 2: கமல் என்கிற அரசியல்வாதி\nபிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/06/TNA_9.html", "date_download": "2019-05-26T02:16:54Z", "digest": "sha1:PZU5R2JWCT7RSOYDE6YRTKWSHRT5YYDF", "length": 8425, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "திங்கட்கிழமை கடையடைப்பு? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / திங்கட்கிழமை கடையடைப்பு\nடாம்போ June 09, 2018 இலங்கை\nவடமராட்சி கிழக்கில் முன்னெடுக்கப்படும் திட்டமிடப்பட்ட தென்னிலங்கை மீனவர்களது அத்துமீறலை கண்டித்தும் அத்தகைய அத்துமீறலை நியாயப்படுத்தி அவர்களிற்கு அங்கீகாரம் வழங்கும் கூட்டமைப்பின் போல முகமூடிகளை கிழித்தெறியவும் கடையடைப்பு போராட்டமொன்றுக்கு அழைப்புவிடுக்கப்படலாமென தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஎதிர்வரும் திங்கட்கிழமை கடையடைப்பை முன்னெடுப்பது தொடர்பில் கடற்றொழில் அமைப்புக்கள் தீர்மானித்திருப்பதாக தெரியவருகின்றது.இது தொடர்பான உத��தியோகபூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇதனிடையே போராட்டத்திற்கு ஆதரவு கோரி பல தரப்புக்களையும் கடற்றொழில் அமைப்புக்கள் சந்தித்துவருகின்றன.\nமுன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை சுமந்திரன் மற்றும் அவரது தொண்டரடிப்பொடிகள் நடத்திய கடற்றொழில் நீரியல் வளத்துறை அலுவலக முற்றுகைப்போராட்டத்தை கண்துடைப்பென கடற்றொழில் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.\nதென்னிலங்கை மீனவர்களிற்கு இங்கு அனுமதியில்லை.ஆனால் சுமந்திரன் போன்றவர்கள் சட்டரீதியாக அவர்கள் தங்க திட்டம் வகுத்துக்கொண்டிருக்கின்றனர்.தென்னிலங்கை மீனவர்களது வருகையின் சூத்திரதாரிகளுள் ஒருவரான அஸ்மின் நேற்றைய போராட்டத்தில் முன்னால் அமர்ந்திருக்கின்றார்.இதன் மூலம் இப்போராட்டம் எத்தகைய ஏமாற்று என்பது தெரிகின்றதெனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nநம்பிக்கை பிறந்திருக்கிறது; மகிழ்ச்சியில் நாம்தமிழர்\nமாற்று அரசியலாக தமிழ்த் தேசிய அரசியலை முன்னிறுத்தி தேர்தலில்\n4% வாக்குகளை பெற்றுள்ளார் சீமான்\nமாற்று அரசியலாக உருவெடுத்த சீமானின் நாம்தமிழர் கட்சி கடந்த பாராளளுமன்ற தேர்தல் முடிவுகளின்படி 37 தொகுதிகளில் போட்டியிட்டு 4% வாக்குகளை ...\nதோண்டி எடுக்கப்பட்டது விடுதலைப் புலிகளின் உறுப்பினரின் உடலம்\nமுள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரது எலும்புக்கூடு சீருடையுடன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்விடத்தில் அகழ்வுப் ப...\nயாழ்.பல்கலையில் மீண்டும் கவனயீர்ப்பு போராட்டம்\nயாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் .சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களை வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கக் கோரி மா...\nஇதுவரை வந்திருக்கும் முடிவுகளின் படி தமிழகத்தில் திமுக கூட்டணி 37\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா மன்னார் வவுனியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை கவிதை அறிவித்தல் மலையகம் காணொளி கனடா டென்மார்க் ம���ுத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் நோர்வே மலேசியா இத்தாலி சிறுகதை ஆஸ்திரேலியா மண்ணும் மக்களும் சிங்கப்பூர் சினிமா மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/03/vavuniya-protest.html", "date_download": "2019-05-26T02:19:22Z", "digest": "sha1:GAI73GV4ALLIKNJOMFT3GLKSDOOS44WE", "length": 7001, "nlines": 54, "source_domain": "www.pathivu.com", "title": "நுண்கடன் கொடுமை! வவுனியாவில் பெண்கள் ஆர்ப்பாட்டம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / வவுனியா / நுண்கடன் கொடுமை\nஅகராதி March 08, 2019 வவுனியா\nநுண்கடன் வழங்கும் நிறுவனங்களிடமிருந்து பெண்கள் வாங்கிய கடன்களை அரசே தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கோரி வவுனியா ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nசமூக வழிப்புணர்விற்கான மக்கள் ஒன்றியம், வவுனியா நகர சிறுவியாபாரிகள் சங்கம்,பசுமை தொழிலாளர் நலன்புரிச் சங்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் அனைத்துலக மகளிர் தினமான இன்று வவுனியா பிரதேச செயலகத்துக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.\nஆர்பாட்டத்தில் பெருமளவான பெண்கள், கலந்து கொண்டதோடு அரசிற்கெதிராகவும் அரசியல்வாதிகளிற்கெதிராவும் கோசங்களை எழுப்பி பதாதைகளையும் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.\nநம்பிக்கை பிறந்திருக்கிறது; மகிழ்ச்சியில் நாம்தமிழர்\nமாற்று அரசியலாக தமிழ்த் தேசிய அரசியலை முன்னிறுத்தி தேர்தலில்\n4% வாக்குகளை பெற்றுள்ளார் சீமான்\nமாற்று அரசியலாக உருவெடுத்த சீமானின் நாம்தமிழர் கட்சி கடந்த பாராளளுமன்ற தேர்தல் முடிவுகளின்படி 37 தொகுதிகளில் போட்டியிட்டு 4% வாக்குகளை ...\nதோண்டி எடுக்கப்பட்டது விடுதலைப் புலிகளின் உறுப்பினரின் உடலம்\nமுள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரது எலும்புக்கூடு சீருடையுடன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்விடத்தில் அகழ்வுப் ப...\nயாழ்.பல்கலையில் மீண்டும் கவனயீர்ப்பு போராட்டம்\nயாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் .சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களை வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கக் கோரி மா...\nஇதுவரை வந்திருக்கும் முடிவுகளின் படி தமிழகத்தில் திமுக கூட்டணி 37\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்ப�� இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா மன்னார் வவுனியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை கவிதை அறிவித்தல் மலையகம் காணொளி கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் நோர்வே மலேசியா இத்தாலி சிறுகதை ஆஸ்திரேலியா மண்ணும் மக்களும் சிங்கப்பூர் சினிமா மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?cat=79&paged=353", "date_download": "2019-05-26T01:54:57Z", "digest": "sha1:6ZJLA2FARSYQ335EGHAVBQEQSMKIYULK", "length": 21237, "nlines": 247, "source_domain": "kisukisu.lk", "title": "» சினி செய்திகள்", "raw_content": "\nCategory : சினி செய்திகள்\nஉடல் எடையை குறைத்து ஆளே மாறிய தல\nசினி செய்திகள்\tMay 22, 2019\nசினி செய்திகள்\tMay 22, 2019\nமிஸ்டர் லோக்கல் – திரைவிமர்சனம்\nதிரைபார்வை\tMay 22, 2019\nதிரைபார்வை\tMay 22, 2019\nசினி செய்திகள்\tMay 21, 2019\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nபேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nஆண்மை குறைபாட்டுக்கு சிறந்த மருந்து\nபெண்கள் இனி மேலாடை இன்றி தெருவில் நடமாடலாம்..\nதிரைபார்வை\tJuly 1, 2016\nசினி செய்திகள்\tAugust 11, 2017\nசினி செய்திகள்\tApril 8, 2019\nமிஸ்டர் லோக்கல் – திரைவிமர்சனம்\nதிரைபார்வை\tMay 22, 2019\nதிரைபார்வை\tMay 22, 2019\nதிரைபார்வை\tMay 13, 2019\nதிரைபார்வை\tMay 13, 2019\nதிரைபார்வை\tMay 13, 2019\nபிகினி உடையில் புகைப்படம் எடுத்த ஷாருக்கான் மகள்\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 28, 2018\n15 நிமிடம் நடனம் ஆட 5 கோடி…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 28, 2018\nசோனம் கபூருக்கு மே மாதம் திருமணம்…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 26, 2018\nஇந்திய சினிமாவிற்கு புதிய வெளிச்சம் காட்டிய படம்…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 21, 2018\nரன்பிர் கபூர் – ஆலியா பட் காதல்\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 17, 2018\nபிரபல நடிகையின் மேலாடையை கழற்ற சொன்ன இயக்குனர்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 17, 2018\nநடிகையின் ஆஸ்கர் விருது திருட்டு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 6, 2018\n2018 ஆஸ்கர் விருது – 3 விருதுகளை அள்ளிய டங்கிர்க்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 5, 2018\n��ிரபல ஹாலிவுட் நடிகர் இறந்துவிட்டாரா\nசினி செய்திகள் ஹாலிவூட்\tFebruary 20, 2018\n70 பெண்கள் பாலியல் புகார் – திரைப்பட தயாரிப்பாளர் மீது வழக்கு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tFebruary 13, 2018\nபிக்பாஸ் தொகுத்து வழங்க இவ்வளவு கோடியா\nசின்னத்திரை\tJune 26, 2018\nபிக்பாஸ் வீட்டில் இத்தனை மாற்றங்களா\nசின்னத்திரை\tJune 15, 2018\nநடிகை நந்தினி ஆடிய நாடகம்\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 12, 2018\nஆர்யா செய்த செயலால் எகிறியது டிஆர்பி\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 6, 2018\nபிரபல சீரியல் நடிகைக்கு வந்த சோதனை\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 2, 2018\nபிக்பாஸ் ஆரவ் – குறும்படம்\nகுறும்படம்\tApril 16, 2018\nFBயில் 14 கோடி பேர் பார்த்த குறும்படம்.. (வீடியோ)\nகுறும்படம் சினி செய்திகள்\tDecember 5, 2017\nபாலியல் துன்புறுத்துதல்: மனித இனத்திற்கே கேடு\nகுறும்படம்\tMay 22, 2017\nகாதலும், காமமும் வேறு – (Adult Only)\nமுழங்கால் மற்றும் தோள் பட்டையில் அஜித்குமாருக்கு ஆபரேஷன்\nஅஜித்குமார் கடந்த 2013-ம் ஆண்டில், ‘ஆரம்பம்’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்தார். அந்த படத்துக்காக ஒரு கார் துரத்தல் காட்சியை படமாக்கியபோது, அவருடைய வலது முழங்காலிலும், வலது தோள் பட்டையிலும் பலத்த அடிபட்டது. உடனடியாக அவர்\nசிவாஜி சிலையை அகற்றும் மனு தள்ளுபடி\nதமிழகத்தில் சென்னை மெரீனா கடற்கரை சாலையில் அமைந்துள்ள நடிகர் சிவாஜியின் சிலையை அகற்ற கால அவகாசம் கோரி தாக்கல் செய்யப்பட்ட தமிழக அரசின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் இந்த மனு மீதான விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது,\nதமன்னாவின் கவர்ச்சி ஆடை… கதிகலங்கிய பிரபலங்கள்\nவிருது விழாவில் பங்கேற்கும் நடிகைகள் பெரும்பாலும் கவர்ச்சி ஆடைகளில் வந்து கலங்கடிப்பார்கள். ஆனால் விருது விழா பற்றிய செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கே தமன்னா, ஹன்சிகா போன்ற நடிகைகள் கவர்ச்சி ஆடைகளில் வந்து கதிகலங்க வைக்கின்றனர். பாகுபலி\nநடிகை பசி சத்யாவுக்கு திடீர் மாரடைப்பு\n‘பசி’ படத்தில் குணசித்திர வேடத்தில் நடித்து பிரபலமானவர் ‘பசி’ சத்யா. 1979-ல் இந்த படம் வெளியானது. ‘வீடு, மறுபடியும், மறுபக்கம், டூயட், தலைமுறைகள்’ உள்பட 120-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். ‘பசி’ சத்யா, வீட்டில் இருந்த போது திடீரென\nகுணச்சித்திர நடிகர் மாராடைப்பால் மரணம்\nதமிழ் சினி���ா திரைப்பிரபலங்கள் பலரும் இன்று அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். ஏனெனில் இந்த வருடம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பிரபு இன்று மாராடைப்பால் உயிர் இழந்தார். இவர் மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி படத்தில் அறிமுகமானார். இவர் படங்களில் பெரிதும்\nஇரண்டாவது திருமணம் செய்தாரா சந்தானம்\nசந்தானத்துக்கு திருமணம் நடந்து முடிந்ததாக வாட்ஸப், மற்றும் சமூக வலைகளில் புகைப்படம் ஒன்று சுற்றலில் உள்ளது. பலரும் சந்தானத்துக்கும், அவருடன் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் , மற்றும் இனிமே இப்படித்தான் படங்களில் நடித்த ஆஷ்னா ஸாவேரிக்கும்\nஅடுத்த படத்துக்கு 35 கோடி…\nகொடுக்கிற தெய்வம் கூரையைப் பிச்சுக்கிட்டுக் கொடுக்கும் என்பார்களே… அது தனுஷ் விஷயத்தில் சரியாகத்தான் இருக்கிறது. தனுஷ் நடிக்க துரை செந்தில்குமார் இயக்கும் அடுத்த படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தயாரிக்கிறார். ஆனால் இந்தப் படத்தை முதல் பிரதி\nநடிகர் பாபி சிம்ஹா – நடிகை ரேஷ்மி மேனன் திருமண நிச்சயதார்த்தம் வரும் நவம்பர் 8-ம் தேதி நடக்கிறது. ஜிகிர்தண்டா, நேரம், மசாலா படம் போன்ற படங்களில் நடித்துப் பிரபலமான பாபி சிம்ஹா , இப்போது ஹீரோவாக கோ-2, உறுமீன், பாம்பு சட்டை உள்பட பல\nயூடியூபில் ஹிட் அடித்த குட்டிப்படம்\nநூறு ஆறுதலான வார்த்தைகளை விட ஒரு இதயப்பூர்வமான புன்னகைக்கு வலிமை அதிகம். இந்த கருத்தை மையமாக வைத்து மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் வெளியாகியுள்ள குட்டிப்படம்தான் ‘புஞ்சிரிக்கு பரஸ்பரம்’ (பரஸ்பரம் புன்னகையுங்கள்). கேரள மாநிலம் உருவான\nதெலுங்கு முன்னணி நாயகன் அல்லு அர்ஜுன் நடித்து வரும் புதிய படம் ‘சரைனொடு’ பொய்யப்பட்டி ஸ்ரீனு இயக்கும் இந்த படத்தில் அல்லு அர்ஜுன் ஜோடியாக ரகுல் பிரீத்சிங், கேத்தின் தெரசா ஆகிய நாயகிகள் நடித்து வருகிறார்கள். தமன் இசை அமைக்கிறார். இந்த படத்தில்\nபிரபல நடிகையின் மேலாடையை கழற்ற சொன்ன இயக்குனர்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 17, 2018\nநடிகையின் ஆஸ்கர் விருது திருட்டு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 6, 2018\n2018 ஆஸ்கர் விருது – 3 விருதுகளை அள்ளிய டங்கிர்க்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 5, 2018\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள��\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nஏலம் விடப்படும் ஸ்ரீதேவியின் ஓவியம்\nசினி செய்திகள்\tMarch 3, 2018\nலட்சுமி ராமகிருஷ்ணனுக்கு பதிலடி கொடுத்த ஸ்ரீப்ரியா\nசினி செய்திகள்\tNovember 28, 2015\nசினி செய்திகள்\tMarch 9, 2018\nகிரிக்கெட் வீரருக்கு ஓராண்டு தடை\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=88725", "date_download": "2019-05-26T01:08:58Z", "digest": "sha1:46Y3NYAGRSVJEVPHCIOUPUCJA4IN7JXF", "length": 14931, "nlines": 195, "source_domain": "panipulam.net", "title": "மரண அறிவித்தல் Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nLogan on ���ோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர். இந்துமதி செல்வேந்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nAmarnath on அம்மா உனக்காக மட்டும் என் கவிதைகள்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (31)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (95)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (35)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nமகப்பேற்று வைத்தியர் ஒருவர் குருநாகலில் கைது\nவடக்கு கடற்பிராந்தியத்தில் 245 கி.கி. கேரள கஞ்சாவுடன் இருவர் கைது\nசீனா கியுசூ மாகாணத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து- 10 பேர் பலி\nயாழ்ப்பாணத்தில் படையினரின் கெடுபிடிகள்-ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டிய டக்ளஸ்\nகுருணாகல் வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர் கைது\nசட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டவர்கள் கைது\nசுற்றுலா எச்சரிக்கையை நீக்குமாறு பிரதமர் ரணில் கோரிக்கை\nகொட்டகலையில் 21 மாணவர்கள் திடீர் சுகவீனம்\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« திருகோணமலையில் பிரான்ஸ் கடற்படைக் கப்பல்\nமன்னார் மரிச்சுக்கட்டி பகுதியில் கேரள கஞ்சாவுடன் சந்தேக ஒருவர் கைது »\nகலட்டியை பிறப்பிடமாகவும் ,பணிப்புலம்,பண்டத்தரிப்பை வதிவிடமாகவும்கொண்ட(அமரர்) மார்க்கண்டு சோமநாதன் (சோமன்) அவர்கள் புதன்கிழமை (17.08.2016 ) இன்று அதிகாலை சிவபதம் எய்தினார்.அன்னார் அமரர்களான மார்க்கண்டு-அன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும்;தனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்(அமரர்) கணேசமூர்த்தி – உத்தரதேவி தம்பதியினரின் அன்பு மருமகனும்;அமரர் லோகநாதன்.நாகேஸ்வரி தச்சணமூர்த்தி,சிவநாந்தம்,மகிலேஸ்வரிஆகியோரின் அன���புச் சகோதரரும்,ஆவர் இறுதிக் கிரியை பற்றிய மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரபடும்இவ்வறிவித்தலைஉற்றார்உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகிறோம் தகவல்: குடும்பத்தினர்\nOne Response to “மரண அறிவித்தல்”\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.:\nபணிப்புலம், பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும் கொண்ட மார்க்கண்டு சோமநாதன் (சோமன்) அவர்கள் இன்று 17.08.2016 அதிகாலை பணிப்புலத்தில் சிவபதம் எய்தினார் என்றசெய்தி அறிந்து மிகவும் துயருற்றோம். அன்னாரின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம் .\nஓம்சாந்தி…….. சாந்தி ……. சாந்தி…….\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pasumaithagavalthalam-madurai.blogspot.com/", "date_download": "2019-05-26T02:10:32Z", "digest": "sha1:EALJUOOW6SF45DEWSZQLJLTLVF5G7VCE", "length": 29456, "nlines": 100, "source_domain": "pasumaithagavalthalam-madurai.blogspot.com", "title": "மதுரை", "raw_content": "\nதகவல்தளம் இணையதளத்தில் உங்கள் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ளவும் Cell :9842945320 e-mail : kraja@thagavalthalam.com*****தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். Cell :9842945320 e-mail : kraja@thagavalthalam.com\nவரும் வாகன ஓட்டிகள், முன்னால் செல்லும் வாகனங்களை பார்க்க முடியாமல், ரோட்டை மறைத்து, பின்னால் வரும் வாகனங்களை கவனிக்காமல், இப்படி ஆட்டோவை \"தள்ளி' டூவீலரில் செல்லும் ஆபத்தான பயணம் தேவையா இடம்: மதுரை பைபாஸ் ரோடு\nமுதன் முறையாக மதுரையில் தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் விண்ணப்பம் பதிவு\nநாட்டிலேயே முதன் முறையாக, மதுரை தலைமை தபால் நிலையங்களில், ஆன்லைன் முறையில், பாஸ்போர்ட் விண்ணப்பப் பதிவு சேவை துவக்கப்பட்டது. மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் சார்பில், வடக்கு வெளி வீதி தலைமை தபால் அலுவலகத்தில் நடந்த விழாவில், தென் மண்டலத் தலைவர் சாருகேசி கூறுகையில்,\"\" இச்சேவை பாஸ்போர்ட் அலுவலகத்துடன் இணைந்து செயல்படு���ிறது. அரசரடி, தல்லாகுளம், வடக்கு வெளி வீதி தலைமை தபால் நிலையங்களில், ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படும். காலை 9:30 முதல் மாலை 4:30 மணி வரை, 50 ரூபாய் கட்டணத்தில், இச்சேவை கிடைக்கும், '' என்றார்.\nபாஸ்போர்ட் மண்டல அதிகாரி மணீஸ்வரராஜா பேசியதாவது: மூத்த குடிமக்கள், 15 வயதுக்கு உட்பட்டவர்கள் இங்கு விண்ணப்பித்தால், முன்அனுமதி தேவையில்லை. பதிவு எண் (ஏ.ஆர்.என்.,) பெற்று, பாஸ்போர்ட் அலுவலகத்தை அணுகலாம். படிக்காதவர்கள் விண்ணப்பிக்க, தனியார் கம்ப்யூட்டர் மையங்களை நம்பி உள்ளனர். இதற்கு, 100 முதல் 1,000 ரூபாய் வரை, வாங்குவதாக புகார்கள் வருகின்றன.\nதபால் அலுவலகங்களில், 50 ரூபாய் கட்டணத்தில் இச்சேவை பெறலாம். தென்மண்டல தபால் அலுவலகத்தின் சேவையும், எங்கள் மண்டல சேவையும், ஒன்பது மாவட்டங்களை உள்ளடக்கியதால், விரைவில் அந்த மாவட்ட தபால் நிலையங்களுடன் இணைந்து செயல்படுவோம்.\nபாஸ்போர்ட் மண்டல அலுவலகத்தில், கடந்த ஆண்டு, 2 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில், வேலை தேடி வளைகுடா நாடுகளுக்குச் செல்வோர், குறிப்பாக ராமநாதபுரம், சிவகங்கை, கன்னியாகுமரி மாவட்டத்தினர் அதிகம். கடந்த 1989 க்குப்பின் பிறந்தவர்களுக்கு, வயதுச் சான்றிதழ் தனியாக தேவை என்பதால், போலிச் சான்றிதழை கொடுக்கின்றனர். கடந்த ஆண்டு, 150 சான்றிதழ்கள் \"போலி' என, கண்டறியப்பட்டது. தொடர்ந்து, பத்திரிகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தியதன் மூலம், தற்போது அவை குறைந்துள்ளன. சான்றிதழில் சந்தேகம் ஏற்பட்டால், ஆன்லைன் மூலம் ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை, டிரைவிங் லைசென்ஸ் வழங்கும் துறைகளின் இணையதளங்களைப் பார்த்து ஆய்வு செய்கிறோம்\n எப்.ஐ.ஆர், பதிவு செய்ய மறுக்காதீங்க .\nநாடு முழுவதும் போலீசாருக்கு தலையில் குட்டு வைக்கும் விதமாக சுப்ரீம் கோர்ட் எப்.ஐ.ஆர், தொடர்பா ஒரு சிறப்பு யோசனையை வழங்கியிருக்கிறது. அத்துடன் இந்த உத்தரவை பின்பற்றாத போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கலாம் என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் இன்று கூறியுள்ளனர்.\nஉத்திரபிரதேச மாநிலத்தல் தனது மகள் கடத்தப்பட்டது தொடர்பாக எப்.ஐ.ஆர் பதிவு செய்ய மறுத்தது தொடர்பாகவும் , இதில் சரியான வழிமுறைகள் வகுக்கப்பட வேண்டும் என்ற விஷயத்தை வலியுறுத்தியும் ஒருவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியிருப்பதாவது;\nஒரு குற்றப்புகாரில் வெளிப்படையான , தெரியும் அளவிற்கு குற்றம் நடந்திருக்கிறது என்பதை உணர்ந்தாலே உடனே எப்.ஐ.ஆர்.,( முதல் தகவல் அறிக்கை ) பதிவு செய்ய வேண்டும். இது மிக அவசியமானதும் கூட. இதனை தவிர்க்க கூடாது. மேலும் எப்.ஐ.ஆர்., பதிவு செய்யும் முன்பாக போலீசார் விசாரணை என்ற கட்டம் தேவையற்றது. அது போல் எப்.ஐ.ஆர்., போடாமல் நடவடிக்கை எடுப்பதும் அவசியமில்லை.\nபோலீசாரின் முதல்கட்ட ஆய்வும் 7 நாட்களுக்குள் இருக்க வேண்டும். தகுந்த ஆதாரம் இருந்தால் மட்டுமே கைது நடவடிக்கை எடுக்க வேண்டும். புகார் அடிப்படையில் நடவடிக்கை என்பதை விட ஆதாரங்களின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் இறங்கலாம். எப்.ஐ.ஆர்., போட மறுக்கும் காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கலாம்.\nஇது ஏற்று கொள்ளக்கூடியது :\nதிருமண பந்த பிரச்னை, ஊழல், நிதி முறைகேடு, நம்பிக்கை தொடர்பான விஷயங்களில் முதல்கட்ட விசாரணை மிக முக்கியத்துவமாக இருக்க வேண்டும். இது ஏற்று கொள்ளக்கூடியது. எப்.ஐ.ஆர், பதிவேட்டில் காட்டப்பட்டு அதற்கான நகல்கள் புகாரர்தாரர்களுக்கு வழங்கப்பட வேண்டும். புகாரில் ஆதாரங்கள் இருந்தால் ஒழிய கைது நடவடிக்கை தேவையில்லை. இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர்.\nகட்டப்பஞ்சாயத்து இனி முடியாது : தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட ( அரசியல் சாசன பெஞ்ச் ) இந்த சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவு முக்கியத்தும் வாய்ந்ததாகும். குறிப்பாக பல போலீஸ் ஸ்டேஷன்களில் எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய மறுப்பது, எப்.ஐ.ஆர்., போட்டும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருப்பது, காவல் நிலையங்களிலேய பேசி தீர்க்கும் கட்டப்பஞ்சாயத்து இனி நடத்த முடியாது.\nஒலிம்பிக்கிலும் சாதிக்க லட்சியம் -ஆசிய தடகளத்தில் தங்கம் வென்ற மதுரை மாணவி\nஜார்கண்ட் மாநிலத்தில் நடந்த ஆசிய தடகள போட்டியில், 100 மற்றும் 200 மீ., தூர ஓட்டத்தில், புதிய சாதனையுடன் தங்க பதக்கம் வென்றார்,20வயதான மதுரை மாணவி அர்ச்சனா.\nமேலூர் திருவாதவூர் அருகே உள்ள டி.புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சுசீந்திரன்.இவரது மகள் அர்ச்சனா, சென்னை அண்ணா பல்கலையில் பி.இ., சிவில் இரண்டாம் ஆண்டு படிக்கிறார். பள்ளியில் படிக்கும்போதே 100, 200 மீ., ஓட்டம், 400 மீ., ரிலே போட்டியில் தொடர்ந்து சாதனை புரிந்தார். மாநில அளவிலான போட்டியில் 50 தங்கம், 10 வெள்ளி பதக்கங்கள் பெற்றார். தேசிய அளவில் 25 தங்கம், 5 வெள்ளி, ஒரு வெண்கல பதக்கம் பெற்றார். சமீபத்தில் நடந்த முதல்வர் கோப்பைக்கான போட்டியில் இரண்டாம் இடம் பெற்றார்.\nமதுரையில் நடந்த தென் மண்டல அளவிலான போட்டியில் 100, 200 மீ., ஓட்டத்தில் முதலிடம் பெற்றார். கொச்சியில் நடந்த தேசிய போட்டியில் முதலிடம் பெற, தெற்காசிய போட்டிக்கு தகுதி பெற்றார். ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் கடந்த வாரம் நடந்த போட்டியில் 100 மீ., ஓட்டத்தை 12.01 வினாடியிலும், 200 மீ.,க்கு 24.063 வினாடியிலும் ஓடி, புதிய சாதனை படைத்தார். இதன் மூலம், 2007ம் ஆண்டு தெற்காசிய போட்டியின் சாதனை முறியடிக்கப்பட்டது. இவ்விரு போட்டியில் தங்கம் வென்ற இவர், 400 மீ., தொடர் ஓட்டத்தில் இரண்டாம் இடம் பெற்றார். \"2016 ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் தங்கம் வெல்வதே தனது லட்சியம்' என்கிறார் அர்ச்சனா.\nநிறைய நண்பர்கள் ‘அது என்ன வழி’ என்றுகேட்கத் தொடங்கிவிட்டார்கள். வேறு சிலர் அது என்ன பவுடர் என்கிறார்கள். நம்ப முன்னாள் சி.பி.ஐ அதிகாரி ஜெபமணி மோகன்ராஜ் அவர்களுக்கு அவசரமோ அவசரம். அதனால் அனைவருக்குமாக கூறிவிடுகிறேன்.\nரொம்ப சின்னதா ஒரு அட்டை பெட்டி. உடைத்த பாதி தேங்காய் அளவிற்கு இருந்தால் போதும். கூடவே ஒயர் இணைப்புடன் ஜீரோ வாட்ஸ் பல்ப். இப்போது கற்பூரவள்ளி செடி இலையை ஒரு 15 பரித்துக்கொள்ள வேண்டும். (என் வீட்டு மாடியில் நிறைய கற்பூறவள்ளி செடி வைத்துள்ளேன்.) அந்த இலையை சிறிய அட்டைப்பெட்டியில் போட்டு, அடுக்கி, அதன்மீது ஜீரோ வாட்ஸ் பல்ப்பை வைத்துவிட வேண்டும்.\nஇப்போது சுவிச் போட்டவுடன் லைட் எரியும். மிதமான வெப்பம் வரும். அந்த வெப்பத்தில் கற்பூரவள்ளி தழைகள் அப்படியே ஆவியாகும். பிறகென்ன வீடுமுழுக்க நல்ல நறுமனம். அந்த கற்பூரவள்ளி நெடியில் ‘கொசு’ அண்ணாச்சி, நம்ப மன்மோகன் சிங் மாதிரி மௌனமாயிடுவாரு. 2-ஜி ன்னு சொன்னவுடனே பிரதமர் பதறி ஓடுற மாதிரி கொசு ஓடிடும்.மறு பேச்சி, ஒரு வார்தை இருக்காது. ரசாயண நெடி ஏதுமிருக்காது. நல்ல மூலிகை காற்று. இதயத்திற்கும், நுரையீரலுக்கும் நல்லது. அமைதியான தூக்கம்.பக்க விளைவுகள் ஏதுமில்லை. தினமும் இதைத்தான் பயன்படுத்தி வருகிறேன்.\nநேற்று நல்ல மழை. மாடிக்கு போக முடியல. கற்பூரவ��்ளி தழையை பறித்து வைப்பதில் ‘கௌவர்மெண்ட்’ சோம்பேறித்தனம். அதன் விளைவுதான் முன்ன எழுதின ‘அவதார’ வேஷம்.\nபோலி மற்றும் காலாவதி ஆன பூச்சிக்கொல்லி மருந்துகள் பறிமுதல்\nமதுரையில் 7 விவசாய மருந்துக்கடைகளிலிருந்து 47 லட்ச ரூபாய் மதிப்பிலான போலி மற்றும் காலாவதி ஆன பூச்சிக்கொல்லி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.\nகடைகளிலிருந்து வாங்கும் பூச்சிக்கொல்லி மருந்துகளை அடித்தும் பூச்சிகள் கட்டுக்குள் வரவில்லை என விவசாயிகள் அளித்த புகாரின் அடிப்படையில் மதுரையில் உள்ள சிம்மக்கல், கீழமாட வீதி உட்பட பல இடங்களில் வேளாண் துறை இயக்குநர் ஜெய்சிங் ஞானதுரை தலைமையில் வேளான்துறை அலுவலர்கள் ஆய்வு நடத்தினர்.\nஅப்போது சிம்மக்கல்லில் உள்ள ஒரு கடையில் கடை உரிமையாளர் உரிமம் இல்லாமல் போலியான மருந்துகளையும், அதற்கான ஸ்டிக்கரையும் தயாரித்திருந்தது தெரிய வந்தது.\nஇது குறித்து திலகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள ஜெய்சிங் , போலி மருந்துகள் தயாரிப்பதைக் குடிசைத் தொழில் போல் பலர் செய்து வருவதால் இது குறித்து தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.\nகுறைந்து கொண்டே போகும் விவசாயம்\nஇந்தியாவின் மக்கள் தொகை 100 கோடியை தாண்டி சென்று கொண்டே இருக்கிறது. அத்தனைப் பேருக்கும் உணவு அளிக்க வேண்டிய விவசாயத்துறை குறைந்து கொண்டே போகிறது. விவசாயிகள் விவசாயத்தின் மீது நம்பிக்கை இழந்துள்ளனர். முன்பெல்லாம் நமது முன்னோர்கள் செலவில்லாமல் இயற்கை விவசாயம் செய்து வந்தனர். பசுமை புரட்சி விவசாயத்தை பசுமை ஒரு பெரும் மூலதனம் போட்டு செய்ய வேண்டிய தொழிலாக இருந்து வருகிறது. விவசாயத்தை விட்டுவிட்டு கிராமமக்கள் நகரங்களுக்கு இடம் பெயர்கின்றனர். இப்படியே போனால் பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு தானியங்கள் கிடைக்காது பஞ்சம் ஏற்படும் அபாயம்முள்ளது. அரசு விவசாயத் துறைக்கு முக்கியத்துவம் அதிகம் கொடுக்கவேண்டும்.\nதமிழ் நாட்டின் ஒட்டுமொத்த நிலப்பரப்பு சுமார் 130 லட்சம் ஹெக்டேர். இதில் நீர்பாசனவசதி இருப்பதாக கருதப்படுகிற நிலம் சுமார் 33 லட்சம் ஹெக்டேர்தான். நீர்பாசன வசதியற்ற, வானம் பார்த்த பூமியாக இருக்கும் நிலப்பரப்பு சுமார் 37 லட்சம் ஹெக்டேர்ராகும் அதாவது நாம் மொத்த நிலப்பரப்பான 130 லட்சம் ஹெக்டேரில் சுமார் 70 லட்சம் ஹெக்டேரைதான் விவசாயத்துக்கு பயன்படுத்துகிறோம். இது மேலும் நகரமயம் என்று குறைந்து கொண்டே போகிறது... அதாவது நாம் மொத்த நிலப்பரப்பான 130 லட்சம் ஹெக்டேரில் சுமார் 70 லட்சம் ஹெக்டேரைதான் விவசாயத்துக்கு பயன்படுத்துகிறோம். இது மேலும் நகரமயம் என்று குறைந்து கொண்டே போகிறது... 2020-ல் பஞ்சம் ஏற்படுவது உறுதி... 2020-ல் பஞ்சம் ஏற்படுவது உறுதி...\nதேனி மாவட்டம் மரம் நடும் பணி\n2 நாட்கள் மட்டும் இயங்கும் ரேஷன் கடை (1)\n2-வது நாளாக லண்டனில் இன்று உலகத்தமிழர் மாநாடு (1)\n40 ஏக்கர் பரப்பில் கல்வட்டம் (1)\nஆதீன மடத்தில் நுழைய நித்யானந்தாவுக்குத் தடை (1)\nஆதீன வழக்கு அடுத்த மாதம் 9ம் தேதிக்கு ஒத்திவைப்பு (1)\nஉணவு பதப்படுத்தும் தொழில் இந்தியாவில் வளர்ச்சி பெற்று வருகிறது (1)\nஉணவுப் பொருள் வரை ரயில்வே உத்தரவாதம் (1)\nகடந்த ஐந்து நாட்களாக காட்டுத் தீ (1)\nகண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் மாணவிகளிடம் விசாரணை (1)\nகிராமங்களில் சுத்தப்படுத்தும் பணி – மதுரை மாவட்ட ஆட்சியர் ஆய்வு (1)\nகிரானைட் முறைகேடு : பி.ஆர்.பி. (1)\nக்கு 3 வழக்குகளில் ஜாமின் – மேலூர் நீதிமன்றம் உத்தரவு (1)\nசீல் வைக்கப்பட்ட கிரனைட் அலுவலகத்தில் 15 லட்சம் ரூபாய் பொருட்கள் திருடு (1)\nடீசல் இரட்டை விலையை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு (1)\nதேனி மாவட்ட வனப்பகுதியில் (1)\nநாடு நமக்கு என்ன செய்தது என்று கேட்காமல் நாட்டுக்காக நாம் என்ன செய்தோம் (1)\nநான்கரை கிலோ தங்கக்கட்டிகள் கொள்ளை (1)\nபெட்ரோல் குண்டுவீச்சு: பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு (1)\nபொட்டு சுரேஷ் படுகொலை 7 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். (1)\nமதுரை : யாகம் குறித்த விசாரணைக்கு உத்தரவு (1)\nமதுரை அருகே காய்ச்சலுக்கு இருவர் பலி (1)\nமதுரை அருகே மணல் கடத்தல்: 5 பேர் கைது (1)\nமதுரை ஆட்சியர் அலுவலகத்தில் தீ விபத்து (1)\nமதுரை ஆதினம் கருத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு (1)\nமதுரை மேயரை கண்டித்து அதிமுக மண்டலத் தலைவர் வெளிநடப்பு (1)\nமதுரை மேலூர் அரசு மருத்துவமனையில் டெங்கு நோய்க்கு தனி வார்டு (1)\nமதுரையில் வைரஸ் காய்ச்சலுக்கு 2 பேர் பலி (1)\nமதுரையை அச்சுறுத்தும் வைரஸ் காய்ச்சல் (1)\nமாற்று வழியைக் கையாண்டு கிராம மக்களின் குடிநீர்ப் பிரச்சினை (1)\nமின் வினியோகத்தில் பாரபட்சம் (1)\nமீது மேலும் 3 வழக்குகள் (1)\nமேடை சரிந்து விபத்து – ஜல்ல���க்கட்டு நிறுத்தி வைப்பு (1)\nமேலூரில் டெங்கி காய்ச்சலுக்கு மேலும் ஒரு சிறுவன் பலி (1)\nமேலூர் டெங்கி காய்ச்சலால் உயிரிழப்பு : 212 பேர் மீது வழக்கு பதிவு (1)\nயானைகள் நலவாழ்வு முகாம் நாளை தொடக்கம் (1)\nரவுடிகள் 2 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை (1)\nவன்முறை சம்பவங்களை கண்டித்து மதுரையில் முழு அடைப்பு (1)\nவிவசாயிகளால் நடத்தப்படும் உழவன் உணவகம் (1)\nவிஜயகாந்துக்கு பத்திரிகையாளர் சங்கம் கண்டனம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthisali.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF-vikadakavi/", "date_download": "2019-05-26T01:00:13Z", "digest": "sha1:77PC4ABXAU3XBHRGPMM2WVKVTOUDZHA6", "length": 12633, "nlines": 194, "source_domain": "puthisali.com", "title": "விகடகவி (Vikadakavi) – புத்திசாலி (PUTHISALI)", "raw_content": "\nதமிழில் “விகடகவி” எனும் சொல்லின் சிறப்பம்சம் என்னவெனில் இச்சொல்லைத் திரும்பிப் படித்தாலும் விகடகவி என்றே வரும். இன்னொரு உதாரணமாக “திகதி” எனும் சொல்லை கூறலாம். இது போன்று இன்னும் பல சொற்கள் உங்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால் ஒரு வாக்கியத்தை இதே போன்று கூற முடியுமா\nதமிழில் விகடகவி எனும் சொல்லைப் போல் இரு புறத்திலிருந்தும் வாசிக்கக் கூடிய ஒரே வாக்கியம்\n“மே மாதமானாலோ மேலேயே போயேலே மேலோனா மாதமாமே” என்பதாகும். இதன் அர்த்தம் என்னவெனில் மே மாதத்தில் வெளியே செல்வது மிகக் கடினமாகும், அம் மாதமானது சூடு அல்லது வெப்பம் கூடிய மாதமாகும்.\n5 methods to tamil typing தமிழில் டைப் செய்ய 5 வழிகள்\n5 நகைச்சுவை புதிர்கள் Tamil funny riddles\nஏமாற்றும் தந்திரமான புதிர் கேள்விகள் TAMIL TRICKY RIDDLES\nமூளையைக் குழப்பும் எளிய 3 புதிர்கள்\nஇரு விடைகளுடன் இரு புதிர்கள் TAMIL PICTURE PUZZLE\nமூளைக்கு வேலை கணிதப் புதிர்\nஉங்கள் கவனயீனத்தை சோதிக்க இரு எளிய புதிர்கள் (TAMIL PUZZLE)\nதொலைப்பேசி எண்ணை கண்டுபிடிக்க ஒரு புதிர் (Telephone number Tamil trick)\nஇணையத்தை உலுக்கிய கணித வினா\nதகவல் தொழில்நுட்பம் என்றால் என்ன\nஒரு செக்கனில் எண்ணிய எண்ணை கூற புதிர்\nமன்னரின் மதி நுட்ப தீர்ப்பு\nஓநாய் ஆடு புல் புதிர்\nஇரு விடைகளுடன் இரு புதிர்கள் TAMIL PICTURE PUZZLE\nஉங்கள் கவனயீனத்தை சோதிக்க இரு எளிய புதிர்கள் (TAMIL PUZZLE)\nதொலைப்பேசி எண்ணை கண்டுபிடிக்க ஒரு புதிர் (Telephone number Tamil trick)\nஇறை தூதரின் கூற்றை உண்மைபடுத்திய கிறிஸ்தவர்\nபூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி – புதிர்\n5 நகைச்சுவை புதிர்கள் Tamil funny riddles\nமுல்லாவின் தந்திரம் (Tamil mulla story)\nபோலி நோட்��ு புரியாத புதிர் Puriyatha puthir\nஏமாற்றும் தந்திரமான புதிர் கேள்விகள் TAMIL TRICKY RIDDLES\nசாமார்த்திய அரேபியர்களின் புதிர் கதை (Tamil Arabians story)\nமணற்கடிகாரப் புதிர் (Sandglass tamil puzzle)\nநல்லதையே பேச முத்தான பொன் மொழிகள்\nதமிழ் புதிர்கள் – TAMIL PUZZLES\nமூளையைக் குழப்பும் எளிய 3 புதிர்கள்\nஃபுளைல் இப்னு இயாள் திருந்திய சம்பவம்\nயோசிக்க இரு தர்க்க புதிர்கள் – TAMIL LOGIC PUZZLE\n10 தடவைக்குள் ஓர் எண்ணை யூகிக்க ஒரு ட்ரிக் புதிர்- TAMIL MATH TRICK\n3 கடினமான கணக்குப் புதிர்கள்\n5 methods to tamil typing தமிழில் டைப் செய்ய 5 வழிகள்\nஒரே நேரத்தில் நீங்கள் நினைத்த இரு எண்களை கூறும் புதிய புதிர் ட்ரிக்\nசிறையில் யூசுப் நபியின் கனவின் விளக்கம்\nஇமாம் அஹ்மத் வாழ்வில் ஓர் அற்புதமான நிகழ்ச்சி\nவித்தியாசமான எண் கணித புதிர்\nமனம் கவரும் மாயத் தோற்றம்\nமுதன்மை (பகா எண், Prime Number) எண் புதிர்\nமூளைக்கு வேலை கணிதப் புதிர்\nதரவு ஊடுகடத்தும் முறைகள் (Data Transmission Types)\nசெலுத்துகை ஊடகங்கள் (Transmission Media)\nஇமாம் அலி (ரழி) தீர்த்த இன்னொரு வித்தியாசமான புதிர்\nதகவல் தொழில்நுட்பம் BINARY DIGITS\nஅறிவு மேதை அலி (ரழி) தீர்த்த புதிர்\n பார்வையின் தந்திரங்கள் (மாயத் தோற்றம்)\nநன்றி மறக்காதே பொய் சொல்லாதே பெருமை அடிக்காதே\nஎண் ஏழு ட்ரிக் புதிர் (NO 7 TRICK)\nசிந்திக்க வைக்கும் இலகுவான புதிர் கேள்விகள்\nகணினி நினைவகம் (COMPUTER MEMORY)\n“பிறரை பற்றி பேச முன்…” ஒரு சம்பவம்\nஉள்ளீட்டு,வெளியீட்டுச்சாதனங்கள் (Input and Output Devices)\nஉங்கள் வயதையும் நீங்கள் நினைத்த எண்ணையும் காட்சிபடுத்தும் புதிர் ட்ரிக்\nமன்னனின் மதிப்பு – முல்லா கதைகள்\nகூகுளில் முறையாக தேடுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF/", "date_download": "2019-05-26T01:14:39Z", "digest": "sha1:O7DDRBYMNAGUJG3ICDYYQMC2SJP2AVNH", "length": 8050, "nlines": 130, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ஸ்டாலின் - சந்திரபாபு நாயுடு சந்திப்பு குறித்து கனிமொழி | Chennai Today News", "raw_content": "\nஸ்டாலின் – சந்திரபாபு நாயுடு சந்திப்பு குறித்து கனிமொழி\nதலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ராகுல் அறிவிப்பு\n2014ல் இது பெரியார் மண் இல்லையா\nநேற்று இரவு என் கண்களில் ஆனந்தக்கண்ணீர்: தமிழிசை செளந்திரராஜன்\nராஜினாமா செய்கிறார் பிரிட்டன் பிரதமர் தெரேசா மே.\nஸ்டாலின் – சந்திரபாபு நாயுடு சந்திப்பு குறித்து கனிமொழி\nநேற்று மாலை சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இல்லத்திற்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வந்தார். இருவரும் தற்கால அரசியல் சூழ்நிலை குறித்து ஆலோசனை செய்தனர். காங்கிரஸ் தலைமையில் மெகா கூட்டணி அமைத்து பாஜகவை வீழ்த்த இருவரும் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் திமுக எம்பி கனிமொழி இந்த சந்திப்பு குறித்து தனது டுவிட்டரில் கூறியதாவது: தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபுநாயுடு முன்னெடுத்து வரும் பா.ஜனதா எதிர்ப்பு கூட்டணிக்கான முயற்சிகள் பா.ஜனதாவை பதட்டம் அடைய வைத்துள்ளது. இந்தியாவின் மதசார்பற்ற தன்மையை பாதுகாக்க வேண்டியது காலத்தின் தேவை.\nதி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளதை போல, மதவாத பா.ஜனதாவையும், ஊழல் அ.தி.மு.க.வையும் தோற்கடித்தே தீர வேண்டும். அனைத்து அரசியல் கட்சிகளும், தங்களுக்குள் உள்ள வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைய வேண்டும்.\nதமிழக சர்கார் – விஜய்யின் சர்கார்: மோதல் தேவையா\n4 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு\nபாஜக தேர்தல் அறிக்கை: வட்டியில்லாமல் விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் கடன்\nஎடப்பாடி பழனிச்சாமி ஒரு விஷவாயு: மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்\nதலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ராகுல் அறிவிப்பு\n2014ல் இது பெரியார் மண் இல்லையா\nநேற்று இரவு என் கண்களில் ஆனந்தக்கண்ணீர்: தமிழிசை செளந்திரராஜன்\nபயிற்சி போட்டியில் பாகிஸ்தான் தோல்வி: ஆப்கானிஸ்தான் அபாரம்\nMay 25, 2019 கிரிக்கெட்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2015/12/2012.html", "date_download": "2019-05-26T01:00:23Z", "digest": "sha1:NBKUJYO5RD5BPZPCYBJR4ENRDZHA42GT", "length": 19604, "nlines": 512, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: அன்று, 2012-ல் மழைவர வேண்டி பாடிய பாடல்!!!! இன்று????", "raw_content": "\nஅன்று, 2012-ல் மழைவர வேண்டி பாடிய பாடல்\nஅன்று, 2012-ல் மழைவர வேண்டி பாடிய பாடல்\nLabels: அன்றும் இன்றும் இயற்கையின் விளையாட்டு\nவாவென்றாலும் வராது... நில் என்றாலும் நிற்காது..\nதங்கள் கவி வரிகள் அருமை ஐயா,\nபத்தினிப் பெண்கள் பெய்யென்றால் பெய்யுமாம் மழை. அது போல் அவர்கள் நில் என்று சொன்னால் நிற்குமோ மழை.\nபுலவர் அய்யா அவர்கள் 2012ல்\n���ருணனுக்கு வடித்த \"மழைப் பாடல்\"\nதற்போது 2015ல் காதுக்கு எட்டியதோ என்னவோ\nதங்களது வாக்குக்கு, வலிமை இருப்பினும்\nஇயற்கையை எதுவும் செய்ய முடியாது ஐயா...\nசெயற்கை மழை வரவழைக்க தெரிந்த விஞ்ஞானத்திற்கு இயற்கை மழையை நிற்க வைக்க இயலுமா அதுதான் இயற்கையின் சக்தி இதை இந்த மானுடம் என்று உணருமோ அன்றே மனிதநேயம் தளைக்கும் இங்கே \nஇயற்கையை வெல்ல யார் இருக்கிறார்\nஅற்புதமான வரிகள் படித்து மகிழ்ந்தேன் த.ம 6\nஅன்று மழை வேண்டிப் பாடியது இன்று கொட்டோ கொட்டென்று கொட்டித் தீர்க்கிறதோ\nகவிதை வரிகள் நன்று ஐயா\nஇதுக்கு மழைதான் பதில் சொல்லணும் :)\nஇதுக்கு மழைதான் பதில் சொல்லணும் :)\nபாடல் வழக்கம்போலவே இயைபுடன் கூடிய இனிமையும் எளிமையுமாய்.....\nஅன்றும் இன்றும் மழைக்காய் எழுதிய கவிதைகள் சிறப்பாக இருக்கின்றன வேண்டுவதும் நாமே விரட்டுவதும் நாமே\nமிக அருமை ஐயா தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\nஎன்றுமே வாழ்கயென முதல்வரைப் போற்றுவோம்-ஏதும் ஈடில்லா செயலென்றே நன்றியுரை ஆற்றுவோம்\nகாரணம் எதுவென ஆய்தலோ மடமை- செய்த காரியத்தை பாராட்டி போற்றலே கடமை தோரணம் கட்டியே கொண்டாட வேண்டும்-நீதி தோற்காது ...\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\n குடிநீர் பஞ்சம்-ஆய்ந்து வருமுன்னர் காத்திடும1 ஆள்வோர் நெஞ்சம்\n குடிநீர் பஞ்சம்-ஆய்ந்து வருமுன்னர் காத்திடுமாஆள்வோர் நெஞ்சம் தருகின்ற திட்டமது ஏதும் இல்லை-இங்கே தடமறியா அரசேதான்...\nஅன்று, 2012-ல் மழைவர வேண்டி பாடிய பாடல் இன்று\nபோதுமடா சாமி –நாங்க பொழைக்கவழி காமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://antrukandamugam.wordpress.com/2014/10/03/baby-jaya-gowsalya/", "date_download": "2019-05-26T02:17:09Z", "digest": "sha1:6DJXLHCKOG7MVROAPO7CLEOUOQPFJI3G", "length": 11238, "nlines": 143, "source_domain": "antrukandamugam.wordpress.com", "title": "Baby Jaya Gowsalya | Antru Kanda Mugam", "raw_content": "\nபேபி ஜெய கௌசல்யா – துடுக்குத்தனமான குழந்தை நட்சத்திரமாக தமிழ், தெலுங்குத் திரைப்படங்களில் மிளிர்ந்தவர். பாமா விஜயம் [1966], தங்கை [1966], சாந்தி நிலையம் [1968], சூதாட்டம்[1971], நீதி, காதல் படுத்தும் பாடு, அவன் பித்தனா, எதையும் தாங்கும் இதயம், சங்கே முழங்கு [1971], உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ள பேபி ஜெய கௌசல்யா குமாரியானபின் பொதுவாகக்குழந்தை நட்சத்திரங்களுக்கு ஏற்படும் வெற்றிடத்தைப் போல இவருக்கும் தமிழ்த் திரையுலகில் எதிர் கொள்ளவேண்டியிருந்ததால் தனது கவனத்தை இவர் தெலுங்குத் திரையுலகத்தின் மீது திருப்பினார். 1973-இல் ‘கண்ணா கொடுகு’ போன்ற பல படங்களில் துணை வேடங்களில் இவர் நடித்தார்.\nகே.பாலாஜியின் முதல் வெற்றிப்படமான ‘தங்கை’ படத்தில் இவர் சிவாஜிகணேசனின் தங்கையாக வடிவு என்ற கதாபாத்திரத்தில் மிகப் பிரமாதமாக நடித்தார். இவரது இயல்பான நடிப்பில் பார்ப்பவர் கண்கள் குளமாகிவிடும்.\nஇவர் நடித்த மேலும் சில படங்கள்:\nதாமரை நெஞ்சம் [1968], முகம்மது பின் துக்ளக் [1971], சங்கே முழங்கு [1972], அவன் பித்தனா [1966], காதல் படுத்தும் பாடு [1966]\n’தங்கை’ [1966] படத்தில் பேபி ஜெய கௌசல்யா தனித்தும் நடிகர் திலகத்துடனும்\nகன்னா கொடுகு [1973] தெலுங்குத் திரைப்படத்தில் தனித்தும் சூரியகாந்தத்துடனும்\nமோட்டார் சுந்தரம் பிள்ளை [1966] படத்தில் பேபி ஜெய கௌசல்யா\nமோட்டார் சுந்தரம் பிள்ளை [1966] படத்தில் பேபி அவந்தி, ஜெயலலிதா, ஆஷா, சௌகார் ஜானகி, பண்டரிபாய், குட்டி பத்மினி, மாஸ்டர் குமாருடன் பேபி ஜெய கௌசல்யா\n”தாமரை நெஞ்சம்” [1968] படத்தில் ஜெய கௌசல்யா\n”தாமரை நெஞ்சம்” [1968] படத்தில் பேபி ராஜி, ஜெய கௌசல்யா, மாஸ்டர் பிரபாகர்\n”தாமரை நெஞ்சம்” [1968] படத்தில் சரோஜாதேவி, மாஸ்டர் பிரபாகர், பேபி ராஜியுடன் ஜெய கௌசல்யா,\n“முகம்மது பின் துக்ளக்” [1971] படத்தில் நீலுவுடன் ஜெய கௌசல்யா\n“சங்கே முழங்கு” [1972] படத்தில் ஜெய கௌசல்யா\n“சங்கே முழங்கு” [1972] படத்தில் எம்.ஜி.ஆர்.மற்றும் ஜெய கௌசல்யா\n“சங்கே முழங்கு” [1972] படத்தில் எம்.ஜி.ஆர்.மற்றும் கள்ளபார்ட் ரி.ஆர்.நடராஜனுடன் ஜெய கௌசல்யா\n”விவாஹ சம்மானம்’ [1971] படத்தில் ஜெய கௌசல்யா\n”விவாஹ சம்மானம்’ [1971] படத்தில் ஜெய கௌசல்யாவுடன் பிரேம் நசீர்\n”விவாஹ சம்மானம்’ [1971] படத்தில் ஜெய கௌசல்யாவுடன் ஷீலா,பிரேம் நசீர்\n“அவன் பித்தனா” 1966 படத்தில் எஸ்.எஸ்.ஆருடன் கௌசல்யா\n”காதல் படுத்தும் பாடு” 1966 படத்தில் விஜயலலிதா, பண்டரிபாயுடன் பேபி ஜெயகௌசல்யா\nஜெயகௌசல்யா பற்றிய தகவல்களுக்கு நன்றி சகாதேவன் விஜயகுமார் சார் .\nஜெயகௌசல்யா 1972 இல் வெளியான நீதி படத்தில் பார்த்த நினைவு உண்டு . மேலும் ஜெய்சங்கர் இன் வரவேற்பு திரைபடத்தில் பார்த்த நினைவும் உண்டு (பொன் வண்ண மாலையில் நீ தொடும் போது என்ற பாடலுக்கு) ஜெய் சங்கர் உடன் ஆடி கொண்டு வருவார் . ‘தோரஹா’ இந்திப்படத்தை எடுத்த ராம்தயாள் தனது ‘பிரபாத்’ இந்திப்படத்தின் நாயகியாக நடிக்க வைக்க பம்பாய் அழைத்துச்சென்றார். அப்படத்தில் நடித்தபின் வேறு சரியான வாய்ப்புக்கள் கிடைக்கததால் அங்கேயே “தப்பான” தொழில் பக்கம் போய்விட்டதாக பின்னர் செய்தித்தாள்களில் இவர் பெயர் அடிபட்டது.\nமிக அருமையான தகவல்கள் கணபதி கிருஷ்ணன். ஏராளமான நடிகர்/நடிகையர்கள் பற்றிய செய்திகள் காலத்தால் அழிக்கப்பட்டுவிட்டன. இன்னும் அக்கால துடுக்குத்தனமான குழந்தை நட்சத்திரங்கள் பலர் என்ன நிலையில், எங்கெங்கு இருக்கின்றார்கள் என்றே தெரியவில்லை. எனக்குத் தெரியாத விடையங்களைப் பரிவோடு பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி கணபதி கிருஷ்ணன்.\nகீழ்க்கண்ட வலையில் பிரபாத் படத்தை பற்றி எழுதி உள்ளார்கள். உங்கள் கவனத்திற்கு\nஅருமை அருமை மிக அருமை கணபதி கிருஷ்ணன். சும்மா சொல்லவில்லை நண்பரே இவ்வலைப்பூவிற்காக நீங்கள் செய்யும் ஒத்துழைப்பு என்பது மகத்தானது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-05-26T02:01:04Z", "digest": "sha1:HVWJL6FJBHNA4EV6XB3IBNC4G2JRNHV3", "length": 5653, "nlines": 91, "source_domain": "chennaionline.com", "title": "விராட் கோலி உலகின் தலைசிறந்த வீரர் – ஷேன் வார்னே – Chennaionline", "raw_content": "\nவிராட் கோலி உலகின் தலைசிறந்த வீரர் – ஷேன் வார்னே\nஆஸ்திரேலியா – இந்தியா இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. பால் டேம்பரிங் விவகாரத்திற்குப் பிறகு ஆஸ்திரேலியா அணி மீது அந்நாட்டு ரசிகர்களுக்கு வெறுப்பு ஏற்பட்டது. அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றது.\nபெர்த்தில் நடைபெற்ற 2-வது டெஸ்டின்போது விராட் கோலி – டிம் பெய்ன் இடையே கடும் வார்த்தைப்போர் நடைபெற்றது. இது ரசிகர்களை மிகப்பெரிய அளவில் ஈர்த்தது. இந்த டெஸ்டில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி பெற்றது. இப்படியே இந்த தொடர் முழுவதும் தொடர்ந்தால் ரசிகர்களை சகஜ நிலைக்கு திரும்பி விடுவார்கள் என்று வீரர்கள் நினைக்கிறார்கள்.\nமெல்போர்னில் நாளை தொடங்கும் 3-வது போட்டியிலும் ஸ்லெட்ஜிங்கை காணலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இந்த வருடத்தின் சிறந்த டெஸ்ட் தொடர் இதுதான். ஏனென்றால் விராட் கோலி என ஷேன் வார்னே தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து ஷேன் வார்னே கூறுகையில், “இந்த வருடம் இந்த டெஸ்ட் தொடர் சிறப்பானது. ஏனென்றால் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. விராட் கோலி இருப்பதால் இந்த தொடர் சிறப்பானது. விராட் கோலி உலகின் தலைசிறந்த வீரர்.\nநாம் விரும்பும் நகரில் ஒன்று மெல்போர்ன். உலகின் விளையாட்டின் தலைநகரம் மெல்போர்ன். மெல்போர்ன் எனக்கு மிகவும் பிடிக்கும். ஒவ்வொரு பாக்சிங் டே டெஸ்டிற்காக இங்கு வரும்போது முதல் நாள் ஆட்டம் ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய நாளாக இருக்கும்.” என்றார்.\n← சமந்தா, திரிஷா இடையே ஏற்பட்ட புது போட்டி\nஇந்தியாவின் தற்போதைய நம்பர் ஒன் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் தான் – ரவிசாஸ்திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-26T01:45:22Z", "digest": "sha1:FIMPF5TWBYQWJX3ZUA2MNDGGPJNOH42T", "length": 6972, "nlines": 115, "source_domain": "ta.wikipedia.org", "title": "நைடாசிரி மாகாணம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(நய்டாசிரீ மாகாணம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nநைடாசிரி, பிஜி நாட்டின் பதினான்கு மாகாணங்களில் ஒன்று. இது பிஜியின் பெரிய தீவான விட்டி லிவு தீவில் அமைந்துள்ளது. இது 1666 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. இதன் மக்கட்தொகை 160759 ஆகும். பிஜியின் அதிக மக்கட்தொகை கொண்ட இரண்டாவது மாகாணம் இதுவே. இங்கு பிரித்தானியக் காலனித்துவ ஆதிக்கக் காலத்தில் இருந்தே சர்க்கரை ஆலைகள் இயங்குகின்றன.\nஇங்கு 160,760 மக்கள் வாழ்கின்றனர். இவர்களில் 80,564 பேர் ஆண்கள், 80,196 பெண்கள் ஆவர். 93, 124 பிஜியர்களும், 58, 496 பிஜி இந்தியர்களும், 9,140 ஏனைய இனத்தைச் ச���ர்ந்த மக்களும் வாழ்கின்றனர். [1]\nபிஜித் தீவின் அரசியல் பிரிவுகள்\nமையக் கோட்டம் * கிழக்குக் கோட்டம் * வடக்குக் கோட்டம் * மேற்குக் கோட்டம்\nஇம்பா * இம்புவா * தகாந்துரோவ்* கன்டவு * லவு * லோமாய்விட்டி * மதுவாட்டா * நண்டுரோங்கா நவோசா\nநய்டாசிரீ * நமோசி * ரா * ரெவா * செருவா * தைலிவு\nலூடோக்கா (லவுடோக்கா) * சுவா\nஇம்பா * லம்பாசா * லமி * லிவுகா * நந்தி\nநசினு * நவுசோரி * சவுசவு * சிங்கடோகா * தவுவா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 சூலை 2014, 03:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/the-printing-circulation-2000-rs-notes-have-been-stopped-rbi-338107.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-05-26T02:07:43Z", "digest": "sha1:INMCZCQ7LOKYLA24TOLIFQRWAY6KNL75", "length": 19865, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "மொத்தமாக நிறுத்தப்பட்ட ரூ.2000 நோட்டு அச்சடிப்பு.. புழக்கமும் குறையும்.. அதிர வைக்கும் காரணம்! | The printing and circulation of 2000 Rs notes have been stopped by RBI - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n9 hrs ago ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\n10 hrs ago தேர்தலில் பெரும் பின்னடைவு... ஜூன் 1ம் தேதி அமமுக ஆலோசனை கூட்டம்\n10 hrs ago சந்திரயானை விண்வெளிக்கு அனுப்பியவர்கள்...அரசுப் பள்ளியில் படித்தவர்கள்... மயில்சாமி அண்ணாதுரை\n11 hrs ago ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்-க்கு அமைச்சர் பதவி கிடைக்குமா... மோடியின் பேச்சால் அதிமுக கலக்கம்\nTechnology ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகன விவரங்களை ஸ்மார்ட்போனில் எடுத்துச் செல்வது எப்படி\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nFinance மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nTravel சேனாபதி ச���ற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nமொத்தமாக நிறுத்தப்பட்ட ரூ.2000 நோட்டு அச்சடிப்பு.. புழக்கமும் குறையும்.. அதிர வைக்கும் காரணம்\n2000 ரூபாய் நோட்டுக்களை அச்சடிப்பதை அரசு நிறுத்தம்\nடெல்லி: 2000 ரூபாய் நோட்டை அச்சடிப்பது திடீரென்று நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு பின் நிறைய திடுக்கிடும் காரணம் இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.\nகடந்த 2016 நவம்பர் 8ம் தேதி பிரதமர் மோடியால் டிமானிடைசேஷன் கொண்டு வரப்பட்டது. இதனால் அப்போது வழக்கில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் அனைத்தும் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது.\nஇது மக்களின் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது பல கோடி தொழிலாளர்களை, மக்களை நடுத்தெருவிற்கு கொண்டு வந்து நிறுத்தியது.\nஇந்த நிலையில் 1000 ரூபாய் நோட்டிற்கு பதிலாக புதிதாக 2000 ரூபாய் நோட்டு கொண்டு வரப்பட்டது. பிங்க் நிறத்தில் கொண்டு வரப்பட்ட இந்த நோட்டில் சிப் இருந்ததாக முதலில் வதந்திகள் பரவியது. அதேபோல் இதில் நிறைய பாதுகாப்பு அம்சங்கள் இருக்கிறது. இதை கள்ள நோட்டு அடிக்க முடியாது என்றும் செய்திகள் வந்தது.\nஇந்த நிலையில் தற்போது 2000 ரூபாய் நோட்டு தயாரிக்கப்படுவது மொத்தமாக நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதமாக புதிதாக 2000 ரூபாய் நோட்டுகள் எதுவும் தயாரிக்கப்படவில்லை. இனியும் புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படாது என்றும் தெரிவித்து இருக்கிறார்கள்.\nஅதேபோல் தற்போது வெளியே இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் ஆர்பிஐ வசம் வந்த பின், அதை வெளியே புழக்கத்திற்கு விட மாட்டார்கள் என்றும் கூறியுள்ளனர். இதனால் 2000 ரூபாய் பயன்பாடு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து மொத்தமாக இல்லாமல் போக வாய்ப்பு உள்ளது. ஆனால் இப்போது இருக்கும் 2000 ரூபாய் நோட்டு எப்போதும் போல செல்லுபடி ஆகும்.\n2000 ரூபாய் நோட்டை அச்சடிப்பதை நிறுத்தியதற்கு நிறைய காரணங்கள் சொல்லப்படுகிறது. அதன்படி இந்த நோட்டில் போதிய பாதுகாப்பு அம்சங்கள் இல்லாதது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. 2000 ரூபாய் நோட்டை எளிதாக கள்ள நோட்டு அடிக்க முடிவதால் இதை பயன்படுத்துவது சரியாக இருக்காது என்று ஆர்பிஐ மற்றும் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.\nஅதேபோல் 2000 ரூபாய் நோட்டு காரணமாக நிறைய பண பதுக்கல் செய்யப்படுவதும் தெரிய வந்துள்ளது. ஒரு கட்டில் எளிதாக ரூ.2 லட்சம் வரை வைக்க முடியும் என்பதால் இதை எளிதாக பதுக்குகிறார்கள் என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு பெரிய பண புழக்க தட்டுப்பாடு வந்துள்ளதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு இருக்கிறது.\nஅரிசி மூட்டை குடோன்லயே இருக்கலாம்\nபாதுகாப்பு கருதிதான் இந்த 2000 ரூபாய் நோட்டு வந்ததாக பிரச்சாரம் செய்யப்பட்டது. ஆனால் தற்போது அதிலேயே பாதுகாப்பு இல்லை என்று கூறி உள்ளனர். இது மக்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சந்தானம் காமெடியில் வருவது போல.. இதுக்கு அந்த அரிசி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம் மிஸ்டர் மோடிஜி\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேற்கு டெல்லி தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nபிரவேஷ் வர்மா பாஜக வென்றவர் 8,65,648 60% 5,78,486\nமகாபால் மிஸ்ரா காங்கிரஸ் தோற்றவர் 2,87,162 20% 5,78,486\nபர்வத் சாஹிப் சிங் வர்மா பாஜக வென்றவர் 6,51,395 49% 2,68,586\nஜர்னெய்ல் சிங் ஏஏஏபி தோற்றவர் 3,82,809 29% 0\nமஹாபல் மிஸ்ரா காங்கிரஸ் வென்றவர் 4,79,899 54% 1,29,010\nபேராசிரியர் ஜக்திஷ் முகீ பாஜக தோற்றவர் 3,50,889 40% 0\nஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\nஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்-க்கு அமைச்சர் பதவி கிடைக்குமா... மோடியின் பேச்சால் அதிமுக கலக்கம்\nஎங்களை நம்பாதவர்களுக்கும் சேர்த்தே பணியாற்றப் போகிறோம்.. நாடாளுமன்ற மைய மண்டபத்தில் மோடி அதிரடி உரை\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nஅத்வானி காலில் விழுந்து ஆசி பெற்ற மோடி.. நாடாளுமன்ற குழு தலைவரானதும் நெகிழ்ச்சி\nதேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டத்தில் ஈபிஎஸ்-க்கு முக்கியத்தும் கொடுத்த பாஜக\nமோடி பதவி ஏற்பு விழாவில் இலங்கை அதிபர் சிறிசேனா பங்கேற்பதாக தகவல்\nமோடியின் வெற்றி இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகுக்கே கெட்ட செய்தி.. கார்டியன் பத்திரிகை விமர்சனம்\nகாங்கிரஸ் கட்சிக்கு ராகுலின் தலைமையே தொடர்ந்து தேவை.. உறுதியாய் சொன்ன மூத்த தலைவர்கள்\nகாங்கிரஸ் தலைவராக ராகுல் நீடிப்பார்.. காங். காரிய கமிட்டி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்\nகூட்டு முயற்சியே எந்த வெற்றிக்கும் வழி வகுக்கும்.. பிரதமர் அ��ுவலக ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்த மோடி\n16வது மக்களவை கலைப்பு.. மோடியின் பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் உத்தரவு\nமோடி அமைச்சரவை.. ஜேட்லி, உமாபாரதி அவுட்- அமித்ஷா, வசுந்தரராஜியே, சிவ்ராஜ்சிங்குக்கு வாய்ப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmodi rbi demonetisation பணமதிப்பிழப்பு மோடி ஆர்பிஐ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/61237-stalin-campaign-for-4-assembly-constituency-election.html?utm_source=site&utm_medium=home_justnow&utm_campaign=home_justnow", "date_download": "2019-05-26T02:31:54Z", "digest": "sha1:K4IPE4QZCNDC2LMIIWAKSNJ2JYAAS7DV", "length": 10352, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "4 தொகுதி இடைத்தேர்தல்: மே 1 முதல் ஸ்டாலின் பிரச்சாரம்! | Stalin campaign for 4 assembly constituency election", "raw_content": "\nஉலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: நியூசி.,க்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி\nவிரைவில் புதிய அமைச்சர்கள் பட்டியல்: பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு\nஆட்சி அமைக்க நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு\nமாேடியின் வெற்றி என்னையும் ஆட துாண்டுகிறது: ஆனந்த் மகேந்திரா டுவிட்\nவார்த்தை மிக முக்கியம்: எம்.பி.,க்களுக்கு பிரதமர் நரேந்திர மாேடி அறிவுரை\n4 தொகுதி இடைத்தேர்தல்: மே 1 முதல் ஸ்டாலின் பிரச்சாரம்\nதமிழகத்தில் மேலும் காலியாக உள்ள 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வருகிற மே 19ம் தேதி நடைபெறுவதையொட்டி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வருகிற மே 1 முதல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.\nதமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளுக்கான நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த ஏப்ரல் 18ம் தேதி நடைபெற்றது. தொடர்ந்து, தமிழகத்தில் மேலும் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வருகிற மே 19ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துளளது. மக்களவைத் தேர்தலோடு, மே 23 அன்று இந்த 22 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், 4 சட்டசபை தொகுதி இடைத்தேர்லுக்கான பிரச்சாரத்தை ஒரு சில கட்சி வேட்பாளர்கள் நேற்று ஆரம்பித்துள்ளனர். அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி நேற்று பிரச்சாரத்தை தடங்கினார்,\nஇதைத்தொடர்ந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த 4 தொகுதிகளில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து தேர்த���் பிரச்சாரம் செய்ய இருக்கிறார். வருகிற மே 1ம் தேதி அவர் பிரச்சாரத்தை தொடங்குகிறார். மே 1, 2 ஆகிய தேதிகளில் ஓட்டப்பிடாரம், மே 3, 4 ஆகிய தேதிகளில் திருப்பரங்குன்றம், மே 5, 6 ஆகிய தேதிகளில் சூலூர், மே 7, 8 ஆகிய தேதிகளில் அரவக்குறிச்சியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nநாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்றால் 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்வோம்: அமித் ஷா\n1. குடும்ப பிரச்சனையை போஸ்டர் அடித்து ஒட்டிய நபர்\n2. நாமக்கல்: ஆலையில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு\n3. சூரத் தீவிபத்து... பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் \n4. தாய் கண் முன்னே யானை தாக்கி சிறுமி உயிரிழப்பு\n5. பத்ரிநாத் கோவிலுக்கு ரூ.2 கோடி கொடுத்த அம்பானி\n6. உலக கோப்பை பயிற்சி ஆட்டம் : இந்தியா 179 ரன்களுக்கு ஆல் அவுட்\n7. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதமிழகத்தில் யார் வியூகம் ஜெயித்தது\nஸ்டாலினுக்கு நடிகர் விஷால் வாழ்த்து\nபெரியார், அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மற்றும் எம்.பிக்கள் மரியாதை\nதப்பிய எடப்பாடி தக்க வைப்பாரா...\n1. குடும்ப பிரச்சனையை போஸ்டர் அடித்து ஒட்டிய நபர்\n2. நாமக்கல்: ஆலையில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு\n3. சூரத் தீவிபத்து... பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் \n4. தாய் கண் முன்னே யானை தாக்கி சிறுமி உயிரிழப்பு\n5. பத்ரிநாத் கோவிலுக்கு ரூ.2 கோடி கொடுத்த அம்பானி\n6. உலக கோப்பை பயிற்சி ஆட்டம் : இந்தியா 179 ரன்களுக்கு ஆல் அவுட்\n7. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\nஉலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: நியூசி.,க்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி\nமாேடியின் வெற்றி என்னையும் ஆட துாண்டுகிறது: ஆனந்த் மகேந்திரா டுவிட்\nஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\nஎன்னை நானே வெல்ல வேண்டும்: பிரதமர் நரேந்திர மாேடி பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gk.tamilgod.org/metals-and-symbols/questions", "date_download": "2019-05-26T01:17:28Z", "digest": "sha1:YQWKV26XYY2BECK67PUDUHNDEELBHWYO", "length": 16009, "nlines": 409, "source_domain": "gk.tamilgod.org", "title": " Metals and Symbols | பொது அறிவு வினா விடை.", "raw_content": "\nஇருதர்ஃபோர்டியம் உலோகத்தின் குறியீடு என்ன \nடப்னியம் உலோகத்தின் குறியீடு என்ன \nஸீபோர்கியம் உலே���கத்தின் குறியீடு என்ன \nஃபோரியம் உலோகத்தின் குறியீடு என்ன \nஹாசியம் உலோகத்தின் குறியீடு என்ன \nமெயிட்னெரியம் உலோகத்தின் குறியீடு என்ன \nடாம்ஸ்டாட்ஷியம் உலோகத்தின் குறியீடு என்ன \nரோயென்ட்ஜினியம் உலோகத்தின் குறியீடு என்ன \nகாப்பர்னிசியம் உலோகத்தின் குறியீடு என்ன \nநிஃகோனியம் உலோகத்தின் குறியீடு என்ன \nஃப்ளெரோவியம் உலோகத்தின் குறியீடு என்ன \nமாஸ்கோவியம் உலோகத்தின் குறியீடு என்ன \nலிவர்மோரியம் உலோகத்தின் குறியீடு என்ன \nகலிஃபோர்னியம் உலோகத்தின் குறியீடு என்ன \nஐன்ஸ்டைனியம் உலோகத்தின் குறியீடு என்ன \nபெர்மியம் உலோகத்தின் குறியீடு என்ன \nமெண்டலிவியம் உலோகத்தின் குறியீடு என்ன \nநொபிலியம் உலோகத்தின் குறியீடு என்ன \nலாரன்ஷியம் உலோகத்தின் குறியீடு என்ன \nரேடியம் உலோகத்தின் குறியீடு என்ன \nஅத்தினியம் உலோகத்தின் குறியீடு என்ன \nதோரியம் உலோகத்தின் குறியீடு என்ன \nபாகையம் உலோகத்தின் குறியீடு என்ன \nயுரேனியம் உலோகத்தின் குறியீடு என்ன \nநெருப்பியம் உலோகத்தின் குறியீடு என்ன \nபுளூடானியம் உலோகத்தின் குறியீடு என்ன \nஅமேரிசியம் உலோகத்தின் குறியீடு என்ன \nகூரியம் உலோகத்தின் குறியீடு என்ன \nபெர்கெலியம் உலோகத்தின் குறியீடு என்ன \nவெடியிதள் உலோகத்தின் குறியீடு என்ன \nடாண்டாலம் உலோகத்தின் குறியீடு என்ன \nடங்க்ஸ்டன் உலோகத்தின் குறியீடு என்ன \nரினியம் உலோகத்தின் குறியீடு என்ன \nகருநீலீயம் உலோகத்தின் குறியீடு என்ன \nஇரிடியம் உலோகத்தின் குறியீடு என்ன \nபிளாட்டினம் உலோகத்தின் குறியீடு என்ன \nதங்கம் உலோகத்தின் குறியீடு என்ன \nமெர்குரி உலோகத்தின் குறியீடு என்ன \nதெள்ளீயம் உலோகத்தின் குறியீடு என்ன \nமுன்னணி உலோகத்தின் குறியீடு என்ன \nபிஸ்மத் உலோகத்தின் குறியீடு என்ன \nபொலோனியம் உலோகத்தின் குறியீடு என்ன \nஇட்டெர்பியம் உலோகத்தின் குறியீடு என்ன \nமிளிரியம் உலோகத்தின் குறியீடு என்ன \nஆஃப்னியம் உலோகத்தின் குறியீடு என்ன \nதூலியம் உலோகத்தின் குறியீடு என்ன \nசமாரியத்தைக் உலோகத்தின் குறியீடு என்ன \nயூரோப்பியம் உலோகத்தின் குறியீடு என்ன \nகடோலினியம் உலோகத்தின் குறியீடு என்ன \nடெர்பியம் உலோகத்தின் குறியீடு என்ன \nஅறிவியல் அலுவல் / தொழில் ஆன்மீகம் ஆபரணம் ஆரோக்கியம் இயற்பியல் இலக்கியம் உணவு உயிரியல் கணிதம் கணினி கல்வி குடும்பம் குழந்தை கைபேசி சமூகம் சமையல் சினிமா சுற்றுச்சூழல் செலலப்பிராணி ஜோதிடம்\nதற்போதைய நிகழ்வுகள் தாவரவியல் தொழிற்சாலை தொழில் நிறுவனம் தொழில்நுட்பம் பணம் பயணம் புவியியல் பூமி பொழுதுபோக்கு மக்கள் மருத்துவம் மென்பொருள் மொழி வரலாறு வர்த்தகம் வாகனம் வாழ்க்கை விலங்கியல் விளையாட்டு வீடு மனை வேதியியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-05-26T00:50:55Z", "digest": "sha1:3OEUU2OFOGDXJ75QNYE6ZWNIY5HWSFP7", "length": 10577, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | மருத்துவக் கழிவுகள்", "raw_content": "\nமாநிலங்களவை திமுக குழு தலைவராக திருச்சி சிவாவும், மாநிலங்களவை திமுக கொறடாவாக டி.கே.எஸ்.இளங்கோவனும் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nதிமுக மக்களவை குழு துணை தலைவராக கனிமொழி, பொருளாளராக எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nதிமுக மக்களவை கொறடாவாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nசென்னையில் நடைபெற்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில், திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு எம்.பி. தேர்வு\nசென்னை அசோக் நகரில் உள்ள தலைமையகத்தில் டிடிவி தினகரன் தலைமையில், ஜூன் 1ம் தேதி காலை 10 மணிக்கு அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது\nமக்களவை தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்கிறோம்; மத்தியில் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக தொடர்ந்து செயல்படுவோம் - காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா\nகாங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியே நீடிப்பார் என செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்\nதமிழகத்தில் மருத்துவ மேற்படிப்புகளுக்கு கூடுதல் இடங்கள் - கவுன்சில் ஒப்புதல்\nஎரிபொருளாக மாறும் பிளாஸ்டிக் கழிவுகள் : புதிய கண்டுபிடிப்பு\nமனித கழிவிலும் பிளாஸ்டிக்.. இது எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்..\nவைஷ்ணவோ தேவி கோயில் வரும் பக்தர்களுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு\n'அபாயகரமானது மின்னணு கழி���ுகள்' கோவையில் 'அலர்டான' இளைஞர்கள்\nமாவட்டம் தோறும் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் - பிரதமர் மோடி\nஸ்டெர்லைட் கழிவுகள் - ஆற்றில் இருந்து அகற்ற உத்தரவு\nவெள்ளக்காடாக காட்சியளிக்கும் அரசு மருத்துவமனை - தீவிர சிகிச்சை பிரிவிலும் தண்ணீர்\nஅனைத்து மாவட்டங்களிலும் மருத்துவ கல்லூரி என்பதே நோக்கம்: வெங்கய்ய நாயுடு\nவீடியோ வெளியானதால் சர்ச்சையில் சிக்கிய முதியோர் இல்லம்: அதிகாரிகள் ஆய்வு\n“நீட் தேர்வில் வென்றும் மருத்துவம் படிக்க முடியலையே” - மாணவருக்கு உதவுமா அரசு\nமருத்துவக் கலந்தாய்விற்கு ஆதார் அவசியம் : உயர்நீதிமன்றம்\nநாளை முதல் எம்பிபிஎஸ்-க்கு விண்ணப்ப விநியோகம்\nதமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் இடங்கள் எத்தனை தெரியுமா\nதிமிங்கலத்தின் வயிற்றில் 80 பிளாஸ்டிக் பைகள்: சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதிர்ச்சி\nதமிழகத்தில் மருத்துவ மேற்படிப்புகளுக்கு கூடுதல் இடங்கள் - கவுன்சில் ஒப்புதல்\nஎரிபொருளாக மாறும் பிளாஸ்டிக் கழிவுகள் : புதிய கண்டுபிடிப்பு\nமனித கழிவிலும் பிளாஸ்டிக்.. இது எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்..\nவைஷ்ணவோ தேவி கோயில் வரும் பக்தர்களுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு\n'அபாயகரமானது மின்னணு கழிவுகள்' கோவையில் 'அலர்டான' இளைஞர்கள்\nமாவட்டம் தோறும் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் - பிரதமர் மோடி\nஸ்டெர்லைட் கழிவுகள் - ஆற்றில் இருந்து அகற்ற உத்தரவு\nவெள்ளக்காடாக காட்சியளிக்கும் அரசு மருத்துவமனை - தீவிர சிகிச்சை பிரிவிலும் தண்ணீர்\nஅனைத்து மாவட்டங்களிலும் மருத்துவ கல்லூரி என்பதே நோக்கம்: வெங்கய்ய நாயுடு\nவீடியோ வெளியானதால் சர்ச்சையில் சிக்கிய முதியோர் இல்லம்: அதிகாரிகள் ஆய்வு\n“நீட் தேர்வில் வென்றும் மருத்துவம் படிக்க முடியலையே” - மாணவருக்கு உதவுமா அரசு\nமருத்துவக் கலந்தாய்விற்கு ஆதார் அவசியம் : உயர்நீதிமன்றம்\nநாளை முதல் எம்பிபிஎஸ்-க்கு விண்ணப்ப விநியோகம்\nதமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் இடங்கள் எத்தனை தெரியுமா\nதிமிங்கலத்தின் வயிற்றில் 80 பிளாஸ்டிக் பைகள்: சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதிர்ச்சி\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ulaks.in/2013/", "date_download": "2019-05-26T01:07:36Z", "digest": "sha1:QFNVZQTZN7A4OG5PRXSNF5IS7D73GA6A", "length": 56554, "nlines": 267, "source_domain": "www.ulaks.in", "title": "என். உலகநாதன்: 2013", "raw_content": "\nஇரண்டு நாட்களுக்கு முன் வெளியே சாப்பிட சென்றிருந்தேன். ஹோட்டலில் வேலை செய்தவர் சாம்பாரை எடுத்து எனக்கு சாதத்தில் ஊற்றுகையில் கொஞ்சம் என் சட்டையில் பற்றுவிட்டது. அவர் பதறிவிட்டார். என்னிடம் மன்னிப்பு கேட்டார். சட்டையில் சாம்பார் பட்டதும் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனால் எனக்கு அந்த அளவிற்கு கோபம் வரவில்லை. அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. சொல்கிறேன்.\nகல்லூரி முடித்துவிட்டு வேலை இல்லாமல் சுற்றிக்கொண்டிருந்த போது எதற்கு எடுத்தாலும் கோபம் வரும். என்னுடைய கோபங்கள் எல்லாம் பொதுவாக போஸ்ட் ஆபிஸ் ஊழியர்கள், பேங்க் ஊழியர்கள் இவர்கள் மீதுதான் அதிகம் இருக்கும். அப்போது அதற்குறிய காரணம் தெரியாவிட்டாலும் இப்போது தெரிகிறது. அவர்கள் எல்லாம் நல்ல வேலையில் இருக்கிறார்களே என்ற பொறாமையில் அப்படிப்பட்ட கோபம் வந்திருக்கலாம். ஒரு முறை ஒரு பேங்க் ஊழியருடன் மிகப்பெரிய சண்டை வந்துவிட்டது. காரணம் எல்லாம் ஒன்று பெரிதாக இல்லை. பணம் கொடுக்க கொஞ்சம் லேட் செய்துவிட்டார் அவ்வளவுதான். அவரைப் பிடித்து திட்டி, அவரும் என்னைத் திருப்பி திட்ட ஆரம்பித்து, மிகப்பெரிய ரகளை ஆகிவிட்டது. இப்பொழுது யோசித்துப்பார்த்தால் இது எல்லாம் எவ்வளவு பெரிய முட்டாள்த்தனம் என்று தெரிகிறது. ஆனால் இப்போது தெரிந்து என்ன பிரயோசனம்\nராணிப்பேட்டையில் இருந்த போது ஒரு மெஸ்ஸில் சாப்பிடுவது வழக்கம். அந்த மெஸ்ஸின் உரிமையாளர் மிக நல்ல நண்பர். நான் மெஸ்ஸிற்கு சென்றால் என்னை நன்றாக கவனிப்பார். அவர் மட்டும் அல்லாது அங்கு உள்ள ஊழியர்கள் அனைவருமே என்னை மிகவும் அன்பாகவே நடத்துவார்கள். அங்கே ஒரு சின்னப் பையன் வேலையில் இருந்தான். படிக்க வேண்டிய வயதில் மெஸ்ஸில் வேலைப் பார்த்தான். பயங்கர சுறுசுறுப்பாக வேலை செய்வான். ஆனால் வாய் கொஞ்சம் அதிகம். பல சமயம் அவன் பேசினால் கடுப்பு வந்தாலும் சிறு பையன் தானே என்று பொறுத்துக்கொள்வதுண்டு.\n‘ஆட்டுக்கால் சூ��் சாப்பிட்டால் உடம்பிற்கு நல்லது, சளி பிடிக்காது, நெஞ்சில் சளி இருந்தால் அப்படியே வெளியே வந்துவிடும்’ என்று நண்பர்கள் சொன்னதால், மெஸ் நண்பரிடம் ஆட்டுக்கால் சூப் தினமும் காலையில் வேண்டும் என்று சொன்னோம். அவர் ஒப்புக்கொண்டு எங்கள் அறை நண்பர்களுக்காக மட்டும் தினமும் சூப் செய்து காலையில் அனுப்புவார். அப்பொழுது எல்லாம் தினமும் யோகாசன பயிற்சி செய்வதுண்டு. இப்பொழுது இல்லை. போன வருடத்திலிருந்து நிறுத்திவிட்டேன். காரணம் ஒன்றுமில்லை. நேரம் இல்லை. வாக்கிங் செல்வதோடு சரி. மாலையில் ஜிம் செல்கிறேன். அவ்வளவுதான். வாய்ப்பு கிடைக்கும் போது எல்லாம் நான் வாக்கிங் செல்வதையும், ஜிம் செல்வதையும் எழுதுகிறேன். காரணம் தற்பெருமைக்காக அல்ல. படிக்கும் நண்பர்களும் ஏதாவது ஒரு உடற்பயிற்சி தினமும் செய்ய நான் எழுதுவது ஒரு தூண்டுதலாக இருக்காதா\nஅப்படி ஒரு நாள் யோகாசன பயிற்சியில் கண்களை மூடிய நிலையில் சர்வாங்க ஆசனத்தில் இருந்த போது, திடிரேன காலில் இருந்து மூளைக்கு ஒருவித வலி மாதிரி ஒரு உணர்வு தோன்ற உடனே கண்களைத்திறந்து பார்த்தால், அந்த மெஸ் பையன் அருகில் நின்று தன் கை நகத்தால் என் உள்ளங்காலில் கீறிக்கொண்டிருந்தான். எங்கிருந்துதான் எனக்கு அப்படி ஒரு கோபம் வந்தது என்று தெரியவில்லை. உடனே எழுந்து அவன் கைகளை முறுக்கினேன். ஆனால் அடிக்கவில்லை. திட்டமட்டும் செய்தேன் (யோகாசனம் செய்யும் போது அப்படி உடனே எழுந்திருக்கக்கூடாது. ‘சவாசனம்’ செய்து முடித்த பின் பொறுமையாகத்தான் எழுந்து கொள்ள வேண்டும். அதே போல் எனக்கு வந்தது போல் இப்படி அதீத கோபமும் வரக்கூடாது). பின் அவன் சென்றுவிட்டான்.\nஎனக்கு என்னுடைய கோபம் குறைய சிறிது நேரம் தேவைப்பட்டது. பின் அலுவலகத்துக்கு கிளம்பினேன். நான் இருந்தது மூன்றாவது மாடியில். கீழே வந்து கொண்டிருக்கையில் அந்த பையன் ஒரு மூலையில் நின்று கொண்டிருந்தான். பார்த்தால் கண்களில் தாரை தாரையாக கண்ணீர். அருகில் சென்று என்னடா என்று விசாரித்தால், மீண்டும் தேம்பி தேம்பி அழுதான். விசாரித்தப்பின் மெல்ல கூறினான், “ஓனர் ஏண்டா ஒரு மாதிரி இருக்கன்னு கேட்டார். நான் நடந்ததை சொன்னேன். உடனே பயங்கரமாக அடித்துவிட்டார். உங்களிடம் மன்னிப்பு கேட்டு வரச்சொன்னார்” என்றவனின் கன்னத்தைப் பார்த்தேன். அவர் ��டித்ததால் அந்த கன்னம் வீங்கி இருந்தது. என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மெஸ்ஸிற்கு சென்று அவரைச் சத்தம் போட்டேன். அதற்கு அவர் என் கண் முன்னாலேயே, “வேலைக்கார நாய்க்கு அப்படி என்ன கொழுப்பு என்று விசாரித்தால், மீண்டும் தேம்பி தேம்பி அழுதான். விசாரித்தப்பின் மெல்ல கூறினான், “ஓனர் ஏண்டா ஒரு மாதிரி இருக்கன்னு கேட்டார். நான் நடந்ததை சொன்னேன். உடனே பயங்கரமாக அடித்துவிட்டார். உங்களிடம் மன்னிப்பு கேட்டு வரச்சொன்னார்” என்றவனின் கன்னத்தைப் பார்த்தேன். அவர் அடித்ததால் அந்த கன்னம் வீங்கி இருந்தது. என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மெஸ்ஸிற்கு சென்று அவரைச் சத்தம் போட்டேன். அதற்கு அவர் என் கண் முன்னாலேயே, “வேலைக்கார நாய்க்கு அப்படி என்ன கொழுப்பு” என அவனை அடிக்க போய்விட்டார். கோபத்தில் சாப்பிடாமல் ஆபிஸ் சென்றுவிட்டேன்.\nஅதன் பிறகு வந்த நாட்களில் அவன் என்னிடம் பேசவே இல்லை. அவனிடம் இருந்த அந்த நகைச்சுவை உணர்வை மீண்டும் நான் பார்க்கவே இல்லை. அவன் மனதில் என்னை எப்படி எல்லாம் திட்டினானோ தெரியவில்லை. என்னிடம் அவன் பேசுவதையே கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்திக்கொண்டான். அவனுடைய அந்த புறக்கணிப்பை என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. நான் மலேசியா வரும் வரையில் அவன் என்னிடம் பேசவே இல்லை. இன்றும் என் மனதில் அது ஒரு ஆறாத வடுவாகவே இருக்கிறது. ‘யார் பெற்ற பிள்ளையோ என்ன காரணத்தினால் படிக்க முடியாமல் அந்த வேலையில் சேர்ந்தானோ” அவனின் அழுத கண்கள் இன்னும் என் நினைவில் இருக்கிறது. அதிலிருந்து நான் எந்த ஊழியர்களையும் எந்தக் காரணத்தைக்கொண்டும் திட்டுவதில்லை. அவர்களை மதிக்க கற்றுக்கொண்டேன்.\nஇந்த விசயத்தையும் ஏற்கனவே எழுதி இருக்கேனா தெரியவில்லை. எழுதி இருந்தாலும் பரவாயில்லை, இன்னும் ஒரு முறை சொல்கிறேன். நல்ல விசயம் தானே தெரியவில்லை. எழுதி இருந்தாலும் பரவாயில்லை, இன்னும் ஒரு முறை சொல்கிறேன். நல்ல விசயம் தானே மலேசியாவிலிருந்து சென்று திருச்சி ஏர்போர்ட்டை அடைந்ததும், எல்லோரும் அவரவர்கள் வீட்டிற்கு போகத் துடிப்பார்கள். நானோ மெதுவாக பக்கத்தில் உள்ள ஒரு ஹோட்டலுக்குச் சென்று ஒரு இரண்டு இட்லியாவது சாப்பிட்டுவிட்டுத்தான் செல்வேன். காரணம் அங்கே ஒரு சர்வர் இருக்கிறார். சரியாக அவரால் நடக்கக் கூட முடியாத���. காரணம் நடந்து நடந்து ஓய்ந்து போனவர். வயதானவர். சர்வர் வேலையில் இருந்து கொண்டே தன் பிள்ளைகளை நன்கு படிக்க வைத்திருக்கிறார். ஒரு முறை என் டிரைவர் அவரை தாமதமாக இட்லி கொண்டு வந்ததற்கு திட்ட, நான் டிரைவரை கண்டித்து, “என் பசிக்கு சாப்பாடு போடும் இவர் தெய்வம் பொன்றவர். ஹோட்டல் உரிமையாளர் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனா இவர் கைகளால் தானே நான் உணவைப் பெற்று உண்கிறேன்” என்றேன்.\nகேட்ட அவர் கண்களில் இருந்து கண்ணீர். காரணம் நான் கேட்கவில்லை. அது எனக்கும் அவருக்கு மட்டும் தெரிந்த உண்மை.\nஅவருக்காகவே அந்த ஹோட்டலுக்கு அடிக்கடி செல்கிறேன்.\nநண்பர்கள் எல்லோரும், “உன் பதிவுகளைப் படித்தால் நீ ரொம்ப நல்லவன்” என்ற இமேஜே வருகிறதே நீ திருந்தவே மாட்டாயா” என்கிறார்கள். நான் என்ன செய்வது எப்படி எழுத ஆரம்பித்தாலும் இப்படித்தான் வந்து முடிந்து தொலைகிறது. அதற்காகத்தான் கதைகள் எழுதுகையில் நான் கெட்டவனாகி விடுகிறேன்.\nLabels: அனுபவம், கட்டுரை, செய்திகள்\nஇந்த முறை நான் இந்தியா சென்ற போது எங்கள் ஊரிலிருந்து கடைசி விமானத்தில் கோலாலம்பூர் சென்றடைந்தேன். அப்பொழுது மணி இரவு 10 இருக்கும். என்னுடைய விமானம் காலை 7.40க்குத்தான். அதுவரை என்ன செய்வது என்று தெரியாமல் கொஞ்ச நேரம் படித்துக்கொண்டிருந்தேன். ஆனால் என்னால் முழுமையாக கவனம் செலுத்த முடியாததால் அப்படியே கண்களை மூடிக்கொண்டு அருகில் இருந்த சேரில் உட்கார்ந்து இருந்தேன். என்னை போல பல பயணிகள் அங்கங்கே அமர்ந்து இருந்தார்கள். சிறிது நேரத்தில் யாரோ என்னைக் கூப்பிடுவது போல தோன்ற கண் விழித்துப்பார்த்தேன். என்னை அழைத்தது மிக அழகிய ஒரு யுவதி. வயது ஒரு 30க்குள் இருக்கலாம். டைட் ஜீன்ஸும், லூஸ் டி சர்ட்டும் அணிந்திருந்தார். அவர் குனிந்த போது எல்லாமே தெரிந்தது. பெண்கள் இந்த மாதிரி உடைகள் அணிவது இங்கே மிகச் சாதாரணம் என்றாலும், இந்த உடையில் அந்த பெண் மிக கவர்ச்சியாக இருந்தாள்.\n” என்பது போல் நிமிர்ந்து பார்த்தேன். அவள் சுத்தமான ஆங்கிலத்தில், என் காலை தொட்டு, “வேண்டுமானால் உங்கள் கால்களை தாராளமாக இங்கே நீட்டிக்கொண்டு தூங்குங்கள்” என்று தன்னுடைய லக்கேஜ் அடங்கிய டிராலியை காண்பித்தார். எனக்கு ஒரே ஆச்சர்யம். என்ன ஒரு கரிசனம் என் மேல் என்று ஆச்சர்யம் அடைந்து, “பரவாயில்லை�� என்றேன். பின் அவள் வற்புறுத்தவே, கால்களை நீட்டிக்கொண்டேன். மனம் கெட்டவிதமாக அலைய ஆரம்பித்தது. ஏறக்குறைய ஏற்போர்ட்டில் அனைவரும் தூங்கிக்கொண்டு இருக்கிறார்கள். பக்கத்தில் மிக அழகான ஒரு இளம் பெண். அதுவும் மிக அருகில். போர்வையை வேறு போத்திக்கொண்டு இருக்கிறாள். நன்றாக வேறு இருக்கிறாள். ஏதேனும் செய்தால் கூட அவள் அனுமதிக்க கூடும் என்று மனம் தப்புக்கணக்கு போட்டது. இருந்தாலும் எப்பொழுதும் போல மனதிலேயே அந்த ஆசையை போட்டு அடக்கிக்கொண்டு அமர்ந்திருந்தேன்.\nபின் மெல்ல பேச ஆரம்பித்தாள். நானும் பேசலானேன். நான் பொதுவாக யாராக இருந்தாலும் உடனே பேசிவிடுவது வழக்கம். என்னால் சிறிது நேரம் கூட பேசாமல் இருக்க முடியாது. அது என் இயல்பு. அதுவும் பேசுவது பெண் என்றால்…\nபரஸ்பர அறிமுகத்துப்பிறகு அவள் இந்தோனேஷியாவில் இருந்து வந்திருக்கிறாள் என்று அறிந்து கொண்டேன். அவளின் அருகாமை எனக்கு ஒரு வித கிரக்கத்தையும், ஏக்கத்தையும் கொடுத்துக்கொண்டே இருந்தது. படிக்கும் நண்பர்கள் “நீ இவ்வளவு கேவலமானவனா” என்று நினைக்கலாம். அந்த கணத்தில் என் மனதில் தோன்றிய உணர்வுகளை சொல்கிறேன். அவ்வாறு தோன்றியது நியாயமா” என்று நினைக்கலாம். அந்த கணத்தில் என் மனதில் தோன்றிய உணர்வுகளை சொல்கிறேன். அவ்வாறு தோன்றியது நியாயமா என்று நீங்கள் கேட்டீர்களானால் என்னிடம் எந்த பதிலும் இல்லை.\nபின் பேச்சு வளர்ந்தது. இருவருமே தூங்கவில்லை. ஆனால் அந்த பெண்ணிடம் பேசிய பிறகு மூன்று நாட்கள் தூக்கம் வராமல் தவித்தேன்.\nஇதோ எனக்கும் அவருக்கும் நடந்த உரையாடலின் சிறு பகுதி:\nஅதுவரை மலர்ச்சியாக இருந்த அவர் முகம் வாடத்துவங்கியது. முகத்தில் இருந்த சந்தோசம் போய் சோகம் அப்பிக்கொண்டது. எனக்கும் ஒன்றும் புரியவில்லை. இது ஒரு சாதாரண கேள்விதானே\n“நான் மலேசியாவை சுற்றிப்பார்க்க வரவில்லை\n“நான் என் அம்மாவை பார்க்க வந்தேன்”\nசொல்லும் போதே அவர் கண்கள் கலங்கிவிட்டது.\n“இப்போ யார் அம்மாவுடன் ஆஸ்பத்திரியில் இருக்கிறார்கள்”\n” அதிர்ந்த நான் “எப்படி தனியா அவங்க இருப்பாங்க”\nஅந்த நேரம் பார்த்து ஏற்போர்ட்டில் கொசு மருந்து அடிப்பதற்காக அனைவரையும் ஏற்போர்ட்டை விட்டு வெளியேர சொன்னார்கள், அந்த பெண்ணுக்கு ஒன்றும் தெரியாததால் அவரை அழைத்துக்கொண்டு அருகில் இருக்கும் ஃபுட் கோர்டுக்கு சென்றேன். அதிகாலை 2 மணி இருக்கும். மிகவும் வற்புறுத்தி மைலோ வாங்க்கிக்கொடுத்து குடிக்கச்சொன்னேன்.\n“ஏன் அவங்க தனியா இருக்காங்க உங்க அப்பா எங்கே\n“அப்பா மிகவும் வயதானவர். அவரால் வர முடியாது. மேலும் எங்கள் வீட்டிலேயே ஒரு மளிகை கடை வைத்துள்ளோம். அவர்தான் பார்த்துக்கொள்கிறார். அதுதான் எங்களுக்கு வருமானம்”\nநான் அதிர்ந்து போய், “ஏன் என்ன ஆச்சு\n“காதலித்து திருமணம் செய்து கொண்டோம். பின்னால் தான் தெரிந்தது, அவர் இன்னொரு பெண்ணுடனும் வாழ்க்கை நடத்துகிறார் என்று. கோபப்பட்டு சண்டை பிடித்தேன். ஆனால் அவர் சொன்ன காரணம்…\n“நான் அழகு இல்லையாம். அதுவும் “அந்த” விசயத்தில் நான் சரியில்லையாம்\nஎனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவன் எப்படிப்பட்ட மனிதன் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இப்படிப்பட்ட ஒரு அழகு தேவதையை எப்படி அவனால் புறக்கணிக்க முடிந்தது\nஅதுவரை அந்த பெண்ணின் அருகாமையால் என் மனதில் இருந்த கெட்ட எண்ணம் அழிந்து அவர் மீது ஒரு மரியாதை கலந்த அன்பு வர ஆரம்பித்தது.\n“நீங்கள் ஏன் இன்னொரு கல்யாணம் செய்து கொள்ளக் கூடாது\n“அவன் சொன்ன ஒரு வார்த்தையால் என் மனம் சுக்கு நூறாகிவிட்டது. இனி ஒட்டுவது கடினம்”\n“இன்னும் சொச்ச காலம் எப்படி தனிமையில் வாழ்வீர்கள்\n“இனி என் பிள்ளைகளுக்காக வாழ்வேன். நீங்கள் செக்ஸை நினைத்து இந்த கேள்வி கேட்டு இருந்தீர்களானால், என்னுடைய பதில், எனக்கு அது தேவையில்லை”\nஅதன் பிறகு என்ன பேசுவதென்று எனக்குத் தெரியவில்லை. தனியாக கேன்ஸரில் வாடும் அவர் அம்மா ஒரு பக்கம் என் மனதை ஆக்கிரமித்து இருந்தார்கள். மறுபக்கம், அவரின் வயதான அப்பா, அவரின் குழந்தைகள், குறைந்த வருமானத்தில் அவர் எப்படி வாழ்க்கையை நடத்த போகிறார் என்று என் மனம் சிந்திக்க ஆரம்பித்து விட்டது. எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.\nஇப்படிப்பட்ட அழகான பெண்ணின் மனதில் வாழ்க்கையில் இத்தனை சோகங்கள். என்னை மிகவும் கேவலமாக உணர்ந்த நாள் அது. எதுவுமே அந்த பெண்ணைப் பற்றித் தெரியாமல் அருகில் வந்து அமர்ந்தாள் என்பதற்காக என் மனம் எவ்வளவு கேவலமாக அவளை எடைப்போட்டு விட்டது\nஅதன் பிறகு அவ(ள்)ர்தான் நிறைய பேசினார். அவர் இமிகிரேஷன் செல்லும் வரை அவர் கூடவே இருந்தேன். போகும் போது சொன்னார்,\n“இன்று ஒருவ��த மன அமைதியுடன் செல்கிறேன். என் மனதில் இருந்ததை எல்லாம் உங்களீடம் இறக்கி வைத்துவிட்டேன். எந்த ஒரு ஆணும் உங்களைபோல் இப்ப்டி பொறுமையாக என் சோகங்களை கேட்தில்லை. நன்றி. அவர்களின் பார்வை எல்லாம் வேறு இடத்தில்தான் இருக்கும்” என்று சொல்லி விடை பெற்றார்.\nஉண்மையில் ஆரம்பத்தில் என் மனதில் தோன்றிய எண்ணங்களை அறிந்திருந்தாரானால் என்னைப்பற்றி என்ன நினைத்திருப்பார்\nLabels: அனுபவம், கட்டுரை, செய்திகள்\nஎனக்கு என்ன ஆச்சு என்று எனக்கே தெரியவில்லை ஏன் நான் இப்படி நடந்துகொள்கிறேன் ஏன் நான் இப்படி நடந்துகொள்கிறேன் எனக்கு என்ன குறை ஒன்றும் இல்லை. எல்லாமே நல்லபடியாகத்தான் நடநக்கிறது. என்ன ஒன்று, எனக்கு எதுவுமே உடனே நடக்காது. எல்லாமே லேட்டாகத்தான் நடக்கும். ஆனால் நல்லதுதான் நடக்கும். அப்படித்தான் என் கல்யாணமும் நடந்தது. தங்கைகளுக்கு கல்யாணம் நடந்து, வீட்டு கடன் எல்லாம் அடைத்து அப்பா எனக்கு பெண் பார்க்கும் போது நான் 30 வயதை கடந்துவிட்டேன். அல்மோஸ்ட் என் மார்க்கெட் முடிந்து போய் நான் ஒரு விலை போகாத சரக்காக ஆகிவிட்டிருந்தேன். நான் நல்ல ஓரளவு சம்பளம் வாங்க கூடிய வேலையில் இருந்தாலும் யாரும் பெண் கொடுக்க முன் வரவில்லை. அப்பா பார்க்காத இடம் கிடையாது. எல்லாம் பொருந்தி வந்தால் பெண் சுமாராக இருப்பாள். நான் ஒரு ஸ்டேஜில் பெண் எப்படி இருந்தாலும் பரவாயில்லை என்ற முடிவுக்கு வந்திருந்தேன். அந்த சமயத்தில்தான் ஜோதியின் ஜாதகம் வந்தது.\nஜாதகம் எல்லாம் பொருந்தி இருப்பதாகவும் உடனே பெண் பார்க்க வருமாரும் அவர்களிடமிருந்து கடிதம் வந்தது. அவ்வளவுதான் அப்பா உடனே பெண் பார்க்க போகலாம் என்று சொல்லிவிட்டார். நானும் வேறு எந்த விபரமும் கேட்கும் நிலையில் இல்லை. எப்படியாவது கல்யாணம் ஆனால் போதும் என்று நிலையில் நான் இருந்தேன். ஆபிஸுக்கு ஒரு நாள் லீவு சொல்லிவிட்டு எல்லோரும் கிளம்பினோம். என் நண்பனின் காரில்தான் சென்றோம். ஒரு மணி நேரத்தில் பெண்ணின் வீட்டை அடைந்தோம். போகும் வழியிலேயே ஒரு ஹோட்டலில் காரை நிறுத்தி முகத்தை கழுவி ஒரு இஞ்ச் பவுடர் அடித்துக்கொண்டேன். அவர்களின் வீட்டை அடைந்தோம். மிக மிக சிறிய வீடு. ஆனால் சுத்தமாக வைத்திருந்தார்கள். எனக்கு வீட்டில் நுழைந்தவுடன் எனக்கு பிடித்த ஒரே விசயம் வரவேற்பறையில் இருந்த அரவ���ந்தர் படமும் அம்மாவின் படமும்தான். வழக்கமான பேச்சுகள் முடிந்து, பெண்ணை அழைத்தார்கள். எனக்கு உடம்பெல்லாம் வேர்க்க ஆரம்பித்தது. 34வயதில் முதல் முதலில் ஒரு பெண்ணை திருமணத்திற்காக பார்க்க போகிறேன். இதயம் படபடக்க ஆரம்பித்தது. அந்த வயதுவரை எனக்கு திருமணம்தான் ஆகவில்லையே தவிர பல கனவுகளை மனதில் புதைத்து வைத்திருந்தேன். அந்த கனவுகளோடு காத்திருந்தேன்.\nபெண்ணை அவள் அம்மா அழைத்து வந்தார்கள். என் சப்த நாடியும் அடங்கிவிட்டது. காரணம் பெண் அத்தனை அழகு. நல்ல கலர். அதைவிட முக்கியம் ரொம்ப இளமை. இவ்வளவு அழகான பெண் நமக்கா என்ற ஆச்சர்யத்தில் என்னால் எதுவும் பேச முடியவில்லை. அதன் பிறகு நடந்தது எல்லாம் எனக்கு நினைவில்லை. காரில் வரும் போது அப்பா கேட்டார்,\n\"என்னடா அருண், பொண்ண பிடிச்சிருக்கா\nபதில் சொல்லவில்லை. ஏதோ மனதில் தோன்றியது. நெருடியது. காருக்கு வெளியே பார்த்துக்கொண்டிருந்தேன். அப்பா டென்ஷனாகி,\n\"ஏண்டா உன்னத்தான், கேட்கறேன்ல, பொண்ணு புடிச்சிருக்கா\nஅதற்குள் அம்மா, \"அவன் என்ன சொல்றது. இவ்வளவு லட்சனமான பொண்ணு கிடைக்க குடுத்து வச்சிருக்கணும்\"\nஉடனே தங்கை, \"ஆமாம்பா. அண்ணி சூப்பர்\" அதற்குள் அவள் அண்ணியாகிவிட்டாளா\n\"என்ன நீங்களே பேசிட்டு இருக்கீங்க\nஇதுக்கு மேல் பதில் சொல்லாமல் இருக்க கூடாது என்று நினைத்து, \"அப்பா புடிச்சிருக்கா இல்லையா அப்படிங்கறது அப்பறம், அந்த பொண்ண பார்த்தா ரொம்ப சின்ன பொண்ணா இருக்கே\"\n இதெல்லாம் ஒரு பெரிய விசயமா 10 வருசம் சின்ன பொண்ணுதான் ஒத்துக்கறேன். அவங்களே சரின்னு சொல்றாங்க. உனக்கு என்ன 10 வருசம் சின்ன பொண்ணுதான் ஒத்துக்கறேன். அவங்களே சரின்னு சொல்றாங்க. உனக்கு என்ன\n\"அதுக்காக இவ்வளவு சின்ன பொண்ணையா\n\"இப்போதைக்கு இது ஒரு ஜாதகம்தான் பொருந்தி இருக்கு. இதையும் விட்டாச்சுன்னா ரொம்ப கஷ்டம். அதுக்கு அப்புறம் எப்ப உனக்கு பொண்ணு தேடி.. சொல்லவே கஷ்டமா இருக்கு\"\n\"சொல்லுங்கப்பா. அதுக்கு அப்புறம் எனக்கு கல்யாணமே ஆகாதுன்னுதானே சொல்றீங்க. அதானே பரவாயில்லை. காலம் முழுதும் இப்படியே இருந்துட்டு போறேன்\"\n\"பெரியவங்க சொல்றத கேட்கறானா பார்த்தியா\nசந்தோசமாக பெண் பார்க்க சென்ற நாங்கள் சோகத்துடன் வீடு வந்து சேர்ந்தோம். ஆனால் உண்மை வேறு. எனக்கு ஜோதியை ரொம்பவே பிடித்து இருந்தது. கல்யாணம் செய்தால�� அவள்தான் என்று மனம் சொல்லியது. இருந்தாலும் வயது வித்தியாசம் என்னை எதுவும் பேச விடாமல் தடுத்தது.\nபின் அப்பா என்னென்னவோ செய்தார். தினமும் எனக்கு அறிவுரையாக அள்ளி வழங்கினார். எல்லா நண்பர்களிடமும் பேசினார். எல்லோரும் என்னை நச்சரிக்க ஆரம்பித்தார்கள். நான் ஜோதியைத்தான் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். நான் எதிர்பார்த்ததும் அதுதானே\nஒரு சுபயோக சுபதினத்தில் எங்கள் திருமணம் இனிதே நடந்தது. அதன் பிறகு என் வாழ்க்கையில் சந்தோசம் தான். அழகான இரண்டு குழந்தைகள். நாங்கள் இருவரும் வாழ்ந்த/வாழும் வாழ்க்கை அப்படி ஒரு இன்பகரமான வாழ்க்கை. பதினைந்து வருடங்கள் கழிந்தும் இன்னும் அந்த மோகம் முறையவில்லை. குறையாமல் பார்த்துக்கொள்கிறோம். எல்லாமே நன்றாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது. இப்படியே இந்த கதையை இந்த இடத்தில் நிறுத்தி \"சுபம்\" போட்டு முடித்துவிடலாம்தான். எல்லோருக்குமே சந்தோசமாகத்தான் இருக்கும். ஆனால் அப்படி என்னால் முடிக்க முடியாது. நான் சொல்ல வந்ததை சொல்லித்தானே ஆக வேண்டும்.\nஅப்படி என்ன பிரச்சனை எனக்கு எல்லாமே சந்தோசம்தானனே. ஆனாலும் எனக்கு ஒரு குறை மனதை அரித்துக்கொண்டே இருக்கிறதே அதானே மனித இயல்பு. எல்லாமே கிடைத்தால் அப்படியே இருந்துவிட மாட்டோமே அதானே மனித இயல்பு. எல்லாமே கிடைத்தால் அப்படியே இருந்துவிட மாட்டோமே தேடிப்பிடித்து கிடைக்காத ஒன்றை நினைத்து ஏங்குவோம் அல்லவா தேடிப்பிடித்து கிடைக்காத ஒன்றை நினைத்து ஏங்குவோம் அல்லவா அப்படித்தான் இதுவும் ஜோதி என்னதான் டவுனில் வளர்ந்திருந்தாலும், அவள் மிகவும் கட்டுப்பாடுடன் வளர்ந்திருந்ததால் ரொம்ப ரொம்ப ஹோம்லியாகத்தான் உடை உடுத்துவாள். எனக்கு பெண்களை மாடர்ன் டிரெஸ்ஸில் பார்ப்பதில்தான் கிக்.\nஅதுவும் என் பார்வையில் எப்படி இருக்க வேண்டும் என்றால், தலை வாரி இருக்க கூடாது. சடை பின்னாமல் தோள்வரை முடி பரவி இருக்க வேண்டும். லிப்ஸ்டிக் பூச வேண்டும். ஜீன்ஸ் போட வேண்டும். கூலிங் கிளாஸ் அணிய வேண்டும். ஸ்கர்ட், லாங் ஸ்கர்ட் அணீய வேண்டும். வீட்டில் நைட்டி உடுத்த வேண்டும். சில சமயம் ஷார்ட்ஸில் இருக்க வேண்டும். வீட்டில் யாரும் இல்லாத வேளையில் மிகச் சிறிய ஸ்கர்ட் அணிய வேண்டும். இரவு படுக்கை அறையில் இரவு உடை அணிய வேண்டும். ஆனால் அது நைட்டி போல் இருக்க கூடாது. ஈசியாக இருக்க வேண்டும். அது எப்படி இருக்க வேண்டும் என்பதை படிப்பவர்களின் யூகத்திற்கு விட்டு விடுகிறேன். இப்படி பல ஆசைகள். இன்னும் இன்னும் சொல்லலாம்தான். இதே போதும் விடுங்கள்.\nஆனால் ஜோதி இதற்கு அப்படியே நேர்மாறாக இருப்பாள். இது எதுவுமே அவளுக்கு பிடிக்காது. எத்தனையோ முறை சொல்லிப்பார்த்தும், சண்டை போட்டும் அவள் திருந்தவே இல்லை. எப்பொழுதுமே புடவைதான். ஆனால் நீட்டாக இருப்பாள். ஆனால் என் ஆசை அதுவல்லவே இந்த உடை விசயத்தில் மட்டும்தான் குறையே தவிர மத்த விசயத்தில் எங்களுக்குள் எந்த குறையும் இல்லை. ஆனால் மனதில் இந்த ஒரு குறை மட்டும் எனக்கு இருந்து கொண்டே இருந்தது.\nஅதனால் ஆபிஸில் உள்ள பெண்களை கண்ட மேனிக்கு சைட் அடிக்க ஆரம்பித்தேன். ஆனால் வேறு விதமாக செல்ல மனம் மறுத்தது. ஜோதிக்கு துரோகம் பண்ண விரும்பவில்லை. இப்படியே வாழ்க்கையை ஓட்டிவிடவேண்டியதுதான் என்று வாழ்ந்து கொண்டிருந்தேன்.\nஇதோ இன்றைக்கும் அதே சிந்தனைதான். அலுவலகத்தில் இருக்கும் எங்கள் ரிசப்சனிஷ்டை பார்த்தேன். நான் நினைத்தது போல் உடை உடுத்தி இருந்தாள். அவள் ஒரு மாதிரி என்று கேள்வி பட்டிருக்கிறேன். ஆனால் நான் இதுவரை அவளிடம் எந்த சில்மிஷமும் செய்ததில்லை. ஆசை இருந்தாலும்...ம்ம் எவனுக்கோ என்று நினைத்துவிட்டு வெளியே வந்தேன். அப்பொழுதுதான் நினைவுக்கு வந்தது. இன்று ஜோதியின் பிறந்த நாள் அவளுக்கு ஏதாவது ஸ்வீட் வாங்கலாம் என்று நினைத்து அருகில் உள்ள பெரிய ஹோட்டலுக்கு சென்றேன்.\nஅப்பொழுதுதான் கவனித்தேன். ஹோட்டலுக்கு வெளியே உள்ள புல் தரையில் உள்ள தூணின் அருகே கவனித்தேன். அவள் நின்றிருந்தாள். எங்கள் ரிசப்ஷனிஸ்ட் ஸ்வப்னா போல இருந்தது. நான் சொன்னேன் இல்லையா அதே கவர்ச்சி உடையில். லாங்க் ஸ்கர்ட், டைட் டாப்ஸ். பின்னால்தான் பார்க்க முடிந்தது. தலை முடியை தோள்வரை விட்டிருந்தாள். முடி காற்றில் அலை பாய்ந்தது. ஷாம்பு போட்டு குளித்திருப்பாள் போல அதே கவர்ச்சி உடையில். லாங்க் ஸ்கர்ட், டைட் டாப்ஸ். பின்னால்தான் பார்க்க முடிந்தது. தலை முடியை தோள்வரை விட்டிருந்தாள். முடி காற்றில் அலை பாய்ந்தது. ஷாம்பு போட்டு குளித்திருப்பாள் போல டாப்ஸ் கொஞ்சம் அதிகமாகவே டைட் ஆக இருந்தது போல் இருந்தது. அவ்வளவுதான் மனம் சஞ்சலம் அடைய தொடங்கியது. அவளிடம் பேசி பார்த்தால் என்ன டாப்ஸ் கொஞ்சம் அதிகமாகவே டைட் ஆக இருந்தது போல் இருந்தது. அவ்வளவுதான் மனம் சஞ்சலம் அடைய தொடங்கியது. அவளிடம் பேசி பார்த்தால் என்ன நிச்சயம் ஒத்துக்கொள்வாள். ஒரே ஒரு முறைதானே நிச்சயம் ஒத்துக்கொள்வாள். ஒரே ஒரு முறைதானே அதன் பின் வேண்டவே வேண்டாம். மனதில் இருக்கும் அந்த ஒரே ஒரு அழுக்கும் நீங்கிவிடும்.\nபலவிதமான சிந்தனைக்கு பிறகு மெல்ல அவளை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். மனதில் இனம் புரியாத ஒரு பயமும், ஆசையும் ஒரு சேர வந்தது. இன்று ஒரு நாள் இவளை மாடர்ன் டிரெஸ்ஸில், ம்ம்ம்ம்ம், மனம் சிறகடிக்க, உடம்பு சூடாக அவளை நெருங்கி,\nமெல்ல திரும்பியவள், \"ஏங்க இவ்வளவு நேரம் அப்பவே ஆபிஸ் விட்டு கிளம்பிட்டீங்களாமே அப்பவே ஆபிஸ் விட்டு கிளம்பிட்டீங்களாமே இன்னைக்கு பிறந்த நாள் அதுவுமா உங்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு, உங்களுக்கு புடிச்சமாதிரி டிரெஸ் பண்ணிக்கிட்டு உங்க ஆபிஸுக்கே வந்தா...நீங்க என்னடான்னா இன்னைக்கு பிறந்த நாள் அதுவுமா உங்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு, உங்களுக்கு புடிச்சமாதிரி டிரெஸ் பண்ணிக்கிட்டு உங்க ஆபிஸுக்கே வந்தா...நீங்க என்னடான்னா.....\" பேசிக்கொண்டே சென்றவளை ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியுடன் பார்த்து..கொண்டே இருந்தேன்....\nஜீரணிக்க கொ...கஷ்.. இருக்கு.. பாகம் 2\nமறக்க முடியாத அந்த நாள்\n - நர்சிமும், பரிசலும்தான் காரணம்\nகாற்றில் எந்தன் கீதம் (1)\nதமிழ்மணம் நட்சத்திர பதிவு (8)\nதிரட்டி நட்சத்திர பதிவு (7)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nபுத்தக விமர்சனம். கட்டுரை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/navagraha-temple-c18.html", "date_download": "2019-05-26T01:33:02Z", "digest": "sha1:FIEMUUMLTSY4EP2VDPZNWR2PJWPFCZ7U", "length": 20449, "nlines": 259, "source_domain": "www.valaitamil.com", "title": "நவக்கிரக கோயில் | navagraha temple", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nTEMPLES - நவக்கிரக கோயில்\nஅருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் , சவுகார்பேட்டை , சென்னை\nஅருள்மிகு தெட்சிணாமூர்த்திசுவாமி திருக்கோயில் , திருவொற்றியூர் , திருவள்ளூ��்\nஅருள்மிகு தாண்டேஸ்வரர் திருக்கோயில் , கொழுமம் , கோயம்புத்தூர்\nஅருள்மிகு தெட்சிணாமூர்த்தி திருக்கோயில் , கோவிந்தவாடி , காஞ்சிபுரம்\nஅருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில் , திருநாகேஸ்வரம் , காஞ்சிபுரம்\nஅருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் , காங்கேயநல்லூர் , வேலூர்\nஅருள்மிகு நாகநாதர் திருக்கோயில் , கீழப்பெரும்பள்ளம் , நாகப்பட்டினம்\nஅருள்மிகு வீரபத்திரர் திருக்கோயில் , அனுமந்தபுரம் , காஞ்சிபுரம்\nஅருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில் , இருகூர் ஒண்டிப்புதூர், , கோயம்புத்தூர்\nஅருள்மிகு சேஷபுரீஸ்வரர் திருக்கோயில் , திருப்பாம்புரம் , திருவாரூர்\nஅருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில் , வில்லிவாக்கம் , சென்னை\nஅருள்மிகு அகோர வீரபத்திரர் திருக்கோயில் , வீராவாடி , திருவாரூர்\nஅருள்மிகு நரசிங்கப்பெருமாள் திருக்கோயில் , மன்னாடிமங்கலம் , மதுரை\nஅருள்மிகு பிரளயநாதர் திருக்கோயில் , சோழவந்தான் , மதுரை\nஅருள்மிகு காளாத்தீஸ்வரர் திருக்கோயில் , உத்தமபாளையம் , தேனி\nஅருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில் , வாலீஸ்வரர் , விழுப்புரம்\nஅருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் , பழங்காநத்தம் , மதுரை\nஅருள்மிகு சனீஸ்வரர் திருக்கோயில் , கல்பட்டு , விழுப்புரம்\nஅருள்மிகு மலையாள தேவி துர்காபகவதி திருக்கோயில் , நவகரை , கோயம்புத்தூர்\nஅருள்மிகு நாகம்மாள் திருக்கோயில் , பாலமேடு, கெங்கமுத்தூர் , மதுரை\nஅருள்மிகு சூரியனார் திருக்கோயில் , சூரியனார்கோயில் , தஞ்சாவூர்\nஅருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் , எண்கண் , திருவாரூர்\nஅருள்மிகு எந்திர சனீஸ்வரர் திருக்கோயில் , ஏரிக்குப்பம் , திருவண்ணாமலை\nஅருள்மிகு அலங்கார செல்வி அம்மன் திருக்கோயில் , வசவப்புரம் , தூத்துக்குடி\nஅருள்மிகு சனீஸ்வர பகவான் திருக்கோயில் , சோழவந்தான் , மதுரை\nஅருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில் , தெற்கு பொய்கைநல்லூர் , நாகப்பட்டினம்\nஅருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில் , திருப்போரூர் , காஞ்சிபுரம்\nஅருள்மிகு சித்ரகுப்தர் திருக்கோயில் , காஞ்சிபுரம் , காஞ்சிபுரம்\nஅருள்மிகு கல்யாண கந்தசுவாமி திருக்கோயில் , மடிப்பாக்கம் , சென்னை\nஅருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் , மணக்கால் , திருச்சிராப்பள்ளி\nஅருள்மிகு யோகநரசிம்மர் திருக்கோயில் , விஜய்நகர் , திருச்சிராப்பள்ளி\nஅருள்மிகு லட்சுமி நாராயணன் திருக்கோயில் , இடையாற்றுமங்கலம் , திருச்சிராப்பள்ளி\nஅருள்மிகு நல்லிணக்கீஸ்வரர் திருக்கோயில் , எழுச்சூர் , சென்னை\nஅருள்மிகு சிவசுப்ரமணிய சுவாமி திருக்கோயில் , குருசாமிபாளையம் , நாமக்கல்\nஅருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில் , திருநள்ளாறு , நாமக்கல்\nஅருள்மிகு பழஞ்சிறை தேவி திருக்கோயில் , கிழக்குக் கோட்டை , திருவனந்தபுரம்\nஅருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் , ராஜபதி , தூத்துக்குடி\nஅருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில் , திருவெண்காடு , நாகப்பட்டினம்\nஅருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில் , வைத்தீசுவரன்கோயில் , நாகப்பட்டினம்\nஅருள்மிகு சனீஸ்வர பகவான் திருக்கோயில் , குச்சனூர் , தேனி\nஅருள்மிகு நாககன்னியம்மன் திருக்கோயில் , தும்பூர் , விழுப்புரம்\nஅருள்மிகு நாகராஜசுவாமி திருக்கோயில் , நாகர்கோவில் , கன்னியாகுமரி\nஅருள்மிகு தட்சிணாமூர்த்தி திருக்கோயில் , பட்டமங்கலம் , சிவகங்கை\nஅருள்மிகு சித்திரபுத்திர நாயனார் திருக்கோயில் , கோடாங்கிபட்டி , தேனி\nஅருள்மிகு பேச்சியம்மன் திருக்கோயில் , மதுரை , மதுரை\nஅருள்மிகு வான்முட்டி பெருமாள் திருக்கோயில் , மயிலாடுதுறை , நாகப்பட்டினம்\nஅருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் , கோடகநல்லூர் , திருநெல்வேலி\nஅருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் , சென்னிமலை , ஈரோடு\nஅருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் , ஸ்ரீவைகுண்டம் , திருநெல்வேலி\nஅருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில் , பூவரசன் குப்பம் , விழுப்புரம்\nஅருள்மிகு நவபாஷாண நவக்கிரக திருக்கோயில் , தேவிபட்டிணம் , இராமநாதபுரம்\nசித்ரகுப்தர் கோயில் வீரபத்திரர் கோயில்\nமற்ற கோயில்கள் தத்தாத்ரேய சுவாமி கோயில்\nயோகிராம்சுரத்குமார் கோயில் சனீஸ்வரன் கோயில்\nமுத்துக்கருப்பண்ண சுவாமி கோயில் வெளிநாட்டுக் கோயில்கள்\nஅய்யனார் கோயில் முருகன் கோயில்\nகுருநாதசுவாமி கோயில் நவக்கிரக கோயில்\nசேக்கிழார் கோயில் வள்ளலார் கோயில்\nவிஷ்ணு கோயில் விநாயகர் கோயில்\nநட்சத்திர கோயில் ஐயப்பன் கோயில்\n- அரியலூர் மாவட்டம் - சென்னை மாவட்டம் - கோயம்புத்தூர் மாவட்டம்\n- கடலூர் மாவட்டம் - தர்மபுரி மாவட்டம் - திண்டுக்கல் மாவட்டம்\n- ஈரோடு மாவட்டம் - காஞ்சிபுரம் மாவட்டம் - கன்னியாகுமரி மாவட்டம்\n- கரூர் மாவட்டம் - கிருஷ்ணகிரி மாவட்டம் - மதுரை மாவட்டம்\n- நாகப்பட்டினம் மாவட்டம் - நாமக்கல் மாவட்டம் - நீலகிரி மாவட்டம்\n- பெரம்பலூர் மாவட்டம் - புதுக்கோட்டை மாவட்டம் - இராமநாதபுரம் மாவட்டம்\n- சேலம் மாவட்டம் - சிவகங்கை மாவட்டம் - தஞ்சாவூர் மாவட்டம்\n- தேனி மாவட்டம் - திருவள்ளூர் மாவட்டம் - திருவாரூர் மாவட்டம்\n- தூத்துக்குடி மாவட்டம் - திருச்சிராப்பள்ளி மாவட்டம் - திருநெல்வேலி மாவட்டம்\n- திருப்பூர் மாவட்டம் - திருவண்ணாமலை மாவட்டம் - வேலூர் மாவட்டம்\n- விழுப்புரம் மாவட்டம் - விருதுநகர் மாவட்டம்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nலோகினி கயல்விழி - LOHINI KAYALVIZHI\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/20171", "date_download": "2019-05-26T01:21:33Z", "digest": "sha1:7G54K66F773QYHDN6NWUSPOKERQJSJUS", "length": 12250, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "பிர­தமர் அமெ­ரிக்கா செல்­கிறார் | Virakesari.lk", "raw_content": "\n“ 8 மாகாணங்கள் மறுத்த அகதிகளே வவுனியாவிற்கு அனுப்பிவைப்பு : ஆராயாது தமிழ்த்தரப்பு ஆதரவளிப்பதேன் \n“ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதற்கு நானும் தயாராகவே உள்ளேன்”\nபிறந்த நாள் கொண்டாட்டத்திலிருந்த வாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடைய 9 பேர் கைது\nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\nவெளியானது மோடியின் வெளிநாட்டு பயணத்திட்டம்\nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\nரிஷாத் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜர்\nஅவசரகால சட்ட யோசனை 14 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nபதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார் பிரிட்டன் பிரதமர் திரேசா மே\nபிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்தை மேற்­கொண்டு எதிர் வரும் 28 ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை அமெ­ரிக்­கா­ செல்­கின்றார். இதன் போது அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ரம்ப் உள்­ளிட்ட அமெ­ரிக்க இரா­ஜாங்க திணைக்­க­ளத்தின் உயர் அதி­கா­ரி­களை சந்­தித்து கலந்­து­ரை­யாட உள்ளார்.\nஅமெ­ரிக்­காவின் முன்னாள் ஜனா­தி­பதி பராக் ஓபா­மாவின் ஆட்சி நிறை­வ­டைந்து தற்­போது குடி­ய­ரசு கட்­சியின் ஜனா­தி­ப­தி­யான டொனல் ட்ரம்பின் ஆட்­சியில் இலங்­கையின் பிரதமர் ஒருவர் அமெ­ரிக்­கா­விற்கு விஜயம் செய்­வது இதுவே முதற் தடவையாகும். எனவே பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­கவின் அமெ­ரிக்க விஜயம் இரு நாடு­க­ளுக்கும் முக்­கி­ய­மா­ன­தாக கரு­தப்­ப­டு­கின்­றது.\nதொடர்ந்தும் மூன்று நாட்கள் அமெ­ரிக்­காவில் தங்­கி­யி­ருக்கும் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க பல தரப்பு சந்­திப்­பு­க­ளிலும் கலந்து கொள்ள உள்ளார். எவ்­வா­றா­யினும் அமெ­ரிக்­காவின் புதிய ஆட்­சியில் இரு தரப்பு உற­வு­களை வலுப்­ப­டுத்­து­வது தொடர்பாக இலங்கை கடந்த நாட்­களின் அக்­க­றை­யுடன் செயற்­பட்டு வந்­தது.\nஇரு நாடு­க­ளி­லுமே ஆட்சி மாற்­றங்கள் ஏற்­பட்­டுள்ள நிலையில் இரு தரப்பு வெளிவி­வ­கார கொள்­கை­களில் புரிதலுடன் செயற்பட வேண்டியதுள்ளது. இவ்வாறானதொரு நிலையில் பிரதமர் அமெரிக்கா செல்கின்றமை முக்கியமானதாகும்.\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமெரிக்கா பயணம் ஒபாமா அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ரம்ப்\n“ 8 மாகாணங்கள் மறுத்த அகதிகளே வவுனியாவிற்கு அனுப்பிவைப்பு : ஆராயாது தமிழ்த்தரப்பு ஆதரவளிப்பதேன் \nபாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பார்மா, சிரியா போன்ற நாடுகளைச் சேர்ந்த அகதிகளை தமது மாகாணத்தில் தங்கவைப்பதற்கு எட்டு மாகாணங்களின் பிரதிநிதிகள் பகிரங்கமாகவே மறுப்புக்களை வெளியிட்டுள்ளனர்.\n2019-05-26 06:51:48 பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் அகதிகள்\n“ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதற்கு நானும் தயாராகவே உள்ளேன்”\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக களமிறங்குவதா இல்லையா என்பதை தற்போது கூறமுடியாத போதும் நாட்டுக்காக களமிறங்குவதற்கு தயாராக உள்ளேன் என்று முதல்தர வர்த்தகரான தம்பிக்க பெரேரா தெரி���ித்துள்ளார்.\n2019-05-26 06:34:16 ஜனாதிபதித் தேர்தல் தம்மிக்க பெரேரா பொது வேட்பாளர்\nபிறந்த நாள் கொண்டாட்டத்திலிருந்த வாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடைய 9 பேர் கைது\nதனு ரொக் என அழைக்கப்படுபவரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது வாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n2019-05-25 21:35:52 தனு ரொக் பிறந்த நாள் கொண்டாட்டம் வாள்வெட்டு வன்முறைகள்\nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\nகைதுசெய்யப்பட்ட குருநாகல் வைத்தியசாலையின் வைத்தியர் மேலதிக விசாரணைகளுக்காக சி. ஐ. டி.யினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளாரென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2019-05-25 20:43:56 குருநாகல் வைத்தியசாலை வைத்தியர்\nதேசிய பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பான மீளாய்வு சபையொன்றை மாதாந்தம் கூட்டுவதற்கு ஜனாதிபதி தீர்மானம்\nஅனைத்து தரப்பினரினதும் கருத்துக்கள், முன்மொழிவுகள் மற்றும் ஒத்துழைப்புக்களைப் பெற்று நாட்டின் தேசிய பாதுகாப்பை பலப்படுத்தும் செயற்பாடுகளில் அந்நடவடிக்கைகளை மீளாய்வு செய்யும் சபையொன்றை மாதாந்தம் கூட்டுவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்\n2019-05-25 19:21:03 தேசிய பாதுகாப்பு நிலைமைகள் மீளாய்வு சபை\n“ 8 மாகாணங்கள் மறுத்த அகதிகளே வவுனியாவிற்கு அனுப்பிவைப்பு : ஆராயாது தமிழ்த்தரப்பு ஆதரவளிப்பதேன் \n“ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதற்கு நானும் தயாராகவே உள்ளேன்”\n1996 இல் இடம்பெற்ற 6 ஆவது உலகக் கிண்ணத் தொடர் ; ஒரே பார்வையில்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/34031", "date_download": "2019-05-26T01:22:36Z", "digest": "sha1:U7DSLAFMNVZYLJHATEHX2XB2BTLCNLFF", "length": 15192, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "ஹைப்போநட்ரீமியாவிற்கான சிகிச்சை | Virakesari.lk", "raw_content": "\n“ 8 மாகாணங்கள் மறுத்த அகதிகளே வவுனியாவிற்கு அனுப்பிவைப்பு : ஆராயாது தமிழ்த்தரப்பு ஆதரவளிப்பதேன் \n“ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதற்கு நானும் தயாராகவே உள்ளேன்”\nபிறந்த நாள் கொண்டாட்டத்திலிருந்த வாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடைய 9 பேர் கைது\nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\nவெளியானது மோடியின் வெளிநாட்டு பயணத்திட்டம்\nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\nரிஷாத் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜர்\nஅவசரகா�� சட்ட யோசனை 14 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nபதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார் பிரிட்டன் பிரதமர் திரேசா மே\nகோடைக்காலத்தின் போது மக்கள் அனைவரும் அதிகமாக தண்ணீரை அருந்தவேண்டும் என்று மருத்துவர்களால் அறிவுறுத்தப்படுகிறார்கள். இது பொதுவான அறிவுரை தான். ஏனெனில் ஒரு சிலருக்கு அவர்களின் உடலுக்கு தேவையான அளவை விட அதிகளவிற்கு தண்ணீர் குடித்தால் அவர்களுக்கு ஹைப்போநட்ரீமியா பாதிப்பு ஏற்படலாம்.\nஅதிகளவிற்கு தண்ணீர் அருந்தும் போது உடலுக்கு தேவையான சோடியம் சத்தின் அளவில் மாற்றம் ஏற்படுகிறது. அத்துடன் எம்முடைய உடலில் இருக்கும் க்ளையல் செல்களில் நீரேற்றத்தினை உணரும் நியுரான்களின் செயல்பாடுகளிலும் மாற்றம் ஏற்படுகிறது.\nஇதன் காரணமாக உடலின் நீர்ச்சத்து அளவில் மாறுபாடு ஏற்படுகிறது. அதாவது உடலுக்கு தேவையான அளவைக்காட்டிலும் அதிகளவிலான நீர் இருக்கும். இதனால் உடலிலுள்ள சோடியம், இரத்தத்திற்கு ஏதுவான சத்தாக மாறாமல் தேக்கமடைந்து வீக்கமாகவோ அல்லது கட்டியாகவோ மாற்றம் கொள்கிறது. செல்களும் பலவீனமடைகிறது. இதனால் ஆரோக்கிய கேடு விளைகிறது.\nஒருவர் வெளியேற்றும் சிறுநீரின் நிறத்தை வைத்தே அவர்களின் உடலில் அதிகளவு நீர் சத்து இருக்கிறதா அல்லது போதிய அளவிற்கு நீர்ச்சத்து இருக்கிறதா அல்லது போதிய அளவிற்கு நீர்ச்சத்து இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ளலாம். வெளிர் மஞ்சள் வண்ணத்தில் சிறுநீர் பிரிந்தால், அவர்கள் ஆரோக்கியமான நீர்சத்தினை கொண்டவர்கள் என்று கண்டறியலாம்.\nஅதேபோல் அதிகளவிற்கு தண்ணீர் அருந்தினால் உடலிலுள்ள இரும்புச்சத்தினையும் அது பாதிக்கும். ஒருவரின் உடலில் அதிகளவிற்கு நீர்ச்சத்து இருக்குமேயானால் அவர்களுக்கு குமட்டல், வாந்தி, தலைவலி, சுயநினைவிழத்தல், தசைகள் வலுவிழத்தல் போன்ற அறிகுறிகள் தென்படும்.\nஇவர்கள் உடனடியாக மருத்துவர்களை சந்தித்து தங்களின் எடை, உயரம் போன்றவற்றிற்கு ஏற்ப எவ்வளவு தண்ணீரை அருந்தலாம் அதை எப்படி அருந்தலாம் என்பதையும் கேட்டு தெரிந்து கொண்டு அதனை பின்பற்றவேண்டும். அதே சமயத்தில் உங்களுக்கு ஏற்படும் தாகமே தண்ணீர் தேவையை உணர்த்தும் சிறந்த அறிகுறியாக கொள்ளவேண்டும். தாகம் தீரும் வரை மட்டுமே தண்ணீர் அருந்துவதும் நல்லவிடயம்.\nஇதைதவிர்த்து கோடை காலம் ���ல்ல தண்ணீர் குடித்தால் ஒன்றும் ஆகாது என்று சுயவிருப்பத்தின் பேரில் உங்களின் உடலுக்கு ஏற்ற அளவைக்காட்டிலும் அதிகளவிலான தண்ணீரை அருந்தினால் இதனால் கல்லீரல். சிறுநீரகம், இதயம் போன்றவை பாதிக்கப்படலாம். அத்துடன் ஹோர்மோன் சுரப்பிகளின் செயல்பாட்டிலும் இனம்கண்டறிய இயலாத அளவிற்கு மாற்றம் ஏற்படலாம்.\nஒரு சிலர் கோடைக்காலத்திலும் மரதன் போன்ற நீண்ட தூர போட்டிகளில் பங்குபற்றுவார்கள். அவர்கள் முறையாக மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று தேவையான நீரின் அளவை தெரிந்து கொண்டு அதனை அருந்தி உடல் நலத்தை காத்திடவேண்டும்.\nதண்ணீர் நீர்ச்சத்து ஆரோக்கியம் இரும்புச்சத்து ஹைப்போநட்ரீமியா\nஅதிகரித்து வரும் புவி வெப்பமயமாதல் பிரச்சனையின் காரணமாக கோடைகாலத்தில் தெற்காசியா முழுவதும் அதிக வெப்பநிலை நிலவுகிறது. இந்த தருணத்தில் வெளியில் பயணிப்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் உடல் வறட்சி என்ற பாதிப்புக்கு ஆளாகிறார்கள் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.\n2019-05-22 17:45:53 உடல் வறட்சிக்குரிய நிவாரணம்\nஇதய செயலிழப்பை கட்டுப்படுத்தும் உணவு முறை\nஇதய செயலிழப்பை டாஷ் டயட் ( DASH Diet) என்ற உணவு முறை, கட்டுப்படுத்துவதாக வைத்திய நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.\n2019-05-16 14:43:56 இதயம் செயலிழப்பு கட்டுப்பாடு\nஇரத்த அழுத்தம் ஒரு நோயல்ல...\nதெற்காசியாவில் மரணத்தை ஏற்படுத்தக்கூடிய இரண்டாவது உச்சபட்ச காரணியாக உயர் இரத்த அழுத்த பாதிப்பு இருக்கிறது. ஆனால் இது ஒரு நோயல்ல என்றும், இதுகுறித்து முழுமையான விழிப்புணர்வும், முறையான\n2019-05-15 12:37:26 தெற்காசியா மருத்துவம் தலைவலி\nடென்ஷனை குறைக்கும் ஹிப்னோ தியானம்.\nஹிப்னோ தியானத்தின் மூலம் உடலின் இறுக்கம் நீக்கி, தேவையான அளவு தளர்வை ஏற்படுத்தி, மன அழுத்தத்தை நீக்கி, அமைதியை உருவாக்க வல்லது. இதனை ஹிப்னோ தியானம் என்று கூறலாம் அல்லது உடல் தளர்வு பயிற்சி என்றும் குறிப்பிடலாம். இதனை காலையில் உணவு எடுத்துக் கொள்வதற்கு அரை மணி நேரம் முன்னதாக அல்லது உணவு எடுத்து இரண்டு மணி நேரம் கழித்து செய்ய வேண்டும்.\n2019-05-14 17:07:40 ஹிப்னோ தியானம் ஹோர்மோன் தியானம்\nபக்கவிளைவை ஏற்படுத்தும் ஹோர்மோன் மாத்திரைகள்\nபெண்கள் வேலைக்குச் சென்று சம்பாதிக்கின்றனர். வருவாய் ஈட்டும் தருணத்தில் தங்களது உடலில் மாதவுடாய் தொடர்பா��� கோளாறுகள் ஏதேனும் ஏற்பட்டால், தங்களது ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்வதில் தீவிர அக்கறை காட்டாமல், அதனை தவிர்ப்பதற்காக அல்லது அதனை சீராக்குவதற்காக மாத்திரைகளை எடுத்துக் கொள்கிறார்கள்.\n2019-05-09 20:07:25 பக்கவிளைவு ஹோர்மோன் மாத்திரைகள்\n“ 8 மாகாணங்கள் மறுத்த அகதிகளே வவுனியாவிற்கு அனுப்பிவைப்பு : ஆராயாது தமிழ்த்தரப்பு ஆதரவளிப்பதேன் \n“ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதற்கு நானும் தயாராகவே உள்ளேன்”\n1996 இல் இடம்பெற்ற 6 ஆவது உலகக் கிண்ணத் தொடர் ; ஒரே பார்வையில்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-05-26T01:23:10Z", "digest": "sha1:QZPSHOQUR4IOR4U4QIY23N2KTRCALAFW", "length": 4921, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஆயுதங்களுடன் கட்த்தப்பட்டது | Virakesari.lk", "raw_content": "\n“ 8 மாகாணங்கள் மறுத்த அகதிகளே வவுனியாவிற்கு அனுப்பிவைப்பு : ஆராயாது தமிழ்த்தரப்பு ஆதரவளிப்பதேன் \n“ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதற்கு நானும் தயாராகவே உள்ளேன்”\nபிறந்த நாள் கொண்டாட்டத்திலிருந்த வாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடைய 9 பேர் கைது\nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\nவெளியானது மோடியின் வெளிநாட்டு பயணத்திட்டம்\nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\nரிஷாத் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜர்\nஅவசரகால சட்ட யோசனை 14 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nபதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார் பிரிட்டன் பிரதமர் திரேசா மே\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: ஆயுதங்களுடன் கட்த்தப்பட்டது\nயாழில் ஆயுதங்களுடன் கடத்தப்பட்டது பொலிஸாரின் வாகனம்\nகொடிகாமம் பொலிஸாருக்குச் சொந்தமான வாகனம் ஒன்றை இனந்தெரியாத குழு ஒன்று கடத்திச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\n“ 8 மாகாணங்கள் மறுத்த அகதிகளே வவுனியாவிற்கு அனுப்பிவைப்பு : ஆராயாது தமிழ்த்தரப்பு ஆதரவளிப்பதேன் \n“ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதற்கு நானும் தயாராகவே உள்ளேன்”\n1996 இல் இடம்பெற்ற 6 ஆவது உலகக் கிண்ணத் தொடர் ; ஒரே பார்வையில்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://antrukandamugam.wordpress.com/2014/01/18/gemini-chandhra/", "date_download": "2019-05-26T02:02:52Z", "digest": "sha1:NSXSGAWWZZABSVEFLWNC4GTMKBVRIUSN", "length": 8090, "nlines": 133, "source_domain": "antrukandamugam.wordpress.com", "title": "“Gemini” Chandhra | Antru Kanda Mugam", "raw_content": "\nஉத்தம புத்திரன் படத்தில் சிவாஜிகணேசனுடன் சேர்ந்து “யாரடி நீ மோகினி” என்ற பாடலுக்கு நடனமாடியவர் தான் ஜெமினி சந்திரா. நாகமலை அழகி என்ற படத்தில் கதாநாயகியாகவும் “தெய்வத்தாய்” படத்தில் எம்.என்.நம்பியார் அவர்களின் ஜோடியாகவும் நடித்தவர் பட்டினத்தார் படத்தில் ரி.எம்.சௌந்தரராஜனுடன் ஜோடியாக நடித்தார். மற்றும் கப்பலோட்டிய தமிழன், தாய் சொல்லைத் தட்டாதே, சந்திரோதயம் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.\nஇவரது கணவர் கஜபதி. எம்.ஆர்.ராதா அவரது மகன் எம்.ஆர்.ராதாரவி ஆகியோரின் மேக்கப் கலைஞராவார். இத்தம்பதிகளுக்கு சந்தியா என்ற ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர்.\nஇவர் ஓராள் கூடி கள்ளனாயி என்ற மலையாளப் படம் உள்ளிட்ட சில மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார்.\nஜெமினி சந்திரா கடந்த 02.06.1998 அன்று உடல் நலம் சரியில்லாமல் தனது 62-ஆவது வயதில் மரணமடைந்தார்.\nஇவர் நடித்த மேலும் சில படங்களின் பட்டியல்:-\nமாடப்புறா [1962], பாகப்பிரிவினை [1959], இந்திரா என் செல்வம் [1962], மாதவி [1959], அமுதவல்லி [1959]\nகப்பலோட்டிய தமிழன் படத்தில் ஜெமினிச்சந்திரா\nகப்பலோட்டிய தமிழன் படத்தில் ரி.என்.சிவதாணுவுடன் ஜெமினிச்சந்திரா\n“ஓராள் கூடி கள்ளனாயி” [1964] படத்தில் பாடல் காட்சியில் நடன தாரகையாக ஜெமினி சந்திரா\n’’பட்டினத்தார்’’ 1962 படத்தில் ரி.எம்.சௌந்தரராஜனுடன் ஜெமினி சந்திரா\n”மாடப்புறா” 1962 படத்தில் எம்.என்.நம்பியாருடன் ஜெமினி சந்திரா\n”மாடப்புறா” 1962 படத்தில் என்.எஸ்.நாராயணபிள்ளையுடன் ஜெமினி சந்திரா\n”மாடப்புறா” 1962 படத்தில் ரி.கே.பாலசந்திரனுடன் ஜெமினி சந்திரா\n”மாடப்புறா” 1962 படத்தில் குண்டுமணியுடன் ஜெமினி சந்திரா\n“பாகப்பிரிவினை” 1959 படத்தில் ஜெமினி சந்திரா\n”இந்திரா என் செல்வம்” 1962 படத்தில் எஸ்.ஏ.அசோகனுடன் ஜெமினி சந்திரா\n”ஆசை அலைகள்” 1963 படத்தில் ஜெமினி கே.சந்திரா\n”ஆசை அலைகள்” 1963 படத்தில் எம்.ஆர்.ராதாவுடன் ஜெமினி கே.சந்திரா\n”ஆசை அலைகள்” 1963 படத்தில் எஸ்.ராமராவ், எம்.ஆர்.ராதாவுடன் ஜெமினி கே.சந்திரா\n”நாகமலை அழகி” 1962 படத்தில் கள்ளபார்ட் ரி.ஆர்.நடராஜனுடன் ஜெமினி கே.சந்திரா\n”மாதவி” 1959 படத்தில் கே.எஸ்.ரெட்டி [நடன இயக்குநர்] யுடன் ஜெமினி கே.சந்திரா\n”சாரங்கதரா” 1958 படத்தில் ஜெமினி சந்திரா\n“அமுதவல்லி” 1959 படத்தில் ஜெமினி சந்திரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2012/06/28/19-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2019-05-26T01:08:19Z", "digest": "sha1:FLWMWMWNJBLXZA5JAPNPCPIDWYJ3NLDU", "length": 20076, "nlines": 279, "source_domain": "vithyasagar.com", "title": "19 அன்றிலிருந்தே வலிக்கிறது; காதலினிந்த சேரா வலி.. | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← 18, இரத்தத்தில் நனைந்த நரக இரவுகள்..\n20, பெண்குழந்தை சாபமெனில் அதை சபித்தவர் மூடர்.. →\n19 அன்றிலிருந்தே வலிக்கிறது; காதலினிந்த சேரா வலி..\nரத்தமாக வழிந்த நாட்களது, அந்த நமதான நாட்கள்..\nஅன்றைய பொழுதுகள் பெரும் பொக்கிசமானவை..\nநம் பிரிவை எண்ணி நாம் வாழ்ந்த\nநம் மணப்பந்தல் தைத்த இரவின் நகர்வுகள்\nநம் விழித்தேயிருந்த கண்களில் –\nவலியாக மட்டுமே நிரைய என்ன பாவம் செய்தோமோ..\nஎனக்கு நீயும் சரி எனும் பார்வையை மட்டும்\nமுத்தமிட்டால் கூட மறந்துப் போகும் வகையல்ல\nநீயும் நானுமெனப் புரியவைக்க –\nநான் மரணிக்கையில் உனை நினைத்துக் கொள்ளும் தருணங்கள்\nவாழ்வை கசந்து வாழப் பழகியிருப்பாய்\nஉணவு நாக்கு சுட்டு, உன் மரணத்தின் ஒருபிடி\nஎனைத் தேடி தேடிச் சிவக்கும் விழிகளில்\nஉன் கடைசி நாட்களைச் சேகரித்திருப்பாய்,\nவலிகளாய் நீ உதிர்ந்துப் போயிருப்பாய்,\nஉயிர்வெள்ளம் உடைந்துப் பாயும் கடலென\nநம் நினைவுகளில் கரைந்தே கரைந்தேயிருப்பாய்.. நீ\nகாற்றில் அசைந்து உரசிக் கொள்ளும்\nஉடல் நெருப்பில் பற்றியெரியும் மனசு\nஎப்படி வலிக்குமென்றெல்லாம் யாருக்குப் புரிகிறது\nஎந்த நாகரிகத்தைப் பிறப்பிக்கப் போகிறதோ இனி (\nபெற்றோரே புரியும் – நாளெந்த நாளோ.. \nபேசாமலே உனைநான் புரிந்துக் கொள்ளும்\nமரணம் உதறி மரணம் உதறி\nஇன்னும் எத்தனை நாட்கள் நாமிப்படி\nஅதிலும் முற்றிலும் சேராது நமைப் பிரிக்கும்\nசதியின் பிரிவு மிகக் கொடிது;\nநீ பார்த்துச் சென்ற நொடிகள் தான்\nஇதயம் குத்திக் கிழிக்கும் வதை நிரம்பிய\nநினைவின் வலி என்று –\nமட்டுமே எழுதி கிழித்துப் போடுகிறேன்..\nஇதோ மிதித்துச் செல்கின்றன நம் காதலை.. நினைவுகளை..\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் ��ொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை and tagged amma, அம்மா, இரவு, இரவுகள், உன்மீது மட்டும் பெய்யும் மழை, ஏழை, ஏழ்மை, கலாச்சாரம், கவிதை, காதல், குடிகாரன், குவைத், கோபம, சமூகம், தீட்டு, தைரியம், நவீன கவிதை, நீயே முதலெழுத்து.., பண்பாடு, புதுக்கவிதை, மரணம், மென்சஸ், ரணம், ரத்தத்தில் நனைந்த, ரத்தம், லட்சியம், லவ், வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வெற்றி, kaadhal, kadhal, kathal, love, vidhyasagar, vithyasaagar, vithyasagar. Bookmark the permalink.\n← 18, இரத்தத்தில் நனைந்த நரக இரவுகள்..\n20, பெண்குழந்தை சாபமெனில் அதை சபித்தவர் மூடர்.. →\n2 Responses to 19 அன்றிலிருந்தே வலிக்கிறது; காதலினிந்த சேரா வலி..\nஉங்களின் ஆஹா எனக்கான உற்சாகம், அந்த உற்சாகத்தில் இன்னும் சிந்தும் பல வலிகளின் நிருத்தத்திற்குரிய கண்ணீர் விஜி..\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (36)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (7)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« மே ஜூலை »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வ���யர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/08/09052932/The-welfare-benefits-of-Rs1111-lakh-for-42-beneficiaries.vpf", "date_download": "2019-05-26T02:26:48Z", "digest": "sha1:3BOCO65ISIKIIMFGUN3DGWUVW3HS4ZEX", "length": 10921, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "The welfare benefits of Rs.11.11 lakh for 42 beneficiaries || 42 பயனாளிகளுக்கு ரூ.11¾ லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\n42 பயனாளிகளுக்கு ரூ.11¾ லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்\nநடுவீரப்பட்டில் நடந்த தேசிய கைத்தறி தின விழாவில் 42 பயனாளிகளுக்கு ரூ.11¾ லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் தண்டபாணி வழங்கினார்.\nகடலூர் அருகே உள்ள நடுவீரப்பட்டில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில் 4-வது தேசிய கைத்தறி தின விழா நடந்தது. விழாவுக்கு கலெக்டர் தண்டபாணி தலைமை தாங்கி 42 பயனாளிகளுக்கு ரூ.11 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.\nகடலூர் மாவட்டத்தில் 32 பருத்தி கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களும், ஒரு பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கமும் உள்ளது. 7,244 கைத்தறி நெசவாளர்கள் உள்ளனர். இவர்களில் சுமார் 3,000 நெசவாளர்கள் முழுமையாக நெசவுத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.\nகுறிஞ்சிப்பாடி, நடுவீரப்பட்டு, புதுப்பேட்டை, காரைக்காடு ஆகிய பகுதிகளில் பருத்தி ரகங்கள் நெசவு செய்யும் நெசவாளர்களும், புவனகிரி பகுதியில் பட்டு நெசவு செய்யும் நெசவாளர்களும் அதிக அளவில் உள்ளனர்.\nமாவட்டத்தில் பெருவாரியாக கைத்தறி ரக லுங்கிகளே உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் பருத்தி சேலைகள், சட்டை துணிகள், கைக்குட்டை, கொசுவலை, பட்டு சேலைகள் ஆகிய ரகங்கள் கைத்தறியில் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. கைத்தறி நெசவாளர்களுக்காக மாநில அரசால் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு கலெக்டர் தண்டபாணி பேசினார். முன்னதாக அவர் கைத்தறி துணிகள் கண்காட்சியை பார்வையிட்டார். அதன் பின்னர் மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.\nவிழாவில் கடலூர் கைத்தறி மற்றும் துணிநூல்துறை உதவி இயக்குனர் திருஞானசம்பந்தம், கைத்தறி அலுவலர் ரமேஷ், கைத்தறி நெசவாளர் பிரதிநிதி ராமலிங்கம் மற்றும் நெசவாளர்கள் கலந்து கொண்டனர்.\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n1. முதல்-மந்திரி குமாரசாமி ராஜினாமா முடிவு\n2. என்.ஆர்.காங்கிரசின் வீழ்ச்சிக்கு காரணம் என்ன\n3. அம்பரீஷ் சமாதியில் நடிகை சுமலதா கண்ணீர் : ‘பா.ஜனதாவில் சேருவது குறித்து மக்களிடம் கருத்து கேட்டு முடிவு செய்வேன்’ என பேட்டி\n4. தமிழகத்திலேயே குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திருமாவளவன்\n5. தேவேகவுடாவுக்காக எம்.பி. பதவி ராஜினாமா : பேரன் பிரஜ்வல் ரேவண்ணா பரபரப்பு பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2258549", "date_download": "2019-05-26T02:26:56Z", "digest": "sha1:Q35IDS6UAK5PQTKQXGGABAKZO3FESUN6", "length": 19234, "nlines": 307, "source_domain": "www.dinamalar.com", "title": "தமிழக ஓட்டுப்பதிவு 64 % ஓட்டுப்பதிவு| Dinamalar", "raw_content": "\nநாளை குஜராத் செல்கிறார் மோடி\nகருணாநிதி நினைவிடத்தில் திமுக அஞ்சலி 1\nஅடிக்குது யோகம்; மத்திய அமைச்சர்கள் யார் \nஜெ., பாணியில் அதிரடிக்கு தயாராகும் ஸ்டாலின் 29\nஹிந்தி பேசும் மாநிலங்களில் பா.ஜ., ஆதிக்கம் 11\nகிராமப்புறங்களில் சறுக்கலை எதிர்கொண்ட கமல் 16\n சமூக வலைதளங்களில் கிண்டல் 21\nமதம், ஜாதியின் பெயரில் கட்சிகள்; விளக்கம் கேட்கிறது ... 9\nஇன்று திமுக - எம்.பி., எம்.எல்.ஏ., கூட்டம் 2\nதமிழக ஓட்டுப்பதிவு 64 % ஓட்டுப்பதிவு\nஸ்டாலின் கனவை தகர்த்த தமிழர்கள் 132\nரயில்வே ஏஜென்டானால் ரூ.80 ஆயிரம் சம்பாதிக்கலாம் 15\nபயனற்றுப் போகும் தமிழக மக்களின் 'தீர்ப்பு' 115\n கருத்து கணிப்பு முடிவு 290\nசிவன் கோயில் சொத்து: கூவி கூவி விற்பனை 115\n கருத்து கணிப்பு முடிவு 290\nஸ்டாலின் கனவை தகர்த்த தமிழர்கள் 132\nலோக்சபா தேர்தல்: தி.மு.க., கூட்டணிக்கு வாய்ப்பு\nசென்னை : தமிழகத்தில் லோக்சபா தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி பதிவான ஓட்டு சதவீதம் குறித்து அதிகாரப்பூர்வ விபரம் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 38 லோக்சபா தொகுதிகளில் மாலை 5 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் 63.73 % சதவீதம் ஓட்டு பதிவாகி உள்ளதாக தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.\nமத்திய சென்னை - 55.74 %\nதென் சென்னை - 66.71%\nவட சென்னை - 69 %\nகையில் குழந்தையுடன் தேர்தலில் தனது முதல் வாக்கினை முதல் முறையாக செலுத்திய பெண். இடம்: பாலவாக்கம், சென்னை\n18 தொகுதி சட்டசபை இடைத்தேர்தலில் 5 மணி நிலவரப்படி 67.08 % சதவீத ஓட்டுக்கள் பதிவாகியுள்ளன. அதிகமாக அரூர் தொகுதியில் 79.91 %, குறைந்தபட்சமாக பெரியகுளத்தில் 51.44 சதவீத ஓட்டுகளும் பதிவாகியுள்ளது.\nவாக்களிப்பதற்காக கூட்டம் கூட்டமாக வந்த பொதுமக்கள். இடம்: துரைப்பாக்கம், சென்னை.\nRelated Tags தமிழகம் லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு\nமாநில வாரியாக ஓட்டுப்பதிவு நிலவரம்(10)\nசட்டம் ஒழுங்கு பிரச்னையில்லை: சாஹூ(11)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஓட்டுப்போடாமல் விடுபட்டுள்ள 36 விழுக்காட்டில் 30 விழுக்காடு முஸ்லீம்களும் மீதி கிறித்துவர்களுமாக இருக்கலாம்.\nதமிழக வாக்கு பதிவு வெறும் 64 விழுக்காடு என்றால் மீதியுள்ள 36 விழுக்காடு என்ன நோட்டவா.\nMilirvan - AKL,நியூ சிலாந்து\nகிட்டத்தட்ட நாற்பது சத மக்கள் ஓட்டு போடாமல் இருந்திருக்கிறார்களே.. இந்த தேர்தல் மதத்தை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்யப்பட்ட தேர்தல்.. ஓட்டு போடாத மக்கள் எம்மதத்தை சேர்ந்தவர்கள் என்பது ஒருவாறு புரிகிறது..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துக��் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமாநில வாரியாக ஓட்டுப்பதிவு நிலவரம்\nசட்டம் ஒழுங்கு பிரச்னையில்லை: சாஹூ\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gk.tamilgod.org/first-british-viceroy-india-gk62059", "date_download": "2019-05-26T01:01:34Z", "digest": "sha1:XB4V6IYFIYEFQUSE43JG3MTUOVBRNSZQ", "length": 10997, "nlines": 245, "source_domain": "gk.tamilgod.org", "title": " The first British Viceroy of India ? | Objective GK", "raw_content": "\nHome » இந்தியாவின் முதல் வைஸ்ராயாக யார்\nஇந்தியா கீழ் வரும் வினா-விடை\nTamil இந்தியாவின் முதல் வைஸ்ராயாக யார்\nகேனிங் பிரபு. Lord Canning\nகேனிங் பிரபு. Lord Canning\nHistory India India's First Who இந்தியா இந்தியாவின் முதல் யார் வரலாறு\nபஞ்சாயத்து ராஜ் அமைப்பு இல்லாத இந்திய மாநிலம் எது \nen Nagaland ta நாகாலாந்து\nவிம்பிள்டன் சேம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற‌ முதல் இந்தியர் \nஇந்திய நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட முதல் எதிர்க்கட்சித் தலைவர்\nபாரத ரத்னா விருதினை முதன்முதலில் பெற்றவர்\nen C.Rajagopalachari ta இராஜகோபாலாச்சாரி\nபரம் வீர் சக்ரா பெற்ற முதல் இந்திய விமானப்படை அதிகாரி\nen Nirmal Jit Sekhon (posthumous)ta நிர்மல் ஜித்சிங் சேகோன் (இறந்தபின்)\nதென் துருவத்தை அடைந்த‌ முதல் இந்தியர் யார்\nபஞ்சாயத்து ராஜ் அமைப்பு இல்லாத இந்திய மாநிலம் எது \nவிம்பிள்டன் சேம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற‌ முதல் இந்தியர் \nஇந்திய நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட முதல் எதிர்க்கட்சித் தலைவர்\nபாரத ரத்னா விருதினை முதன்முதலில் பெற்றவர்\nபரம் வீர் சக்ரா பெற்ற முதல் இந்திய விமானப்படை அதிகாரி\nதென் துருவத்தை அடைந்த‌ முதல் இந்தியர் யார்\nமுதல் இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் யார்\nமகசேசே விருது பெற்ற முதல் இந்தியர் யார்\nமருத்துவத்திற்கான நோபல் பரிசை பெற்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் நபர் யார்\nஇந்தியா வருகை தந்த‌ முதல் சீன பயணி யார்\nஸ்டாலின் பரிசு பெற்ற முதல் நபர் யார்\nமத்திய அமைச்சரவையிலிருந்து ராஜினாமா செய்த‌ முதல் நபர் யார்\nபொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற‌ முதல் நபர் யார்\nஉச்ச நீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதி யார்\nமுதல் இந்திய விமானி யார்\nசுதந்திர‌ இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் யார்\nஇந்தியாவின் முதல் வைஸ்ராயாக யார்\nஅறிவியல் அலுவல் / தொழில் ஆன்மீகம் ஆபரணம் ஆரோக்கியம் இயற்பியல் இலக்கியம் உணவு உயிரியல் கணிதம் கணினி கல்வி குடும்பம் குழந்தை கைபேசி சமூகம் சமையல் சினிமா சுற்றுச்சூழல் செலலப்பிராணி ஜோதிடம்\nதற்போதைய நிகழ்வுகள் தாவரவியல் தொழிற்சாலை தொழில் நிறுவனம் தொழில்நுட்பம் பணம் பயணம் புவியியல் பூமி பொழுதுபோக்கு மக்கள் மருத்துவம் மென்பொருள் மொழி வரலாறு வர்த்தகம் வாகனம் வாழ்க்கை விலங்கியல் விளையாட்டு வீடு மனை வேதியியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/12/07/news/35161", "date_download": "2019-05-26T02:13:20Z", "digest": "sha1:5XWOSE3GB5A2EMF2KTL5VSQC526EJD6U", "length": 8298, "nlines": 100, "source_domain": "www.puthinappalakai.net", "title": "தனியார் விடுதிகளில் கூட்��ங்களுக்கு தடை – சிறிலங்கா அதிபர் உத்தரவு | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nதனியார் விடுதிகளில் கூட்டங்களுக்கு தடை – சிறிலங்கா அதிபர் உத்தரவு\nDec 07, 2018 | 1:00 by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள்\nசிறிலங்காவில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் சபைகளுக்கு அவசர உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார்.\nஇதற்கமைய, எந்தவொரு அரசாங்க நிகழ்வையும் தனியார் விடுதிகளில் நடத்தக் கூடாது என்று சிறிலங்கா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.\nஅரசாங்கத்துக்குச் சொந்தமான அரங்குகள் மற்றும் நிறுவகங்களில் மாத்திரமே, அரசாங்க நிகழ்வுகள் மற்றும் கூட்டங்களை நடத்த வேண்டும் என்றும் அவர் அதிகாரிகளைப் பணித்துள்ளார்.\nஅரசாங்க நிறுவனங்களின் செலவினங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே சிறிலங்கா அதிபர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார் என்று அதிபர் செயலக ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் 3000 சிறிலங்கா படையினர் கொழும்பு உள்ளிட்ட மாவட்டங்களில் பாரிய தேடுதல்\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 2\nசெய்திகள் கூட்டமைப்பின் எதிர்ப்புக்கு மத்தியில் அவசரகாலச்சட்ட நீடிப்புக்கு நாடாளுமன்றம் அனுமதி\nசெய்திகள் சிறிலங்காவுடன் புதிய இராணுவ உடன்பாடு இல்லை- என்கிறது அமெரிக்கா\nசெய்திகள் வித்தியா கொலை குற்றவாளிக்கு உதவிய காவல்துறை அதிகாரிக்கு எதிராக குற்றப்பத்திரம்\nசெய்திகள் 3000 சிறிலங்கா படையினர் கொழும்பு உள்ளிட்ட மாவட்டங்களில் பாரிய தேடுதல் 0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 2 0 Comments\nசெய்திகள் கூட்டமைப்பின் எதிர்ப்புக்கு மத்தியில் அவசரகாலச்சட்ட நீடிப்புக்கு நாடாளுமன்றம் அனுமதி 0 Comments\nசெய்திகள் சிறிலங்காவுடன் புதிய இராணுவ உடன்ப��டு இல்லை- என்கிறது அமெரிக்கா 0 Comments\nசெய்திகள் வித்தியா கொலை குற்றவாளிக்கு உதவிய காவல்துறை அதிகாரிக்கு எதிராக குற்றப்பத்திரம் 0 Comments\nEsan Seelan on புலிகளைப் போலவே இஸ்லாமிய தீவிரவாதத்தையும் தோற்கடிப்போம் – சிறிலங்கா அதிபர்\nEsan Seelan on தாக்குதல்களுக்குப் பொறுப்பான தலைவர்களை பதவியில் இருந்து நீக்க வேண்டும் – கர்தினால்\nsUbramanaim on வெளிநாட்டுப் படைகளின் உதவியுடன் வழமை நிலையை ஏற்படுத்துவோம் – சிறிலங்கா பிரதமர்\nEsan Seelan on வெளிநாட்டுப் படைகளின் உதவியுடன் வழமை நிலையை ஏற்படுத்துவோம் – சிறிலங்கா பிரதமர்\nJayanthan Tharma on சமூக ஊடகங்கள் மீதான தடை நீக்கம் – சிறிலங்கா அதிபர் உத்தரவு\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=73471", "date_download": "2019-05-26T00:55:02Z", "digest": "sha1:M6GRIEA6DDEL7R2BVKMIMBO2O5GZLCFL", "length": 1613, "nlines": 16, "source_domain": "www.tamilflashnews.com", "title": "துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து மார்க்ஸிஸ்ட் பேரணி", "raw_content": "\nதுப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து மார்க்ஸிஸ்ட் பேரணி\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டினைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் வரும் 18-ம் தேதி கண்டனப் பேரணி மற்றும் பொதுக் கூட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. துப்பாக்கிச் சூடு நடந்த அண்ணாநகர் பக்கிள் ஓடைப் பகுதியில் இருந்து அண்ணாநகர் மெயின் ரோடு மற்றும் வி.வி.டி.,சிக்னல் வரை கண்டனப் பேரணி நடைபெற உள்ளது.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/how-to-made-natural-insect-repellant_12136.html", "date_download": "2019-05-26T01:37:25Z", "digest": "sha1:MG5LHVAFJBXROKXSOCSGOBOG3D2ZG7HC", "length": 16013, "nlines": 232, "source_domain": "www.valaitamil.com", "title": "How to made Natural Insecticide | இயற்கைப் பூச்சிவிரட்டி தயாரிக்கும் முறை !!", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் தற்சார்பு இயற்கை விவசாயம்\nஇயற்கைப் பூச்சிவிரட்டி தயாரிக்கும் முறை \nகோவின்(பச���)மூத்திரம் - 20 லிட்டர்\nதோல் நீக்காத காய்ந்த வேப்பங்கொட்டை - 10 கிலோ\nபெருங்காயம் - 100 கிராம்\nவாய்ப் புகையிலை - 1 கிலோ\nஊமத்தம் செடிகள் - மூன்று\nவேப்பங்கொட்டையை உரலில் போட்டு உலக்கையால் நன்றாக இடித்துக் கொள்ளவும்.\nஊமத்தம் செடி, புகையிலை, பச்சைமிளகாய் ஆகியவற்றை பொடியாக கிள்ளிக் கொள்ளவும்.\nஇவற்றை கோமூத்திரம் உள்ள ஒரு பிளாஸ்டிக் வாளியில் போட்டு, பெருங்காயத்தையும் போட்டு கலக்கி வேடு கட்டி நிழலில் வைத்து, தினமும் இருமுறை கலக்கி விடவும்.\n5 நாட்களில் பூச்சிவிரட்டி தயாராகி விடும்.\nசுத்தமானத் துணியில் வடிகட்டி, பத்து லிட்டர் நீருக்கு 3 லிட்டர் வீதம் கலந்து தெளிக்கவும்.\nTags: Natural Insecticide இயற்கை பூச்சிவிரட்டி\nசிகாகோ சர்வ சமயப் பேரவையில் உரையாற்றியதன் 125-ஆம் ஆண்டு நிறைவு நாள்\nசித்த மருத்துவம் கூறும் இளம்பெண்களுக்கான ஊட்டச்சத்து மிக்க உணவுகள் \nகேரளாவில் மழை வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை இன்றைய நிலவரப்படி 357 ஆக உயர்ந்துள்ளது...\nதி.மு.க தலைவர் கலைஞர் மு.கருணாநிதி காலமானார்\nஇறவாத இன்ப அன்பு - முனைவர். மு. வள்ளியம்மை\nபிரிக்ஸ் 2018 வாலிபால் : இந்திய அணியின் கேப்டனாக மன்னார்குடியைச் சேர்ந்த முத்துசாமி தேர்வு..\nஐயா இதனை பயன்படுத்தும் முறையை சொல்லுங்கள் ஐயா நன்றி\nதென்னை மரம் பழுதாகி கொண்டே போகிறது என்ன மருந்து போடலாம் எப்படி செய்வது\nமாவு பூச்சியை கட்டுபடுத்த இயற்கை பூச்சி கொல்லி மருந்து அனுப்புங்க சார் .நன்றி\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடு���ையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nகூடுதல் நெல் மகசூல் பெறுவதற்கான உற்பத்தி முறைகள்\nஇயற்கைவழி வெங்காயம் - தொடர்புக்கு\nதேங்காயில் ரெட்டிப்பு லாபம்தரும் கொப்பரை\nஆள் பற்றாக்குறையை போக்க ஆமணக்கு பயிரிடலாமா\nபயிர்களில் விளைச்சல் தரத்தினை மேம்படுத்தும் பொட்டாஷ் பாக்டீரியா\nநெல், உளுந்து -பயிறு, சோளம், மரவள்ளி, மற்றவை-வகைப்படுத்தாதவை,\nமற்றவை, விவசாயம் பேசுவோம், கிராமப்புற வளர்ச்சி,\nகால்நடை - மீன் வளர்ப்பு\nநாட்டு மாடு வளர்ப்பு, மீன் வளர்ப்பு,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/12/07/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-05-26T01:01:16Z", "digest": "sha1:3QIV4W4NB5XNSJUGWFRDF3DANWDAZIGX", "length": 15701, "nlines": 342, "source_domain": "educationtn.com", "title": "கொடிநாள் தினத்தையொட்டி (டி.ச.7) படை வீரர்களின் சேவையைப் போற்றும் வகையில் தாராளமாக நிதி தர வேண்டுமென ஆளுநர், முதல்வர் வேண்டுகோள்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Education News கொடிநாள் தினத்தையொட்டி (டி.ச.7) படை வீரர்களின் சேவையைப் போற்றும் வகையில் தாராளமாக நிதி தர வேண்டுமென...\nகொடிநாள் தினத்தையொட்டி (டி.ச.7) படை வீரர்களின் சேவையைப் போற்றும் வகையில் தாராளமாக நிதி தர வேண்டுமென ஆளுநர், முதல்வர் வேண்டுகோள்\nகொடிநாள் தினத்தையொட்டி (டி.ச.7) படை வீரர்களின் சேவையைப் போற்றும் வகையில் தாராளமாக நிதி தர வேண்டுமென ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர்.\nஇது தொடர்பாக ஆளுநர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:- நமது நாட்டின் எல்லைப் பகுதிகளை எதிரிகளிடம் இருந்தும், எல்லைக்குள் ஊடுருவுகின்றவர்களிடம் இருந்தும் காத்திடும் வகையில் முப்படை வீரர்கள் திறமையுடன் செயல்பட்டு வருகின்றனர். தமிழகமானது வீரம் செறிந்த படைவீரர்களை உருவாக்குவது மட்டுமல்லாது, நாட்டுக்காக பணியாற்றும் படை வீரர்கள், பணி ஓய்வு பெற்றோர் உள்ளிட்டோர் பயன் அடையும் பல புதுமையான திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது.\nஇவற்றைச் செயல்படுத்துவதற்கு முக்கியமானவை நிதி ஆதாரங்களாகும். எனவே, முப்படை கொடிநாள் நிதிக்கு ஆர்வமுடன் நிதி அளிக்க வேண்டும். கொடிநாளை ஒட்டி தாராளமாக நிதி வழங்குவதில் தனிநபர் பங்களிப்பில் தமிழகம் எப்போதும் முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது. எனவே, நமது படை வீரர்களின் சேவையைப் போற்றும் வகையில், கொடிநாள் நிதிக்கு தாராளமாக நிதியுதவி அளிக்க வேண்டுமென ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கேட்டுக் கொண்டுள்ளார்.\nமுதல்வரி கே. பழனிசாமி: தாய் நாட்டுக்காக இன்னுயிரை கொடுக்கும் முப்படை வீரர்களின் நலன் காத்திடவும், அவர்களது குடும்பங்களின் பொருளாதார மேம்பாட்டுக்காகவும் தமிழக அரசு பல திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தி வருகிறது.\nபோரில் உயிரிழந்த படைவீரர்களின் வாரிசுதாரர்களுக்கு உயர்த்தப்பட்ட கருணைத் தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பலவும் வழங்கப்படுகின்றன. கொடி விற்பனை மூலம் திரப்படும் நிதியானது, முப்படை வீரர்களின் குடும்ப நல்வாழ்வுக்காகவும், உடல் உறுப்புகளை இழந்த வீரர்களின் மறுவாழ்வுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.\nஇந்த சிறப்புமிக்க பணிகள் சீரிய முறையில் தொடர்ந்திடவும், தமிழக மக்களின் நாட்டுப்பற்றையும், ஈகை குணத்தையும் வெளிப்படுத்தவும், கொடிநாள் நிதிக்கு தமிழக மக்கள் அனைவரும் தாராளமாக நிதி வழங்க வேண்டுமென்று தனது செய்தியில் முதல்வர் பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்\nதமிழகத்தில் உள்ள 122 பி.எட்.ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. \nமுதுநிலை இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை, எம்பிஏ, எம்சிஏ படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான டான்செட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்.\nதமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nRTI – 2019-20 ஆம் கல்வியாண்டில், ஒரு குழந்தையை முதல் வகுப்பில் சேர்க்க வேண்டுமென்றால்,...\nநீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் 8 வழிகள்.\nதமிழக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர் மட்டும்… ஐசிஎப் அதிரடி\nஅனைவருக்கும் கல்வி உரிமைச்சட்டத்தின்படி 25%இட ஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் விண்ணப்பித்த ஏழை மாணவர்களின் விண்ணப்பங்கள்...\nRTI – 2019-20 ஆம் கல்வியாண்டில், ஒரு குழந்தையை முதல் வகுப்பில் சேர்க்க வேண்டுமென்றால்,...\nநீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் 8 வழிகள்.\nதமிழக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர் மட்டும்… ஐசிஎப் அதிரடி\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\nவிடுமுறை நாளில் அனைத்து வகை பள்ளிகளும் இயங்குதல் கூடாது -முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/petta-single-track-leaked/13234/", "date_download": "2019-05-26T01:51:29Z", "digest": "sha1:5DBNLSKMJK6L3BXNQ4S65AGCXYW3WUGK", "length": 5866, "nlines": 118, "source_domain": "kalakkalcinema.com", "title": "Petta Single Track : பேட்ட சிங்கிள் டிராக்கிற்கு வந்த சோதனை", "raw_content": "\nHome Latest News இது என்ன பேட்ட சிங்கிள் டிராக்கிற்கு வந்த சோதனை – படக்குழுவினர் அதிர்ச்சி.\nஇது என்ன பேட்ட சிங்கிள் டிராக்கிற்கு வந்த சோதனை – படக்குழுவினர் அதிர்ச்சி.\nPetta Single Track : இது என்ன பேட்ட சிங்கிள் ட்ராக்கிற்கு தமிழ் ராக்கர்ஸால் வந்த சோதனை என நெட்டிசன்கள் புலம்பி வருகின்றனர்.\nஇந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் காலா படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் பேட்ட படத்தில் நடித்துள்ளார்.\nபடையப்பா, பாஷா பாணியில் உருவாகியுள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைத்துள்ளார்.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக சிம்ரன், த்ரிஷா ஆகியோர் நடிக்க வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார்.\nஇப்படத்தின் மரண மாஸ் சிங்கிள் டிராக் இன்று மாலை 6 மணிக்கு யூ ட்யூபிலும் 5.30 மணிக்கு சன் நெஸ்ட் ஆப்பிலும் வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது.\nஆனால் பைரஸி இணையதளமான தமிழ் ராக்கர்ஸ் இப்பாடலை மாலை 4.37 மணிக்கே இணையத்தில் கசிய விட்டுள்ளனர்.\nஇது ரசிகர்கள் மற்றும் படக்குழுவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசமீபத்தில் தமிழ் ராக்கர்ஸ் அட்மின் கைது செய்யப்பட்டு விட்டதாக கூறியும் தற்போது பாடல் லீக்காகி இருப்பது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nNext articleபார்க்க தானே போற காளியோட ஆட்டத்தை – அடி தூள் கிளப்பும் பேட்ட மரண மாஸ் சிங்கிள் டிராக்.\nசூர்யா நடித்ததில் அவருக்கே பிடித்த கேரக்டர் இதுதானாம் – அவரே சொன்ன தகவல்\nதல சொன்ன ஒரு வார்த்தைக்காக தன் மகனை நடிகராக்கிய பிரபலம் – யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://sagakalvi.blogspot.com/2015/03/", "date_download": "2019-05-26T01:15:40Z", "digest": "sha1:KD73JNTITO6FNGIMWO2HIFOZTFBOX4NR", "length": 8568, "nlines": 151, "source_domain": "sagakalvi.blogspot.com", "title": "சாகாக்கல்வி: March 2015", "raw_content": "வம்மின் உலகியலீர் மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ் சொல்கின்றேன் புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ் சொல்கின்றேன் பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே\nதிருவடி உபதேசம் தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும்.\nஎன்பதை முதலில் சன்மார்க்கி என்று சொல்லும் நீ உணர்ந்து கொள்\nசகலரும் சேர்ந்தது தான் சன்மார்க்கம் உலகில் உள்ள எல்லா மதத்தவரும் எல்லா நாட்டவர்களும் எல்லா ஜாதி மற்றும் பிரிவினரும் எல்லாம் வல்ல இறைவனின், ஒரே இறைவன் தான் உலக்குக்கு என்று உணர்த்தி நாம் எல்லோரும் அந்த ஒரே இறைவனின் பிள்ளைகளே உலகில் உள்ள எல்லா மதத்தவரும் எல்லா நாட்டவர்களும் எல்லா ஜாதி மற்றும் பிரிவினரும் எல்லாம் வல்ல இறைவனின், ஒரே இறைவன் தான் உலக்குக்கு என்று உணர்த்தி நாம் எல்லோரும் அந்த ஒரே இறைவனின் பிள்ளைகளே\nஉலக மக்களாகிய அனைவரும் சகோதர சகோதிரிகளே என அறிய செய்யவேண்டும் உணர செய்ய வேண்டும்\n கூடி வாழ் என்றெல்லாம் வாழ்பவன் தான்\n துவேசம் காண்பிப்பவன் ஆணவம் காண்பிப்பவன் சன்மார்க்கி அல்ல\nவிபூதி பூசுவதும் பூசாமல் இருப்பதும் சன்மார்க்கம் அல்ல தரும சாலையில் மேட்டுகுப்பத்தில் பின் எதற்காக விபூதி பிரசாதம் கொடுக்கிறார்கள்\nவள்ளல் பெருமான் காட்டிய ஞான பாதையில் பீடு நடை போடுங்கள் எம்மதத்தவர்களையும் அரவணைத்து சன்மார்க்கம் பற்றி எடுத்துக்கூறுங்கள்\n மனிதர்கள் மட்டுமல்லாமல் எல்லா ஜீவராசிகளிடமும் அன்பு காட்டு\nசாப்பாடு போடுவது அதில் ஒன்று தான் சாப்பாடு போடுவது மட்டும் தான் ஜீவகாருண்யம் என்று தவறாய் கருதி விடாதீர்கள்\nகாலையில் 1 பொற்றலை கையாந்தகரை அல்லது கரிசிலாங்கண்ணி 2 தூதுளையிலை 3 முசுமுசுக்கையிலை 4 சீரகம் இவைகளின் சூரணம் நல்ல ஜலம்(water), பசுவின் பால...\n அதை பார்க்க தடை என்ன தடையை எப்படி தீர்ப்பது\nஞான நூல்கள் - PDF\nமெய் ஞானம் என்றால் என்ன இறைவன் திருவடி எங்கு உள்ளது இறைவன் திருவடி எங்கு உள்ளது ஞானம் பெற வழி என்ன ஞானம் பெற வழி என்ன வினை திரை எங்கு உள்ளது வினை திரை எங்கு உள்ளது வினை நம் உடலில் எங்கு உள்ளது வினை நம் உடலில் எங்கு உள்ளது\nஎல்லாம் வல்ல இறைவன் எங்கும் நிறைந்த இறைவன் , பேரொளியான இறைவன் நம் உடலில் கண்மணியின் மத்தியில் உள்ள ஊசி முனையளவு துவாரத்தின் உள் ஊசிமுன...\nthirumandiram புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும். மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்.\nலாமா லாப் என்பவர் மூன்றாவது கண் மூலம் ஞான திருஷ்டி கிடைத்துவிடும்.உடம்பை துளைத்து மனதை கணிக்கும் சக்தி வந்துவிடும். நமது உடம்படி சுற்றி ஒ...\nகண்மணிமாலை - ஞான நூல் PDF\nகண்மணிமாலை - ஞான நூல் by Thanga Jothi புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும். மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/xiaomi-diwali-sale-be-hosted-3-days-stating-from-october-23-019647.html", "date_download": "2019-05-26T00:55:33Z", "digest": "sha1:K6SV3FGFHEDSXILLEKFXQM3WLEVNVYKA", "length": 15405, "nlines": 200, "source_domain": "tamil.gizbot.com", "title": "ரூ.1க்கு சியோமி ஸ்மார்ட் போன் - தீபாவளி சிறப்பு சலுகை துவக்கம் | Xiaomi Diwali Sale to be hosted for 3 days stating from October 23 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇஸ்ரோவின் சாதனையை தொடக் கூட முடியாத ஸ்பேஸ்எக்ஸ்.\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்ற��ல் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\nஅடித்து நொறுக்கப்பட்ட அமமுக.. தினகரனை மக்கள் கைவிட்ட பின்னணி இதுதான்\n13 hrs ago ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.\n14 hrs ago உணவை ஆடர் செய்ய கூகுளில் புது வசதி: ஆர்டர் ஆன்லைன் அறிமுகம்.\n15 hrs ago இனி வாட்ஸ்ஆப் செயலியில் விளம்பரங்கள்: பேஸ்புக் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.\n15 hrs ago கடலுக்கடியில் உபேர் சேவை. ஒரு ட்ரிப்புக்கு எவ்வளவு தெரியுமா\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nFinance மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nNews ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nரூ.1க்கு சியோமி ஸ்மார்ட் போன் - தீபாவளி சிறப்பு சலுகை துவக்கம்.\nசியோமி நிறுவனம், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தந்து வாடிக்கையாளர்களுக்குச் சிறப்பு சலுகை விற்பனையைத் துவங்கவுள்ளது.\nசியோமி நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளுக்கும், சிறப்பு பிரத்தியேக சலுகை வழங்கப்பட்டுள்ளது. சியோமி ஸ்மார்ட் டிவி, ஸ்மார்ட் போன் மற்றும் ஸ்மார்ட் தயாரிப்புகள் அனைத்திற்கும் பல சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nதீபாவளி சிறப்பு சலுகை விற்பனை\nஇந்தச் சிறப்பு தீபாவளி சலுகை விற்பனை வரும் அக்டோபர் 23 ஆம் தேதி முதல் துவங்கி அக்டோபர் 25 ஆம் தேதி வரை நடைபெறுமென்று சியோமி நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த விற்பனையின் போது ரூ.75 க்கு மேல் செய்யக்கூடிய அனைத்து எஸ்.பி.ஐ கிரடிட் மற்றும் டெபிட் கார்டு பரிவர்த்தனைக்கு ரூ.750 வரையிலான கேஷ் பேக் சலுகை வழங்கப்படுமென்று தெரிவித்துள்ளது. இதே போன்று பேட்டியம், அமேச���ன் பே மற்றும் மொபிவிக் ஆகிய செயலி மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கும் கேஷ் பேக் சலுகை உண்டு.\nசியோமி ரெட்மி ஒய் 2, ரெட்மி நோட் 5 ப்ரோ, போக்கோ எப்1, ரெட்மி 6 சீரிஸ் மற்றும் மி ஏ2 ஸ்மார்ட் போன்களுக்கு\nசிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து மாடல் ஸ்மார்ட் போன்களுக்கும் ரூ.2000 உடனடி சலுகை வழங்கப்பட்டுள்ளது. ரெட் வேரியண்ட் ஸ்மார்ட் போன்களுக்கும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\n- சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ வெறும் ரூ.12,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது.\n- சியோமி ரெட்மி ஒய் 2 வெறும் ரூ.10,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது.\n- சியோமி ரெட்மி மி ஏ2 வெறும் ரூ.14,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nசலுகை விலையில் கிடைக்கும் சியோமி தயாரிப்புகள்:\n- 10,000 எம்.ஏ.எச், சியோமி மி பவர் பேங்க் கிரேய் நிற வேரியண்ட் ரூ.699\n- 10,000 எம்.ஏ.எச், சியோமி மி பவர் பேங்க் ரெட் நிற வேரியண்ட் ரூ.899\n- சியோமி மி பேன்டு எச்.ஆர்.எக்ஸ் வெறும் ரூ.999\n- சியோமி மி பேன்டு 3 வெறும் 1,999\n- சியோமி மி காம்பெக்ட் ஸ்பீக்கர் 2 வெறும் ரூ.799\n- சியோமி மி இயர் போன்ஸ் வெறும் ரூ.349\n- சியோமி காம்போ இயர் போன்ஸ் மற்றும் கேஷுவல் பேக்பாக் ரூ.899\n- சியோமி மி ஹோம் செக்யூரிட்டி கேமரா வெறும் ரூ.2,699\n- சியோமி மி ஸ்மார்ட் டிவி 4ஏ 43 வெறும் ரூ.22,999\nஇந்தச் சிறப்பு பண்டிகை சலுகை விற்பனையில், ரூ.1 க்கு சியோமி ஸ்மார்ட் போன் மற்றும் அனைத்து தயாரிப்புகளும் பிளாஷ் சேல் விற்பனையில் விற்பனை செய்யப்படுமென்றும் சியோமி நிறுவனம் அறிவித்துள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nவயர்லெஸ் பவர்பேங்க், வயர்லெஸ் சார்ஜிங் டியோ பேட் சாம்சங் அறிமுகம்.\nநோக்கியா 6.1 பிளஸ் மற்றும் நோக்கியா 5.1 பிளஸ் சாதனங்களுக்கு விலைகுறைப்பு.\nசோன முத்தா பிரதமர் மோடி தியானம் பலிச்சுருச்சு போ: முன்னிலையில் பாஜ.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/12/28140735/1220171/Gaja-cyclone-rs-173-crore-finance-allocated-by-union.vpf", "date_download": "2019-05-26T01:59:03Z", "digest": "sha1:CNF7TADFOZXGZ7ACJJBXWFCYA5WMEBHS", "length": 17355, "nlines": 199, "source_domain": "www.maalaimalar.com", "title": "கஜா புயல் பாதிப்பு - தமிழகத்திற்கு மத்திய வேளாண் அமைச்சகம் ரூ.173 கோடி ஒதுக்கீடு || Gaja cyclone rs 173 crore finance allocated by union agri ministry", "raw_content": "\nசென்னை 26-05-2019 ஞாயிறு தொடர்புக்க���: 8754422764\nகஜா புயல் பாதிப்பு - தமிழகத்திற்கு மத்திய வேளாண் அமைச்சகம் ரூ.173 கோடி ஒதுக்கீடு\nபதிவு: டிசம்பர் 28, 2018 14:07\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு மத்திய வேளாண் அமைச்சகம் சார்பில் ரூ.173 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. #GajaCyclone #CentralGovt #UdumalaiRadhakrishnan\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு மத்திய வேளாண் அமைச்சகம் சார்பில் ரூ.173 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. #GajaCyclone #CentralGovt #UdumalaiRadhakrishnan\nகடந்த மாதம் டெல்டா மாவட்டங்களை தாக்கிய கஜா புயல் பேரழிவை ஏற்படுத்தியது. ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள், மின்சார கம்பங்கள் சாய்ந்தன. வேளாண் பயிர்களும் நாசமடைந்தன.\nதமிழக அரசு கஜா புயல் நிவாரண நிதியாக ரூ.15 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளது.\nபுயல் பாதித்த டெல்டா மாவட்டங்களை மத்திய குழுவினர் பார்வையிட்டு அறிக்கை அளித்தனர். அதன் பேரில் மத்திய அரசு தனது ஒவ்வொரு துறை சார்பில் நிவாரண நிதி ஒதுக்கீடு செய்து வழங்கி வருகிறது. ஏற்கனவே மின்சார துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்தது.\nஇந்த நிலையில் தமிழக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் டெல்லியில் மத்திய வேளாண்மைத்துறை மந்திரி ராதா மோகன்சிங்கை சந்தித்து டெல்டா மாவட்டங்களில் சேதம் அடைந்த பயிர்களுக்கு நிவாரண நிதி ஒதுக்கீடு செய்ய கேட்டுக்கொண்டார்.\nஇது தொடர்பாக சேத விவரங்களையும், அதற்கான இழப்பீடு வழங்குவது தொடர்பாகவும் மத்திய மந்திரியிடம் மனு கொடுத்தார்.\nஇதனை ஏற்றுக் கொண்ட மத்திய மந்திரி ராதா மோகன்சிங் கஜா புயல் பாதித்த பகுதிகளில் சீரமைப்பு பணிக்காக மத்திய வேளாண்மைத் துறை சார்பில் ரூ.173 கோடி ஒதுக்கீடு செய்வதாக அறிவித்தார்.\nஇதில் தென்னை மரங்களுக்கு ரூ.93 கோடியும், தோட்ட பயிர் சாகுபடிக்கு ரூ.80 கோடியும் ஒதுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். #GajaCyclone #CentralGovt #UdumalaiRadhakrishnan\nகஜா புயல் | மத்திய வேளாண் அமைச்சகம் | நிதி ஒதுக்கீடு | அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்\nகஜா புயல் பற்றிய செய்திகள் இதுவரை...\nகஜா புயல் நிவாரணம் உள்பட எந்த உதவியும் மத்திய அரசு தமிழகத்துக்கு செய்யவில்லை - தம்பித்துரை\nதென்னை மரங்களுக்கு இழப்பீட்டை உயர்த்தி வழங்க கோரிய வழக்கு- அரசு பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு\nஅரசின் முன் எச்சரிக்கை நடவடிக்கையால் கஜா புயலின் போது உயிர் சேதம் குறைவு- முதல்வர் பழனிசாமி தகவல்\nகஜா புயலால் சேதம் அடைந்த படகுகளுக்கு நிவாரணம் ரூ.1½ லட்சமாக உயர்வு- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nகஜா புயல் பாதிப்பு- வறுமையால் 12 வயது சிறுவனை ரூ.10 ஆயிரத்துக்கு விற்ற பெற்றோர்\nமேலும் கஜா புயல் பற்றிய செய்திகள்\nதிரிபுராவில் இடி மின்னலுடன் கனமழை- ஏராளமான வீடுகள் இடிந்தன\nமத்தியில் ஆட்சியமைக்க மோடிக்கு அழைப்பு விடுத்தார் ஜனாதிபதி\nஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான சட்டப்பேரவை கலைப்பு\nதிமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு- மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா\nபாஜகவின் பாராளுமன்ற குழு தலைவராக மோடி தேர்வு\nகவர்னருடன் ஜெகன் மோகன் ரெட்டி சந்திப்பு- ஆந்திராவில் ஆட்சியமைக்க உரிமை கோரினார்\nராகுல் காந்தியே தலைவராக நீடிப்பார்- காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் தீர்மானம்\nசேலத்தில் சரக்கு ஆட்டோ மீது லாரி மோதி விபத்து - 4 பேர் பரிதாப பலி\nகோதாவரி-கிருஷ்ணா நதிகளை இணைப்பது தான் முதல் வேலை - மத்திய மந்திரி நிதின்கட்கரி\nபாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற 233 பேர் மீது குற்ற வழக்குகள் - 475 பேர் கோடீஸ்வரர்கள்\nமு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை\nதேர்தல் தோல்வி சறுக்கல் தான், வீழ்ச்சி அல்ல - காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி\nபாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் சாதித்தது என்ன\nவேறு அணியில் இருந்து யாரைத்தேர்வு செய்வீர்கள் என்ற கேள்விக்கு வெஸ்ட்இண்டீஸ் கேப்டனின் அசத்தல் பதில்\nதிட்டக்குடி என்ஜினீயருக்கு பேஸ்புக் மூலம் அடித்த யோகம்\nபாஜக மேலிடம் அழைப்பு- டெல்லி புறப்பட்டு சென்றார் பொன். ராதாகிருஷ்ணன்\nதேர்தல் முடிவுகள் குறித்த கமல்ஹாசனின் அசத்தல் பேச்சு - என்ன சொன்னார்\nஉலகிலேயே விலை உயர்ந்த மருந்து இதுதான் -கோடிகளில் விற்பனை விலை\nஓ.பன்னீர் செல்வத்தை மீண்டும் தமிழக முதல்வராக்க திட்டம்- தங்க தமிழ்ச்செல்வன்\nதமிழக பா.ஜனதாவைச் சேர்ந்த ஒருவருக்கு மந்திரி பதவி\nதமிழகத்தில் பாஜக தோல்வி ஏன் - தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்\nபாராளுமன்ற தேர்தல்- தமிழகத்தில் மிக அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது யார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/06/Hindu.html", "date_download": "2019-05-26T02:20:00Z", "digest": "sha1:DM64G37F5WJ6ON4AN2EXF3FSJS6RU5VT", "length": 8290, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "அமைச்சர் மஸ்தான் விவகாரம்:நாளை ஆர்ப்பாட்டம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / அமைச்சர் மஸ்தான் விவகாரம்:நாளை ஆர்ப்பாட்டம்\nஅமைச்சர் மஸ்தான் விவகாரம்:நாளை ஆர்ப்பாட்டம்\nடாம்போ June 12, 2018 இலங்கை\nஇலங்கையில் இந்துக் கலாசார அமைச்சுக்கு இஸ்லாமியரான நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் என்பரை துணை அமைச்சராக்கியமையை கண்டித்து நாளை வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.\nநாளை மாலை 4 மணிக்கு நல்லூர் முன்றலில் இந்து விவகார பிரதியமைச்சராக இந்து அல்லாத ஒருவர் நியமிக்கப்பட்டதை எதிர்த்து கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு சைவ மகா சபை அழைப்பு விடுத்துள்ளது.\nஇப்போராட்டத்தில் சைவ சமையிகள் அணி திரண்டு எதிர்ப்பை பதிவு செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.\nஇதனிடையே இந்துமத விவகார பிரதி அமைச்சு, காதர் மஸ்தானிடம் வழங்கப்பட்டமை இந்து மதத்தை அவமதிக்கும் செயலாகும்.அவ்வமைச்சு அவரிடம் இருந்து மீளப்பெறப்பட்டு இந்து ஒருவரிடம் வழங்கப்படுவதே நியாயமானதாகும்.அதனை இந்த அரசும் அதற்கு முண்டுகொடுக்கும் கூட்டமைப்பும் செய்யாவிட்டால் இந்து அமைப்புக்களையும் மக்களையும் திரட்டி வடக்கு கிழக்கெங்கும் ஜனநாயகப்போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் சட்டத்தரணி சுகாஸ் கனகரத்தினம் ஏற்கனவே அறிவித்திருந்தார்.\nஜக்கிய தேசியக்கட்சி சார்பு நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான இந்துசமய இணை அமைச்சராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nநம்பிக்கை பிறந்திருக்கிறது; மகிழ்ச்சியில் நாம்தமிழர்\nமாற்று அரசியலாக தமிழ்த் தேசிய அரசியலை முன்னிறுத்தி தேர்தலில்\n4% வாக்குகளை பெற்றுள்ளார் சீமான்\nமாற்று அரசியலாக உருவெடுத்த சீமானின் நாம்தமிழர் கட்சி கடந்த பாராளளுமன்ற தேர்தல் முடிவுகளின்படி 37 தொகுதிகளில் போட்டியிட்டு 4% வாக்குகளை ...\nதோண்டி எடுக்கப்பட்டது விடுதலைப் புலிகளின் உறுப்பினரின் உடலம்\nமுள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரது எலும்புக்கூடு சீருடையுடன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்விடத்தில் அகழ்வுப் ப...\nயாழ்.பல்கலையில் மீண்டும் கவனயீர்ப்பு போராட்டம்\nயாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் .சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களை வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கக் கோரி மா...\nஇதுவரை வந்திருக்கும் முடிவுகளின் படி தமிழகத்தில் திமுக கூட்டணி 37\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா மன்னார் வவுனியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை கவிதை அறிவித்தல் மலையகம் காணொளி கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் நோர்வே மலேசியா இத்தாலி சிறுகதை ஆஸ்திரேலியா மண்ணும் மக்களும் சிங்கப்பூர் சினிமா மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/183623", "date_download": "2019-05-26T01:29:08Z", "digest": "sha1:ESJLX7FS542YM5QJCBNOFP52QQI77AWU", "length": 7308, "nlines": 95, "source_domain": "selliyal.com", "title": "மில்லியன் கணக்கான இன்ஸ்டாகிராம் கணக்குகளின் கடவுச்சொற்கள் சேகரிப்பு! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome வணிகம்/தொழில் நுட்பம் மில்லியன் கணக்கான இன்ஸ்டாகிராம் கணக்குகளின் கடவுச்சொற்கள் சேகரிப்பு\nமில்லியன் கணக்கான இன்ஸ்டாகிராம் கணக்குகளின் கடவுச்சொற்கள் சேகரிப்பு\nகலிபோர்னியா: மில்லியன் கணக்கான இன்ஸ்டாகிராம் பயனர்களின் கடவுச் சொற்களை படிக்கக் கூடிய வடிவத்தில் சேமித்து வைத்திருப்பதாக பேஸ்புக் நிறுவனம் அறிக்கை ஒன்றின் வாயிலாகத் தெரிவித்துள்ளது.\nகடந்த 2012-ஆம் ஆண்டில் இன்ஸ்டாகிராம் செயலியை பேஸ்புக் நிறுவனம் வாங்கியது குறிப்பிடத்தக்கது.\n“இன்ஸ்டாகிராம் கடவுச்சொற்களின் கூடுதல் பதிவுகள் படிக்கக்கூடிய வடிவத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ளதை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். இது பல மில்லியன் பயனர்களை பாதித்திருப்பதை நாங்கள் இப்போது மதிப்பிட்டுள்ளோம். இந்த பயனாளர்களுக்கு இது குறித்து நாங்கள் தெரியப்படுத்துவோம்.\nஆயினும், எங்களின் விசாரணையின்படி, இவ்வாறு சேமித்த கடவுச்சொற்கள் தவறாக அணுகப்படவில்லை” என வியாழக்கிழமை வெள��யிட்ட அறிக்கையில் பேஸ்புக் தெரிவித்தது.\nகடந்த மார்ச் மாதப் பிற்பகுதியில், நூற்றுக்கணக்கான மில்லியன் பயனர்களின் கடவுச்சொற்களை ஓர் எளிய எழுத்து வடிவத்தில் சேமித்து வைத்திருப்பதாக பேஸ்புக் தெரிவித்ததுடன், பின்னர் அப்பிரச்சினையை பேஸ்புக் சரி செய்துவிட்டது எனத் தெரிவித்திருந்தது.\nPrevious articleசிங்கையில் அண்ணாமலை பல்கலைக் கழக முன்னாள் மாணவர் சங்கத்தின் தமிழ்ப் பணிகள்\nNext articleதண்ணீர் தடை காரணமாக மாதக் கட்டணத்தில் தள்ளுபடி வழங்கப்படாது\nமுகநூல், வாட்ஸ்எப், இன்ஸ்டாகிராம் – செயல்பாடு உலகம் முழுவதும் பாதிப்பு\nமலேசியா உட்பட உலக நாடுகளில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் முடக்கம்\nபேஸ்புக்: இன்ஸ்டாகிராம், வாட்சாப், மெஸ்செஞ்ஜேர், ஒருங்கிணைக்க திட்டம்\nகோலாலம்பூரில் அந்நிய நாட்டவர்கள் வியாபாரம் செய்யத் தடை – மைக்கி வரவேற்பு\nகூகுள் முடிவினால் மில்லியன் கணக்கான அண்ட்ரோயிட் கைத்தொலைபேசிகள் பாதிப்பு\nபங்கோர் விமான நிலையம் அக்டோபர் 1-ஆம் தேதி திறக்கப்படும்\nஹூவாவெய் மீதான தடை ஆகஸ்டு மாதம் வரையிலும் ஒத்திவைப்பு\nஅமெரிக்க டாலர் மதிப்பு சரிந்தது\nகோலாலம்பூரில் அந்நிய நாட்டவர்கள் வியாபாரம் செய்யத் தடை – மைக்கி வரவேற்பு\nகாங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி தொடர்வார்\nஅமெரிக்க டாலர் மதிப்பு சரிந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://socratesjr2007.blogspot.com/2018/08/blog-post_3.html", "date_download": "2019-05-26T01:16:49Z", "digest": "sha1:HFVYC6DS37DGEE2UDXYCRAQFX7WCBT43", "length": 11543, "nlines": 250, "source_domain": "socratesjr2007.blogspot.com", "title": "> குருத்து: ஆண்பாவம்! - சில குறிப்புகள்!", "raw_content": "\n//புதியதன் இளம் குருத்துக்கள் பால் நாம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்... அவற்றில் சில தவிர்க்க முடியாதபடி மடிந்து விடலாம்.. ஆனால் அதுவல்ல விவகாரம். புதியதன் குருத்துக்களை ஒன்றுவிடாமல் பேணி வளர்ப்பதே இங்குள்ள விவகாரம் - லெனின்//\nகொஞ்சம் சோர்வாக இருக்கும் பொழுது, பார்க்ககூடிய படங்களில் ஆண் பாவமும் ஒன்று\nபடம் வந்து 33 வருடங்களுக்கு பிறகு...சமீபத்தில் இந்த படம் குறித்து ஒரு கூட்டம் நடத்தியுள்ளார்கள். பாண்டியராஜன் தன் அனுபவங்களை பகிர்ந்துகொண்டிருக்கிறார். (உபயம் : யூடியூப். படமும் கிடைக்கிறது\nமுதல்படம் கன்னிராசி. இது இரண்டாவது படம். ஒரு நபரை தேர்வு செய்து வைத்து, பிறகு தானே நடித்துவிடலாம் என முடிவெடுத்துள்ளார்.\nகதாநாயகனுக்கான லட்சணத்தை, பாரதிராஜா, அவருடைய திரை வாரிசுகள் உடைத்துக்கொண்டே வந்திருக்கிறார்கள்.\nஅந்த சமயத்தில் ரேவதி ரெம்ப பிஸி. ஐந்து நாட்கள் தேதி கொடுத்து...எல்லா காட்சிகளையும் எடுத்திருக்கிறார்கள். மருத்துவமனை காட்சிகளிலெல்லாம் முகத்தை காட்டவேயில்லை. சில இடங்களில் வேறு பெண்ணை பயன்படுத்தியிருக்கிறார்கள்.\nபடத்தில் எல்லோரும் அவரவர் சொந்த பெயரிலேயே நடித்திருப்பார்கள்.\nபாண்டியன் சீதாவை பெண் பார்க்கும் பொழுது, உயரம் அளவிடும் பொழுது, குதிகாலை உயர்த்தி தன் பிரியத்தை காட்டும் காட்சி மிக அழகு\nபாண்டியராஜன் சைதைக்காரர் என்பது ஒரு ஆச்சர்யம். மொத்தப் படத்தையும் அதிகபட்சமாக 40 நாட்களுக்குள் எடுத்துமுடித்திருக்கிறார். படம் வெளியாகும் வரை இயக்குநருக்கே நம்பிக்கை இல்லை. ஆனால்.. 230 நாட்கள் ஓடியிருக்கிறது\nதனது பிஸியால், படம் எடுத்தபிறகு, பாடல்கள் தந்திருக்கிறார் இளையராஜா.\nஇளையராஜாவின் அருமையான பிஜிஎம் படங்களில் இந்தபடமும் முதல் வரிசையில் வந்துவிடும் இளையராஜா எளிய தயாரிப்பாளர்களும் அணுகும்படி இருந்திருக்கிறார். இந்த படமும் ஒரு சான்று\nபடத்தில் ரேவதி நடத்தும் டியூசன் மிகப்பிரபலம். இன்றைக்கும் \"ஆண்பாவம் டியூசன் இல்லையே\" என பேசிக்கொள்கிறார்கள். - தீபா - ஆண்பாவம் சிறப்பு கூட்டத்தில்.. \"படத்தில் மனிதர்கள் நடித்திருக்கிறார்கள். சரி. ஆனால், சிஜி இல்லாத காலத்தில், இறுதி காட்சியில் அந்த ஈயை எப்படி நடிக்கவைத்தீர்கள்\" என பேச்சாளர் கேட்டதற்கு, இயக்குநர் பாண்டியராஜன் பதில் சொல்லவில்லை அல்லது யூடியூப்பில் இல்லை.\nஎங்கள் வீட்டிலும் அண்ணன், தம்பி இருவர். படத்தில் வரும் நாயகர்களைப் போலவே அத்தனை பிரியங்களும், சிறுவயது சண்டைகளும் அப்பாவும் வி.கே. இராமசாமி தோற்றம் கொண்டவர் தான்\nபதிந்தவர் குருத்து at 10:17 PM\nLabels: அனுபவம், சமூகம், சினிமா, திரைப்படம்\n1084ன் அம்மா - வங்க நாவல், இந்திப்படம், தமிழ் நாடக...\nலைலாவின் அழகை காண மஜ்னுவின் கண்கள் வேண்டும்\nபூங்கா - சில குறிப்புக்கள்\nபுரட்சிகர அமைப்பு செய்திகள் (91)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://undiscoveredplaces.org/558080", "date_download": "2019-05-26T02:25:30Z", "digest": "sha1:DIOHAWAWU4MMEUU4Y44OURDMPCDTWCD7", "length": 6386, "nlines": 32, "source_domain": "undiscoveredplaces.org", "title": "செமால்ட்டிலிருந்து உயர் அ���ைவரிசை பயன்பாட்டை தடுக்கிறது", "raw_content": "\nசெமால்ட்டிலிருந்து உயர் அலைவரிசை பயன்பாட்டை தடுக்கிறது\nஎன் ரோடில் யென்டெக்ஸிற்கு ஒரு வரிசையை வைத்துக் கொண்டாலும். txt கோப்பு, சில நேரங்களில் Yandex குறியீட்டு என் வலைத்தளத்தில் தீவிரமாக. அதனால் நான் ஒரு பகுதியை குறியிட்டேன், பயனர் முகவருக்கான சோதனை மற்றும் பயனர் முகவர் இதைப் போன்ற தற்காலிக சேமிப்பக சேவையை வழங்கவும்: \"மோசில்லா / 5. 0 (இணக்கமான; YandexBot / 3. 0; +: Http: // யாண்டேக்ஸ் - fake dollar. com / bots) \"\nஆனால் நான் statcounter பதிவுகள் சரிபார்த்து போது நான் சமீபத்தில் மற்ற Yandex தொடர்புடைய போட்களை அடிக்கடி என் தளம் வலைவலம் பார்த்தேன். அவர்கள் தொடர்ந்து ஒத்திருக்கிறார்கள். நான் என் cSemalt பதிவு இந்த தகவல் எடுத்து:\n உரை = உதாரணமாக. காம் மற்றும் LR = 213பீலைன் (89. 178. 108. 247)\n உரை = உதாரணமாக. காம் மற்றும் LR = 213\nஇந்த போட்களை எப்படி தடுக்கலாம் அல்லது சேமித்து வைக்கலாம்\nநான் $ _SERVER ['HTTP_USER_AGENT'] ஐ பார்க்கும்போது \" yandex. ru \"என்று குறிப்பிட்டுள்ளார். பரிந்துரையாளர் காலியாக உள்ளது. CPANEL பதிப்பில் பரிந்துரையை கண்டுபிடிக்க முடியுமா, ஆனால் அதை HTTP_USER_AGENT இலிருந்து எடுக்க முடியாது \nமேலும் நான் ஐபிஸை தடை செய்ய விரும்பவில்லை, ஏனெனில் இந்த சிக்கல் தொடர்பாக பல IP கள் உள்ளன, அவை அவ்வப்போது மாற்றப்படுகின்றன. இந்த பாட்டை எப்படி கண்டுபிடிப்பது\nயாருக்கும் இதே போன்ற பிரச்சினை இருக்கிறதா\nரோபோக்களைப் பயன்படுத்துங்கள். http: // உதவி உள்ள விவரித்தார் என txt வலைவலம் தாமதம். யாண்டேக்ஸ். com / search /\nக்ராவ்-தாமதம்: 2 # 2 இரண்டாவது நேரம் முடிவடைகிறது\nஇந்த பாட்டை தடைசெய்வதற்கு முன்னர், நீங்கள் முதலில் உங்கள் Yandex மற்றும் Yandex போலவே தோற்றமளிக்கும் பயனர் முகவரை ஏமாற்றும் யாரேனும் உங்கள் பதிவுகள் உண்மையில் சரிபார்க்க வேண்டும். போட்டியாளர்கள் போட்டியாளர்களால் உங்களைத் தடுத்து நிறுத்தவோ அல்லது தாமதப்படுத்தவோ ஒரு சூழ்ச்சி செய்கிறார்கள், அதனால் அவர்கள் உங்களை வரிசைப்படுத்த முடியும். ஒரு DNS பார்வை செய்யவும்: http: // உதவி. யாண்டேக்ஸ். com / search /\nபல வழிகளில் பயனர் முகவர் சார்ந்து நீங்கள் ஒரு கேச் நகலை உங்களுக்கு சேவை செய்ய முடியும். நீங்கள் apache பயன்படுத்தினால் நீங்கள் mod_rewrite விதிகள் அதை செய்ய முடியும். நீங்கள் PHP ஐப் பயன்படுத்தினால், நீங்கள் $ _SERVER ['HTTP_USER_AGENT'] மாறிவையோ அல்லது செயல்பாடு get_browser\n. நீ���்கள் ஒரு கேச் உருவாக்க எப்படி மாறுபடுகிறது மற்றும் 101 வழிகளில் செய்ய முடியும். சிறந்த செயல்திறனுக்காக நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பற்றிக் கொள்ள வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uthukottai.blogspot.com/2011_09_03_archive.html", "date_download": "2019-05-26T01:23:24Z", "digest": "sha1:55ORZ3BLAM7I4JUAXZQ7RDH64NB3BGYK", "length": 12191, "nlines": 185, "source_domain": "uthukottai.blogspot.com", "title": "UTHUKOTTAI-ఊత్తుకొట్ట్టై-ஊத்துகோட்டை: 09/03/11", "raw_content": "\nதிருவள்ளூர் புறநகர் பகுதிகளில் மின் நிறுத்த நேரம்\nஊத்துக்கோட்டை மருத்துவமனைக்கு 15 கணினி வழங்கப்பட்டது\nஊத்துக்கோட்டையில் 1981ல் அறிஞர் அண்ணா மருத்துவமனை கட்டப்பட்டது. ஊத்துக்கோட்டையில் வசிக்கும் 15,000க்கும் மேற்பட்டோர் மற்றும் தாராட்சி, பாலவாக்கம், செஞ்சி அகரம், பனப்பாக்கம், போந்தவாக்கம், அனந்தேரி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.\nநாளுக்குநாள் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வந்ததால் மருத்துவமனையில் இடப் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால், 2009ம் ஆண்டு ரூ.73.75 லட்சத்தில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது.\nமருத்துவமனையில் 3 டாக்டர்கள் பணியாற்ற வேண்டும். ஒரு டாக்டர், திங்கள், செவ்வாய் கிழமைகளில் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு செல்கிறார். இதனால், ஒரு டாக்டர் மட்டுமே சிகிச்சை அளிக்கிறார். இதனால் நோயாளிகள் பல மணி நேரம் காத்திருந்து சிகிச்சை பெறுகின்றனர்.\nமருத்துவமனையில் காலை 8 மணி முதல் 10 மணி வரை ஓ.பி. சீட்டு வழங்கப்படுகிறது. இதை பெற நோயாளிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து வந்தனர். இதை தவிர்க்க மருத்துவமனைக்கு 15 கணினி வழங்கப்பட்டது. இதன் மூலம் ஓ.பி. சீட்டு வழங்கப்பட்டு வருகிறது. டாக்டரும் மருந்து, மாத்திரை பெயர்களை கணினியில் பதிவு செய்து கொடுக்கிறார்.\nஊத்துக்கோட்டை சாலை விரிவாக்க பணி\nஊத்துக்கோட்டை அருகேயுள்ள தேர்வாய் கிராமத்தில் சிப்காட் தொழிற்சாலை உள்ளது. இங்கு வாகன பெருக்கத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.\nஎனவே, ஜனப்பன்சத்திரம் முதல் சூளைமேனி வரை செல்லும் இருவழி சாலையை, நான்கு வழி சாலையாக்க நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்து, ரூ.80 கோடியில் பணிகளை தொடங்கியுள்ளது. இதற்கு தேவையான இடம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. ச��லையில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த மரங்கள் அடியோடு அகற்றப்பட்டு வருகிறது.\nசூளைமேனியில் இருந்து ஜனப்பன்சத்திரம் வரை சுமார் 20 கி.மீ. தூரத்துக்கு உள்ள மரங்களை பொக்லைன் மூலம் அகற்றி வருகின்றனர்.\nஊத்துக்கோட்டையில் வீதி உலா வந்த விநாயகரை தரிசிக்க கூடி நிற்கும் பெண்கள்.\nஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பகுதியில் உள்ள கோயில்களில் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. விநாயகர் கோயில்கள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. ஊத்துக்கோட்டையில் உள்ள ஆனந்தவல்லி சமேத நீலகண்டேஸ்வரர் கோயிலில் விநாயகர், சிவன், பார்வதி, முருகன், வள்ளி, தெய்வானை தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடத்தப்பட்டன. மாலையில், ஐந்தடி உயரமுள்ள மான் மீது அமர்ந்த விநாயகர் சிலையை டிராக்டரில் வைத்து, ஊர்வலமாக சென்றனர்.\nவிழாக்குழு தலைவர் சிவகுமார் தலைமை தாங்கினார். முன்னாள் பேரூராட்சி தலைவர் ராசமாணிக்கம்,ஊர் பெரியவர் திருத்தணி ரெட்டியார், ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர். ரெட்டி தெரு, செட்டி தெரு, நேரு பஜார், திருவள்ளூர் சாலை, நாகலாபுரம் சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலம் சென்றது. வழியெங்கும் பக்தர்கள், விநாயகருக்கு பூஜை செய்தனர்.பின்னர், ஊத்துக்கோட்டையில் உள்ள ஏரியில் விநாயகர் சிலையை கரைத்தனர். பல பகுதிகளில் இருந்து ஊர்வலமாக கொண்டுவரப்பட்ட சிலைகள் இங்கு கரைக்கப்பட்டன.\nதிருவள்ளூர் புறநகர் பகுதிகளில் மின் நிறுத்த நேரம்\nஊத்துக்கோட்டை மருத்துவமனைக்கு 15 கணினி வழங்கப்பட்...\nஊத்துக்கோட்டை சாலை விரிவாக்க பணி\nபவானி அம்மன் கோயிலில்,ஆடித்திருவிழா கோலாகலம் ஊத்துக்கோட்டை, ஜூலை 18: பெரியபாளையம் பவானியம்மன் கோயில் ஆடி திருவிழா நேற்று காலை கோலாகலமாக தொடங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/petrol-diesel-rate-20-11-18/11172/", "date_download": "2019-05-26T00:55:09Z", "digest": "sha1:MYUSA5LMNPNOIWFGPVNCUFCVVIQOYS43", "length": 5397, "nlines": 122, "source_domain": "kalakkalcinema.com", "title": "Petrol Diesel Rate 20.11.18 : இன்றைய விலை நிலவரம்.!", "raw_content": "\nHome Latest News இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்.\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்.\nPetrol Diesel Rate 20.11.18 : பெட்ரோல், டீசல் ரேட் சமீப காலமாக உச்சத்தை தொட்டிருந்தது.\nஇதனையடுத்து கடந்த ஒரு வார காலமாக பெட்ரோல் டீசல் ரேட் கொஞ்சம் கொஞ்சமாக இறங்க தொடங்கியுள்ளது.\nநேற்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ 79.46 காசுகளுக்கும் டீசல் லிட்டருக்கு ரூ 75.44 காசுகளும் நிர்ணயிக்கப்பட்டு இருந்தன.\nஇதனையடுத்து தற்போது இன்றைய விலை நிலவரமும் குறைந்தவாறே உள்ளது. பெட்ரோல் விலை நேற்றை விட ரூ 0.15 காசுகள் குறைந்து ரூ 79.31-க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nஅதே போல் டீசல் லிட்டருக்கு 0.13 காசுகள் குறைந்து இன்றைய விலையாக ரூ 75.31 காசுகள் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nதொடர்ந்து பெட்ரோல் டீசல் ரேட் குறைந்து கொண்டே வருவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஆனால் இந்த விலை குறைப்பு போதாது, பெட்ரோல் டீசல் விலையை இன்னும் கணிசமாக குறைக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.\nPrevious articleஅஜித்துடன் மோதுகிறாரா விஷால் – பொங்கல் ரேஸில் மேலும் ஒரு புது படம்\nNext articleஇன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்.\nபெட்ரோல் டீசல் விலை அதிரடி குறைவு\nஇன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் விலை தொடர் குறைவு, டீசல் விலையில் மாற்றமில்லை\nசூர்யா நடித்ததில் அவருக்கே பிடித்த கேரக்டர் இதுதானாம் – அவரே சொன்ன தகவல்\nதல சொன்ன ஒரு வார்த்தைக்காக தன் மகனை நடிகராக்கிய பிரபலம் – யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2019/03/16/%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-26T02:00:27Z", "digest": "sha1:6XTMPENELFLHJT4TOEHFEGXL4TEX4YTM", "length": 9207, "nlines": 208, "source_domain": "kuvikam.com", "title": "ரகுவம்ஸம் | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nசூர்ய குல மன்னர் ஸ்ரீ ராமபிரானின் பரம்பரையைப்பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்\nகாளிதாசர் ரகுவம்ஸம் என்று ஒரு காவியம் படைத்திருக்கிறார்.\n1. ப்ரம்ஹாவின் மகன் மரீசி\n2. மரீசி யின் மகன் காஷ்யப்\n3. காஷ்யப் மகன் விவஸ்வான்\n4. விவஸ்வான் மகன் வைவஸ்வத மனு\n5. வைவஸ்வத மனு மகன் இக்ஷ்வாகு (இவர் அயோத்தியை உருவாகினார்).\n6. இக்ஷ்வாகு மகன் குக்ஷி.\n7. குக்ஷி மகன் விகுக்ஷி\n8. விகுக்ஷி மகன் பான்\n9. பான் மகன் அன்ரன்யா\n10. அன்ரன்யா மகன் ப்ருது\n11. ப்ருது மகன் த்ரிஷங்கு (இவருக்காக விஸ்வாமித்ரர் ஸ்வர்கம் படைத்தார்)\n12. த்ரிஷங்கு மகன் துந்துமார்\n13. துந்துமார் மகன் யுவனஷ்வா\n14. யுவனஷ்வா மகன் மாந்தாதா\n15. மாந்தாதா மகன் சுசந்தி\n16. சுசந்தி மகன் துவசந்தி மற்றும் ப்ரசந்ஜீத்\n17. துவசந்தி மகன் பரத்\n18. பரத் மகன் அஸித்\n19. அஸித் மகன் ஸாகர்\n20. ஸாகர் மகன் அஸமஞ்ச\n21. அஸமஞ்ச மகன் அன்ஷுமான்\n22. அன்ஷுமான் மகன் திலீபன்\n23. திலீபன் மகன் பாகீரதன் (கங்கையை வானுலகிலிருந்து பூலோகம் தந்தவன்)\n24. பாகீரதன் மகன் காகுஸ்தன்\n25. காகுஸ்தன் மகன் ரகு (காளிதாஸன் ரகுவம்ஸம் )\n26. ரகு மகன் ப்ரவ்ருத்\n27. ப்ரவ்ருத் மகன் ஷம்கன்\n28. ஷம்கன் மகன் ஸூதர்ஷன்\n29. ஸூதர்ஷன் மகன் அக்னிவர்மன்\n30. அக்னிவர்மன் மகன் சிஹ்ராக்\n31. சிஹ்ராக் மகன் மேரு\n32. மேரு மகன் பரஷுக்ஷுக்\n33. பரஷுக்ஷுக் மகன் அம்பரீஷ்\n34. அம்பரீஷ் மகன் நகுஷ்\n35. நகுஷ் மகன் யயாதி\n36. யயாதி மகன் நபாங்\n37. நபாங் மகன் அஜ்\n38. அஜ் மகன் தஸரதன்\n39. *தஸரதன் மகன் ராமன்,லக்ஷமணன்,பரதன்,சத்ருக்னன்*\n40. ராமன் மகன் லவன் மற்றும் குசன்\nபிரும்மாவின் 39 வது தலைமுறை ஸ்ரீ ராமர்\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nஅட்டைப்படம் – மே 2019\nதேர்தல் அரசியல்டூன் SO SORRY\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nதிரைக்கவிதை – மருதகாசி – உத்தமபுத்திரன்\nஇடையன் எறிந்த மரம் – வளவ. துரையன்\nகுவிகம் கதைப் பொக்கிஷம் – பிளாஸ்டிக் டப்பாவில் பராசக்தி முதலியோர்- அம்பை\n” – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nசுட்ட ஜோக் – நன்றி வாட்ஸப்\nபுலிக்கட்டம் – கதை கேளுங்கள்\nஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் (23)- புலியூர் அனந்து\n*—தண்ணீர் நான் –* – ஹேமாத்ரி\nஹைக்கூ கவிதைகள் – காரை இரா மேகலா\nஅம்மா கை உணவு (15) – ஊறுகாய் – சதுர்புஜன்\nஎங்க ஊர் எம்.எல்.ஏ – எஸ் கே என்\nஆஸ்காருக்குச் செல்லும் “கமலி” குறும்படம்\nபாண்ட்ய குமாரன் ஐயப்பன் -பதினெண் பாடல்- சு.ரவி\n – கவிஞர் பொன்விலங்கு பூ. சுப்ரமணியன்\nமாண்டி பைத்தனின் – வாதம்\nசிறுகதை எழுத்தாளர்கள் சிறுகுறிப்பு – இரண்டாம் பத்து – என் செல்வராஜ்\nஎன்வினவி அல்லது புலனம் என்றால் என்ன \nஇதுதான் உலகம்– கோவை சங்கர்\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ.பாஸ்கரன்.\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/05/17123634/A-miracle-of-the-week.vpf", "date_download": "2019-05-26T01:50:28Z", "digest": "sha1:J3D3OMB3HQ7HFJXUOOJB3JRZ4DXTDOT3", "length": 7341, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "A miracle of the week || வாரம் ஒரு அதிசயம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஇந்தக் கோவிலில் அருள்பாலிக்கும் மூலவரின் திருநாமம் ‘பசுபதிநாதர்’ என்பதாகும்.\nநேபாளத் தலைநகர் காட்மண்டில், பாக்மதி நதிக் கரையில் அமைந்திருக்கிறது பசுபதிநாதர் திருக்கோவில். இந்தக் கோவிலில் அருள்பாலிக்கும் மூலவரின் திருநாமம் ‘பசுபதிநாதர்’ என்பதாகும். மூலவர் வீற்றிருக்கும் கருவறையின் மேற்கூரை தங்கத்தால் வேயப்பட்டுள்ளது. கருவறை கதவு வெள்ளியால் ஆனது. மூலவர் கருவறைக்கு எதிரே உள்ள நந்தி சிலை பஞ்சலோகத்தால் ஆனது. இந்த ஆலயத்தின் மேலும் அதிசயிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், இங்குள்ள மூலவரான பசுபதிநாதர், ஆறு முகங்களுடன் காட்சியளிக்கிறார்.\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n1. கனவுகளை நிறைவேற்றும் சுனபா யோகம்\n2. மணி கட்டி வழிபடும் பத்ரகாளி ஆலயம்\n3. ஜெயம் தரும் துவஜ யோகம்\n4. நற்பாக்கியங்கள் நிறைந்த இரவு\n5. தைரியமாயிருங்கள், இறைவன் உங்களோடு இருக்கிறார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=80952", "date_download": "2019-05-26T02:01:15Z", "digest": "sha1:TACMNZV6T2F7V5LDK2JIE5BXILAII6TU", "length": 14678, "nlines": 188, "source_domain": "panipulam.net", "title": "சவூதியில் கிரேன் சரிந்ததில் 87 பேர் பலி 180 பேர் படு காயம் Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nLogan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர். இந்துமதி செல்வேந்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nAmarnath on அம்மா உனக்காக மட்டும் என் கவிதைகள்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (31)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (95)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (35)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nமகப்பேற்று வைத்தியர் ஒருவர் குருநாகலில் கைது\nவடக்கு கடற்பிராந்தியத்தில் 245 கி.கி. கேரள கஞ்சாவுடன் இருவர் கைது\nசீனா கியுசூ மாகாணத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து- 10 பேர் பலி\nயாழ்ப்பாணத்தில் படையினரின் கெடுபிடிகள்-ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டிய டக்ளஸ்\nகுருணாகல் வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர் கைது\nசட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டவர்கள் கைது\nசுற்றுலா எச்சரிக்கையை நீக்குமாறு பிரதமர் ரணில் கோரிக்கை\nகொட்டகலையில் 21 மாணவர்கள் திடீர் சுகவீனம்\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« காதலியை கொன்று பிணத்துடன் செல்பி எடுத்துக் கொண்ட காதலன்: சீனாவில் சம்பவம்\nஐ.நா விசாரணை அறிக்கையின் பிரதி ஸ்ரீலங்கா அரசாங்கத்திடம் கையளிப்பு »\nசவூதியில் கிரேன் சரிந்ததில் 87 பேர் பலி 180 பேர் படு காயம்\nசவுதி அரேபியாவின் மக்கா நகரில் உள்ள பெரிய பள்ளிவாசலில் கிரேன் விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 87 ஆக உயர்ந்துள்ளது. 180 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த ராட்சத கிரேன் ஒன்று முறிந்து பள்ளிவாசல் மீது விழுந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்து குறித்து மேலதிக விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்பொழுது ஹஜ் காலம் என்பதனால் உலகின் பல பகுதிகளில் இருந்தும் இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் அங்கு கூடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகொழும்பு கண்டி வீதியில் பஸ் விபத்து: ஒருவர் பலி\nகந்தளாயில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 12 பேர் காயம்\nஇன்று அதிகாலை இடம்பெற்ற பஸ் விபத்தில் ஒருவர் பலி 20 பேர் காயம்\nமட்டக்களப்பு வெல்லாவெளி, காந்திபுரம் பிரதான வீதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 32 பேர் காயம்\nமரண வீட்டுக்கு சென்ற பஸ் ஒன்று 20 அடி பள்ளத்தில் விழுந்து 26 பேர் காயம்\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/19598", "date_download": "2019-05-26T02:02:12Z", "digest": "sha1:IY42G4PJOL5UEUQ5LGSYQAJ2TZRLGIXP", "length": 9537, "nlines": 100, "source_domain": "selliyal.com", "title": "4ஜி சேவைக்காக இணையும் அம்பானி சகோதரர்கள் : 1200 கோடி ஒப்பந்தம் கையெழுத்தானது | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome வணிகம்/தொழில் நுட்பம் 4ஜி சேவைக்காக இணையும் அம்பானி சகோதரர்கள் : 1200 கோடி ஒப்பந்தம் கையெழுத்தானது\n4ஜி சேவைக்காக இணையும் அம்பானி சகோதரர்கள் : 1200 கோடி ஒப்பந்தம் கையெழுத்தானது\nமும்பை, ஏப்.6- மும்பை தொழிலதிபர்களும், சகோதரர்களுமான அனில் அம்பானி மற்றும் முகேஷ் அம்பானி, நீண்ட ஆண்டு பிரிவினைக்குப் பிறகு முதல் முறையாக இணைகிறார்கள்.\n4ஜி தொலைத்தொடர்பு சேவை வர்த்தகத்திற்காக இணைந்துள்ள இவர்கள் இருவருக்கும் இடையே ரூ.1200 கோடிக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.\nதொழிலதிபர் திருபாய் அம்பானியின் மறைவுக்குப் பின்னர் அவரது மகன்கள் முகேஷ் அம்பானி, அனில் அம்பானி ஆகியோர் 2005-ம் ஆண்டு சொத்துகளைப் பிரித்து கொண்டு பிரிந்தனர்.\nமுகேஷ் அம்பானி பெட்ரோ கெமிக்கல்ஸ், எண்ணெய் சுத்திகரிப்பு, எரிவாயு உள்ளிட்ட தொழிலில் ஈடுபட்டு வருகிறார். அனில் அம்பானி மின்சாரம், நிதிச் சேவை மற்றும் தொலைத் தொடர்பு தொழிலில் ஈடுபட்டுள்ளார். தற்போது இருவரும் 4 ஜி தொலைத் தொடர்பு சேவைக்கான வர்த்தகத்தில் இணைந்துள்ளனர்.\nமுகேஷ் அம்பானிக்கு சொந்தமான இன்ஃபோடெல் பிராட்பேண்ட் என்ற நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்நிறுவனம் 4-ஜி சேவை அளிக்க அண்மையில் மத்திய அரசு அனுமதி அளித்தது.\nஏற்கெனவே நாடு முழுவதும் 22 சேவை பகுதிகளில் 4-ஜி சேவை அளிப்பதற்காக அனில் அம்பானி நிறுவனம் சுமார் 1,20,000 கி.மீ. தூரத்துக்கு கண்ணாடியிழை கேபிள் (ஆப்டிக் பைபர்) பதித்துள்ளது. தற்போது 4 ஜி சேவைக்கான அனுமதி பெற்றிருக்கும் முகேஷ் அம்பானியின் நிறுவனம், அனில் அம்பானியின் கண்ணாடியிழை கேபிள் மூலம் தமது சேவையை வழங்க முடிவு செய்திருக்கிறது.\nஇதற்காக ரூ. 1,200 கோடியை அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துக்கு முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட் வழங்கும்.\nமேலும் எதிர்காலத்தில் ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் அளிக்க உள்ள வாய்ஸ் சேவைக்காக அனில் அம்பானியின் நிறுவனத்தின் 20 ஆயிரம் தொலைத் தொடர்பு டவர்களையும் பயன்படுத்திக் கொள்ளவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.\nகடந்த 14 காலாண்டுகளில் 13 காலாண்டுகளில் நஷ்டத்தை சந்தித்து வந்துள்ள அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் பங்குகள், இந்த புதிய ஒப்பந்தத்தால் நேற்று 17.08 சதவீதம் விலை உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleசஞ்சய் தத் ஏப்ரல் 18-இல் சிறை செல்கிறார்\nNext articleஏர்-இந்தியா நிறுவனத்தை தனியார் மயமாக்க வேண்டும் : அமைச்சர் பிரபுல் படேல்\nஹேம்லி விளையாட்டுப் பொம்மைகள் கடைகளை வாங்கிய முகேஷ் அம்பானி\nஎரிக்சன் வழக்கில் அனில் அம்பானி குற்றவாளி\nஇஷா அம்பானி திருமணத்திற்கு 200 வாடகை விமானங்கள்\nஅறந்தாங்கி நிஷா நிகழ்ச்சிகளை அஸ்ட்ரோவில் தடை செய்க\nதமிழ்நாடு நாடாளுமன்றம் – திமுக 29; அதிமுக 9\n“இந்தியர்களையோ தமிழர்களையோ குறிப்பிட்டுச் சொல்லவில்லை- மலேசியர்கள் என்றுதான் கூறினேன்” அறந்தாங்கி நிஷா கண்ணீர் பேட்டி\nபுனித நகரான மெக்கா நோக்கி ஏவுகணை தாக்குதல், நடுவானில் சுட்டு வீழ்த்திய சவுதி\n“பிக் பாஸ்-3” கொண்டாட்டம் தொடங்குகிறது\nகோலாலம்பூரில் அந்நிய நாட்டவர்கள் வியாபாரம் செய்யத் தடை – மைக்கி வரவேற்பு\nகாங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி தொடர்வார்\nஅமெரிக்க டாலர் மதிப்பு சரிந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/pace-on/", "date_download": "2019-05-26T02:01:22Z", "digest": "sha1:Z6SM2GR6IRGIDGR3337M7UJS2AMHC5NZ", "length": 5701, "nlines": 72, "source_domain": "tamilthamarai.com", "title": "pace on |", "raw_content": "\nஆட்சி அமைக்க மோடிக்கு ஜனாதிபதி அழைப்பு\nமம்தாவுக்கு முதல் அடி தாவினார் ஒரு எம்.எல்.ஏ\nசாதியத்தைவிட தேசியவாதமே உயர்ந்து நிற்பதை காண முடிகிறது\nவியட்நாம் செயற்கைக் கோள்கள் இந்திய ராக்கெட் மூலம் ஏவப்படும்\nவியட்நாம் பிரதமரின் இந்தியபயணம் இருநாட்டு உறவில் புதிய சக்தியை தந்துள்ளது, வியட்நாம் செயற்கைக் கோள்கள் இந்திய ராக்கெட் மூலம் ஏவப்படும்.என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ...[Read More…]\nஆளுங்கட்சிக்கு எதிராக அதிருப்திஇருக்கிறது, 2014 தேர்தலில் வென்ற தொகுதிகளில் பாதியை வெல்வதே பாஜகவுக்கு சவால், இந்தியா இம்முறை தொங்கு நாடாளு மன்றத்தைச் சந்திக்கலாம் என்றெல்லாம் தேர்தலுக்கு முன்பு சொல்லப்பட்ட எல்லா ஆரூடங்களையும் பொய்யாக்கி, தன்னுடைய ஆளுமையால் பாஜகவுக்கு இன்னொரு வரலாற்று ற்றியைத் ...\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இந்திய ...\n104 செயற்கைக் கோள்களை ஒரேநேரத்தில் விண்� ...\n‘பி.எஸ்.எல்.வி., – சி 35’ ராக்கெட், இன்� ...\nவிண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டத் ...\nபி.எஸ்.எல்.வி. சி-17 ராக்கெட் வெற்றிகரமாக � ...\nபி.எஸ்.எல்.வி., சி 16 ராக்கெட் வெற்றிகரமாக ...\nஇதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் ...\nகரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா\nபெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் ...\nமூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்\nஅருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2019/04/22/%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-05-26T01:25:30Z", "digest": "sha1:TNZQDW7VJSKQ3LKEVX64PUGFWKWGSTH6", "length": 11512, "nlines": 130, "source_domain": "vanakkammalaysia.com", "title": "ஒன்பதாவது குண்டு வெடித்தது – இலங்கையில் அடுத்த பயங்கரம் ! | Vanakkam Malaysia", "raw_content": "\nமோடியை கைவிட்ட தமிழகத்துக்கு பதிலடி\nவளர்ப்பு மகளுடன் வெள்ளி விழாவை கொண்டாடிய ஸ்மிதா சென்\nகட்டறுந்து ஓடிய மணல் லோரி; 12 வாகனங்களை மோதித் தள்ளியது\nலீ குவான் இயூவின் பேரன்- ஆண் நண்பரை மணந்தார்\nசலவை இயந்திரத்தினுள் சிக்கிக் கொண்ட சிறுமி\nஇடைவிடாத மழை: கேமரன் மலையில் 2 இடங்களில் நிலச்சரிவு\nகோலாலம்பூர் தேவஸ்தான ஊழல் புகாரை விசாரிக்க கோரும் பேரணி நடந்தே தீரும் – ஆகம அணி\nசிறைச்சாலையில் கலவரம்: 29 கைதிகள் பலி\nமோடியின் வெற்றி: உலகுக்கே கெட்ட செய���தி -கார்டியன், நியூயார்க் டைம்ஸ் சாடல்\nஒன்பதாவது குண்டு வெடித்தது – இலங்கையில் அடுத்த பயங்கரம் \nகொழும்பு, ஏப்ரம் 22 – நேற்று 8 இடங்களில் குண்டு வெடித்து சுமார் 290 பேர் உயிரிழந்த வேளை, இன்று ஒன்பதாவது குண்டு ஒன்று வெடித்துள்ளது. இச்சம்பவம் கொச்சிக்கடா எனும் இடத்தில் நடந்துள்ளது. இது மக்களிடையே மேலும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.\nஅங்கு கார் ஒன்றில் குண்டு வைக்கப்பட்டிருந்தது. காரில் குண்டு வைக்கப்பட்டிருந்ததை மோப்ப நாயின் உதவியினால் முன்கூட்டியே கண்டு பிடித்துவிட்டனர். அதனை செயலிழக்கச் செய்ய சுமார் 10 நிமிடங்கள் போராடியுள்ளனர் வெடிகுண்டு நிபுணர்கள். ஆனால் முயற்சி தோல்வி கண்டது.\nஇதனை அடுத்து அங்கிருந்த அனைவரும் வெளியேற்றம் செய்யப்பட்டனர். அந்த குண்டு வெடிப்பில் யாரும் காயமடையவில்லை.\nநேற்று ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு அங்குள்ள கிறிஸ்துவர்கள் தேவாலயங்களில் பிராத்தனையில் ஈடுபட்டிருந்த சமயத்தில் ஆங்காங்கே மொத்தம் 8 குண்டுகள் வெடித்தன.\nபுனித அந்தோணியர் ஆலயம், நீர் கொழும்பு கட்டுவப்பிட்டி தேவாலயம், மட்டகளப்பு சியோன் தேவாலயம், Shangrila, Cinnamon Grand, KINGBERRY ஆகிய 5 நட்சத்திர Hotel-கள், ஒரு வனப்பூங்கா அருகே மற்றும் ஒரு வீடு ஆகிய பகுதிகளில் வெடித்த குண்டுகளால் 290க்கும் அதிகமானோர்உயிரிழந்ததோடு 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கொல்லப்பட்டவர்களில் 35 வெளிநாட்டினர்களும் அடங்குவர்.\nமெட்ரிகுலெஷன் பிரச்சினையைத் தீர்க்க வழிகள் –எட்மன்ட் சந்தாரா முன்மொழிவு \nஇலங்கை குண்டு வெடிப்பில் மூன்று குழந்தைகளை இழந்த கோடீஸ்வரர்\nமோடியை கைவிட்ட தமிழகத்துக்கு பதிலடி\nவளர்ப்பு மகளுடன் வெள்ளி விழாவை கொண்டாடிய ஸ்மிதா சென்\nகட்டறுந்து ஓடிய மணல் லோரி; 12 வாகனங்களை மோதித் தள்ளியது\nலீ குவான் இயூவின் பேரன்- ஆண் நண்பரை மணந்தார்\nகள்ளத் தொடர்பு இருந்தால் விவாகரத்து கேட்க முடியும்\nமுட்டை லோரி விபத்து – நிலைகுத்தியது போக்குவரத்து \n‘இதுக்குத் தான் செல்போனைத் தட்டி விட்டேன்’ -சிவகுமார் புது விளக்கம்\nசுல்தான் முகமட் V மாமன்னர் பதவியைத் துறந்தார்\n“அப்பா ஒரு போராளி, எதையும் கற்றுக் கொள்ளும் ஆர்வம் உள்ளவர்” – மரினா மகாதீர்\nவளர்ப்பு மகளுடன் வெள்ளி விழாவை கொண்டாடிய ஸ்மிதா சென்\nகட்டறுந்து ஓடிய மணல் லோரி; 12 வாகனங்களை மோதித் தள்ளியது\nலீ குவான் இயூவின் பேரன்- ஆண் நண்பரை மணந்தார்\nசலவை இயந்திரத்தினுள் சிக்கிக் கொண்ட சிறுமி\nமோடியை கைவிட்ட தமிழகத்துக்கு பதிலடி\nவளர்ப்பு மகளுடன் வெள்ளி விழாவை கொண்டாடிய ஸ்மிதா சென்\nமோடியை கைவிட்ட தமிழகத்துக்கு பதிலடி\nவளர்ப்பு மகளுடன் வெள்ளி விழாவை கொண்டாடிய ஸ்மிதா சென்\nகட்டறுந்து ஓடிய மணல் லோரி; 12 வாகனங்களை மோதித் தள்ளியது\nலீ குவான் இயூவின் பேரன்- ஆண் நண்பரை மணந்தார்\nசலவை இயந்திரத்தினுள் சிக்கிக் கொண்ட சிறுமி\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2019/05/15/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-3-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-05-26T01:41:02Z", "digest": "sha1:KRREPGI2QBC4AEZX4KWIYMHHD6G3LZ5H", "length": 12274, "nlines": 131, "source_domain": "vanakkammalaysia.com", "title": "தேடப்படும் 3 தீவிரவாதிகள்- மலேசியாவில் பதுங்கி உள்ளனர்! -ஐஜிபி படோர் | Vanakkam Malaysia", "raw_content": "\nமோடியை கைவிட்ட தமிழகத்துக்கு பதிலடி\nவளர்ப்பு மகளுடன் வெள்ளி விழாவை கொண்டாடிய ஸ்மிதா சென்\nகட்டறுந்து ஓடிய மணல் லோரி; 12 வாகனங்களை மோதித் தள்ளியது\nலீ குவான் இயூவின் பேரன்- ஆண் நண்பரை மணந்தார்\nசலவை இயந்திரத்தினுள் சிக்கிக் கொண்ட சிறுமி\nஇடைவிடாத மழை: கேமரன் மலையில் 2 இடங்களில் நிலச்சரிவு\nகோலாலம்பூர் தேவஸ்தான ஊழல் புகாரை விசாரிக்க கோரும் பேரணி நடந்தே தீரும் – ஆகம அணி\nசிறைச்சாலையில் கலவரம்: 29 கைதிகள் பலி\nமோடியின் வெற்றி: உலகுக்கே கெட்ட செய்தி -கார்டியன், நியூயார்க் டைம்ஸ் சாடல்\nதேடப்படும் 3 தீவிரவாதிகள்- மலேசியாவில் பதுங்கி உள்ளனர்\nகோலாலம்பூர்,மே.15- அண்மையில் கைது செய்யப்பட்ட ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய கும்பலின் இதர மூன்று பேர் இன்னும் நாட்டினுள் தான் பதுங்கி இருப்பதாக காவல்துறை சந்தேகிக்கிறது என அரச மலேசிய காவல்படை தலைவர் டத்தோ ஶ்ரீ அப்துல் ஹமிட் படோர் தெரிவித்தார்.\nகடந்த நவம்பர் மாதம் சீபீல்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த கலவரத்தில் மரணமுற்ற தீயணைப்பு வீரர் முகமட் அடிப்பின் மரணத்திற்கு பலி வாங்குவதாக கோரி ஐஎஸ் தீவிரவாத கும்பலுடன் தொடர்புடையே நான்கு நபர்கள் இங்குள்ள வழிபாட்டு தலங்களில் வெடி தாக்குதல்கள் நடத்தவி ருந்தனர்.\nமேலும் இஸ்லாம் மதத்தை இழிவுப்படுத்தியதாக காரணம் காட்டி முக்கிய பிரமுகர்களை கொல்லவும் அவர்கள் திட்டமிட்டிருந்தனர்.\nகடந்த மே 5ஆம் தேத் தொடங்கி 7ஆம் தேதி வரை நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் காவல் துறையைச் சேர்ந்த தீவிரவாத தடுப்பு சிறப்பு பிரிவு (ஈ8) அவர்களை திரெங்கானு , கிள்ளான் பள்ளதாக்கு பகுதிகளில் கைது செய்தது.\nமேலும் அவர்களிடமிருந்து துப்பாக்கியும் வெடிகுண்டு கருவிகளையும் கைப்பற்றிது. கடந்த ஜனவரி மாதம் ஒன்று சேர்ந்த இந்தக் கும்பலை தற்பொழுதுசிரியாவில் வசித்து வரும் மலேசியரத் தீவிரவாதி ஒருவன் இயக்கி வந்ததாக தெரிகின்றது.\nஇக்கும்பலைச் சேர்ந்த நால்வர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் மூவரை காவல் துறை தற்பொழுது தேடி வருகின்றது. பீடோங் கெடாவைச் சேர்ந்த மலேசியர்களான ஷாசானி மஹ்சான் (வயது 21), முகமட் நூருள் அமின் அஸிஸான் (வயது 27), இறுதியாக பந்திங்கில் வசித்து வந்த பாதிர் திர் எனும் இந்தோனேசிய பிரஜை ஆகியோர் தேடப்பட்டு அவரும் அம்மூவர் ஆவர் என டத்தோஶ்ரீ படோங் கூறினார்.\nமகாதீரின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்கக் கூடாது\nசிறந்த நிர்வாகியாக கோர்டியாலா தேர்வு \nமோடியை கைவிட்ட தமிழகத்துக்கு பதிலடி\nவளர்ப்பு மகளுடன் வெள்ளி விழாவை கொண்டாடிய ஸ்மிதா சென்\nகட்டறுந்து ஓடிய மணல் லோரி; 12 வாகனங்களை மோதித் தள்ளியது\nலீ குவான் இயூவின் பேரன்- ஆண் நண்பரை மணந்தார்\nபாராங் கத்தியோடு பாய்ந்த திருடர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பிய வீட்டுக்காரர்\nபதவி விலகும் எண்ணமில்லை- மார்க் ஷூக்கர்பெர்க்\nபாசத்துக்கு ஓர் அளவே இல்லையா\nபக்காத்தான் ஹராப்பான் தேர்தல் வாக்குறுதி; இந்தியர்களுக்கென 25 அம்சங்கள்\nகாரினுள் அடைத்து பாலியல் தொல்லை கொடுத்த “திருட்டுப் பயலே” இயக்குனர்\nவளர்ப்பு மகளுடன் வெள்ளி விழாவை கொண்டாடிய ஸ்மிதா சென்\nகட்டறுந்து ஓடிய மணல் லோரி; 12 வாகனங்களை மோதித் தள்ளியது\nலீ குவான் இயூவின் பேரன்- ஆண் நண்பரை மணந்தார்\nசலவை இயந்திரத்தினுள் சிக்கிக் கொண்ட சிறுமி\nமோடியை கைவிட்ட தமிழகத்துக்கு பதிலடி\nவளர்ப்பு மகளுடன் வெள்ளி விழாவை கொண்டாடிய ஸ்மிதா சென்\nமோடியை கைவிட்ட தமிழகத்துக்கு பதிலடி\nவளர்ப்பு மகளுடன் வெள்ளி விழாவை கொண்டாடிய ஸ்மிதா சென்\nகட்டறுந்து ஓடிய மணல் லோரி; 12 வாகனங்களை மோதித் தள்ளியது\nலீ குவான் இயூவின் பேரன்- ஆண் நண்பரை மணந்தார்\nசலவை இயந்திரத்தினுள் சிக்கிக் கொண்ட சிறுமி\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2019/05/18/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4/", "date_download": "2019-05-26T01:35:22Z", "digest": "sha1:K2XABF5LARDPESHMCX6E73T5RARJVBGC", "length": 11280, "nlines": 130, "source_domain": "vanakkammalaysia.com", "title": "நீரில் இராசயனக் கலவை - சோதனையிட பேரா அரசுக்கு கோரிக்கை! | Vanakkam Malaysia", "raw_content": "\nமோடியை கைவிட்ட தமிழகத்துக்கு பதிலடி\nவளர்ப்பு மகளுடன் வெள்ளி விழாவை கொண்டாடிய ஸ்மிதா சென்\nகட்டறுந்து ஓடிய மணல் லோரி; 12 வாகனங்களை மோதித் தள்ளியது\nலீ குவான் இயூவின் பேரன்- ஆண் நண்பரை மணந்தார்\nசலவை இயந்திரத்தினுள் சிக்கிக் கொண்ட சிறுமி\nஇடைவிடாத மழை: கேமரன் மலையில் 2 இடங்களில் நிலச்சரிவு\nகோலாலம்பூர் தேவஸ்தான ஊழல் புகாரை விசாரிக்க கோரும் பேரணி நடந்தே தீரும் – ஆகம அணி\nசிறைச்சாலையில் கலவரம்: 29 கைதிகள் பலி\nமோடியின் வெற்றி: உலகுக்கே கெட்ட செய்தி -கார்டியன், நியூயார்க் டைம்ஸ் சாடல்\nநீரில் இராசயனக் கலவை – சோதனையிட பேரா அரசுக்கு கோரிக்கை\nகோலாலம்பூர், மே.18 – கிரிக் மற்றும் கோலக் கங்சார் பகுதிகளில் சுத்திகரிக்கப்படாத நீரில இரசாயன மாசு இருப்பதை சோதனையிட வேண்டுமென பேரா மாநில அரசை ‘ஸ்பான்’ எனப்படும் தேசிய நீர்ச் சேவை கேட்டுக் கொண்டுள்ளது.\nதேசிய நீர்ச் சேவை ஆணையத்தின் தலைவர் சார்லஸ் சந்தியாகோ, பேரா நீர் வாரியம் 11.5 கிலோ மீட்டருக்கு புதிய நீர் குழாய்களைப் பதித்து லாவின் சுத்திகரிப்பு நிலையத்��ிலிருந்து ஆயர் கண்டாவுக்கு கொண்டு செல்லும் திட்டத்தை 10 லட்சத்து 32 ஆயிரம் ரிங்கிட் செலவில் நிர்மாணித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.\nஎனினும் கிரிக்கில் விநியோகிக்கப்படும் நீரில் இரசாயனக் கலவை கலக்கப்பட்டிருக்கும் புகார் இன்னும் தீர்க்கப்படவில்லை என சார்லஸ் குறிப்பிட்டார்.\nஎனவே, சுங்கை ரூய் ஆற்றிலிருந்து பெறப்படும் நீரில் இரசாயனம் கலக்காமல் இருப்பதை பேரா அரசு கண்காணித்து நடவடிக்கை எடுக்கக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.\nஆயர் கண்டா நீர் சுத்திகரிப்பு ஆலை நாளொன்றுக்கு 68,000 மில்லியன் லிட்டர் நீரை விநியோகிக்க ஆற்றல் கொண்டிருப்பதாகவும் கம்போங் ஆயர் கண்டாவின் 312 குடியிருப்பாளர்களுக்கு சுத்திகரிக்கபட்ட நீரை தற்போது விநியோகித்து வருவதாகவும் ஸ்பான் குறிப்பிட்டுள்ளது.\nஅமெரிக்க குடிநுழைவுக் கொள்கையில் மாற்றம்: இந்தியர்களுக்கு சாதகநிலை\nபூர்வகுடிகளின் நிலம்:- அரசின் செயலுக்கு கண்டனம்\nமோடியை கைவிட்ட தமிழகத்துக்கு பதிலடி\nவளர்ப்பு மகளுடன் வெள்ளி விழாவை கொண்டாடிய ஸ்மிதா சென்\nகட்டறுந்து ஓடிய மணல் லோரி; 12 வாகனங்களை மோதித் தள்ளியது\nலீ குவான் இயூவின் பேரன்- ஆண் நண்பரை மணந்தார்\nசிறிசேனாவுக்கு மனநலச் சோதனை தேவை – சரத் பொன்சேகா சாடல்\nஇஸ்லாமிய பயங்கரவாதிகளால் தற்கொலை தாக்குதல்:-அரசாங்கம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு \nதனக்குப் பதிலாக இரு மகன்களை களமிறக்குகிறார் விஜயகாந்த்\n2019 ஏப்.1 முதல் இனிப்பு பானங்களுக்கு லிட்டருக்கு 40 சென் கலால் வரி\nவளர்ப்பு மகளுடன் வெள்ளி விழாவை கொண்டாடிய ஸ்மிதா சென்\nகட்டறுந்து ஓடிய மணல் லோரி; 12 வாகனங்களை மோதித் தள்ளியது\nலீ குவான் இயூவின் பேரன்- ஆண் நண்பரை மணந்தார்\nசலவை இயந்திரத்தினுள் சிக்கிக் கொண்ட சிறுமி\nமோடியை கைவிட்ட தமிழகத்துக்கு பதிலடி\nவளர்ப்பு மகளுடன் வெள்ளி விழாவை கொண்டாடிய ஸ்மிதா சென்\nமோடியை கைவிட்ட தமிழகத்துக்கு பதிலடி\nவளர்ப்பு மகளுடன் வெள்ளி விழாவை கொண்டாடிய ஸ்மிதா சென்\nகட்டறுந்து ஓடிய மணல் லோரி; 12 வாகனங்களை மோதித் தள்ளியது\nலீ குவான் இயூவின் பேரன்- ஆண் நண்பரை மணந்தார்\nசலவை இயந்திரத்தினுள் சிக்கிக் கொண்ட சிறுமி\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக���கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/maamanaitaratairaukaitatainana-caivanaecana-avarakalaina-nainaaivau-naala", "date_download": "2019-05-26T00:59:38Z", "digest": "sha1:XUT37CAPAFMHUCBK2XAEAFKN4WOZEH7I", "length": 4272, "nlines": 43, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "“மாமனிதர்”திரு.கிட்டினன் சிவநேசன் அவர்களின் நினைவு நாள்! | Sankathi24", "raw_content": "\n“மாமனிதர்”திரு.கிட்டினன் சிவநேசன் அவர்களின் நினைவு நாள்\nபுதன் மார்ச் 06, 2019\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கி.சிவநேசனுக்கு தமிழீழத்தின் அதியுயர் விருதான “மாமனிதர்” விருது வழங்கி தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் மதிப்பளித்துள்ளார்.\nஅவனைக் களமுனையில் சந்திக்க சாவுக்கே துப்பில்லை\nகிளிநொச்சி படைத் தளத்தை வெளிச்சமாக்கிவிட்டவன் வீரமணிதான்\nமகளை களமுனையில் சந்தித்த கல்லறைகளின் காவலன் சிங்கண்ண\nபுதன் மே 22, 2019\nதயவு செய்து என்னை எரிக்காதீங்கோ. என் அண்ணாக்குப் பக்கத்தில கொண்டு போய்\nமட்டக்களப்பு மாவட்ட துணைத்தளபதி கேணல் ரமணன் வீரவணக்க நாள்\nசெவ்வாய் மே 21, 2019\nமட்டக்களப்பு மாவட்டத்தின் துணைத் தளபதி கேணல் ரமணன் அண்ணா புலிகளின் கட்டுப்பாட\nவரலாற்று நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் நினைவு நாள்\nதிங்கள் மே 20, 2019\nவரலாற்றில் மகுடம் சேர்த்த நாயகன் பிரிகேடியர் பால்ராஜ்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தைக் கண்டித்து போராட்டம்\nஅரசியல் கவந்துரையாடலும் நூல் அறிமுகமும்.\nசிட்னியில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தமிழர் இனவழிப்பு நினைவு நாள் - 2019\nவெள்ளி மே 24, 2019\nஊடகவியலாளர் முத்துலிங்கம் அவர்களின் பணி தமிழ்த் தேசியப் பரப்பில் இட்டுநிரப்ப முடியாத ஒன்று\nவெள்ளி மே 24, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desam.org.uk/2008/07/blog-post_7082.html", "date_download": "2019-05-26T02:11:36Z", "digest": "sha1:ZQ5TJUHAIMBB4SMDA53KIIGQPHLFQ6D2", "length": 15505, "nlines": 54, "source_domain": "www.desam.org.uk", "title": "தீண்டாமை!! | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » » தீண்டாமை\nதீண்டாமை என்பது சாதி இந்துக்களின் ஒருவகையான மனநோய். இந்த நோய் எனக்கில்லை. ஆனால், இது ஒரு மனச்சுளுக்கு. தீண்டாமையை கடைப்பிடிப்பது சரியானது என்று ஒவ்வொரு இந்துவும் நம்புகிறார். பல்லாயிரம் ஆண்டுகளாக இந்துக்களிடம் உள்ள இந்த மனச்சுளுக்கினை என்னுடைய நண்பர் எப்படி தீர்க்கப்போகிறார் என்று எனக்குப் புரியவில்லை. இந்துக்கள் அனைவரும் ஒருவகையான மனநோய் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டால் ஒழிய, அவர்களை இந்நோயிலிருந்து குணப்படுத்துவது மிகவும் கடினமாகும்.\n1. சென்னை சேத்துப்பட்டைச் சேர்ந்த சூர்யா (25) என்ற தாழ்த்தப்பட்ட இளைஞர், வேறு சாதிப்பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என்பதால் அந்த இளைஞரை தேடிப்பிடித்து, துன்புறுத்தி, அதன் உச்சகட்டமாக ஆவடி காவல் நிலையத்தில் சிறுநீர் குடிக்க வைத்துள்ளார், ஆவடி காவல் நிலைய ஆய்வாளர்.- இந்தியன் எக்ஸ்பிரஸ் - 2.2.20082.\nதஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டத்தில் உள்ள பேய்கரும்பன் கோட்டை என்ற கிராமத்தில், மாட்டுப் பொங்கலையொட்டி நிகழ்ந்த ஜல்லிக்கட்டில், ஒரு தாழ்த்தப்பட்டவர் சொந்தமான மாடு வெற்றி பெற்றுவிட்டது என்பதற்காக, 30க்கும் மேற்பட்ட சாதி இந்துக்கள் மாட்டின் சொந்தக்காரரைத் தாக்கியுள்ளனர். அவருக்கு ஆதரவாக சென்ற தாழ்த்தப்பட்டவர் மீதும் தாக்குதல் நிகழ்த்தியுள்ளனர். பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்ற போதும், இந்தக் கும்பல் அவர்களை வழிமறித்து கொடூர ஆயுதங்களால் தாக்கியுள்ளது. காயமடைந்த எட்டு தாழ்த்தப்பட்டவர் தஞ்சை மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.-இந்தியன் எக்ஸ்பிரஸ் - 25.1.2008,\n3. தேனி மாவட்டத்தில் உள்ள பொம்மிநாயக்கன்பட்டியில் காதர் பாட்சா என்பவரின் தோட்டத்திற்குள் மூன்று தாழ்த்தப்பட்ட சிறுவர்கள்-பெருமாள் சாமி (10), நாகலிங்கம் (15) மற்றும் ரிக்கி கெவின் (14) முகம் கழுவச் சென்றனர். அவர்களை அந்தத் தோட்��� உரிமையாளர் அடித்து, துன்புறுத்தி, நிர்வாணமாக்கி துரத்தியுள்ளார். ஆனால், இவர்களுடைய பெற்றோர்கள் அளித்த புகாரை வாங்க காவல் துறையினர் மறுத்துள்ளனர். இறுதியில் உயர் அதிகாரிகளின் தலையீட்டுக்குப் பிறகே இதற்குக் காரணமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.- இந்தியன் எக்ஸ்பிரஸ்- 5.2.2008\n4. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 65 தனி பஞ்சாயத்துகளில் 35 பஞ்சாயத்து தலைவர்கள், தங்கள் கிராமங்களில் சாதி பாகுபாடு பார்க்கப்படுவதாக ஒப்புக்கொண்டுள்ளனர். இரட்டை டம்ளர் முறை, கோயில் நுழைய அனுமதி மறுப்பு, இழிவான வேலைகளை செய்ய கட்டாயப்படுத்துதல் போன்ற பாகுபாடுகள் தங்கள் கிராமங்களில் தொடர்ந்து நீடிப்பதாக இவர்கள் பத்திரப் பேப்பரில் கையெழுத்திட்டு, பத்திரிகைகளுக்கும் தேசிய மனித உரிமை ஆணையத்திற்கும் அனுப்பியுள்ளனர். இதனால் கோபமடைந்த மாவட்ட அரசு அதிகாரிகள், இந்த வாக்குமூலத்தை திரும்பப் பெறச் சொல்லி மிரட்டி வருகின்றனர்.- தி இந்து - 10.2.2008\n5. மதுரை மாவட்டத்தில் உள்ள கச்சிராயன்பட்டியில் உள்ள கிராமத்தில் 16 வயது தாழ்த்தப்பட்ட சிறுமி, மூன்று வாரத்திற்கு முன்னால் அதே கிராமத்தில் உள்ள சாதி இந்துவால் பாலியல் வன்முறைக்கு ஆட்பட்டுள்ளார். இக்குற்றவாளி (சுப்பிரமணி) ஈரோடு நீதிமன்றத்தில் சரணடைந்த பிறகும், உள்ளூர் காவல் துறையினர் அவரை கைது செய்யவில்லை. அங்குள்ள தாழ்த்தப்பட்ட இயக்கங்களின் போராட்டத்திற்குப் பிறகே காவல் துறையினர் விசாரணையில் இறங்கியுள்ளனர். ஆனாலும் சுப்பிரமணி கைது செய்யப்படவில்லை.- இந்தியன் எக்ஸ்பிரஸ்- 21.2.2008\n6. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இம்மானுவேல் சேகரன் நினைவிடம் மீண்டும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. கடந்து மூன்று ஆண்டுகளில் மூன்று முறை இந்நினைவிடம் சேதப்படுத்தப்பட்டது. ஆனால், ஒரு முறை கூட சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை போலிஸ் கைது செய்யவில்லை, வழக்கும் பதிவு செய்யவில்லை. இரண்டு வாரத்திற்குள் இது தொடர்புடையவர்கள் கைது செய்யப்படவில்லை எனில், புதிய தமிழகம் போராட்டத்தில் ஈடுபடும்.- தினமணி -14.2.2008\n7. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பஞ்சாயத்து தலைவர்களான அ. அண்ணாதுரை, பாக்கியம் உள்ளிட்ட ஆறு தனி பஞ்சாயத்து தலைவர்கள் 11.1.08 அன்று செய்தியாளர்களை சந்தித்து, தங்கள் மீது கடுமையான சாதி பாகுபாடு காட்டப்படுவதாகக் கூறினர். இத்தலைவர்கள் யாருக்கும் பஞ்சாயத்து அலுவலகத்தில் உட்கார அனுமதி இல்லை.- இந்தியன் எக்ஸ்பிரஸ் - 12.1.08\n8. நூற்றுக்கணக்கான கிராமங்களில் தாழ்த்தப்பட்டவர் பொது சாலைகளில் செருப்புப் போட்டுக் கொண்டு நடக்க சாதி இந்துக்கள் அனுமதிப்பது இல்லை. மதுரை மாவட்டம் கொடிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் பாலமுருகன், ‘தாழ்த்தப்பட்ட பஞ்சாயத்து தலைவர்கள் கூட தங்களுடைய செருப்புகளை கையால் தூக்கிக் கொண்டு தான் நடந்து செல்ல வேண்டும்’ என்று கூறினார். தேனிமாவட்டத்தில் உள்ள நரியூத்து பஞ்சாயத்துத் தலைவரான பழனியம்மாள் கூட அந்த ஊரின் கோயிலுக்குள் நுழைய முடியாது, அவர்களுடைய கிராமத்தின் தேநீர்க்கடைகளில் உள்ள பெஞ்சுகளில் சமமாக உட்கார முடியாது, இரட்டை டம்ளர் முறையும் நீடிப்பதாகக் கூறுகிறார். கடலூர் மாவட்டம் காயல்பட்டு கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் சாதி பாகுபாடு பார்ப்பதால், தாழ்த்தப்பட்ட குழந்தைகளை அங்குள்ள பக்கத்து ஊருக்கு அனுப்புகின்றனர்.‘எவிடன்ஸ்’ என்ற அமைப்பின் இயக்குநர் கதிர், “அரசு அறிக்கையின்படி தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக 538 கிராமங்களில் பாகுபாடு நிலவுகிறது. தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் தீண்டாமை குறித்து ஏழு லட்சம் புகார்கள் பதிவு செய்யப்படுகின்றன. இருப்பினும் இவை குறித்து நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை'' என்கிறார்.- தி வீக் - 13.1.2008.\n9. உத்திரப் பிரதேசத்தில் உள்ள எட்டவா கிராமத்தில் ஒரு மிட்டாய் கடையில் பணிபுரிந்து வந்த தாழ்த்தப்பட்ட இளைஞன் தொடர்ந்து அந்தக் கடையில் பணி செய்ய மறுத்ததற்காக, அவரை அந்தக் கடை உரிமையாளர் கொதிக்கும் எண்ணெயில் தள்ளி கொன்றுவிட்டார்.- தி இந்து - 4.2.2008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/12/07/news/35163", "date_download": "2019-05-26T02:15:40Z", "digest": "sha1:YGEES2WDQX3GAFSUR7KSGONH4J5LKXPL", "length": 7599, "nlines": 99, "source_domain": "www.puthinappalakai.net", "title": "இன்றிரவு கூடுகிறது சுதந்திரக் கட்சியின் செயற்குழு | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஇன்றிரவு கூடுகிறது சுதந்திரக் கட்சியின் செயற்குழு\nDec 07, 2018 | 1:02 by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள்\nசிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவின் சிறப்புக் கூட்டம் இன்று மாலை அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெறவுள்ளதாக, கட்சியின் செயலர் பேராசிரியர் லக்ஸ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.\nசிறிலங்கா அதிபரின் அதிகாரபூர்வ வதிவிடத்தில், இன்று மாலை 7 மணிக்கு இந்தக் கூட்டம் ஆரம்பமாகவுள்ளது.\nஇந்தக் கூட்டத்தில் தற்போதைய அரசியல் நெருக்கடிகள் தொடர்பாக விரிவாக விவாதிக்கப்படும் என்று கட்சியின் செயலர் பேராசிரியர் லக்ஸ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் மோடியின் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்கிறார் சிறிலங்கா அதிபர்\nசெய்திகள் 3000 சிறிலங்கா படையினர் கொழும்பு உள்ளிட்ட மாவட்டங்களில் பாரிய தேடுதல்\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 2\nசெய்திகள் கூட்டமைப்பின் எதிர்ப்புக்கு மத்தியில் அவசரகாலச்சட்ட நீடிப்புக்கு நாடாளுமன்றம் அனுமதி\nசெய்திகள் சிறிலங்காவுடன் புதிய இராணுவ உடன்பாடு இல்லை- என்கிறது அமெரிக்கா\nசெய்திகள் மோடியின் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்கிறார் சிறிலங்கா அதிபர் 0 Comments\nசெய்திகள் 3000 சிறிலங்கா படையினர் கொழும்பு உள்ளிட்ட மாவட்டங்களில் பாரிய தேடுதல் 0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 2 0 Comments\nசெய்திகள் கூட்டமைப்பின் எதிர்ப்புக்கு மத்தியில் அவசரகாலச்சட்ட நீடிப்புக்கு நாடாளுமன்றம் அனுமதி 0 Comments\nசெய்திகள் சிறிலங்காவுடன் புதிய இராணுவ உடன்பாடு இல்லை- என்கிறது அமெரிக்கா 0 Comments\nEsan Seelan on புலிகளைப் போலவே இஸ்லாமிய தீவிரவாதத்தையும் தோற்கடிப்போம் – சிறிலங்கா அதிபர்\nEsan Seelan on தாக்குதல்களுக்குப் பொறுப்பான தலைவர்களை பதவியில் இருந்து நீக்க வேண்டும் – கர்தினால்\nsUbramanaim on வெளிநாட்டுப் படைகளின் உதவியுடன் வழமை நிலையை ஏற்படுத்துவோம் – சிறிலங்கா பிரதமர்\nEsan Seelan on வெளிநாட்டுப் படைகளின் உதவியுடன் வழமை நிலையை ஏற்படுத்துவோம் – சிறிலங்கா பிரதமர்\nJayanthan Tharma on சமூக ஊடகங்கள் மீதான தடை நீக்கம் – சிறிலங்கா அதிபர் உத்தரவு\nபுதினப்பல���ை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-2499.html?s=1662aadb82f023ee0873e7524d3152dc", "date_download": "2019-05-26T01:12:34Z", "digest": "sha1:23RIN7LOFJRFP4QHXXS7I7MHHA67GB63", "length": 24787, "nlines": 332, "source_domain": "www.tamilmantram.com", "title": "நண்பன்.......... [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > நண்பன்..........\nமுகம் தெரியாதவன் புகழ்கிறான் -\nஇதே கவிதை நண்பர் இ.இசாக் அவர்களின் குருதிச் சுவட்டிலும் இருக்கின்றது......\nசிந்தித்துப் பார்க்கவே கொஞ்சம் திணறுகிறது..\nமுகமூடிகள் சில சமயங்களில் பாதுகாப்பை தந்தாலும்\nமனசாட்சிப் பேயிடம் இருந்து தப்புவதெப்படி\nஒரு கைப்பிடியில்லாக் கத்தி ....\nகாயம்படுவது , படுத்துவது உறுதியே ....\nமனிதர்களுக்கு அடுத்தவனின் உடல் எப்படி என்று தெரியாதா ..\nஇருந்தும் ஆடை ஏன் ... \nநிர்வாணம் புனிதமானது என்று கவிதையில் மட்டும்தான் சொல்லமுடியும் ...\n நம்மால்தான் செய்ய முடியுமா ..\nஅப்படிச் செய்தால் அது கற்கால வாழ்கைக்க்குத்\nதிரும்புவதென்று அடித்துச் சொல்வர் ...\nஆடை அணிந்த மனிதனுக்கே அலங்காரம் தேவையென்றால்...\nஅந்த கவனம் பழகுமுறையிலும், சொற்களிலும் தேவைதானே...\nமுகமூடி இல்லாத மனிதர்களிடம் சில நாட்கள்\nநாம் விரும்பும் முகமூடி மனிதர்களை மனம் நாடும் ....\nசாட்டிங்கில் பார்க்கும் அயல்நாட்டுக்காரன் வரை\nஅனைவருக்கும் இது பொருந்தும் ....\nமுகமூடி கொடுத்திருக்கிறது என்பதுபோல் கூறுகிறார் ....\nநல்ல கவிதை நண்பரே..... மிக ரசித்தேன் ...நிதர்சன வரிகள்....\nமுகமூடிகள் தேவை தேவையில்லை என்று நாம் பேசிக்கொண்டிருக்கும்போதே நாம் தரித்துக்கொண்டுள்ள முகத்திற்குள்ளே இருக்கும் நம் நிஜம் அரிக்கத் துவங்கும்...முகமூடிகள் இல்லாமல் இருப்பது சாத்தியம் இல்லை...முகமூடியே இல்லை என்று சொல்லிக்கொள்வதும் எதற்கோ நாம் போடும் பொய் முகமே...\nஇந்த முகமூடிகள் நன்மைக்கா தீமைக்கா என்பது நம்மில்தான் இருக்கிறது...\nஇருப்பதை ஏற்பதிலான நமது இயலாமைதான் எல்லாவற்றிற்கும் காரணம்...\nமனிதனின் மறுபக்கம் தான் அவனின் முகமூடி,\nஉள்ளுக்குள் உள்ள முகம் ஒன்று\nஇதனால் எவன் நண்பன் எவன் எதிரி\nஎன்பதை அறிய முடியாத நாம்\nஆண்டவனே உன்படைப்பை என்ன சொல்வது\nவாசித்து கருத்துச் சொன்ன இ.இசாக், rambal, முத்து, lavanya, சேரன்கயல், Mano.G., நண்பர்களுக்கு நன்றி.....\nமுகமூடிகள் அவசியம் என்பதை பலரும் உணர்ந்திருக்கிறோம்... என்ற கருத்து மீண்டும் வலுப் பெறுகிறது. ஆனால், அதை எப்படி உபயோகிப்பது என்பதில் தான் அதன் பயன்பாடு தெரியும்.......\nநண்பனின் முத்திரை உள்ள கவிதை...\nஇனிய சேரன், அருமை நண்பர் மனோவின் அலசல்கள் அருமை.\nமிகவும் கவர்வது தம்பி முத்துவின் பதில் பதிவுதான்...\nமுத்து, உளவியல் கோட்பாடுகளைப் பற்றி தான் படித்ததை, ஒரு தொடராக எழுதலாமே.......\nமுகமூடி போட்டுக் கொண்டே வாருங்கள்.\nமுகமூடி போட்டுக் கொண்டே வாருங்கள்.\nஎப்போதும் முகமூடி அணிந்தே தான் இருக்க வேண்டியிருக்கிறது. இந்த முகமூடி சகிக்கவில்லை என்றால், மற்றுமொரு முகமூடியைத் தான் அணிய வேண்டும்...... :twisted: :twisted: :twisted:\nஇப்பொழுது இப்படி பாடத் தோன்றுகிறது.\nமுகமுடி இல்லாத முகமொன்று வேண்டும்.\nமுழு அன்பு காட்டும் மனமொன்று வேண்டும்.\nஇப்பொழுது இப்படி பாடத் தோன்றுகிறது.\nமுகமுடி இல்லாத முகமொன்று வேண்டும்.\nமுழு அன்பு காட்டும் மனமொன்று வேண்டும்.\nஎன்ன விஷமம் இருக்கக் கூடும்\nஆமாம்...ஆமாம்... அம்மண ஊரில் கோவனம் காட்டியவன்\nஇப்பொழுது இப்படி பாடத் தோன்றுகிறது.\nமுகமுடி இல்லாத முகமொன்று வேண்டும்.\nமுழு அன்பு காட்டும் மனமொன்று வேண்டும்.\nகாட்சி இங்கே, கவிதை எங்கே என்று நீங்கள் கொடுத்த தலைப்பில் என்னால் எழுத இயலவில்லை என்று வருத்தப்பட்டிருந்தேன். அதற்குப் பகரமாக, நீங்கள் கொடுத்த ஒரு எளிய காட்சிக்கு கவிதை எழுதிவிட்டேன். மனதில் நீண்ட காலம் இருந்த குறை ஒன்று அகலக் கண்டேன். அதிலும் இந்தக் கவிதை குறிப்புகள் எடுத்து வைத்துக் கொண்டு எழுதியதல்ல - என்று நீங்கள் அறிவீர்கள். உங்கள் பதிவிற்கு பத்தே நிமிடங்களில் பதிலாக எழுதியது. எழுதிய எனக்கு திருப்தி. உங்களுக்கு.......\nஅது புரிந்துதான் அடுத்த சில வரிகளை\nமுள்ளில் மாட்டி தூண்டில் இட்டேன்.\nமீன் இன்னும் அந்த இரையைப் பார்க்கவில்லை.\nஅம்மண ஊரில் கோவனம் காட்டியவன்\nஎங்களைப் பெருமைப் படுத்திப் போனான்'\nஅது புரிந்துதான் அடுத்த சில வரிகளை\nமுள்ளில் மாட்டி தூண்டில் இட்டேன்.\nமீன் இன்னும் அந்த இரையைப் பார்க்கவில்லை.\nமுள்ளோடு இரையையும் விழுங்கி விட்டது மீன்.\nஎன் பசிக்கு என்ன செய்வது இப்பொழுது\nமுத்து, உளவியல் கோட்பாடுகளைப் பற்றி தான் படித்ததை, ஒரு தொடராக எழுதலாமே.......\nநீங்கள் சொ��்னதை முயற்சி செய்கிறேன் ...\nநுனிப்புல் மேய்ந்தவன் எழுதுவதைவிட ஆழ்ந்து\nகற்றவர் சொல்வது சிறப்பாக இருக்கும்...\nஅண்ணன் இளசு எழுதினால் இன்னும்\nசிறப்பாக இருக்கும் என்பது எனது கருத்து ....\nஅண்ணன் இளசு எழுதினால் இன்னும்\nசிறப்பாக இருக்கும் என்பது எனது கருத்து ....\nஇருவருக்குமே அந்தத் தகுதி உண்டு........\nதெண்டுல்கர் அடித்தால் என்ன, சேவாக் அடித்தால் என்ன, மன்றத்திற்குத் தரமான படைப்புகள் வந்து சேரவேண்டும் தானே\nஇருதி வகை கவிதைகள் நம் நண்பன் அவர்களுடையது.\n(முகமூடி வாழ்வின் பிரதானம் என நிறுவ முயல்வதை என்னால் ஏற்க இயலவில்லை........)\n(முகமூடி வாழ்வின் பிரதானம் என நிறுவ முயல்வதை என்னால் ஏற்க இயலவில்லை........)\nமுகமூடிகள் வாழ்வின் பிரதானம் அல்ல - உண்மை. அவை இல்லாமல் வாழ உலகின் நல்ல, கெட்ட விமர்சனங்கள் பாதிக்காத வகையில் தங்களைப் பக்குவப்படுத்திக் கொண்ட, பற்றற்ற ஞானிகளால் தான் இயலும்.\nஇன்று வசவு செய்யும் ஒருத்தன் நாளை தேவைப்படும் பொழுது, முகமூடிகள் ஒன்றை அணிந்து கொண்டு தான் அவனைப் பார்க்க முடியும்.\nஅல்லது அவனுக்கு ஒன்று நம்மிடத்தில் தேவைப்படும் பொழுது, தர்ம, நியாயங்களை மறந்து விட்டு, அன்று அவன் செய்த தீங்கு தான் நமக்கு ஞாபகம் வருகிறது. அவனுக்கு தேவைப்படும் ஒன்று நியாயப்படி அவனுடையதாக இருந்து, அதை நிறைவேற்றும் சக்தி நம்மிடத்தில் இருந்தாலும், அவனின் தீங்கு செய்த பழைய முகத்தை அணிவித்துத் தான் பார்க்கிறோம். அல்லது உனக்குத் தேவையானது நிறைவேற்றும் சக்தி என்னிடத்தில் இல்லை என்ற முகமூடியை நாம் அணிந்து கொள்கிறோம். ஆமாம், முகமூடிகளை நாம் மட்டுமே அணிந்து கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை. அதை நாம் பிறருக்கும் அணிவித்து, அந்த அனுமானத்திலே தான் அவனை நோக்குகிறோம்.\nமுகமூடி தேவையற்றது - idealistic situation\nமுகமூடி அணிந்து கொள்வது - realistic situation.\n(ஆங்கிலத்தில் வார்த்தைகளுக்கு மன்னிக்கவும் - தமிழில் வார்த்தைகளைத் தேடிக் கொண்டிருக்கிறேன்....)\nவிரிவாக விடையளித்த அன்பு நண்பன் அவர்களின் கடமையுணர்வுக்கு நன்றி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://antrukandamugam.wordpress.com/2013/10/13/s-v-subbaiah/comment-page-1/", "date_download": "2019-05-26T01:26:58Z", "digest": "sha1:ZB2TXITVXQ6TR5SX6W4VFZZWFE7CQJMW", "length": 51346, "nlines": 330, "source_domain": "antrukandamugam.wordpress.com", "title": "S.V.Subbaiah | Antru Kanda Mugam", "raw_content": "\nகுணச்சித்திர நடிகர் எஸ்.வி.சுப்பையா: கப���பலோட்டிய தமிழனில் பாரதியாராக வாழ்ந்து காட்டினார்,\nதமிழ்த்திரை உலகின் சிறந்த குணச்சித்திர நடிகர்களில் ஒருவரான எஸ்.வி.சுப்பையா, சிவாஜிகணேசன் நடித்த ‘கப்பலோட்டிய தமிழன்’ படத்தில் பாரதியாராக மிகச்சிறப்பாக நடித்தார்.\nஎஸ்.வி.சுப்பையாவின் சொந்த ஊர் நெல்லை மாவட்டம் செங்கோட்டை ஆகும். கலைத் துறையில் ஆர்வம் கொண்ட எஸ்.வி.சுப்பையா முதலில் டி.கே.எஸ். நாடகசபா, பிறகு சக்தி நாடகசபா ஆகியவற்றில் சேர்ந்து நாடகங்களில் நடித்தார். இதன் பலனாக சினிமா சான்ஸ் பெற்றார். 1952-ல் சினிமாவில் சிறு சிறு வேடம் ஏற்று நடிக்க தொடங்கினார். எஸ்.பாலசந்தர் – பானுமதி நடித்த ‘ராணி’ படத்திலும், டி.ஆர்.மகாலிங்கம் நடித்த ‘வேலைக்காரன்’ படத்திலும் குறிப்பிடத்தக்க வேடத்தில் நடித்தார்.\nதெலுங்கில் மிக வெற்றிகரமாக ஓடிய ‘ரோஜலு மாராயி’ என்ற படம், ‘காலம் மாறிப்போச்சு’ என்ற பெயரில் தமிழில் தயாரிக்கப்பட்டது. ஜெமினிகணேசன்- அஞ்சலி தேவி ஜோடியாக நடித்த இப்படத்தில் முக்கியமான குணச்சித்திர வேடத்தில் எஸ்.வி.சுப்பையா நடித்தார். சுப்பையா வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படுத்திய படம் இதுதான். அவருடைய நடிப்பு மிகச்சிறப்பாக அமைந்திருந்தது. தொடர்ந்து, குணச்சித்திர வேடங்களில் நடித்தார்.\nஅவர் நடித்த படங்கள் சுமார் 100. சிவாஜிகணேசன், ஜெமினிகணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன் ஆகியோருடன் பல படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக, சிவாஜிகணேசனுடன் எஸ்.வி.சுப்பையா அதிக படங்களில் நடித்தார். ‘கப்பலோட்டிய தமிழன்’, ‘பாவமன்னிப்பு’, ‘இரும்புத்திரை’ போன்றவை பிரபலமான படங்கள். குறிப்பாக `கப்பலோட்டிய தமிழன்’ படத்தில் சிவாஜிகணேசன் வ.உ.சிதம்பரனாராக நடிக்க, எஸ்.வி.சுப்பையா மகாகவி பாரதியாராக நடித்தார். நடித்தார் என்பதைவிட, பாரதியா ரையே நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தினார் என்று கூறுவதே பொருந்தும். ஜெமினிகணேசனுடன் ‘சவுபாக்கியவதி’, ‘மணாளனே மங்கையின் பாக்கியம்’, ‘வஞ்சிக் கோட்டை வாலிபன்’ ஆகிய படங்களிலும், ‘கூடி வாழ்ந் தால் கோடி நன்மை’ என்ற படத்தில் எஸ்.எஸ்.ராஜேந்திரனுடனும் நடித்தார்.\nபழம் பெரும் நடிகர்கள் கே.ஆர். ராமசாமி, எம்.கே.ராதா ஆகியோருடனும் சேர்ந்து நடித் திருக்கிறார். 1955-ல் வெளிவந்த ‘வள்ளியின் செல்வன்’ என்ற படத்தில் எஸ்.வி.சுப்பையா முக்கிய ரோலில் நடித்தார். அவருடன் சகஸ்ரநாமம், டி.எஸ்.துரைராஜ், ஜெமினி கணேசன் ஆகியோர் நடித்தனர். எம்.ஜி.ஆர். நடித்த இதயக்கனி படத்திலும், ‘நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற’ என்ற சூப்பர் ஹிட் பாடல் காட்சியில் தோன்றினார். எஸ்.வி.சுப்பையா சொந்தமாகத் தயாரித்த படம் ‘காவல் தெய்வம்.’ எஸ்.வி.சுப்பையா, சவுகார் ஜானகி, சிவகுமார், லட்சுமி ஆகியோர் நடித்த இப்படத்தில், சாமுண்டி கிராமணி என்ற கதாபாத்திரத்தில், கவுரவ வேடத்தில் சிவாஜி கணேசன் நடித்தார். இதன் கதை-வசனத்தை ஜெயகாந்தன் எழுதினார்.\nவெற்றிகரமாக ஓடிய படம் இது. தமிழ்த் திரை உலகில் மறக்க இயலாத சிறந்த குணச்சித்திர நடிகராக விளங்கிய எஸ்.வி.சுப்பையா 29-1-1980 அன்று மரணம் அடைந்தார். காலமானபோது அவருக்கு வயது 57. எஸ்.வி.சுப்பையாவின் மனைவி பெயர் கோமதி அம்மாள். இவர்களுக்கு 5 மகள்கள். ஒரு மகன்.\nஎஸ்.வி.சுப்பையா நடித்த படங்கள் மேலும் சில:\nநத்தையில் முத்து, சொல்லத்தான் நினைக்கிறேன், குலவிளக்கு, பாதுகாப்பு, பொன்னூஞ்சல், மணிப்பயல், இதயக்கனி, யாருக்கு சொந்தம், அதைவிட ரகசியம், நானே ராஜா, ஜீவனாம்சம், தசாவதாரம், நீதி, சௌபாக்கியவதி, இருளும் ஒளியும், வணக்கத்துக்குரிய காதலியே, களத்தூர் கண்ணம்மா, மங்கையர் திலகம், சிவப்புக்கல் மூக்குத்தி, காவல் தெய்வம், நானும் ஒரு பெண், பூக்காரி, ரம்பையின் காதல்.\nரோஷக்காரி (1974) படத்தில் எஸ்.வி.சுப்பையா\nரோஷக்காரி (1974) படத்தில் எஸ்.வி.சுப்பையா மற்றும் வி.எஸ்.இராகவன், சோ\n1963-இல் வெளியான யாருக்குச் சொந்தம் படத்தில் ரி.எஸ்.முத்தையா மற்றும் பி.எஸ்.சரோஜாவுடன் சுப்பையா\nகப்பலோட்டிய தமிழன் படத்தில் மகாகவி சுப்பிரமணிய பாரதியாராகவே வாழ்ந்து காட்டிய எஸ்.வி.சுப்பையா\n‘சத்யன்’ [1976] படத்தில் சிவாஜிகணேசனுடன் எஸ்.வி.சுப்பையா\n‘எங்கள் குல தெய்வம்’ [1974] படத்தில் பாம்பாட்டியாக எஸ்.வி.சுப்பையா\n‘ஆதி பராசக்தி’ [1971] படத்தில் அன்னை ஆதி பராசக்தியின் தீவிர பக்தன் சுப்பிரமணியமாக எஸ்.வி.சுப்பையா\n‘ஆதி பராசக்தி’ [1971] படத்தில் எஸ்.வி.சுப்பையாவுடன் கே.வி.ஸ்ரீனிவாசன்\n’ராஜகுமாரி’ [1947] படத்தில் எஸ்.வி.சுப்பையா\n’ராஜகுமாரி’ [1947] படத்தில் ரி.எஸ்.பாலையாவுடன் எஸ்.வி.சுப்பையா\n‘கண்கண்ட தெய்வம்’ [1967] படத்தில் எஸ்.வி.சுப்பையா\n‘கண்கண்ட தெய்வம்’ [1967] படத்தில் எஸ்.வி.ரங்காராவுடன் எஸ்.வி.சுப்பையா\n‘கண்கண்ட தெய்வம்’ [1967] பட��்தில் பத்மினி, எஸ்.வி.சுப்பையா\n‘கண்கண்ட தெய்வம்’ [1967] படத்தில் பத்மினி, எஸ்.வி.ரங்காராவுடன் எஸ்.வி.சுப்பையா\n‘கண்கண்ட தெய்வம்’ [1967] படத்தில்ஏ.கே.வீராச்சாமி, எஸ்.வி.ரங்காராவுடன் எஸ்.வி.சுப்பையா\n‘கண்கண்ட தெய்வம்’ [1967] படத்தில் ஏ.வீரப்பன் கள்ளபார்ட் நடராஜனுடன் எஸ்.வி.சுப்பையா\n‘கண்கண்ட தெய்வம்’ [1967] படத்தில் எஸ்.வி.ரங்காராவ், கள்ளபார்ட் நடராஜன், ஏ.வீரப்பனுடன் எஸ்.வி.சுப்பையா\n”மங்கையர் திலகம்” [1955] படத்தில் எஸ்.வி.சுப்பையா\n”மங்கையர் திலகம்” [1955] படத்தில் எஸ்.வி.சுப்பையாவுடன் பத்மினி\n”மங்கையர் திலகம்” [1955] படத்தில் எஸ்.வி.சுப்பையாவுடன் நடிகர் திலகம்\n”மங்கையர் திலகம்” [1955] படத்தில் எஸ்.வி.சுப்பையாவுடன் கரிக்கோல் ராஜ்\n”மங்கையர் திலகம்” [1955] படத்தில் எஸ்.வி.சுப்பையாவுடன் கே.ஏ.தங்கவேலு,பத்மினி, கே.சாரங்கபாணி, கரிக்கோல் ராஜ்\n“சௌபாக்கியவதி” [1957] படத்தில் எஸ்.வி.சுப்பையா\n“சௌபாக்கியவதி” [1957] படத்தில் தங்கவேலுவுடன் எஸ்.வி.சுப்பையா\n”ஞானக்குழந்தை” [1979] படத்தில் பேபி சுதாவுடன் எஸ்.வி.சுப்பையா\n”ஞானக்குழந்தை” [1979] படத்தில் மனோகருடன் எஸ்.வி.சுப்பையா\n”ஞானக்குழந்தை” [1979] படத்தில் சுஜாதாவுடன் எஸ்.வி.சுப்பையா 67\n“சொல்லத்தான் நினைக்கிறேன்” 1973 படத்தில் எஸ்.வி.சுப்பையா\n”தெய்வீக உறவு” 1968 படத்தில் எஸ்.வி.சுப்பையாவுடன் பேபி ராஜி\n“நானே ராஜா” 1956 படத்தில் எம்.என்.ராஜத்துடன் எஸ்.வி.சுப்பையா\n“நானே ராஜா” 1956 படத்தில் எஸ்.வி.சுப்பையா\n“நானே ராஜா” 1956 படத்தில் சிவாஜியுடன் எஸ்.வி.சுப்பையா 80\n“நாலு வேலி நிலம்” 1959 படத்தில் பண்டரிபாய், மைனாவதியுடன் எஸ்.வி.சுப்பையா 83\n“உனக்காக நான்” 1976 படத்தில் ஜெமினிகணேசன், சிவாஜி கணேசனுடன் எஸ்.வி.சுப்பையா\n“உனக்காக நான்” 1976 படத்தில் எஸ்.வி.சுப்பையா, சிவாஜி கணேசனுடன் லட்சுமி 89\n“பாகப்பிரிவினை” 1959 படத்தில் எம்.வி.ராஜம்மாவுடன் எஸ்.வி.சுப்பையா\n“பாகப்பிரிவினை” 1959 படத்தில் ரி.எஸ்.பாலையாவுடன் எஸ்.வி.சுப்பையா\n“பாகப்பிரிவினை” 1959 படத்தில் நடிகர் திலகத்துடன் எஸ்.வி.சுப்பையா\n“பாகப்பிரிவினை” 1959 படத்தில் எம்.என்.நம்பியார், எம்.ஆர்.ராதாவுடன் எஸ்.வி.சுப்பையா\n”ரம்பையின் காதல்” 1956 படத்தில் எம்.என்.ராஜத்துடன் எஸ்.வி.சுப்பையா\n”ரம்பையின் காதல்” 1956 படத்தில் எஸ்.ஏ.அசோகன், கரிக்கோல் ராஜுடன் எஸ்.வி.சுப்பையா\n”ரம்பையின் காதல்” 1956 படத்தி��் எம்.என்.ராஜத்துடன் எஸ்.வி.சுப்பையா 103\nஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 15, 6:04 PM IST\nதிரு எஸ் வீ சுப்பையா அவர்களின் மறக்க முடியாத சில படங்கள்\n1.சொல்லத்தான் நினைக்கிறேன் – இந்தத் திரைப்படத்தில் அவரின் மூன்று வார்த்தை வசனம் மிகவும் பிரபலம் – “வெளியே போங்கடா முண்டங்களா ” பெண் பார்க்க வந்தவர்கள் வியாபாரம் பேசுவது போல் நடந்து கொள்ளும் போது கோபம் கொண்டு பேசுவது – பிறகு தன பெண்களுக்கு கல்யாணம் நடக்காமலே தள்ளிப்போகும் போது “பெண்ணா பிறக்கவே கூடாது ”\n2.தீபம் – நடிகை சுஜாதாவின் தந்தை ஆக வருவார்\n3. மூன்று தெய்வங்கள் – மிகவும் வெகுளியான மளிகைக் கடைக்குச் சொந்தகாரர்.\nஇவரின் சொந்த படமான காவல் தெய்வத்தில் திரு.சிவாஜி கணேசன் பணம் ஏதும் வாங்காமலே நடித்து கொடுத்தார் என்று அந்நாட்களில் பேட்டியில் படித்ததுண்டு\nஅபூர்வமான படங்களெல்லாம் தேடி எடுத்திருக்கின்றீர்கள் கணபதி கிருஷ்ணன். மிக்க நன்றி.மற்றொரு விடயம் ஏவி.எம்.புரொடக்‌ஷனுக்கு ஒரு படத்திற்குக் கால்ஷீட் கொடுத்து நடித்துக் கொண்டிருந்தாராம் சிவாஜிகணேசன். அந்நேரத்தில் எஸ்.வி.சுப்பையா சென்று சிவாஜிகணேசனிடம் மூன்று நாட்களுக்கு மட்டும் கால்ஷீட் கேட்டிருக்கிறார். என்னால் அந்நாட்களை உனக்கு வழங்க இயங்காது. நீ வேண்டுமானால் சரவணனைச் சென்று பார். அவர் விட்டுத்தந்தால் நான் நடித்துத் தருகிறேன் என்று சிவாஜி சொல்ல இவர் நேரடியாக சரவணனைச் சென்று சந்தித்து விஷயத்தை எடுத்துக் கூற அவரும் அவர் ஏவி.எம்முக்காக பெற்று வைத்திருந்த நாட்களில் மூன்று நாட்களை எஸ்.வி.சுப்பையாவுக்காக விட்டுக் கொடுத்ததாக நானும் படித்ததுண்டு.\nமங்கையர் திலகம் (1957) திரைப்படத்தில்\nபாலச்சந்தரின் அரங்கேற்றம் திரைப்படத்தில் 10 குழந்தைகளின் தந்தையாக ஏழை ப்ரோகிதராக வாழ்ந்து காட்டி இருப்பார்\nஅரங்கேற்றம் திரைப்படத்தில் இவரின் மறக்க முடியாத வசனம் – “ஆம்பளை என்பதே மறந்து போச்சு “\nஅரங்கேற்றம் திரைப்படத்தில் ப்ரோகிதர் சாமா சாஸ்த்ரிகள் பாத்திரத்தில்\nஎஸ் வீ சுப்பையா அவர்கள் நடிகை சரோஜா தேவி உடன்\nசுப்பையாவின் பணிவு மிகவும் குழைவாக இருக்கும். ” முதலாளி” என்று துண்டை இடுப்பில் கட்டும் பணிவு, அதே முதலாளியிடம் கோபத்தைக்காட்டும் போது நெஞ்சை நிமிர்த்தி அவர் கோபப்பார்வை பார்க்கும் போது மற்றொரு எதி���்மறை சுப்பையாவாகி விடுவார்.\nகனிவாய் சாந்தமாய் பார்க்கும் சுப்பையா ஒரு எல்லை என்றால் அருவருத்து எரிமலையாய் மாறி அரிவாளைத்தூக்கிவிடும்போது மற்றொரு எல்லையில் நிற்பார்.\nஅவர் மூக்கை துறுத்தி புன்னகைக்கும் அழகு.\nவாய் திறந்து அழாமல் கண் கலங்கி கண்ணை மூடித் திறந்து கண்ணீரை சிந்தும் உருக்கம்.\nபாகப்பிரிவினை படத்தில் பாலையாவுக்கு தம்பியாக வாயில் துண்டை வைத்து அழுகையை அடக்கும் சுப்பையா\nகண் கண்ட தெய்வம் படத்தில் ரெங்காராவுக்கு தம்பியாக, தான் சாவதற்கு கொஞ்சம் முன் அண்ணன் ரெங்காராவிடம் வந்து சுப்பையா” உன்னை பார்க்கனும்னு தோணுச்சி. பாத்துட்டேன். வர்றேன்.”\nகப்பலோட்டிய தமிழன் படத்தில் மகாகவி பாரதியாக கோர்ட்டில் ” எமக்குத் தொழில் எழுத்து, இமைப் பொழுதும் சோராதிருத்தல்\nபாரதி பாடல் காட்சிகளில் சுப்பையா கண்ணை இமைக்கவே மாட்டார்.\n“ராமு” படத்தில் மன நிலை பிறழ்ந்த தமிழாசிரியராக –\nசிறுவன் ராமுவின் அன்பில் நெகிழ்ந்து\n“தெய்வத்துக்கு ஆயிரம் கையிருக்குன்னு சொல்வாங்க. அதில் ஒரு கை கூட என் கண்ணீரைத் துடைத்ததில்லை. எனக்கு ஒரு வாய் சோறு கொடுத்ததில்லை. ”\n– ‘மன நோயாளி’ எஸ்.வி.சுப்பையாவிற்கு மூன்று பெண் மக்கள்.\nபெண் பார்க்க வருபவர்களிடம் எதுவும் பேசக்கூடாது என்று சொன்ன மகளை நோக்கி சைகையில் (ரெண்டே வார்த்தை பேசிக்கிறேன்…ரெண்டே வார்த்தை..) கெஞ்சும் சுப்பையா, பேச அனுமதி கிடைத்ததும் செய்யும் கர்ஜனை ” எழுந்திருச்சி வெளியே போங்கடா முண்டங்களா”\nஅடுத்த முறை பெண் பார்க்கும் படலத்தின் முடிவில் வேதனையுடன் கண்ணை மூடி அமைதியாக சொல்வார்\n” பொண்ணாப் பிறக்கறதே பாவம்.. பொண்ணாப் பிறக்கறதே பாவம்..”\n“அரங்கேற்றம்” – எம்.என்.ராஜன்’ஆம்பளைங்கறது மரத்துப் போச்சின்னு சொல்றா..’ சுப்பையா ‘ இன்னொருக்கச் சொல்லு..இன்னொருக்கச் சொல்லு..’\n‘ஆம்பளைங்கறதே மரத்துப் போச்சின்னு சொல்றா’\nசுப்பையா முகம் பிரகாசமாகி ‘ ஆம்பளைன்றது மறந்து போச்சின்னு சொல்றாடி.. அவ அம்பாள்டி\n’ படத்தில் தன்னுடைய illegitimate daughter வாணிஸ்ரீயை சந்திக்கிற காட்சியில் சுப்பையாவின் கனிவான நடிப்பு.\nநடிகர் ஆக இல்லாமல் சுப்பையா என்ற மனிதரின் சொந்த வாழ்வு பற்றி நடிகர் சிவகுமார் ” இது ராஜ பாட்டையல்ல” நூலில்\nசில மிக அபூர்வத் தகவல்களைச் சொல்லியிருக்கிறார்.அவற்றைப் ப��ித்தால் சித்தர் போன்றவர் சுப்பையா என்று தான் நினைக்க வேண்டியிருக்கிறது.\nசுப்பையாவிற்கு மறையும்போது ஐம்பத்தேழு வயது தான். அவருக்கு பாலகனாக ஒரு மகன் அப்போது இருந்தான்.\nஎஸ்.வி.சுப்பையா அண்ணன் – நடிகர், தயாரிப்பாளர் மிகவும் வித்யாசமானவர்.\nதிடும் என்று படப்பிடிப்பு சமயத்தில் எல்லோரும் சாப்பிட்ட அத்தனை எச்சில் இலைகளையும் கண்மூடித்திறப்பதற்குள் எடுத்துப்போய் குப்பைத்தொட்டியில் போட்டுவிடுவார். ஏன் என்று கேட்டால், ‘தான்’ என்ற அகந்தை ஒழிய இப்படிச் செய்வதாகச் சொல்வார்.\nபாரதியாகவும், அபிராமப் பட்டராகவும் திரையில் வாழ்ந்த அவர் ஜெயகாந்தனின் ‘கைவிலங்கு’ – நாவலைத் தனது முதல் படமாக தயாரித்தார்.\nநானும் லட்சுமியும் இணைந்து நடித்த 2- வது படத்தில், சிவாஜி அவர்கள் சாமுண்டி கிராமணி – என்ற கள் இறக்கும் தொழிலாளியாக 3 நாட்கள்\nகௌரவ வேடத்தில் நடித்துக் கொடுத்தார். அந்த வேடம் படத்தின் முதுகெலும்பாக அமைந்து விட்டது. வெள்ளிப் பெட்டியில் ஒரு தொகை வைத்து சிவாஜியிடம் நீட்டினார் எஸ்.வி.எஸ். காசு வேண்டாம் என்று சிவாஜி மறுத்துவிட்டார். உணர்ச்சி வசப்பட்டவர் அடுத்த பிறவியில் நாயாகப் பிறந்து சிவாஜிக்கு நன்றிக் கடன் கழிப்பேன் என்று பேட்டியளித்தார்.\nகாடாத்துணியில் தைத்த அரை டிராயருடன் திருப்பதி நடந்தே சென்று ஏழுமலையானிடம் சண்டை போட்டுத் திரும்புவார் .\nநடிப்புத்தொழிலை விட்டு கொஞ்ச காலம் ரெட்ஹில்ஸை அடுத்த கரனோடையில் நிலம் வாங்கி கலப்பை பிடித்து உழுது விவசாயம் செய்தார்.\nதிடும் என்று ஒருநாள் மாரடைப்பால் புறப்பட்டுப் போய்விட்டார்.\nசவக்குழிக்குள் சடலத்தை வைத்து மண்ணைத் தள்ளிய போது ‘அப்பா மூஞ்சி மேல மண்ணைப் போடாதிங்க. அவருக்கு மூச்சு முட்டும்’- என்று\nஅவரின் 6 வயது மகன் சரவணன் அழுதது இன்னும் கண்ணுக்குள் நிற்கிறது.\nமனோரஞ்சிதம் படப்பிடிப்பின்போது கோபம் கொண்ட எஸ்.வி.சுப்பையா\n“மனோரஞ்சிதம்” படமாகும்போது, பல சோதனைகளைச் சந்தித்தது.\n“மனோரஞ்சிதம் நாவல், அக்காலத்தில் மிகப்பிரபலம்.\nஒரு சலவைத் தொழிலாளியின் மகள் தன் வீட்டுக்கு வரும் அழுக்குத் துணிகளில், ஒரு பட்டு ஜிப்பாவில் மட்டும் மனோரஞ்சிதம் வாசனை மணப்பதை கவனிப்பாள். அந்த சென்ட் வாசனையை வைத்து, அதை அணிபவன் எத்தகைய அழகான இளைஞனாக இருப்பான் என்று கற்பனை செய்வாள்; காதல் கொள்வாள். கடைசியில் அவன் ஒரு குஷ்டரோகி என்பதுதான் கிளைமாக்ஸ்\nஎஸ்.வி.சுப்பையாதான், அந்த சென்ட் வாசனை ஜிப்பாக்காரராக நடித்தார்.\n4 பக்கங்கள் கொண்ட நீண்ட வசனத்தை அவர் பேசி நடிக்க வேண்டிய காட்சியைப் படமாக்கும்போது அவருக்கு சோதனை ஏற்பட்டது; எனக்கும் சோதனைதான்\n“ரத்தக்கண்ணீர்” படத்தில், எம்.ஆர்.ராதா பேசிக்கொண்டே உடம்பை சொறிந்து கொள்வார். அந்த பாணியில் நடிக்க வேண்டிய சுப்பையா, பேசும்போது சொறிய மறந்து விடுவார்; சொறியும்போது வசனம் மறந்துவிடும்\n10 முறை படம் எடுத்தும் காட்சி “ஓகே” ஆகவில்லை.\nநேரம் பகல் ஒரு மணி. சாப்பாட்டு நேரம். இந்த காட்சியை எடுத்து விட்டால், நிம்மதியாக இருக்கும் என்று நினைத்தேன். “ஒன் மோர் டேக்” என்றேன்.\nசுப்பையாவோ, “சாப்பிட்டு விட்டு வந்து முயற்சிக்கலாமே” என்றார்.\n இந்த ஒரு டேக்கில் ஓகே ஆகிவிடும் ப்ளீஸ்\nஆனால் சுப்பையா, தன் “விக்”கை கழற்றி எறிந்தார். “பிரேக்” என்று கூறிவிட்டார்.\nபடப்பிடிப்பு முடிந்தது என்பதை குறிப்பிடும் “பிரேக்” என்ற சொல்லை டைரக்டர்தான் கூறவேண்டும். அதை சுப்பையா கூறியதால் கோபம் அடைந்தேன்.\n `பிரேக்’ சொல்ல உங்களுக்கு அதிகாரம் இல்லை. பிளீஸ் கெட் அவுட்\nசுப்பையா கோபித்துக்கொண்டு, வீட்டுக்குச் சென்றுவிட்டார். படப்பிடிப்பு ரத்து ஆனது. ஒரு மாத காலம் படப்பிடிப்பு நடைபெறவில்லை.சிவாஜிகணேசன் தீர்ப்பு\nநான் எஸ்.வி.சுப்பையாவை அவமானப்படுத்தி விட்டதாக, அவர் தரப்பில் நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்தார்கள். நான் டைரக்டர்கள் சங்கத்தில், சுப்பையா மீது புகார் செய்தேன்.\nஅப்போது நடிகர் சங்கத் தலைவராக இருந்தவர் நடிகர் திலகம் சிவாஜிகணேசன். செயலாளர் மேஜர் சுந்தரராஜன்.\nஇரு தரப்பையும் அழைத்து சிவாஜி விசாரித்தார்.\nபிறகு எஸ்.வி.சுப்பையாவை நோக்கி, “நீங்கள் இப்படி நடந்திருக்கக் கூடாது. ஒரு துரும்பைக் கிள்ளி, டைரக்டர் என்று சொன்னாலும், உரிய மரியாதை தரவேண்டும். கோவி.மணிசேகரன் பெரிய இலக்கியவாதி. விருதுகள் பெற்றவர். நாம் எல்லோரும் மதிக்கும் கே.பி.யின் மாணவர். ஒரு டேக் எடுக்க விட்டுக் கொடுக்காமல் `பிரேக்’ என்று நீங்கள் சொன்னது தவறு” என்றார்.\nஆனால், எஸ்.வி.சுப்பையா தொடர்ந்து நடிக்க மறுத்துவிட்டார். வாங்கிய பணத்தைத் திருப்பித் தந்துவிடுவதாகக் கூறினார்.\n“வாங்கிய பணத்தைத் திருப்பித் தந்துவிடலாம். ஆனால் இதுவரை ஆன செலவை யார் தருவது தயவு செய்து நடிக்க வாருங்கள்” என்று நான் கேட்டுக்கொண்டும், சுப்பையா பிடிவாதமாக மறுத்துவிட்டார்.\nநான் கோர்ட்டுக்குப் போகப்போவதாகக் கூறினேன்.\nஅப்போது சிவாஜி, மேஜர் சுந்தரராஜனை அழைத்து, “சுந்தர்ராஜா நீ போய் அந்த குஷ்டரோகி வேடத்தில் நடித்துவிடு. பணம் எதுவும் கேட்காதே நீ போய் அந்த குஷ்டரோகி வேடத்தில் நடித்துவிடு. பணம் எதுவும் கேட்காதே\nசிவாஜி இவ்வாறு கூறியதும் மெய்சிலிர்த்துப் போனேன்.\nசிவாஜி சொன்னபடியே, மேஜர் சுந்தரராஜன் அந்த வேடத்தில் நடித்துக் கொடுத்தார்.\nபடம் 90 சதவீதம் வளர்ந்தபோது, படத்தயாரிப்பாளர் சிதம்பரத்துக்கும் அவருடைய பார்ட்னருக்கும் ஏதோ மனத்தாங்கல் ஏற்பட்டது. அந்த பார்ட்னருடன், என்னால் நியமனம் செய்யப்பட்ட இசை அமைப்பார் வி.குமாரும் சேர்ந்து கொண்டார்.\nமூவரும் என்னை சந்தித்தார்கள். டைரக்டர் பொறுப்பில் இருந்து என்னை விலகிக் கொள்ளச் சொன்னார்கள்.\nசிதம்பரம் நல்லவர். ஆனால், மற்ற இருவரும் செய்த சூழ்ச்சியினால் நான் டைரக்டர் பொறுப்பில் இருந்து விலகினேன்.\nமீதிப்பகுதியை டைரக்டர்கள் கிருஷ்ணன்-பஞ்சுவை வைத்து, படத்தை முடிக்க முயற்சி செய்தார்கள்.\nஅவர்கள், அதுவரை படமாக்கியிருந்த காட்சிகளைப் போட்டு பார்த்தார்கள். பாதி புரிந்தது; பாதி புரியவில்லை.\nநான் காட்சிகளைப் பகுதி பகுதியாக படமாக்கியிருந்தேன். அதனால் மேற்கொண்டு எப்படி எடுப்பது என்று அவர்கள் குழம்பினார்கள். “முக்கால்வாசி எடுத்த படத்தில் அரை பாகத்தை நீக்கிவிட்டு, கால் பாகத்தை வைத்துக்கொண்டு மீதி படத்தை எடுக்கலாம். சம்மதமா” என்று டைரக்டர் பஞ்சு கேட்டார்.\nமீண்டும் கால்ஷீட் பெறுவதில் உள்ள சிக்கல்கள், மேற்கொண்டு ஆகக்கூடிய செலவுகள் என்று யோசித்தபோது, சிதம்பரத்துக்கு தலை\nசுற்றியது.”கோவி.மணிசேகரன் வந்து விளக்கங்கள் சொன்னால் தவிர, நாங்கள் இந்தப் படத்தை தொடர்ந்து டைரக்ட் செய்ய இயலாது” என்று கிருஷ்ணன் – பஞ்சு முடிவாக கூறிவிட்டார்கள்.\nபட அதிபர்கள் வன்நெஞ்சம் அவர்களையே சுட்டது. இனி எப்படி அவர்கள் என்னிடம் வரமுடியும்\nசிதம்பரத்தை எண்ணி நான் வருந்தினேன் என்பதை விட, கண்ணீர் விட்டேன். அப்படிப்பட்ட நல்ல மனிதர் அவர்.\nமனோரஞ்சிதம் வெளிவராமல் ��ோனதில், இன்னமும் எனக்கு வருத்தம் உண்டு. நட்சத்திரங்கள் நிறைந்த படம். முக்கால்வாசி முடிந்தும், நின்று போய்விட்டது. என்ன செய்வது இதுதான் விதி\nஅன்புள்ள ஐயா சகாதேவன் அவர்களுக்கு\nஉங்களுடைய பாராட்டுக்கு மிக்க நன்றி \nஎன்னதான் இருந்தாலும் உங்களுடைய முயற்சிகளுக்கு முன்னால் , எங்களுடைய முயற்சி சாதாரணமானதுதான் \nஉங்களை ‘Walking encyclopedia of Tamil films’ பிலிம் நியூஸ் ஆனந்தனுக்கு அடுத்தபடியாகப் பார்க்கின்றோம்.\nதமிழில் பேசும் படம் காலம் தொட்டு தற்கால ஸ்ரேயா,பிரியாமணி வரையில் எல்லா நடிகர் நடிகைகளைப் பற்றிய தகவல்கள் அடங்கிய தகவற் களஞ்சியமாகத் திகழ்கிறது……… உங்களுடைய Blog https://antrukandamugam.wordpress.com/\nஎங்களுக்குத் திரைப்படத் துறையப் பற்றி ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால் உங்களுடைய “அன்று கண்ட முகம்” வெப் தளத்தைப் பார்த்து தெரிந்து கொள்கின்றோம்.\nஉங்களுடைய இந்த Blog இன்னும் இரண்டு அல்லது மூன்று தினங்களில்\n4 LAKHS (4,00,000) Views என்ற இலக்கைத் தொட உள்ளது. இதுவே மிகப் பெரிய சாதனை ஆகும்.தற்போது சராசரியாக தினந்தோறும் 600 பேர் இந்த வெப் தளத்தினைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்\nஉங்களுடைய முயற்சிகள் மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் \nதிரு.சேதுராமன் பெரிய பெரிய வார்த்தைகளையெல்லாம் பயன்படுத்தியிருக்கின்றீர்கள். அந்த அளவுக்குத் தகுதியுடையவனில்லை நான். பிலிம் நியூஸ் ஆனந்தனுக்கு நிகராக ஒப்பிட்டிருக்கிறீர்கள். அவர் எங்கே. நான் எங்கே நான் சாமான்யன். அதனால் அவர்களைப் போன்ற பெரியோர்களுடன் தயவுசெய்து ஒப்பிட வேண்டாம். என்னைவிட பன் மடங்குத் திரையுலக அனுபவமுள்ளவர்கள் பலர் இருக்கின்றனர்.\nநான்கு இலட்சம் பார்வையாளர்களை இவ்வலைப்பூ எதிர்கொள்ளப்போகிறது என்னும் போது நான் பட்ட கஷ்டங்களுக்குக் கைமேல் பலன் கிடைத்திருப்பதாக எண்ணுகிறேன். இன்னும் பார்வையாளர்கள் அதிகரிக்கவேண்டும். அவர்களுக்கும் செய்திகளும் காட்சிகளும் சென்றடையவேண்டும் என்பதுவே எனது அவா. இவ்வலைப்பூவின் மீது தாங்கள் கொண்டுள்ள நல் அபிப்ராயத்திற்கும், உங்கள் கருத்துக்களுக்கும் சிரம்தாழ்ந்த நன்றி.\nஉங்களுடைய தன்னடக்கத்திற்கு அனைத்து வாசகர்கள் சார்பாக பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/bjp-wins-5-places-eshwarappa/", "date_download": "2019-05-26T01:46:48Z", "digest": "sha1:FRE5Q3MBESK5ALPWGAFMDIDEQWXVVBHF", "length": 7835, "nlines": 93, "source_domain": "chennaionline.com", "title": "5 தொகுதிகளிலும் பா.ஜ.க வெற்றி பெறும் – ஈசுவரப்பா – Chennaionline", "raw_content": "\n5 தொகுதிகளிலும் பா.ஜ.க வெற்றி பெறும் – ஈசுவரப்பா\nசிவமொக்கா, பல்லாரி, மண்டியா ஆகிய 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், ராமநகர், ஜமகண்டி ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வருகிற 3-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தலில் 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. சிவமொக்கா, மண்டியா, ராமநகர் ஆகிய தொகுதிகளில் ஜனதா தளம்(எஸ்) கட்சியும், பல்லாரி, ஜமகண்டி ஆகிய 2 தொகுதிகளில் காங்கிரசும் போட்டியிட்டுள்ளன.\nஇந்த இடைத்தேர்தலில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் பல்லாரியில் பா.ஜனதா வேட்பாளர் சாந்தாவை ஆதரித்து அக்கட்சியின் மூத்த தலைவர் ஈசுவரப்பா நேற்று பிரசாரம் மேற்கொண்டார். அதற்கு முன்பு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-\nகர்நாடகத்தில் சித்தராமையா, முதல்-மந்திரியை போல் சுற்றிக்கொண்டிருக்கிறார். அவரை கேள்வி கேட்க யாரும் இல்லை. அவருக்கு இந்த நிலை வந்திருக்கக்கூடாது. வேட்பாளர்களை தேர்வு செய்ததில் காங்கிரசார் கவனம் செலுத்தவில்லை. கர்நாடக காங்கிரஸ் தலைவராக உள்ள தினேஷ் குண்டுராவ், காகித புலியை போன்றவர். அவரை பார்த்தால் யாருக்கும் பயம் இல்லை.\nஅவரை காங்கிரசார் கண்டுகொள்வது இல்லை. கர்நாடக அரசியலில் ஒரு தொங்குநிலை நிலவுகிறது. இடைத்தேர்தல் முடிவு வெளியான பிறகு இந்த நிலைக்கு முடிவு வரும். கடந்த சட்டமன்ற தேர்தல் வரை, காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சியினர் பாம்பும், கீரியுமாக இருந்தனர். குமாரசாமி அவரது தந்தை மீது ஆணையாக முதல்-மந்திரியாக முடியாது என்று சித்தராமையா சொன்னார்.\nசித்தராமையாவை போன்ற ஒரு மோசமான முதல்-மந்திரியை நான் பார்த்ததே இல்லை. இப்போது அந்த கட்சியினர் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைத்துள்ளனர். இடைத்தேர்தலிலும் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறார்கள். மனதுக்கு வந்தபடி பேசும் சித்தராமையாவை போன்ற ஒரு மோசமான அரசியல்வாதியை நான் பார்த்தது இல்லை.\nதேர்தலில் பெரும்பான்மை பலம் கிடைக்காவிட்டால், எந்த கட்சியு��னும் கூட்டு சேர மாட்டோம் என்று ஜனதா தளம்(எஸ்) கட்சியினர் கூறினர். ஆனால் காங்கிரசுடன் அந்த கட்சி கூட்டணி சேர்ந்துள்ளது. காங்கிரசுக்கு வந்துள்ள மோசமான நிலை வேறு எந்த கட்சிக்கும் வரக்கூடாது. இந்த இடைத்தேர்தலில் 5 தொகுதிகளிலும் பா.ஜனதா வெற்றி பெறும்.\n← அமைச்சர் ஜெயக்குமாருடன் தொடர்பு படுத்திய பெண் மீது சூப் கடைக்காரர் புகார்\nபுயல் பாதிப்புகள் பற்றி பிரதமர் மோடி கண்டுக்கொள்ளவில்லை – சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு →\n – எம்.பி களுக்கு உத்தவ் தாக்கரே அறிவுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2012/10/19/%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-05-26T02:10:26Z", "digest": "sha1:G52LXU3TRCHDDNXMRGK7IBH7FZFB3TRW", "length": 18833, "nlines": 225, "source_domain": "vithyasagar.com", "title": "லண்டன் தமிழ் வானொலியில் – எனது நேர்காணல்! | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← 43, விடுமுறை நாட்களின் தனிமையும் அவளில்லாத வீடும்..\nமழை; மழையதை வேண்டு.. →\nலண்டன் தமிழ் வானொலியில் – எனது நேர்காணல்\nPosted on ஒக்ரோபர் 19, 2012\tby வித்யாசாகர்\nகூடுதலாக அன்றி, உங்களுடனும் தமிழாலும் எழுத்தாலும் இணைந்திருக்க விரும்பி, எனைப்பற்றிய விவரமாக நான் “லண்டன் தமிழ் வானொலி” நேயர்களிடம் பகிர்ந்துக் கொண்டவைகளை எனைப் படித்துக் கொண்டிருப்பவர்கள் எனும் எண்ணத்தில் எனது நேர்காணலைக் கேட்கத்தக்க இணைய சுட்டியோடு இவ்விடம் பதிவு செய்கிறேன்.\nஎழுத்துச் சார்ந்த தங்கள் அனைவரின் தொடர் ஒத்துழைப்பிற்கும், மேலுமென் எழுத்து நடை மேன்மைப் பெறவும் மற்றும் கருத்தாழம் மிக்கதாக அமையத் தகுந்தாற்போன்றும் பல ஆக்கப்பூர்வமான நல் கருத்துக்களை வழங்கி ஊக்குவிப்பமைக்கும் எனது மனம் நிறைந்த நன்றியையும் வணக்கத்தையும் உள்ளன்போடு தெரிவிக்கிறேன்.\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in நேர்காணல் and tagged இணைய வானொலி, குவைத், குவைத் வித்யாசாகர், சேது, சைபா பேகம், தமிழ், திருக்குறள், நேர்காணல், ��ேட்டி, பொங்குதமிழ், ரவி தமிழ்வாணன், லண்டன், லண்டன் தமிழ் வானொலி, வானொலி, வித்யாசாகரின் நேர்காணல், வித்யாசாகர், வித்யாசாகர் பேட்டி. Bookmark the permalink.\n← 43, விடுமுறை நாட்களின் தனிமையும் அவளில்லாத வீடும்..\nமழை; மழையதை வேண்டு.. →\n6 Responses to லண்டன் தமிழ் வானொலியில் – எனது நேர்காணல்\n1:57 பிப இல் ஒக்ரோபர் 19, 2012\nநல்ல நேர்காணல். தொடர்ச்சியை கேட்க ஆவலாக உள்ளேன். கவிஞருக்கு பாராட்டுக்களும், நல் வாழ்த்துக்களும்.\n7:47 பிப இல் ஒக்ரோபர் 23, 2012\nநன்றி உமா, இரண்டாம் வாரம்; வரும் வியாழன் அன்று லண்டன் நேரப்படி இரவு 9.30 மணிக்கு ஒலிபரப்பு ஆகிறது. நேர்காணல் முடிந்ததும் தொடர் கலந்துரையாடல் கூட இருக்கும் என்று எண்ணுகிறேன்.. இந்திய நேரப்படி 2pm தோராயத்தில் ஒலிபரப்பாகும் போல்..\n7:34 பிப இல் ஒக்ரோபர் 19, 2012\nஎன்ன சொல்வது.. நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களும், மென்மேலும் இதுபோல் இன்னும் நிறைய கேட்க ஆவலாகவும் உள்ளோம். அதற்கான பிராத்தனையை ஆண்டவனுக்கு சமர்ப்பித்துவிட்டோம்\n7:52 பிப இல் ஒக்ரோபர் 23, 2012\nமிக்க நன்றியும் அன்பும் தோழி..\nஉங்களைப் போன்றோரின் அன்பும் ஆசியுமே எனது வெற்றிகளுக்கான பலமும் முன்நகர்தலுமாக எண்ணி மகிழ்கிறேன். இரண்டாம் பாகத்தையும் கேட்டுவிட்டு கலந்துரையாடலிலும் முடிந்தால் இணைந்திருங்கள்\n12:30 பிப இல் ஒக்ரோபர் 25, 2012\nஅன்பு வணக்கம் வித்யாசாகர். உங்கள் நேர்காணகல் மூலம் பல விடயங்களை அறிந்து கொண்டேன். எம் கவிஞரின் பெயர் இங்கும் ஒலிக்கின்றதில் மிகமகிழ்ச்சியடைகின்றேன். மனம் நிறைந்த வாழ்த்துக்கள். நன்றி.வணக்கம்.\n7:41 பிப இல் ஒக்ரோபர் 27, 2012\nஇப்போதுதான் உங்களுடைய நேர்க்காணல் கேட்டேன், ரொம்ப சந்தோஷமா இருக்கிறது நீங்க பெயருக்கு கொடுத்த விளக்கமும், உங்களுடைய படைப்புகளுக்கு கொடுத்த விளக்கமும் அருமை வாழ்த்துகள் நண்பா …\nஇப்போதுதான் தெரிகிறது நானும் உங்களுக்கு அருகில் உள்ள ஊர்காரன்தான், முடிந்தால் உங்களை நேரில் காண முயல்கிறேன்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்க�� விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (36)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (7)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« செப் நவ் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2014/mar/09/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE-854751.html", "date_download": "2019-05-26T01:25:54Z", "digest": "sha1:AHNHOGUX4NZ5NIC47WB6UNHMMNXGVJOO", "length": 7121, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "மோடி திருமணமானவரா?- Dinamani", "raw_content": "\nBy dn | Published on : 09th March 2014 12:38 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடிக்கு திருமணமாகிவிட்டதா என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங் மீண்டும் கேள்வி எழுப்பிப்பியுள்ளார். இதனால் இந்த விவகாரத்தில் மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது.\nசர்வதேச மகளிர் தினம் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டதையொட்டி, திக்விஜய் சிங் தில்லிய��ல் செய்தியாளர்களிடம் கூறியதாவது:\nபெண்களுக்கு சிறிதளவு கூட மோடி மரியாதை கொடுக்கவில்லை. குஜராத் பேரவைத் தேர்தல் வேட்பு மனு படிவத்தில் மனைவியின் பெயர் குறிப்பிட வேண்டிய இடத்தில் மோடி எதையும் குறிப்பிடவில்லை.\n அல்லது அவர் தனது மனைவியைப் பிரிந்துவிட்டாரா\nஏன் அவர் எதையும் தெரிவிக்கவில்லை மோடியின் மனைவி என்று கூறி வரும் ஜசோதாபென் என்பவர் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.\nதனது மனைவி என்று கூறி வரும் ஜசோதாபென்னை கவனிக்கத் தவறிய மோடியால் எப்படி நாட்டைக் கவனிக்க முடியும்\nமகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டதற்கு ஆர்எஸ்எஸ் அமைப்பு மீது ராகுல் காந்தி குற்றம்சாட்டியதில் எந்தத் தவறுமில்லை என்று கூறினார் திக்விஜய் சிங்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nபாஜக முன்னிலை தொண்டர்கள் கொண்டாட்டம்\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nகேம் ஓவர் படத்தின் டீஸர்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/world/15118-the-frustrated-resolution-in-the-uk-parliament-failed.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-05-26T02:04:11Z", "digest": "sha1:3UIQU2QR2Z5YH7EXK5PMITLA3R37FIU3", "length": 7149, "nlines": 102, "source_domain": "www.kamadenu.in", "title": "இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பிரெக்சிட் தீர்மானம் தோல்வி | The frustrated resolution in the UK parliament failed", "raw_content": "\nஇங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பிரெக்சிட் தீர்மானம் தோல்வி\nபிரெக்சிட் ஒப்பந்தம் மீதான தீர்மானம் இங்கிலாந்து நாடாளு மன்றத்தில் தோல்வி அடைந்தது.\nஐரோப்பா கண்டத்தைச் சேர்ந்த 28 நாடுகள் இணைந்து ஐரோப்பிய யூனியன் அமைத்துள்ளது. ஐரோப்பிய யூனியனில் இணைந்துள்ளதால் இங்கிலாந்து தனது தனித்தன்மையையும் இறையாண்மையையும் இழந்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவது தொடர்பான பிரெக்சிட் தீர்மானம் மீது 2016-ல் இங்கிலாந்தில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பெரும்பாலான மக்கள் பி���ெக்சிட் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். தீர் மானம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறு வதற்கான நடவடிக்கைகளை வரும் மார்ச் 29-க்குள் முடிவு செய்ய தீர்மானிக்கப்பட்டது.\nஅதன்படி, ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான விதிமுறைகள், நிபந்தனைகளைக் கொண்ட பிரெக்சிட் ஒப்பந்தம் உருவாக்கப் பட்டது. பிரதமர் தெரசா மே இதற் கான முயற்சிகள் மேற்கொண்டார். நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறுவதற்காக பிரெக்சிட் ஒப்பந்தம் மீது இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் ஒப்பந்தத்துக்கு எதிராக 432 எம்பிக்களும் ஆதரவாக 202 எம்பிக்களும் வாக்களித்தனர். 230 வாக்குகள் வித்தியாசத்தில் ஒப்பந்தம் மீதான தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. பிரதமர் தெரசா மேயின் கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த எம்பிக்களும் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தனர். இது பிரதமர் தெரசா மேயின் வீழ்ச்சியாக கருதப்படுகிறது.\n'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nஇங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பிரெக்சிட் தீர்மானம் தோல்வி\nநோயாளிகளுக்கு படுக்கை மறுப்பு; தெருநாய்களுக்கு போர்வையுடன் உபசரிப்பு: பிஹார் அவலம்\nரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் தொழில்துறை பிரதிநிதிகளுடன் இன்று ஆலோசனை\nதேசிய அளவில் 3-வது கூட்டணியா- ஜெகன்மோகன் ரெட்டியுடன் கே.டி.ராமாராவ் சந்திப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/03/FCM.html", "date_download": "2019-05-26T02:15:33Z", "digest": "sha1:566VNDKGUQ7HHD5AQDLSLGYKRILAVLRG", "length": 7047, "nlines": 53, "source_domain": "www.pathivu.com", "title": "ஜெனீவா செல்கிறார் விக்கினேஸ்வரன்? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / ஜெனீவா செல்கிறார் விக்கினேஸ்வரன்\nடாம்போ March 03, 2019 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nவடக்கு மாகாண முன்னாள் முதல்வரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான, சி.வி.விக்னேஸ்வரன் ஜெனிவாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு மேலதிக காலஅவகாசம் வழங்குவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவே, விக்னேஸ்வரன் ஜெனிவாவுக்குப் பயணமாகவுள்ளார்.\nசி.வி.விக்னேஸ்வரன் தற்���ோது இந்தியாவில் தனிப்பட்ட பயணத்தை மேற்கொண்டுள்ளார். மகா சிவராத்திரிக்குப் பின்னரே அவர் நாடு திரும்புவார். அதன் பின்னரே, அவர் ஜெனிவாவுக்குப் பயணமாவார் என்றும் கொழும்பு ஆங்கில வாரஇதழ் குறிப்பிட்டுள்ளது.\nநம்பிக்கை பிறந்திருக்கிறது; மகிழ்ச்சியில் நாம்தமிழர்\nமாற்று அரசியலாக தமிழ்த் தேசிய அரசியலை முன்னிறுத்தி தேர்தலில்\n4% வாக்குகளை பெற்றுள்ளார் சீமான்\nமாற்று அரசியலாக உருவெடுத்த சீமானின் நாம்தமிழர் கட்சி கடந்த பாராளளுமன்ற தேர்தல் முடிவுகளின்படி 37 தொகுதிகளில் போட்டியிட்டு 4% வாக்குகளை ...\nதோண்டி எடுக்கப்பட்டது விடுதலைப் புலிகளின் உறுப்பினரின் உடலம்\nமுள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரது எலும்புக்கூடு சீருடையுடன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்விடத்தில் அகழ்வுப் ப...\nயாழ்.பல்கலையில் மீண்டும் கவனயீர்ப்பு போராட்டம்\nயாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் .சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களை வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கக் கோரி மா...\nஇதுவரை வந்திருக்கும் முடிவுகளின் படி தமிழகத்தில் திமுக கூட்டணி 37\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா மன்னார் வவுனியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை கவிதை அறிவித்தல் மலையகம் காணொளி கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் நோர்வே மலேசியா இத்தாலி சிறுகதை ஆஸ்திரேலியா மண்ணும் மக்களும் சிங்கப்பூர் சினிமா மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gk.tamilgod.org/name-central-bank-united-arab-emirates-gk64061", "date_download": "2019-05-26T00:53:20Z", "digest": "sha1:DVMKQJNL3MDW5PJLHCNIP5V6QGW5FJDO", "length": 11320, "nlines": 246, "source_domain": "gk.tamilgod.org", "title": " Name of Central bank of United Arab Emirates | Objective GK", "raw_content": "\nHome » ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மத்திய வங்கியின் பெயர்\nTamil ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மத்திய வங்கியின் பெயர்\nCentral Bank of the United Arab Emirates , ஐக்கிய அரபு அமீரகத்தின் மத்திய வங்கி\nஐக்கிய ��ரபு எமிரேட்ஸ் மத்திய வங்கியின் பெயர் - Central Bank of the United Arab Emirates , ஐக்கிய அரபு அமீரகத்தின் மத்திய வங்கி\nஅமெரிக்காவில் மத்திய வங்கியின் பெயர்\nஉருகுவே மத்திய வங்கியின் பெயர்\nஉஸ்பெகிஸ்தான் மத்திய வங்கியின் பெயர்\nவனூட்டு மத்திய வங்கியின் பெயர்\nவெனிசுலா மத்திய வங்கியின் பெயர்\nவியட்நாமிய மத்திய வங்கியின் பெயர்\nen State Bank of Vietnam ta வியட்நாம் ஸ்டேட் பாங்க்\nயேமன் மத்திய வங்கியின் பெயர்\nஜாம்பியா மத்திய வங்கியின் பெயர்\nசுவிட்சர்லாந்தின் மத்திய வங்கியின் பெயர்\nதுர்க்மெனிஸ்தான் மத்திய வங்கியின் பெயர்\nen Central Bank of Turkmenistan ta துர்க்மெனிஸ்தான் மத்திய வங்கி\nஅமெரிக்காவில் மத்திய வங்கியின் பெயர்\nஉருகுவே மத்திய வங்கியின் பெயர்\nஉஸ்பெகிஸ்தான் மத்திய வங்கியின் பெயர்\nவனூட்டு மத்திய வங்கியின் பெயர்\nவெனிசுலா மத்திய வங்கியின் பெயர்\nவியட்நாமிய மத்திய வங்கியின் பெயர்\nயேமன் மத்திய வங்கியின் பெயர்\nஜாம்பியா மத்திய வங்கியின் பெயர்\nசுவிட்சர்லாந்தின் மத்திய வங்கியின் பெயர்\nதுர்க்மெனிஸ்தான் மத்திய வங்கியின் பெயர்\nசிரிய அரபு குடியரசின் மத்திய வங்கியின் பெயர்\nஉகாண்டா மத்திய வங்கியின் பெயர்\nதஜிகிஸ்தான் மத்திய வங்கியின் பெயர்\nஉக்ரைன் மத்திய வங்கியின் பெயர்\nதான்சானியாவின் மத்திய வங்கியின் பெயர், ஐக்கிய குடியரசு\nஐக்கிய இராச்சியத்தின் மத்திய வங்கியின் பெயர்\nதாய்லாந்து மத்திய வங்கியின் பெயர்\nடோகோ மத்திய வங்கியின் பெயர்\nடோங்கா மத்திய வங்கியின் பெயர்\nடிரினிடாட் மற்றும் டொபாகோவின் மத்திய வங்கியின் பெயர்\nஐக்கிய அரபு எமிரேட்ஸ் மத்திய வங்கியின் பெயர்\nஅறிவியல் அலுவல் / தொழில் ஆன்மீகம் ஆபரணம் ஆரோக்கியம் இயற்பியல் இலக்கியம் உணவு உயிரியல் கணிதம் கணினி கல்வி குடும்பம் குழந்தை கைபேசி சமூகம் சமையல் சினிமா சுற்றுச்சூழல் செலலப்பிராணி ஜோதிடம்\nதற்போதைய நிகழ்வுகள் தாவரவியல் தொழிற்சாலை தொழில் நிறுவனம் தொழில்நுட்பம் பணம் பயணம் புவியியல் பூமி பொழுதுபோக்கு மக்கள் மருத்துவம் மென்பொருள் மொழி வரலாறு வர்த்தகம் வாகனம் வாழ்க்கை விலங்கியல் விளையாட்டு வீடு மனை வேதியியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/18413/", "date_download": "2019-05-26T01:25:51Z", "digest": "sha1:OER7SIZMZFRAYQZCEJZYYPT6X5YSF7H7", "length": 10513, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "மனிதர்களின் வேலைகளை திருடும் ரோபோக்கள் வரி செலுத்த வேண்டும் – பில்கேட்ஸ் – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nமனிதர்களின் வேலைகளை திருடும் ரோபோக்கள் வரி செலுத்த வேண்டும் – பில்கேட்ஸ்\nமனிதர்களின் வேலைகளை திருடும் எந்திர மனிதன் எனப்படும் ரோபோக்கள் வரி செலுத்த வேண்டும் என மைக்ரோசொப்ட் கணிணி நிறுவன அதிபரும், உலகின் முதலாவது பணக்காரருமான பில்கேட்ஸ்வலியுறுத்தியுள்ளார்.\nரோபோக்கள் தற்போது அனைத்து துறைகளிலும் பயன்படுத்தப்படுகின்றதனால் மனிதர்கள் செய்யும் வேலைகள் ரோபோக்களால் திருடப்படுகின்றன எனவும் எனவே, பணியில் அமர்த்தப்படும் ரோபோக்களுக்கு வரிகள் வசூலிக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nமனிதர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்க வேண்டிய நிலையினை தவிர்ப்பதற்காகவே நிறுவன உரிமையாளர்கள் ரோபோக்களை பயன்படுத்துகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nதொழிற்சாலைகளில் மனிதர்கள் வேலை செய்யும் போது வருமான வரி, சமூக பாதுகாப்பு வரி உள்ளிட்ட பலவகையான வரிகள் விதிக்கப்படுகின்றன எனச் சுட்டிக்காட்டியுள்ள அவர் அதே போன்று தொழிற்சாலைகளில் பணியில் ஈடுபடுத்தப்படும் ரோபோக்களுக்கும் வரிகள் விதிக்கப்பட்டு அவை வசூலிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.\nTagsசெலுத்த வேண்டும் பில்கேட்ஸ் மைக்ரோசொப்ட் ரோபோக்கள் வரி\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறுப் படுகொலைகள் : மத நிறுவனங்களை நோக்கிச் சிலகேள்விகள் – நிலாந்தன்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதனு ரொக்கின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் 9 பேர் கைது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n8000 பேருக்கு சிசேரியன் செய்ததை ஒப்புக்கொண்டார் வைத்தியர் என்கிறது ‘திவயின’\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகைது செய்யப்பட்டுள்ள அப்பாவிகளை விடுவிக்குமாறு கோரிக்கை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் கைதிகளையும் விடுதலை செய்யப்பட வேண்டும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் பயனை பெறமுடியாத நிலை…\nதமிழக முதலமைச்சராக முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்ட எடப்பாடி பழனிச்சாமி 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்\nகேப்பாபிலவு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கிளிநொச்சியில் மாணவர்கள் ஆர்ப்பாட்ட��்\nஉயிர்த்த ஞாயிறுப் படுகொலைகள் : மத நிறுவனங்களை நோக்கிச் சிலகேள்விகள் – நிலாந்தன்.. May 25, 2019\nதனு ரொக்கின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் 9 பேர் கைது… May 25, 2019\n8000 பேருக்கு சிசேரியன் செய்ததை ஒப்புக்கொண்டார் வைத்தியர் என்கிறது ‘திவயின’\nகைது செய்யப்பட்டுள்ள அப்பாவிகளை விடுவிக்குமாறு கோரிக்கை… May 25, 2019\nஅரசியல் கைதிகளையும் விடுதலை செய்யப்பட வேண்டும்… May 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on ஞானசார தேரருக்கான மன்னிப்பு, பெரும்பான்மை வாதத்தின் அடுத்த கட்டம்…..\nLogeswaran on முஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\nSuhood MIY. Mr. on பல்கலைக்கழக மாணவனுக்கு பழுதாகிய உணவு வழங்கிய யாழ் உணவகம்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2019-02-22/puttalam-current/138253/", "date_download": "2019-05-26T01:57:18Z", "digest": "sha1:SAIDITYES6VSGTCVCTBPGHDLPBMJIMCN", "length": 6469, "nlines": 66, "source_domain": "puttalamonline.com", "title": "புத்தளம் ஜனாதிபதி விஞ்ஞானக் கல்லூரியின் புதிய வளாகம் திறந்து வைப்பு - Puttalam Online", "raw_content": "\nபுத்தளம் ஜனாதிபதி விஞ்ஞானக் கல்லூரியின் புதிய வளாகம் திறந்து வைப்பு\nபுத்தளம் ஜனாதிபதி விஞ்ஞானக் கல்லூரியின் புதிய வளாகம் நேற்று (21) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.\nஇலங்கைக் கல்விக் கட்டமைப்புக்குள் இல்லாமல் இருந்த இவ்விஞ்ஞானக் கல்லூரி, முன்னால் கால்நடை வள அபிவிருத்தி பிரதி அமைச்சரும் தற்போதைய புத்தளம் நகர பிதாவுமான கே.ஏ. பாயிஸ் அவர்களினால் 2009 ம் ஆண்டு நிறுவப்பட்டது.\nஅப்போதைய ஜனாதிபதி கௌரவ. மகிந்த ராஜபக்ச அவர்கள் புத்தளத்திற்கு வந்து இதனை உத்தியோகப்பூர்வமாக திறந்து வைத்தார்.\nஅன்றிலிருந்து இ���்று வரை தற்காலிக இடத்தில் இயங்கி புத்தளம் ஜனாதிபதி விஞ்ஞானக் கல்லூரி இன்று பலரது முயற்சியினால், புதிய இடத்தில், புதிய பாடசாலையாக உருவெடுத்துள்ளது.\nஇப்புதிய வளாகம், வடமேல் மாகான கௌரவ ஆளுநர் பேசல ஜயரத்ன பண்டார அவர்களினால் இன்று (21) வைபவ ரீதியாக திறந்துவைக்கப்பட்டது.\nகல்லூரி அதிபர் ஐ.எல். சிராஜுதீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்லூரியின் ஸ்தாபகரும், புத்தளம் நகர பிதாவுமான கே.ஏ. பாயிஸ், புத்தளம் மாவட்ட ஐ.தே.க. அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஹெக்டர் அப்புஹாமி, முன்னாள் பிரதியமைச்சர் விக்டர் என்டனி, முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி, முன்னாள் மாகான சபை உறுப்பினர்களான என்.டீ.எம். தாஹிர், எஸ்.ஏ. எஹியா மற்றும் நகர சபை, பிரதேச சபை தலைவர்கள் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.\nShare the post \"புத்தளம் ஜனாதிபதி விஞ்ஞானக் கல்லூரியின் புதிய வளாகம் திறந்து வைப்பு\"\nலேகர்ஸ் கழகத்தின் இப்தார் நிகழ்வு\nபுத்தளம் பிரதேசத்து ஆபரணங்கள் – ௦3 கொண்டைக்காய் / கொண்டை மாலை\nமீண்டும் பிரதமராகிறார் மோடி. தமிழகத்தில் தி மு க பெரும்பான்மை\nகலகொட அத்தே ஞானசார தேரர் விடுதலை செய்யப்பட்டார்.\nஇந்தியாவின் தேர்தல் முடிவுகள் நாளை\nவீதிகளுக்கான பெயர் பதாகைகளில் வேறு மொழிகள் இடம்பெறக்கூடாது – ரணில்\nபொன்பரப்பியில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்தமுடியாது\nமரபணு பரிசோதனைகள் மூலம் அனைத்தும் உறுதியாகின\nசாதாரண தரப் பரீட்சை விண்ணப்ப கால எல்லை நீடிப்பு\nசேர் செய்யத் அகமத்கான் – இந்திய முஸ்லிம் தேசியவாதத்தின் தொடக்கம்\nபேராசிரியர் MSM அனஸ் அவர்களின் முதல் ப�...\nபதம் (பாடல்) கையெழுத்துப் பிரதி\nமுன்னர் திருமணவீடுகள் போன்ற இடங்களி�...\nபுத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2௦\nShare the post \"புத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/17366", "date_download": "2019-05-26T01:45:04Z", "digest": "sha1:JXRFZ7CICGDK3NAJ2CDSQP22LH6CV3FK", "length": 9528, "nlines": 99, "source_domain": "selliyal.com", "title": "சவுதி அரேபியாவில் தொழில் செய்யும் இந்தியர்களை வெளியேற்ற திட்டமா? | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome இந்தியா சவுதி அரேபியாவில் தொழில் செய்யும் இந்தியர்களை வெளியேற்ற திட்டமா\nசவுதி அரேபியாவில் தொழில் செய்யும் இந்தியர்களை வெளியேற்ற திட்டமா\nதிருவனந்தபுரம், மார்ச் 30- சவுத��� அரேபிய நாட்டில், புதிதாக அமலுக்கு வந்துள்ள சட்டப்படி, அங்கு சிறிய தொழில்கள் செய்து வரும் இந்தியர்கள், அந்நாட்டை விட்டு வெளியேறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால், “இதுகுறித்து கவலைப்படவேண்டாம்’ என, வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரத்துறை அமைச்சர், வயலார் ரவி தெரிவித்தார்.\nஉணவகம், சிறு கடைகள், சிறிய அளவிலான தொழில் நிறுவனங்கள் போன்றவற்றை, சவுதி அரேபியா நாட்டினர் தவிர்த்து, பிற நாட்டினர் செய்து வருகின்றனர்.\nஇந்நிலையில், இனிமேல், இவ்வகை சிறுதொழில்களை சொந்த நாட்டினர் மட்டுமே நடத்தவேண்டும் என்பதற்காக, “நிதாகத்’ என்ற பெயரில் புதிய சட்டத்தை, சவுதி அரேபிய அரசு கொண்டு வந்துள்ளது.\nநேற்று முதல், புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது. புதிய சட்ட விதிமுறைகளை அமல்படுத்தாத நிறுவனங்கள் மீது அந்நாட்டு தொழில் துறை கடும் நடவடிக்கை எடுக்கும் என, ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.\nஇந்த புதிய சட்டத்தால், அந்நாட்டில் செயல்பட்டு வரும், ஏழு லட்சம் சிறு நிறுவனங்களில், 84 சதவீத நிறுவனங்கள் மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.இல்லையேல், அந்த நிறுவனங்களில், அந்நாட்டைச் சேர்ந்த ஒருவரையாவது வேலைக்கு நியமிக்கவேண்டும்.\nஇதனால், கேரளாவின், மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த, லட்சம் பேர் வேலை இழக்கும் நிலை உள்ளது.இது தவிர, பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் எண்ணிக்கையும் சேர்த்தால், வேலையிழப்பவர் எண்ணிக்கை, ஐந்து லட்சத்தை தாண்டும் என கணக்கிடப்பட்டுள்ளது.\nதற்போது எழுந்துள்ள இந்த புதிய பிரச்னை குறித்து, கேரள முதல்வர், உம்மன் சாண்டி, பிரதமருக்குகடிதம் எழுதியுள்ளார்.\nஅதில், சவுதி அரேபியாவில், கேரளாவைச் சேர்ந்த ஆறு லட்சம் பேர் பல வேலைகளை செய்து வருகின்றனர்; அவர்களின் நலன்களை காக்க வேண்டும் என ஆலோசனை தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து, வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரத்துறை அமைச்சர், வயலார் ரவி கூறுகையில், “”சவுதி அரேபியாவில் எழுந்துள்ள பிரச்னை குறித்து, அந்நாட்டிற்கான இந்திய தூதர், பாகித் அலி ராவிடம் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்தியா தனது கவலையை தெரிவித்துள்ளது. விரைவில் தீர்வு காணப்படும் என நம்புகிறேன்,” என்றார்.\nPrevious articleதர்மபுரியில் 25 போலி டாக்டர்கள் ஒரே நாளில் கைது : சென்னையிலும் தேடுதல்\nNext articleலிம் குவானுக்கு எதிராக போட்டி – டெங் விடுத்த இரு நிபந்தனைகள்\nஈரான் பதற்றம்: சவுதிக்கு பில்லியன் கணக்கில் ஆயுதங்களை வழங்கும் அமெரிக்கா\nசவுதி இளவரசர் சல்மான் இந்தியா வருகை\n ஆதாரம் காட்டுங்கள்” நஜிப்புக்கு மகாதீர் மீண்டும் சவால்\nஅறந்தாங்கி நிஷா நிகழ்ச்சிகளை அஸ்ட்ரோவில் தடை செய்க\nதமிழ்நாடு நாடாளுமன்றம் – திமுக 29; அதிமுக 9\n“இந்தியர்களையோ தமிழர்களையோ குறிப்பிட்டுச் சொல்லவில்லை- மலேசியர்கள் என்றுதான் கூறினேன்” அறந்தாங்கி நிஷா கண்ணீர் பேட்டி\nபுனித நகரான மெக்கா நோக்கி ஏவுகணை தாக்குதல், நடுவானில் சுட்டு வீழ்த்திய சவுதி\n“பிக் பாஸ்-3” கொண்டாட்டம் தொடங்குகிறது\nகோலாலம்பூரில் அந்நிய நாட்டவர்கள் வியாபாரம் செய்யத் தடை – மைக்கி வரவேற்பு\nகாங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி தொடர்வார்\nஅமெரிக்க டாலர் மதிப்பு சரிந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamizhini.co.in/2018/08/13/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-05-26T01:34:28Z", "digest": "sha1:U5LR6BW2ZNG6A5POAZPSJ36SVHWZFQG4", "length": 89055, "nlines": 144, "source_domain": "tamizhini.co.in", "title": "பழந்தமிழகமும் தமிழ்ச்சிந்தனை மரபும் - கணியன் பாலன் - தமிழினி", "raw_content": "\nஆசிரியர் : கோகுல் பிரசாத்\nYou are here: Home / தமிழ் / பழந்தமிழகமும் தமிழ்ச்சிந்தனை மரபும் – கணியன் பாலன்\nபழந்தமிழகமும் தமிழ்ச்சிந்தனை மரபும் – கணியன் பாலன்\nபண்டைய சங்ககாலத் தமிழகத்தின் தத்துவார்த்த, அறிவியல், கலை சார்ந்த அனைத்துச் சிந்தனைகளையும் “மூலச்சிறப்புடைய தமிழ்ச் சிந்தனை மரபு” எனலாம். இந்தச்சிந்தனை மரபு 1000 ஆண்டுகளுக்கும் மேலான மிக நீண்ட நெடிய காலத்தைக்கொண்டதாகும். இந்த மூலச்சிறப்புடைய தமிழ்ச்சிந்தனை மரபு “பொருள் முதல்வாத மெய்யியல் சிந்தனை’ என்கிற ஒரு உறுதியான அடித்தளத்தைக் கொண்டிருந்தது. அதில் உலகாயதம் என்கிற பூதவாதம், சாங்கியம் என்கிற எண்ணியம், வைசேடிகம் என்கிற சிறப்பியம், அளவியல் என்கிற நியாயவியல், ஆசிவகம் எனப்பலவிதமான மெய்யியல் சிந்தனைகள் இருந்தன. தமிழகத்தின் பொருள் முதல்வாத மெய்யியல் சிந்தனையில் அறிவியல் அடிப்படையும், வைதீக எதிர்ப்பும் உறுதியாக நிலை கொண்டிருந்தன. 1200 ஆண்டுகளுக்கும் மேலாக சங்கம் மருவிய காலம் முடியும்வரை(கி.மு.1000-கி.பி.200), இந்த அறிவியல் அடிப்படையிலான பொருள்முதல்வாத மெய்யியல் ச���ந்தனைதான் தமிழ்ச் சமூகத்தின் அடித்தளக் கருத்தியலாக இருந்து வந்தது.\nமுனைவர். கா. இராசன் அவர்கள் தான் எழுதிய தொல்லியல் நோக்கில் சங்ககாலம் என்கிற நூலில் கி.மு. 1000 வாக்கில் தமிழகத்தின் தென் பகுதியில் நுண்கற்கருவிகள் பண்பாட்டிலும், வடபகுதியில்புதிய கற்காலப் பண்பாட்டிலும் வாழ்ந்த மக்கள் இருவரும் இணைந்து ஒரு மிகப்பெரிய பண்பாட்டுப் புரட்சிக்கு வித்திட்டனர் எனவும், அன்றே அவர்கள் ஒருவகையான வரிவடிவத்தைத் தமது கருத்துப்பரிமாற்றத்திற்குப் பயன் படுத்தினர் எனவும், இவர்களே ஒரே வகையான மொழி, வரிவடிவம் என்ற கட்டமைப்பை உருவாக்கி அதன் மூலம் தமிழ்ச் சமுதாயம் என்ற அமைப்பை ஏற்படுத்தவும், தமிழகத்தின் சங்ககால எழுச்சிக்கும் வித்திட்டவர்கள் எனவும் தமிழ்ப் பிராமிக்கல்வெட்டுகள் அசோகன் காலத்திற்கு முற்பட்டவை என்பதில் எவ்வித ஐய்யப்பாடும் இல்லை எனவும் கூறுகிறார்-(1). இந்த மிகப்பெரிய பண்பாட்டுப் புரட்சியின் தொடர்ச்சியாக உருவாகியதுதான் அறிவியலையும், பொருள்முதல்வாத மெய்யியலையும் அடிப்படையாக உடைய ‘மூலச்சிறப்புடைய தமிழ்ச்சிந்தனை மரபு’ ஆகும்.\nதென்பகுதியில் நுண்கற்கருவிகள் பண்பாட்டைச் சேர்ந்த ஆதிச்சநல்லூர் அகழாய்வின் காலம் சுமார் கி.மு. 2000 என அறிவியல் ஆய்வு உறுதி செய்துள்ளது என்கிறார் முனைவர் அ. இராமசாமி அவர்கள்-(2). ஆகவே இப்பண்பாட்டுப்புரட்சி தென்பகுதியில் கி.மு. 1000க்கு முன்பே நடந்து பின் வடபகுதியோடு இணைந்து மேலும் வலிமை பெற்றிருக்கலாம். ஆதிச்சநல்லூர் கி.மு. 1500 வாக்கில் ஒரு தொழில் நகரமாக இருந்தது எனவும் அங்கு உயர் தொழில்நுட்பமிக்க உயர்தரமான இரும்பு எஃகும், பிற உலோகங்களும் தயார் செய்யப்பட்டன எனவும், வெண்கலப்பொருட்கள் தயாரிப்பில் அவர்கள் மிக உயர்ந்த தொழில்நுட்ப அறிவைப் பெற்றிருந்தனர் எனவும் முனைவர் அ. இராமசாமி அவர்கள் குறிப்பிடுகிறார். இந்த மூலச்சிறப்புடைய தமிழ்ச்சிந்தனை மரபின் காரணமாகவே மெய்யியல், இசை, இலக்கியம், வணிகம், தொழில்நுட்பம், வேளாண்மை போன்றவற்றில் பண்டையத் தமிழர்கள் மிக உயர்ந்த வளர்ச்சியை அடைந்தனர்(3).\nதமிழ்ச் சமூகம் பண்டையகாலத்திலிருந்து மெய்யியல், அறிவியல், தொழிநுட்பம், பொருள்உற்பத்தி, வேளாண்மை, வணிகம், இயல், இசை, நாட்டியம், இலக்கியம் ஆகியவற்றில் ஒரு புகழ்பெற்ற மரபைக் கொண்டிருந்தது. கி.மு. 1000க்கு முன்பே, தமிழ்ச் சமூகம் ஒரு பெரும் பண்பாட்டுப் புரட்சியைத்தோற்றுவித்துப் பலவிதங்களிலும் தன்னை வளர்த்துக்கொண்டது. அவை வளர்வதற்கான சமூகச் சூழல் தமிழகத்தில் இருந்தது. கி.மு. 1000க்கு முன்பே, நிறையச் சிறு சிறு நகர்மைய அரசுகள் தமிழகத்தில் தோன்றி வளர்ந்தன. நறுமணப் பொருட்கள், அவைகளின் திரவியங்கள் ஆகியவைகளின் உலகத்தேவையும், அவைகளால் உருவான வணிகமும், தமிழர்களைப் பெரும் கடலோடிகளாக மாற்றியமைத்தது. இக்கடல் வணிகம் கி.மு. 1000க்கு முன்பிருந்து நடந்து வருகிறது எனினும் கி.மு. 7ஆம் நூற்றாண்டிலிருந்து இவை தொடர்ச்சியாகவும் உலகளாவிய அளவிலும் நடைபெற்றது எனலாம். தமிழகத்தில் வேந்தர்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், கிளைஅரசர்கள், சிறுகுறு மன்னர்கள், வேளிர்கள் எனப் பலதரப்பட்ட ஆட்சியாளர்களின் கீழ் நிறைய சுதந்திரமான நகர்மைய அரசுகள் இருந்தன. இவை தனித்தனியான ஆட்சியாளனின் கீழ் சுதந்திரமாக ஆளப்பட்டதோடு, ஓரளவு சனநாயக உரிமைகளையும் கொண்டிருந்ததால் இவை நாளடைவில் வளர்ச்சிபெற்ற வணிக நகர்மைய அரசுகளாகப் பரிணமித்தன. பொருள் உற்பத்தியும், தொழில் நுட்பமும், வணிகமும் பெருகி வளர்ந்தன. இந்தநிலை கி.மு. 1000க்கு முன்பிருந்து கி.மு. 3ஆம் நூற்றாண்டின் இடைக்காலம் வரை எவ்வித இடையூறும் இன்றி நீடித்து வளர்ந்து வந்தது.\nஆதலால் இக்காலகட்டத்தில் மெய்யியல், அறிவியல், தொழிநுட்பம், பொருள்உற்பத்தி, வேளாண்மை, வணிகம், இயல், இசை, நாட்டியம், இலக்கியம் முதலியன தொடர்ந்து இடைவிடாமல் வளர்ந்து வந்தன. இக்காலத்தின் தொடக்கத்திலேயே, அதாவது கி.மு. 7ஆம் 8ஆம் நூற்றாண்டு வாக்கிலேயே மூலச்சிறப்புள்ள தமிழ் மெய்யியல் சிந்தனை ஒரு சிறப்பு வடிவத்தைப்(தொல்கபிலரின் எண்ணியம்) பெற்றுக்கொண்டது. கி.மு. 3ஆம் நூற்றாண்டிலிருந்து மூவேந்தர்கள் தனித்தனி நகர்மைய அரசுகளை ஒழித்து அவைகளைத் தங்கள் ஆட்சிப்பரப்பில் இணைத்துக் கொள்ளும் பேரரசுக் கொள்கையைக் கடைப்பிடிக்கத் தொடங்கினர். இந்நிலை கி.மு. 50 வரை தொடர்ந்து நடந்து வந்தது. அதே கால கட்டத்தில் சிறிது சிறிதாகத் தங்களது குடும்ப உறுப்பினர்களின், கிளை அரசர்களின் அரசுகளையும் பேரரசோடு இணைத்துக்கொள்ளும் போக்கு அதிகரித்து வந்தது. கி.மு. 50 வாக்கில் அவை உச்ச கட்டத்தை அடைந்து குடும்ப உறுப்பி��ர்களின் தனித்தனி அரசுகளும் இல்லாதொழிந்தன.\nஇவ்விதமாகச் சிறு சிறு நகர்மைய அரசுகள், குடும்ப உறுப்பினர்களின் அரசுகள், கிளை அரசுகள், வேளிர்களின் சிற்றரசுகள், முல்லைநிலச் சீறூர், மருதநில மூதூர், குறிஞ்சிநில குறுநில மன்னர்கள், பிற சிறுகுறு ஆட்சியாளர்கள் என இவைகளில் பெரும்பகுதி இல்லாதொழிக்கப்பட்டன. கொங்குப் பகுதியிலும், தொண்டை மண்டலத்திலும், தமிழகத்தின் வட பகுதிகளிலும் இருந்த சிறுகுறு அரசுகளின் பெரும்பகுதி கி.மு. 50 வாக்கில் இல்லாதொழிந்தன. இதன்பின்னர்தான் சங்கம் மருவிய காலம் வருகிறது. இந்தச் சிறு குறு வணிக நகர்மைய அரசுகளே பொருள்முதல்வாத மெய்யியல் சிந்தனைக்கும் அறிவியல், தொழிநுட்பம், பொருள்உற்பத்தி, வேளாண்மை, வணிகம், இயல், இசை, நாட்டியம், இலக்கியம் ஆகியவற்றின் வளர்ச்சிக்கும் அடிப்படைக் காரணகர்த்தாக்களாக இருந்தன என்பதை மனதில் ஆழப்பதியவைத்துக் கொள்வது மிகமிக முக்கியம்.\nஉருசிய அறிஞர் திரு. வி. கிரபிவின் அவர்கள் “உலகத்தைப்பற்றிய பொருள்முதல் வாதக்கண்ணோட்டம் புராதன காலத்திலேயே தோன்றி வேரூன்றி விட்டதாகும். அது எகிப்து நாட்டிலும், பாபிலோனியாவிலும் கி.மு. மூவாயிரம் ஆண்டின் முடிவிலும், கி.மு. இரண்டாயிரம் ஆண்டின் தொடக்கத்திலும் உருப்பெற்றது” என்கிறார்-(4). அக்காலகட்டத்தில் எகிப்திலும் பாபிலோனியாவிலும் நகர அரசுகள் தோன்றி வளர்ந்து உற்பத்தி பெருகி வணிக நகர அரசுகளாக அவை மாறிக்கொண்டிருந்தன. ஆதலால் நகர அரசுகள் தோன்றி உற்பத்தி பெருகி வணிக நகர அரசுகளாக அவை வளர்கிற போது அறிவியலும், பொருள்முதல்வாதக் கண்ணோட்டமும் தோன்றி வளர்கிறது எனலாம். கிரேக்கத்தில், கிரேக்க நகர அரசுகள் தோன்றி உற்பத்தி பெருகி, அவை வணிக நகர அரசுகளாக வளர்ந்த போதுதான் அறிவியலும், பொருள்முதல்வாதக் கண்ணோட்டமும் தோன்றி வளர்ந்தது. மறுமலர்ச்சிக்கால ஐரோப்பாவில், இத்தாலியின் வெனிசு, நேபிள்சு போன்ற வணிக நகர அரசுகளில் ஏற்பட்ட சிந்தனை வளர்ச்சிதான் மறுமலர்ச்சியைக் கொண்டுவந்தது. ஆகவே சுதந்திரமான வணிகநகர அரசுகள் முற்போக்கான அறிவியல் கண்ணோட்டம் உடைய சிந்தனைகளின் வளர்ச்சிக்கான காரணிகளாக இருந்துள்ளன என்பதை வரலாறு பலவிதங்களிலும் உறுதிப்படுத்தியுள்ளது.\nஇந்த வணிக நகர அரசுகள் பேரரசுகளாக மாறும்பொழுது பொதுமக்களையும் அடிமைக��ையும் கட்டுப்படுத்தி வைக்க அறிவியலையும் பொருள்முதல்வாத மெய்யியலையும் நீக்கிவிட்டு அவ்விடத்தில் அறிவியலுக்கு எதிரானவைகளையும், கருத்துமுதல்வாத மெய்யியலையும் கைக் கொள்கின்றன. வட இந்தியாவில் 16 சனபதங்கள் எனப்படும் நகர்மைய அரசுகள் உருவாகி வணிகம் பெருகி வளர்ந்துகொண்டிருந்தபொழுதுதான் கி.மு. 8ஆம் 7ஆம் நூற்றாண்டுகளில் அறிவியல் அடிப்படையிலான பொருள்முதல்வாதச்சிந்தனையை ஏற்றுக்கொள்ளும் சூழ்நிலை அங்கு உருவாகியது. அதன் விளைவாகவே பல்வேறு பொருள்முதல்வாதச் சிந்தனைப்பள்ளிகள் அங்கு வளர முடிந்தது. கி.மு. 6ஆம் நூற்றாண்டிலிருந்து அந்நிலை மாறி அங்கு பேரரசுகள் உருவாகத்துவங்கின. பேரரசுகளின் உருவாக்கம் பொருள்முதல்வாத மெய்யியல் வளர்ச்சியைத்தடுத்துவிடும் என்பதால் வட இந்தியாவில் ஓரிரு நூற்றாண்டுகள் மட்டுமே பொருள்முதல்வாத மெய்யியல் சிந்தனைபள்ளிகள் வளர முடிந்தது. ஆனால் தமிழகத்தில் முன்பு கூறியவாறு கி.மு. 1000க்கு முன்பிருந்து கி.மு. முடிய 1000 வருடங்களுக்கு மேலாக நகர்மைய அரசுகள் தோன்றி உற்பத்தி பெருகி வளர்ச்சிபெற்ற வணிக நகர அரசுகளாக அவை இருந்து கொண்டிருக்கும் சூழ்நிலை நிலவி வந்தது. அதனால்தான் எண்ணியம் போன்ற அறிவியலை அடித்தளமாகக் கொண்ட மூலச்சிறப்புள்ள பொருள்முதல்வாத மெய்யியல் சிந்தனை மரபு தோன்றி வளர முடிந்தது. தமிழகத்தில் எண்ணியம் மட்டுமின்றி பூதவாதம், வைசேடிகம் எனப்படும் சிறப்பியம், ஆசிவகம், கடவுள் மறுப்புச் சிந்தனையான நாத்திகம் போன்ற பலவகையான பொருள்முதல்வாத மெய்யியல்சிந்தனைகள் தோன்றி வளர்ந்தன. இந்தச் சிந்தனைகள்தான் இந்தியா முழுவதும் பரவின.\nஆகவே தமிழகத்தில் தனித்தனியான ஆட்சியாளனின் கீழ் மிக நீண்ட காலமாக இருந்து வந்த சுதந்திரமான பலவகைப்பட்ட வணிக நகர, நகர்மைய அரசுகள் தான் அறிவியலை அடித்தளமாகக் கொண்ட, மூலச்சிறப்புள்ள பொருள்முதல்வாத மெய்யியல்சிந்தனைகள் தமிழகத்தில் தோன்றி வளர்ந்ததற்கான அடிப்படைக் காரணம் ஆகும். தமிழகத்தில் இருந்த ஆட்சியாளனின் அரச அதிகாரம் பொதுமக்கள் சபைகளால் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டு இருந்தது என கி.மு. 4ஆம் 3ஆம் நூற்றாண்டு கிரேக்கத் தூதுவரான மெகத்தனிசு அவர்கள் கூறுவதாகக் கூறுகிறார் நேரு அவர்கள்-(5). மெகத்தனிசுவின் கருத்தைக் கணக்கில் கொள்வதன் மூலம் தமிழகத்தின் பண்டைய அரசமைப்பை ஓரளவு புரிந்துகொள்ள முடியும். நகரங்களிலும், ஊர்களிலும் குடவோலை முறையில் நகர, ஊர்ச் சபைகளின் பிரதிநிதிகளையும், பல்வேறு துறைகளுக்கான வாரியப் பொறுப்பாளர்களையும் நியமிக்கத் தேர்தல்கள் நடைபெற்றன.\n“கயிறுபிணிக் குழிசி ஓலை கொண்மார்\nபொறிகண்டு அழிக்கும் ஆவண மாக்களின்”-(6).\nஎன்கிறார் கி.மு. 2ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சங்ககாலப்புலவர் மருதன் இளநாகனார். “கயிற்றினால் பிணிக்கப்பட்ட குடத்துக்கண்ணே உள்ள ஆவண ஓலைகளை எடுத்துக்கொள்வதற்கு, அக்குடத்தின் மேலிட்ட இலாஞ்சினையை ஆய்வுசெய்தபின் அதனை நீக்கும் ஆவணமாக்களைபோல” என்பது இதன் பொருளாகும். இந்த ஆவணமாக்கள் என்பது அரசால் நியமிக்கப்பட்ட தேர்தல் அதிகாரிகள் ஆவர். ஆவண ஓலை அல்லது குழிசி ஓலை என்பது ஓட்டுச்சீட்டு ஆகும். ஆகவே சங்ககாலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரச் சபைகளும், ஊர்ச்சபைகளும், வாரியப் பொறுப்பாளர்களும் இருந்தனர் எனவும் அவர்கள் பலவிதங்களில் அரசனுடைய அதிகாரத்தைக் கட்டுப்படுத்தினர் என்பதும் மேற்கண்ட மெகத்தனிசின் கூற்று மூலமும், மருதன் இளநாகனார் தரும் தேர்தல் முறை மூலமும் உறுதிப் படுத்தப்படுகிறது.\nஆனால் இந்நிலை சங்கம் மருவிய காலத்தில் இல்லை. இந்நிலை கி.மு. 1000க்கு முன்பிருந்து, கி.மு. முதல் நூற்றாண்டுவரை இருந்த நிலை ஆகும். அரசனின் அதிகாரம் கி.மு. 3ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் இருந்தே எல்லையற்ற அதிகாரமாகச் சிறிது சிறிதாக மாறிக்கொண்டிருந்தது. கி.மு. முதல் நூற்றாண்டின் முடிவில் அது நிறைவு பெற்றது. அரசன் வரம்பற்ற அதிகாரம் கொண்டவனாக மாறிப்போனான். ஆனால் சங்கம் மருவிய காலத்திலும் கிராமப்புற பேரூர்களிலும், சிற்றூர்களிலும் மக்கள் பிரதிநிதிகள் தொடர்ந்து இருந்திருப்பர். வாரியங்களும் இருந்திருக்கும். ஆனால் அவை அரசனின் அதிகாரத்தைக்கட்டுப்படுத்தும் அளவு அதிகாரம் கொண்டதாக இருந்திருக்க வாய்ப்பில்லை. பிற்காலச்சோழர்காலத்தில் இருந்த அதிகாரங்களே அவைகளுக்கு இருந்திருக்கலாம். ஆனால் சங்க காலத்தில் இருந்த மக்கள் பிரதிநிதிகள், அரசனின் அதிகாரத்தை கட்டுப்படுத்தும் அளவு அதிகாரம் கொண்டிருந்தனர். மெகத்தனிசின் கூற்று அதனை உறுதிசெய்கிறது.\nஆதலால் இந்த “மூலச் சிறப்புடைய தமிழ்ச்சிந்தனை மரபு” என்பது குறைந்த பட்சம் கிறித்துவுக்கு முன்பே 1000 வருடங்களுக்கு மேலான (ஆதிச்சநல்லூர் கி.மு. 1500 வாக்கில் ஒரு பெரிய தொழில் நகரமாக இருந்தது) ஒரு நீண்ட நெடிய மரபைக் கொண்டதாகும். அதனால்தான் கி.மு. 8ஆம் நூற்றாண்டுவாக்கில் தொல்கபிலரின் எண்ணியம் போன்ற அறிவியலையும், பொருள்முதல்வாத மெய்யியலையும் அடிப்படையாகக் கொண்ட வளர்ச்சிபெற்ற சிந்தனைப்பள்ளி உருவாக முடிந்தது எனலாம். இந்தக் காலம் குறித்தப் புரிதல் மூலம், கி.மு. 1000 க்கு முன்பிருந்தே, அறிவியலையும், பொருள் முதல்வாத மெய்யியலையும் அடிப்படையாகக் கொண்ட மூலச் சிறப்புடைய தமிழ்ச்சிந்தனை மரபு, தமிழ்ச் சமூகத்தில் 1000 வருடங்களுக்கு மேலாக மிகப்பெரும் செல்வாக்குடனும், புகழுடனும் இயங்கிவந்துள்ளது என்பதை அறிந்து கொள்ளமுடியும்.\nபொருள்முதல்வாத மெய்யியல் பிரிவுகளில் ஒன்றான தொன்மையான சாங்கியம் என்கிற எண்ணியத்தைத் தோற்றுவித்த, கி.மு. 8ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த தொல்கபிலர்(சுமார் கி.மு. 750), ஒரு தமிழர். இவரது பிற்கால மாணவரான, புறம் 194ஆம் பாடலைப்பாடிய எண்ணியம் என்கிற எண்ணியத்தை இந்திய அளவில் ஒரு பெரும் சங்கமாக வளர்த்தெடுத்த, பௌத்த மரபில் பக்குடக் கச்சாயனா, பக்குடுக்கக் காச்சாயனா, கணியாரா என்றெல்லாம் அழைக்கப்படுகிற பக்குடுக்கை நன்கணியாரும் ஒரு தமிழர்.\n‘சிறப்பியம்’ என்கிற வைசேடிய கோட்பாட்டை ஆரம்பித்த கணாதர், உத்தேசவாதம் என்கிற சிதைவுக் கோட்பாட்டை உருவாக்கிய அசித கேச கம்பாளர் எனப்படும் நரிவெரூத்தலையார், அளவியல் எனப்படும் நியாயவாதத்தை உருவாக்கிய கோதமனார், தற்செயல் கோட்பாட்டை உருவாக்கிய பூரண காயபர் ஆகிய அனைவரும் தமிழர்களே ஆவர். இவர்கள் உருவாக்கிய கோட்பாடுகள் அனைத்தும் அறிவியலையும், பொருள் முதல்வாத மெய்யியலையும் அடித்தளமாகக் கொண்ட மூலச்சிறப்புடைய தமிழ்ச் சிந்தனை மரபிலிருந்து உருவானவைகளாகும். சங்ககாலத்துக்குப் பிந்தைய(கி.மு.50), தமிழ்ச் சமூகச் சூழலால் பலவீனமடைந்த அறிவியல் அடிப்படையிலான பொருள்முதல்வாத மெய்யியல் சிந்தனை, சங்கம் மருவிய காலத்துக்குப்பின்(கி.பி.250) பெரும் வீழ்ச்சிக்கு உள்ளானது. இருந்த போதிலும் அதன்பின் பௌத்தமரபில் தோன்றிய தமிழர்களான, தின்னாகர், தர்மகீர்த்தி, திக்நாகர், தருமபாலர், போதிதருமர் போன்றவர்களிடமும் மூலச்சிறப்புடைய தமிழ்ச��� சிந்தனை மரபின் தாக்கம் முழுமையாக இருந்துள்ளது என்பதை மறந்துவிட முடியாது.\nமூலச்சிறப்புடைய தமிழ்ச்சிந்தனை மரபின் மெய்யியல் சிந்தனையாளர்களான தொல்கபிலர், கணாதர், பக்குடுக்கை நன்கணியார், பூரணகாயபர், அசிதகேசகம்பாளர் எனப்படும் நரிவெரூத்தலையார் போன்றவர்கள் தமிழர்களே என அறுதியிட்டு உறுதி செய்ததில் பேராசிரியர் முனைவர், க. நெடுஞ்செழியன் அவர்களின் பங்கு மகத்தானது ஆகும். 30 வருடங்களுக்கும் மேலாக மிக ஆழமான விரிவான ஆய்வுகளைச்செய்து தமிழ் இலக்கியங்களில் உள்ள மூலச்சிறப்புடைய தமிழ்ச்சிந்தனையாளர்களின் கோட்பாடுகளை எடுத்துச்சொல்லியதிலும், அவைகளை விரிவாகவும், ஆழமாகவும் விவாதித்ததிலும், முடிவு செய்வதற்கு வழி வகுத்ததிலும் அவரது பங்கு என்பது ஒப்பிடமுடியாத ஒரு மாபெரும் மகத்தான பணி எனலாம். அவர் இவை குறித்து 10க்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதியுள்ளார். அவரது ஆய்வு நூல்களை அடிப்படையாகக்கொண்டே மூலச்சிறப்புள்ள தமிழ்ச்சிந்தனை மரபு சார்ந்த எனது கட்டுரைகளின் பெரும்பகுதி எழுதப்பட்டுள்ளது என்பதை நன்றியோடு குறிப்பிட்டுக் கொள்கிறேன். இவர்போக வானமாமலை, தேவிபிரசாத் சட்டோபாத்தியாய, பிரேம்நாத் பசாசு, இசுடிவன் ஆக்கிங் போன்றவர்களின் நூல்களும் எனது கட்டுரைகளுக்கு துணை புரிந்துள்ளன எனலாம்.\nஇந்தியத் தத்துவம் – பொருள்முதல்வாதம்:\n“இந்தியத்தத்துவ மரபும் மார்க்சிய இயக்கவியலும்” என்கிற நூலை பேராசிரியர் நா. வானமாமலை அவர்கள் எழுதியுள்ளார்கள். அதில், இந்தியத்தத்துவம் குறித்தும், பொருள்முதல்வாதமாகத் தோன்றிய கபிலரின் எண்ணியமும், கணாதரின் சிறப்பியமும் எப்படி ஆன்மீக வாதங்களாக மாற்றப்பட்டன என்பது குறித்தும் அவர் எழுதியுள்ளார். இந்தியத்தத்துவத்தில் ஆன்மீக வாதத்திற்கும் பொருள்முதல் வாதத்திற்கும் நடைபெற்ற கடுமையான போராட்டத்தில் பொருள்முதல்வாதம் தோற்றுப் பின் வாங்கியுள்ளது. இந்தியத்தத்துவங்கள் வைதீகத்தத்துவங்கள், அவைதிகத் தத்துவங்கள் என இரு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. பூர்வ மீமாம்சம், வேதாந்தம், எண்ணியம், யோகம், நியாயம், சிறப்பியம் ஆகிய ஆறும் வைதீகத்தத்துவங்கள், உலகாய்தம், பௌத்தம், சமணம் ஆகிய மூன்றும் அவைதிகத் தத்துவங்கள் ஆகும். நம்முடைய தத்துவங்கள் வேதத்தைச் சார்ந்தோ அல்லது அதனை ��திர்த்தோ நிற்கின்றன. ஆனால் வேதத்தில் தத்துவம் என்பது மருந்தளவுக்கும் இல்லை-(7).\nயாக, யக்ஞங்களின் கூட்டுச் சடங்குகளை கர்ம காண்டம் என உபநிடதங்கள் தாழ்த்திக்கூறின. இதனைவிட பிரம்ம அறிவின் ஞானம் பெறுவதே உயர்ந்தது என அவை கூறின. யாக, யக்ஞங்கள் போன்ற கூட்டுச் சடங்குகளை, அசுவமேத யாகம், இராசசூயம் போன்ற ஆட்சியாளர்களுக்கான சடங்குகளைச்செய்து நல்ல ஊதியமும் செல்வமும் பெற்றுவந்த பூசாரிகளும் மந்திரவாதிகளும் இதனை எதிர்த்தனர். உபநிடதங்களின் பிரம்மத்தையும், ஆன்மாவையும், அவை பற்றிய புதிய அறிவையும் எதிர்த்து, வேதச் சடங்குகளை ஆதரித்த இவர்கள் மீமாம்சகர்கள் எனப்பட்டனர். வேதச் சடங்குகளை ஆதரித்த இவர்கள் முழுமுதல் கடவுட் கொள்கையை எதிர்த்ததால் இவர்கள் நாத்திகர்களாக ஆகிவிட்டார்கள். இவர்களின் தத்துவ நிறுவனர் மீமாம்ச சூத்திரம் என்கிற நூலை எழுதிய ‘சைமினி’ ஆவார்-(8).\nகபிலரின் எண்ணியம் – வானமாமலை:\nகடவுள் இல்லை என மறுக்கிற நவீன சமணமும், பௌத்தமும் ஆன்மீக வாதங்களே ஆகும். பொருள்முதல்வாதமாகத் தோன்றிய எண்ணியமும், வைசேடிகமும் ஆன்மீக வாதங்களாக மாற்றப்பட்டுவிட்டன. அறிவியல் அடிப்படையிலான பொருள்முதல்வாதமாக இருந்த எண்ணியத்தை ஆன்மீகவாதமாக மாற்ற முயன்ற ஈசுவர கிருட்டிணர் என்கிற தத்துவ ஆசிரியர், தாமே ஒரு நூலை எழுதி, பண்டையகாலத்தில் எழுதப்பட்ட நூலைத் தாம் கண்டெடுத்ததாகக் கூறி அதற்கு ஓர் உரையும் எழுதினார். அந்த நூலின் பெயர்தான் ‘எண்ணிய காரிகை’ ஆகும். 24 தாதுக்கள் எண்ணியத்தில் இருந்தன. 25ஆவது தாதுவாகப் புருடனைச்சேர்த்தனர். அந்த புருடனை சர்வ சக்தி வாய்ந்ததாக ஆக்கி எண்ணியத்தை ஆன்மீகவாதமாக ஒப்புக்கொள்ளச் செய்தனர்-(9). ஆனால் ஈசுவர கிருட்டிணர் எழுதிய ‘சாங்கிய காரிகை’ என்கிற அந்தப் பொய்யான நூல் குறித்து, “எண்ணியத்தின் கருத்தியல் போதனைகளைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் வெளிப்படுத்துகிறது என்பது உண்மையே” என்கிறார் மிருணாள் காந்தி காங்கோபாத்யாயா என்கிற தத்துவ ஆசிரியர் ஒருவர்(10). இப்படித்தான் பண்டைய நூல்கள் அழிக்கப்பட்டு, அதனிடத்தில் பொய்யான நூல்கள் உருவாகி, அவை அங்கீகாரமும் பெற்றன.\nகணாதரின் சிறப்பியம் – வானமாமலை:\nகணாதரின் சிறப்பியம் ஒரு பழமையான தத்துவம். கிரேக்கப் பொருள்முதல்வாதி கிராக்ளிடசு போல இவரும் அணுக்கொள்கையை விளக்கினார். காரணமின்றிக்காரியமில்லை என்பது இதன் அடிப்படைக் கொள்கை. நான்கு பூதங்களை சிறப்பியர்கள் ஒப்புக்கொள்கின்றனர். அவர்கள் வெளியை ஒரு பூதமாக ஏற்றுக்கொள்வதில்லை. அணுக்கள் அழிவற்றவை. அவை படைக்கப்படுவதில்லை. இயல்பு, கூட்டு என்கிற இருவித இயற்கைப்பண்புகள் அணுவிற்கு உள்ளன. இவ்விரு இயற்கைப்பண்புகளால் அணுக்கள் கூடும்பொழுது உலகில் வேறுபட்ட குணங்களை உடைய பல்வேறு பொருட்கள் தோன்றுகின்றன. அணுக்கள் சேருகிறபொழுது உண்டாகிற ஓர் பண்புதான் அறிவுக்கூர்மை. நான்கு பூதங்களின் அணுக்கள் கூடும்பொழுது உருவாகும் உடலின் ஒரு பண்புதான் ஆன்மா. ஆன்மாவை உடலின் பண்பென விளக்கும் கணாதர், பூதங்களின் அணுக்கள் பல்வேறு அளவுகளில் கூடும்பொழுது புதிய பண்புகள் தோன்றுகின்றன எனவும், அவை கூடுவதற்கு வேறு காரணம் தேவையில்லை எனவும் கூறுகிறார். ஆனால் அந்த வேறு காரணத்தைக்காட்டி, அணுவை இயக்கவைக்கும் சக்தி கடவுள் எனக்கூறி சிறப்பியம் என்கிற வைசேடிகத்தை நியாயவியலுடன் சேர்த்து பிற்காலத்தவர்கள் நியாய வைசேடிகமாக ஆக்கி, அதனை ஆன்மீகமாக மாற்றி விட்டார்கள் என்கிறார் வானமாமலை அவர்கள்-(11). தமிழ் மரபு ‘வெளி’ என்கிற ஆகாயத்தையும் சேர்த்து ஐம்பூதங்களைக் கொண்டது. கணாதரின் ஐம்பூதம், வடமரபில் நான்கு பூதங்களாக மாற்றப்பட்டுள்ளது.\nபரபக்க உலகாய்தம் – வானமாமலை:\nவானமாமலை அவர்கள் கபிலரின் எண்ணியத்தையும், கணாதரின் சிறப்பியத்தையும் தமிழர் தத்துவமாக அறிந்திருக்கவில்லை. இந்தியப் பொருள்முதல்வாதத்தைப் பற்றிப் பேசும் பொழுது இந்த இரண்டும் மிக முக்கியப் பொருள்முதல்வாதத் தத்துவங்களாக இருந்து ஆன்மீக வாதமாக மாற்றப்பட்டன என அவர் கூறுகிறார். பரபக்கம் என்பது எதிரியின் கூற்றாகச் சொல்லப்பட்டு அதற்கு விளக்கம் தரப்படும் ஒரு முறையாகும். அந்த விதத்தில் தமிழில் தத்துவ விடயங்களைப் பேசுகிற நூல்களான மணிமேகலை, நீலகேசி, சிவஞானசித்தியார் ஆகியவற்றில் உள்ள பரபக்க உலகாயத விடயங்கள் குறித்து அவர் பேசுகிறார். மணிமேகலை(கி.பி. 6ஆம் நூற்றாண்டு) காலத்தில் அளவைவாதி, சைவவாதி, வேதவாதி, ஆசிவகவாதி, நிகண்டவாதி, எண்ணியவாதி, சிறப்பியவாதி ஆகிய தத்துவவாதிகள் இருந்தனர் என்பதன் மூலம், அக்காலத்தில் அளவையியல் என்கிற நியாயம், வைசேடிகம் என்கிற சிறப்பியம், சாங்கியம் என்கிற எண்ணியம், ஆசிவகம் முதலிய தமிழிய பொருள்முதல்வாத சிந்தனைப்பள்ளிகள் தமிழ் மக்களிடத்தில் நிலவி இருந்தன என்பதை மணிமேகலை உறுதி செய்கிறது. நீலகேசியார்(கி.பி. 7ஆம் நூற்றாண்டு) காலத்தில் மூன்று பௌத்தப்பிரிவுகள் இருந்தன. அதுபோக எண்ணியம், சிறப்பியம், பூதவாதம்(உலகாய்தவாதம்) ஆகிய மூன்று பிரிவுகள் இருந்தன-(12). சிவஞான சித்தியார் காலத்தில்(கி.பி. 13ஆம் நூற்றாண்டு) இருந்த தத்துவங்கள் குறித்து அறிய இயலவில்லை. வானமாமலை அவர்கள் தனது நூலில் இந்த மூன்று தமிழ் நூல்களிலும் உள்ள பரபக்க உலகாயதம் குறித்து மிக விரிவாகப்பேசுகிறார்-(13).\nபரபக்க வாதங்களைக்கூறும் மணிமேகலை 4ஆவது தத்துவ வாதியாக ஆசிவகவாதியைப்பற்றிக் கூறுகிறாள். அவன் அணுக்கொள்கையை விளக்கி உயிரும் அணுவே எனக்கூறுகிறான் எனவும், ஆசிவகத்தை நீலகேசி புறச்சமயம் எனக் கூறி சமணத்தத்துவ நோக்கிலிருந்து விமர்சிப்பதால் இது சமணப்பிரிவாகக் கருதப்படலாயிற்று எனவும் ஆதலால் சைவ சிந்தாந்திகள் இதனைத் தவறாக சமணத்தின் ஒரு பிரிவான சுவேதாம்பரச் சமணம் எனக் கூறுவர் எனவும் இதனுள் பல பூதவாதக் கூறுகள் உள்ளன எனவும் ஆயினும் முற்றிலும் இதனைப் பூதவாதமாகக் கருதுவதற்கில்லை எனவும் வானமாமலை கூறுகிறார்-(14). ஆசிவகத்தைப் பற்றி வானமாமலை அவர்களுக்கு முழுமையானத் தரவுகள் கிடைக்கவில்லை எனத் தெரிகிறது. வட இந்திய மரபில் ஆசிவகம் குறித்துப் போதிய தரவுகள் இல்லை. மற்கலி கோசாலர், பூரணகாயபர், பக்குடுக்கை நன்கணியார் ஆகிய மூவரும் இணைந்து இதைத் தொடங்கியதாகக் கருதப்படுகிறது.\nதமிழகத்தின் தனித்துவம் – வானமாமலை:\nவட இந்தியாவில் நியாயம் என்கிற அளவையியல், சிறப்பியம் என்கிற வைசேடிகம் ஆகிய இரண்டையும் பிற்காலத்தில் நியாய-வைசேடிகம் எனும் ஆன்மீகமாக்கி வைதீகத்தின் ஒரு பிரிவாக மாற்றிவிட்டனர். ஆனால் தமிழகத்தில் நியாயம், சிறப்பியம் ஆகிய இரண்டும் கி.பி. 7ஆம் நூற்றாண்டுவரை தனிப் பொருள்முதல்வாதப்பிரிவாகவே இயங்கி வந்துள்ளன என்பதை அறிய முடிகிறது. இறுதியாக தமிழ் நாட்டு உலகாயதம் குறித்து மேலும் ஆராயப்படவேண்டும் எனவும், மருத்துவ நூல்கள், சித்த நூல்கள், இரசவாத நூல்கள், வைணவ, துவைத நூல்களின் பரபக்கக் கூற்றுக்கள் முதலியனவற்றையும் ஆராயவேண்டும் எனவும் அதன் மூலம்தான் தமிழ் நாட்டில�� நிலவிய அறிவியல் கொள்கைகளின் அடிப்படை நமக்கு விளங்கும் எனவும் வானமாமலை அவர்கள் முடித்துள்ளார்-(15). அதாவது தமிழகத் திற்கான தனித்துவமான பொருள்முதல்வாத அறிவியல் கொள்கைகள் அல்லது தத்துவார்த்தக் கொள்கைகள் இருந்துள்ளன என்பதை அவர் உறுதியாக நம்பினார் என்பதை அவரின் இறுதிக்கூற்று உறுதிப் படுத்துகிறது. அதனைத் தான் ‘மூலச்சிறப்புடைய தமிழ்ச்சிந்தனை மரபு’ என நாம் கூறுகிறோம். அந்த மூலச்சிறப்புடைய தமிழ்ச்சிந்தனை மரபிலிருந்து தோன்றியவைகள் தான் தொல்கபிலரின் சாங்கியம் எனப்படும் எண்ணியம், கணாதரின் சிறப்பியம் எனப்படும் வைசேடிகம் முதலியன ஆகும். ஆனால் நா.வானமாமலை அவர்களால் அவைகள் தமிழகத்தின் பொருள்முதல்வாதச் சிந்தனைகள்தான் என்பதை அன்று அறிய இயலவில்லை. இதற்கு, “டாங்கே தொடங்கி நா.வா. வரை வைதீக மரபு சார்ந்த இந்திய வரலாற்றைக் கட்டமைக்கும் மனநிலை உடையவர்களாகவே இருந்துள்ளனர்”(16) என்கிற பேராசிரியர் வீ. அரசு அவர்களின் கூற்றில் உள்ள உண்மை காரணமாக இருக்கலாம். வீ. அரசு அவர்கள் கூறும் கண்ணோட்டமுள்ள பலர் இன்றும் அறியாதுதான் உள்ளனர்.\nதேவி பிரசாத் சட்டோபாத்யாயா அவர்கள் ஒரு புகழ்பெற்ற இந்தியத் தத்துவப் பேராசிரியர், மார்க்சிய அறிஞர். கணாதர் குறித்தும் அவரது சிறப்பிய நூல் குறித்தும் அவர் பேசுகிறார். கணாதருக்கு இன்னொரு பெயர் உலூகர் எனவும், அதன் பொருள் ஆந்தை எனவும் அவர் கூறுகிறார். பின் அந்த ஆந்தை என்கிற பெயர் குறித்துப் பல விடயங்கள் பேசப்படுகின்றன-(17). கணாதன் என்கிற தமிழ்ப்பெயர், கணி+ஆதன் எனப்பிரியும். அதில் உள்ள ஆதன் என்ற தமிழ்ச்சொல் ஆந்தை எனக்கொள்ளப்பட்டு, கணாதரின் பெயர் ஆந்தை எனப்படும் ‘உலூகர்’ எனக் கூறப்பட்டுள்ளது.\nகபிலரின் எண்ணியம் – சட்டோபாத்யாயா:\nகபிலர் என்பவரே இதனைத்தோற்றுவித்தவர் ஆவார். எண்ணியத்தத்துவம் மிகத்தொன்மையானது, அவற்றின் தாக்கம் மிகப்பரந்து பட்டது. பண்டைய இதிகாசமான மகாபாரதம், மருத்துவ நூலான சரக சம்கிதை, மனுசுருதி, பல்வேறு புராணங்கள் ஆகியன அனைத்தும் ‘கார்பி’ கூறுவது போல் எண்ணியக் கோட்பாடுகளாலேயே நிறைந்துள்ளன. உபநிடதங்கள் கூட எண்ணியம் அவைகளுக்கு முந்தையது எனக் காட்டுகின்றன. ஆனால் தொடக்க காலத்தில் எண்ணியத் தத்துவம் எப்படி இருந்தது என்பது இன்றைக்கும்கூடத் தெளிவில்லாமலேயே இருந்து வருகிறது. எண்ணியக் கொள்கைகளை விளக்குவதாக இரண்டு நூல்கள் உள்ளன. அவை கி.பி. 5ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த சாங்கிய காரிகை, கி.பி. 1400 எனக்கருதப்படும் சாங்கிய சூத்திரம் ஆகிய இரண்டும் ஆகும். ஈசுவர கிருட்டிணருடைய சாங்கிய காரிகை விருப்பம்போல் திருத்தப்பட்டது என திபெத்திய சான்றுகளைக்காட்டி வாசுசிலியேவ் என்பவர் கூறுகிறார்-(18).\n‘எண்ணியத் தத்துவத்தின் பெரும்பலமே பொருள் நிரந்தரமானது, அது இயக்கமற்ற நிலையை எப்போதும் அடைவதில்லை, ஒரு குறிப்பிட்ட வடிவத்திலிருந்து இன்னொன்றாக அது பரிணாமம் பெற்று வருகிறது என்பது தான். மனித குலச் சிந்தனை வரலாற்றில் மிகப்பண்டைய காலத்தில் பொருளின் நிரந்தரத்தன்மையையும், அது சதா மாறிக்கொண்டே இருக்கிறது என்பதையும் கூறியதன் மூலம் இந்தத் தத்துவ வாதிகள் பெருமை படைத்தவர்கள் ஆனார்கள்’ என்கிறார் செர்பாட்சுகி(19). சாங்கிய காரிகைக்கு முந்தைய சான்று என்பது சரகர் எழுதியதாகக் கருதப்படும் சரக சம்கிதை என்கிற மருத்துவ நூல் ஆகும். சரகர், எண்ணியத்தின் ‘புருடன்’ குறித்து ஐந்து கருத்துக்களை முன்வைக்கிறார். அதில் பொருளாயாதத் தன்மைகொண்ட 24 தாதுக்களின் குவியல்தான் புருடன் என்கிற மூன்றாவது கருத்துக்கே சரகர் முக்கியத்துவம் அளிக்கிறார். ஐந்தாவது கருத்து புருடன் என எதுவும் இல்லை என்கிறது. ஆக பொருள்முதல்வாதத்திலிருந்து வேறுபடுத்தப்பட முடியாத பழைய எண்ணியக் கொள்கையை சரகர் கூறுகிறார் எனலாம்(20).\nஉபநிடதங்களில் உள்ள தத்துவக்கருத்துக்களைத் தொகுத்து, ஒழுங்கு செய்து 555 சூத்திரங்களைக்கொண்ட ‘பிரம்ம சூத்திரம்’ என்கிற நூலை பாதராயணர் எழுதினார். இதன் காலம் கி.மு. 2ஆம் நூற்றாண்டு என்கிறார் தாசுகுப்தா அவர்கள். இதன் சூத்திரங்களை உரையாசிரியர் உதவியின்றி படித்துப் புரிந்துகொள்ளமுடியாது. கி.பி. 8ஆம் நூற்றாண்டு சங்கரர், கி.பி. 11ஆம் நூற்றாண்டு இராமானுசர் ஆகிய இருவரின் பிரம்ம சூத்திர உரைகள்தான் சிறந்தன ஆகும்(இருவருமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்). பிரம்ம சூத்திரம், எண்ணியத்தை முதன்மைவாதம் என்கிறது. அதாவது எண்ணியம் முதன்மைப்பொருளை அடிப்படையாகக்கொண்டது. எண்ணிய வாதிகள் முதன்மைப்பொருள் இயற்கைவிதிகளின் காரணமாக மாறுதலடைந்து உலகம் தோன்றியது என்பர். எண்ணியம் இயல்புவாதம் என்கிற இயற்கை விதிக்கொள்கை எனவும் சொல்லப்படுகிறது. பௌத்த மதக் கோட்பாடுகள் எண்ணியத்திலிருந்து தோன்றியவை என்கிறார் அசுவகோசு அவர்கள். எண்ணியக் கொள்கைகள் வேதங்களுக்கு எதிரானவை என்கிறது பிரம்ம சூத்திரம். அதனால் கருத்துமுதல்வாதிகளான சங்கரர், இராமானுசர் போன்றவர்கள் எண்ணியத்தைத் தமது முதன்மை எதிரியாகக் கொண்டார்கள். சங்கரரின் பிரம்ம சூத்திர உரையில் எண்ணியத்தை மறுக்க மட்டும் 60 சூத்திரங்கள் உள்ளன. ஆனால் 43 சூத்திரங்களை மட்டும்கொண்டு பிற தத்துவங்கள் அனைத்தும் மறுக்கப்பட்டுள்ளன. அதில் பௌத்தப்பிரிவுகளையும் சமணத்தையும் எதிர்க்க முறையே 17சூத்திரங்களும், 4 சூத்திரங்களும் உள்ளன. சங்கரர் ‘முதன்மை மல்லனைத் தோற்கடித்ததன் மூலம் பிற மல்லர்களை நாம் ஏற்கனவே தோற்கடித்துவிட்டோம்’ என்கிறார்-(21). இங்கு முதன்மை மல்லன் என சங்கரர் குறிப்பிடுவது எண்ணியம் ஆகும்\nகபிலர் ஒரு அசுரர். அவரது எண்ணியத்தில் கடவுளுக்கு இடமில்லை. புருடன் என்பதற்கு ஆன்மா என்னும் பொருள் காலப்போக்கில் ஏற்பட்டது. உண்மையில் அதன்பொருள் அதுவன்று. புருடன் என்ற சொல்லுக்குத் தொடக்ககாலப் பொருள் ஆணின் உடல் என்பதாகும். இந்த பொருளில்தான் தொடக்ககால உபநிடத ஆசிரியர்கள் இதைப் பயன்படுத்துகின்றனர். இவை பெல்வார்க்கர், இரானடே ஆகிய இருவரின் கருத்துக்கள் ஆகும்-(22).\nகணாதரின் சிறப்பியம் – கோதமனாரின் நியாயம்: சட்டோபாத்யாயா:\nசீன நாட்டைச்சேர்ந்த பௌத்தர்களின் மரபுப்படி கணாதரின் வைசேடிகம் என்கிற சிறப்பியம் என்பது பிற தத்துவங்களைக்காட்டிலும் உயர்ந்தது, சிறப்பானது என்கிற பொருளுடையது. இந்திய மரபுப்படி அது சிறப்புமிக்கது அல்லது தனித்தன்மையானது-(23). கணாதரின் வைசேடிக சூத்திரம், கோதமனாரின் நியாய சூத்திரம் ஆகிய இரண்டையும் குறித்துப் பேசவந்த தேவி பிரசாத் சட்டோபாத்யாயா அவர்கள் இவை பண்டைய காலத்தைச் சேர்ந்தவை அல்ல எனவும், இவைகளுக்கு அத்தகைய மரபு இல்லை எனவும் இவ்விரு தத்துவங்களில் காணப்படும் தனித்துவமான விடயங்கள் இந்தியத் தத்துவ மரபுக்குப் புதியவை எனவும் கூறுகிறார். இவைகளின் அணுக்கொள்கை இவைகளுக்கு முந்தைய தத்துவ ஆசிரியர்களால் எடுத்துரைத்து விவாதிக்கப்பட்டதாகத் தெரியவில்லை எனவும் இந்த அணுக்கொள்கை போன்றே பொதுமைக்கொள்கை, முக்கூற்று முடிபுக்கொள்கை, உலக��ல் உள்ள எல்லாவற்றையும் தெளிவான வகைப் பிரிவில் பகுத்தல் போன்றவைகளும் புதியவை எனவும் ஆனால் அவை கிரேக்கத் தத்துவ மரபில் வழக்கில் இருந்தவை எனவும் அதற்கான சமூகச்சூழல் அங்கு இருந்தன என்பதற்கு அங்கு ஆய்வுகள் நடந்துள்ளன எனவும் இந்தியாவில் அதுபோன்ற ஒரு ஆய்வு நடைபெறவில்லை என்பதால் இவை கிரேக்கத்தத்துவ மரபிலிருந்து நேரடியாகக் கடன் பெற்றவை என கீத் போன்றவர்கள் கூறுகிறார்கள் எனவும் அவர் குறிப்பிடுகிறார்.\nகிரேக்கத் தத்துவத்தின் அணுக்கொள்கை, பொதுமைகள், முற்கூற்று முடிவுகள், வகைப்பிரிவுகள் முதலியகொள்கைகள், நியாய-வைசேடிக கருத்துக்களின் அச்சுநகலாக இருக்கவில்லை எனவும், இந்தியாவில் நீண்டகாலமாக நிலவிய திறந்தவெளி விவாதங்களின் விளைவாக நியாயத்தத்துவம் தோன்றியிருக்க வேண்டும் என செர்பாட்சுகி கருதுகிறார் எனவும் அவர் கூறுகிறார். அனுபவமுறையிலான மூலமெய்ப்பொருள் ஆய்வு, அறிவுத்தோற்ற ஆய்வு ஆகியவற்றில் இவையிரண்டுக்கும் இணையாக வேறு நூல்கள் இந்தியத் தத்துவ மரபில் தோன்றவில்லை-(24). கணாதரின் சிறப்பியம், கோதமனாரின் நியாயம் ஆகியன தமிழகத்தில் தோன்றியவை. பண்டைய தமிழகத்தில் இவை தோன்றுவதற்கான வணிக நகர அரசுகளைக் கொண்ட சமூகச்சூழல் இருந்தது என்பதை முன்பே குறிப்பிட்டுள்ளோம்.\nநரிவெரூஉத் தலையார் (அசித கேசகம்பளி) :\nஇவர் தொடக்க காலத்தைச்சேர்ந்த பொருள்முதல்வாதி. புத்தரின் சம காலத்தவராக இருக்கலாம். “ஈகை என்றோ யாகம் என்றோ கொடை என்றோ எதுவும் கிடையாது. நற்செய்கை, தீச்செய்கை என்பவனவற்றிற்குப் பலனோ விளைவோ கிடையாது. மனிதன் நான்கு பூதச் சேர்க்கையால் உருவானவன்………..இந்தக்காணிக்கையும் இது தொடர்புடைய கொள்கைகளும் முட்டாள்தனமானவை. இதனால் பலனுண்டு என்று சொல்வது பச்சைப்பொய், வெட்டிப்பேச்சு. முட்டாள்களாயினும், அறிவாளிகளாயினும், வேறு யாராக இருந்தாலும் உடம்பு அழியும்போது அழிந்துபோகின்றனர். மரணத்திற்குப் பின் அவர்கள் இல்லாதுபோகின்றனர்” என தொடக்ககாலப் பௌத்த நூல் ஒன்று இவருடைய கருத்தை மேற்கண்டவாறு தொகுத்துக்கூறுகிறது-(25). இந்த அசித கேசகம்பளி என்பவர் தமிழில் நரிவெரூஉத்தலையார் எனப்படுகிற புறம் 5, 195 ஆகிய பாடல்களைப்பாடியவர் ஆவார். ஆகவே இவர் கி.மு. 4ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழர் ஆகிறார். அசிதம் = நரி, கேசம்=தலைமுட�� என மொழிபெயர்த்து நரிவெரூஉத் தலையார் என்கிற தமிழ்ப் பெயரை அசிதகேச கம்பாளர் என பெயர் மாற்றிவிட்டனர். இவர்தான் உத்தேசவாதம் என்கிற சிதைவுக்கோட்பாட்டை உருவாக்கியவர் ஆவார். இவரை மணிமேகலை ‘நரிமகன் அல்லனோ கேச கம்பாளன்’ எனச் சுட்டும். அசித கேசகம்பளி என வட இந்திய மரபில் சட்டோபாத்யாயா போன்றவர்களால் அழைக்கப்படும் இவரின் கோட்பாடுகள் அடிப்படையில் தமிழியப் பூதவாதம் எனப்படும் உலகாயதமாகத் திகழ்கின்றன என்கிறார் முனைவர் க. நெடுஞ்செழியன் -(26).\nதமிழ்ச் சித்தர்கள் குறித்துத் தனது உலகாயதம் என்ற நூலில் சட்டோபாத்யாயா அவர்கள் தரும் முக்கியத் தரவுகளின் சுருக்கம் இங்கு தரப்படுகிறது. தமிழ் இலக்கியத்தில் ஏராளமான சித்தர் கவிதைகள் உள்ளன. அவை சித்தர்கள் எனப்படும் தோன்றியர்களால் எழுதப்பட்டவை. தோன்றியம் என்பது தாந்திரீகம் ஆகும். 18 சித்தர்களில் இருவர் போகர், புலிப்பாணி எனப்படும் சீனர்கள். போகர் கி.பி. 3ஆம் நூற்றாண்டில் தென்இந்தியாவிற்கு வந்தார். அங்கு தோன்றியத்தைக் கற்றார். புலிப்பாணியும் போகருடன் தமிழ் நாட்டிற்கு வந்து தங்கிவிட்டார். இவர்கள் மந்திரம், மருத்துவம், இரசவாதம், இயற்பியல் முதலியன குறித்து ஏராளமான நூல்களை எழுதியுள்ளனர். இவை தோன்றியக் கண்ணோட்டத்தில் தமிழில் எழுதப்பட்டவை. தமிழ்ச் சித்தர்களின் பலநூல்கள் தென்னிந்தியாவின் மடாலயங்களிலும், ஆவண நூலகங்களிலும் காணப்படுகின்றன. இவற்றைத் தகுந்த முறையில் பதிப்பித்து ஆய்வுசெய்தால் இந்திய விஞ்ஞானத்தின் வரலாற்றை மீட்டெடுப்பதற்கான தரவுகள் நமக்குக் கிடைக்கும். தமிழ் நூல்களின்படி தோன்றியத்தின் மூலம் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே ஆதிகால அறிவியல் கருத்துக்கள் பரிமாற்றம் செய்யப்பட்டன என்பதும் அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதற்கான விடயம் தோன்றியத்தில் உள்ளார்ந்து இருக்கிறது என்பதும் ஆகிய இரு முக்கிய காரணங்களுக்காகத் தமிழ் சித்தர்களின் நூல்கள் குறித்து நாம் ஆர்வம் காட்டுகிறோம். தமிழ்ச் சித்தர்கள் சங்கரரது கருத்துமுதல்வாதத் தத்துவத்தினை கடுமையாக எதிர்த்தனர். இவை தமிழ் சித்தர்கள் குறித்து சட்டோபாத்யாயா அவர்கள் கூறும் கருத்துக்களாகும்.-(27).\nபோகர், புலிப்பாணி ஆகிய இருவரும் சீனர்கள் எனக் கருதப் படுகின்றனர். அவர்களின் பெயர்கள் தமிழ்ப் பெயர்களாக உள்ளன. அவர்கள் தங்கள் நூல்களை எல்லாம் தமிழில்தான் எழுதியுள்ளனர். இவர்களைக் குறித்த குறிப்புகள் எதுவும் சீனத்தில் இருப்பதாகத் தெரியவில்லை. பௌத்த மதம் சார்ந்த பல சீனப் பயணிகள் தமிழகம் வந்துள்ளனர். அவர்களின் பெயர்கள் சீனப் பெயர்களாகத்தான் உள்ளன. அவர்கள் தங்கள் கருத்துக்களை, பயணத் தரவுகளைச் சீன மொழியில்தான் எழுதியுள்ளனர். சீனத்தில் அவர்களைப்பற்றிய குறிப்புகள் உள்ளன. ஆதலால் போகர், புலிப்பாணி ஆகிய இருவரும் சீனர்கள் அல்ல எனவும், அவர்கள் தமிழர்கள்தான் எனவும் கூறலாம். சீனத்தோடு இவர்களுக்கு ஏதோ ஒருவிதத்தில் தொடர்புகள் இருந்திருக்கலாம். அதை வைத்து இவர்களைச் சீனர்கள் எனக் கருதும் கருத்து உருவாகி இருக்கலாம். இவை பற்றி மேலும் ஆய்வுகள் தேவை. தோன்றியக் கருத்துக்கள் தமிழில் ஆரம்பகாலம்முதல் இருக்கின்றன என்பதும் அவை அறிவியல் மனப் பான்மையை வளர்க்கக் கூடியவை என்பதும் அவை சங்கரரது கருத்துமுதல் வாதத்தினை எதிர்த்தன என்பதும் இங்கு முக்கியத்துவம் பெறுகிறது.\nமுனைவர் கா. இராசன் அவர்கள், ‘தொல்லியல் நோக்கில் சங்ககாலம்’ உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், 2010, பக்: 74, 75, 76.\nஅ. இராமசாமி, தொன்மைத்தமிழர் நாகரிகவரலாறு, டிசம்பர்-2013, பக்:62.\n“ “ பக்: 52-64. பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர் வெளியீடு- 2016, பக்: 115, 116.\n’இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்றால் என்ன’ இரசிய நூல், முன்னேற்ற பதிப்பகம், மாஸ்கோ பக்:43.\nசவகர்லால் நேரு, உலகச் சரித்திரம், தமிழில் ஒ.வி. அளகேசன், முதல் பாகம், 2006, பக்: 153.\nமருதன் இளநாகனார் அகநானூறு- 77ஆம் பாடல், வரி: 7, 8.\nநா. வானமாமலை, இந்தியத்தத்துவ மரபும் மார்க்சிய இயக்கவியலும், அலைகள் வெளியீட்டகம், 2009, பக்: 55-61.\n“ “ பக்; 68-70; தேவி பிரசாத் சட்டோபாத்யாயா, இந்தியத் தத்துவம்- ஓர் அறிமுகம், தமிழில் வெ. கிருசுணமூர்த்தி, 2010, பக்:118.\nநா. வானமாமலை, இந்தியத்தத்துவ மரபும் மார்க்சிய இயக்கவியலும், அலைகள் வெளியீட்டகம், 2009, பக்: 72-75.\nஇந்தியாவில் மெய்யியல், மிருணாள் காந்தி காங்கோபாத்யாயா, தமிழில் சா. செயராசு, NCBH, டிசம்பர்-2011, பக்: 68.\nநா. வானமாமலை, இந்தியத்தத்துவ மரபும் மார்க்சிய இயக்கவியலும், அலைகள் வெளியீட்டகம், 2009, பக்:76-78.\nநா. வானமாமலை, இந்தியத்தத்துவ மரபும் மார்க்சிய இயக்கவியலும், அலைகள் வெளியீட்டகம், 2009, பக்:111.\nதமிழர் பண��பாடும் தத்துவமும், நா. வானமாமலை, அலைகள் வெளியீட்டகம், வீ. அரசு அவர்களின் அறிமுக உரை, பக்: 6 சூலை-2008.\nதேவி பிரசாத் சட்டோபாத்யாயா, இந்தியத் தத்துவம்- ஓர் அறிமுகம், தமிழில் வெ. கிருசுணமூர்த்தி, 2010, பக்:50-53.\n“ “ பக்: 201-209; உலகாயதம், தேவி பிரசாத் சட்டோபாத்யாயா, தமிழில் எசு. தோதாத்ரி, NCBH, சூன் 2010, பக்: 486-513.\nதேவி பிரசாத் சட்டோபாத்யாயா, உலகாயதம், தமிழில் தோதாத்ரி, NCBH, சூன் 2010 பக்: 71-73, 522.\nதேவி பிரசாத் சட்டோபாத்யாயா, இந்தியத் தத்துவம்- ஓர் அறிமுகம், தமிழில் வெ. கிருசுணமூர்த்தி, 2010, பக்:268-274.\nக. நெடுஞ்செழியன், சங்க இலக்கியக் கோட்பாடுகளும் சமய வடிவங்களும், 2009, பக்: 22, 23, 29.\nதேவி பிரசாத் சட்டோபாத்யாயா, உலகாயதம், தமிழில் தோதாத்ரி, NCBH, சூன் 2010 பக்: 456-458.\nPrevious Post உலக மகா கவி : கதே – பகுதி 2 – இரா. குப்புசாமி\nNext Post குரங்கு வளர்க்கும் பெண் – லியோனார்டு மைக்கேல்ஸ் / தமிழில்: க. மோகனரங்கன்\nஇடைவெளி – சுரேஷ் ப்ரதீப்\nபிரமிள்: தனியொருவன் (பகுதி 4) – பாலா கருப்பசாமி\nநிலம் சிந்தும் குருதி – There Will Be Blood (2007) – கோ. கமலக்கண்ணன்\nஎழுத்தாளர்கள் ஏன் அத்வைதத்தை விரும்புகிறார்கள் – அனீஷ் கிருஷ்ணன் நாயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://udagam360.com/category/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-26T01:46:24Z", "digest": "sha1:FEN6U4YZRNOVUJYKR3KI5ZW3R6EV36AB", "length": 9739, "nlines": 137, "source_domain": "udagam360.com", "title": "தொழில்நுட்பம் Archives - ஊடகம் 360", "raw_content": "\nவரலாறு முதல் விர்ச்சுவல் ரியாலிட்டி வரை\n“டிஜிட்டல் பணம்” – புத்தகம் குறித்த சர்ச்சையும், உண்மை நிலையும்\nஒவ்வொரு நாளும் சூரியன் மேற்கில் உதித்து, கிழக்கில் மறைகிறதோ இல்லையோ, புதிய தொழில்நுட்பங்கள் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. பெரும்பாலும் மேற்கத்திய நாடுகளில் கண்டுபிடிக்கப்படும் இவை இந்தியா\nகாற்றில் பறக்கும் உங்களின் தனிப்பட்ட தகவல்கள்\n■ 5ஜிபி வரை உங்கள் டேட்டாக்களை இலவசமாக “கிளவுட் ஸ்டோரேஜில்” சேமித்துக்கொள்ளலாம். ■ எங்கள் இணையதளத்தில் புதிய கணக்கை துவங்கினால் வாங்கும் பொருளில் 30% தள்ளுபடி. ■\nபேஸ்புக்குக்கு போட்டியாக களமிறங்கியுள்ள “ஹலோ”\nசமூக இணையதள உலகின் முடிசூடா மன்னராக விளங்கும் பேஸ்புக்குக்கு போட்டியளிக்கும் விதமாக சென்ற ஆண்டு தொடங்கப்பட்ட “ஹலோ” என்னும் புதிய சமூக இணையதளம் சில வாரங்களுக்கு முன்பு\niOS 11 இயங���குதளத்தின் டாப் 11 சிறப்பம்சங்கள்\nஅமெரிக்காவின் சான் ஜோஸ் நகரில் சில தினங்களுக்கு முன்னர் தொடங்கிய ஆப்பிள் நிறுவனத்தின் வருடாந்திர டெவலப்பர் மாநாட்டில் (WWDC 2017), iOS, macOS, tvOS, watchOS போன்ற\nபுதிய macOS முதல் HomePod வரை – #WWDC17 முக்கிய அறிவிப்புகள்\nஅமெரிக்காவின் சான் ஜோஸ் நகரில் நேற்று தொடங்கிய ஆப்பிளின் வருடாந்திர டெவலப்பர் மாநாட்டில் புதிய macOS, iOS, watchOS உள்ளிட்ட பல்வேறு புதிய சாப்ட்வேர் அப்டேட்களும், புதிய\n – ஆச்சர்யமளித்த கூகுள் I/O\nமாணவர்களின் திறனை மதிப்பீடு செய்வதற்காக ஆண்டுதோறும் பல்வேறு விதமான தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதில் அவர்களெடுக்கும் மதிப்பெண்களை பொறுத்தே அவர்களின் எதிர்காலம் நிர்ணயிக்கப்படுகிறது. அது போல உலகியுள்ள டெக்\nஇன்று ஏன் “தேசிய தொழில்நுட்ப தினம்” கொண்டாடப்படுகிறது\nநம் அனைவருக்கும் ரியல் உலகிற்கும், விர்ச்சுவல் உலகிற்கும் உள்ள வேறுபாட்டையே மறக்கடிக்கும் அளவுக்கு வளர்ந்துள்ள நாட்டின் தொழில்நுட்ப முன்னேற்றங்களை அங்கீகரிக்கவும், புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கவும், தொழில்நுட்பத்தின் மீதான\n2015ம் ஆண்டுக்கான முதலமைச்சரின் கணினித் தமிழ் விருதுப் பெற்றுள்ள கணினிப் பொறியாளர் செல்வ முரளியுடன் சிறப்பு நேர்காணல்\nநாளுக்குநாள் முன்னேறி வரும் இந்த தொழில்நுட்ப உலகில், ஒரு மொழியானது நிலையான வளர்ச்சியை பெறவேண்டுமெனில் அதற்கு வலுவான கணினி மற்றும் இணையதள தொழில்நுட்ப பின்னணி மற்றும் செயல்பாடு\nதொடரும் விபத்துகள் : அணுசக்தி ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்யுமா இந்தியா\nபிரான்ஸ் நாட்டின் வடக்கு கடலோரப் பகுதியில் உள்ள பிலமன்விலே அணு உலையில், சில வாரங்களுக்கு முன் ஏற்பட்ட விபத்து குறித்த முழுமையான விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், அந்த\nநோக்கியாவின் கிளாஸிக் 3310 இஸ் பேக்… ஸ்னேக் விளையாட தயாரா\nஉலகம் முழுவதும் உள்ள மொபைல் போன் பிரியர்கள், குறிப்பாக நோக்கியாவின் பல்லாண்டுகால ரசிகர்கள் எதிர்ப்பார்த்த நோக்கியாவின் புதிய ஆண்ட்ராய்டு மொபைல்கள், நோக்கியா 3, 5 மற்றும் 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ezhuthaani.com/arts-entertainment/photography/rare-wwii-color-photos-second-world-war-fighter-jet-photos-united-states-united-kingdom-soldires/", "date_download": "2019-05-26T02:07:30Z", "digest": "sha1:PBPMJOO2VU5DIGOWMOQKG7WI3RB3M6XK", "length": 44782, "nlines": 190, "source_domain": "ezhuthaani.com", "title": "இரண்டாம் உலகப்போரின்போது எடுக்கப்பட்ட பிரத்யேக புகைப்படங்கள்!", "raw_content": "\nபடியுங்கள் பயனுள்ள தகவல்கள் - எழுத்தாணியில்\nபடியுங்கள் பயனுள்ள தகவல்கள் - எழுத்தாணியில்\nரஜினி to சூப்பர் ஸ்டார்\nபுவிசார் குறியீடு என்பது என்ன\nரகசிய கேமராக்கள் எங்கெல்லாம் பொருத்தப்படுகின்றன\nஇரண்டாம் உலகப்போரின்போது எடுக்கப்பட்ட பிரத்யேக புகைப்படங்கள்\nசர்வதேச அரசியல், புகைப்படக் கலை, போராட்டக் களம், வரலாறு\nஇரண்டாம் உலகப்போரின்போது எடுக்கப்பட்ட பிரத்யேக புகைப்படங்கள்\nசரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கருப்பு யுத்தத்தின் சில வண்ணப்படங்கள்\nஒரு போர். 85 லட்சம் பேரின் மரணத்திற்குக் காரணமான வரலாற்றின் பக்கங்களில் ரத்தகறை படிந்த நிகழ்வு. சுமார் ஒரு கோடிக்கும் அதிகமானோர் காயமுற்று, ஊனமுற்றுப் போவதற்கு காரணமாக இருந்த போர். ஐரோப்பியாவின் நிலப்பரப்பில் குட்டி குட்டி நாடுகள் உதிப்பதற்கு காரணமாக இருந்த சரித்திரத்தின் மிகப்பெரிய போர்.\nஇரண்டாம் உலகப்போரைப் பற்றி இதுவரை எத்தனையோ புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன. ஹிட்லரின் கான்சென்ட்ரேஷன் கேம்புகள், வின்ஸ்டன் சர்ச்சிலின் அதிரடி முடிவுகள், ஸ்டாலினின் யுக்தி, ரூஸ்வெல்ட்டின் தந்திரம் என வாய்ப்பிருக்கும் எல்லா கோணங்களிலும் இரண்டாம் உலகப்போர் குறித்து பேசப்பட்டிருக்கிறது.\nபோர் என்பது எந்த அளவிற்கு வாழ்க்கையை சிதைக்கும் என்பதற்கு பல புகைப்படங்கள் இன்று இணையத்தில் இருக்கின்றன. தாக்குதலின் உச்சத்தை, பிள்ளைகளை இழந்த தாய்மார்களின் கதறலை, பசியின் பிடியில் சிக்கி திசையைத் தொலைத்து நிற்பவர்களின் உருவங்களை இந்த புகைப்படங்கள் நம் கண்முன்னே கொண்டுவருகின்றன.\nஒரு போர் வீரனின் பார்வையில் இந்தப்போர் எப்படி நிகழ்ந்திருக்கும் லண்டனில் உள்ள இம்பீரியல் போர் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டிருந்த இரண்டாம் உலகப்போரின் புகைப்படங்கள் தற்போது வெளிவந்திருக்கின்றன. அவை இதைத்தான் பேசுகின்றன. இதில் விசேஷம் என்னவெனில் இவை அனைத்துமே கலர் புகைப்படங்கள்.\nஇரண்டாம் உலகமகா யுத்தத்தில் எடுக்கப்பட்ட புகைபடங்களுள் கலர் புகைப்படங்கள் மிகவும் குறைவு. அவற்றில் முக்கியமானவற்றை கீழே காணலாம்.\nலான்ஜெஸ்டர் பாம்பர் (Lancaster bomber) என்னும் போர்விமானம் தனது 100 வது தாக்குதலை வெற்றிகரம���க முடித்து படைக்குத் திரும்பியதை அங்கிருந்த இங்கிலாந்து வீரர்கள் கொண்டாடும் காட்சி தான் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nவடக்கு ஆப்பிரிக்க நாடான துனிசியாவின் பாலைவனத்திலிருந்து அமெரிக்க விமானங்கள் பறப்பதற்கு ஆயத்தமாகும் காட்சிகள் கீழே இருக்கிறது.\nபிரான்சைச் சேர்ந்த விமானி ஒருவர் தனது போர் விமானத்தின் மீது அமர்ந்திருக்கும் இந்தப் புகைப்படம் 1944 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டது. விமானத்தில் எத்தனை தாக்குதல்களில் என்னென படைகளை அழிக்கப்பட்டிருகிறது என குறிப்பிட்டிருக்கிறார்கள் இதில். அந்தக்காலத்தில் இது ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் பதக்கங்கள் போல கருதப்பட்டது.\nஅமெரிக்காவின் ஃபுளோரிடா மாகணத்தில் உள்ள போர் விமானிகள் தங்களது உணவு இடைவேளையை மகிழ்ச்சியாக கழிக்கும் தருணத்தை புகைப்படமாக எடுத்தவருக்கு விருதே கொடுக்கலாம்.\nதென்ஆப்பிரிக்காவில் இருக்கும் தெற்கு ரொடீசியா ஒரு காலத்தில் இங்கிலாந்தின் அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதியாக இருந்தது. இரண்டாம் உலகப்போர் சமயத்தில் போர் பயிற்சி முகாம் ஒன்றினை அங்கே துவங்கிய இங்கிலாந்து பல வீரர்களை அங்கிருந்து போர்க்களத்திற்கு அனுப்பிவைத்தது. அந்த போர் விமான பயிற்சிப் பள்ளியில் எடுக்கப்பட்ட புகைப்படம் தான் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nஇரண்டாம் உலகப் போர், புகைப்படக்கலை\nஅறிவியல், ஆராய்ச்சிகள், இணையம், கலை, தொழில்நுட்பம், புகைப்படக் கலை, வரலாறு, விண்வெளிநாசா, புகைப்படக்கலை, விண்வெளி\n60 வருட விண்வெளி ஆராய்ச்சியின் மிகமுக்கிய புகைப்படங்கள் – நாசா வெளியீடு\nவரலாறுGermany, Spy, World War II, இரண்டாம் உலகப் போர், உளவாளி, ஜெர்மனி, நூர் இனாயத் கான்\nநூர் இனாயத் கான் : ஹிட்லரையே பதறவைத்த இந்திய உளவாளி\n60 வருட விண்வெளி ஆராய்ச்சியின் மிகமுக்கிய புகைப்படங்கள் – நாசா வெளியீடு\nநூர் இனாயத் கான் : ஹிட்லரையே பதறவைத்த இந்திய உளவாளி\nஅரசியல், கிசு கிசுக்கள் தவிர பயனுள்ள தகவல்களை எழுதலாம்\nஉலகத்தை அச்சுறுத்தும் தகவல் திருட்டு – என்ன தான் சிக்கல்\nஈரான் மீது போர்தொடுக்க அமெரிக்கா முடிவு – ட்ரம்பின் முடிவிற்கு வலுக்கும் எதிர்ப்பு\nஇந்தியாவின் நிதியமைச்சராகிறார் அமித்ஷா – அருண் ஜெட்லிக்கு ஓய்வு\nசீனாவில் இருந்து வெளியேறிய நச்சு வாயு – ஓசோன் படலத்திற்கு வந்த ஆபத்து\nபிளாஸ்டிக்கை உண்ணும் கடல் நுண்ணுயிர்கள் – மாசுபாட்டிற்கு தீர்வாக அமையுமா\nராகு – கேது பெயர்ச்சி:உங்களது ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\nராகு – கேது பெயர்ச்சி:உங்களது ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\nகடலுக்கடியில் 1000 கிலோமீட்டருக்குப் பாலம் அமைக்கும் நாடு\nகடலுக்கடியில் 1000 கிலோமீட்டருக்குப் பாலம் அமைக்கும் நாடு\n2019 உங்களுடைய ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\n2019 உங்களுடைய ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\nகைவிடப்பட்ட லட்சக்கணக்கான கார்கள் – பிரம்மிக்க வைக்கும் புகைப்படங்கள்\nகைவிடப்பட்ட லட்சக்கணக்கான கார்கள் – பிரம்மிக்க வைக்கும் புகைப்படங்கள்\nகுரு பெயர்ச்சி 2018 : உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்...\nகுரு பெயர்ச்சி 2018 : உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்...\nவலது கண் துடித்தால் உண்மையில் நல்லது நடக்குமா\nவலது கண் துடித்தால் உண்மையில் நல்லது நடக்குமா\nஇந்த ஆண்டின் சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படம் எது தெரியுமா\nஇந்த ஆண்டின் சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படம் எது தெரியுமா\nவீரர் அபிநந்தனிடம் இருந்த இரகசிய ஆவணங்கள் இவைதான்\nவீரர் அபிநந்தனிடம் இருந்த இரகசிய ஆவணங்கள் இவைதான்\nஇனி தொடர்ந்து 65 நாட்களுக்கு சூரியன் உதிக்காது \nஇனி தொடர்ந்து 65 நாட்களுக்கு சூரியன் உதிக்காது \nநன்றாகத் தூங்கி எழுந்த பின்பும் சோர்வாகவே உணர்கிறீர்களா\nநன்றாகத் தூங்கி எழுந்த பின்பும் சோர்வாகவே உணர்கிறீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://indrayavanam.blogspot.com/2013/06/", "date_download": "2019-05-26T01:50:15Z", "digest": "sha1:QT5LGALPSBEGTB3VQJ4LHJIRI6T5KN75", "length": 11651, "nlines": 142, "source_domain": "indrayavanam.blogspot.com", "title": "இன்றைய வானம்", "raw_content": "\nஇன்றைய வானத்திற்கு கீழ் இருக்கும் அனைத்தையும் விவாதிப்போம்\nJune, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது\nதற்கொலையில் தமிழகம் முதலிடம் ஏன்\nநாம் உருவான வரலாறு 1 நிமிட காணொலியாக பார்க்க....\nகமல் ஹாலிவுட் போகிறாரா இல்லையா\nபட்டாணிச்செடியும்... இந்திய சினிமாவின் பயணப்பாதையும்...\nபாஜகவில் ஆளாளுக்கு வைக்கிறார்கள் ஆப்பு\nசிக்கன் 65 ன் கதை...\nகாங்கிரஸ் - பாஜக மேட்ச் பிக்சிங்\nகுட்டிப்புலி - சசிக்குமாரின் அலப்பறை...\nராஜராஜ சோழன் எந்த சாதிக்காரன்\nமன்னர் ராஜராஜ சோழன் எங்க சாதிகாரன்..இல்ல..இல்ல எங்க சாதிக்காரன் என குத்துவெட்டு நடந்து கொண்டிருக்கிறது. பசும்பொன் முத்துராமலிங்கம், கட்டபொம்மன், வ.உ.சிதம்பரம் போன்ற சுதந்திர போராட்ட வீரர்களை சாதித்தலைவர்களாக மாற்றிவிட்டார்கள் சாதி வெறியர்கள். இப்போது 1000 ஆண்டுகளுக்கு முந்தைய மன்னர்களையும் இவர்கள் விடுவதாக இல்லை\nதஞ்சையில் கடந்த 10, 11 தேதிகளில் ராஜராஜசோழனின் 1028வது சதய விழா (பிறந்த நாள்)அரசு விழாவாக மிக கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. 11ந் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் சதய விழாக்குழுவினர் ஊர் வலமாக வந்து பெரிய கோவில் அருகிலுள்ள ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதற்கு பின்பு இதுவரை இல்லாத மிகவும் கேலிக்கூத்தான நிகழ்ச்சிகள் நடந்தேறின.\n\"நான் ஏன் காந்தியைக் கொன்றேன்\" கோட்சேவின் நூல் வெளியீடு.\nகோட்சேவுக்கு சிலை, காந்தியை தேசவிரோதியாக காட்டும் திரைப்படம்,கேட்சேயின் எழுதிய புத்தகம் வெளியீடு....\nகடந்த டிசம்பர் 25ம்தேதி கிறிஸ்துமஸ் நாளன்று ஆர்எஸ்எஸ் தாய் அமைப்பான அகில பாரத இந்து மகாசபை, மீரட்டில் மகாத்மா காந்தியைச் சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சே என்ற தீவிர மதவெறியனுக்கு சிலை வைத்து பூமி பூசை நடத்தியது. இதன்பின்னர், மீரட் மட்டுமின்றி லக்னோ உள்ளிட்ட 3 இடங்களில் கோட்சேவுக்கு கோவில் கட்டப்போவதாகவும் அறிவித்தது. இதனைத்தொடர்ந்து புனேயில் `தேசபக்த கோட்சே’ என்ற ஒரு திரைப்படம் வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த திரைப்படத்தில் கோட்சேயை கதாநாயகனாகவும் காந்தியை தேசவிரோதியாகவும் அவரை கோட்சே கொன்றது நியாயம்தான் என்றும் சித்தரிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனை எதிர்த்து வழக்கும் தொடரப்பட்டுள்ளது.\nதீவிரவாதம் என்ற வார்த்தைக்கு முஸ்லிம் என்று அர்த்தப்படுத்திக் கொள்வதில் என்ன நியாயம் இருக்க முடியும். பத்திரிக்கைகளில் முஸ்ஸிம் தீவிரவாதிகள் என்ற வார்த்தையை அதிகம் பயன்படுத்துகிறார்கள், இந்துதீவிரவாதிகள் என்ற வார்த்தையை பயன்படுத்துவதில்லை.இந்தியாவில் நடக்கின்ற தீவிரவாதசெயல்களில் பாதி இந்து தீவிரவாதிகளால் நடைபெறுகிறது என்பதே உண்மை. காந்தியடிகளை கொலை செய்த கோட்சே, ஆர்.எஸ்.எஸ்இயக்கத்தை சேர்ந்த இந்து தீவிரவாதிதான்.\nடின்டின் வரை ஸ்பீல்பெர்க் கடந்து வந்த பாதை\nசினிமா இயக்குனர்களுக்கு மரியாதை தேடித்தந்த இயக்குனர் ஸ்பீல்பெர்க���. பாரதிராஜா படம்,பாலசந்தர் படம்,மணிரத்தினம்படம் என்பதை போல உலக அளவில் ஸ்பீல்பெர்க் படம் என பேசபட்ட இயக்குனர்.ஸ்பீல்பெர்கின் சாதனைகள், வெற்றிக்கு பின்னால்,அவர் ஒரு வியாபாரி, கதைதிருடர் என அவரைப்பற்றிய நிறைய விமர்சனங்களும் உண்டு.\nநாம் உருவான வரலாறு 1 நிமிட காணொலியாக பார்க்க....\nஇந்த பதிவை படிக்க கூட உங்களுக்கு சில நிமிடங்களாகலாம். ஆனால் 14 பில்லியன் ஆண்டுகளின் வரலாற்றை 1 நிமிடத்தில் சொல்லிவிடுகிறது இந்த காணொலி. இந்த காணொலி பிரபஞ்சம் தோன்றியதிலிருந்து மனிதன் பரிணாமம், இன்றைக்கு நாம் அடைந்திருக்கும் அறிவியல் வளரச்சி வரை யான மிக நிண்ட வரலாற்றை சொல்கிறது. காணொலியில் உள்ள தகவல் குறித்து சில விளக்கங்கள்.\nமதுரையின் வரலாறு சொல்லும் யானைமலை\nமதுரையை சுற்றி பசுமலை,திருப்பரங்குன்றம் மலை,நாகமலை,என மலைகளும், குன்றுகளும் இருந்தாலும் மதுரையின் 2500 ஆண்டு வரலாற்றோடு மிகநெருக்கமானது யானைமலை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/apps/03/202991?ref=section-feed", "date_download": "2019-05-26T01:06:08Z", "digest": "sha1:4NRE5ARCVEORVQUFB6OBAUFKUI4YCKYB", "length": 6932, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "இன்ஸ்டாகிராம் கடவுச்சொல்லினை மாற்றியமைப்பது எப்படி? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇன்ஸ்டாகிராம் கடவுச்சொல்லினை மாற்றியமைப்பது எப்படி\nபேஸ்புக் மற்றும் டுவிட்டர் சமூகவலைத்தளங்களுக்கு நிகராக முன்னணியில் திகழும் சமூகவலைத்தளமாக இன்ஸ்டாகிராம் காணப்படுகின்றது.\nஎனினும் இத் தளத்திலும் ஹேக்கர்கள் தமது கைவரிசையைக் காட்டி பயனர் பெயர்கள் மற்றும் கடவுச்சொற்களை தருகின்றனர்.\nஎனவே சில நாட்கள் இடைவெளியில் கடவுச்சொற்களை மாற்றியமைப்பது சிறந்ததாகும்.\nஇதனை செயற்படுத்துவதற்கு பின்வரும் படிமுறைகளை பின்பற்ற வேண்டும்.\nமுதலில் ஸ்மார்ட் கைப்பேசியில் இன்ஸ்டாகிராம் அப்பிளிக்கேஷனை இயக்கவும்.\nபின்னர் புரபைல் ஐகானை கிளிக் செய்ய வேண்டும்.\nஅதனைத் தொடர்ந்து Settings பகுதிக்கு சென்று Privacy and Security என்பதில் உள்ள Password-ய���னை தெரிவு செய்யவும்.\nஇப்போது ஏற்கனவே பயன்படுத்தும் கடவுச்சொல்லினை வழங்கி பின்னர் புதிய கடவுச்சொல்லினை உட்புகுத்தி Save பொத்தானை அழுத்த வேண்டும்.\nமேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88", "date_download": "2019-05-26T01:55:24Z", "digest": "sha1:JVUSWZSXQP4X6CZHYYZC7DGBHSDN4TRW", "length": 6346, "nlines": 129, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தமிழிசை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 13 துணைப்பகுப்புகளில் பின்வரும் 13 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► தமிழிசை அமைப்புகள்‎ (5 பக்.)\n► தமிழிசை ஆதாரங்கள்‎ (5 பகு, 2 பக்.)\n► தமிழிசை ஆய்வு‎ (3 பகு, 1 பக்.)\n► தமிழர் இசைக்கருவிகள்‎ (2 பகு, 51 பக்.)\n► தமிழிசைக் கலைஞர்கள்‎ (3 பகு, 16 பக்.)\n► தமிழில் இசை நூல்கள்‎ (1 பகு, 3 பக்.)\n► தமிழிசை நிகழ்ச்சிகள்‎ (1 பக்.)\n► பண்‎ (2 பக்.)\n► தமிழ்ப் பாடல்கள்‎ (6 பகு, 14 பக்.)\n► தமிழிசை மாநாடுகள்‎ (3 பக்.)\n► தமிழிசை இயக்கம்‎ (2 பகு, 1 பக்.)\n► தமிழிசை வடிவங்கள்‎ (1 பகு, 4 பக்.)\n► தமிழிசை வரலாறு‎ (1 பகு, 5 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 17 பக்கங்களில் பின்வரும் 17 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 மார்ச் 2014, 01:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/social-media/imran-khan-calls-dialogue-resolve-kashmir-issue-twitter-019680.html", "date_download": "2019-05-26T02:03:46Z", "digest": "sha1:KTTNPPZOUZGN5CO4NB7DJNIWFY3J4FV5", "length": 16335, "nlines": 192, "source_domain": "tamil.gizbot.com", "title": "காஷ்மீரின் டுவிட்டர் பதிலுக்கு இம்ரான்கானின் மூக்கை அறுத்த இந்தியா | Imran Khan calls for dialogue to resolve Kashmir issue in twitter - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇஸ்ரோவின் சாதனையை தொடக் கூட முடியாத ஸ்பேஸ்எக்ஸ்.\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபா��கவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\nஅடித்து நொறுக்கப்பட்ட அமமுக.. தினகரனை மக்கள் கைவிட்ட பின்னணி இதுதான்\n28 min ago ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகன விவரங்களை ஸ்மார்ட்போனில் எடுத்துச் செல்வது எப்படி\n14 hrs ago ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.\n16 hrs ago உணவை ஆடர் செய்ய கூகுளில் புது வசதி: ஆர்டர் ஆன்லைன் அறிமுகம்.\n16 hrs ago இனி வாட்ஸ்ஆப் செயலியில் விளம்பரங்கள்: பேஸ்புக் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nFinance மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nNews ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nகாஷ்மீரின் டுவிட்டர் பதிலுக்கு இம்ரான்கானின் மூக்கை அறுத்த இந்தியா.\nகாஷ்மீர் பகுதியில் இந்தியா நடத்திய தாக்குதலில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதில் மேலும் 6 பொது மக்கள் இறந்தனர்.\nஇதுகுறித்து பாகிஸ்தான் பிரதமர் தனது டுவிட்டரில் இந்தியா அப்பாவி மக்களை தொடர்ந்து கொன்று வருகின்றது. இது கண்டத்துக்குரியது என்று பதிவிட்டு இருந்தார்.\nஇந்நிலையில், மேலும் காஷ்மீர் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த இருந்த நிலையில், இம்காரனின் டுவிட்டர் பதிலுக்கு தக்கபதிடியாகவும், மூக்கை அறுக்கும் விதமாகவும் தற்போது இந்தியா பதில் கூறியுள்ளது.\nதற்போது காஷ்மீர் விகாரத்தில் பாகிஸ்தான் பிரதமர் கருத்துக்கு, பதிலடி உலக அளவில் பரபரப்பாக பேசப்படுகின்றது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீர் தெற்கு பகுதியில் உள்ள குல்காம் மாவட்டத்தில் இந்தியா ராணுவத்திற்கும் பாகிஸ்தான் ராணுவத்திற்கும் இடையே கடும் துப்பாக்கி சூடு நடந்தது. இதில், 3 பயங்கர வாதிகள் கொல்லப்பட்டனர். மேலும், 6 பொது மக்களும் பலியாகினர்.\nஇதுகுறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் டுவிட்டர் வலைத்தளத்தில், ‘‘இந்திய பாதுகாப்பு படைகள் காஷ்மீரில் அப்பாவி மக்களை தொடர்ந்து கொன்று வருவது கண்டனத்துக்குரியது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானப்படி காஷ்மீர் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண்பது குறித்து இந்தியா உணருவதற்கு இதுவே சரியான தருணம்'' என்று கூறியுள்ளார்.\nஇந்த கருத்து பரபரப்பு ஏற்பட்டது:\nஇந்நிலையில் இந்த விவகாரம் இந்தியா-பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், பாகிஸ்தான் மீது இந்தியா வேண்டும் என்று துப்பாக்கி சூடு நடத்துவது போல் இந்த பதிவு இருந்தால், இந்தியாவுக்கு கடும் கோபம் ஏற்பட்\nஇம்ரான்கானின் மூக்கை அறுத்த இந்தியா:\nகாஷ்மீர் குறித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் டிவிட்டர் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ள வெளியுறவு அமைச்சகம், அண்டை நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்திவிட்டு பாகிஸ்தான் தனது மண்ணில் வேரோடிக் கிடக்கும் தீவிரவாதத்தை களைவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.\nஒரு புறம் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தபடியே மறுபுறம் தீவிரவாதத்தைத் தூண்டி விடும் பாகிஸ்தானின் இரட்டை வேடம் உலக அரங்கில் அம்பலமாகி விட்டதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது.\nஇந்தியாவின் பதிலடி வேகமாக பரவுகிறது:\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பதிலுக்கு இந்தியாவின் பதிலடி உடனடியாகவும் மூக்கை அறுக்கும் விதமாகவும் இந்தியா வெளியுறவு அமைச்சம் தெரிவித்துள்ளது. இந்த விஷயம் தற்போது மேலும் தீவிரமடைந்துள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nவயர்லெஸ் பவர்பேங்க், வயர்லெஸ் சார்ஜிங் டியோ பேட் சாம்சங் அறிமுகம்.\nமூன்று கேமராக்களுடன் வெளிவந்த கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போன் : விமர்சனம்.\nநோக்கியா 6.1 பிளஸ் மற்றும் நோக்கியா 5.1 பிளஸ் சாதனங்களுக்கு விலைகுறைப்பு.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/evks-elangovan-will-never-come-as-the-tn-congress-leader-thirunavukkarasar-336054.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-05-26T01:35:12Z", "digest": "sha1:SAQQD5CTYQF4JTWOFSVCYQ4XD26PV77S", "length": 17556, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "யார் வேண்டுமானாலும் தலைவராகலாம்.. ஆனால் இளங்கோவன் மட்டும்.. திருநாவுக்கரசர் பளிச்! | EVKS Elangovan will never come as the TN Congress leader: Thirunavukkarasar - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n9 hrs ago ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\n9 hrs ago தேர்தலில் பெரும் பின்னடைவு... ஜூன் 1ம் தேதி அமமுக ஆலோசனை கூட்டம்\n10 hrs ago சந்திரயானை விண்வெளிக்கு அனுப்பியவர்கள்...அரசுப் பள்ளியில் படித்தவர்கள்... மயில்சாமி அண்ணாதுரை\n10 hrs ago ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்-க்கு அமைச்சர் பதவி கிடைக்குமா... மோடியின் பேச்சால் அதிமுக கலக்கம்\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nFinance மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nTechnology ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nயார் வேண்டுமானாலும் தலைவராகலாம்.. ஆனால் இளங்கோவன் மட்டும்.. திருநாவுக்கரசர் பளிச்\nசென்னை: தமிழக காங்கிரஸ் தலைவராக யார் வேண்டுமானாலும் வரலாம், ஆனால், ஈவிகேஎஸ் இளங்கோவன் மட்டும் தலைவராக வரவே மாட்டார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.\nதமிழக காங்கிரஸின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கும், தற்போதைய தலைவர் திருநாவுக்கரசருக்கும் வார்த்தை போர் நடந்து வருகிறது.\nஇரு தரப்பின் ஆதரவாளர்களும் இது சம்பந்தமாக நேரடியாக���ே ஒருவரையொருவர் பகிரங்கமாக குற்றஞ்சாட்டி கொண்டனர்.\nதனித்தனியாக டெல்லி சென்று ராகுல் காந்தியிடம் புகாரும் அளித்துவிட்டு வந்தனர். இந்நிலையில் ராகுலின் அழைப்பை ஏற்று ஈவிகேஎஸ் இளங்கோவன் டெல்லி சென்றிருக்கிறார். இதையடுத்து தமிழக காங்கிரசில் ஒரு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.\nதமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுவார் என்றும், இளங்கோவனுக்கு முக்கிய பொறுப்பு ஏதாவது தரப்படும் என்றும் பேசப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் திருநாவுக்கரசர் பேசினார்.\nஅப்போது ஈவிகேஎஸ் டெல்லி பயணம், புதிய தலைமை உள்ளிட்டவை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு திருநாவுக்கரசர் சொன்னதாவது: \"ஈவிகேஎஸ் இளங்கோவன் என்னை வசைபாடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அவர் என்னை மட்டுமல்ல, எல்லோரையுமே திட்டுகிறார். ப.சிதம்பரம், அவரது மனைவி, மகன், தங்கபாலு என பொறுப்பில் உள்ள அனைவரையுமே வசைபாடுகிறார்.\nதமிழக காங்கிரஸ் தலைவரை மாற்ற போறேன் என்று சொல்லி ஓயாமல் டெல்லி போய் கொண்டு இருக்கிறார். அவருக்கு என்னுடைய வாழ்த்துகள். முடிந்தால் முயற்சி செய்யட்டும். தலைவரை மாற்றிவிட்டு வரட்டும். ஆனால், தமிழக காங்கிரஸ் தலைவராக யார் வேண்டுமானாலும் வரலாம். ஆனால், ஈவிகேஎஸ் இளங்கோவன் மட்டும் தலைவராக வரவே மாட்டார்\" என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவட சென்னை தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nடாக்டர். கலாநிதி வீராசாமி, திமுக வென்றவர் 5,90,986 62% 4,61,518\nஆர். மோகன்ராஜ் தேமுதிக தோற்றவர் 1,29,468 14% 4,61,518\nவெங்கடேஷ் பாபு டி.ஜி அஇஅதிமுக வென்றவர் 4,06,704 46% 99,704\nகிரிராஜன். ஆர் திமுக தோற்றவர் 3,07,000 34% 0\nஇளங்கோவன் டி.கெ.எஸ் திமுக வென்றவர் 2,81,055 43% 19,153\nபாண்டியன். டி சிபிஐ தோற்றவர் 2,61,902 40% 0\nதேர்தலில் பெரும் பின்னடைவு... ஜூன் 1ம் தேதி அமமுக ஆலோசனை கூட்டம்\nமாநிலங்களவை திமுக குழு தலைவராக திருச்சி சிவா தேர்வு... கொறடாவானார் டி.கே.எஸ்.இளங்கோவன்\nராாஜ்யசபா எம்பி ஆகிறாரா எச். ராஜா.. பரபரப்பாக உலா வரும் புதுத் தகவல்\nமு.க.ஸ்டாலின் முதல்வராக வருவார் என காத்து இருக்கிறேன்... வைகோ பேட்டி\nஇது வரலாறு காணாதது.. மு.க.ஸ்டாலின் சத்தமில்லாமல் காட்டிய அதிரடி\nபாசுரம் பாடுவதில் வெடித்த மோதல்.. வட கலை தென் கலை ��ிரிவினர் அடிதடி.. காஞ்சிபுரத்தில் பரபரப்பு\nதமிழக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர் மட்டும்... ஐசிஎப் அதிரடி\nஓ இதுதான் தமிழ் மண்ணா.. 'அப்படி' ஒரு போட்டோவை போட்டு வாங்கி கட்டிக்கொண்ட எஸ்வி சேகர்\nஇந்த மண் திராவிட மண்... வேறு எந்த கட்சியும் மலராது... கி.வீரமணி பாய்ச்சல்\nமொத்தமாக சுருட்டிய திமுக கூட்டணி.. எப்படி கிடைத்தது இந்த பிரமாண்ட வெற்றி\nதேசிய இனங்கள்... இந்திய அளவில் ’தமிழ்நாடு வியூகம்’.. ஸ்டாலினின் அடடே கடிதம்\nஎப்படி கஷ்டப்பட்டார் விஜயகாந்த்.. எல்லாம் போச்சு இப்போ.. தேமுதிகவின் அங்கீகாரமும் போச்சு\nஎல்லா ஸ்டேட்டிலும் ஸ்டாலினை போல ஒருவர் இருந்திருந்தால் மோடி வென்றிருக்க முடியாது.. காதர் மொகிதீன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nevks elangovan congress political leaders திருநாவுக்கரசர் ஈவிகேஎஸ் காங்கிரஸ் தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/author/sridhar/", "date_download": "2019-05-26T01:40:46Z", "digest": "sha1:JZIPMSGRO5IFCJYEGQ54OFT3LLPADVO2", "length": 4908, "nlines": 108, "source_domain": "uyirmmai.com", "title": "ஸ்ரீதர் சுப்ரமணியம் – Uyirmmai", "raw_content": "\n5ஆவது முறையாக ஒடிசாவில் முதல்வராகும் நவீன் பட்நாயக்\nமக்களவையின் திமுக குழுத் தலைவராக அமைச்சர் டி.ஆர் பாலு தேர்வு\nபிரதமர் மோடி பற்றிய விமர்சனங்கள் பெரிதும் வலுத்துக்கொண்டே இருக்கின்றன. அதில் நிறைய விமர்சனங்களுக்...\nஇதழ் - ஏப்ரல் 2019 - ஸ்ரீதர் சுப்ரமணியம் - கட்டுரை\nநேருவின் தோல்விகள், மோடியின் படுதோல்விகள்\nபாஜக அல்லது ஆர்எஸ்எஸ் அபிமானிகளுக்கு மிகவும...\nஇதழ் - மார்ச் 2019 - ஸ்ரீதர் சுப்ரமணியம் - கட்டுரை\nகாதல் எனும் வார்த்தை இந்தியாவில் நிறைய விஷயங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. சும்மா பஸ் ஸ்டாண்டில் ...\nFebruary 14, 2019 - ஸ்ரீதர் சுப்ரமணியம் · சிறப்பிதழ் / காதலர் தினம்\nமக்களவையின் திமுக குழுத் தலைவராக அமைச்சர் டி.ஆர் பாலு தேர்வு\n5ஆவது முறையாக ஒடிசாவில் முதல்வராகும் நவீன் பட்நாயக்\n60 செயற்கை கோள்களை விண்ணுக்கு அனுப்பிய ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம்\nசொற்கள்- 2: கமல் என்கிற அரசியல்வாதி\nபிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=165331&cat=1316", "date_download": "2019-05-26T02:21:37Z", "digest": "sha1:2IA6S744P5N7VKMFZTYTAQL2OMH4FLYQ", "length": 33509, "nlines": 679, "source_domain": "www.dinamalar.com", "title": "நவகிணறு மாதேஸ்வரன் கோயில் குண்டம் விழா | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஆன்மிகம் வீடியோ » நவகிணறு மாதேஸ்வரன் கோயில் குண்டம் விழா ஏப்ரல் 23,2019 14:05 IST\nஆன்மிகம் வீடியோ » நவகிணறு மாதேஸ்வரன் கோயில் குண்டம் விழா ஏப்ரல் 23,2019 14:05 IST\nகோபி அருகே டி.என்.பாளையம் வனசரகத்திற்கு உட்பட்ட புஞ்சைத்துறையம்பாளையம் வனப்பகுதியில் அமைந்துள்ள நவகிணறு மாதேஸ்வரன் கோயிலில் குண்டம் விழா நடைபெற்றது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் இத்திருவிழா 8 ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. தினமும் சிறப்பு பூஜைகள் நடந்து வந்த நிலையில் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் விழா நடைபெற்றது. வனத்தின் நடுவேயுள்ள வனதேவதை கோயிலில் சிறப்பு பூஜை செய்து, மரத்தின் மீது ஏறி சிவனை அழைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதைத்தொடர்ந்து ஊர்வலமாக வந்த பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் மலைவாழ் மக்கள் 15 நாட்கள் விரதமிருந்து குண்டம் இறங்கினர். திருவிழாவை காண தமிழகம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலத்திலிருந்தும் பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து சென்றனர்.\nதந்தி மாரியம்மன் கோயில் குண்டம் விழா\nகாளைக்கு கிராம மக்கள் அஞ்சலி\nசித்ரகுப்தர் கோயிலில் சிறப்பு வழிபாடு\nமங்கலதேவி கண்ணகி கோயில் விழா\nதேர்தலைப் புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு\nசெல்வ விநாயகர் கோயிலில் குடமுழுக்கு விழா\nசங்கர ராமேஸ்வரர் கோயிலில் மாவிளக்கு பூஜை\nடிராக்டர் மீது பேருந்து மோதி பக்தர்கள் பலி\nதிருப்பூரில் 'தினமலர் வழிகாட்டி' நிகழ்ச்சி\nதேர்தல் வெற்றிக்கு மெகா பூஜை\nகோடை சீசனுக்கு சிறப்பு மலைரயில்\nதேரில் பவனி வந்த ஹெத்தையம்மன்\nஸ்டாலின் மீது வழக்கு போடுவேன்\nஆட்சி மாற்றத்தை விரும்பும் மக்கள்\nபெரியநாயகி அம்மனுக்கு விளக்கு பூஜை\nகுமரியில் கனி காணும் நிகழ்ச்சி\nவிஜயகாந்த் பிரசாரம்; திரண்ட மக்கள்\nமாரியம்மன் கோயிலில் சித்திரை தேரோட்டம்\nவீரராகவர் கோயிலில் தேர் திருவிழா\nபேச்சுவார்த்தைக்கு பின் ஓட்டளித்த மக்கள்\nகள்ளழகரை நனைக்க வந்த வைகை\nரங்கமன்னார் ஆற்றில் இறங்கும் வைபவம்\nமாரியம்மன் கோயில் சித்திரை தெப்போற்சவம்\nகாலேஜ் குமார் பட பூஜை\nசெம மழை மக்கள் மகிழ்ச்சி\nபிரசன்ன வேங்கடாசலபதி கோயிலில் தெப்போற்சவம்\nஜூலை 3ம் தே���ி பி.இ.,கலந்தாய்வு\nவேப்பிலை மாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா\nமாரியம்மன் கோயில் பால்குட ஊர்வலம்\nசாய்பாபா கோயில் மகா கும்பாபிஷேகம்\nகாரைக்கால் அம்மையார் இறைவனிடம் ஐக்கியமாகும் நிகழ்ச்சி\nபாலியல் வன்கொடுமை செய்து சிறுமி கொலை\nமூளையில்லாத வீரமணி : பக்தர்கள் கொதிப்பு\nதெளிவு தந்த 'தினமலர்' 'வழிகாட்டி' நிகழ்ச்சி\nஸ்டாலின் மீது நடவடிக்கை கோர்ட் எச்சரிக்கை\nபாலியல் பலாத்காரம் செய்து இளம்பெண் கொலை\nஇயக்குனராக களம் இறங்கும் ரெசுல் பூக்குட்டி\nமாற்றத்தைச் செய்யும் மக்கள் நீதி மையம்\nஸ்டாலின் மீது சாதிக் மனைவி சந்தேகம்\nஅதிமுக எம்.பி.,க்கள் என்ன செய்து கிழித்தார்கள்\nவாக்காளர் அடையாள அட்டையை எறிந்த மக்கள்\nவீதியில் இறங்கி வாக்கு கேட்ட முதல்வர்\nஓட்டு போட வந்த பெண் மரணம்\nதோள் கொடு தோழா பட பூஜை\nதலைமை நீதிபதி மீது பாலியல் புகார்\nதமிழகம் 5 ஆண்டுகளில் முழு வளர்ச்சி\nமுடிவில்லா புன்னகை இசை வெளியீட்டு விழா\nதிருப்பதி கோயிலில் 9,259 கிலோ தங்கம்\nசிறப்பு ஒலிம்பிக்கில் பதக்கங்களை குவித்த தமிழக வீரர்கள்\nபொள்ளாச்சி வழக்கில் 4 நாட்கள் போலீஸ் காவல்\nமழை வேண்டி ஊரை காலி செய்து வழிபாடு\n'பாலியல்' பேச்சு: ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு\nகோடிகளை சுருட்டிய கேடிகள் யார் மீது குற்றம்\nகூட்ட நெரிசலில் பக்தர்கள் 7 பேர் பலி\nவிலை வீழ்ச்சியால் வீசப்பட்ட முருங்கை; அள்ளிச்சென்ற மக்கள்\nஅ.ம.மு.க பணம் பறிமுதல்: 150 பேர் மீது வழக்கு\nநெரிசலில் 7 பேர் பலி : கோயில் பூஜாரி கைது\nதஞ்சாவூர் பாப்பா நகர் விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் மருந்து விற்பனையாளர் சிவக்குமார். இவரது இரண்டாவது மகன் கிஷோர் 6ம் வகுப்பு படித்து வந்தான். 2017 ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவன் அரவிந்த் சிகெரட் பிடித்துக்கொண்டு இருப்பதை பார்த்த கிஷோர் வீட்டில் சொல்லி விடுவேன் என கூறினான். இதில் ஆத்திரமடைந்த அரவிந்த், கிஷோரை கழுத்து நெறித்து கொலை செய்தான். பயத்தில், தனது வீட்டிற்கு பக்கத்தில் காலியாக உள்ள இடத்தில் 3 அடி அழத்திற்கு குழியை தோண்டி கிஷோரை புதைத்தான், இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தஞ்சை கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்த நிலையில் கொலையாளி அரவிந்த்க்கு ஆயுள் தண்டனையும், 20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பூர்ண ஜெய் ஆனந்த் உத்தரவிட்டார்.\nகோடிகளை சுருட்டிய கேடிகள் யார் மீது குற்றம்\nமக்கள் நீதி மைய்யயம் | கமல்ஹாசன் | வேட்டையாடும் வேட்பாளருடன் | Election Campaign With Candidate\nபுதிய தமிழகம் கட்சி | கிருஷ்ணசாமி | வேட்டையாடும் வேட்பாளருடன் | Election Campaign With Candidate\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஅந்தஸ்தை இழக்கும் கம்யூனிஸ்ட் | Marxist communist | Fall of CPI(M)\nபால்ய சினேகிதர்களை மோதவிட்ட அரசியல்\nதிமுக லோக்சபா தலைவரானார் டி.ஆர்.பாலு\nஉட்கட்சி பூசலால் கிழிந்த திமுக பேனர்\nபாரம்பரியம் மாறா மண் பானை சமையல்\nமாணவர்களைச் சீரழிக்கும் புதிய போதைப்பொருள்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nபால்ய சினேகிதர்களை மோதவிட்ட அரசியல்\nபிரதமராக மீண்டும் மோடி தேர்வு\nதிமுக லோக்சபா தலைவரானார் டி.ஆர்.பாலு\nஆந்திர முதல்வராக ஜெகன்மோகன் தேர்வு\nஉட்கட்சி பூசலால் கிழிந்த திமுக பேனர்\nசுவைக்கவும், ரசிக்கவும் வைத்த பழக்கண்காட்சி\nவேளாண் படிப்புக்கு விண்ணப்பிக்க ஜூன் 6 கடைசி\nபொது மக்களுக்கு தற்காப்புப் பயிற்சி\nஅரசு பள்ளியில் படிப்பதே நல்லது\nமாணவர்களைச் சீரழிக்கும் புதிய போதைப்பொருள்\nயானை தாக்கி சிறுமி பலி\nபற்றி எரிந்த பஞ்சு குடோன்; ரூ.1 கோடி நஷ்டம்\nஅந்தஸ்தை இழக்கும் கம்யூனிஸ்ட் | Marxist communist | Fall of CPI(M)\nபாரம்பரியம் மாறா மண் பானை சமையல்\nBJP வெற்றிக்கும் Cong. தோல்விக்கும் இதுதான் காரணம் | BJP Success Congress Failure | Modi\nலோக்சபா தேர்தல் யார் யாருக்கு எவ்வளவு ஓட்டு..\nசிறுபான்மையினரை பாதுகாப்போம்; மோடி சூளுரை\nநாட்டுக்கு நன்றி பிரதமர் மோடி நெகிழ்ச்சி | Narendra Modi | BJP Celebration\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் பேட்டி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nசூறைக்காற்றால் 4000 வாழை மரங்கள் சேதம்\nதிண்டுக்கல் மல்லிகைக்கு மவுசு இல்லை\nகூடலூரில் சூறைக்காற்று: அனைத்து ரக வாழைகள் சேதம்\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nமாநில செஸ்; ஆகாஷ் வெற்றி\nமாநில ஐவர் பூப்பந்து போட்டி\nஅகில இந்திய கூடைப்பந்து போட்டி\nதேசிய ஜூனியர் பேட்மிட்டன் போட்டி\nரசிக்க வைத்�� குதிரை சாகசம்\nதேசிய கூடைபந்து : இந்தியன் வங்கி சாம்பியன்\nகருப்பையா சுவாமிக்கு குடமுழுக்கு விழா\nரஜினிக்கு வில்லன் சுனில் ஷெட்டி\nதேர்தல் ரிசல்ட் ராதாரவி நையாண்டி| Radharavi speech about election result\nகொரில்லா பட இசை வெளியீட்டு விழா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2017/jul/27/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2744625.html", "date_download": "2019-05-26T01:55:24Z", "digest": "sha1:L3XEAIIUYF3NWNV7JRWUEKI7MGWKCKQ3", "length": 16902, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "சம்பவமும் சரித்திரமும்- Dinamani", "raw_content": "\nமுகப்பு கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள்\nBy சி.வ.சு. ஜெகஜோதி | Published on : 27th July 2017 02:33 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஎந்த அரசியல் கட்சிக்கும் தலைவராக இல்லை, எந்த இயக்கத்துக்கும் தலைவராக இல்லை, கட்சிப் பெயர் இல்லை, கொடி இல்லை, சின்னம் இல்லை. ராமேசுவரத்தில் சாதாரண ஏழைக் குடும்பத்தில் 15.10.1931-இல் பிறந்து குடியரசுத் தலைவராக உயர்ந்த அப்துல் கலாம் இறந்தபோது இந்தியாவே அழுதது.\nஅவருக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பல லட்சம் பேர் ராமேசுவரத்தில் வந்து குவிந்தனர். சாதாரண மனிதர்கள் முதல் பாரதப் பிரதமர் வரை வரிசையில் காத்திருந்து அஞ்சலி செலுத்திய வரலாறு அன்று நடந்தது. தமிழகம் ஸ்தம்பித்தது. வாகனங்கள் ஓடவில்லை, வர்த்தக நிறுவனங்கள் எதுவும் திறக்கப்படவில்லை.\nலட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்தில், கண்ணீர்க் கடலில் மூழ்கியது ராமேசுவரம் தீவு. மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. உலக நாடுகள் முழுவதும் கலாமின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்திருந்தது மட்டும் இல்லாமல் அனைத்து நாடுகளிலும் அந்தந்த நாட்டின் தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டன. அமெரிக்க பத்திரிக்கைகளும் அவருக்கு புகழாரம் சூட்டியிருந்தன.\nபிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம், ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாகத்தான் இருக்க வேண���டும் என்று அந்தச் சாதனை மனிதர் சொன்னது அவரது வாழ்வில் அப்படியே மெய்யாகிப் போயிருந்தது.\nபணக்காரனாக இருந்தால் தான் முன்னேற முடியும், ஆங்கிலம் படித்திருந்தால்தான் உயர முடியும், நகரத்தில் இருந்தால்தான் வேகமாக முன்னேற முடியும் என்கிற மாயையை உடைத்தெறிந்த அந்த மகத்தான மனிதர் கடந்த 27.7.2015- ஆம் தேதி மாணவர்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டிருந்த போதே மயங்கி விழுந்து உயிரிழந்தார்.\nஅவரது மரணச் செய்தி இந்தியா முழுவதும் உள்ள இளைஞர்களை, மாணவர்களை, குழந்தைகளை அதிர்ச்சியடையச் செய்தது.\n நம் வீட்டுக்குள் அந்நியர் புகுந்து விடாமல் இருக்க நம் வீட்டைச் சுற்றி வேலி அமைப்போம். ஆனால் இவரோ இந்தியாவின் பாதுகாப்புக்கு வானத்தில் வேலி கட்டி உலக நாடுகள் பலவற்றையும் உற்று நோக்க வைத்த பெருமைக்குரிய ஏவுகணை நாயகன்.\nஒலியின் வேகத்தைவிட இருமடங்கு வேகமாகச் செல்லக்கூடிய சுகோய் போர் விமானத்தில் பறந்து சாகசப் பயணம் நிகழ்த்தினார். கடல் மட்டத்திலிருந்து 7 ஆயிரம் மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் மைனஸ் 30 டிகிரி செல்சியஸ் உள்ள குளிர் பிரதேசமான சியாச்சினுக்கு சென்று அங்கு நம் தேசத்துக்காக பாதுகாப்பு பணியை செய்து வரும் ராணுவவீரர்களைசந்தித்து உற்சாகப்படுத்தினார்.\nஐ.என்.எஸ். சிந்து என்ற நீர்மூழ்கிக் கப்பலில் தொடர்ந்து 3 மணி நேரம் கடலுக்குள்ளேயே பயணம் செய்தார். இவரது சாதனைப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தமிழின் சிறப்புகளை விளக்கியதும், தினமணி நடத்திய தமிழ் இலக்கியத் திருவிழாவில் தமிழ் மொழி செழிக்க ஆறு அம்சத் திட்டத்தை அறிவித்ததும் அவரது தமிழ்மொழிப் பற்றுக்கு எடுத்துக்காட்டுகள்.\nநாலு கிலோ எடையுள்ள செயற்கை கால்களைப் பொருத்திக் கொண்டு நடக்கவே முடியாத போலியோ பாதித்த குழந்தைகளுக்கு வெறும் 400 கிராம் மட்டுமே எடையுள்ள எடைகுறைந்த காலிப்பரால் ஆன செயற்கைக் கால்களைக் கண்டு பிடித்துத்தந்த விஞ்ஞானி.\nஅவர் அறிவியிலில் செய்த சாதனைகளையும்,பெற்ற விருதுகளையும், எழுதிய புத்தகங்களையும், பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் மாணவ, மாணவியரிடையே காட்டிய அன்பையும் விவரித்து எழுதிட வார்த்தைகளே இல்லை.\nஇந்தியத் திருநாட்டின் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் கவலையோடு பறந்த அந்த நேரத்தில் அந்த தியாக சீலரின் உடல் அவரது சொந்த ஊரான ராமேசுவரம் தீவில் பேக்கரும்பு என்ற இடத்தில் நல்லடக்கம் செய்வதற்காக அவரது இல்லத்திலிருந்து ஊர்வலமாக அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் எடுத்து வரப்பட்டது.\nமுப்படை வீரர்களும் தனித்தனியாக ராணுவ வாகனத்தின் முன்பாக அணிவகுத்து வந்தனர். இறுதி ஊர்வலம் மக்கள் வெள்ளத்தில் மிதந்தபடி சென்றது. ஊர்வலம் வரும் வழிநெடுகிலும் குவிந்திருந்த லட்சக்கணக்கான மக்கள் கலாமின் உடலுக்கு கண்ணீர் மல்க மலர்களை தூவி னர். ஏராளமான மாணவர்கள் தங்கள் கைகளில் தேசியக்கொடியை வைத்து அசைத்து மிகுந்த சோகத்துடன் அவரை வழியனுப்பினார்கள்.\nவழிநெடுகிலும் அஞ்சலி செலுத்த காத்திருந்த பலரும் அவரது உடல் ஏற்றப்பட்ட ராணுவ வாகனம் அவரவர்களுக்கு அருகே வந்தபோது விம்மி, விம்மி அழுது, கண்ணீர் சிந்தியது நெஞ்சை உருக்குவ\nதாக இருந்தது. ஒரு அசம்பாவித சம்பவம் கூட நடக்கவில்லை. நல்லடக்கம் செய்யப்படும் இடம் அருகே வந்தவுடன் அவரது உடலில் போர்த்தப்பட்டிருந்த தேசியக் கொடியை முப்படை வீரர்களும் ராணுவ மரியாதையுடன் அகற்றினர்.\nபின்னர் ராணுவ வீரர்கள் உடலை அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தனர். அப்போது ராணுவவீரர்கள் 3 முறை வானத்தை நோக்கி 21குண்டுகள் முழங்கினர். கலாமின் உறவினர்களால் சிறப்புத் தொழுகையும் நடத்தப்பட்டு இஸ்லாமிய மத வழக்கப்படி உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nதேசத்துக்காகவே தன் வாழ்வை தியாகம் செய்த அந்த தியாகச் செம்மலுக்கு, எந்த அரசியல் கட்சியிலும் இல்லாத அந்த தலைவருக்கு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும், அனைத்து மதத்தினரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்திய வரலாறு நிகழ்ந்தது.\nபுண்ணிய பூமியாக இருந்த ராமேசுவரம் தீவு இப்போது புனித பூமியாகவும் மாறியிருக்கிறது. கலாமின் இரண்டாவது நினைவு தினமான இன்று ஒவ்வொரு குடிமகனும் தேசத்தை வலுப்படுத்திட உறுதியேற்போம். அதுதான் நாம் அவருக்கு செய்யும் உண்மையான அஞ்சலி\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nபாஜக முன்னிலை தொண்டர்கள் கொண்டாட்டம்\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nகேம் ஓவர் படத்தின் டீஸர்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2014/06/02/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2019-05-26T01:49:34Z", "digest": "sha1:PIBJTT46Z2TROSCEFLNZUNZI3T7BPD74", "length": 10064, "nlines": 120, "source_domain": "eniyatamil.com", "title": "'லிங்கா' படப்பிடிப்பில் பிறந்தநாள் கொண்டாடிய கே.எஸ்.ரவிக்குமார்!... - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ March 17, 2019 ] தென்னாட்டின் மொழியினம் பாகம்-6\tதமிழ்ப்பேழை\n[ March 17, 2019 ] சங்கம் இருந்ததற்கான அகச்சான்றுகள்\tசங்ககாலம்\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\n[ March 17, 2019 ] இந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\n[ March 17, 2019 ] இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nHomeசெய்திகள்‘லிங்கா’ படப்பிடிப்பில் பிறந்தநாள் கொண்டாடிய கே.எஸ்.ரவிக்குமார்\n‘லிங்கா’ படப்பிடிப்பில் பிறந்தநாள் கொண்டாடிய கே.எஸ்.ரவிக்குமார்\nJune 2, 2014 கரிகாலன் செய்திகள், திரையுலகம் 0\nசென்னை:-தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் கே.எஸ்.ரவிக்குமார். ‘புரியாத புதிர்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, ‘நாட்டாமை’, ‘முத்து’, ‘படையப்பா’, ‘ஆதவன்’ என பல வெற்றிப்படங்களை கொடுத்தவர்.\nதமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரத்குமார், சூர்யா, விஜய், அஜீத், சிம்பு உள்பட பல ஹீரோக்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக திகழ்ந்து வருகிறார். சமீபத்தில் வெளியான கோச்சடையான் படத்தின் வெற்றியிலும் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் கே.எஸ்.ரவிக்குமார் தனது பிறந்தநாளை வெகு விமரிசையாக கொண்டாடினர். தற்போது ரஜினியை வைத்து ‘லிங்கா’ படத்தை இயக்கி வரும் கே.எஸ்.ரவிக்குமார், ‘லிங்கா’ படப்பிடிப்பு தளத்தில் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினர். ரஜினி உள்ளிட்ட படக்குழுவினர் அவருக்கு கேக் ஊட்டி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\nஒரே நேரத்தில் 4 படங்களில் நடிகர் சூர்யா\nஉதயநிதி ஸ்டாலினை ஒருதலையாக காதலிக்கும் நடிகை ஷெரீன்\nஒட்டகம் ஓட்��ிய நடிகை கார்த்திகா\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\nஇந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\nஇந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nஎடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு\nபுரியாதவர்களுக்கு புதிர்……புரிந்தவர்களுக்கு புரட்சிக்காரன்….யார் இவர்\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://padugai.com/tamilonlinejob/viewforum.php?f=45&sid=112487f39735c7a78800ea338d440464", "date_download": "2019-05-26T01:37:57Z", "digest": "sha1:QO7LZXBEO2QCXIFOZ3SMTM4PS7VPYG42", "length": 4727, "nlines": 122, "source_domain": "padugai.com", "title": "டிஜிட்டல் மார்க்கெட்டிங் - Forex Tamil", "raw_content": "\nForex Board index Forex Online Home Business Website இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க டிஜிட்டல் மார்க்கெட்டிங்\nஆன்லைன் உலகில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் மூலம் நாமும் பணம் சம்பாதிக்கலாம்.\nடிஜிட்டல் மார்க்கெட்டிங் அப்படின்னா என்னம்மா\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.amarx.in/2014/02/", "date_download": "2019-05-26T00:51:21Z", "digest": "sha1:F44KFVY2DIC7VHT37MHVSHY7FK6ZBCVY", "length": 4057, "nlines": 133, "source_domain": "www.amarx.in", "title": "February 2014 – அ. மார்க்ஸ்", "raw_content": "\nஇராமநாதபுரத்தில் பாப்புலர் ஃப்ரன்ட் அமைப்பின் ஊர்வலத்தில் போலீஸ் தடியடி\n2014 நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கைகள் 12\n[கட்சி அறிக்கைகளின் சுருக்கங்கள். முக்கிய பிரச்சினைகளில் அறிக்கைகள் என்ன சொல்கின்றன எனத் தொகுக...\n2014 நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கைகள் ஓர் அலசல்\n[தேர்தல் கண்காணிப்புக் குழுவுக்கென 2014 நாடாளுமன்றத் தேர்தலில் கட்சிகள் வெளியிட்டுள்ள தேர்தல் அற...\nஎழுத்தாளன், விமர்சகன், மனித உரிமை செயல்பாட்டாளன் மேலும் அறிய\nசாதி : தோற்றம் – வளர்ச்சி – ஒழிப்பு\nஉயிர்த்த நாள் மரண நாளாக மாறிய கதை\nசேலம் கதிர்வேல் என்கவுன்டர் : ஒரு அப்பட்டமான படுகொலை\n“திராவிட இயக்கங்கள் செய்ததும் செய்யத் தவறியதும்” – அ.மார்க்ஸ்\n“ஆர்.எஸ்.எஸ்சின் தாக்கம் எல்லாக் கட்சிகளிலும் உள்ளது” – அ.மார்க்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/12/07/news/35165", "date_download": "2019-05-26T02:18:37Z", "digest": "sha1:WP7EIIPCSL6TG3RFXVIH5LJZELEBY3WA", "length": 8657, "nlines": 102, "source_domain": "www.puthinappalakai.net", "title": "இரும்புக்கம்பியுடன் கால்கள் கட்டப்பட்ட எலும்புக்கூடு – மன்னாரில் அதிர்ச்சி | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஇரும்புக்கம்பியுடன் கால்கள் கட்டப்பட்ட எலும்புக்கூடு – மன்னாரில் அதிர்ச்சி\nமன்னார் சதொச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து தொடர்ந்தும் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வரும் நிலையில், நேற்று இடம்பெற்ற அகழ்வுப் பணியின் போது, இரும்புக் கம்பியுடன் கால்கள் கட்டப்பட்ட நிலையில் எலும்புக்கூடு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.\nஇதுவரையில் மன்னார் புதைகுழியில் இருந்து 266 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சட்ட மருத்துவ அதிகாரி சமிந்த ராஜபக்ச தெரிவித்தார்.\nமேலும் பல எலும்புக்கூடுகள் அங்கு புதைக்கப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படுவதால் தொடர்ந்தும் தோண்டும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.\nஇந்த நிலையிலேயே நேற்றைய அகழ்வுப் பணியின் போது மீட்கப்பட்ட எலும்புக் கூடு ஒன்றின் இரண்டு கால்களும், இரும்புக்கம்பியுடன் பிணைத்துக் கட்டப்பட்டிருந்தன.\nஇது அகழ்வுப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மற்��ும் பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nTagged with: புதைகுழி, மன்னார்\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் பயண எச்சரிக்கைகளை நீக்க காலஅவகாசம் கோரும் நாடுகள் – சீனா விலக்கியது\nசெய்திகள் மோடியின் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்கிறார் சிறிலங்கா அதிபர்\nசெய்திகள் 3000 சிறிலங்கா படையினர் கொழும்பு உள்ளிட்ட மாவட்டங்களில் பாரிய தேடுதல்\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 2\nசெய்திகள் கூட்டமைப்பின் எதிர்ப்புக்கு மத்தியில் அவசரகாலச்சட்ட நீடிப்புக்கு நாடாளுமன்றம் அனுமதி\nசெய்திகள் பயண எச்சரிக்கைகளை நீக்க காலஅவகாசம் கோரும் நாடுகள் – சீனா விலக்கியது 0 Comments\nசெய்திகள் மோடியின் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்கிறார் சிறிலங்கா அதிபர் 0 Comments\nசெய்திகள் 3000 சிறிலங்கா படையினர் கொழும்பு உள்ளிட்ட மாவட்டங்களில் பாரிய தேடுதல் 0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 2 0 Comments\nசெய்திகள் கூட்டமைப்பின் எதிர்ப்புக்கு மத்தியில் அவசரகாலச்சட்ட நீடிப்புக்கு நாடாளுமன்றம் அனுமதி 0 Comments\nEsan Seelan on புலிகளைப் போலவே இஸ்லாமிய தீவிரவாதத்தையும் தோற்கடிப்போம் – சிறிலங்கா அதிபர்\nEsan Seelan on தாக்குதல்களுக்குப் பொறுப்பான தலைவர்களை பதவியில் இருந்து நீக்க வேண்டும் – கர்தினால்\nsUbramanaim on வெளிநாட்டுப் படைகளின் உதவியுடன் வழமை நிலையை ஏற்படுத்துவோம் – சிறிலங்கா பிரதமர்\nEsan Seelan on வெளிநாட்டுப் படைகளின் உதவியுடன் வழமை நிலையை ஏற்படுத்துவோம் – சிறிலங்கா பிரதமர்\nJayanthan Tharma on சமூக ஊடகங்கள் மீதான தடை நீக்கம் – சிறிலங்கா அதிபர் உத்தரவு\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=73475", "date_download": "2019-05-26T00:54:54Z", "digest": "sha1:D6PF4QWCVVZUDAL3DMS322Z6IWU6TZ65", "length": 1519, "nlines": 16, "source_domain": "www.tamilflashnews.com", "title": "கேரள போலீஸ் மீது நம்பிக்கை இல்லை...", "raw_content": "\nகேரள போலீஸ் மீது நம்பிக்கை இல்லை...\nகேரள போலீஸ் மீது தனக்கு நம்பிக்கை இல்லை. எனவே, நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் சி.பி.ஐ விசாரணை நடத்த உத்தரவிடவேண்டும் என நடிகர் திலீப் கேரள ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். மேலும் குற்றவாளியின் வாக்குமூலத்தை வைத்துதான் என்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மற்றபடி எனக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என கூறியுள்ளார்.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/12/blog-post_22.html", "date_download": "2019-05-26T01:57:13Z", "digest": "sha1:IJR44FB3ZOMJG32XBHXVBVBWJZ6TD2DT", "length": 6630, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: தமிழ் மக்கள் சமஷ்டிக் கட்டமைப்பின் கீழ் சுதந்திரமாக வாழ வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nதமிழ் மக்கள் சமஷ்டிக் கட்டமைப்பின் கீழ் சுதந்திரமாக வாழ வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன்\nபதிந்தவர்: தம்பியன் 03 December 2018\nதமிழ் மக்கள் சகல உரித்துகளுடனும், சமஷ்டி முறையிலான அரசியல் கட்டமைப்பொன்றின் கீழ் சுதந்திரமாக வாழக்கூடிய ஒரு சூழ்நிலை உருவாக வேண்டும் என்று தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nசட்டத்தின் வாயிலாகவும், அரசியலமைப்பு ரீதியாகவும் தமிழ் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய உரித்துகளைப் பெற்றுக்கொடுப்பதையே, தனது அரசியல் முன்னெடுப்புகளில் முதன்மைப்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nவவுனியாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பேசும் போதே சி.வி.விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nஅவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்நிலை அங்கத்தவர்கள், “கிடைப்பதை எடுப்பதே உசிதம்” என்று வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்குத் எனது நடவடிக்கைகள் விசனத்தை ஏற்படுத்தியிருக்கின்றன என்பதைப் பார்க்க முடிகிறது. எனினும் எனது செயற்பாடுகள், 2013ஆம் ஆண்டு இடம்பெற்ற வடக்கு மாகாண சபைத் தேர்தலின் போது, மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளின் அடிப்படையிலேயே அமைந்திருக்கின்றன. எமது மக்களின் விடிவுக்காக, அவர்களின் வாழ்க்கைத் தர மேம்பாட்டுக்காக, அவர்களுக்கான உரித்துகளைப் பெற்றுக் கொள்வதற்காகவே நாம் பாடுபட்டு வருகின்றோம்.” என்றுள்ளார்.\n0 Responses to தமிழ் மக்கள் சமஷ்டிக் கட்டமைப்பின் கீழ் சுதந்திரமாக வாழ வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nரணில் விக்ரமசிங்க நாளை காலை பிரதமராக பதவியேற்கிறார்\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nதினகரன் ஆதரவாளரான செந்தில் பாலாஜி, திமுகவில் இணைந்தார்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: தமிழ் மக்கள் சமஷ்டிக் கட்டமைப்பின் கீழ் சுதந்திரமாக வாழ வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/daily-horoscopes-feb-20/", "date_download": "2019-05-26T01:44:54Z", "digest": "sha1:CSQ366LZVQ4ACXV5AGX2M3ONEHBKKUGR", "length": 5576, "nlines": 98, "source_domain": "chennaionline.com", "title": "இன்றைய ராசிபலன்கள்- பிப்ரவரி 20, 2019 – Chennaionline", "raw_content": "\nஇன்றைய ராசிபலன்கள்- பிப்ரவரி 20, 2019\nமேஷம்: மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உண்டாகும்..\nரிஷபம்:. பணியாளர்களுக்கு விண்ணப்பித்த சலுகை கிடைக்கும். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவர்.\nமிதுனம்: கடந்த கால உழைப்பின் பயனை பெறுவீர்கள்.. சுமாரான அளவில் பணவரவு இருக்கும். கண்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்தவும்.\nகடகம்: உங்களை புகழ்ந்து பேசுபவரிடம் விழிப்புடன் இருக்கவும். தொழில் வியாபாரத்தில் விடாமுயற்சியால் வெற்றி காண்பீர்கள்..\nசிம்மம்: தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்பு விலகும்.\nகன்னி: உங்களின் நல்ல குணங்களை பலரும் பாராட்டுவர். தொழில், வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும், பணவரவ அதிகரிக்கும்\nதுலாம்: பொது விஷயங்களில் வ��லகியிருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும்.\nவிருச்சிகம்: பணிகள் நிறைவேற முன்னேற்பாடு அவசியம். தொழில், வியாபாரத்தில் உருவாகிற சிரம சூழ்நிலையை சரி செய்வீர்கள்.\nதனுசு: எதிர்கால வாழ்வில் நம்பிக்கை மலரும். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உண்டு. வருமானத்தில் எதிர்கால தேவை கருதி கொஞ்சம் சேமிப்பீர்கள்.\nமகரம்: அறிமுகம் இல்லாதவரிடம் அதிகம் நெருக்கம் வேண்டாம். மாணவாகளுக்கு படிப்பில் கூடுதல் பயிற்சி தேவை.\nகும்பம் :. தொழில், வியாபாரம் வருமானம் திருப்திகரமாக இருக்கும். சுப நிகழ்ச்சியில் ஆர்வமுடன் பங்கேற்பீர்கள்.\nமீனம்:. தொழில், வியாபாரத்தில் லாபம் சராசரி அளவில் பெற்றோரின் அன்பு நிறைந்த ஆசி நம்பிக்கை தரும்.\nஇன்றைய ராசிபலன்கள்- ஜனவரி 21, 2019\nஇன்றைய ராசிபலன்கள்- செப்டம்பர் 27, 2018\nஇன்றைய ராசிபலன்கள்- ஜனவரி 25, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.maalaimalar.com/Topic/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-05-26T00:56:34Z", "digest": "sha1:VDXMWWUOKQO2CYN3R65NUYXGV55R32CE", "length": 15319, "nlines": 75, "source_domain": "election.maalaimalar.com", "title": "Tamilnadu Election Results 2019|Lok Sabha Elections Results 2019 - Maalaimalar", "raw_content": "\nகாங்கிரசின் தோல்விக்கு ராகுல் மட்டுமே பொறுப்பல்ல- அசோக் சவான்\nகாங்கிரசின் தோல்விக்கு ராகுல் மட்டுமே பொறுப்பல்ல- அசோக் சவான்\nபாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அடைந்த தோல்விக்கு தலைவர் ராகுல் காந்தி மட்டுமே பொறுப்பல்ல என்றும், அனைவருமே பொறுப்பு என்றும் அசோக் சவான் கூறியுள்ளார்.\nராகுல் காந்தியே தலைவராக நீடிப்பார்- காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் தீர்மானம்\nகாங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி நீடிப்பார் என காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nராகுல் ராஜினாமா செய்ய விரும்பியதாக வெளியான தகவல் உண்மையல்ல- காங்கிரஸ் விளக்கம்\nதோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் பதவியில் இருந்து விலக ராகுல் காந்தி விரும்பியதாக வெளியான தகவலை காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது.\nராகுல் காந்தி கொடுத்த ராஜினாமா கடிதம்- காங்கிரஸ் ஏற்க மறுப்பு\nஇன்று கூடிய காங்கிரஸ் காரிய கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் ராகுல் காந்தி ராஜினாமா கடிதம் கொடுக்கவே, காங்கிரஸ் அதனை ஏற்க மறுத்துள்ளது.\nடெல்லியில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் தொடங்கியது -சோனியா,ராகுல் பங்கேற்பு\nபாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது குறித்த, காங்கிரஸ் காரிய கமிட்டி ஆலோசனை கூட்டம் இன்று தொடங்கியது. இதில் சோனியா, ராகுல் ஆகியோர் பங்கேற்றனர்.\nமலையாளத்தில் நன்றி தெரிவித்த ராகுல் காந்தி\nகேரள மாநிலம் வயநாட்டில் அவர் மிகப்பெரிய ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ராகுல் காந்தி கேரள மக்களுக்கு மலையாள மொழியில் நன்றி தெரிவித்தார்.\nகாங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் இன்று கூடுகிறது - ராகுல் காந்தி ராஜினாமா செய்ய முடிவு\nகாங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் இன்று நடக்கிறது. இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி தன்னுடைய பதவி ராஜினாமா முடிவை அறிவிப்பார் என பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.\nஅமேதி தொகுதியில் அபார வெற்றி பெற்ற ஸ்மிரிதி இரானி என்ன சொல்கிறார்\nஉத்தரபிரதேசம் மாநிலத்தின் அமேதி தொகுதியில் பாஜக வேட்பாளர் ஸ்மிரிதி இரானி அபார வெற்றி பெற்றார். தனது வெற்றி குறித்து ஸ்மிரிதி என்ன சொல்கிறார் என பார்ப்போம்.\nஉ.பி.யின் அமேதியில் ஸ்மிருதி இரானி வெற்றி - ராகுல் தோல்வி\nஉத்தரப்பிரதேசம் மாநிலத்தின் அமேதி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைவிட கூடுதலாக 55 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார் பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானி.\nவெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த ராகுலுக்கு நன்றி கூறிய மோடி\nபாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து கூறிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.\nவயநாடு தொகுதியில் ராகுல் காந்தியின் வெற்றி உறுதியானது\nகேரள மாநிலம், வயநாடு பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இ.கம்யூனிஸ்ட் வேட்பாளரைவிட சுமார் 8 லட்சம் வாக்குகள் வித்தியாத்தில் வெற்றிமுகம் காட்டி வருகிறார்.\nஅமேதியில் ராகுலை முந்துகிறார் ஸ்மிருதி இரானி\nஉத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை விட மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.\nவயநாடு தொகுதியில் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி முன்னிலை\nகேரள மாநிலம் வயநாடு தொகுதியில் கால�� 11 மணி நிலவரப்படி ராகுல்காந்தி ஒரு லட்சத்து 17 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை வகிக்கிறார்.\nகேரளாவில் ராகுல் போட்டியிட்டதால் காங்கிரஸ் கூட்டணி 20 தொகுதியிலும் முன்னணி\nகேரளாவில் ராகுல் போட்டியிட்டதால் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களே 20 தொகுதியிலும் முன்னிலையில் இருந்தனர். வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி 26 ஆயிரம் வாக்குகளுக்கும் அதிகம் பெற்று முன்னிலையில் இருந்தார்.\nஅமேதி தொகுதியில் ராகுல் பின்னடைவு- மோடி, அமித் ஷா முன்னிலை\nவாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி முன்னிலையில் உள்ளார். அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பின்தங்கியுள்ளார்.\nபிரதமருக்கு எதிராக அவதூறு - ராகுல் காந்தி மீதான வழக்கில் தீர்ப்பு நிறுத்திவைப்பு\nபிரதமருக்கு எதிராக அவதூறாக பேசியதாக ராகுல் காந்தி மீது பதிவான வழக்கில், தீர்ப்பை நிறுத்திவைத்து டெல்லி கோர்ட்டு உத்தரவிட்டது.\nபோலி கருத்துக் கணிப்புகளால் மனம் தளர்ந்து விடாதீர்கள் - காங்கிரசாருக்கு ராகுல் காந்தி அறிவுரை\nபாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் வெளியாகிவரும் சில ஊடகங்களின் போலி கருத்துக் கணிப்புகளால் மனம் தளர்ந்து விடாதீர்கள் என காங்கிரசாரை ராகுல் காந்தி அறிவுறுத்தியுள்ளார்.\nவெளிநாடு செல்ல அனுமதி கேட்டு ராபர்ட் வதேரா டெல்லி கோர்ட்டில் மனு\nபிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா வெளிநாடு செல்ல அனுமதி கேட்டு டெல்லி கோர்ட்டில் இன்று மனு செய்துள்ளார்.\nஅமேதி தொகுதியில் ராகுல் வெற்றி பெறுவார்- கருத்துக்கணிப்பில் தகவல்\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமேதி தொகுதியில் வெற்றி பெறுவார் என்று இந்தியா டுடே, சி.என்.எக்ஸ் நடத்திய கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.\nராஜீவ் காந்தியின் 28வது நினைவு தினம் - சோனியா, ராகுல் அஞ்சலி\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள், அவரின் நினைவிடத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.\nபாஜக மேலிடம் அழைப்பு- டெல்லி புறப்பட்டு சென்றார் பொன். ராதாகிருஷ்ணன்\nதேர்தல் முடிவுகள் குறித்த கமல்ஹாசனின் அசத்தல் பேச்சு - என்ன சொன்னார்\nதமிழகத்தில் பாஜக தோல்வி ஏன் - தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்\nத���ிழக பா.ஜனதாவைச் சேர்ந்த ஒருவருக்கு மந்திரி பதவி\nபாராளுமன்ற தேர்தல்- தமிழகத்தில் மிக அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது யார்\nதமிழகத்தில் எம்.பி. தேர்தலில் வென்ற அரசியல் வாரிசுகள்\nமாநில கட்சி அந்தஸ்தை இழந்தது தேமுதிக\nசிக்கிமில் ஆட்சியமைக்க உரிமை கோரியது சிக்கிம் கிரந்திகரி மோர்ச்சா\nஐந்தாவது முறையாக அரியணை ஏறும் நவீன் பட்நாயக்: 29ம் தேதி பதவியேற்பு\nதி.மு.க.வை அழிக்க நினைத்தவர்களுக்கு மக்கள் பதிலடி கொடுத்துவிட்டனர்- தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்\nமாநில கட்சி அந்தஸ்தை இழந்தது தேமுதிக\nதமிழக பா.ஜனதாவைச் சேர்ந்த ஒருவருக்கு மந்திரி பதவி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/thirunelveli/cpm-unveils-lenin-s-12-foot-tall-statue-at-tirunelveli-office-339436.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-05-26T01:26:48Z", "digest": "sha1:IIJAZU6NJMRLLKWW7UZ745CFVSVOD2VA", "length": 19762, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "திரிபுராவில் வீழ்த்தப்பட்டு.. நெல்லையில் எழுந்த 12 அடி உயர லெனின்.. தோழர்கள் உணர்ச்சி முழக்கம்! | Cpm unveils lenin's 12 foot tall statue at tirunelveli office - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருநெல்வேலி செய்தி\n8 hrs ago ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\n9 hrs ago தேர்தலில் பெரும் பின்னடைவு... ஜூன் 1ம் தேதி அமமுக ஆலோசனை கூட்டம்\n9 hrs ago சந்திரயானை விண்வெளிக்கு அனுப்பியவர்கள்...அரசுப் பள்ளியில் படித்தவர்கள்... மயில்சாமி அண்ணாதுரை\n10 hrs ago ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்-க்கு அமைச்சர் பதவி கிடைக்குமா... மோடியின் பேச்சால் அதிமுக கலக்கம்\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nFinance மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nTechnology ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.\nMovies நயன்தாராவு���்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nதிரிபுராவில் வீழ்த்தப்பட்டு.. நெல்லையில் எழுந்த 12 அடி உயர லெனின்.. தோழர்கள் உணர்ச்சி முழக்கம்\nநெல்லை: திரிபுராவில் பாஜகவால் லெனின் சிலை வீழ்த்தப்பட்ட நிலையில், நெல்லையில் லெனின் சிலையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினரும், எம்பியுமான சீதாராம் யெச்சூரி திறந்து வைத்தார்.\nநெல்லை ரெட்டியார்பட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு அலுவலகத்தில் 12 அடி உயரம் கொண்ட லெனின் சிலை திறக்கப்பட்டது. சிலையை கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினரும், எம்பியுமான சீதாராம் யெச்சுரி திறந்துவைத்தார்.\nபின்னர் சிலைத் திறப்பு விழாவில் அவர் பேசியதாவது: இச்சிலையை சிறப்பாக உருவாக்கிய நெல்லை தோழர்களுக்கு செவ்வணக்கம் செலுத்துகிறேன். இந்தியாவின் உழைக்கும் வர்க்கத்தை ஒடுக்கி வைக்கும் முதலாளித்துவ சக்திகளை புரட்சியாளர் லெனின் வழியில் சென்று வெற்றிகொள்ள உறுதி ஏற்க வேண்டும்.\nரபேல் விமான ஒப்பந்தம் முதல் வாரக்கடன் என்று அனைத்து சிக்கல்களிலும் பெரிய முதலாளிகளுக்கு சாதகமாக பாஜக தலைமையிலான மத்திய அரசு, உழைக்கும் வர்க்கத்தினருக்கு அநீதி இழைக்கிறது. அனைத்து எதிர்க் கட்சிகளின் தலைவர்களும் தன்னை வீழ்த்த ஒன்றுபட்டுள்ளதாக மோடி கூறி வருகிறார்.\nஉண்மையில் ஒட்டுமொத்த இந்திய மக்களின் விருப்பமும் மோடி வீழ்த்தப்பட வேண்டும் என்பதுதான். அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் என்று உலகில் பல நாடுகளில் பாசிச சக்திகள் தலைதூக்கிவருகிறது.\nஅவர்கள் மக்களின் உணர்வுகளை தூண்டி வாழ்க்கையை சூரையாடுகின்றனர். இந்தியாவில் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக அத்தகைய சக்தியாக உருவெடுத்து உள்ளது என்று கூறினார். சிலை திறப்பு விழாவில் கலந்துகொண்ட சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:\nதேர்தலுக்கு பிறகு பிரதமரை தேர்ந்தெடுப்போம் முன் கூட்டியே அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை.மர்ம முடிச்சுகள் நிறைந்த அரசாக தமிழக அரசு உள்ளது. எல்லாவிதமாக முறைகேடுகளையும் கொண்ட அரசாக தமிழக அரசு உள்ளது மக்களுக்கான அரசாக இல்லை.\nதமிழக முதல்வர் மற்றும் சுகாதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் ராஜினாமா செய்ய வேண்டும். தமிழகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஜேக்டோ-ஜியோவினருக்கு முழு ஆதரவு அளிக்கப்படும்.\nநாடாளுமன்ற தேர்தலில் மம்தா பானார்ஜி பெரிய வெற்றி பெற முடியாது. பிரிகேட் மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்திலேயே மிக குறைவான கூட்டம் மம்தா பொதுக் கூட்டத்திற்கு கூடியது.\nதமிழகம் வரும் பிரதமருக்கு மதிமுகவினர் கருப்பு கொடி காட்டுவதற்கு எங்கள் ஆதரவு உண்டு. ஆனால் கலந்து நாங்கள் கொள்ள மாட்டோம். மேற்குவங்கத்தில் மம்தாவையும், தேசிய அளவில் பாஜகவையும் வீழ்த்துவதுதான் எங்களின் இலக்கு என்று பாலகிருஷ்ணன் கூறினார்.\nதிரிபுராவிற்கு பின் நாட்டிலேயே 2வது இடமாக தமிழகத்தின் நெல்லையில் 12 அடி சிலை திறக்கப்பட்டுள்ளது. திரிபுராவில் வீழ்ந்தது நெல்லையில் எழுந்தது என்ற முழக்கத்துடன் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n28 ஆண்டுகளுக்கு பிறகு தென்காசியில்.. வெற்றிக் கனியை சுவைக்க தயாராகும் திமுக\nமனைவி இருப்பதை மறைத்து திருநங்கையை திருமணம் செய்த எஸ்.ஐ.க்கு சிக்கல்\nதிமுக ஆட்சி அமைக்க அமமுக ஒரு போதும் ஆதரவு தராது.. டிடிவி தினகரன் அதிரடி\nஆட்டோ டிரைவருடன் மகள் காதல் ஆதரித்த அம்மா - வெட்டி சாய்த்த தந்தை\nநடுராத்திரி.. ஒதுக்குப்புற வயக்காட்டில் நடக்கும் கேடு கெட்ட செயல்.. பொதுமக்கள் அதிர்ச்சி\nசங்கரன்கோவிலில் குடும்பத் தகராறு - போதை வெறியில் மனைவி, மகளை வெட்டி சாய்த்த குடிகாரன் போலீசில் சரண்\nகுற்றாலத்தில் கடும் வறட்சி.. அருவிகளில் தண்ணீர் இல்லை.. சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்\nசாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான்.. நெல்லையில் காலமானார்\nபிரசவத்திற்கு போன மனைவி.. இசக்கியம்மாளுடன் உறவாடிய சுடலை - நடுரோட்டில் வெட்டுண்டு மாண்ட அவலம்\nகிரையோஜெனிக் டெக்னாலஜில நம்ம சாதிக்க இன்னும் கொஞ்சம் டைம் ஆகும்.. விஞ்ஞானி நம்பி நாராயணன்\nஊர் திருவிழாவில் மேடை நாடகம்...ரசித்து வியந்த மக்கள்.. தென்காசி இளைஞர் குழு சூப்பர் முயற்சி\nகுழந்தை பிறந்த 11வது நாளில் ஊரணியில் மூழ்கி தந்தை மரணம்.. நெல்லை அருகே சோகம்\n10ம் வகுப்பு தேர்வில் தோல்வி.. சுடுகாட்டில் தாயின் புடவையில் தூக்கு போட்டு மாணவன் தற்கொலை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntirunelveli lenin sitaram yechury balakrishnan நெல்லை லெனின் சீதாராம் யெச்சூரி பாலகிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/lok-sabha-election?q=video", "date_download": "2019-05-26T02:18:17Z", "digest": "sha1:ZELOSG2XRYZFJUPD2SBVTCYDF3KRYV7Z", "length": 19238, "nlines": 225, "source_domain": "tamil.oneindia.com", "title": "Lok sabha election News in Tamil - Lok sabha election Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆஹா.. காங்கிரஸுக்கு அடி மேல் அடி.. போட்டியிட்ட 9 முன்னாள் முதல்வர்களில் ஒருவர் கூட வெற்றி இல்லை\nடெல்லி: லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட 9 முன்னாள் முதல்வர்கள் தோல்வியுற்றனர். நாடாளுமன்றத்...\nஎப்படி கஷ்டப்பட்டார் விஜயகாந்த்.. எல்லாம் போச்சு இப்போ.\nவிஜயகாந்த் பட்ட கஷ்டமெல்லாம் வீணாகப் போகிறது. தமிழகத்து அரசியல் ஜாம்பவான்களை எல்லாம் அலற வைத்தார் விஜயகாந்த்....\nதேர்தல் ஆணையம் பாஜகவிடம் விற்பனையாகி விட்டது: மம்தா பானர்ஜி கடும் தாக்கு\nமதுராப்பூர்: \"ஒரு நேரத்தில் தேர்தல் ஆணையம் நடுநிலையாக செயல்பட்டது; இன்று அது பாஜகவிடம் விற்ப...\nஇந்திய அளவில் ’தமிழ்நாடு வியூகம்’.. ஸ்டாலினின் கடிதம்\nஇந்தி பேசும் மாநிலங்கள்தான் இந்தியா என கருதாமல் அனைத்து தேசிய இனங்களையும் மத்திய அரசு அரவணைத்துச் செல்ல வேண்டும்...\nஎல்லாமே தலைகீழ்.. இப்படியும் ஒரு தேர்தல் அவசியம்தானா சலிக்க வைக்கும் 'ஜனநாயக திருவிழா'\nசென்னை: ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களை சலித்துப் போகச் செய்யும் அளவுக்கு தேர்தல்க...\nLok sabha results 2019 மக்களவை தேர்தலில் வென்ற 78 பெண் எம்.பிக்கள்\nமக்களவை தேர்தல்களில் மீண்டும் அமோக வெற்றி பெற்று ஆட்சியமைக்க உள்ளது பாரதிய ஜனதா. இந்நிலையில் இந்த 17-வது மக்களவை...\nமரணம் ஒருபக்கம், திருமணக்கோலத்தில் ஓட்டு போடுபவர்கள் ஒருபக்கம்... சோகமும் சுவாரசியமும் கலந்த நாள்\nகடலூர்: தமிழகம், கர்நாடகம், பீகார் உள்ளிட்ட 11 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தின் 95 தொகுதிகளி...\nபாஜக மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை உடைக்கக் கூடும்\nலோக்சபா தேர்தலில் பெரும்பான���மை பலத்துடன் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள பாஜக மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல்...\nலோக்சபா தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி.. ஈரோடு வேட்பாளர் அறிவிப்பு\nஈரோடு: திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதிமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதாக ஈரோ...\nSumalatha wins சுமலதாவுக்காக உள் வேலை பார்த்த காங்கிரஸ் தலைவர்கள்\nநடிகை சுமலதா மாண்டியா தொகுதியில் வெற்றி பெற்றது அந்த மாநிலத்தில் இன்னும் பரபரப்பை குறைத்த பாடில்லை. காரணம்,...\nதேர்தலுக்கு தேர்தல் மட்டும் வெளியில் வந்து ஆதரவு கொடுத்துவிட்டு காணாமல் போய்விடுவது அழகா கார்த்திக்\nசென்னை: மனித உரிமை காக்கும் கட்சியின் தலைவரான நடிகர் கார்த்திக் நாடாளுமன்றத் தேர்தலில் அதி...\nகம்யூனிஸ்ட் கட்சியை வெல்ல வைத்த மதுரை மக்கள்..காரணம் இது தான்\nஎங்களுக்கு இவங்களும் வேணாம், அவங்களும் வேணாம், புதுசா இருந்தாலும் இவரு போதும் எங்களுக்கு என்று ஒரு எழுத்தாளரை...\nமக்களவைத் தேர்தலில் நான் போட்டியிடுவேன்.. கமல் அதிரடி பேட்டி\nசென்னை: மக்களவைத் தேர்தலில் நான் போட்டியிடுவேன் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்...\nபாமகவை ஓரங்கட்டும் அதிமுக பாமக மீது தவறு இருந்தால் திருத்திக்கொள்வோம்... அன்புமணி ராமதாஸ்\nபாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸுக்கு அதிமுக கட்சி மிகப்பெரிய அதிர்ச்சியை அளிக்க காத்துக் கொண்டு இருக்கிறது....\nலோக்சபா, சட்டசபை இடை தேர்தல்.. திமுகவினர் விருப்ப மனு தாக்கல் செய்யலாம்.. அன்பழகன்\nசென்னை: திமுக சார்பில் லோக்சபா மற்றும் சட்டசபை இடைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விண்...\nபாஜகவுடன் தமாகா லோக்சபா கூட்டணி பேசவே இல்லை என்று மறுக்கும் ஜிகே வாசன்\nசிவகங்கை: ஓரிரு நாட்களில் லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என்று தமாகா தலை...\nஎன் ஆர் காங்கிரஸுக்கு புதுவை மக்களவை தொகுதி ஒதுக்கீடு.. ஒப்பந்தம் கையெழுத்தானது\nசென்னை: முன்னாள் முதல்வர் ரங்கசாமியின் என் ஆர் காங்கிரஸ் கட்சி மற்றும் அதிமுக இடையே கூட்டணி ...\nதிமுக- அதிமுக வேண்டாம்னு சொல்லும் கட்சிகளுடன் 3-ஆவது அணி.. வியூகம் வகுக்கும் கமல்\nசென்னை: அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுக்கு போக விரும்பாத கட்சிகள் கமல்ஹாசன் தலைமையில் 3-ஆவது அணி ...\nகமலுக்கு தூண்டில் போடும் அதிமுக.. தேமுதிக ��கா வாங்குவதால் திடீர் முடிவு\nசென்னை: தனித்து போட்டியிடுவது கமல்ஹாசனின் எதிர்காலத்திற்கு உகந்தது அல்ல என அமைச்சர் செல்ல...\nமாசி மகம்.. பாஜக, பாமகவுடன் தேர்தல் கூட்டணியை நிச்சயித்த அதிமுக - ஜெ.ஆசி கிடைக்குமா #aiadmk\nசென்னை: மாசி மாதம் மகம் நட்சத்திரம் அதிமுகவிற்கு சிறப்பானது. காரணம் ஜெயலலிதாவின் ஜென்ம நட்ச...\nஅதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு... பிப்., 14 ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு\nசென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி அதிமுகவில் விருப்ப மனு பெற வருகிற 14 ஆம் தேதி வரை அவகாசம் நீட...\nலோக்சபா தேர்தலில் கமல்ஹாசன் கட்சி தனித்து போட்டி ஏன் பின்னணியில் நடந்த சதுரங்க ஆட்டம்\nசென்னை: லோக்சபா தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிடும் என்று அக்கட்சி தலைவர் கமல...\nலோக்சபா தேர்தல்ல.. யாருக்கு ஓட்டு போட்டோம்னு தெரிஞ்சுக்கலாம்… கோர்ட்டில் தேர்தல் ஆணையம் உறுதி\nசென்னை:லோக்சபா தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்ற ஒப்புகை சீட்டு 100 சதவீதம் அமலாகும் என்...\nவெயிட் பண்ணுங்க… 15 நாட்களில் கூட்டணியை அறிவிப்போம்.. ஓ.எஸ். மணியன் சொன்ன மணியான செய்தி\nநாகை: லோக்சபா தேர்தலில் எந்தக் கட்சியுடன் அதிமுக கூட்டணி என்பது பற்றி 15 நாட்களில் அதிகாரப்ப...\nகர்நாடகா வருகிறது பிரியங்கா காந்தி புயல்… பிரச்சார களத்தில் குதிக்க திட்டம்\nடெல்லி:2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி கர்ந...\nலோக்சபா தேர்தல் கூட்டணி எப்போன்னு.... அப்ப தான் சொல்வோம்...\nசென்னை:லோக்சபா தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து உரிய நேரத்தில் ஈபிஎஸ், ஓபிஎஸ் அறிவ...\nநாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதியிலும் தேமுதிக தனித்து போட்டியிடும்.. விஜயகாந்த் அறிவிப்பு\nசென்னை: 2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதியிலும் தேமுதிக தனித்து ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2011/01/16/65-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-05-26T02:16:22Z", "digest": "sha1:UV4GTSIMK6OQJXJMXQ27MHH7EEXAGMHF", "length": 18298, "nlines": 278, "source_domain": "vithyasagar.com", "title": "65) உயிர்வரை உனையே நினைத்திருக்கும்.. | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் து��ிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← போ(க்)கியும் பொங்கலும் அதன் சிறப்புக்களும்..\n70) தெருமுனையில்; நின்று பார் போதும்\n65) உயிர்வரை உனையே நினைத்திருக்கும்..\nPosted on ஜனவரி 16, 2011\tby வித்யாசாகர்\nயுகம் பல அடங்கிப் போகிறது;\nஇன்னும் காத்துத் தான் இருக்கிறேன்\nஎனை நீ கடந்து செல்கையில்\nஉனை பார்க்கக் கிடைக்கும் இந்த ஒரு\nகுறித்துக் கொண்ட இந்த நாளேனும்\nநீ என்றேனும் எனை பார்த்து\nஉன் விருப்பத்தில் சிரிக்கும் நாளிற்காக\nஎதிரே கடந்து போவதும் –\nசண்டை போட்டு கடைக்குப் போனால்\nஅங்கே மிளகாய் பேரம் நீ\nஉன் வீட்டு வாசலில் நடக்க\nசந்தைக்குப் நான் போனதும் –\nவெறுமனே பூ வாங்கியதும் –\nநிறைய நீ மிச்சம் வைத்திருந்ததும் –\nபார்த்து பார்த்து உன் கண்கள் பூரித்துக் கொண்டதும் –\nபடம் பார்க்காமல் நீ தவித்த தவிப்பும்\nஅந்த கொட்டகையின் சுவரெல்லாம் பதிந்த\nஎனை தேடி தேடி குவித்த\nகுடிக்க நீரின்றி நீ தவிக்கையில் –\nநான் ஓடிச்சென்று வாங்கிக் கொடுத்த ஒரு குவளை தண்ணீரும்\nஅதற்கு நீ திருப்பித் தந்த பார்வையின் நன்றியும் –\nஅந்த மனசெல்லாம் நீயும் –\nநீ சிரிக்காமல் சேர்த்து வைத்திருந்த\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in பறக்க ஒரு சிறகை கொடு.. and tagged ஐக்கூ, ஐக்கூக்கள், கவிதை, கவிதைகள், காதல் கவிதைகள், குறுங்கவிதை, பறக்க ஒரு சிறகை கொடு, முகில், முகில் பதிப்பகம், முகில் வெளியீடு, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, vidhyasaagar, vidhyasagar, vidyasagar, vithyasaagar, vithyasagar, vityasagar. Bookmark the permalink.\n← போ(க்)கியும் பொங்கலும் அதன் சிறப்புக்களும்..\n70) தெருமுனையில்; நின்று பார் போதும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (36)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (7)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« டிசம்பர் பிப் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/special%20story", "date_download": "2019-05-26T02:34:43Z", "digest": "sha1:IMNQAZNT7LX2EI7R2MX7FNXDN4MQFGIP", "length": 16965, "nlines": 159, "source_domain": "www.newstm.in", "title": "ஸ்பெஷல் ஸ்டோரி", "raw_content": "\nஉலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: நியூசி.,க்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி\nவிரைவில் புதிய அமைச்சர்கள் பட்டியல்: பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு\nஆட்சி அமைக்க நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு\nமாேடியின் வெற்றி என்னையும் ஆட துாண்டுகிறது: ஆனந்த் மகேந்திரா டுவிட்\nவார்த்தை மிக முக்கியம்: எம்.பி.,க்களுக்கு பிரதமர் நரேந்திர மாேடி அறிவுரை\nநாசகார சக்திகளா நகர்ப்புற நக்ஸல்கள்: அரவிந்தன் நீலகண்டன் விளக்கம் - பகுதி 1\nநாட்டின் முன்னேற்றத்திற்கும், ஒருமைப்பாட்டிற்கும் குந்தகம் விளைவிக்கும், 'அர்பன் நக்சலிசம்' பற்றிய கலந்துரையாடல் கருத்தரங்கம், சென்னையில் நடந்தது.\nவாக்களியுங்கள்: ரஜினி - பாரதிய ஜனதா கூட்டணி வெற்றியடையுமா \nவாக்களியுங்கள்: காங்கிரஸ் - கமல் கூட்டணி உருவாகுமா\nமண்ணில் விதையான நெல் ஜெயராமன் யார் இந்த நெல்லின் செல்வர்\nதமிழகத்தில் திமுக, அதிமுக அல்லாத மூன்றாவது அணி அமைய வாய்ப்புள்ளதா\nதமிழகத்தில் திமுக, அதிமுக அல்லாத மூன்றாவது அணி அமைய வாய்ப்புள்ளதா\nவாக்களியுங்கள்: திமுகவுடன் கமல் கைகோர்ப்பாரா\nவாக்களியுங்கள்: திமுகவுடன் கமல் கைகோர்ப்பாரா\nவாக்களியுங்கள்: ஜெயலலிதா இல்லாத நிலையில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு சாத்தியமா\nஅதிமுகவின் பலமாக இருந்த வந்த ஜெயலலிதாவும், திமுகவின் பலமாக இருந்த கருணாநிதியும் தற்போது இல்லை. இந்த நிலையில்,வாக்குவங்கியின் அடிப்படையில் திமுகவைவிட ஒருபடி முன்னணியில் உள்ள அதிமுகவை எதிர்கொள்வது ஸ்டாலினுக்கு சாத்தியமா\nசிட்டுக்குருவி அழிவுக்கு உண்மையில் டவர் இருப்பதுதான் காரணமா\nசிட்டுக்குருவி அழிவுக்கு டவர்களும், செல்போன்களும்தான் காரணம் என இயக்குநர் ஷங்கர்- நடிகர் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவான 2.0 படத்தில் கூறப்பட்டது. உண்மையில் சிட்டுக்குருவிகளின் அழிவுக்கு செல்போன்கள்தான் காரணமா\nகொழுப்பெடுத்து கொசத்தியிடம் போனால் கொளுத்தி விடுவாள்\nசென்டினல் பழங்குடியினர் பாதுகாக்கப்பட்ட தீவை நவீன உலகத்தோடு இணைக்க முயற்சிப்பதாக அங்கு செல்வது தேவையற்றது. அவர்களுக்கு அது எங்கே தங்கள் தீவு பறிபோகிறதோ என்ற பயம் தான் எதிரொலிக்கும். இதைத் தான் ஆலன் கொலை நமக்கு உணர்த்துகிறது.\nவானொலி தொழில்நுட்பத்தை முதலில் கண்டுபிடித்த இந்தியர் பிறந்த தினம் இன்று\nமக்களுக்கு சேவை செய்ய எண்ணுகிறேன் வணிக நோக்கங்கள் தனக்கில்லை என்றுக் கூறி தனது கண்டுப்பிடிப்பான வானொலி தொழில்நுட்படத்தின் தொடக்கமான கொஹரர் கருவிக்கு காப்புரிமை வாங்காத ஜகதீஷ் சந்திர போஸுன் பிறந்தநாள் இன்று.\nபிராமணர் கோத்திரம் கூறி ராகுல் செய்யும் ஏமாற்று அரசியல்\nஉழைப்பின் பெயரால் படிப்படியாக ஜனநாயக ரீதியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மாநிலத்தின் முதலமைச்சராக தன்னை உயர்த்தி, பின்னர் பிரதமராக மின்னும் மோடி குறித்து இவர்கள் எடுத்துச் செல்லும் அரசியல் பலன் தராது.\nகாஷ்மீர் விவகாரத்தில் மூக்கை நுழைக்கும் நார்வேயுடன் காங்கிரஸ் ஒத்துழைப்பா\nஒஸ்லோ அமைதி மற்றும் மனித உரிமை மையத்தின் தலைவராக தற்போது உள்ள ப���ண்டேவிக், ஹூரியத் தலைவர் சயீது அலி ஷாஹ் கிலானி மற்றும் மிர்வேயிஸ் ஓமர் ஃபரூக் இவர்களது சந்திப்பு கிலானியின் ஹைதர்போரா வீட்டில் நடந்தது.\nஸ்ரீராம ஜென்ம பூமி: அறியவேண்டிய உண்மைகளும் அகழ்வாராய்ச்சி குறிப்புகளும்\nஸ்ரீ ராம தரிசனம் என்பதற்காக எதையும் தியாகம் செய்யும் கோடிக்கணக்கான இந்துக்களின் பெருமைமிகு தேசம் அயோத்தி. ஆனால ஸ்ரீராமர் பிறப்பிடமான அவரது ராஜ்ஜியத்தில் அரசியல் சதிகள் பினைக்கப்பட்டதன் விளைவால் இந்துக்கள் வஞ்சிக்கப்பட்டு வருகின்றனர்.\nஇரும்புக் கரங்களில் வலுபெற்ற அகண்ட பாரதத்தின் கதை\nஇந்தியாவில் நிலவும் சார்பற்ற ஒற்றுமை சர்தார் வல்லபாய் படேலின் கைவண்ணம். ஜனநாயகம் மற்றும் இந்திய அரசின் முக்கியத்துவத்தை உறுதிப்படுத்தியாவர் படேல். ஆனால் அவர் நேருவை போல வசீகரமான தோற்றம் கொண்டிருக்கவில்லை.\nகர்நாடக இசையில் ஊடுருவலும் கிறிஸ்தவ கலாசாரத் திருட்டும்\nஸ்ரீராம கீர்த்தனைகள் ஏசு கிறிஸ்து கீர்த்தனைகளாகும் ஆனால் கர்நாடக இசையில் இந்தக் கலப்படம் சமீபகாலமாக நடந்தேறி வருகிறது. இது வெறும் கர்நாடக இசை மீதான பற்றின் வெளிப்பாடு அல்ல, கிறிஸ்தவத்துக்கு ஞானஸ்தானம் செய்யும் முயற்சி\nகிறிஸ்தவர்களை கவர்ந்திழுக்க 'பலே' தேர்தல் அறிக்கை: தெலங்கானாவிலும் வேலையை காட்டும் காங்கிரஸ்\nமக்களை மதத்தின் அடிப்படையில் பிளவுபடுத்தி ஆட்சியை கைப்பற்றும் உத்தியை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து கையாண்டு வருகிறது என்பதற்கு மற்றொரு சான்றாக அதன் தெலங்கானா மாநில தேர்தல் அறிக்கை அமைந்துள்ளது.\nவேண்டா குப்பையிலும் தகவல் திருட்டை நடத்த முடியும்....அதுவே தொழில்நுட்பத்தின் நீட்சி\nதகவல் திருட்டு என்பது நுட்பமானது. நம் அன்றாட வாழ்க்கையில், தொழில்நுட்பத்தை நம்பியே நகர்ந்து கொண்டிருக்கும் அதே வேளையில் அதற்கு பெரும்கூலியாக தவல்களை தாரைவார்க்கிறோம். ''internet of things'-க்கு பூட்டு இல்லை.\n'இந்தியாவில் சுரண்டியதை திரும்ப செலுத்த நினைத்தால் பிரிட்டன் சாம்ராஜ்யமே வீழ்ந்துவிடும்' - உட்ஸா பட்நாயக்\n173 ஆண்டுகளாக இந்தியாவிலிருந்து வடிகட்டி கொண்டுசென்றவற்றை திரும்பச் செலுத்த பிரிட்டன் பேரரசு நினைத்திருந்தால், அதன் சாம்ராஜ்யமே வீழ்ந்திருக்கும் என்கிறார் தேர்ந்த பொருளாதார நிபுணர், பேராசிரியர் உட்ஸா பட்நாயக்.\nஇந்த��யாவில் வாழ்வுகாணும் புலம்பெயர்ந்த பாகிஸ்தானிய இந்துக்கள்\nபிறந்து வளர்ந்த சொந்த நாட்டில் உரிமையும் அடிப்படை வாழ்க்கையும் கிடைக்காமல் கொத்தடிமைகளுக்கும் கீழ் நிலையில் வாழ்வது எவ்வளவு கொடியது. அத்தகைய நிலையில் பெண்களும் சிறுமிகளும் இருந்தால் அவர்களது நிலை மேலும் சோகம் தான்\n1. குடும்ப பிரச்சனையை போஸ்டர் அடித்து ஒட்டிய நபர்\n2. நாமக்கல்: ஆலையில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு\n3. சூரத் தீவிபத்து... பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் \n4. தாய் கண் முன்னே யானை தாக்கி சிறுமி உயிரிழப்பு\n5. பத்ரிநாத் கோவிலுக்கு ரூ.2 கோடி கொடுத்த அம்பானி\n6. உலக கோப்பை பயிற்சி ஆட்டம் : இந்தியா 179 ரன்களுக்கு ஆல் அவுட்\n7. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\nஉலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: நியூசி.,க்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி\nமாேடியின் வெற்றி என்னையும் ஆட துாண்டுகிறது: ஆனந்த் மகேந்திரா டுவிட்\nஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\nஎன்னை நானே வெல்ல வேண்டும்: பிரதமர் நரேந்திர மாேடி பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-05-26T01:52:50Z", "digest": "sha1:MK3LKSLILMOIK7FD7X4T4OL5AQP2GBRA", "length": 6660, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "ஜாதிக்காய்யின் நன்மைகள் |", "raw_content": "\nஆட்சி அமைக்க மோடிக்கு ஜனாதிபதி அழைப்பு\nமம்தாவுக்கு முதல் அடி தாவினார் ஒரு எம்.எல்.ஏ\nசாதியத்தைவிட தேசியவாதமே உயர்ந்து நிற்பதை காண முடிகிறது\nஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் போட்டு தூளாக இடித்து, மாச்சல்லடையில் சலித்து ஒரு வாயகன்ற சீசாவில் போட்டு மூடி வைத்துக் கொண்டு, காலை மாலை இரண்டு ......[Read More…]\nDecember,8,14, —\t—\tஇலை, ஜாதிக்காய், ஜாதிக்காய் சாப்பிடும் முறை, ஜாதிக்காய் சூரணம், ஜாதிக்காய் பயன்கள், ஜாதிக்காய் பலன்கள், ஜாதிக்காய் பவுடர், ஜாதிக்காய் பொடி, ஜாதிக்காய் மருத்துவம், ஜாதிக்காய் மாசிக்காய், ஜாதிக்காய் மூலிகை, ஜாதிக்காய் லேகியம், ஜாதிக்காய்யின் நன்மை, ஜாதிக்காய்யின் நன்மைகள், ஜாதிக்காய்யின் பயன், ஜாதிக்காய்யின் பயன்கள், ஜாதிக்காய்யின் மருத்துவ குணங்கள், பயன், மருத்துவ குணம், ராசம்\nஆளுங்கட்சிக்கு எதிராக அதிருப்திஇருக்கிறது, 2014 தேர்தலில் வென்ற தொகுதிகளில் பாதியை வெல்வதே பாஜகவுக்கு சவால், இந்தியா இம்முறை தொங்கு நாடாளு மன்றத்தைச் சந்திக்கலாம் என்றெல்லாம் தேர்தலுக்கு முன்பு சொல்லப்பட்ட எல்லா ஆரூடங்களையும் பொய்யாக்கி, தன்னுடைய ஆளுமையால் பாஜகவுக்கு இன்னொரு வரலாற்று ற்றியைத் ...\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்\nஅம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்\nகறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்து� ...\nஇதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் ...\nஊமத்தை இலையின் மருத்துவ குணம்\nஅகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த ...\nஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் குணம்\nஉடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamizhini.co.in/2019/01/13/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%9F%E0%AE%B0/", "date_download": "2019-05-26T01:40:39Z", "digest": "sha1:JOUEZPQPITSTUPUHMB2TIJAZSHG4OFVY", "length": 45546, "nlines": 102, "source_domain": "tamizhini.co.in", "title": "அழகியல் மீதான வன்முறை - டராண்டினோவின் திரைப்படங்கள் குறித்து ஒரு பார்வை - கோ. கமலக்கண்ணன் - தமிழினி", "raw_content": "\nஆசிரியர் : கோகுல் பிரசாத்\nYou are here: Home / தமிழ் / அழகியல் மீதான வன்முறை – டராண்டினோவின் திரைப்படங்கள் குறித்து ஒரு பார்வை – கோ. கமலக்கண்ணன்\nஅழகியல் மீதான வன்முறை – டராண்டினோவின் திரைப்படங்கள் குறித்து ஒரு பார்வை – கோ. கமலக்கண்ணன்\nபடைப்புதிறனை உளவியல் துறையில் ‘விரிசிந்தனையின் வழியே புதியதாகவும் பயனுள்ளதாகவும் எதையேனும் உருவாக்கும் இயல்பு’ என்று கில்ஃபோர்ட் வரையறுக்கிறார். சினிமாவில் புதியது எப்படி உருவாக்கப்பட முடியும், புதியது என்பது கதைகளின் வழியே, கதை மாந்தர்களின் வழியே, இயக்கத்தைக் கொண்டு உணர்வுகளைக் கடத்துவதன் வழியே, தொழில்நுட்பங்களின் நிரல் நிரை மாற்றங்களைக் கொண்டு உருவாகும் எண்ணிலா பார்வையின் வழியே, நிலங்களின் வழியே என ஈறேயில்லாத வாய்ப்புகளைக் கொண்டு புதுமை செய்ய முடியும். சிறந்த திரைப்படங்களாகக் கருதப்படும் எவற்றிலும் உள்ள அழகியலும் யதார்த்தக் கூறுகளும் கூட ���ரு வித புதுமையைத் தருமேயாயின் மட்டுமே அது படைப்புத்திறன் என்று கருதத்தக்கது.\nஇரண்டாம் கூறு பயன்பாடு. ஜுரத்திற்குப் புதியதாக கண்டுபிடிக்கப்பட்ட மாத்திரை ஒரு தொலைக்காட்சி அளவிற்குப் பெரியதாக இருந்தால் அதை நோயாளியை விழுங்க வைத்து மருத்துவம் செய்ய முடியாமல் போய்விடும். அது போலவே எத்தனை புதிய களம் உருவாக்கப்பட்டிருந்தாலும், அதன் பயனின்றி ஒரு நல்ல திரைப்படமாக அது மாறிவிடாது. திரைப்படத்தின் முதன்மைப் பயன் பார்வையாளனை ஊடுருவி, அக எதிரொளிகளை உருவாக்கி உணர்வுகளைக் கடத்தும் போதே, மெல்ல வேறொருவராக்கி அவருள் சற்றேனும் தங்கிக் கொள்ளும் தன்மையே திரைப்படத்தின் பயன். காலத்தின் துலாக்கோலில் இவ்விரண்டும் கொண்ட திரைப்படங்களே படைப்புகளாகவும், இவற்றில் ஏதோவொன்று இல்லாதிருப்பினும் அவை வெற்றுக் கூச்சல்களே எனவும் கொள்ளப்படும். அந்த பயன்பாட்டை உணரச் செய்யவே அழகியலும் யதார்த்தமும் தேவைப்படும். அவை கூடுதல் தடிகள்.\n“க்வெண்டின் டராண்டினோ ஒரு பிறவிக் கலைஞன். நம் காலத்தின் மாபெரும் கதைசொல்லி” – இதெல்லாம் அவரது தர வகைப்பாட்டின் அடிப்படையில் முன் வைத்து பொருத்திப் பார்த்து செய்யப்பட்ட முடிவுகளா அல்லது சரவெடியைத் தூக்கிப் போட்டு ஆட்டம் போடும் கொண்டாட்ட மனநிலையிலிருந்து சொல்லப்பட்ட முடிவுகளா என்ற கேள்வி தொக்கி நிற்கிறது. அவரது ஆளுமை பற்றி ரசிகப்பட்டாளத்திடம் வைக்கப்படும் கேள்விகள் எதுவும் தர்க்கரீதியான பதில்களைப் பெறப்போவதில்லை. டராண்டினோ என்னும் திரைமேதை () எப்படி உருவாக்கப்படுகிறார் என்ற கேள்விக்கும் எவரும் பதில் தரப்போவதில்லை. விமர்சனங்களும் அவர்மீது அள்ளி வீசப்படும் புகழுரைகளாகவே எஞ்சப்போகின்றன.\nஏன் டராண்டினோ சிறந்த இயக்குநர் இந்த எளிமையான கேள்விக்கு நேரடியான பதிலும் எவரிடமிருந்தும் வரப்போவதில்லை. அதிகபட்சம் போனால், அவருக்கு ‘லாஜிக் இல்லா மேஜிக் நிபுணர்’ என்ற உரிமம் உண்டு, அதனால் அவர் எதையும் கதையாகச் சொல்லலாம் என்றோ, வெகுசன சினிமாவில் புரட்சி செய்தவர் என்றோ, பதில் வரலாம். இது தன் மதக்கடவுள்கள் மீதும் கோட்பாடுகள் மீதும் கொண்ட்டிருக்கும் கண்கட்டிய பற்றின்பால் பேசும் அடியவரது மனநிலை மட்டுமே\nசினிமா பற்றிய தரமான ரசனையும், தொடர்ந்து தன் படிநிலைகளை முன்னகர்த்திக�� கொள்ள முனையும் ரசிகன் இதே எளிமையான கேள்வியை தன் முன் வைத்து கவனிக்கும் போது, டராண்டினோ சாதாரண இயக்குநர் என்ற நிலையிலிருந்து மோசமான இயக்குநராக காலப்போக்கில் உருவெடுத்திருக்கிறார் என்பது புரியும். அதையும் விட கொடூரமானது அவரைச் சிறந்த நடிகர் / எழுத்தாளர் என்று முன்முடிவு கட்டி மதிப்பிடத் துவங்குவது.\nஇருப்பினும், ஒரு நேர்மையான விமர்சனத்தை முன்னெடுக்க வேண்டிய கடமையுணர்வில் பிசகுதல் கூடாதென்பதும் அத்தியாவசியமானதாய்ப் படுகிறது. அவருக்கிருக்கும் கோடான கோடி() ரசிகர்களின் பரபரப்பைப் பார்க்கும்போது, இதைச் சொல்ல வேண்டியது அவசியமாகிறது. அதிக ரசிகர்கள் கொண்டிருப்பதாலேயே ஒருவர் உலகின் மகத்தான கலைஞராகி விடுகிறாரா என்ன) ரசிகர்களின் பரபரப்பைப் பார்க்கும்போது, இதைச் சொல்ல வேண்டியது அவசியமாகிறது. அதிக ரசிகர்கள் கொண்டிருப்பதாலேயே ஒருவர் உலகின் மகத்தான கலைஞராகி விடுகிறாரா என்ன அசட்டைகளாலும், கேலிகளாலும் முன்னகரும் கலைஞர்களின் பீடம் அவர்களுக்குத் தரப்படாமல் போவதற்கும் இதற்கும் நெருங்கிய தொடர்புள்ளது. அதிலும் கடவுளர்களின் மிகை மதிப்பீட்டு கோட்பாடு தான் உள்ளாடுகிறது.\n90களில் உருவாகி வந்த – உலகளாவிய முதன்மைப் படைப்பாளர்களைக் கணக்கில் கொள்ளாமல் விட்டு விட்டு – முக்கிய, வணிக வெற்றியும், சற்றே பெயரையும் பெற்றிருக்கும் ஹாலிவுட் இயக்குநர்கள் என பரவலாக அறியப்படும் ஸ்பைக் லீ, ஜொனாதன் டெம்மி, டிம் பர்டன், சாம் மெண்டிஸ், வெஸ் ஆண்டர்சன், கோயன் சகோதரர்கள், கை ரிச்சி, ஓலிவர் ஸ்டோன், என நீளும் இப்பட்டியலில் எவருக்கும் டராண்டினோவின் ரசிகத்தொகையில் கால்வாசி கூட இல்லை. (ஸ்பீல்பெர்க், ஜேம்ஸ் காமரூன் ஆகியோர் அதீத பிரபலமாக இருந்தாலும், அவர்களைத் தலையில் வைத்துக் கொண்டு ஆடும் ஒரு பட்டாளம் இல்லை).\nபடங்களின் தரங்களையும் அவற்றின் படைப்புத் திறனையும் வைத்துப் பார்த்தால், மேற்சொன்ன இயக்குநர்கள் அனைவரும் டராண்டினோவை விட ஏதோ ஒரு பரிமாணத்தில் முன்னிற்க கூடியவர்கள்தான். அவர்கள் கையாண்ட களங்கள் ஒவ்வொரு முறையும் புதிதாக இருந்திருக்கிறது. அவர்கள் மனித உணர்வுகளுக்கு சற்றேனும் மரியாதை செய்யும் படங்களையும், தருணங்களையும் தந்திருக்கிறார்கள். ஆம், ஸ்பைக் லீ கூடத்தான். படிப்படியாக ஏதேதோ சொல்லி மெல்ல புதிய கதைக் களங்களைத் தொட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால், டராண்டினோ இன்னும் ஜிங்க் சா சிங் சா என நிறங்களைக் கடைவிரித்துக் கொண்டிருக்கிறார்.\nமுதலிரண்டு “தாறு மாறு தக்காளி சோறு படங்களான” (மன்னிக்கவும் இது ரசிகருடைய குரலில் சொல்லப்பட்டது) ரிசர்வாயர் டாக்ஸையும் பல்ப் ஃபிக்‌ஷனையும் ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், டராண்டினோவின் படங்களிலேயே ஓரளவு நல்ல பக்குவத்துடன், நுட்பமான கதையாடலுடன், சிறுபிள்ளைத்தனமற்ற கதாபாத்திரங்களுடன் (அதிலும் ஒன்றிரண்டை சகித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது) இருக்கும் ஒரே திரைப்படம் ‘ஜாக்கி ப்ரெளன்’ மட்டுமே. ஜாக்கி ப்ரெளனில் உருவாகி வந்திருக்கும் இயங்குதன்மையும், நிதானமாய் கதைசொல்லும் இயல்பும் மெல்ல பெருக்கப்பட்டு வெவ்வேறு அமேரிக்க வாழ்வின் நிஜங்களைப் பற்றித் தன் அடுத்தடுத்த படங்களில் முனைந்திருந்தால் டராண்டினோ வேறொங்கோ சென்றிருப்பார். ஆனால், அவர் ரசிகர்களின் கதை சொல்லியாயிற்றே. பின்னோக்கி நடந்தார். கதாபாத்திரங்களைப் பட்டியல் போட்டு கான்ட்ராஸ்ட் பொத்தான்களை அழுத்தத் தொடங்கினார். எழுத்தை ஒரு கணிதமாக்கி அதில் புலமை பெற்றார். இன்னும் சொல்லப்போனால், ஜாக்கி ப்ரெளன் படம் மட்டும்தான் டராண்டினோவின் மூளையிலிருந்து நேரடியாக உதிக்காத கதை. அதாவது, தன் சினிமா பயணத்தில் ஒரே ஒரு படத்தை மட்டுமே அவர் மற்றொருவருடைய (எல்மோர்ட் லியோனர்ட்) நாவலிலிருந்து தழுவி எடுத்தார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த குறிப்பு இது.\nஅதற்கடுத்து ’ப்ளாக் மாம்பா’ பரவச நாட்டியமிடும் ‘கில் பில்’, பெண்ணியத்தின் ஆழத்தை அலசும் ‘டெத் ப்ரூஃப்’, வரலாற்று புனைவு ‘இங்க்ளோரியஸ் பாஸ்டர்ட்ஸ்’ அதாவது, ஆங்கிலத்தில் எழுத்துப் பிழையுடன் கூடிய Inglorious Basterds (எங்கள் படமே பிழையானதுதான் என்பதன் குறியீடோ), மேற்கத்திய வகைமை படங்களுக்கான நையாண்டி சித்திரம் ‘ஜாங்கோ அன்செயிண்ட்’ என தொடர்ந்து காவியங்களாக எடுத்துத் தள்ளிக் கொண்டிருந்தார். இதற்கெல்லாம் உச்சம் வைக்கும் விதமாக ‘தி ஹேட்ஃபுல் எய்ட்’. அதாவது, டராண்டினோவிற்குத்தான் கதையே தேவையில்லையே, அதனால் தனது எட்டாவது படத்திற்கு இப்படி ஒரு பெயர் வைக்கிறார். அதை வைத்ததுமே, செவ்வியல் படமான, தன் முதல் படத்திற்கு கூட இந்த பெயர் பொருந்துகிறதே என்று மெல்லிய புன்னகை அவருக்கு உருவாகிறது. அங்கிருந்து திரைக்கதை எழுதத் தொடங்குகிறார். அதில் குனியும் போது விசம் வைப்பது, குளிரில் கிச்சுகிச்சு மூட்டுவது, நாளை சாகப்போகும் கிழவனை வம்புக்கிழுத்து கொல்வது போன்ற திரையுலகம் காணாத காட்சிகளைக் கொண்டு நிரப்புகிறார். அந்தத் திரைக்கதை கூட இணையத்தில் கசிந்து விடுகிறது. அதையும் தாண்டி தன் ரசிகர்களை நம்பி இந்த படம் வெளியாகிறது. அவருக்கு இன்னுமொரு மகுடமாகிவிடுகிறது.\nதன் இருபதுகளில் சினிமா கனவுகள் மீதான தன் பீறிடும் காதலை முன்வைப்பவர்கள் எவருக்கும் டராண்டினோ ஒரு தேவதூதனாக தோற்றமளிப்பது இயல்பே. காரணம், இருபதுகளில் எவருக்கும் உருவாகும் துறுதுறுப்பு. இளமையிலிருந்து அடுத்த நிலைக்குத் தாவிக்குதித்து விட உருவாகும் தவிப்பு. அதைக் கனவாக்கி உண்மை என்று சொல்லி, வழங்கப்படும் உளமயக்கு – சட்டைப் பட்டன் மாத்திரைகள் – டராண்டினோவிடம் கிடைக்கும்.\nகுழந்தைகளிடம் விளையாடும் போது, முகத்தை மறைத்து திடீரென காட்டிக் கோணல் மானலாகச் சிரித்தல் போதும். அவற்றைத் தன்பால் ஈர்த்துவிட முடியும். நீண்ட நேர கட்டமைப்பு அதற்குப் பிறகு முகத்திலறையும் நுட்பம் இதுதான் தந்திரம். இதில், திடுக்கிட்டு விழுபவர்கள் முதிரா இளைஞர்கள். பெரும்பாலான கடி சோக்குகள், டி.ஆரின் எதுகை மோனை கவிதைகள், பேய்க்கதைகள் அனைத்திற்கும் அடிநாதம் இதே உத்திதான். அதையே சினிமாவில் கையாண்டு வெற்றிகரமாகச் சில பத்தாண்டுகள் பிழைப்பு நடத்தி வருபவர்களில் முதன்மையானவர் டராண்டினோ. எதிர்பாராத திருப்பம் எங்கு வரும் என்று பரபரப்புடன் அமர்ந்து பார்க்கும் எவருக்கும் அது பிடிக்கும். ஆனால், அமைதியாக மானுடத்தின் கதையினை, நேர்மையின் பிராணச் சிக்கல்களை, உளவியல் நுணுக்கங்களை சொல்லி, பார்வையாளனுடன் உரையாடுவதென்பதே படைப்பாளருக்கு உண்மையான அழகு.\nகெட்ட வார்த்தைகளைப் படத்தில் பயன்படுத்துவதென்பது தவறானது அதற்கு சென்சார் வேண்டும் என்று கதறும் கலா கொலையர்களைப் போலவே, ‘F’, ‘N” வார்த்தைகளால் அபிஷேகம் செய்து அனுப்புவேன் என்று சொல்வதும் சினிமாவின் மீதான தாக்குதலே. அதைப் புரட்சி என்ற முத்திரையிட்டு அழைக்கும் ரசிகர்களிடம் பேசுவதில் ஆயாசமே மிஞ்சுகிறது. இதிலும், இளமையின் பீறிடும், முரளும் முரட்டுத்தனத்திற்கு வழங்கப��படும் தீனியே தூக்கலாக இருக்கிறது. இளைஞர்கள் டராண்டினோவின் படங்களைப் பார்த்துக் கெட்டுப் போகக்கூடாது என்று அறிவுரை வழங்கும் குரல் கேட்குமாயின், இது அவ்வாறான கூற்றில்லை என்பதை தெளிதாக்குகிறேன். காதைத் தீட்டிக் கொள்பவர்களுக்கு சொல்கிறேன் ‘ஆகவே கொலை செய்க’.\nதிரைப்படம் என்பது விழியூடகம் என்பது அரிச்சுவடி மாணவனும் அறிந்ததே. அத்தனை சிறந்த படைப்பாளிகளும் அதைத் தன் மாணவப் பருவத்திலிருந்து புரிந்தே வைத்திருந்திருக்கிறார்கள். அதையே முன்னகர்த்திச் செல்லவும் தலைப்பட்டார்கள். அவர்களது கடைசிப் புள்ளியிலிருந்து முன்னகர்ந்து செல்ல வேண்டியதே அடுத்த தலைமுறையின் இலக்காக இருக்க வேண்டும். குப்ரிக் விட்ட இடத்தில் பி.டி. ஆண்டர்சனும், புனுவல் முடித்த ஓட்டத்தை யோர்கோஸ் லாந்திமோஸ் தொடர்வதும் நடக்கவேயியலாத ஒன்றில்லை. அப்படித்தான் இந்த விழியூடகம் மேலும் மேலும் சாத்தியத்தை விரித்து வரவேண்டும்.\nஆனால், டராண்டினோ உலக சினிமா ரசிகனாக இருந்து (மாணவப் பருவத்தைத் தவிர்த்துத் தாவி) நேரடியாக படைப்பாளரானவர். அவர், தனக்கென ஒரு தனி பாணியையே, ஒரு மொழியையே, தன் சினிமாக்களை தொடர்வண்டியாக்கி அனைத்திற்கும் சென்று வர ஒரு வழியையும் ஏற்படுத்தி அதில் பாத்திரங்களை உலவ விடுகிறார். அதில் அவருக்குச் சகலமும் சாத்தியமாகிறது.\nவட்டமான காமிரா நகர்வுகளுக்குள் அமர்ந்து பேசிக்கொண்டே இருக்கும் காட்சிகளுக்கான வசனகர்த்தாவாக மிளிர்கிறார். அவரது, ஒற்றை வரிகளும் பரவசத்தைத் தருவதாக இருக்கின்றன. அதைவிட, எதிர்பாராத தருணத்தில், அவர் கெளரவத் தோற்றம் ஒன்று செய்து அதில் ஓரிரு வார்த்தைகள் மட்டுமே பேசி அவர் எழுதிய ‘ரிசர்வாயர் டாக்ஸ் முதல் உணவகக் காட்சி’, ‘இங்க்ளோரியஸ் பாஸ்டர்ஸ்-இன் யூத வேட்டையாளன் அறிமுகக் காட்சி’ ஆகிய உச்சங்களைத் தானே கடந்து போகிறார். உதாரணம் : ஜாங்கோ அன்செய்ண்ட்-இல் வரும் கெளரவத் தோற்றம்.\nபி.கு. : ’யூத வேட்டையாளன் அறிமுகக் காட்சி’ தன் படங்களிலேயே மிகச்சிறப்பாக எழுதப்பட்ட (வசனம்) காட்சி என்று குவெண்டினே சொல்லியிருக்கிறார்.\nகதையென்பது ஒரு வரியில் சுருக்கிச் சொல்லப்பட முடிவதாகவும், அப்படிச் சொல்லப்பட்ட ஒற்றை வரி எவரது கவனத்தையும் ஈர்க்கத் தக்கதாகவும் இருக்க வேண்டுமென்பது எளிய சினிமாக்காரர்களும், வணிகர்களும் சேர்ந்து பெற்றெடுத்த தத்துவங்களுள் ஒன்று, மூவங்க திரைக்கதை போல சரி, போகட்டும் அதை அடிப்படை அளவுகோலாக வைத்துப் பார்த்தால் கூட, தான் எடுத்த எல்லா படங்களிலும் ஒரே வரிக்கதையையா சொல்வது\nஉதாரணமாக, கில் பில் திரைப்படத்தைப் பார்ப்போம். தன்னைக் கொன்ற கொலைகார நண்பர்களைச் சாவின் தருவாயிலிருந்து மீண்டு வந்து பழிவாங்கும் பெண் என்பது படத்தின் ஒருவரி. ஆனால், அதற்கு திரைக்கதை எழுதத் துவங்கும் எழுத்தாளர் ஒரு பட்டியல் போடுகிறார், யார் யாரைக் கொல்ல வேண்டுமென்று. அதை நாயகியின் கையிலேயே கொடுத்து ஒவ்வொன்றாக அடித்து வைத்துக் கொள்ள வைக்கிறார் (நெற்றியில் சுட்டதால் அம்னீசியா பக்க விளைவாக வந்திருக்கும் போல). பட்டியலை முடிக்க வேண்டும், அதற்காக உலகின் மூலைகளுக்கெல்லாம் பயணம் போகிறாள் அந்தப் பெண். சவப்பெட்டியை உடைத்துக் கொண்டு வருகிறாள், மார்ஷியல் கலைகளில் பெடலெடுக்கிறாள், இன்னும் இன்னும். சஸ்பென்சன் ஆஃப் டிஸ்பிலீஃபிற்கே சஸ்பென்ஸ் கொடுப்பவர் கு.ட. ஆயிற்றே.\nஆளவந்தான் அனிமேசன் காட்சி, க்ரேசி 88-ஐக் கொன்று குவிக்கும் காட்சி, கைகால்கள் வெட்டப்படுதல், கண்களைப் பிடுங்குதல் என்று அரைமணி நேரமாக உருவாக்கப்படும் குருதிக்குளம், தலையைச் சீவி மூளையை முன்வைத்தல் போன்ற காட்சிகளால் பக்கங்கள் நிரப்பப்படுகிறது. நம் மனம் குதூகலிக்கிறது. இதுவல்லவோ வன்முறையின் அழகியல் சரி, நல்ல படம்தான். ஆனால், உலகறிந்த உன்னத இயக்குநர் சொல்லும் கதையா இது சரி, நல்ல படம்தான். ஆனால், உலகறிந்த உன்னத இயக்குநர் சொல்லும் கதையா இது மனதை நிலை கொள்ள வைக்கும் சதைப்பற்று எங்கேயேனும் உள்ளதா மனதை நிலை கொள்ள வைக்கும் சதைப்பற்று எங்கேயேனும் உள்ளதா இந்த வெற்றுச் சண்டைக் காட்சிகளைக் கொண்டு உருவகப்படுத்தப்பட்ட வாழ்வியலில் ஏதேனும் தெரிகிறதா இந்த வெற்றுச் சண்டைக் காட்சிகளைக் கொண்டு உருவகப்படுத்தப்பட்ட வாழ்வியலில் ஏதேனும் தெரிகிறதா எனக்கு டராண்டினோ ஆதர்ஷம் என்பதால், குருஷேத்திரப் போரையும், உலகப் போரையும், ஆர்ச் டியுக் ஃப்ரான்ஸிஸ் பெர்டினாண்டையும் ‘ப்ளாக் மாம்பா’ வின் மீது பொருத்திப் பார்த்து மகிழ்வடைவதும் இட்டுக்கட்டுவதும் இயலாத காரியமொன்றுமில்லை. ஆனால், அதற்கான இடம் பிரதியில் இருக்கிறதா என்றால் பெருஞ்சுழியே பதிலென எஞ்சுகிறது.\n’ஜாங்கோ அன்செயிண்ட்’ திரைப்படத்தைக் கவனிப்போம். ஒரு பொறுப்புமிக்க அல்லது குறைந்தபட்சம் தன் இயக்கும் திறனை பயன்படுத்தத் துடிக்கும் எந்த கலைஞனும் தான் சொல்ல வேண்டிய கதையையே சொல்ல முனைவான். ஆனால், டராண்டினோ ஏற்கனவே உலகம் மெச்சிய ‘இத்தாலிய வெஸ்டர்ன்’ என்னும் வகைமையை எடுத்துக் கொண்டு அதற்கு மரியாதை செய்கிறேன் பார் என்று ஒரு படமெடுக்கிறார். உலகைக் காக்கும் ஹீரோக்கள் சேர்ந்து செய்யும் தலைவலி சண்டைகளைப் பார்க்கும் போது, உலகை முதலில் இவர்களிடமிருந்து யாரேனும் காப்பாற்றுங்களேன் என்று சொல்லத் தோன்றும். அப்படி ‘இத்தாலிய வெஸ்டர்ன்’ஐ மரியாதை செய்ய கிளம்பி அதைத் துவம்சம் செய்கிறார் இயக்குநர்.\nதேவன் அசுரனைக் காத்து அவனைக் கண்டு வியந்து தன் தோழனாக்கிக் கொள்ளும் கதை. குறிபார்த்துச் சுடும் தன்மைதான் அவ்வியப்பிற்குக் காரணம். ஏற்கனவே குறிபார்த்து துல்லியமாக சுடும் ஒருவனுக்கு தன் மாயாஜாலத்தன துப்பாக்கிச் சுடும் பயிற்சியைத் தொடர்ந்து வழங்கி இன்னும் அவனைத் தீட்டுகிறார். இதிலொன்றும் குறையில்லை. துப்பாக்கி கிடைத்ததும் சுட்டுக் கொண்டே இருப்பதும், கெளபாய் உடைகளும் மட்டுமே வெஸ்டர்ன் வகைமைக்குப் போதும் என்று நினைத்து விட்டதுதான் பரிதாபம். இல்லை, ரத்தமும் சதையுமாக ஒரு கதை இருக்கிறது என்று சொல்பவர்கள், ஜாங்கோவில் ’எத்தனை குண்டுகள் உமிழப்பட்டன’ என்று கணக்கிட்டு ஆவணப்படுத்த தயாராயிருப்பவர்கள். அதன் பயனென்ன\nவெஸ்டர்ன் திரைப்படங்களின் முக்கிய அம்சமே நிலக்காட்சிகள்தான். ஒன்றாகவே இருக்கும் நிலக்காட்சிகளின் பன்மை முகம். இதைக் கொண்டு வருவதில் தான் கதையின் சாறு வெஸ்டர்ன் பானத்திற்குள் பொருந்தும். ஆனால், தன் ஆஸ்தான ஒளிப்பதிவாளரைக் கொண்டு ஆலிவர் ஸ்டோன் ஏற்கனவே செய்த ’யு-டர்ன்’ படத்தின் நிலக்காட்சிகளை விஞ்சும் அளவிற்குக் கூட எதையும் செய்து வைக்கவில்லை, இந்த வரலாற்றுப் பெருங்காவியத்தில். பெயருக்கு ஷெரிஃப்பும், மேடையில் வைக்கும் அழகு பொம்மையாக கேண்டியும், கேண்டிலேண்டும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.\nஜாங்கோவின் அசாத்திய பிறப்பிலேயே நிறைந்திருக்கும் துப்பாக்கிச் சுடும் பண்பை வியந்து வியந்து ஆயாசமுற்றது போய், கடைசி அரைமணி நேரங்களில் அவன் செய்யும் வீராவேச விவேக பராக்கிரமங்கள் முற்றிலும் வேறொரு வகை குடைச்சல். அதிலும், குறிப்பாக சுரங்கத்திற்கு அள்ளிச் செல்லப்படும் வழியில் தன் காவலர்களுக்கே கையூட்டு தருவதாய் இலாவகமாய் () ஏமாற்றித் தப்பித்து அனைவரையும் கொன்று, அவர்களது வெடிமருந்து பைகளைக் கைப்பற்றி, அவர்களது குதிரையிலேயே வந்த வழி திரும்பி, பின் குருதியாட்டம் ஒன்று ஆடி, மாளிகையை மண்மேடாக்கி குதிரையுடனும், தன் மனைவியுடனும் ஸ்டைலாக நாட்டியமாடி முற்று வைப்பதெல்லாம் ரஜினிகாந்தையே திக்கு முக்காட வைக்குமளவிற்கு நிகழ்த்தப்படும் காட்சிகள்.\nஇதையெல்லாம் பாராட்டியதால், நமக்குக் கிடைத்தது இன்னொரு வெஸ்டர்ன் படமும், இந்தப் படத்தை ஒட்டி வெளியிடப்பட்ட காமிக்ஸும் தான். இன்னொரு முறை இப்படி ஒரு அசம்பாவிதத்தை ஏற்படுத்திவிட வேண்டாமென டராண்டினோ ரசிகர்களை எத்தனை முறையும் வணங்கலாம். ஹோவர்ட் ஹாக்ஸூம், ஜான் ஃபோர்டும் செய்தவற்றைத் தாண்டி இன்றைய உளவியல், மானுட சிடுக்குகளையும் பேசி சில வெஸ்டர்ன் படங்கள் வந்திருக்கின்றன. ஆனால், டராண்டினோ செய்திருப்பது, ஒரு கெளபாய் ஆடையணிந்த, குண்டுகளால் துளைத்துக் கொண்டேயிருக்கும், மீசை வைத்த குழந்தைகள் நிறைந்த பகடித்தனமான படம்.\n1957 இல் வெளியான ‘எ கிங் இன் தி நியூயார்க்’ திரைப்படத்தில் ஒரு காட்சி. சார்லி சாப்ளின் ஒரு தியேட்டரில் இருப்பார். ஒரு வெஸ்டர்ன் திரைப்படத்தில் இரண்டு கெளபாய்கள் மாறி மாறி கைத்துப்பாக்கியால் சுட்டுக் கொண்டே இருப்பார்கள். டென்னிஸ் கோர்ட்டில் பந்து பறப்பதைப் பார்ப்பது போல, தனக்கேயுரிய டைமிங்குடன் சாப்ளின் இங்குமங்கும் பார்ப்பார். ஒரு டஜன் திருப்புதல்களுக்குப் பிறகு ஒன்றும் புரியாமல் தலையிலடித்துக் கொள்வார். அப்போதே அப்படிச் சொன்னவர், இன்று வந்த ஜாங்கோவைப் பார்த்தால் தரையில் புரண்டு கண்ணீர் விடுவார்.\nதொடர்ந்து ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் வழங்கப்படும் அடையாளத்தன்மை, விசித்திரமான பெயர்களின் வகைமை, குண்டுவெடிப்புகள், இருள் நகைச்சுவை என்ற பெயரில் துடிக்கும் ஒழுங்கின்மை, ஆழமான ஆய்வுகளின்றி மேலோட்டமாக உருவாக்கப்படும் வரலாற்றுக் கதைகள், பாரொடித்தன்மை என ஒரே வகை, உப்பு பெறாத உத்திகளை சுழற்சிமுறையில் கையாண்டு அதை நூறு பக்கத் திரைக்கதையாக எழுதும் திறமையும், அதைக் கொண்டே முதன்மைய���ன இயக்குநர்/ எழுத்தாளர்/ படைப்பாளர் என பெயர் வாங்கும் பேறும், ஆஸ்கார் இருக்கும் வரை டராண்டினோவிற்கு கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.\nஆஸ்கார் விருதுகளின் தற்போதைய நிறம் கூட மெல்ல மெல்ல மாறிவருகிறது. இன்னும், மாறாமல் பின்னோக்கியே நடக்கும் இயக்குநர்களில் ஒருவராக க்யூ.டி. இருக்கிறார். இனி வரும் காலங்களில், அவரது கெளரவத் தோற்றங்களைத் தொகுத்துப் பார்த்து பரிசீலனை செய்து, ‘ஹாலிவுட்டின் கே.எஸ்.ரவிகுமார்’ என்று புதியதாய் ஒரு விருது உருவாக்கித் தர ஆஸ்காருக்குப் பரிந்துரைக்கிறேன்.\nஇடைவெளி – சுரேஷ் ப்ரதீப்\nபிரமிள்: தனியொருவன் (பகுதி 4) – பாலா கருப்பசாமி\nநிலம் சிந்தும் குருதி – There Will Be Blood (2007) – கோ. கமலக்கண்ணன்\nஎழுத்தாளர்கள் ஏன் அத்வைதத்தை விரும்புகிறார்கள் – அனீஷ் கிருஷ்ணன் நாயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2016-10-05-08-08-12/kaattaaru-aug18/35658-2018-08-18-04-45-13", "date_download": "2019-05-26T01:09:35Z", "digest": "sha1:JU7PYV6AXZAIM4WJN7F6O6HFZL2IXMIN", "length": 41192, "nlines": 261, "source_domain": "www.keetru.com", "title": "ஸ்டாலினுக்குத் தோள்கொடுப்போம்!... நமக்காக!", "raw_content": "\nகாட்டாறு - ஆகஸ்ட் 2018\nஇந்து மதமும் திராவிடர் இயக்கமும்\nபெரியாரின் போராட்ட முறைமைகளும், அரசு ஆதரவு மற்றும் வன்முறை குறித்த கேள்விகளும்\nமார்க்கியம் பெரியாரியம் தமிழ்த்தேசியம் - 10\nபோராட்டம்; சிறை; கடும் அடக்குமுறைகள்\nஇனத்தின் உரிமைக்காக இணைந்து நின்றார்கள் பெரியாரும்-அண்ணாவும்\n‘திராவிட இயக்கம் அரசியலுக்குப் போயிருக்கக் கூடாது’\nதமிழ்நாடு தப்பித்தது; இந்தியா மாட்டிக் கொண்டது\nதேர்தல் பத்திரம் - கார்ப்பரேட்டுகளின் கருப்புப் பணத்திற்கான முகமூடி\n‘தாகம்’ - சமூக மாற்றத்தின் வேகம்… புரட்சியின் மோகம்…\nஒரு சந்தேகம் - ஆதி திராவிடர் விபசாரி மக்களைவிட இழிந்தவர்களா\nபிரிவு: காட்டாறு - ஆகஸ்ட் 2018\nவெளியிடப்பட்டது: 18 ஆகஸ்ட் 2018\n“நாம் கேட்கும் சுயராஜ்யம் என்பது, வெள்ளையர்களை நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் அல்ல. எங்கள் நாட்டின் வேத, சாஸ்திரங்கள்தான் எங்களை ஆளவேண்டும். சுயராஜ்யம் வந்தால் மனுநீதியை அரசமைப்புச் சட்டமாகவே ஆக்கவேண்டும். ஆக்குவோம்”\nஎன 1917 இல் பார்ப்பன ஆதிக்க வெறியோடு பேசியவர் பாலகங்காதர திலகர். இவர் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர். இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தைத் தொடங்கிய ஸ்ரீபத் அம்ரிட் டாங்கே மற்றும் ஆர்.எஸ்.எஸ்.ஸ் அமைப்பைத் தொடங்கிய கேசவ் பல்ராம் ஹெட்கேவர் ஆகிய இருவருமே திலகரின் சீடர்கள். மராட்டியப் பார்ப்பனர்கள்.\nஇந்த மூன்று அமைப்புகளிலும் தலைமைப் பொறுப்புகளில் இருக்கும் பார்ப்பனர்கள் தான் இன்றளவுக்கும் இந்தியாவின் அரசியலை இயக்குபவர்களாக உள்ளனர். ஒரு நூற்றாண்டு முடிந்து விட்டது. அகில இந்திய அரசியல் தளத்தில் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை நாம் இன்னும் அசைக்கக் கூட முடியவில்லை.\nஆங்கிலேய ஆட்சி அதிகாரத்தில், நீதிபதிகளாக, ஆலோசகர்களாக, ஆட்சித்தலைவர் களாகப் பார்ப்பனர்களே வீற்றிருந்தனர். அந்த ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து, விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த அமைப்புகளிலும் பார்ப்பனர்களே ஆதிக்கம் செலுத்தினர். அந்தச் சூழலில் தான் 1916 இல் தமிழ்நாட்டில் ‘தென்னிந்திய நலஉரிமைச் சங்கம்’ தொடங்கப்படுகிறது.\n1918 ஆம் ஆண்டு, மிகச்சரியாக 100 ஆண்டு களுக்கு முன்பு, இதே ஆகஸ்ட் மாதத்தில் தான் (02.08.18) திராவிட இயக்கப் போராளி டி.எம்.நாயர் அவர்கள் இங்கிலாந்து பிரபுக்கள் சபையில் பார்ப்பனர் அல்லாதாருக்கும், தாழ்த்தப் பட்டோருக்கும் தேர்தல் அரசியலில், சட்டமன்றத் தொகுதிகளில் தனி ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மிகச்சிறப்பான எழுச்சியுரையாற்றினார்.\nடி.எம்.நாயரின் வாதத்தின் நியாயத்தை உணர்ந்த ஆங்கிலேய அரசு, பார்ப்பனரல்லா தாருக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும் தேர்தல் அரசியலில் வாய்ப்புக் கொடுக்கலாமா என ஆராய்வதற்காக, “சவுத்பரோ கமிட்டி”யை அமைத்தது. அந்தக் கமிட்டிக்கும் தலைவர்களாக சீனிவாச சாஸ்திரி, எஸ்.என்.பானர்ஜி என்ற இரண்டு பார்ப்பனர்கள் தான் நியமிக்கப்பட்டிருந்தனர்.\nநமது தலைவர்கள் டி.எம். நாயர், கே.வி.ரெட்டி மற்றும் பலரும் அந்தப் பார்ப்பன சவுத்பரோ கமிட்டியையும் எதிர்த்துப் போராடி, மீண்டும் 1919 இல் இலண்டன் சென்று வாதாடி, ஆங்கிலேயர் களுக்குச் சமூகநீதியைப் புரியவைத்து, நமக்குரிய சட்டமன்றத் தொகுதிகளை - தேர்தலில் நிற்கும் உரிமையைப் பெற்றுத் தந்தனர். அந்த உரிமைகள் மாண்டேகு செம்ஸ்போர்ட் அறிக்கை எனும் பெயரால் நமக்குக் கிடைத்தன. அந்த அறிக்கைக்காக, வாதாடச் சென்ற டி.எம்.நாயர் இலண்டனிலேயே உயிர்துறந்தார்.\n1919 இல் ஜூலை 19 ��ம் நாள் இலண்டனில் அவர் இறந்த நாளில், சென்னைப் பார்ப்பனர்கள் இனிப்பு வழங்கிக் கொண்டாடினர். காஸ்மோ பாலிடன் க்ளப்பில் பார்ப்பன நீதிபதிகள் வடை, பாயாசத்துடன் சிறப்பு விருந்து நடத்தினர். திருவல்லிக்கேணி கோவிலில் சிறப்பு அர்ச்சனைகள் நடத்தப்பட்டன. அதே பாயாசப் பார்ப்பனர்கள் இன்று 100 ஆண்டுகள் கழித்து கலைஞரின் மறைவுக்கு வடை, பாயாசம் செய்கின்றனர் என்றால்... திராவிடர்களுக்குத் தலைவன் யார் என அவர்கள் சரியாகப் புரிந்து வைத்துள்ளனர். நமக்குத்தான் வரலாறு தெரியவில்லை.\n1920 வரை ஒட்டுமொத்த இந்தியா முழுவதும் அரசியல் என்றால் அய்யர், அய்யங்கார், சாஸ்திரி, சர்மா, பானர்ஜி, முகர்ஜி, பாண்டே, என்று அக்ரஹார அரசியலாகவே இருந்தன. மாண்டேகு செம்ஸ்`ஃபோர்ட் சீர்திருத்தத்தின்படி தேர்தல் அரசியல் இந்தியாவில் அறிமுகமானது.\nபார்ப்பனர்களின் பிடியிலிருந்து ஆட்சி நிர்வாகம், பனகல் அரசர், தியாகராயர், பொப்பிலி அரசர், புதுக்கோட்டை அரசர், ஆர்.கே.சண்முகம் செட்டியார், கேசவப்பிள்ளை, நடேச முதலியார், தஞ்சை அப்பாசாமி வாண்டையார், கரந்தை உமாமகேசுவரன் பிள்ளை போன்ற பெரும் நிலக்கிழார்களின் கைக்கு மாறியது.\nநீதிக்கட்சியின் தலைவர்கள் பெரும் ஜமீன்தார்களாக, பணக்காரர்களாக இருந்தாலும் பார்ப்பன எதிர்ப்பு என்பதில் தங்களது ஜாதிகளின் நலத்தை மட்டும் முன்னிறுத் தாமல், பட்டியலின மக்களின் விடுதலையையும் இணைத்தே முன்னெடுத்தனர். அனைத்துத் துறைகளிலும் பட்டியலின மக்களின் பிரதிநிதித்துவ உரிமைகளை மறுக்கவில்லை. இவர்களின் ஆட்சியில் தான் இலட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பஞ்சமி நிலங்களாக வழங்கப்பட்டன என்பது ஒரு சிறு சான்று. 30 களின் இறுதியில் நீதிக்கட்சி தோல்வியைத் தழுவியது. பெரும் பின்னடைவைக் கண்ட நீதிக்கட்சியின் தலைவராக 1938 இல் பெரியார் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.\nபெரியாரின் தலைமைக்கு வந்த பிறகு, 1944 இல் சுயமரியாதை இயக்கமும், நீதிக்கட்சியும் ஒன்றாகி, திராவிடர் கழகமாகப் பரிணாமம் பெற்ற போது - வெறும் பெயர் மட்டும் மாறவில்லை. அதுவரை பண்ணையார்களின் கட்சியாக இருந்த அமைப்பு, திராவிடர் கழகமாகிய போது பாமரர்களின் கட்சியாகியது. பெரியார், பார்ப்பனர்களையும், பண்ணையார்களையும், ஒருசேர எதிர்த்துக் களம் கண்ட காலங்களில் அவருக்குத் தளபதியாக���் திகழ்ந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் அண்ணா.\nநீதிக்கட்சிக்குப் பிறகு திராவிடர்களுக்கான அரசியல் கட்சி என்று எதுவுமே இல்லாத காலத்தில், திராவிட மக்களின் முன்னேற்றத்துக்காக, திராவிட முன்னேற்றக் கழகம் உருவாக்கப்பட்டது. இந்திய விடுதலை தொடர்பாக பெரியாருடன் முரண்பட்டுத் தான் தி.மு.க உருவானது. ஆனாலும், பெரியாரிடம் கற்ற சமுதாய அறிவு அண்ணாவின் அரசியல் அமைப்புக்கு மிகவும் வாய்ப்பாக அமைந்தது.\nநீதிக்கட்சி காலத்துக்கு முன்பு ஒரு ஜில்லாக்கமிட்டித் தலைவர் என்றால், அவர் உறுதியாகப் பார்ப்பனராகத்தான் இருப்பார். நீதிக்கட்சி தோன்றிய பிறகு, ஜில்லாக் கமிட்டித் தலைவர் என்றால் பெரும் பணக்காரராகவோ, ஜமீனாகவோ தான் இருப்பார். தி.மு.க. தோன்றிய பிறகு, இந்தத் துறையில் ஒரு தலைகீழ் மாற்றம் உண்டானது. “அரசியல் கட்சி நிர்வாகிகள்” என்ற தளத்தில் மாபெரும் புரட்சி நடந்தது.\nஏழை எளியவர்களும், தாழ்த்தப்பட்டவர்களும், குரலற்றவர்களும் தி.மு.க வின் முக்கியப் பொறுப்பாளர்களாக அறிமுகமானார்கள். சின்னஞ்சிறு கிராமங்களில்கூட கிளைக்கழகப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். படிப்பகங்கள் தோன்றின. நாடக மன்றங்கள், கலை மன்றங்கள் தோன்றின. சிற்றிதழ்கள் புற்றீசல் போலத் தொடங்கப்பட்டன. ஊருக்கு ஊர் சொற்பொழிவாளர்கள் தோன்றினர். அரசு அலுவலங்களுக்குச் சென்று, அதிகாரிகளிடம் மக்களின் நிறைகுறைகளைப் பேசும் கிராமப்புற அரசியல்வாதிகள் தோன்றினர்.\nசேரிகளில் தி.மு.க கொடிகள் பறந்தன. சேரிகளிலும் பொறுப்பாளர்கள் தோன்றினர். வெகு அதிகமான மக்கள் அரசியல் அறிவு பெற்றனர். இராமாயணத்தையும், மகாபாரதத்தையும் கதாகலாட்சேபம் செய்து கொண்டிருந்த கிராமங்களில் பொதுக்கூட்டங்களும், சீர்திருத்த நாடங்களும் நடக்கத்தொடங்கின. எழுத, படிக்கத் தெரியாதவர்கள்கூட அரசியல் பேசினர். வெகு மக்கள் அரசியல்படுத்தப்பட்டனர்.\nதேர்தலில் நின்று வாக்குகளைப் பெற்று ஆட்சியைப் பிடிப்பது என்பது அரசியல் மாற்றம் மட்டுமே. தி.மு.க. என்ற அரசியல் கட்சி, அரசியல் வெற்றியைப் பெறுவதற்கு முன் சமுதாய மாற்றத்தில் கவனம் செலுத்தியது. திராவிடர் கழகத்தோடு அறிவிக்கப்படாத போட்டி ஒன்றை நடத்தியது. பெரியாரின் கடவுள் மறுப்பு, பார்ப்பன எதிர்ப்பு, இந்துமத எதிர்ப்பு, இந்திய விடுதலை மறுப்பு ஆகிய எல்லாவற்றிலும் மாற்றுக்கருத்து கொண்டவர் அண்ணா. ஆனால், நடைமுறையில் மேற்கண்ட கொள்கைகளுக்காக தோழர் பெரியார் அறிவித்த போராட்டங்களில் ஒரு கூட்டுப்பணியாளராக - சக போராளியாகவே அண்ணாவும், தி.மு.க வும் களத்தில் நின்றன.\nஇந்திய அளவில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் அனைவரும் ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு பெற்றுவருவதற்கு - கல்வி உரிமை பெற்றதற்கு மிக முக்கியக் காரணம், 1951 ஆம் ஆண்டு நடந்த இந்திய அரசியல் சட்டத் திருத்தப் போராட்டம். அந்தப் போராட்டத்தைத் தொடங்கி வென்றவர் பெரியார். சட்டரீதியாக அதற்குத் தோள் கொடுத்தவர் அம்பேத்கர்.\nஅதுபோல, தமிழ்நாட்டு மக்களின் கல்வி உரிமையைக் குழிதோண்டிப் புதைக்க முயன்ற குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்துக் கடுமையான போராட்டங்களைத் தொடங்கியவர் பெரியார். சட்ட ரீதியாக அத்திட்டத்தை ஒழிக்கத் துணைநின்றவர் காமராசர். மேற்கண்ட இரண்டு முக்கியப் போராட்டங்களிலும் அண்ணா, கலைஞர் ஆகிய தலைவர்களின் உழைப்பும், தி.மு.க என்ற அரசியல் இயக்கத்தின் அர்ப்பணிப்பும் வரலாற்றில் இன்னும் முழுமையாகப் பதிவாகவில்லை.\n1971 ஆம் ஆண்டுத் தேர்தலில் “இராமனைச் செருப்பாலடித்த கட்சிக்கா ஓட்டு” என பார்ப்பனர் அலறித்துடித்த போதும் மிகப்பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று ஆட்சியைப் பிடித்தார் கலைஞர். இராமனைச் செருப்பாலடித்த பிறகு நடந்த தேர்தலில் வென்றவர் கலைஞர்.\nமுதலமைச்சரான உடனேயே, பதவியைத் தக்கவைத்துக்கொள்ள, ஒரு பக்திப்பழமாக அவதாரம் எடுக்கவில்லை. தனது இயல்பாக, நாத்திகராகவே வாழ்ந்தார். நாத்திகராகவே ஆண்டார். ஊடலோ, கூடலோ அது திராவிடர் கழகத்தோடு தான். பாசம், கோபம் எதுவானாலும் அது திராவிடர் கழகத்தோடு தான் என வாழ்ந்தார். எந்தச் சூழலிலும் சங்கர மடத்தில் போய் மண்டியிடவில்லை.\nஇந்தியப் பகுதியில் சமுதாய மாற்றத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் பார்ப்பனர்கள் தங்களைத் தகவமைத்துக் கொண்டனர். காலத்துக்கேற்பத் தங்களைத் தயாரித்துக்கொண்டனர். தாங்கள் படையெடுத்து வந்து இந்தியப் பகுதியை ஆக்கிரமித்ததற்குப் பிறகு, பார்ப்பனர்களைப் போலவே ஏராளமான அந்நியர்கள் இந்நாட்டுக்குப் படையெடுத்து வந்தனர். அவர்கள் அனைவரையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கெ��ண்டுவந்தனர் இந்த முதல் அந்நியர்கள். அந்த வரிசையில் ‘ஜனநாயம்’, ‘தேர்தல் அரசியல்’ என்ற நிலைக்கு சமுதாயம் மாறியபோது, காங்கிரசைத் தொடங்கினார்கள். இந்தியாவில் தொடங்கப்பட்ட அனைத்து அரசியல் அமைப்புகளிலும் ஊடுருவினார்கள். நீதிக்கட்சியிலும் ஊடுருவினார்கள்.\n“மீண்டும் மனுசாஸ்திரத்தையே இந்திய அரசியல் சட்டமாக்குவோம்” என்று பார்ப்பனர்கள் திட்டமிடத் தொடங்கி 100 ஆண்டுகள் முடிந்து விட்டது. அத்திட்டத்திற்கு அரசியல் தளத்தில் மிகப்பெரும் எதிரியாக இருப்பது தி.மு.க மட்டுமே. ‘மனு’ வை எதிர்க்கும் சமுதாய அமைப்புகள் ஏராளமாக உள்ளன. ஏறத்தாழ 2 கோடி வாக்காளர் களைக் கொண்ட அரசியல் அமைப்பான திராவிட முன்னேற்றக் கழகம் மட்டுமே அரசியல் களத்தில் அவர்களுக்கு எதிராகத் தெரிகிறது. அதனால் தான், டி.எம். நாயரின் மறைவுக்குப் பிறகு 100 ஆண்டுகள் கழித்து கலைஞரின் மறைவுக்குப் பார்ப்பனர்கள் பாயாசம் சாப்பிட்டு மகிழ்கின்றனர்.\n2000 ஆண்டுகளாக மண்ணாங்கட்டி களாகவே வாழ்ந்த பெரும்பான்மை மண்ணின் மைந்தர்கள், பெரியாரால் மனிதரானார்கள். அண்ணா, கலைஞர் ஆகியோரால் அரசியல் நிர்வாகிகளானார்கள். 2000 ஆண்டுகளாக நம்மை அடக்கி வந்த பார்ப்பனர்களால் இந்தப் புரட்சியை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டு ஒதுங்கிச் சென்ற மக்கள், அதே துண்டைத் தோளில் போட்டுக்கொண்டு, வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டை எனச் சுத்தமாக உடை உடுத்திக் கொண்டு அரசு அலுவலகங்களில் ஏறி இறங்குவதையும், அதிகாரி களை மிரட்டி வேலை வாங்குவதையும் எந்தப் பார்ப்பான் ஏற்றுக் கொள்வான்\nஅண்ணாவும், கலைஞரும் பார்ப்பனர் களோடு பெரிதாக உரசாமல் இருந்தாலும் கூட, பார்ப்பனர்கள் இந்தத் தலைவர்களை இன்றுவரை பரம்பரை எதிரிகளாகவே எண்ணுவதற்குக் காரணம் இதுதான். இங்கு சமுதாயம் அரசியல்படுத்தப் பட்டுள்ளது. அதுவும், அந்த அரசியல்படுத்தலைப் பார்ப்பனரல்லாதவர்கள் நடத்துகிறார்கள். அதன் பயனையும் அவர்களே அடைகிறார்கள். அதை முறியடிக்க வேண்டும். பார்ப்பனரல்லாதோர் அரசியலில் இருக்கக்கூடாது. அப்படியே இருந்தாலும் அதன் பயன் அவர்களுக்குச் செல்லக் கூடாது என்று - பார்ப்பனர்கள் துடிக்கின்றனர். 1919 க்கு முந்தைய வாழ்க்கை முறைக்கு நம்மை இழுத்துச் செல்லத் தொடங்கிவிட்டனர்.\n2019 இல் நாடாளுமன்றத் தேர்தல். அதை அடுத்து சட்ட மன்றத் தேர்தல். இந்தத் தேர்தல்கள் தான் அடுத்த 100 ஆண்டுகால எதிர்காலத்தை உறுதிசெய்யப்போகும் தேர்தல்கள். ஆம், 2019 தேர்தலில் பார்ப்பன இந்து மத அமைப்புகள் வென்றுவிட்டால், அதற்குப் பிறகு இந்தியாவில் தேர்தல்கள் நடக்காது. தேர்தல் முறையும் இருக்காது. இந்தியா வெளிப்படையான இந்து நாடாக அறிவிக்கப்படும். மீண்டும் மனுசாஸ்திரம் சட்ட நூலாக மாறும். மாநிலங்கள் அவை, மக்கள் அவை என்ற இரு அவைகளும் ஒழிக்கப்பட்டு, “குருசபா”க்கள் உருவாகப் போகின்றன. அதற்குரிய முன்வரைவுகள் தயாராகிவிட்டன. அவற்றை எதிர்க்கும் சமுதாயச் சூழல் தமிழ்நாட்டில் உள்ளது.\nஅகில இந்திய அளவில், இரண்டு நாத்திகர்கள் அதுவும், ஜாதிஒழிப்பை அடிப்படையாகக் கொண்ட நாத்திகத்தை ஏற்றுக்கொண்டவர்கள் முதலமைச்சர்களாக இருந்தது தமிழ்நாட்டில் மட்டுமே. இந்திய அளவில், இராணுவ மரியாதை, அரசு மரியாதைகளைப் பெற்ற மூன்று நாத்திகர்களைக் கொண்ட நாடும் தமிழ்நாடு மட்டுமே.\nஇந்து மத வேதங்களையும், அவை உருவாக்கிய இந்துப் பண்பாடு, பழக்கவழக்கங்கள், சம்பிரதாயங்களுக்கு எதிராக வாழ்ந்து - அவற்றுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்து - கோடிக்கணக்கான மக்களின் வாழ்வில் விடுதலைக் கனலை உண்டாக்கி - இலட்சக் கணக்கான மக்கள் திரளோடு இறுதிப் பயணங்களை மேற்கொண்ட மூன்று தலைவர்களைக் கொண்ட நாடும் தமிழ்நாடு மட்டுமே.\nஇந்த வரலாற்றுச் சிறப்புகளை ஆயுதங்களாக்க வேண்டும். ஆரிய - திராவிடப் போரின் அடுத்த களங்கள் 2019 நாடாளுமன்றத் தேர்தலும், அதை அடுத்த வர உள்ள சட்டமன்றத் தேர்தலும் ஆகும். இன்றைய நிலையில் இந்தக் களத்தில் நமக்கு இருக்கும் ஒரே ஆயுதம் தி.மு.க. மட்டுமே. தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் அவர்களுக்குத் தோள்கொடுப்போம். பார்ப்பனப் பரம்பரைப் பகையை எதிர்கொள்ளும் அனைத்துத் தளங்களிலும் தளபதி ஸ்டாலின் அவர்கள் வெல்வதற்குத் துணை நிற்போம். அவருக்காக அல்ல. தி.மு.க.வுக்காக அல்ல. நமக்காக. நமது விடுதலைக்காக\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nகீழ்வெண்மணி...4 4 உயிர்கள் துடிதுடிக்கத் துடிக்கக் கொல்லப்பட்டது.. .அது திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி..\nஆம் கீழ்வெண்மனி கலவரம் திமுக ஆட்சியில் தான் நடந்தது. அதனை நிகழ்த்தியது சாதி வெறி பிடித்த காங்கிரஸ் சார்புடைய பண்ணையாளர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvayal.com/2015/", "date_download": "2019-05-26T01:44:44Z", "digest": "sha1:AI2Q4NKVCGDCLEZQYFOHJDYLU24IHHRO", "length": 45493, "nlines": 223, "source_domain": "www.tamilvayal.com", "title": "தமிழ் வயல்: 2015", "raw_content": "\nசெவ்வாய், 9 ஜூன், 2015\nகாந்தி கிராமப் பல்கலைக் கழகத் துணை வேந்தர் பள்ளி ஆண்டு விழாவில் காந்தியத்தின் அருமை பெருமைகளை எடுத்துரைத்த பொழுது அது எத்தனை பேரைக் கவர்ந்ததோ தெரியாது ஆனால் பன்னிரண்டு ‘ஆ’ பிரிவு மாணவி சௌந்தரவடிவின் மனதில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது உண்மை. பொது வாழ்வில் தூய்மை, கொண்ட கொள்கையில் பிடிப்பு, சத்தியத்திலிருந்து பிறழாமை, நேரந் தவறாமை, நேர்மை போன்ற கருத்துக்கள் அவள் மனதில் ஆழமாகப் பதிந்து போயின. காந்தியின் பிடிவாதம் அவளுக்கும் பிடித்தமாய் இருந்தது. தடியடியோ, சிறைவாசமோ அவரை, கொண்ட கொள்கையிலிருந்து இம்மி அளவு கூட பிறழச் செய்ய முடியவில்லை என்பது அவளுக்கு ஆச்சரியத்தைத் தந்ததோடு, அந்த மாமனிதன் வாழ்ந்த மண்ணில் நாமும் வாழ்கிறோமே என்று பெருமையாகவும் இருந்தது. ‘ரத்தம் சிந்தாத யுத்தம்’ என்ற சித்தாந்தத்தை இவ்வுலகிற்கு அறிமுகப்படுத்திய அந்தப் பொக்கை வாய்க் கிழவனின் வாழ்க்கை முழுதிலும் அறத்தின் சாரம் மட்டுமே நிரம்பி வழிந்ததாக அவள் உணரலானாள்.\nபள்ளி ஆண்டு விழா முடிந்து வீட்டிற்கு சென்ற சௌந்தரவடிவு மறுநாள் முதல் செய்ய வேண்டிய சில பணிகளை திட்டமிட்டுக் கொண்டாள். அந்த வாரத்தின் இறுதியில் ஒத்த கருத்துடைய தன் சக தோழிகள் சிலருடன் சேர்ந்து ‘காந்தி மன்றம்’ என்றொரு அமைப்பை ஏற்படுத்தினாள். அது இயங்கத் தொடங்கிய இடம் அவள் வீட்டு மொட்டை மாடி. அதற்காக தன் அப்பாவின் அனுமதியைப் பெற்றிருந்தாள்.\nதன் மகளை நினைத்து பொன்வண்ணனுக்கு அளவில்லாத பெருமை. ‘’இந்தச் சின்ன வயசுல இவளுக்குத்தான் காந்தியக் கருத்துக்களில் எவ்வளவு ஈடுபாடு’’ என்று அடிக்கடி வியப்பார். பொன்வண்ணன் ஒரு அரசாங்க ��திகாரி. வருவாய்த் துறையில் முக்கிய பதவியில் பணிபுரிந்து வந்தார். ‘பொழைக்கத் தெரியாதவன்’ என்று நண்பர்கள் வட்டாரத்தில் அறியப்படுபவர். சக அதிகாரிகளின் மதிப்பீட்டில், அவர் நடைமுறைக்கு ஒத்துவராத, கிறுக்குத்தனமான சில கொள்கைகளை கட்டி அழுது கொண்டிருந்தார். பெரும்பாலான அதிகாரிகள் அத்தகைய காலாவதியான கொள்கைகளுக்கு ஈமச் சடங்கு நடத்தி விட்டனர். அந்தப் பாவப்பட்ட கொள்கைகள் பின்வருமாறு: நேர்மை, நாணயம், நியாயம், சத்தியம், உழைப்பு.\nபாரம்பரியம் மிக்க குடும்பத்தில் பிறந்த பொன்வண்ணனுக்கு இயற்கையாகவே அற உள்ளம் அமைந்திருந்தது. ஒட்டு மொத்தக் குடும்பமும் அவருடைய ஒரு சம்பளத்தில் ஜீவித்து வந்தது. அவருடைய முதல் இரண்டு பெண்களும் கல்லூரியில் பட்ட வகுப்பிலும் மூன்றாவது பெண்ணான சௌந்தரவடிவு பன்னிரண்டாம் வகுப்பிலும் படித்துக் கொண்டிருந்தனர். அடுத்த ஆண்டு சௌந்தரவடிவை கல்லூரியில் சேர்க்க வேண்டும்.\nகுடும்பச் செலவுகள், கல்லூரிக் கட்டணங்கள், பஸ் கட்டணம்,இதரச் செலவுகள் என்று பணம் தண்ணீராய்ச் செலவழிந்து கொண்டிருந்தது. பிரமப் பிரயத்தனம் செய்து தான் ஒவ்வொரு மாதத்தையும் ஓட்ட வேண்டி இருந்தது. நேர்மையான அதிகாரியான பொன்வண்ணனுக்கு வாழ்க்கையைச் சமாளிக்க கடனாளி ஆவது தவிர்த்து வேறு வழி புலனாகவில்லை. சாண் ஏற முழம் வழுக்கும் வாழ்க்கையில் ஒருவரால் வேறென்ன செய்ய இயலும் அலுவகத்தில் எல்லா வித நல நிதிகளிலும் கடன் வாங்கியாகி விட்டது. வைப்பு நிதியிலிருந்தும் முன்பணம் எடுத்தாயிற்று. எப்போதோ வாங்கிப் போட்ட ஐந்து சென்ட் காலி மனையையும் தங்கவில்லை. மனைவிக்கு கல்யாணத்தின் பொழுது போட்ட கொஞ்ச நகையும் அடமானத்தில். அப்படியும் போதாமல் பொன்வண்ணன் மூன்று வட்டிக்கு பணம் புரட்டி இருந்தார். இத்தனைக்கும் அதிகம் ஆசைப்படாத மகள்கள். சிக்கனமாகக் குடும்பம் நடத்தும் மனைவி. எப்பொழுது வேண்டுமானாலும் கவிழ்ந்து போகலாம் என்ற நிலையில் தான் அவர்களின் வாழ்க்கைக் கப்பல் ஓடிக் கொண்டிருந்தது.\nஅலுவலகத்தில் சகப் பணியாளர்கள் எப்பொழுதும் கலகலப்பாக அரட்டையடித்துக் கொண்டிருக்க, பொன்வண்ணன் மட்டும் ‘’என் கடன் பணி செய்து கிடப்பதே’’ என மாங்கு,மாங்கென்று வேலை செய்து கொண்டிருப்பார். அவர்களின் வாரிசுகள் அநேகமாக பொறியியல், மருத்துவம், ம��்றும் கணினியியல் படித்துக் கொண்டிருந்தார்கள். திருமணம் போன்ற விசேசங்களுக்கு வரும்பொழுது அவர்களின் மனைவியரும்,குழந்தைகளும் ஆடம்பரமான உடைகளுடனும்,நவீனபாணி நகைகளுடனும் அமர்க்களமாக காட்சியளிப்பார்கள். உணவு விடுதிகளில், திரை அரங்குகளில், விசேச நாட்களில் மதுக் கடைகளில் பணத்தை வாரி இறைப்பார்கள். அவர்களில் யாரும் கடன் வாங்கியதாகவோ, காலி மனைகளை விற்றதாகவோ, நகைகளை அடகு வைத்ததாகவோ பொன்வண்ணன் ஒருநாளும் கேள்விப்பட்டதில்லை. எப்படி அவர்களுக்கு பணம் வந்து குவிகிறது என்று அரசல், புரசலாக அவருக்கு செய்திகள் வரும். ‘’சீ..நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு’’ என்பதாகக் கருதி அவற்றை ஒதுக்கி விடுவார். இவ்வளவு பெரிய நாணயஸ்தரும் கூட வாட்டி ‘வளவு’ எடுத்த பொருளாதார நெருக்கடியில் கொஞ்சம் சபலத்திற்கு ஆளாக நேர்ந்தது.\nஒரு நாள் மதியம் பொன்வண்ணன் தன் நண்பர் ஒருவருடன் தனி அறையில் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். சொந்த விசயங்களை பரிமாறிக் கொள்ளுமளவுக்கு நெருக்கமான நண்பர். ‘’கடவுள் ரொம்பவும் சோதிக்கிறாரப்பா. ஒவ்வொரு மாதமும் கடைத்தேறுவதற்குள் கண்ணாமுழி இரண்டும் நட்டுப்போகுது.’’ என்று அங்கலாய்த்துக் கொண்டார் பொன்வண்ணன். ‘’ நீயே கஷ்டங்களை வருவிச்சுக்கிட்டு, அப்புறம் புலம்பி என்ன பயன் மற்றவங்க மாதிரி கொஞ்சம் விட்டுக்கொடுத்துப் பாரு...கஷ்டங்கள் எல்லாம் பஞ்சாய்ப் பறந்துரும். நட்டமா நின்னு ஒடிஞ்சி போறத விட நாணலைப் போல வளைஞ்சி போவதே அறிவுடைமை. நமது அலுவலகத்தில் நிறையப் பேர் தேவையானவர்களுக்கு வேண்டியதைச் செய்து கொடுத்து கனத்த பைகளோடு வீட்டிற்குப் போகிறார்கள். வீட்டில் அவர்களுக்கு ஏக மரியாதை. நேர்மையா இருந்து பெருசா என்ன சம்பாதிச்சிருக்கே, கடனாளிங்கற பட்டத்தைத் தவிர\nரொம்ப நல்லவனா இருப்பது எப்பவுமே ஆபத்து.’’ என புத்திமதி() கூறினான் நண்பனாகப்பட்டவன். அவனும் கூட ஒரு புது அபார்ட்மென்ட் வாங்கி இருப்பதாக அலுவகத்தில் பேசிக்கொள்வது அவர் காதுக்கும் எட்டியிருந்தது. நண்பனின் புத்திமதி அதை உறுதிப்படுத்தியது. ஏனோ அவனுடைய பேச்சு திரும்பத் திரும்ப அவர் மனதில் அதிர்வுகளை ஏற்படுத்தியவண்ணம் இருந்தது.\nநண்பன் மட்டுமல்ல, காலையில் அவரிடம் வந்த ஒரு வியாபாரியும் பொன்வண்ணனின் மனதில் கல்லெறிந்துவி��்டுப் போயிருந்தார். அந்த வியாபாரி அவரிடம் மிகவும் பணிவாக,’’ ஐயா, என் தொழில் சம்பந்தப்பட்ட கோப்பு ஒன்று உங்கள் மேஜையில் உள்ளது. அதில் நீங்கள் கையெழுத்துப் போட்டீர்களானால், உங்களுக்கும் மேலதிகாரி எனக்குச் சாதகமாகச் செய்து கொடுப்பதாக வாக்களித்துள்ளார். உங்களுக்குள்ள பங்கைக் கொடுத்துவிடுகிறேன்.’’ என்று மெதுவான குரலில் விண்ணப்பித்தார். ‘’முதலில் வெளியே போங்கள். நான் நீங்கள் நினைக்கிற ஆளில்லை.’’ என்று பொன்வண்ணன் கூற, அந்த வியாபாரி தலையைத் தொங்கப் போட்டபடி வெளியேறினார். ஆனால், மதியம் நண்பனின் புத்திமதியைக் கேட்டதற்குப் பிறகு பொன்வண்ணனுக்கு வியாபாரியை நினைக்காமல் இருக்க முடியவில்லை. ஒரே குழப்பமாய் இருந்தது. தலை விண்ணென்று வலிக்க ஆரம்பித்தது.\nபொன்வண்ணன் வீட்டிற்குச் சென்ற பொழுது மணி ஆறரை ஆகியிருந்தது. அவருடைய முதல் இரண்டு பெண்களும் கல்லூரியிலிருந்து ஏற்கனவே வந்திருந்தனர். அவர் அப்படியே நாற்காலியில் சாய்ந்து கொண்டார். உள்ளிருந்து வந்த மனைவி,’’ ஏன் ஒரு மாதிரியாக இருக்கீங்க’’ என்றாள் கவலை மிக. ‘’லேசாத் தலைவலி. கொஞ்ச நேரத்துல சரியாப் போயிடும்.’’ என்றார் பொன்வண்ணன். அதற்குள் மூத்தவள் அமிர்தாஞ்சனம் எடுத்து வந்து நெற்றியில் மெதுவாய்த் தடவ, இரண்டாமவள் ஒரு குரோசின் மாத்திரையை நீட்டினாள். அந்த அன்பில் அப்படியே உருகிப் போனார் அந்த தந்தை. அவருடைய கவலைகள் எல்லாம் காணாமல் போயின. சாத்தான் செத்துப் போனான். அந்த வியாபாரியும் அவரின் நண்பரும் அந்தக் கணத்தில் தொலைந்து போயினர். ‘அப்பா’ என்றபடி மூன்றாவது மகள் சௌந்தரவடிவு உள்ளே வந்தாள். அவள் கையில் லூயி ஃ பிஷர் எழுதிய ‘காந்தி வாழ்க்கை’ என்ற மொழி பெயர்ப்பு நூல் இருந்தது. கட்டுரைப் போட்டியில் முதலாவதாக வந்ததற்காக பள்ளியில் கொடுத்தார்களாம். ‘’சரியான புத்தகத்தைத் தான் உனக்குக் கொடுத்திருக்கிறார்கள்.’’ என்று தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தார் அந்த அன்பான அப்பா. பிறகு சண்முகவடிவு புத்தகப் பையை மேசையின் மீது வைத்துவிட்டு சமையல் அறையிலிருந்த அம்மாவிடம் சென்றாள்.\nஅம்மா கொடுத்த இரண்டு கோப்பை காஃபியில் ஒன்றைத் தான் வைத்துக்கொண்டு இன்னொன்றை அப்பாவிடம் நீட்டினாள் சௌந்தரவடிவு. இருவரும் பருகி முடித்தபொழுது, ‘’சார், சார் ‘’ என்று யாரோ வாசற் ���தவைத் தட்டும் சப்தம் கேட்டது. சௌந்தரவடிவு கதவைத் திறக்க, “அய்யா இருக்காரா பார்க்க வேண்டும்” என்றார் கதவைத் தட்டியவர். “உள்ள வாங்க” என்ற சௌந்தரவடிவைத் தொடர்ந்து உள்ளே வந்தவரைப் பார்த்துத் திகைத்துப் போனார் பொன்வண்ணன். வந்தவர் வேறு யாருமல்ல..காலையில் அலுவலகத்திற்கு வந்த அதே வியாபாரி தான். சௌந்தரவடிவு அம்மாவிடம் சென்று விட்டாள். “உட்காருங்க” என பொன்வண்ணன் கூற, அந்த வியாபாரி அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தார். “என் வீடு உங்களுக்கு எப்படித் தெரியும் பார்க்க வேண்டும்” என்றார் கதவைத் தட்டியவர். “உள்ள வாங்க” என்ற சௌந்தரவடிவைத் தொடர்ந்து உள்ளே வந்தவரைப் பார்த்துத் திகைத்துப் போனார் பொன்வண்ணன். வந்தவர் வேறு யாருமல்ல..காலையில் அலுவலகத்திற்கு வந்த அதே வியாபாரி தான். சௌந்தரவடிவு அம்மாவிடம் சென்று விட்டாள். “உட்காருங்க” என பொன்வண்ணன் கூற, அந்த வியாபாரி அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தார். “என் வீடு உங்களுக்கு எப்படித் தெரியும்” எனக் கேட்டார் பொன்வண்ணன். “உங்கள் நண்பர் தான் உங்கள் முகவரியைக் கொடுத்து உங்களை வீட்டில் பார்க்கச் சொன்னார். அலுவலகத்தில் மனம் விட்டுப் பேச முடியவில்லை. இங்கு வந்தது தவறு என்றால் மன்னித்துக் கொள்ளுங்கள். நான் தொழிலில் பல லட்சங்கள் முடக்கியுள்ளேன். என்னுடைய கோப்பில் நீங்கள் எனக்குச் சாதகமாக கையொப்பம் இட்டீர்களானால், உங்களுக்குக் கோடிப் புண்ணியம் உண்டு. உங்கள் சன்மானத்தில் ஒரு பகுதியை முன் தொகையாக இந்தக் கவரில் வைத்துள்ளேன். மீதியைக் காரியம் முடிந்த பிறகு தருகிறேன்.” என்று கூறி, ஒரு பெரிய கவரை மேசையின் மீது வைத்தார் அந்த வியாபாரி.\nஒரு கணம் பொன்வண்ணன் அதிர்ந்து போனாலும் கவரை வேண்டாமென்று மறுக்கவில்லை. எடுத்துக் கொள்ளலாமா என்று ஒரு சின்னச் சபலம். பொழைக்கத் தெரியாதவன் என்ற பட்டத்தை துறந்து விடலாமா என்றொரு தடுமாற்றம். சாத்தானின் கை ஓங்கத் தொடங்கியிருந்த அந்த வேளையில், புயலாக அங்கு வந்தாள் சௌந்தரவடிவு. அப்பாவின் எதிரில் இருந்த கவரை எடுத்து அந்த வியாபாரியிடம் கொடுத்துவிட்டு பேசத் தொடங்கினாள். “அய்யா, நான் அதிகப் பிரசங்கித்தனமாகப் பேசுவதாக நினைக்காதீர்கள். உங்களைப் பார்த்தால் படித்த பெரிய மனிதரைப் போலத் தோன்றுகிறீர்கள். ஆனால் உங்கள் செய்கை அப்படி இல்லை. எங்கப்பா ஒரு கையெழுத்துப் போட்டால் ஒரு பெரிய தொகை தருவீர்கள். இன்னும் பல பேருக்கு கையெழுத்துப் போட்டால் பல லட்சங்கள் கிடைக்கக் கூடும். கல்லூரிக் கட்டணங்களைக் கட்டிவிடலாம். அம்மாவின் நகைகளை மீட்டு விடலாம். காலி மனை வாங்கலாம். எல்லாம் சரிதான். ஆனால் எங்கள் அப்பாவின் இழப்பு என்ன தெரியுமா இது வரை அவர் கட்டிக் காத்து வந்த நேர்மை...குடும்பப் பாரம்பரியம்...எல்லோர் மத்தியிலும் தலை நிமிர்ந்து நடக்கும் கம்பீரம். எங்களின் இழப்பு என்ன தெரியுமா இது வரை அவர் கட்டிக் காத்து வந்த நேர்மை...குடும்பப் பாரம்பரியம்...எல்லோர் மத்தியிலும் தலை நிமிர்ந்து நடக்கும் கம்பீரம். எங்களின் இழப்பு என்ன தெரியுமா நேர்மையாளர் பொன்வண்ணனின் மகள்கள் என்னும் பெருமிதம், கேவலம், ஒரு சில ஆயிரங்களுக்காக இவ்வளவையும் நாங்கள் இழக்க வேண்டுமா நேர்மையாளர் பொன்வண்ணனின் மகள்கள் என்னும் பெருமிதம், கேவலம், ஒரு சில ஆயிரங்களுக்காக இவ்வளவையும் நாங்கள் இழக்க வேண்டுமா கல்லூரிப் பட்டம் கிடைக்காவிட்டால் போகட்டும். நேர்மையான அதிகாரி பொன்வண்ணனின் மகள்கள் என்ற பெயரே எங்களுக்குப் போதும்.” “அம்மா, நான் சொல்வதைச் சற்று.....” என்று ஆரம்பித்த வியாபாரியை இடைமறித்த சௌந்தரவடிவு, “ அய்யா, நான் தவறாகப் பேசியிருந்தால் மன்னியுங்கள். நாங்கள் அமைதியாக, அறவழியில் மகிழ்ச்சியோடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அந்த வாழ்க்கை இனியும் தொடர தயவுசெய்து அனுமதியுங்கள்.” என்று வேண்டினாள்.\nசௌந்தரவடிவின் பேச்சு அந்த வியாபாரியை அசைத்திருக்க வேண்டும். அவர் உடனே அவளை நோக்கி, “ அம்மா, சின்ன வயசானாலும் அறிவுபூர்வமாகப் பேசுகிறாய். என் தவறு எனக்குப் புரிகிறது. தவறு செய்யாதவர்களை தவறு செய்யத் தூண்டுவது மிகப் பெரிய தவறு என்றொரு பாடத்தை இன்று கற்றுக் கொண்டேன். எனக்கு வரவேண்டிய தொகை விதிகளின்படி மெதுவாக வரட்டும். நீங்கள் இத்தகையதொரு தந்தையைப் பெறவும் உங்கள் தந்தை உங்களை மகள்களாகப் பெறவும் தவம் செய்திருக்க வேண்டும்.” என்று வாயார வாழ்த்தி, விடை பெற்றுச் சென்றார்.\nபொன்வண்ணன் தன் மகளைக் கட்டிப் பிடித்துக் கொண்டு சின்னக் குழந்தை போல கேவிக்,கேவி அழுதார். “ நீ என் தெய்வம் அம்மா தப்புச் செய்ய இருந்த என்னைக் காப்பாற்றிய உன்னைக் கும்பிடணும் போல இருக்க���்மா.” என்று தேம்பியவரை “ என்னப்பா, பெரிய,பெரிய வார்த்தைகளைச் சொல்லறீங்க. உங்களால் எப்பவுமே தப்புப் பண்ண முடியாதப்பா” என்று தேற்றினாள். இதைப் பார்த்துக் கொண்டிருந்த சௌந்தரவடிவின் தாய் மற்றும் சகோதரிகளின் கண்கள் கசிந்தன. சுவரில் மாட்டப்பட்டிருந்த படத்திலிருந்து மகாத்மா தம் புன்னகையால் அவர்களை ஆசீர்வதித்தார்.\nபதிவாளர்: ஜகநாதன் நேரம்: 10:59 முற்பகல்\nசனி, 31 ஜனவரி, 2015\nஒரே இரைச்சல். உடல் உறுப்புகளுக்கு இடையே கடுமையான விவாதம். தங்களில் யார் பெரியவர் என்பதே விவாதத்தின் தலைப்பு. \"நாங்கள் இல்லாவிட்டால் நடக்க முடியாது . ஓட முடியாது. நிற்கவும் முடியாது. உடலைத் தாங்குவதே நாங்கள் தான் \" என்று கால்கள் முழங்கின. கைகள் சும்மா இருக்குமா \"நாங்கள் இல்லாவிட்டால் எந்தப் பொருளையும் எடுக்க முடியாது . வைக்க முடியாது. யாருக்கும் உதவ முடியாது. நட்புக்கு உதாரணமாக வள்ளுவரே எங்களைப் பாடியிருக்கிறார். நாங்கள் இல்லாவிட்டால் ரேகை பார்த்து சோதிடம் பார்த்து பல பேர் பிழைக்க முடியாது \" என்று ஓங்கி அடித்துச் சொல்லின கைகள். இதைக் கேட்ட எலும்புகள் ,\"நாங்கள் இல்லாவிட்டால் நீங்கள் எப்படி இயங்க முடியும் \"நாங்கள் இல்லாவிட்டால் எந்தப் பொருளையும் எடுக்க முடியாது . வைக்க முடியாது. யாருக்கும் உதவ முடியாது. நட்புக்கு உதாரணமாக வள்ளுவரே எங்களைப் பாடியிருக்கிறார். நாங்கள் இல்லாவிட்டால் ரேகை பார்த்து சோதிடம் பார்த்து பல பேர் பிழைக்க முடியாது \" என்று ஓங்கி அடித்துச் சொல்லின கைகள். இதைக் கேட்ட எலும்புகள் ,\"நாங்கள் இல்லாவிட்டால் நீங்கள் எப்படி இயங்க முடியும்இயக்கங்களுக்குக் காரணமானவர்களே நாங்கள் அல்லவாஇயக்கங்களுக்குக் காரணமானவர்களே நாங்கள் அல்லவா என்று எம்பிக் குதித்தன. தசைகளுக்குப் பொறுக்க முடியவில்லை. \"எலும்புகளே, ஏன் இந்தத் தற்பெருமை என்று எம்பிக் குதித்தன. தசைகளுக்குப் பொறுக்க முடியவில்லை. \"எலும்புகளே, ஏன் இந்தத் தற்பெருமை நாங்கள் சுருங்கி,விரிந்தல்லவா உங்களை இயக்குகிறோம் நாங்கள் சுருங்கி,விரிந்தல்லவா உங்களை இயக்குகிறோம்\" என்று எதிர்க் குரல் கொடுத்தன. \" கொஞ்சம் நிறுத்துகிறீர்களா உங்கள் சுய புராணத்தை\" என்று எதிர்க் குரல் கொடுத்தன. \" கொஞ்சம் நிறுத்துகிறீர்களா உங்கள் சுய புராணத்தை நாங்கள் கடுமையாக உழைத்து உணவுப் பொருள்களை செரித்து எளிய பொருள்களாக மாற்றுவதை மறந்து விடாதீர்கள்.\" என்று ஆர்ப்பரித்தன செரிப்பு உறுப்புகள். உடனே நுரையீரல் ,\"செரித்த உணவை எரித்து சக்தியை உற்பத்தி செய்வதற்கு ஆக்சிஜனை அனுப்புவது நானல்லவா நாங்கள் கடுமையாக உழைத்து உணவுப் பொருள்களை செரித்து எளிய பொருள்களாக மாற்றுவதை மறந்து விடாதீர்கள்.\" என்று ஆர்ப்பரித்தன செரிப்பு உறுப்புகள். உடனே நுரையீரல் ,\"செரித்த உணவை எரித்து சக்தியை உற்பத்தி செய்வதற்கு ஆக்சிஜனை அனுப்புவது நானல்லவா\"என்று தன் முக்கியத்துவத்தை நிலைநாட்ட முயன்றது. இதைக் கேட்டதும் இதயத்தின் துடிப்பு அதிகரிக்கத் தொடங்கியது. \"செரித்த உணவையும் ஆக்சிஜனையும் நானல்லவா ரத்த ஓட்டத்தின் மூலம் எல்லாத் திசுக்களுக்கும் அனுப்பி வைக்கிறேன்\"என்று தன் முக்கியத்துவத்தை நிலைநாட்ட முயன்றது. இதைக் கேட்டதும் இதயத்தின் துடிப்பு அதிகரிக்கத் தொடங்கியது. \"செரித்த உணவையும் ஆக்சிஜனையும் நானல்லவா ரத்த ஓட்டத்தின் மூலம் எல்லாத் திசுக்களுக்கும் அனுப்பி வைக்கிறேன் \"என்று தன் தரப்பு நியாயத்தை முன் வைத்தது இதயம். \"நாங்கள் அமைதியாக இருப்பதால் எல்லோரும் ஒரேயடியாகக் குதிக்கிறீர்களே \"என்று தன் தரப்பு நியாயத்தை முன் வைத்தது இதயம். \"நாங்கள் அமைதியாக இருப்பதால் எல்லோரும் ஒரேயடியாகக் குதிக்கிறீர்களே நீங்கள் உருவாக்கும் கழிவுப் பொருள்களை நாங்கள் வெளியேற்றாவிட்டால் என்ன நடக்கும் என்பதை ஒரு வினாடி யோசித்துப் பாருங்கள். உடல் நாறிப் போய்விடும் .\" என்று எச்சரிக்கை செய்தன கழிவு உறுப்புகள்.\"உங்கள் எல்லோர்க்கும் ஒரு போர்வையாக பாதுகாப்பு கொடுத்து வெயிலிலிருந்தும் குளிரிலிருந்தும் கிருமிகளிடம் இருந்தும் காப்பாற்றுகின்ற என்னை மறந்து விட்டீர்களே நீங்கள் உருவாக்கும் கழிவுப் பொருள்களை நாங்கள் வெளியேற்றாவிட்டால் என்ன நடக்கும் என்பதை ஒரு வினாடி யோசித்துப் பாருங்கள். உடல் நாறிப் போய்விடும் .\" என்று எச்சரிக்கை செய்தன கழிவு உறுப்புகள்.\"உங்கள் எல்லோர்க்கும் ஒரு போர்வையாக பாதுகாப்பு கொடுத்து வெயிலிலிருந்தும் குளிரிலிருந்தும் கிருமிகளிடம் இருந்தும் காப்பாற்றுகின்ற என்னை மறந்து விட்டீர்களே என்று பரிதாபமாகக் கேட்டது தோல் . இப்படியாக பல்,கண்,காது முதலான பல உறுப்புகளும் தங்கள் தரப்பு நியாயங்களை உரத்த குரலில் எடுத்துக் கூறின. இதுவரை அமைதி காத்த மூளை மெல்லிய குரலில் ,ஆணித்தரமாகச் சொன்னது, \"உங்களுக்கெல்லாம் கட்டளையிட்டு செயல்பட வைத்து உடலின் சமநிலையைப் பராமரிக்கிற மிகப் பெரிய பொறுப்பு என்னுடையது. என்னைத் ' தலைமைச் செயலகம் ' என்பார்கள். இதை எல்லாம் மறந்துவிட்டு வெட்டிக் கூச்சல் போடுகிறீர்களே என்று பரிதாபமாகக் கேட்டது தோல் . இப்படியாக பல்,கண்,காது முதலான பல உறுப்புகளும் தங்கள் தரப்பு நியாயங்களை உரத்த குரலில் எடுத்துக் கூறின. இதுவரை அமைதி காத்த மூளை மெல்லிய குரலில் ,ஆணித்தரமாகச் சொன்னது, \"உங்களுக்கெல்லாம் கட்டளையிட்டு செயல்பட வைத்து உடலின் சமநிலையைப் பராமரிக்கிற மிகப் பெரிய பொறுப்பு என்னுடையது. என்னைத் ' தலைமைச் செயலகம் ' என்பார்கள். இதை எல்லாம் மறந்துவிட்டு வெட்டிக் கூச்சல் போடுகிறீர்களே\nஎல்லா உறுப்புகளும் தலை கவிழ நின்றன. உடனே மூளை, \"சரி,சரி,எல்லோரும் அவரவர் வேலைகளைச் செய்யத் தொடங்குங்கள் \"என்று கட்டளை பிறப்பித்தது.\nபதிவாளர்: ஜகநாதன் நேரம்: 10:26 பிற்பகல்\nதிங்கள், 26 ஜனவரி, 2015\nஅன்பென்ற மொழியாலே அகிலத்தை இணைக்கலாம்\nஅறிவிலாப் போர்ப்பூசல் நிகழாமல் தடுக்கலாம்\nஎல்லோரும் ஓரினமாய் எப்போதும் கூடலாம்\nஏழைபணக் காரரென்ற பேதத்தை ஒழிக்கலாம்\nபழிக்குப்பழி என்பதெல்லாம் நல்ல வழியில்லை\nபகையுணர்வு கொண்டுவரும் மாளாத தொல்லை\nமறக்காதே என்றைக்கும் வள்ளுவனின் சொல்லை\nமனிதர்தமை நேசிக்க இல்லையொரு எல்லை\nஏழைக்கு என்றென்றும் நேசம் காட்டு\nஎதிரிக்கும் நட்புடனே கரத்தை நீட்டு\nஎவ்வுயிரும் இன்பமுற அன்பை மீட்டு\nஎன்றுமே அன்புவெல்லும் எனும் தமிழ்பாட்டு\nசலித்தாலும் சபித்தாலும் துயரங்கள் தீராது\nசன்மானம் கொடுப்பதனால் தரித்திரமும் போகாது\nஎதிர்நின்று போராடி வாழ்க்கையிலே வெல்லலாம்\nஎண்ணற்ற வெற்றிகளை உழைப்பாலே அள்ளலாம்\nமுன்னேறத் துடிப்பார்க்கு வேண்டும்நல் முயற்சி\nமுதுமையிலும் நலமாக தேவையுடற் பயிற்சி\nஉழைப்போர்க்கு என்றுமுண்டு வாழ்விலே உயர்ச்சி\nஉண்மையே உரைப்பார்க்கு ஏதிங்கு தாழ்ச்சி\n(வசந்த வாசல் கவிதைச் சிறகுகள்-2015)\nபதிவாளர்: ஜகநாதன் நேரம்: 6:33 பிற்பகல்\nஇது ஆத்திச் சூடி அல்ல\nபதிவாளர்: ஜகநாதன் நேரம்: 11:53 முற்பகல்\nவெள்ளி, 16 ஜனவரி, 2015\nவான் கிழிக்கும் ஒளிமின்னல் கீற்றினிலு���்\nவைரமாய் ஒளிர்கின்ற விண்மீன் தமிலும்\nதேன்தமிழில் பாடுகின்ற பெண்ணின் குரலிலும்\nதெறிக்கின்ற நீர்த்துளியில் தெரியும் உருவிலும்\nமீன்பாய்ந்து நீர்கிழிக்கும் சாகசச் செயலிலும்\nமின்மினியின் வழிகாட்டும் வெளிச்சம் தனிலும்\nகானுறையும் பெண்மானின் மிரட்சி தனிலும்\nகாண்கின்றார் பாவேந்தர் அழகின் சிரிப்பு\nஊரோர மாஞ்சோலைக் குயிலின் பாட்டில்\nஉருண்டோடும் சகடத்தின் ஒலியின் அதிர்வில்\nஏர்பிடித்துச் செல்கின்ற உழவன் நடையில்\nஎழுகின்ற கதிரோனின் இளங்காலைத் தோற்றத்தில்\nசீர்மிக்க சித்திரையின் முழு வெண் நிலவில்\nசெங்கரும்பு தருகின்ற தித்திக்கும் சாற்றில்\nகார்கால ஆண்மயிலின் கண்கவரும் ஆட்டத்தில்\nகாண்கின்றார் பாவேந்தர் அழகின் சிரிப்பு\nஓடுகின்ற மான்கன்றின் ஒய்யார நடைதன்னில்\nஒற்றுமையாய் பகிர்ந்துண்ணும் காகத்தின் வாழ்முறையில்\nபாடுகின்ற அருவிகளின் தொலைதூரச் சத்தத்தில்\nபகலோனின் வெப்பத்தால் பனிஉருகி வழிகையிலே\nதேடிவந்த இரைதன்னை பறவையினம் பகிர்கையிலே\nதென்னை இளநீரதனின் தித்திக்கும் சுவையினிலே\nகூடிநின்று குலவையிடும் மங்கையரின் எழிற்குரலில்\nகாண்கின்றார் பாவேந்தர் அழகின் சிரிப்பு\nபதிவாளர்: ஜகநாதன் நேரம்: 10:42 முற்பகல்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇது ஆத்திச் சூடி அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/thirumurai/fourth-thirumurai/575/thirunavukkarasar-thevaram-thiruekambam-kanchipuram-karavaadum-vannejchark", "date_download": "2019-05-26T01:37:59Z", "digest": "sha1:HVPVXLC3R7MEVPNCYS7BQOR2GXFW7AZZ", "length": 31435, "nlines": 371, "source_domain": "shaivam.org", "title": "Kanchipuram Tevaram - கரவாடும் வன்னெஞ்சர்க் - திருஏகம்பம் (காஞ்சிபுரம்) - திருநாவுக்கரசர் தேவாரம்", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nதிருமுறை : நான்காம் திருமுறை\nOdhuvar Select கரூர் சுவாமிநாதன் மதுரை முத்துக்குமரன்\nதலம் : கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்)\nதிருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் நான்காம் திருமுறை முதற் பகுதி பாடல்கள்\nதிருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் நான்காம் திருமுறை இரண்டாம் பகுதி பாடல்கள்\nதிருநாவுக்கரசு நாயனார் அருளிய தேவாரம் - (முழுவதும்)\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.001 - திருவதிகைவீரட்டானம் - கூற்றாயினவாறு\nதிருநாவுக்கரசு ��ேவாரம் - 4.002 - திருக்கெடிலவடவீரட்டானம் - சுண்ணவெண் சந்தனச்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.003 - திருவையாறு - மாதர்ப் பிறைக்கண்ணி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.004 - திருவாரூர் - பாடிளம் பூதத்தி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.005 - திருவாரூர்ப்பழமொழி - மெய்யெலாம் வெண்ணீறு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.006 - திருக்கழிப்பாலை - வனபவள வாய்திறந்து\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.007 - திருஏகம்பம் - கரவாடும் வன்னெஞ்சர்க்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.008 - சிவனெனுமோசை - சிவனெனு மோசையல்ல\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.009 - திருஅங்கமாலை - தலையே நீவணங்காய்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.010 - திருக்கெடிலவாணர் - முளைக்கதிர் இளம்பிறை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.011 - நமச்சிவாயப்பதிகம் - சொற்றுணை வேதியன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.012 - திருப்பழனம் - சொன்மாலை பயில்கின்ற\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.013 - திருவையாறு - விடகிலேன் அடிநாயேன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.014 - தசபுராணம் - பருவரை யொன்றுசுற்றி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.015 - பாவநாசத்திருப்பதிகம் - பற்றற் றார்சேற்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.016 - திருப்புகலூர் - செய்யர் வெண்ணூலர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.017 - திருவாரூர் - அரநெறி - எத்தீ புகினும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.018 - விடந்தீர்த்ததிருப்பதிகம் - ஒன்றுகொலாம் அவர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.019 - திருவாரூர் - சூலப் படையானைச்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.020 - திருவாரூர்- காண்டலேகருத் தாய்நினைந்திருந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.021 - திருவாரூர் திருவாதிரைத் - முத்து விதான\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.022 - கோயில் - திருநேரிசை - செஞ்சடைக் கற்றை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.023 - கோயில் - திருநேரிசை - பத்தனாய்ப் பாட மாட்டேன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.024 - திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை - இரும்புகொப் பளித்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.025 - திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை - வெண்ணிலா மதியந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.026 - திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை - நம்பனே எங்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.027 - திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை - மடக்கினார் புலியின்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.028 - திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை - முன்பெலாம் இளைய\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.029 - திருச்செம்பொன்பள்ளி - திருநேரிசை - ஊனினுள் ளுயிரை\nதிருநாவு���்கரசு தேவாரம் - 4.030 - திருக்கழிப்பாலை - திரு நேரிசை - நங்கையைப் பாகம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.031 - திருக்கடவூர் வீரட்டம் - திருநேரிசை - பொள்ளத்த காய\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.032 - திருப்பயற்றூர் - திரு நேரிசை - உரித்திட்டார் ஆனை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.033 - திருமறைக்காடு - திரு நேரிசை - இந்திர னோடு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.034 - திருமறைக்காடு - திரு நேரிசை தேவாரத் திருப்பதிகம் - தேரையு மேல்க\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.035 - திருவிடைமருது - திருநேரிசை - காடுடைச் சுடலை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.036 - திருப்பழனம் - திருநேரிசை - ஆடினா ரொருவர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.037 - திருநெய்த்தானம் - திருநேரிசை - காலனை வீழச்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.038 - திருவையாறு - கங்கையைச் சடையுள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.039 - திருவையாறு - குண்டனாய்ச் சமண\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.040 - திருவையாறு - தானலா துலக\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.041 - திருச்சோற்றுத்துறை - பொய்விரா மேனி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.042 - திருத்துருத்தி - பொருத்திய குரம்பை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.043 - திருக்கச்சிமேற்றளி - மறையது பாடிப்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.044 - திருஏகம்பம் - நம்பனை நகர\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.045 - திருவொற்றியூர் - வெள்ளத்தைச் சடையில்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.046 - திருவொற்றியூர் - ஓம்பினேன் கூட்டை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.047 - திருக்கயிலாயம் - கனகமா வயிர\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.048 - திருஆப்பாடி - கடலகம் ஏழி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.049 - திருக்குறுக்கை - ஆதியிற் பிரம\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.050 - திருக்குறுக்கை - நெடியமால் பிரம\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.051 - திருக்கோடிகா - நெற்றிமேற் கண்ணி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.052 - திருவாரூர் - படுகுழிப் பவ்வத்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.053 - திருவாரூர் - குழல்வலங் கொண்ட\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.054 - திருப்புகலூர் - பகைத்திட்டார் புரங்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.055 - திருவலம்புரம் - தேவாரத் திருப்பதிகம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.056 - திருஆவடுதுறை - மாயிரு ஞால\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.057 - திருஆவடுதுறை - மஞ்சனே மணியு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.058 - திருப்பருப்பதம் - கன்றினார் புரங்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.059 - திருஅவளிவணல்லூர் - தோற்றினான் எயிறு\n��ிருநாவுக்கரசு தேவாரம் - 4.060 - திருப்பெருவேளூர் - மறையணி நாவி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.061 - திருஇராமேச்சுரம் - பாசமுங் கழிக்க\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.062 - திருவாலவாய் - வேதியா வேத\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.063 - திருவண்ணாமலை - ஓதிமா மலர்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.064 - திருவீழிமிழலை - பூதத்தின் படையர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.065 - திருச்சாய்க்காடு - தோடுலா மலர்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.066 - திருநாகேச்சரம் - கச்சைசேர் அரவர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.067 - திருக்கொண்டீச்சரம் - வரைகிலேன் புலன்க\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.068 - திருவாலங்காடு - வெள்ளநீர்ச் சடையர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.069 - திருக்கோவலூர்வீரட்டம் - செத்தையேன் சிதம்ப\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.070 - திருநனிபள்ளி - முற்றுணை யாயி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.071 - திருநாகைக்காரோணம் - மனைவிதாய் தந்தை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.072 - திருவின்னம்பர் - விண்ணவர் மகுட\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.073 - திருச்சேறை - பெருந்திரு இமவான்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.074 - நெஞ்சம் ஈசனை நினைந்த - முத்தினை மணியைப்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.075 - தனித் - திருநேரிசை - தொண்டனேன் பட்ட\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.076 - தனித் - திருநேரிசை - மருளவா மனத்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.077 - தனித் - திருநேரிசை - கடும்பகல் நட்ட\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.078 - குறைந்த - திருநேரிசை - வென்றிலேன் புலன்க ளைந்தும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.079 - குறைந்த - திருநேரிசை - தம்மானங் காப்ப தாகித்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.080 - கோயில் - திருவிருத்தம் - பாளையு டைக்கமு கோங்கிப்பன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.081 - கோயில் - திருவிருத்தம் - கருநட்ட கண்டனை அண்டத்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.082 - திருக்கழுமலம் - திருவிருத்தம் - பார்கொண்டு மூடிக் கடல்கொண்ட\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.083 - திருக்கழுமலம் - திருவிருத்தம் - படையார் மழுவொன்று\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.084 - ஆருயிர்த் - திருவிருத்தம் - எட்டாந் திசைக்கும் இருதிசைக்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.085 - திருச்சோற்றுத்துறை - திருவிருத்தம் - காலை யெழுந்து கடிமலர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.086 - திருவொற்றியூர் - திருவிருத்தம் - செற்றுக் களிற்றுரி கொள்கின்ற\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.087 - திருப்பழனம் - திருவிருத்தம் - மேவித்து நின்று விளைந்தன\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.088 - திருப்பூந்துருத்தி - திருவிருத்தம் - மாலினை மாலுற நின்றான்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.089 - திருநெய்த்தானம் - திருவிருத்தம் - பாரிடஞ் சாடிய பல்லுயிர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.090 - திருவேதிகுடி - திருவிருத்தம் - கையது காலெரி நாகங்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.091 - திருவையாறு - திருவிருத்தம் - குறுவித்த வாகுற்ற நோய்வினை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.092 - திருவையாறு - திருவிருத்தம் - சிந்திப் பரியன சிந்திப்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.093 - திருக்கண்டியூர் - திருவிருத்தம் - வானவர் தானவர் வைகல்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.094 - திருப்பாதிரிப்புலியூர் - திருவிருத்தம் - ஈன்றாளு மாயெனக் கெந்தையு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.095 - திருவீழிமிழலை - திருவிருத்தம் - வான்சொட்டச் சொட்டநின் றட்டும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.096 - திருச்சத்திமுற்றம் - திருவிருத்தம் - கோவாய் முடுகி யடுதிறற்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.097 - திருநல்லூர் - திருவிருத்தம் - அட்டுமின் இல்பலி யென்றென்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.098 - திருவையாறு - திருவிருத்தம் - அந்திவட் டத்திங்கட் கண்ணியன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.099 - திருவேகம்பம் - திருவிருத்தம் - ஓதுவித் தாய்முன் அறவுரை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.100 - திருவின்னம்பர் - திருவிருத்தம் - மன்னு மலைமகள் கையால்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.101 - திருவாரூர் - திருவிருத்தம் - குலம்பலம் பாவரு குண்டர்முன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.102 - திருவாரூர் - திருவிருத்தம் - வேம்பினைப் பேசி விடக்கினை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.103 - திருநாகைக்காரோணம் - வடிவுடை மாமலை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.104 - திருவதிகைவீரட்டானம் - திருவிருத்தம் - மாசிலொள் வாள்போல் மறியும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.105 - திருப்புகலூர் - திருவிருத்தம் - தன்னைச் சரணென்று தாளடைந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.106 - திருக்கழிப்பாலை - திருவிருத்தம் - நெய்தற் குருகுதன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.107 - திருக்கடவூர் வீரட்டம் - திருவிருத்தம் - மருட்டுயர் தீரவன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.108 - திருமாற்பேறு - திருவிருத்தம் - மாணிக் குயிர்பெறக்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.109 - திருத்தூங்கானை மாடம் - திருவிருத்தம் - பொன்னார் திருவடிக்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.110 - பசுபதி - திருவிருத்தம் - சாம்பலைப் பூசித் தரையிற்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.111 - சரக்கறை - திருவிருத்தம் - விடையும் விடைப்பெரும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.112 - தனி - திருவிருத்தம் - வெள்ளிக் குழைத்துணி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.113 - தனி - திருவிருத்தம் - பவளத் தடவரை போலுந்திண்\nதேவியார் - காமாட்சியம்மை  10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2003/04/25/", "date_download": "2019-05-26T01:10:38Z", "digest": "sha1:GE3EYFZBH4S7FPJHJPS5QHKAI4UXRDP4", "length": 8671, "nlines": 159, "source_domain": "tamil.oneindia.com", "title": "Oneindia Tamil Archive page of April 25, 2003 - tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா தமிழ் கோப்புகள் 2003 04 25\nமைக்ரோசாப்ட் விண்டோஸ் சர்வர் 2003 அறிமுகம்\nதாமதமாய் விழித்துக் கொண்ட தமிழக அரசு\nஷார்ஜா-திருச்சி விமானத்தில் கிடந்த வைரங்கள்\nமதுரையில் ஒரே பகுதியில் அடுத்தடுத்து இரு பெண்கள் படுகொலை\nகாஷ்மீரில் மீண்டும் தற்கொலைத் தாக்குதல்கள் ஆரம்பம்: இரு தமிழக வீரர்கள் பலி\nஒரு வழி பாதையாகிறது மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலை\nமதுரை மாவட்டத்தில் \"டைபாய்டு\" பீதி: டாக்டர்கள் உஷார்\nஈராக்கிய துணைப் பிரதமர் சரணடைந்தார்\nதொட்டில் குழந்தை\" திட்டத்தை விமர்சிப்பதா\nமினி லாரி மரத்தில் மோதி விபத்து: கோவை காய்கறி வியாபாரி, 2 பேர் உடல் நசுங்கி சாவு\nபைலட்டுகள் திடீர் ஸ்டிரைக்: 5 ஏர்-இந்தியா விமானங்கள் ரத்து\nதினகரன் எம்.பி. பதவி காலியாகுமா\nநாற்காலியுடன் காவல் நிலையத்துக்கு வந்த ஸ்டாலின்\nவிசைத்தறிகள் வேலை நிறுத்தம் வாபஸ்\nமாறன் விரைவில் குணமடைய ராஜ்ய சபா எம்.பிக்கள் வாழ்த்து\nராணி மேரி கல்லூரியை இடிக்க தடை எதிரொலி: டெல்லியில் தமிழக அதிகாரிகள் முகாம்\nஜெயலலிதாவுடன் கிருஷ்ணசாமி ஜாதிச் சண்டை\nகாரைக்கால் மக்களுக்கு விரைவில் தேசிய அடையாள அட்டை\nவேலூரில் 2 சகோதரர்களுக்கு சார்ஸ் நோய்\nரகசிய இடத்துக்கு கொண்டு செல்லப்பட்ட வரதராஜ பெருமாள்\nகோவில் திருவிழாவில் ஆபாச நடனம் ஆடிய 5 பெண்கள் கைது\nகுழந்தைகளுக்கு தாயின் இனிஷியல்: 1994 அரசாணை எங்கே- தேட ஜெ. உத்தரவு\nமருத்துவ மாணவர்களுடன் பேச்சு நடத்தத் தயார்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/chennai-near-woman-money-robbery-337669.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-05-26T01:08:23Z", "digest": "sha1:FCKGF3V4Y6DODXGNBGJG7NUUFOFDZKFK", "length": 19036, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "குளோரியாவுக்கு மட்டும் எழுத படிக்கத் தெரிந்திருந்தால் இப்படி ஏமாந்திருக்க மாட்டார் | Chennai near woman money Robbery - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n8 hrs ago ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\n9 hrs ago தேர்தலில் பெரும் பின்னடைவு... ஜூன் 1ம் தேதி அமமுக ஆலோசனை கூட்டம்\n9 hrs ago சந்திரயானை விண்வெளிக்கு அனுப்பியவர்கள்...அரசுப் பள்ளியில் படித்தவர்கள்... மயில்சாமி அண்ணாதுரை\n10 hrs ago ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்-க்கு அமைச்சர் பதவி கிடைக்குமா... மோடியின் பேச்சால் அதிமுக கலக்கம்\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nFinance மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nTechnology ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nகுளோரியாவுக்கு மட்டும் எழுத படிக்கத் தெரிந்திருந்தால் இப்படி ஏமாந்திருக்க மாட்டார்\nசென்னை: குளோரியா-க்கு மட்டும் எழுத, படிக்க தெரிந்திருந்தால் இன்னைக்கு இப்படி ஏமாந்திருக்க மாட்டார்.\nசென்னை கண்ணகிநகரில் வசிப்பவர் தான் குளோரியா. 60 வயதாகிறது. கணவரை இறந்து பல வருஷமாச்சு. அதனால் தன் வயிற்று பிழைப்புக்காக காரப்பாக்கத்தில் சமையல் வேலை செய்து வருகிறார்.\nதனக்கு வரும் சம்பாத்தியத்தில் சாப்பாட்டுக்கு போக மீதி பணத்தை ஒருவரிடம் சீட்டு கட்டியிருந்தார். கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக இந்த சீட்டுப்பணத்தை குளோரியா கஷ்டப்பட்டு சேர்த்து வந்தார். கடைசியில் ரூ.57 ஆயிரம் சீட்டுப்பணம் வந்திருந்தது. அதனை குளோரியா வங்கிக்��ணக்கிலேயே சீட்டு பிடித்தவர் செலுத்தி விட்டார்.\nஇந்நிலையில் குளோரியாவுக்கு கொஞ்சம் பணம் தேவைப்பட்டது. அதனால் கடந்த 26-ம் தேதி ஏடிஎம் கார்டு எடுத்து கொண்டு, பிடிசி குடியிருப்பு அருகில் இருக்கும் தனியார் ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க போனார். எழுத படிக்க தெரியாத குளோரியா, எப்பவுமே ஏடிஎம் வந்தால், அங்கிருக்கும் செக்யூரிட்களிடம் தன் கார்டை கொடுத்து, பின் நம்பரையும் சொல்லி பணம் எடுத்து தர சொல்வார்.\nஆனால் அன்றைக்கென்று பார்த்து, ஏடிஎம் வாசலில் கியூ நின்று கொண்டிருந்தது. செக்யூரிட்டியோ பிசியாக இருந்தார். அதனால் குளோரியா, தனக்கு முன்னால் நின்றிருந்த ஒரு இளம்பெண்ணிடம், ஏடிஎம் கார்டை கொடுத்து, பின் நம்பரையும் சொல்லி பணத்தை எடுத்து தர சொன்னார்.\nஆனால் அந்த பெண்ணோ, குளோரியாவின் கார்டையும், பின் நம்பரையும் வாங்கி மறைத்து கொண்டு, வேறு ஒரு ஏடிஎம் கார்டை மெஷினில் சொருகினார். பிறகு குளோரியாவிடம், நம்பர் தப்பா இருக்கே, சரியா சொல்லுங்க என்றார். இதை கேட்டு ஷாக் ஆன குளோரியா, \"எப்பவுமே இந்த நம்பரைதான் சொல்லுவேன்ம்மா.. செக்யூரிட்டி எனக்கு எடுத்து தருவார்\" என்றார்.\nஉடனே அந்த பெண்ணும், \"இங்க நீங்களே பாருங்க, உங்க எதிரேதான் கார்டு போடறேன், நீங்க சொன்ன நம்பரைதான் போடறேன், பணம் வரலையே, போய் பேங்கில் என்ன விவரம்-னு கேளுங்க\" என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். அங்கிருந்து கிளம்பிய அந்த பெண் வேறு ஏடிஎம்முக்கு சென்று குளோரியாவின் கார்டு, பின் நம்பரை வைத்து சீட்டு பணத்தை அப்படியே அபேஸ் பண்ணி கொண்டு ஓடிவிட்டார்.\nவிவரம் தெரியாமல் கண் கலங்கிய குளோரியா, பேங்குக்கு சென்று விவரத்தை சொல்லி அழுதார். வங்கியில் கார்டை வாங்கி பார்த்தவர்கள், \"இது உங்கள் ஏடிஎம் கார்டே இல்லையே 57 ஆயிரம் ரூபாய் யாரோ எடுத்திருக்காங்களே\" என்று சொன்னார்கள்.\nபணம் எல்லாமே போச்சே என்று அழுத குளோரியா, இதுதொடர்பாக கண்ணகி நகர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதன்படி போலீசாரும் விசாரணை நடத்தி, ஏடிஎம் அருகில் இருந்த சிசிடிவி காமிராவில் பார்த்தபோதுதான், இளம்பெண் பணத்தை ஆட்டைய போட்டு சென்றது தெரியவந்தது. திருவள்ளூரை சேர்ந்த அந்த பெண்ணை போலீசார் இப்போது தேடி வருகிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவட சென்னை தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nதேர்தலில் பெரும் பின்னடைவு... ஜூன் 1ம் தேதி அமமுக ஆலோசனை கூட்டம்\nமாநிலங்களவை திமுக குழு தலைவராக திருச்சி சிவா தேர்வு... கொறடாவானார் டி.கே.எஸ்.இளங்கோவன்\nராாஜ்யசபா எம்பி ஆகிறாரா எச். ராஜா.. பரபரப்பாக உலா வரும் புதுத் தகவல்\nமு.க.ஸ்டாலின் முதல்வராக வருவார் என காத்து இருக்கிறேன்... வைகோ பேட்டி\nஇது வரலாறு காணாதது.. மு.க.ஸ்டாலின் சத்தமில்லாமல் காட்டிய அதிரடி\nபாசுரம் பாடுவதில் வெடித்த மோதல்.. வட கலை தென் கலை பிரிவினர் அடிதடி.. காஞ்சிபுரத்தில் பரபரப்பு\nதமிழக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர் மட்டும்... ஐசிஎப் அதிரடி\nஓ இதுதான் தமிழ் மண்ணா.. 'அப்படி' ஒரு போட்டோவை போட்டு வாங்கி கட்டிக்கொண்ட எஸ்வி சேகர்\nஇந்த மண் திராவிட மண்... வேறு எந்த கட்சியும் மலராது... கி.வீரமணி பாய்ச்சல்\nமொத்தமாக சுருட்டிய திமுக கூட்டணி.. எப்படி கிடைத்தது இந்த பிரமாண்ட வெற்றி\nதேசிய இனங்கள்... இந்திய அளவில் ’தமிழ்நாடு வியூகம்’.. ஸ்டாலினின் அடடே கடிதம்\nஎப்படி கஷ்டப்பட்டார் விஜயகாந்த்.. எல்லாம் போச்சு இப்போ.. தேமுதிகவின் அங்கீகாரமும் போச்சு\nஎல்லா ஸ்டேட்டிலும் ஸ்டாலினை போல ஒருவர் இருந்திருந்தால் மோடி வென்றிருக்க முடியாது.. காதர் மொகிதீன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai cheating case atm சென்னை பணம் கொள்ளை ஏடிஎம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/statement", "date_download": "2019-05-26T01:42:24Z", "digest": "sha1:52722UCJKNBJWMZ5MW2RTVY77C4DSFZ5", "length": 18773, "nlines": 226, "source_domain": "tamil.oneindia.com", "title": "Statement News in Tamil - Statement Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉரிய ஆவணங்கள் வைத்திருப்பவர்களை நியாயமான முறையில் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும்.. ஜி.கே.வாசன்\nசென்னை: உரிய ஆவணங்கள் வைத்திருப்பவர்களை, நியாயமான முறையில் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என தமிழ் மாநில...\nஇந்திய அளவில் ’தமிழ்நாடு வியூகம்’.. ஸ்டாலினின் கடிதம்\nஇந்தி பேசும் மாநிலங்கள்தான் இந்தியா என கருதாமல் அனைத்து தேசிய இனங்களையும் மத்திய அரசு அரவணைத்துச் செல்ல வேண்டும்...\nஅதான் வரலைல்ல ... பிறகு எதற்கு ப்ரீஅட்வைஸ்.. ரஜினிக்கு ஜோதிமணி பொளேர்\nசென்னை: போர் வருவதற்கு இன்னும் காலம் கனியவில்லையா ரஜினிக்கு ஜோதிமணி க��ள்வி எழுப்பி உள்ளதுட...\nகாங்கிரஸ் பெயரில் வெளியான போலி அறிக்கையால் பரபரப்பு- வீடியோ\nதிமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகப்போவதாக வெளிவந்த போலி அறிக்கை குறித்து டிஜிபியிடம் புகார்...\nஒத்த அறிக்கை.. வழக்கம் போல.. மொத்தமாக குழம்பிய அரசியல் களம்.. ரஜினிக்கு ஹேப்பிதான்\n- கோயா சென்னை: கட்சி ஆரம்பிக்கிறாரோ இல்லையோ, ஒரே அறிக்கையில் வழக்கம்போல எல்லாரையும் மண்டை கா...\nபுலிகளின் பெயரில் பரவும் அறிக்கையை நம்ப வேண்டாம்- முன்னாள் போராளிகள்- வீடியோ\nவிடுதலைப் புலிகள் இயக்கம் என்ற பெயரில் ஒரு அறிக்கை பரவி வருகிறது. அதை நம்ப வேண்டாம் என்று முன்னாள்...\nஒரே அறிக்கையில் ஏகப்பட்ட மெசேஜ்.. அஜீத் அதிரடியால் கலங்கி போன அரசியல் வட்டாரம்\nசென்னை: ஹேட்ஸ் ஆப் அஜித் என்றுதான் சொல்ல தோன்றுகிறது. ஏனெனில் ரசிகர்களுக்கு என்று அவர் வெளி...\nஹைட்ரா கார்பன் சோதனைக்கு அனுமதி... ராமதாஸ் கண்டனம்\nதமிழகத்தில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அளித்துள்ள அனுமதியை திரும்ப பெற...\nயோக்கியர் என்றால் ஏன் முதல்வர் பம்ம வேண்டும், பயப்பட வேண்டும்.. மு.க.ஸ்டாலின் கேள்வி\nசென்னை: கொடநாடு விவகாரத்தில் எனக்கு எந்த பயமும் இல்லை என்று வாயால் சொல்லிக்கொண்டே, அது தொடர்...\nபுல்வாமாவில் தந்தை இறந்தது அறியாமல் காத்திருக்கும் குழந்தை-வீடியோ\nஅப்பா ஜம்முவில் டூட்டியில் இருக்கிறார். சீக்கிரமாக இங்கு வந்து என்னை புது பள்ளியில் சேர்த்து விடுவார் என்ற...\nஒரே நாளில் இருபெரும் தலைகுனிவுச் சம்பவங்கள்.... மு.க. ஸ்டாலின் அறிக்கை\nசென்னை: ஒரே நாளில் இருபெரும் தலைகுனிவுச் சம்பவங்கள் அதிமுக அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்...\nநாங்க அஜித்தை பாஜகவுக்கு அழைக்கவே இல்லையே-தமிழிசை தடாலடி-வீடியோ\nநாங்கள் அஜித்தை பாஜகவுக்கு அழைக்கவே இல்லை என தமிழிசை\nவிவசாயமே அழிந்தாலும் பரவாயில்லை.. நான் சொல்வதை கேளுங்க.. திண்டுக்கல் சீனிவாசன் பரபரப்பு ஐடியா\nவேதாரண்யம்: கஜா புயல் பாதித்த இடங்களில் விமானங்கள் மூலம் மின்கம்பங்களை நடுங்கள் என அமைச்சர...\nபாலகிருஷ்ண ரெட்டி விவகாரம்: மு.க. ஸ்டாலின் அறிக்கை- வீடியோ\nஒரே நாளில் இருபெரும் தலைகுனிவுச் சம்பவங்கள் அதிமுக அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி இருப்பதாக...\nஎனக்கும் எனது குடும்பத்தினருக்கும் உயிருக்கு ஆபத்து.. போலீஸ் கெடுபிடியை மீறி முருகன் பரபர பேட்டி\nஸ்ரீவில்லிபுத்தூர்: எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் ஆபத்து என போலீஸ் கெடுபிடியை மீறி மு...\nஇப்படி நடுத்தெருவில் நிறுத்திட்டாங்களே.. பாலத்துக்கு கீழே நின்று புலம்பிய நிர்மலா தேவி, முருகன்\nசென்னை: மாணவிகளை தவறான பாதைக்கு கேட்டுவிட்டு தற்போது நடுத்தெருவில் நிறுத்திவிட்டார்களே என ...\nநிர்மலா தேவி கூறிய வாக்குமூலம் பொய்யானது - பேராசிரியர் முருகன் மறுப்பு\nசென்னை: பேராசிரியர் முருகன், கருப்பசாமி ஆகியோருக்காகவே கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழ...\nஎன்னதிது.. நிர்மலா தேவி வாக்குமூலத்தில் நிறைய பெயர்கள் மிஸ் ஆகுது போலயே\nசென்னை: நிர்மலாதேவி சிபிசிஐடி போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில் அவரது வாழ்க்கை குறித்த தக...\nகாட்டோரம்.. ரோட்டோரம்.. கருப்பசாமியுடன் காரில்.. நிர்மலாதேவி சொன்ன பரபர தகவல்\nசென்னை: கருப்பசாமியுடன் காரில் உல்லாசம் அனுபவித்ததாக நிர்மலா தேவி பரபரப்பு வாக்குமூலம் அளி...\n“மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததற்கு யார் காரணம்” - நிர்மலா தேவி வாக்குமூலம்\nநாளிதழ்களில் இன்று வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை தொகுத்து வழங்குகிறோம். தினத்தந்தி: 'ம...\nநான் தலைவனும் இல்லை.. நல்ல நடிகனும் இல்லை... அழகிரியின் ஜாலி அறிக்கை\nமதுரை: கருணாநிதியின் 30-ஆம் நாள் அஞ்சலிக்காக நடத்தப்பட்ட பேரணிக்கு வந்திருந்த அத்தனை கழக உடன...\nதிருமுருகன் காந்திக்கு ஏதாவது நேர்ந்தால் தமிழக காவல்துறையே பொறுப்பு.. மே 17 இயக்கம்\nசென்னை: மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்திக்கு எது நடந்தாலும் அதற்கு தமிழக காவல்துறைதான் த...\nகாவேரி மருத்துவமனையிலிருந்து நல்ல செய்திக்காக தொண்டர்கள் காத்திருப்பு\nசென்னை: கருணாநிதி உடல்நிலை குறித்த அடுத்த அறிக்கை எப்போது வெளியாகும் என்று தொண்டர்கள் காத்...\nசாதிகளை துறந்து தமிழன் என்கிற ஒரே குடையின் கீழ் வர வேண்டும்.. கச்சநத்தம் கொலை குறித்து பாரதிராஜா\nசென்னை: கச்சநத்தம் மோதலில் 3 பேர் கொல்லப்பட்ட சம்பவம் மன வேதனை அளிப்பதாக இயக்குநர் பாரதி ராஜ...\nயாருடைய குரலாக ரஜினி பேசுகிறார்.. அதிமுகவா, பாஜகவா.. ஸ்டாலின் விளாசல்\nபுதுச்சேரி: தூத்துக்குடி வன்முறைக்கு சமூக விரோதிகளே காரணம் என நடிகர் ரஜினிகாந்த் பேசியது க...\nமத்திய அரசு மீ���ு அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும்... ஈஸ்வரன் வலியுறுத்தல்\nகோயம்புத்தூர் : காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசுக்கு எல்லா அதிகாரம் இருந்தும் த...\nமருத்துவமனையில் ஜெ. இட்லி, பொங்கல் சாப்பிட்டார்... கசிந்தது கிருஷ்ணப்ரியாவின் வாக்குமூலம்\nசென்னை : அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலன் தேறிய பின்னர் ஜெயலலிதா இட்லி, பொங்கல், தக்காளி சா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/tha-pandian", "date_download": "2019-05-26T02:16:29Z", "digest": "sha1:O6PPYJHOKQFDBPOKCN2OV7WG6NEXJ6GC", "length": 16117, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tha pandian News in Tamil - Tha pandian Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகம்யூ. மூத்த தலைவர் தா.பாண்டியன் மருத்துவமனையில் மீண்டும் அனுமதி\nசென்னை: மூச்சு திணறல் பிரச்சனை காரணமாக தா.பாண்டியன் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மீண்டும்...\nமூச்சு திணறல் காரணமாக தா.பாண்டியன் மருத்துவமனையில் மீண்டும் அனுமதி-வீடியோ\nமூச்சு திணறல் பிரச்சனை காரணமாக தா.பாண்டியன் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மீண்டும்...\nஐடி ரெய்டு: சசிகலா குடும்பம் மீது தா.பா. காட்டும் பாசம் பயங்கரமா இருக்கே\nசென்னை: வருமான வரி அதிகாரிகளின் பிடியில் சிக்கியுள்ள சசிகலா குடும்பம் மீது பாசத்தை அதிகமாக...\nமத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறதுதா. பாண்டியன் வீடியோ\nசெய்தியாளர்களைச் சந்தித்த தா. பாண்டியன் மத்திய அரசு, தமிழகத்தை வஞ்சிக்கிறது என கூறியிருக்கிறார்.\nகருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்த தா.பாண்டியன், முத்தரசன்\nசென்னை: கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்துக்கு இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ...\nசு.சுவாமியுடன் திடீர் சந்திப்பு- அரசியலே பேசவில்லையாம்- அடித்து சொல்லும் தா. பாண்டியன்\nகோவை: பாரதிய ஜனதா கட்சியின் ராஜ்யசபா எம்பி சுப்பிரமணியன் சுவாமியை இந்திய கம்யூனிஸ்ட் மூத்த ...\n\"சசிகலாவுக்கு மக்கள் சக்தி ஆதரவு இருக்கிறது\" நெட்டிசன்களிடம் 'வறுபடும்' தா.பாண்டியன்\nசென்னை: போயஸ் கார்டனில் சசிகலாவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சந்தித்து ஆதரவு ...\n'அரசியல்வாதி' சசிகலாவுக்கு பின்னால் மக்கள் சக்தி இருக்கிறது: தா. பாண்டியன்\nசென்னை: அரசியல்வாதி சசிகலாவுக்���ு பின்னால் மக்கள் சக்தி இருக்கிறது என்று இந்திய கம்யூனிஸ்ட்...\nசசிகலாவுக்கு ஆறுதல் சொன்ன தா. பாண்டியன், டெக்கான் கிரானிக்கல் அதிபர் சாந்தி ரெட்டி\nசென்னை: ஜெயலலிதா மறைவுக்கு சசிகலாவை நேரில் சந்தித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தல...\nகாஸ்ட்ரோ மண்ணை விட்டு மறைந்தாலும் மனதை விட்டு மறையாதவர்- கம்யூனிஸ்ட் தலைவர்கள் அஞ்சலி #FidelCastro\nசென்னை: கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ காலமானார். பிடல் காஸ்ட்ரோவின் மறைவுக்கு இந்தி...\nஜெயலலிதா நலமாக இருப்பதாக சொன்னார்கள்: தா.பாண்டியன்- வீடியோ\nசென்னை: முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசியவர்களை நாங்கள் சந்தித்து பேசினோம் என இந்திய கம்...\nபேசும் நிலையில் ஜெயலலிதா இல்லை.. தா.பாண்டியன் தகவல்\nசென்னை : தமிழக முதல்வர் ஜெயலலிதா பேசும் நிலையில் இல்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூ...\nஅப்பல்லோவில் தா. பாண்டியன்.. \"முதல்வரை சந்தித்தவர்களை சந்தித்துப் பேசினேன்\"\nசென்னை: முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசியவர்களை நாங்கள் சந்தித்து பேசினோம் என இந்திய கம்...\nதமிழக மக்களின் முதல் எதிரி மத்திய அரசுதான்: தா.பாண்டியன் - வீடியோ\nசேலம் : தமிழ் மக்களின் முதல் எதிரி மத்திய அரசு என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்தி...\nசுவாதி கொலையை தடுக்கவும் இல்லை, தகவலும் தரவில்லை: பொதுமக்கள் மீது தா.பாண்டியன் குற்றச்சாட்டு\nசென்னை: நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட இளம்பெண் சுவாதியின் வீட்டிற்...\nஊழலைப் பற்றி கனிமொழி பேசலாமா\nசென்னை: ஊழலைப் பற்றியோ அதை ஒழிப்பது குறித்தோ பேசத் தகுதியற்றவர் கனிமொழி என்று இந்திய கம்யூன...\nஅதிமுகவில் இணைவதாக வெளியான செய்திகள்.. தா.பாண்டியன் மறுப்பு\nசென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் தா.பாண்டியன், அதிமுகவில் விரைவ...\nசிறுதாவூர் பங்களா பணத்தை பிடித்துக் கொடுக்க வேண்டியதுதானே- வைகோ மீது தா.பா. மீண்டும் பாய்ச்சல்\nசென்னை: மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோவை அக்கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான இந்...\nஊழல் சொத்து பறிமுதல் சாத்தியமில்லை- கம்யூனிஸ்டுகள் கிங்மேக்கரா இருக்க கூடாது: 'கலகக் குரல்' தா.பா.\nதிருச்சி: ஊழல் செய்தோரின் சொத்துகளை பறிமுதல் செய்வது என்பது சாத்தியமில்லாத ஒன்று; கம்���ூனிஸ...\nஅதிமுகவுடன் கூட்டணிக்காக ரகசிய பேச்சுவார்த்தை எதுவும் நடத்தவில்லை: தா. பாண்டியன் திட்டவட்டம்\nசென்னை: சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதற்காக தாம் ரகசிய பேச்சுவார்த்தை நடத்த...\nகட்சி அலுவலகம் கட்ட ரூ.13 கோடி கடன்: இ.கம்யூனிஸ்ட் தா.பாண்டியனுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nசென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் கட்சி அலுவலகம் கட்ட வங்கியில...\nஜெ. உடல்நிலை குறித்து அறிக்கை கேட்பது அரசியல் நாகரீகமல்ல...: தா.பாண்டியன்\nபுதுக்கோட்டை: முதல்வரின் உடல் நிலை குறித்து அறிக்கை வெளியிட வேண்டும் என்று கூறுவது அரசியல் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1001757&Print=1", "date_download": "2019-05-26T02:19:28Z", "digest": "sha1:4J7S2KBRV4M7FF76NYAZ6RPUEXLGTPIO", "length": 24805, "nlines": 290, "source_domain": "www.dinamalar.com", "title": "பெண்ணிடம் அத்துமீறிய அ.தி.மு.க., பிரமுகர் நீக்கம்: முதல்வர் உத்தரவுக்கு கட்சியினர் வரவேற்பு| Dinamalar", "raw_content": "\nதேர்தல் முடிவு: ஜனாதிபதி நிம்மதி\nசிறையில் கலவரம்: 29 கைதிகள் பலி\nமலேசிய விமானத்தில் கோளாறு : அவசரமாக தரையிறக்கம்\nபதுக்கிய 2000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் புழக்கம் 1\nமினிலாரி மீது லாரிகள் மோதி 4 பேர் பலி\nமே 26: பெட்ரோல் ரூ.74.39; டீசல் ரூ.70.45\nகமல் கட்சிக்கு 3வது இடம் 7\nராஜ்யசபாவில் தே.ஜ கூட்டணிக்கு பெரும்பான்மை 5\nஇலங்கையில் பயங்கரவாதிகள் வங்கி கணக்கு முடக்கம்\nஒடிசாவில் சுடப்பட்ட காங்., வேட்பாளர் உயிரிழப்பு\nபெண்ணிடம் அத்துமீறிய அ.தி.மு.க., பிரமுகர் நீக்கம்: முதல்வர் உத்தரவுக்கு கட்சியினர் வரவேற்பு\nஸ்டாலின் கனவை தகர்த்த தமிழர்கள் 134\nரயில்வே ஏஜென்டானால் ரூ.80 ஆயிரம் சம்பாதிக்கலாம் 15\nபயனற்றுப் போகும் தமிழக மக்களின் 'தீர்ப்பு' 119\nசிவன் கோயில் சொத்து: கூவி கூவி விற்பனை 115\nஜெ., பாணியில் அதிரடிக்கு தயாராகும் ஸ்டாலின் 101\nபெண்ணிடம் அத்துமீறி நடந்த, அ.தி.மு.க., பிரமுகரை, உடனடியாக கட்சியில் இருந்து நீக்கி, முதல்வர் உத்தரவிட்டது, கட்சியினரிடம் வரவேற்பை பெற்றுள்ளது.\nராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் வடக்கு தெருவை சேர்ந்தவர் கணேசமூர்த்தி, 34. தேவிபட்டினம் அ.தி.மு.க., ஜெ., பேரவை கிளை செயலராக உள்ளார். அங்குள்ள நவபாஷன கடற்கரை கோவிலுக்கு, தோஷம் கழிக்க வரும் பக்தர்களிடம், கட்டணம் வசூலித்து வந்தார். இவரது உறவினர் கட்டணம் வசூலிக்க, டெண்டர் எடுத்துள்ளார்.\nகடந்த 14ம் தேதி, இரவு 8:00 மணிக்கு, நவபாஷன தலத்திற்கு, திருப்பத்தூரில் இருந்து ஒரு பெண், குழந்தைகளுடன், தோஷ பரிகாரம் செய்வதற்காக வந்தார். அவரை தோஷம் கழிப்பதாகச் சொல்லி, நவபாஷன கோவிலுக்கு அழைத்துச் சென்று, அங்கு வைத்து பூஜை நடத்துவது போல, கணேசமூர்த்தி குறிப்பிட்ட அந்த பெண்ணை நிர்வாணமாக்கி, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளதாக புகார் கிளம்பியது. இது குறித்து, அந்த பெண், யாத்ரீக பணியாளர் கற்பூர சுந்தரத்திடம் முறையிட்டார். அவர் கணேசமூர்த்தியை கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த கணேசமூர்த்தி, இரு தினங்களுக்கு முன், கற்பூர சுந்தரத்தை தாக்கினார். 'நான் அ.தி.மு.க.,வில் ஜெ., பேரவை கிளைச் செயலர் பொறுப்பில் இருக்கிறேன். என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது' எனவும் சொல்லியிருக்கிறார் கணேச மூர்த்தி. இதைத் தொடர்ந்து கற்பூர சுந்தரம், தேவிபட்டினம் போலீசில் புகார் செய்தார். ஆரம்பத்தில் கணேசமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க, போலீசார் தயங்கினர். பின், மேலிடத்தில் இருந்து நடவடிக்கை எடுக்க உத்தரவு வந்ததும், போலீசார் வழக்கு பதிவு செய்து, கணேசமூர்த்தியை கைது செய்தனர்.\nஇந்த விஷயம் முதல்வர் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட, கணேசமூர்த்தியை, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி, உத்தரவிட்டிருக்கிறார். அவருடன் கட்சியினர் எவ்விதத் தொடர்பும் வைத்து கொள்ளக்கூடாது என்றும் உத்தரவில் சொல்லப்பட்டிருக்கிறது.\nஇதற்கிடையில், திருச்சி சங்கிலியாண்டபுரத்தைச் சேர்ந்த துர்கேஸ்வரி என்ற பெண், திருச்சி துணை மேயராக இருந்த ஆசிக் மீரா என்பவர், தன்னை திருமணம் செய்து கொள்வதாகச் சொல்லி, ஏமாற்றி விட்டதாக போலீசில் புகார் கொடுக்க, ஆசிக் மீரா மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டிருக்கிறது. கூடவே, துணை மேயர் பொறுப்பில் இருந்து ஆசிக் மீராவை விலகிக் கொள்ளச் சொல்லி உத்தரவு வர, அதை ஏற்று, அவரும் தன் பதவியை ராஜினாமா செய்து விட்டார். அடுத்து, அவரையும் கட்சியில் இருந்து நீக்கி, முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என, கட்சியினர் எதிர்பார்க்கின்றனர்.\nஇதுகுறித்து, கட்சி வட்டாரங்களில் கூறியதாவது: பாலியல் ரீதியிலான குற்றச்சாட்டுகளில் சிக்கினால், சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கட்சியில் இருந���தே நீக்கி விடுகிறார். இருந்தும், பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கும் நபர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது. இருந்தாலும், கணேசமூர்த்தி மீதான முதல்வரின் நடவடிக்கை, கட்சியினரிடம் வரவேற்பை பெற்றுள்ளது. அதே போலவே ஆசிக் மீரா மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என, எதிர்பார்க்கின்றனர். இருந்தாலும், முதல்வரின் இப்படிப்பட்ட கடுமையான நடவடிக்கைகள், கட்சியினர் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபடுவதை பெரிய அளவில் தடுக்கும். இவ்வாறு, கட்சி வட்டாரங்களில் தெரிவித்தனர்.\nதமிழகத்தில் தலித்துகள் மீதான வன்முறை அதிகரிப்பு: திருமாவளவன்(1)\nராஜ்யசபா இடைத்தேர்தல்: ரஜினி ரசிகர் மனு தாக்கல்\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇது ராணுவ கட்டுப்பாடு நிறைந்த கட்சி. இது அம்மாவால் மட்டுமே முடியும். இது கட்சியின் தலைமை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஒரே எடுத்துகாட்டு .\nநிர்வாணம் ஆக்கும்வரை அந்தப் பெண் என்ன செய்துக்கொண்டு இருந்தாள் இவர் மீது தவறு எனும் அதேநேரம், அந்தப் பெண்ணை இதுவரை யாரும் கண்டிக்கவில்லையே... அது ஏன்\nசரியான முடிவு... ஆளும் கட்சியின் பெயரை சொல்லி திமிராக அலைபவர்களை முதல்வர் களை எடுப்பார் என்பதற்கு இது ஒரு உதாரணம்.. அதேநேரம், சென்ற ஆட்சியில் இதுபோன்ற அராஜகங்களை அன்றைய முதல்வர் கண்டுகொள்ளவில்லை என்பதை நினைத்துப் பார்க்கையில் அதிமுகவே தேவலாமே என்று நினைக்க தோன்றுகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் வ���ரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதமிழகத்தில் தலித்துகள் மீதான வன்முறை அதிகரிப்பு: திருமாவளவன்\nராஜ்யசபா இடைத்தேர்தல்: ரஜினி ரசிகர் மனு தாக்கல்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Technology/TechnologyNews/2019/04/24160255/1238550/Xiaomi-Redmi-Y3-with-32MP-front-camera-launched-in.vpf", "date_download": "2019-05-26T01:54:55Z", "digest": "sha1:OQPR2PIUHD7BI2JQAX2HI5OY6RJ6OD66", "length": 10544, "nlines": 106, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Xiaomi Redmi Y3 with 32MP front camera launched in India", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\n32 எம்.பி. செல்ஃபி கேமரா கொண்ட சியோமி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nசியோமி நிறுவனத்தின் புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் 32 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. #Xiaomi\nசியோமி நிறுவனம் இந்தியாவில் ரெட்மி வை3 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனில் 6.26 இன்ச் ஹெச்.டி. பிளஸ் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 632 பிராசஸர், அதிகபட்சம் 4 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது.\nஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் சார்ந்த MIUI 10 கொண்டிருக்கும் ரெட்மி வை3 மாடலில் புகைப்படம் எடுக்க 12 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, ஏ.ஐ. அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் செல்ஃபி எடுக்க 32 எம்.பி. கேமரா, 4-இன்-1 பிக்சல் பின்னிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.\nகார்னிங் கொரில்லா கிளாஸ் 5 கொண்டிருக்கும் ரெட்மி வை3 மாடலின் பின்புறம் ரிஃப்ளெக்டிவ் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் P2i நானோ கோட்டிங் கொண்ட வாட்டர் ப்ரூஃப் வசதி வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் ரெட்மி வை3 மாடலில் டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி. கார்டு ஸ்லாட் மற்றும் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.\nசியோமி ரெட்மி வை3 சிறப்பம்சங்கள்:\n- 6.26 இன்ச் 1520x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே\n- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5\n- 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 632 14 என்.எம். பிராசஸர்\n- அட்ரினோ 506 GPU\n- 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி\n- 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் MIUI 10\n- டூயல் சிம் ஸ்லாட்\n- 12 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 1.12um பிக்சல், f/2.2, PDAF\n- 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா\n- 32 எம்.பி. செல்ஃபி கேமரா, 1/2.8″\n- கைரேகை சென்சார், இன்ஃபாரரெட் சென்சார்\n- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்\n- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்\n- 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி\nசியோமி ரெட்மி வை3 ஸ்மார்ட்போன் எலிகன்ட் புளு, போல்டு ரெட் மற்றும் பிரைம் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 3 ஜி.பி. ரேம் விலை ரூ.9,999 என்றும் 4 ஜி.பி. ரேம் விலை ரூ.11,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை அமேசான் வலைதளம் மற்றும் Mi ஹோம் ஸ்டோர்களில் விற்பனை ஏப்ரல் 30 ஆம் தேதி துவங்குகிறது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் சியோமி கேமிங் ஸ்மார்ட்போன்\nவாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியுடன் ரெட்மி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஇந்தியாவில் ரூ.4000 விலை குறைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்\nஇன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட ஒப்போ ஸ்மார்ட்போன் அறிமுகம்\n64 எம்.பி.யுடன் விரைவில் அறிமுகமாகும் சாம்சங் ஸ்மார்ட்போன்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nஃபேஸ்புக்கின் குளோபல் காயின் க்ரிப்டோகரென்சி வெளியீட்டு விவரம்\nப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் சியோமி கேமிங் ஸ்மார்ட்போன்\nவாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியுடன் ரெட்மி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவாட்ஸ்அப் செயலியில் விளம்பரங்கள் - ஃபேஸ்புக் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஇந்தியாவில் ரூ.4000 விலை குறைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்\nப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் சியோமி கேமிங் ஸ்மார்ட்போன்\nவாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியுடன் ரெட்மி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஇன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட ஒப்போ ஸ்மார்ட்போன் அறிமுகம்\n64 எம்.பி.யுடன் விரைவில் அறிமுகமாகும் சாம்சங் ஸ்மார்ட்போன்\nசமீபத்தில் அறிமுகமான சியோமி ஸ்மார்ட்போன் விற்பனை விரைவில் நிறுத்தம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/02/Principal.html", "date_download": "2019-05-26T02:19:09Z", "digest": "sha1:T4VPIKGEAOXFAYPDQQDHBBP6QFCSU4FW", "length": 15059, "nlines": 70, "source_domain": "www.pathivu.com", "title": "நிதி மோசடி - இந்து மகளிர் அதிபருக்கு எதிராக முறைப்பாடு - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / நிதி மோசடி - இந்து மகளிர் அதிபருக்கு எதிராக முறைப்பாடு\nநிதி மோசடி - இந்து மகளிர் அதிபருக்கு எதிராக முறைப்பாடு\nநிலா நிலான் February 28, 2019 யாழ்ப்பாணம்\nயாழ்ப்பாணத்தின் பிரபல கல்லூரிகளில் ஒன்றான யாழ்.இந்து மகளிர் ஆரம்ப பாடசாலை அதிபர் மிகப் பெரும் நிதி மோசடி உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார் என்று இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.\nஇது தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபதலைவர் தீபன் திலீசன், வடமாகாண ஆளுநருக்கு கடிதம் ஒன்றை நேற்று அனுப்பிவைத்துள்ளார்.\nவடமாகாணக் கல்வி அதிகாரிகளின் முறைகேடுகளுக்கு துணைபோகும் செயற்பாடு தொடர்பானது” எனக் குறிப்பிட்டு வடமாகாண ஆளுநருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:\nயாழ்ப்பாணம் இந்து மகளிர் ஆரம்ப பாடசாலையின் தற்போதைய அதிபர் செல்வி சாந்தினி மாணிக்கம் பல்வேறு நிதி மோசடிகளில் ஈடுபட்ட நிலையில் அந்தப் பாடசாலையின் உதவி அ���ிபராக செயற்பட்டுவரும் க.சசிதரன் அத்தகைய மோசடி நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்.\nஅதுகுறித்த உதவி அதிபர் தொடர்பாக அதிபரால் ‘தனது செயற்பாடுகளுக்கு உதவி அதிபரால் ஒத்துழைப்பு வழங்கப்படுவதில்லை’ என்று கூறி யாழ்ப்பாணம் வலயக் கல்விப் பணிமனைக்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஅதனடிப்படையில் உதவி அதிபரிடம் யாழ். வலயக் கல்விப்பணிப்பாளர் விளக்கம் கோரப்பட்டது. அவரால் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது. அத்துடன், பாடசாலை அதிபரின் நிதி மோசடி உள்பட19 விதமான முறைகேடுகள் தொடர்பாக ஆதாரங்களை சமர்ப்பித்து யாழ்.வலயக் கல்விப் பணிமனையினருக்கு உதவி அதிபர் முறைப்பாடும் செய்திருந்தார். இவற்றுக்கு துணைபோகாததாலேயே தன்மேல் அதிபரால் குற்றம் சுமத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.\nஇந்த முறைப்பாடுகளில் பின்வருவன மிகப் பெரும் நிதி மோசடி நடைபெற்றுள்ளமைக்கான சில சான்றுகளாகும்.\n1. 2018ஆம் ஆண்டு தரம் 1 மாணவர்களிடம் 15,000/- ரூபா அதிபர் பெற்றிருந்த நிலையில் சிலருக்கு மட்டுமே பற்றச்சீட்டு வழங்கப்பட்டுள்ளதாகவும் – பற்றச்சீட்டு வழங்கப்படாத பெற்றோரை தன்னால் இனங்காட்ட முடியும் எனக் குறிப்பிட்டுள்ளார்.\n2. 2017ஆம் ஆண்டு தரம்- 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் இறுதிக் கௌரவிப்பின்போது 100, 000/- ரூபா சேர்த்து அதிபரிடம் வழங்கியுள்ளார்கள். இப்பணம் இன்றுவரை பாடசாலை கணக்கில் வைப்பிலிடப்படவில்லை\n3. ஒருவரால் பாடசாலைக்கென வழங்கப்பட்ட லப்டப் கணனி மற்றும் புறஜெக்டர் என்பன பொருட் பதிவேட்டில் பதியப்படவுமில்லை. பற்றுச்சீட்டும் வழங்கப்படவில்லை.\n4. 2018ஆம் ஆண்டு நடனவிழாவில் பங்குபற்றிய மாணவர்களுக்கு வழங்கப்பட்ட 25, 000 ரூபா பெறுமதியான காசோலை வைப்பிலிடப்படவில்லை.\nஇவ்வாறான மோசடியில் ஈடுபட் அதிபரை அந்தப் பாடசாலையிலேயே தொடர்ந்தும் கடமையாற்ற அனுமதித்து உதவி அதிபரை ஆரம்பக்கட்ட விசாரணைக்காக இடமாற்றம் செய்யும் செயற்பாடு வடமாகாண கல்விப் பணிப்பாளரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nஉதவி அதிபரை மட்டும் இடமாற்றுவதன் மூலம் சாட்சியங்களையும், தடயங்களையும் அழிக்கக்கூடிய உதவியைப் புரிவதற்காகவே வடமாகாண கல்வி அதிகாரிகளால் இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளதோ என நாம் சந்தேகிக்கின்றோம்.\nஇவ்விசாரணையின் பொருட்டு சாட்சியங்கள் மறைக்கப்படாமலும், அச்சுறுத்தப்படாமலும் காணப்படும் பொருட்டு குறித்த பாடசாலையின் அதிபரும் ஒரே நேரத்தில் இடமாற்றப்பட்டு கணக்காய்வு மேற்கொள்ளப்படவேண்டும்.\nயாழ்ப்பாண வலயக் கல்வி அதிகாரி ஒருவர் அதிபருக்கு எதிராக சாட்சி வழங்க தயாராயிருக்கும் அன்பளிப்பாளர் ஒருவரை அழைத்து அதிபரின் முறைகேட்டை பெரிதுபடுத்தவேண்டாம் என கேட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது.\nஇவ்விதமான வடமாகாணக் கல்வி அதிகாரிகளின் முறைகேட்டாளர்களுக்கு சாதகமாக செயற்படும் போக்கு மிகப்பெரிய முறைகேடாகும்.\nஇந்த முறைகேடுகள் தொடர்பாக நீதியான விசாரணையை இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்துகின்றது.\nஇவ்விடயத்தில் ஆளுநராகிய தாங்கள் அதீத கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றோம் என அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, மேற்படி கடிதத்தின் பிரதிகள் வடமாகாணக் கல்வியமைச்சின் செயலாளர், வடமாகாணக் கல்விப் பணிப்பாளர், யாழ்ப்பாணம் வலயக் கல்விப் பணிப்பாளர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nநம்பிக்கை பிறந்திருக்கிறது; மகிழ்ச்சியில் நாம்தமிழர்\nமாற்று அரசியலாக தமிழ்த் தேசிய அரசியலை முன்னிறுத்தி தேர்தலில்\n4% வாக்குகளை பெற்றுள்ளார் சீமான்\nமாற்று அரசியலாக உருவெடுத்த சீமானின் நாம்தமிழர் கட்சி கடந்த பாராளளுமன்ற தேர்தல் முடிவுகளின்படி 37 தொகுதிகளில் போட்டியிட்டு 4% வாக்குகளை ...\nதோண்டி எடுக்கப்பட்டது விடுதலைப் புலிகளின் உறுப்பினரின் உடலம்\nமுள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரது எலும்புக்கூடு சீருடையுடன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்விடத்தில் அகழ்வுப் ப...\nயாழ்.பல்கலையில் மீண்டும் கவனயீர்ப்பு போராட்டம்\nயாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் .சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களை வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கக் கோரி மா...\nஇதுவரை வந்திருக்கும் முடிவுகளின் படி தமிழகத்தில் திமுக கூட்டணி 37\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா மன்னார் வவுனியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை கவிதை அறிவித்தல் மலையகம் காணொளி கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் நோர்வே மலேசியா இத்தாலி சிறுகதை ஆஸ்திரேலியா மண்ணும் மக்களும் சிங்கப்பூர் சினிமா மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?tag=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%80%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2019-05-26T00:51:17Z", "digest": "sha1:EOWEZA5P3P6JIGUL5XFMRXTG4HLSI6TR", "length": 26679, "nlines": 79, "source_domain": "eeladhesam.com", "title": "சிறீலங்கா – Eeladhesam.com", "raw_content": "\nவெற்றிப்பரிசாக எழுவருக்கும் விடுதலை வழங்குக\nபிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தைக் கண்டித்து போராட்டம்\nசிறிலங்காவுடன் புதிய இராணுவ உடன்பாடு இல்லை- என்கிறது அமெரிக்கா\nதமிழர்கள் பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்\nதனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கின்றது பா.ஜ.க. கூட்டணி\nதனி பெரும்பான்மையுடன் குடியரசு தலைவரை சந்தித்தார் மோடி\nஅவசரகால சட்டத்தை நீடிப்பதற்கு ஆதரவளிக்க போவதில்லை-மாவை சேனாதிராஜா\nவெற்றி பெற்ற மோடிக்கு சம்பந்தன் கடிதம் – நெருங்கிப் பணியாற்ற விருப்பம்\nதமிழகத்தில் பெரும் கட்சியாக முன்னேறியுள்ள நாம் தமிழர் கட்சி\nஎனது நிலைப்பாட்டில் மாற்றமில்லையென்கிறார் மைத்திரி\nசெய்திகள் டிசம்பர் 16, 2018டிசம்பர் 20, 2018 இலக்கியன் 0 Comments\nரணிலிற்கு பிரதமர் பதவியை வழங்கிய பின்னர் இலங்கை ஜனாதிபதி மைத்திரி ஆற்றிய உரை கடுமையான் வரவேற்பினை சிங்கள மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. தனது உரையில் இராணுவத்தினரை சிறையில் அடைத்தமை, பிக்குகளின் ஆதரவை இழந்தமை, மத்திய வங்கி கொள்ளை, விஞ்ஞானப்பூர்வ அமைச்சரவை தெரிவை மீறியமை போன்ற காரணங்களே ரணில் தலைமையிலான அரசாங்கத்துடன் முரண்பட வைத்ததாக தெரிவித்துள்ளார். இதேவேளை முரண்பட்டுக் கொண்டிருப்பதால் நாடு பாதிக்கப்படும். எனக்கு எதிராக குற்றவியல் பிரேரணை கொண்டு வருவதாக சிலர் கூறுகின்றனர். என்னை சிறையில் அடைத்தாலும் நாட்டின் […]\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் பிரதி ஜனாதிபதிக்கு அனுப்பி வைப��பு\nசெய்திகள் நவம்பர் 14, 2018நவம்பர் 17, 2018 இலக்கியன் 0 Comments\nசபாநாயகர் கரு ஜயசூரியவினால் நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பிலான சபையின் தீர்மானம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் தொடர்டர்புடைய செய்திகள் எனது நிலைப்பாட்டில் மாற்றமில்லையென்கிறார் மைத்திரி ரணிலிற்கு பிரதமர் பதவியை வழங்கிய பின்னர் இலங்கை ஜனாதிபதி மைத்திரி ஆற்றிய உரை கடுமையான் வரவேற்பினை சிங்கள மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. 28 ஆயிரம் வீடுகளை அமைக்கும் ஒப்பந்தம் இந்தியாவுக்கு கைமாறியது வடக்கு, கிழக்கில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, முதற்கட்டமாக 28 ஆயிரம் வீடுகளை அமைக்கும் பணி இந்தியாவிடம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு சிறிலங்கா […]\n28 ஆயிரம் வீடுகளை அமைக்கும் ஒப்பந்தம் இந்தியாவுக்கு கைமாறியது\nசெய்திகள் அக்டோபர் 18, 2018அக்டோபர் 24, 2018 இலக்கியன் 0 Comments\nவடக்கு, கிழக்கில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, முதற்கட்டமாக 28 ஆயிரம் வீடுகளை அமைக்கும் பணி இந்தியாவிடம் வழங்கப்பட்டுள்ளது. தொடர்டர்புடைய செய்திகள் எனது நிலைப்பாட்டில் மாற்றமில்லையென்கிறார் மைத்திரி ரணிலிற்கு பிரதமர் பதவியை வழங்கிய பின்னர் இலங்கை ஜனாதிபதி மைத்திரி ஆற்றிய உரை கடுமையான் வரவேற்பினை சிங்கள மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் பிரதி ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு ரணிலிற்கு பிரதமர் பதவியை வழங்கிய பின்னர் இலங்கை ஜனாதிபதி மைத்திரி ஆற்றிய உரை கடுமையான் வரவேற்பினை சிங்கள மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் பிரதி ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு சபாநாயகர் கரு ஜயசூரியவினால் நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பிலான சபையின் தீர்மானம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஊடகப்பிரிவு […]\nசிறிலங்கா விமானப்படைக்கு ஆறு புத்தம் புதிய சீன விமானங்கள்\nசெய்திகள் அக்டோபர் 18, 2018அக்டோபர் 19, 2018 இலக்கியன் 0 Comments\nசீனாவில் தயாரிக்கப்பட்டு, சிறிலங்காவில் பாகங்கள் ஒருங்கிணைக்கப்பட்ட ஆறு புத்தம் புதிய பி.ரி-6 பயிற்சி விமானங்கள் சிறிலங்கா விமானப்படையிடம் தொடர்டர்புடைய செய்திகள் எனது நிலைப்பாட்டில் மாற்றமில்லையென்கிறார் மைத்திரி ரணிலிற்கு பிரதமர் பதவிய��� வழங்கிய பின்னர் இலங்கை ஜனாதிபதி மைத்திரி ஆற்றிய உரை கடுமையான் வரவேற்பினை சிங்கள மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் பிரதி ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு ரணிலிற்கு பிரதமர் பதவியை வழங்கிய பின்னர் இலங்கை ஜனாதிபதி மைத்திரி ஆற்றிய உரை கடுமையான் வரவேற்பினை சிங்கள மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் பிரதி ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு சபாநாயகர் கரு ஜயசூரியவினால் நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பிலான சபையின் தீர்மானம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஊடகப்பிரிவு […]\nஅதிபர் தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தல்\nசெய்திகள் மே 29, 2018ஜூன் 2, 2018 இலக்கியன் 0 Comments\nஅதிபர் தேர்தலுக்கு முன்னதாக, நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பாக சிறிலங்கா அதிபரின் தொடர்டர்புடைய செய்திகள் எனது நிலைப்பாட்டில் மாற்றமில்லையென்கிறார் மைத்திரி ரணிலிற்கு பிரதமர் பதவியை வழங்கிய பின்னர் இலங்கை ஜனாதிபதி மைத்திரி ஆற்றிய உரை கடுமையான் வரவேற்பினை சிங்கள மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் பிரதி ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு ரணிலிற்கு பிரதமர் பதவியை வழங்கிய பின்னர் இலங்கை ஜனாதிபதி மைத்திரி ஆற்றிய உரை கடுமையான் வரவேற்பினை சிங்கள மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் பிரதி ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு சபாநாயகர் கரு ஜயசூரியவினால் நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பிலான சபையின் தீர்மானம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. அத்துடன் 28 ஆயிரம் […]\nரஷ்யா பயணமானார் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர்\nசெய்திகள் மார்ச் 24, 2018மார்ச் 26, 2018 இலக்கியன் 0 Comments\nசிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்ன, ரஷ்யாவுக்கு அதிகாரபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார் என்று தொடர்டர்புடைய செய்திகள் எனது நிலைப்பாட்டில் மாற்றமில்லையென்கிறார் மைத்திரி ரணிலிற்கு பிரதமர் பதவியை வழங்கிய பின்னர் இலங்கை ஜனாதிபதி மைத்திரி ஆற்றிய உரை கடுமையான் வரவேற்பினை சிங்கள மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. பிரதமருக்கு எ���ிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் பிரதி ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு ரணிலிற்கு பிரதமர் பதவியை வழங்கிய பின்னர் இலங்கை ஜனாதிபதி மைத்திரி ஆற்றிய உரை கடுமையான் வரவேற்பினை சிங்கள மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் பிரதி ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு சபாநாயகர் கரு ஜயசூரியவினால் நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பிலான சபையின் தீர்மானம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. அத்துடன் […]\nமனித உரிமைகள் விடையத்தில் சிறிலங்காவில் மெதுவான முன்னேற்றமே – கனடா ஏமாற்றம்\nசெய்திகள் மார்ச் 3, 2018மார்ச் 5, 2018 இலக்கியன் 0 Comments\nசிறிலங்காவில் அமைதி, நல்லிணக்கம், அரசியல் உறுதிப்பாடு, தொடர்டர்புடைய செய்திகள் எனது நிலைப்பாட்டில் மாற்றமில்லையென்கிறார் மைத்திரி ரணிலிற்கு பிரதமர் பதவியை வழங்கிய பின்னர் இலங்கை ஜனாதிபதி மைத்திரி ஆற்றிய உரை கடுமையான் வரவேற்பினை சிங்கள மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் பிரதி ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு ரணிலிற்கு பிரதமர் பதவியை வழங்கிய பின்னர் இலங்கை ஜனாதிபதி மைத்திரி ஆற்றிய உரை கடுமையான் வரவேற்பினை சிங்கள மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் பிரதி ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு சபாநாயகர் கரு ஜயசூரியவினால் நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பிலான சபையின் தீர்மானம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. அத்துடன் 28 ஆயிரம் வீடுகளை அமைக்கும் ஒப்பந்தம் இந்தியாவுக்கு […]\nசீனாவின் பக்கம் செல்லும் சிறீலங்கா-இந்திய இராணுவத்தளபதி எச்சரிக்கை\nசெய்திகள், தமிழ்நாடு செய்திகள் ஜனவரி 13, 2018ஜனவரி 15, 2018 காண்டீபன் 0 Comments\nசிறிலங்கா போன்ற நாடுகள் சீனாவை நோக்கிச் செல்வதை அனுமதிக்கக் கூடாது தொடர்டர்புடைய செய்திகள் எனது நிலைப்பாட்டில் மாற்றமில்லையென்கிறார் மைத்திரி ரணிலிற்கு பிரதமர் பதவியை வழங்கிய பின்னர் இலங்கை ஜனாதிபதி மைத்திரி ஆற்றிய உரை கடுமையான் வரவேற்பினை சிங்கள மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் பிரதி ஜனாதிபதிக்கு அனுப��பி வைப்பு ரணிலிற்கு பிரதமர் பதவியை வழங்கிய பின்னர் இலங்கை ஜனாதிபதி மைத்திரி ஆற்றிய உரை கடுமையான் வரவேற்பினை சிங்கள மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் பிரதி ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு சபாநாயகர் கரு ஜயசூரியவினால் நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பிலான சபையின் தீர்மானம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. அத்துடன் 28 ஆயிரம் வீடுகளை […]\nபதவி நீடிப்பின்றி வெளியேறுகிறார் ஜெனீவாவிற்கான வதிவிடப்பிரதிநிதி\nசெய்திகள் ஜனவரி 11, 2018ஜனவரி 12, 2018 காண்டீபன் 0 Comments\nஎதிர்வரும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில், தொடர்டர்புடைய செய்திகள் எனது நிலைப்பாட்டில் மாற்றமில்லையென்கிறார் மைத்திரி ரணிலிற்கு பிரதமர் பதவியை வழங்கிய பின்னர் இலங்கை ஜனாதிபதி மைத்திரி ஆற்றிய உரை கடுமையான் வரவேற்பினை சிங்கள மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் பிரதி ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு ரணிலிற்கு பிரதமர் பதவியை வழங்கிய பின்னர் இலங்கை ஜனாதிபதி மைத்திரி ஆற்றிய உரை கடுமையான் வரவேற்பினை சிங்கள மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் பிரதி ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு சபாநாயகர் கரு ஜயசூரியவினால் நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பிலான சபையின் தீர்மானம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. அத்துடன் 28 ஆயிரம் வீடுகளை அமைக்கும் […]\nவெள்ளவத்தையில் மீண்டும் பொலிஸ் பதிவு\nசெய்திகள் டிசம்பர் 21, 2017டிசம்பர் 22, 2017 காண்டீபன் 0 Comments\nவெள்­ள­வத்தை பொலிஸ் பிரி­வுக்குட்பட்ட பகு­தி­க­ளில் பொது மக்­க­ளின் பாது­காப்பை தொடர்டர்புடைய செய்திகள் எனது நிலைப்பாட்டில் மாற்றமில்லையென்கிறார் மைத்திரி ரணிலிற்கு பிரதமர் பதவியை வழங்கிய பின்னர் இலங்கை ஜனாதிபதி மைத்திரி ஆற்றிய உரை கடுமையான் வரவேற்பினை சிங்கள மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் பிரதி ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு ரணிலிற்கு பிரதமர் பதவியை வழங்கிய பின்னர் இலங்கை ஜனாதிபதி மைத்திரி ஆற்றிய உரை கடுமையான் ���ரவேற்பினை சிங்கள மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் பிரதி ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு சபாநாயகர் கரு ஜயசூரியவினால் நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பிலான சபையின் தீர்மானம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. அத்துடன் 28 ஆயிரம் வீடுகளை அமைக்கும் […]\nஜெனிவாவில் கலப்பு விசாரணையை நிராகரித்தது அரசாங்கம்\nசெய்திகள், முக்கிய செய்திகள் நவம்பர் 21, 2017நவம்பர் 21, 2017 காண்டீபன் 0 Comments\nஇலங்கை படையினருக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கலப்பு தொடர்டர்புடைய செய்திகள் ஐ.நா முன்றலில் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு நடைபெற்ற பொங்குதமிழ் நிகழ்வில் அணிதிரண்ட தமிழ்மக்கள் சிறிலங்காப் பேரினவாத அரசினால் தொடர்ச்சியாக தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டுவரும் இன அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கிய பொங்குதமிழ் ஜெனிவாவில் சிறீலங்காவை பிணையெடுக்கும் கூட்டமைப்பு – ஆதாரம் உள்ளே சிறிலங்காப் பேரினவாத அரசினால் தொடர்ச்சியாக தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டுவரும் இன அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கிய பொங்குதமிழ் ஜெனிவாவில் சிறீலங்காவை பிணையெடுக்கும் கூட்டமைப்பு – ஆதாரம் உள்ளே தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனின் வலிகாமம் மேற்கு பிரதேச சபைக்கு ஆட்சியை கூட்டமைப்பு காலில் வீழும் அரசியல் மூல […]\nசிறீலங்கா மீது ஜரோப்பிய ஒன்றியம் அதிருப்தி\nசெய்திகள் நவம்பர் 3, 2017நவம்பர் 3, 2017 இலக்கியன் 0 Comments\nபயங்கரவாத தடைச் சட்டம் உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. தொடர்டர்புடைய செய்திகள் நாடாளுமன்றத்தைக் கூட்டுங்கள் இல்லையேல் முதலீட்டாளர்களை இழக்க நேரிடும் இல்லையேல் முதலீட்டாளர்களை இழக்க நேரிடும் ஐரோப்பி ஒன்றியம் எச்சரிக்கை கொழும்பு அரசியல் குழப்பங்களின் மத்தியில் நாடாளுமன்றத்தை கூட்டாது இழுத்துச்செல்ல மைத்திரி முற்பட்டிருக்கின்ற நிலையில் விரைவில் நாடாளுமன்றை கூட்டி வாக்கெடுப்பின் மூலம் அரசியலமைப்பின் பிரகாரம் செயலாற்றுங்கள்: ஐரோப்பிய ஒன்றியம் அரசியலமைப்பின் பிரகாரம் இலங்கையின் சகல தரப்பினரையும் செயலாற்றுமாறு ஐரோப்பிய ஒன்றியம் கேட்டுக்கொண்டுள்ளது. இ���ங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரமற்ற நிலையைக் […]\n1 2 … 12 அடுத்து\nவெற்றிப்பரிசாக எழுவருக்கும் விடுதலை வழங்குக\nபிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தைக் கண்டித்து போராட்டம்\nசிறிலங்காவுடன் புதிய இராணுவ உடன்பாடு இல்லை- என்கிறது அமெரிக்கா\nதமிழர்கள் பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/12359/2019/02/sooriyanfm-gossip.html", "date_download": "2019-05-26T01:50:54Z", "digest": "sha1:FNTLRLISCEP2GXFAPGULVSSNCSY6UQXJ", "length": 12951, "nlines": 159, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "தவறி விழுந்த ஆரவ் - அதிர்ச்சியடைந்த படக்குழுவினர். - SooriyanFM Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nதவறி விழுந்த ஆரவ் - அதிர்ச்சியடைந்த படக்குழுவினர்.\nபிக்போஸ் நிகழ்ச்சியில் போட்டியின் வெற்றியாளர் ஆரவ், அந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்ட ஓவியாவின் நெருங்கிய நண்பராகி விட்டார்.\nதற்போது ராஜ பீமா என்னும் படத்தில் நடித்து வருகிறார். யானையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. படத்தின் முக்கிய காட்சிகளை தாய்லாந்திலும், மற்ற காட்சிகளை தமிழ் நாட்டின் பொள்ளாச்சியிலும் எடுக்கப்படுகிறது. கடந்த 7 நாட்களாக கஞ்சன்புரி காடுகளில் படமாக்கப்பட்டுள்ளது.\nஆரவ் பீட்டர் என்னும் யானையுடன் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டது. அப்போது அவர் எதிர்பாராத விதமாக யானை மேலிருந்து கீழே தவறி விழுந்தார். உடனே அவருக்கு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. ஆனாலும் அவர் ஓய்வில்லாமல் படத்தில் நடித்து வருகிறாராம்.\nஅவுஸ்ரேலிய பிரதமர் மீது முட்டை வீசிய இளம் பெண்\nவிருப்பமில்லாமல் நடித்தேன் விக்ரமுடன்-ஐஸ்வர்யா ராஜேஷ்\nஆரவ் & ராதிகா வில்லத்தனம் செய்யும் மார்க்கெட் ராஜா\nஉங்கள் வீட்டில் செல்வம் பெருக வேண்டுமா\nஒரு செருப்புப் போதாது ,மற்ற செருப்பும் வேணும்- கமலின் எதிர்பார்ப்பு\nஇலங்கை படப்பிடிப்பை இரத்துச் செய்த ஆரவ் படக்குழு\nஅடுத்தடுத்து வெளியாகும் சூப்பர் ஸ்டாரின் தர்பார் காட்சிகள்\nஅண்ணியுடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சி ; நெகிழும் கார்த்தி\nஅக்கா ஜோதிகா ; தம்பி கார்த்தி - ஜோடி நிகிலா விமல்\nவிவேக் ஓபராய்க்கு மகளீர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது - காரணம் இது தான்....\n2019 ஆண்டில் உலகிலேயே மிகவும் அழகான பெண்கள் இவர்கள் தான் \nஉலகின் மிகப் பிரபலமான மாயாஜால கலைஞர்கள்\n2018 ஆம் ஆண்டின் உலகக்கிண்ண இறுதிப்போட்டியின் விறுவிறுப்பான தருணங்கள் Brathwaite Hits 4 Sixes To Win\nஉலகிலே மிகவும் ஆபத்தான நீர்த் தேக்கங்கள் World Dangerous Biggest Dam In The World\nசரித்திரப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் தமன்னா\nஉணவு உண்டபின் தூக்கம் வருவதற்கான காரணம் தெரியுமா\nகணவரை பறிகொடுத்த பெண், 276 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு கேட்டு வழக்கு\nஅதிக பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகிய மக்களவை தேர்தல் 2019\nஅக்கா ஜோதிகா ; தம்பி கார்த்தி - ஜோடி நிகிலா விமல்\nசசிகுமார் நாயகன் ; ஒரே படத்தில் 49 நடிகர்கள்\nஇத்தனை மருத்துவ குணங்கள் நிறைந்ததா கற்றாழை\nகுங்குமப் பூவின் அற்புதக் குணங்கள்\nஜப்பானில் பாரம்பரிய அடையாளங்களுடன் உருவாகும் மர வீட்டு ரயில்\nமோடியிடம் வில்லத்தனம் காட்டி மூக்குடைந்த நடிகர் - தொடருமா அரசியல் கனவு......\n200 கோடி ரூபாய்கள் வசூலைப் பெற்ற லூசிபர்\nஉங்கள் ஞாபக சக்தியை அதிகரிக்க சிறந்த குறிப்புக்கள்\nஎன் வாழ்க்கையின் மிகவும் அசிங்கமான பக்கம் இதுதான் - சுதா சந்திரன்\nபட்டமளிப்பு விழாவில் மாணவர்களை அதிர்ச்சியடைய வைத்த தொழில் அதிபர்\nசுவாசிலாந்து அரசாங்கத்தின் விசித்திர சட்டமும் மறுப்பும்\nஸ்பெயினில் வெற்றிபெற்ற தனுஷின் திரைப்படம்\nஅதிரடியில் கலக்கப்போகின்றாரா 'தல' அஜித்...... - புதிய படம் \"தல 60\"\nமீண்டும் தாமரை மலர்வதற்கான வாய்ப்பு ; பாஜக கட்சியினர் மகிழ்ச்சி\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\n3 தடவை திருமணம் முடித்த ரோஹித்த ராஜபக்க்ஷ டட்யானாவின் கண்கவர் படங்கள்\nகையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு செயலி\nகுழந்தைகளைக் கொலை செய்த தாய் வெளியிட்ட கருத்தால், பெரும் பரபரப்பு....\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஉணவு உண்டபின் தூக்கம் வருவதற்கான காரணம் தெரியுமா\nஅக்கா ஜோதிகா ; தம்பி கார்த்தி - ஜோடி நிகிலா விமல்\nசசிகுமார் நாயகன் ; ஒரே படத்தில் 49 நடிகர்கள்\nசரித்திரப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் தமன்னா\nகணவரை பறிகொடுத்த பெண், 276 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு கேட்டு வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=7905", "date_download": "2019-05-26T01:32:14Z", "digest": "sha1:DI4MELTHLI2DLSFEMYLOMREGWMU6UMSM", "length": 7213, "nlines": 117, "source_domain": "kisukisu.lk", "title": "» ஐஸ்வர்யா ராஜேஷ் ஆல்பம்!", "raw_content": "\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\n← Previous Story நெட் பிரியர்களுக்கு ஒரு அரிய விருந்து\nNext Story → கசிந்தது ஸ்ருதிஹாசன் புகைபடங்கள்\nஐஸ்வர்யா ராஜேஷ் இவரது அழகை பாருங்க\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nசெக்ஸ் படத்தில் நடிக்க ஆசைபட்டு வம்பில் மாட்டிய நடிகை\nஇந்தோனேசியாவில் 7.1 ரிக்டர் நிலநடுக்கம்\nகுழந்தை ஆபாச படங்கள் 3 மடங்கு அதிகரிப்பு\n5,879 Km சைக்கிளில் பயணம் செய்த காதல் கதை\nதனிஒருவன் ராஜாவின் அடுத்த நாயகன்…\nசினி செய்திகள்\tDecember 11, 2015\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2018-10-06/puttalam-other-news/134590/", "date_download": "2019-05-26T00:56:23Z", "digest": "sha1:QHGB7LLFX3MGXK4TTS26GY3QVWV5XLFC", "length": 7958, "nlines": 65, "source_domain": "puttalamonline.com", "title": "மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம் அங்குரார்ப்பண நிகழ்வு - Puttalam Online", "raw_content": "\nமரம் வளர்ப்போம் மனிதம் காப்போம் அங்குரார்ப்பண நிகழ்வு\nஇலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி மற்றும் ரம்ய லங்கா ஆகியன இணைந்து முன்னெடுக்கும் ‘ மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்’ என்ற செயற்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று (புதன் கிழமை) 03.10.2018 பானந்துறையில் அமைந்துள்ள இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி காரியாலயத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nஇந்நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தேசியத் தலைவர் அஷ்ஷெய்க் எம். எச். எம். உஸைர் இஸ்லாஹி அவர்கள் கலந்து கொண்டு மர நடுகை செயற்திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.\n‘ மனிதன் இறைவனோடு தொடர்புடையவனாகவும், அடுத்த மனிதர்களை வேறுபாடுகளுக்கப்பால் ‘மனிதன், மனித நேயம்’ என்ற சிந்தனையில் நோக்குகின்ற நிலையை மேம்படுத்தல் செயல்பாட்டில் ஈடுபடவும் மற்றும் பூமியை வளப்படுத்தல் சுற்றுப்புறச் சூழலுடன் இறுக்கமான உறவை ஏற்படுத்தி அதனை அழகுபடுத்தல், ஒழுங்கு படுத்தல் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் நிலையை ஏற்படுத்தவுமே மனிதன் படைக்கப்பட்டுள்ளான்’ என்று மனிதன் படைக்கப்பட்ட நோக்கத்தை இந்நிகழ்வில் கருத்துரை வழங்கிய இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தேசியத் தலைவர் அஷ்ஷெய்க் எம். எச். எம். உஸைர் இஸ்லாஹி அவர்கள தெளிவு படுத்தினார்கள்.\nஅதே போன்று மரம் நடுதல், இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் போன்ற செயற்பாடுகள் பெயரளவில் வந்துவிடாமல், அது நாட்டுப் பிரஜை ஒவ்வொருவரினதும் கடமை என்ற வகையில் உளத்தூய்மையாகவும் மனிதத்தை மதித்தும் இடம்பெறல் வேண்டும் என்றும் குறிப்பிட்டார்கள்.\nஇந்நிகழ்வில் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னாள் பொதுச் செயலாளர்களுள் ஒருவாரான சகோதரர் ஏ.ரீ.எம். நௌபல் அவர்களும் ரம்ய லங்கா பகுதியின் உறுப்பினர்கள் மற்றும் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் பானந்துறை அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர்.\nஇயற்கை வளங்களை பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்தல் எனும் நோக்கில் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி, ரம்ய லங்காவின் வருடாந்த வேலைத்திட்டத்தில் 2018 ஆம் ஆண்டுக்கான மர நடுகை வேலைத்திட்டம் மிகச் சிறப்பாக முன்னெடுக்கப்படுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.\nShare the post \"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம் அங்குரார்ப்பண நிகழ்வு\"\nலேகர்ஸ் கழகத்தின் இப்தார் நிகழ்வு\nபுத்தளம் பிரதேசத்து ஆபரணங்கள் – ௦3 கொண்டைக்காய் / கொண்டை மாலை\nமீண்டும் பிரதமராகிறார் மோடி. தமிழகத்தில் தி மு க பெரும்பான்மை\nகலகொட அத்தே ஞானசார தேரர் விடுதலை செய்யப்பட்டார்.\nஇந்தியாவின் தேர்தல் முடிவுகள் நாளை\nவீதிகளுக்கான பெயர் பதாகைகளில் வேறு மொழிகள் இடம்பெறக்கூடாது – ரணில்\nபொன்பரப்பியில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்தமுடியாது\nமரபணு பரிசோதனைகள் மூலம் அனைத்தும் உறுதியாகின\nசாதாரண தரப் பரீட்சை விண்ணப்ப கால எல்லை நீடிப்பு\nசேர் செய்யத் அகமத்கான் – இந்திய முஸ்லிம் தேசியவாதத்தின் தொடக்கம்\nபேராசிரியர் MSM அனஸ் அவர்களின் முதல் ப�...\nபதம் (பாடல்) கையெழுத்துப் பிரதி\nமுன்னர் திருமணவீடுகள் போன்ற இடங்களி�...\nபுத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2௦\nShare the post \"புத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/laepara-katacai-atacaikakau-vanataala-akataikala-patakau-maiinatauma-asatairaelaiyaavaukakaula", "date_download": "2019-05-26T02:06:31Z", "digest": "sha1:MX3UTEMTSJZCIACOF7RLDDMPHZI2424N", "length": 8619, "nlines": 49, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "லேபர் கட்சி ஆட்சிக்கு வந்தால் அகதிகள் படகு மீண்டும் ஆஸ்திரேலியாவுக்குள் வரும்! | Sankathi24", "raw_content": "\nலேபர் கட்சி ஆட்சிக்கு வந்தால் அகதிகள் படகு மீண்டும் ஆஸ்திரேலியாவுக்குள் வரும்\nவெள்ளி மே 10, 2019\nலேபர் கட்சி ஆட்சிக்கு வந்தால் அகதிகள் படகு ஆஸ்திரேலியாவுக்குள் மீண்டும் வரத்தொடங்கும் என எச்சரித்திருக்கிறார் ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன். அத்துடன், “அவர்கள் ஆட்சியில் மனுஸ் மற்றும் நவுரு தீவுகளில் உள்ள அகதிகளையும் ஆஸ்திரேலியாவுக்கு கொண்டுவந்துவிடுவார்கள்” என லேபர் கட்சியை விமர்சித்திருக்கிறார்.\nஅதே சமயம், லிபரல் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் எல்லைப்பாதுகாப்பு கொள்கைகளில் எந்த மாற்றமும் இருக்காது, அந்த பாதுகாப்பு கொள்கைகள் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என பீட்டர் டட்டன் சுட்டிக்காட்டியிருக்கிறார்.\nமனுஸ் மற்றும் நவுருத்தீவில் உள்ள அகதிகள்/தஞ்சக்கோரிக்கையாளர்களின் முகாம்கள் ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களாக செயல்பட்டு வருகின்றது. ஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக வர முயன்ற அகதிகளை சுமார் 5 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவைத்துள்ள ஆஸ்திரேலியாவை ஆளும் லிபரல் அரசாங்கம், அந்த அகதிகளை ஒருபோதும் ஆஸ்திரேலியாவுக்குள் குடியேற அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்து வருகின்றது.\nமனுஸ் மற்றும் நவுருத்தீவு முகாம்களில் உள்ள அகதிகளில் ஆண்டுக்கு 150 பேரை நியூசிலாந்தில் மீள்குடியேற்றம் செய்வதற்கான திட்டத்தை நியூசிலாந்து அரசு தொடர்ந்து முன்வைத்து வருகின்றது.\nஇந்த நிலையில், நியூசிலாந்து முன்வைத்துள்ள கோரிக்கை முழுமையாக நிராகரிக்கவில்லை என்றும் அதே சமயம் அதை ஏற்றுக்கொள்வது ஆஸ்திரேலியாவின் நலனுக்கு சரியானதாக இருக்காது என்றும் பீட்டர் டட்டன் தெரிவித்திருக்கிறார்.\n“நியூசிலாந்து அரசின் திட்டத்தின் படி, தடுப்பு முகாம்களில் உள்ள அகதிகளை நியூசிலாந்தில் குடியேற்றினால் அது அவர்களை ஆஸ்திரேலியாவுக்குள் பின்கதவு வழியாக அனுமதிப்பது போல ஆகிவிடும். ஏனெனில், நியூசிலாந்தில் குடியுரிமை பெரும் எவரும் ஆஸ்திரேலியாவுக்கு எளிமையாக வந்துவிடலாம் என்ற நடைமுறை உள்ளது,” எனக் கூறியுள்ள டட்டன் அது இந்த சிக்கலில் பிரச்னையாக மாறிவிடும் எனக் குறிப்பிட்டிருக்கிறார்.\nஆஸ்திரேலியாவின் 46வது நாடாளுமன்றத்துக்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் மே 18ம் தேதி நடைபெற இருக்கின்றது.\nஆயுதங்களை சவுதிக்கு விற்பனை செய்ய ட்ரம்ப் அனுமதி\nஞாயிறு மே 26, 2019\n8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான ஆயுதங்களை சவுதிக்கு விற்பனை செய்ய அம\nஐரோப்பிய தேர்தலில் டச்சு தொழிற்கட்சி முன்னிலை\nஞாயிறு மே 26, 2019\nநெதர்லாந்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஐரோப்பிய தேர்தலில் டச்சு தொழிற்கட்சி முன்\nஉலகிலேயே விலை உயர்ந்த மருந்து\nஇதன் விலை 2.1 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.14 கோடி)\nவெனிசுலா சிறைக்குள் 29 பேர் கொலை\nசிறைக்குள் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 29 பேர் உயிரிழந்தனர்.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சு அல்போவில் மற்றும் இவ்றி பகுதிகளில் தமிழினப் படுகொலைக்கான நினைவேந்தல் நிகழ்வுகள்\nஞாயிறு மே 26, 2019\nபிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தைக் கண்டித்து போராட்டம்\nஅரசியல் கவந்துரையாடலும் நூல் அறிமுகமும்.\nசிட்னியில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தமிழர் இனவழிப்பு நினைவு நாள் - 2019\nவெள்ளி மே 24, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2019-05-26T02:19:47Z", "digest": "sha1:7JPJPCV3KP6MQZ72E2XI7DQNDX7GQCBL", "length": 7984, "nlines": 134, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "வைகோவை கிண்டலடித்த எஸ்.வி.சேகர் | Chennai Today News", "raw_content": "\nதலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ராகுல் அறிவிப்பு\n2014ல் இது பெரியார் மண் இல்லையா\nநேற்று இரவு என் கண்களில் ஆனந்தக்கண்ணீர்: தமிழிசை செளந்திரராஜன்\nராஜினாமா செய்கிறார் பிரிட்டன் பிரதமர் தெரேசா மே.\nதிமுகவுடன் குறிப்பாக மு.க.ஸ்டாலினுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அக்கட்சியில் இருந்து விலகி மதிமுக என்ற கட்சியை ஆரம்பித்த வைகோ, தற்போது ஸ்டாலினை முதல்வராக்கியே தீருவேன் என்று கூறி வருகிறார். உலகிலேயே ஒரு கட்சி இன்னொரு கட்சியை முதல்வராக்குவேன் என்ற புரட்சி லட்சியத்துடன் இருப்பவர் வைகோ மட்டுமே என்று கூறப்படுகிறது\nஇந்த நிலையில் அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக ஆகிய இரு கட்சிகளும் இணைந்துவிட்டது குறித்து கருத்து கூறிய வைகோ, ‘அனைத்து பிரச்சனைகளையும் தாண்டி 40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் என்று கூறினார்.\nவைகோவின் இந்த கருத்து குறித்து நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘பிரச்சினைகளைக்கூட தாண்டிடலாம். கூடவே இருக்கிற உங்களைத்தாண்டவே முடியாத பவர் பல்ப் நீங்க’ என்று கலாய்த்துள்ளார்,.\nஆனால் இதே வைகோவின் மதிமுக கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக கூட்டணியில் இருந்த போது எஸ்.வி.சேகர் வரவேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது\n10 தொகுதிகள் காங்கிரசுக்கு கொடுத்தது சரியா\n‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் செகண்ட்லுக் எப்போது\nதிராவிட நிலத்தில் இருந்து ஊழல்வாதிகளை ஒழிப்போம்: பாஜக பிரமுகர்\nதோல்விக்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்ய ராகுல் முடிவா\nமதிமுக வேட்பாளர் கணேச மூர்த்தி வெற்றி\nமக்களின் நம்பிக்கையை காப்போம்: மு.க.ஸ்டாலின்\nதலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ராகுல் அறிவிப்பு\n2014ல் இது பெரியார் மண் இல்லையா\nநேற்று இரவு என் கண்களில் ஆனந்தக்கண்ணீர்: தமிழிசை செளந்திரராஜன்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/tamil-eelam-news/item/279-2016-10-24-05-49-04", "date_download": "2019-05-26T02:31:43Z", "digest": "sha1:N6EFTI6P3DF7ANXKZIQHM2BGG3FSLMUP", "length": 6172, "nlines": 104, "source_domain": "www.eelanatham.net", "title": "கொட்டும் மழையிலும் மாணவர்கள் போராட்டம்: காவல்துறை வரவில்லை - eelanatham.net", "raw_content": "\nகொட்டும் மழையிலும் மாணவர்கள் போராட்டம்: காவல்துறை வரவில்லை\nகொட்டும் மழையிலும் மாணவர்கள் போராட்டம்: காவல்துறை வரவில்லை\nகொட்டும் மழையிலும் மாணவர்கள் போராட்டம்: காவல்துறை வரவில்லை Featured\nசிங்கள காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் பலியான .பல்கலைக்கழக மாணவர்களின் சம்பவத்திற்கு நீதி கோரி யாழ் செயலகம் மற்றும் வடமாகாண ஆளுனர் அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்திவரும் மாணவர்கள் தங்போது ஏ9 வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. கொட்டும் மழைக்கு மத்தியிலும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.\nஇந்தஒ போராட்டத்திற்கு காவல்துறையினர் கடமைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nகேப்பாபிலவு மக்களிற்கு தமிழர் ஆசிரியர் சங்கம் ஆதரவு Oct 24, 2016 - 18051 Views\nவவுனியா, நல்லூரில் உண்ணா விரத போராட்டம், தாய் மயங்கி வீழ்ந்தார் Oct 24, 2016 - 18051 Views\n கேப்பாபிலவு மக்கள் ஆர்ப்பாட்டம் Oct 24, 2016 - 18051 Views\nMore in this category: « சுன்னாகத்தில் காவல்துறை மீது வாள்வெட்டு தென் தமிழீழத்திலும் ஆர்ப்பாட்டம் »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nமாணவர்களின் இறுதி நிகழ்வு; அரசியல்வாதிகள் பேசத்\nபடையதிகாரிகள் மீதான விசாரணைகள் கைவிடப்படவுள்ளன.\nமஹிந்தவைக் காப்பாற்றும் சீனா: மங்கள அழைப்பாணை\nபுரட்சிகீதம் சாய்ந்தது: தமிழீழ எழுச்சிப்பாடகர்\nகிளியில் ஆயுதமுனையில் கொள்ளை- இருவர் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35/36727-2019-02-28-04-25-26", "date_download": "2019-05-26T02:31:31Z", "digest": "sha1:JWIDX7GIAGO2SNBXMFFR5K6QQEXTISDE", "length": 31903, "nlines": 235, "source_domain": "www.keetru.com", "title": "மதத்தைப் பற்றிய விபரீதம்", "raw_content": "\n‘தமிழ்த் தாய்' மூவாயிரம் ஆண்டுகளாக யாரைப் படிக்க வைத்தாள்\nதோழர் இராசேந்திரசோழனுக்கு ஒரு திறந்த மடல்\n‘எல்லாம் கடவுள் செயல், நம்மாலாவது ஒன்றுமே இல்லை’\nகடவுள், மதம், கோயில்களை இன்னமும் கட்டிக் கொண்டு அழுதால் தீண்டாமை எப்படி ஒழியும்\nகடவுளைப் போல் மோசமானதல்ல நம் அறிவு\nபார்ப்பனீயப் புரோகிதப் பகிஷ்கார சங்கம் - ஆரம்பப் பிரசங்கம்\nகூட்டணிக்கு ஆள் கிடைக்காத பா.ஜ.க.\nதமிழ்நாடு தப்பித்தது; இந்தியா மாட்டிக் கொண்டது\nதேர்தல் பத்திரம் - கார்ப்பரேட்டுகளின் கருப்புப் பணத்திற்கான முகமூடி\n‘தாகம்’ - சமூக மாற்றத்தின் வேகம்… புரட்சியின் மோகம்…\nஒரு சந்தேகம் - ஆதி திராவிடர் விபசாரி மக்களைவிட இழிந்தவர்களா\nவெளியிடப்பட்டது: 28 பிப்ரவரி 2019\nமத சம்மந்தமான புரட்டுகளை நாம் வெளியாக்கி கண்டித்து வருவதில் வைதீகக் கொள்கையுடைய பார்ப்பனரல்லாதாரிலே அனேகருக்கு மன வருத்தம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிய வருகிறது. அதற்கேற்றாப்போல் மதத்தின் பேரால் வயிறு வளர்க்கும் பார்ப்பனர்களும் நம்மைப் பற்றி இம்மாதிரி ஆசாமிகளிடம் விஷமப் பிரசாரமும் செய்து வருவதினால் அவசரப்பட்டு மிகவும் விபரீத கொள்கைக்கும் மூட வழக்கங்களுக்கும் கட்டுப்பட்டவர்களும் “பழக்கம்” “பெரியோர் போன வழி” என்கிற வியாதிக்கும் ஆளானவர்களும் இம்மாதிரி விபரீதமாக கருதி வருத்தப்படுவதில் நமக்கு ஆச்சரியம் ஒன்றும் தோன்றவில்லை.\nதன வைசிய நாடு என்கிற நாட்டுக் கோட்டை செட்டியார்கள் நாட்டில் நாம் பிரசாரத்திற்கு சென்றிருந்த காலையிலும்கூட நெற்குப்பை என்ற ஒரு ஊரிலுள்ள வைதீகச் செட்டியார்மார்களை இப்படித்தான் ஒரு பார்ப்பனன் சொல்லி ஏமாற்றிவிட்டான். அதாவது ராமசாமி நாயக்கர் என்கிற ஒருவன் வந்து நாட்டையே பாழாக்குகிறான், கலி அவனால்தான் வெளியாகிறது, நாஸ்திகம் பேசுகிறான், அவன் பேச்சைக் கேட்டால் சிறுபிள்ளைகள் எல்லாம் கெட்டுப் போவார்கள், பிறகு கோயில் போய்விடும், மடம் போய்விடும், விபூதி போய் விடும் என்பதான பல விஷயங்களைச் சொல்லி ஏய்த்து விட்டான். இந்த வார்த்தைகளை நம்பி அங்குள்ள சில கனவான்கள் கூட்டம் கூட்ட இடம் கொடுக்காமலும், கூட்டம் சேர்ப்பதற்காக செய்து வைத்து இருந்த சில ஆடம்பரங்களையெல்லாம் விரட்டி அடித்தும் கூட்டத்திற்கு யாரையும் வரவொட்டாமலும் செய்து விட்டார். பிறகு நாமும் நம்முடன் கூட வந்திருந்த சில நண்பர்களும் கடைத்தெருவில் யாரையும் எதிர்பாராமல் ஒரு காப்பிக் கடையில் போட்டிருந்த பெஞ்சு பலகையை எடுத்து வந்து வீதியில் போட்டு அதன் பேரில் நின்று பேச ஆரம்பித்தோம்.\nமுதலில் தெருவில் போகிறவர் வருகிறவர்கள் சற்று நின்று என்ன என்பதாக கேட்க ஆரம்பித்தார்கள். பிறகு அப்படியே உட்கார்ந்தார்கள். இரண்டொரு விஷயங்களைக் கேட்டு அவர்கள், கை தட்டி சிரிக்கவும் அடிக்கடி இம்மாதிரி செய்யவும், மறைவில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த கனவான்கள் ஒவ்வொருவராய் வந்தார்கள். பிறகு பெண்களும் தாராளமாய் வந்தார்கள். கூட்டம் யாரையும் அறியாமல் தானாகவே பெரிய கூட்டமாய் விட்டது. பிறகு எங்களுக்குத் தெரியாமலே ஒருவர் விளக்குத் தருவித்து விட்டார். இரவு 9 1/2 மணி வரையில் கூட்டம் நடந்தது. கூட்டம் முடிந்து நாங்க��் திரும்பி ஊருக்குப் புறப்படுகையில் ஒரு செட்டியார் பெரியவர் நல்ல வைதீகத் தோற்றத்துடன் இருந்தவர், எங்கள் மோட்டார் வண்டிக்கு பக்கத்தில் வந்து நின்று கொண்டு, “அய்யா பெரியவரே சில பார்ப்பனர்கள் எங்களிடம் தங்களைப் பற்றி தப்பும் தவறும் சொல்லி ஏமாற்றி விட்டார்கள் . நாங்கள் தங்களைத் தப்பாய் நினைத்து விட்டோம். அதற்காக வருந்துகிறோம். இன்று இரவு இங்கேயே இருந்து நாளைக்கும் ஒரு உபன்யாசம் செய்து விட்டுப் போக வேண்டும். நானே எல்லா ஏற்பாடும் செய்கிறேன். இன்னும் பல பேர்கள் வந்து கேட்க வேண்டும்” என்று எவ்வளவோ தூரம் வேண்டிக் கொண்டார். எங்களுக்கு மறுநாள் வேறிடம் ஏற்பாடாயிருந்ததால் அவர் விருப்பத்திற்கு இணங்க முடியாமல் போய்விட்டோம்.\nபுதுவயலிலும் இம்மாதிரியாகவே செய்தார்கள். பிறகு அவர்களும் இப்படியே கூட்ட முடிவில் வந்தனோபசாரம் செய்யும்போது எடுத்துச் சொன்னார். கடையூரிலும் இது போலவே நடந்தது. கடைசியாக வாலிபர்களிடம் மாத்திரமல்லாமல் பெரியோர்களிடமும் மிகவும் திருப்தியுடன் வந்து சேர்ந்தோம். எனவே விஷயங்களை பகுத்தறிய சோம்பல் பட்டுக் கொண்டு தகுந்த அளவு மூளையை செலவு செய்வதில் சிக்கனம் காட்டியும் அவசரப்பட்டு ஏதாவது ஒரு முடிவுக்கு வந்து விடுகிறார்களே அல்லாமல் உண்மையை அறியமாட்டேன் என்கிறார்கள். இதற்காக நாம் இவர்கள் விஷயத்தில் பரிதாபப்படுவதல்லாமல் வேறு ஒன்றும் செய்ய முடியாததற்கு வருந்துகிறோம். இம்மாதிரி கூட்டத்திற்குள் இது சமயமும் வைதீகக் கூட்டத்தில் மிகுதியும் எங்கு பார்த்தாலும் ‘கலிவந்து விட்டான்,’ ‘மதம் போச்சுது,’ ‘கடவுள் போச்சுது’ ‘புராணங்கள் போச்சுது’, ‘நாஸ்திகமாச்சுது’ என்கிற வார்த்தைகளே அடிபடுகிறதாக சேதிகள் வந்து கொண்டிருக்கிறது. இது மாத்திரமல்லாமல் பார்ப்பனரல்லாதார் கட்சியில் பாரம்பரியமாக இருந்து வருவதாக பெருமை பாராட்டிக் கொள்பவர்களும் இப்படியே தான் பேசுவதாக தெரிகிறது. அதாவது “பார்ப்பனர்கள் அக்கிரமத்தை எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துச் சொல்லட்டும், சர்க்கார் விஷயத்திலும் காங்கிரஸ் விஷயத்திலும் உள்ள புரட்டுகளையும் சொல்லட்டும். நமக்கு அதைப்பற்றி நல்லது தான். ஆனால் மதத்தில் கை வைக்க வேண்டாம் என்று சொல்லுங்கள்” என்கிறதாகவே பேசுகிறார்களாம்.\nமற்றொரு கூட்டத்தின���டையிலோவென்றால் பார்ப்பனர் மதம் புராணம் இந்த மாதிரி புரட்டுகளைக் கண்டிக்க வேண்டியது தான். ஆனால் காங்கிரசைக் கண்டித்து தேசீயத்தைக்கெடுக்க வேண்டாம் என்று சொல்லுங்கள் என்று பேசிக் கொள்ளப்படுகிறது. இதற்கெல்லாம் நாம் என்ன செய்யக்கூடும் அவரவர்கள் சபலமும் மூட பக்தியும் சுயநலமும் நம்மீது குற்றம் கூறச் செய்கிறதேயல்லாமல் வேறல்ல. எப்படிச் சில பேர்வழிகள் தங்கள் சுயநலத்திற்கும் வயிற்றுப் பிழைப்புக்கும் தேசத்தின் பேரால் ‘காங்கிரசையும்’, ‘தேசீயத்தையும்’ உண்டாக்கி உபயோகித்துக் கொண்டார்களோ அது போலவே தான் சிலர் சுயநலத்திற்கும் வயிற்றுப் பிழைப்புக்கும் கடவுள் பேரால் மதத்தையும் புராணங்களையும் உபயோகித்துக் கொள்ளுகிறார்கள் . மனிதனுக்கு கடவுளும் மதமும் புராணமும் எதற்காக இருக்க வேண்டியது என்பதே நமது மக்களுக்கு ஏறக்குறைய முழுதுமே தெரியாது என்றே சொல்ல வேண்டியதாயிருக்கிறது.\nமனிதன் ஜீவன்களிடத்தில் கூடுமானவரை அன்பாகவும் மனித சமூகம் வாழ்க்கையில் ஒழுக்கமாகவும் நடந்து கொள்ளுவதற்காகவே கடவுளை மனிதன் உணர வேண்டியவனாக இருக்கிறான். அது போலவே அவ்வன்புக்கும் ஒழுக்கத்திற்கும் ஏற்ற முறைகளைக் கற்பிக்கவே மதம் என்பதை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியவனாக இருக்கிறான். அப்படிக்கு இருக்க கடவுளுக்காகவும் மதத்திற்காகவும் மனிதன் இருக்கிறான் என்பதாக மக்களுக்கு உணர்த்தப்பட்டு மக்கள் எல்லோரும் கடவுளையும் மதத்தையும் காப்பாற்ற முயன்று விடுகிறார்கள் . இதனால் கடவுளைக் காப்பாற்றுவதற்கு நாம் ஏன் கவலைப்பட வேண்டும் கடவுள் நம்மால் காப்பாற்றக் கூடியவராயிருந்தால் அவருக்கு கடவுள் தன்மையேது என்பதாக யாராவது உணருகிறார்களா கடவுள் நம்மால் காப்பாற்றக் கூடியவராயிருந்தால் அவருக்கு கடவுள் தன்மையேது என்பதாக யாராவது உணருகிறார்களா நாம் கடவுளைக் காப்பாற்றுவது என்பது எவ்வளவு பைத்தியக்காரத்தனமானது நாம் கடவுளைக் காப்பாற்றுவது என்பது எவ்வளவு பைத்தியக்காரத்தனமானது எவனோ தான் பிழைப்பதற்காக கடவுளைக் காப்பாற்றுங்கள், கடவுளைக் காப்பாற்றுவது என்பது எனக்கு கொடுத்து என்னையும் என் பிள்ளை குட்டிகளையும் காப்பாற்றுவதுதான் என்று சொல்லுவானானால் அதை நாம் நம்பிக் கொள்ளுவதா என்றுதான் கேட்கின்றோம்.\nநம்மைக் கடவுள் ���ாப்பாற்றுவதா நாம் கடவுளைக் காப்பாற்றுவதா என்பதே நமக்குப் புரியவில்லை. வேண்டுமானால் ஒவ்வொரு மனிதனும் கடவுளுக்கு பயப்பட வேண்டுமே அல்லாமல் கடவுளைக் காப்பாற்றுவது, அதற்கு சோறு போடுவது, கல்யாணம் செய்வது, பிள்ளைக்குட்டிகளை பெறச் செய்வது என்பது போன்றவைகளெல்லாம் செய்வது எதற்கு என்றுதான் கேட்கிறோம். இம்மாதிரி செய்பவர்கள் கடவுளுக்கு பயப்படுகிறார்களா என்பதையும் கவனித்துப் பார்க்கும்படி வேண்டுகிறோம். திருடுகிறவன், கொள்ளையடிக்கிறவன், கொலை செய்கிறவன், மற்றும் வாழ்க்கையில் எத்தனையோ அக்கிரமங்கள் கூடா ஒழுக்கங்கள் செய்கிறவர் ஆகிய எல்லோரும் கடவுளைக் காப்பாற்றுவதாக, அபிஷேகம் செய்வதாக, திருடி, பதில் அக்கிரமம் செய்து தப்பு வழிகளில் சம்பாதித்த திரவியத்தில் பங்கு தருவதாக, கோயில் கட்டுவதாக, மேளம் சதிர் கச்சேரி வைப்பதாக, தாசிகள் 10 பேரை நியமிப்பதாக சொல்லி அப்படியே செய்கிறான் என்றே வைத்துக் கொள்ளுவோம். இதனால் செய்தவனுக்காவது உலகத்துக்காவது என்ன பிரயோஜனம் என்று தான் கேட்கிறோம்.\nகடவுள் என்பதையே மக்களுக்கு சரியானபடி உணர்த்தாமல் சில சுயநலக்காரர்கள் போலி பக்தியை உண்டாக்கி எல்லோரையும் நாஸ்திகர்களாக்கி விட்டார்கள் . கடவுள் தன்மையின் உண்மையையும் கடவுளிடத்தில் பயத்தையும் மக்களுக்கு உண்டாக்கி இருந்தால் நமது நாட்டில் இவ்வளவு அக்கிரமம் நடைபெறுமா என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும். இம் மாதிரியான பொய் பக்தி, புரட்டு பக்தி, வேஷ பக்தி, மூட பக்தி ஆகிய நாஸ்திகத் தன்மைகள் நமது நாட்டை விட்டு ஒழிந்தாலொழிய நாட்டில் அன்பும் சமத்துவமும் ஒழுக்கமும் ஏற்படப் போவதில்லை என்பதே நமது அபிப்பிராயம்.\nஇது போலவே மதம் என்கிற விஷயங்களும் நமக்கு பெரிய ஆபத்தாகவே இருக்கிறது. மதம் என்பதை ஒழுக்கத்திற்கான கொள்கைகள் என்பதாக எண்ணாமல் சில சடங்குகள் என்பதாகவே கற்பிக்கப்பட்டிருக்கிறது. மதத்தில் தீவிரப் பற்றுள்ள எவனாவது பொய் சொல்லாமலிருக்கிறானா, அக்கிரமம் செய்யாமலிருக்கிறானா என்பதைக் கவனித்தால் பெரிய பெரிய வைதீக வேஷக்காரர்களின் யோக்கியதை எல்லாம் விளங்கிவிடும். நமக்கு நேரில் அனேக சாஸ்திரியார்களின் யோக்கியதையும், பாகவதர்களின் யோக்கியதையும், சன்னியாசிகளின் யோக்கியதையும், தினமும் மூன்று வேளை குளித்து ஆறு ���ேளை கோயிலுக்கு போய் வாரத்தில் 7 நாள் விரதமிருக்கும் பெரியோர்கள் , ஆசாரக்காரர்கள் , பக்திவான்கள் என்கிறவர்கள் யோக்கியதையும் நன்றாகத் தெரியும். கடவுள் பக்தியும் மதமும் ஏன் இவர்களை இப்படி நடத்துகிறது என்று ஒவ்வொருவரும் யோசித்துப் பார்க்க வேண்டும்.\nபொதுவாக இவைகள் ஒரு புறமிருந்தாலும் நமக்கு கற்பிக்கப்பட்ட கடவுள்கள் எல்லாம் யாராய் இருக்கிறார்கள் . பிறப்பு, இறப்பு முதலியவைகளில் ஈடுபடுத்தி மனித வாழ்க்கையில் உள்ள எல்லா காரியங்களும் ஒன்றுகூட விலக்கில்லாமல் அதற்கு கற்பித்து நம்ம தலையில் போடப்பட்டிருக்கிறதேயல்லாமல் உண்மைத் தத்துவத்துடன் கூடிய கடவுள் நமக்கு கற்பிக்கப்பட்டிருக்கிறதா என்பதை யோசிக்க வேண்டும். வயோதிகர்கள் இதற்கு இடங் கொடுக்க மாட்டார்களானாலும் வாலிபர்கள் இதை உணர்ந்து பரிசுத்த வாழ்க்கையில் ஈடுபட வேண்டும்.\nஅதுபோலவே நமது மதம் என்பது என்னமாயிருக்கிறது. இதைப்பற்றி பலதடவை எழுதி இருக்கிறோம். மறுசமயம் எழுதுவோம்.\n(குடி அரசு - தலையங்கம் - 18.09.1927)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/p/blog-page_15.html", "date_download": "2019-05-26T02:25:15Z", "digest": "sha1:R2IYH5V4GRB7EW46BOFVHEMKAMTHJASJ", "length": 8770, "nlines": 162, "source_domain": "www.todayyarl.com", "title": "யாழ்ப்பாண ஆலயங்கள் - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nஅராலி அகாயக்குளம் விநாயகர் ஆலயம்\nபன்னாலை வரத்தலம் கற்பக விநாயகர் ஆலயம்\nஸ்ரீ பரராஜசேகரப் பிள்ளையார் ஆலயம்\nஅளவெட்டி குருக்கள் கிணற்றடி விநாயகர் ஆலயம்\nஅளவெட்டி பெருமாக்கடவை விநாயகர் ஆலயம்\nசித்தன்கேணி மகா கணபதிப்பிள்ளையார் கோயில்\nகாரைநகர் வாரிவளவு கற்பக விநாயகர் ஆலயம்\nமானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயம்\nபுங்குடுதீவு மடத்துவெளி பாலசுப்பிரமணியர் கோயில்\nகாரைநகர் திக்கரை முருகன் ஆலயம்\nபன்னாலை திருசீச்சரம் பாலசுப்பிரமணியர் ஆலயம்\nசுதுமலை புவனேசுவரி அம்மன் கோயில்\nஅளவெட்டி வெளிவயல் முத்துமாரி அம்மன் ஆலயம்\nவேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயம்\nபுங்குடுதீவு அருள்மிகு கண்ணகை அம்மன் ஆலயம்\nஅட்டமட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம்\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம்\nஅளவெட்டி தவளக்கிரி முத்துமாரி அம்மன் கோவில்\nவண்ணை வீரமாகாளி அம்மன் ஆலயம்\nஅராலி வண்ணப்புரம் ஸ்ரீ விசாலாக்ஷி அம்பாள் சமேத விஸ்வநாதேஸ்வரர் திருக்கோயில்\nசிவகாமி அம்பாள் சமேத சிதம்பரேஸ்வரர் கோவில்\nஇடைக்காடு ஸ்ரீ பெரியதம்பிரான் கோயில்\nயாழ். வண்ணை வைத்தீஸ்வரன் ஆலயம்\nவல்லிபுரம் ஆழ்வார் சுவாமி கோவில்\nபல்லி நம் தலையில் விழுந்தாள் உண்மையில் என்ன பலன் \nஎமது இணையம் 19.12. 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் உலகத்திற்கு அறிய செய்ய நாம் 24 மணி நேர இணைய சேவையை வழங்கி வருகின்றோம். யாழ்ப்பாணத்தில் மட்டும் கிளையை ஆரம்பித்த எமது இணைய ஊடகம் தற்போது பிரித்தானியா,ஜேர்மன்,பிரான்ஸ்,கனடா , மலேசியா என உலகம் முழுவதும் விஸ்தரித்துள்ளது எங்கள் இணையத்திற்கு நீங்கள் ஏதாவது செய்திகளை தர விரும்பினால் கீழ் காணும் ஈமெயில் ஊடாக நீங்கள் எந்த ஒரு செய்தியையும் எமக்கு அனுப்பிவைக்க முடியும் தொடர்புக்கு - [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/dhivya-desam-c10.html", "date_download": "2019-05-26T01:31:42Z", "digest": "sha1:TTQRULEOO4353MEQFSNFB6HLCCHAAOGM", "length": 30135, "nlines": 308, "source_domain": "www.valaitamil.com", "title": "திவ்ய தேசம் | dhivya desam", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nTEMPLES - திவ்ய தேசம்\nஅருள்மிகு ஸ்தலசயனப் பெருமாள் திருக்கோயில் , மகாபலிபுரம் , காஞ்சிபுரம்\nஅருள்மிகு விஜயராகவப் பெருமாள் திருக்கோயில் , திருப்புட்குழி , காஞ்சிபுரம்\nஅருள்மிகு நித்யகல்யாணப்பெருமாள் திருக்கோயில் , திருவிடந்தை , காஞ்சிபுரம்\nஅருள்மிகு அழகிய சிங்க பெருமாள் திருக்கோயில் , காஞ்சிபுரம் , காஞ்சிபுரம்\nஅருள்மிகு கள்வப்பெருமாள் திருக்கோயில் , திருக்கள்வனூர் , காஞ்சிபுரம்\nஅருள்மிகு நிலாதுண்டப்பெருமாள் திருக்கோயில் , நிலாதிங்கள்துண்டம் , காஞ்சிபுரம்\nஅருள்மிகு பாண்டவதூதப் பெருமாள் திருக்கோயில் , திருப்பாடகம் , காஞ்சிபுரம்\nஅருள்மிகு பிரகலாத வரதன் திருக்கோயில் , அஹோபிலம் , காஞ்சிபுரம்\nஅருள்மிகு திருவாழ்மார்பன் திருக்கோயில் , திருப்பதிசாரம் , கன்னியாகுமரி\nஅருள்மிகு ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில் , திருவட்டாறு , கன்னியாகுமரி\nஅருள்மிகு காளமேகப்பெருமாள் திருக்கோயில் , திருமோகூர் , மதுரை\nஅருள்மிகு கூடலழகர் திருக்கோயில் , மதுரை , மதுரை\nஅருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயில் , திருவல்லிக்கேணி , சென்னை\nஅருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில் , திருகாரகம் , காஞ்சிபுரம்\nஅருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில் , திருக்கார்வானம் , காஞ்சிபுரம்\nஅருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில் , திரு ஊரகம் , காஞ்சிபுரம்\nஅருள்மிகு தேவாதிராஜன் திருக்கோயில் , தேரழுந்தூர் , நாகப்பட்டினம்\nஅருள்மிகு குடமாடு கூத்தன் திருக்கோயில் , திருநாங்கூர் , நாகப்பட்டினம்\nஅருள்மிகு பரிமள ரங்கநாதர் திருக்கோயில் , திரு இந்தளூர் , நாகப்பட்டினம்\nஅருள்மிகு விளக்கொளி பெருமாள் திருக்கோயில் , தூப்புல் , காஞ்சிபுரம்\nஅருள்மிகு பரமபதநாதர் திருக்கோயில் , பரமேஸ்வர விண்ணகரம் , காஞ்சிபுரம்\nஅருள்மிகு பேரருளாளன் திருக்கோயில் , செம்பொன்செய்கோயில் , நாகப்பட்டினம்\nஅருள்மிகு திரிவிக்கிரமன் திருக்கோயில் , சீர்காழி , நாகப்பட்டினம்\nஅருள்மிகு நாண்மதியப்பெருமாள் திருக்கோயில் , தலச்சங்காடு , நாகப்பட்டினம்\nஅருள்மிகு வைகுண்டநாதர் திருக்கோயில் , வைகுண்ட விண்ணகரம் , நாகப்பட்டினம்\nஅருள்மிகு சத்திய மூர்த்தி பெருமாள் திருக்கோயில் , திருமயம் , புதுக்கோட்டை\nஅருள்மிகு ஆதிஜெகநாதர் திருக்கோயில் , திருப்புல்லாணி , இராமநாதபுரம்\nஅருள்மிகு சவுமியநாராயணர் திருக்கோயில் , திருகோஷ்டியூர் , சிவகங்கை\nஅருள்மிகு ஒப்பிலியப்பன் திருக்கோயில் , திருநாகேஸ்வரம் , தஞ்சாவூர்\nஅருள்மிகு கோலவில்லி ராமர் திருக்கோயில் , திருவெள்ளியங்குடி , தஞ்சாவூர்\nஅருள்மிகு திருநறையூர் நம்பி திருக்கோயில் , நாச்சியார்கோயில் , தஞ்சாவூர்\nஅருள்மிகு வையம்காத்த பெருமாள் திருக்கோயில் , திருக்கூடலூர் , தஞ்சாவூர்\nஅருள்மிகு சாரநாதப்பெருமாள் திருக்கோயில் , திருச்சேறை , தஞ்சாவூர்\nஅருள்மிகு வல்வில்ராமன் திருக்கோயில் , திருப்புள்ளம்பூதங்குடி , தஞ்சாவூர��\nஅருள்மிகு வீரராகவர் திருக்கோயில் , திருவள்ளூர் , திருவள்ளூர்\nஅருள்மிகு பக்தவத்சலப்பெருமாள் திருக்கோயில் , திருநின்றவூர் , திருவள்ளூர்\nஅருள்மிகு வைத்தமாநிதி பெருமாள் திருக்கோயில் , திருக்கோளூர் , தூத்துக்குடி\nஅருள்மிகு ஆதிநாதன் திருக்கோயில் , ஆழ்வார் திருநகரி , தூத்துக்குடி\nஅருள்மிகு வேங்கட வாணன் திருக்கோயில் , பெருங்குளம் , தூத்துக்குடி\nஅருள்மிகு மகரநெடுங் குழைக்காதர் திருக்கோயில் , தென்திருப்பேரை , தூத்துக்குடி\nஅருள்மிகு பூமிபாலகர் திருக்கோயில் , திருப்புளியங்குடி , தூத்துக்குடி\nஅருள்மிகு விஜயாஸனர் திருக்கோயில் , நத்தம் , தூத்துக்குடி\nஅருள்மிகு வைகுண்டநாதர் திருக்கோயில் , ஸ்ரீ வைகுண்டம் , தூத்துக்குடி\nஅருள்மிகு அரவிந்தலோசனர் திருக்கோயில் , திருதொலைவிலிமங்கலம் , தூத்துக்குடி\nஅருள்மிகு ஸ்ரீ நிவாசன் திருக்கோயில் , திருத்தொலைவில்லி மங்கலம் , தூத்துக்குடி\nஅருள்மிகு ரங்கநாத பெருமாள் திருக்கோயில் , ஸ்ரீரங்கம் , திருச்சிராப்பள்ளி\nஅருள்மிகு புண்டரீகாட்சன் திருக்கோயில் , திருவெள்ளறை , திருச்சிராப்பள்ளி\nஅருள்மிகு சுந்தர்ராஜப் பெருமாள் திருக்கோயில் , அன்பில் , திருச்சிராப்பள்ளி\nஅருள்மிகு அழகிய மணவாளர் திருக்கோயில் , உறையூர் , திருச்சிராப்பள்ளி\nஅருள்மிகு உத்தமர் திருக்கோயில் , உத்தமர் கோவில் , திருச்சிராப்பள்ளி\nஅருள்மிகு தோத்தாத்ரிநாதன் திருக்கோயில் , நாங்குனேரி , திருநெல்வேலி\nஅருள்மிகு அழகிய நம்பிராயர் திருக்கோயில் , திருக்குறுங்குடி , திருநெல்வேலி\nஅருள்மிகு கிருபாசமுத்திரப்பெருமாள் திருக்கோயில் , திருச்சிறுபுலியூர் , திருவாரூர்\nஅருள்மிகு பக்தவத்சல பெருமாள் திருக்கோயில் , திருக்கண்ண மங்கை , திருவாரூர்\nஅருள்மிகு யோக நரசிம்மசுவாமி திருக்கோயில் , சோளிங்கர் , வேலூர்\nஅருள்மிகு அப்பக்குடத்தான் திருக்கோயில் , கோவிலடி , தஞ்சாவூர்\nஅருள்மிகு நீலமேகப்பெருமாள் ( மாமணி ) திருக்கோயில் , தஞ்சாவூர் , தஞ்சாவூர்\nஅருள்மிகு ஜெகநாதன் திருக்கோயில் , நாதன்கோயில் , தஞ்சாவூர்\nஅருள்மிகு பாம்பணையப்பன் திருக்கோயில் , திருவண்வண்டூர் , தஞ்சாவூர்\nஅருள்மிகு இமையவரப்பன் திருக்கோயில் , திருச்சிற்றாறு , தஞ்சாவூர்\nஅருள்மிகு மாயப்பிரான் திருக்கோயில் , திருப்புலியூர் , தஞ்சாவூர்\nஅருள்மிகு லெட்சுமணப்பெருமாள் திருக்கோயில் , திருமூழிக்களம் , தஞ்சாவூர்\nஅருள்மிகு உய்யவந்தபெருமாள் திருக்கோயில் , திருவித்துவக்கோடு , தஞ்சாவூர்\nஅருள்மிகு திருக்குறளப்பன் திருக்கோயில் , திருவாறன் விளை , தஞ்சாவூர்\nஅருள்மிகு திருவாழ்மார்பன் திருக்கோயில் , திருவல்லவாழ் , பத்தனம்திட்டா\nஅருள்மிகு அற்புத நாராயணன் திருக்கோயில் , திருக்கடித்தானம் , கோட்டயம்\nஅருள்மிகு ரகுநாயகன் (ராமர்) திருக்கோயில் , சரயு, அயோத்தி , கோட்டயம்\nஅருள்மிகு தேவநாத பெருமாள் திருக்கோயில் , திருவகிந்திபுரம் , கடலூர்\nஅருள்மிகு கோவிந்தராஜப்பெருமாள் திருக்கோயில் , சிதம்பரம் , கடலூர்\nஅருள்மிகு சாரங்கபாணி திருக்கோயில் , கும்பகோணம் , தஞ்சாவூர்\nஅருள்மிகு சவுரிராஜப்பெருமாள் திருக்கோயில் , திருக்கண்ணபுரம் , நாகப்பட்டினம்\nஅருள்மிகு லோகநாதப்பெருமாள் திருக்கோயில் , திருக்கண்ணங்குடி , நாகப்பட்டினம்\nஅருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் , நாகப்பட்டினம் , நாகப்பட்டினம்\nஅருள்மிகு கோபாலகிருஷ்ணன் திருக்கோயில் , காவளம்பாடி , நாகப்பட்டினம்\nஅருள்மிகு புருஷோத்தமர் திருக்கோயில் , திருவண்புருசோத்தமம் , நாகப்பட்டினம்\nஅருள்மிகு பத்ரிநாராயணர் திருக்கோயில் , திருமணிமாடக்கோயில் , நாகப்பட்டினம்\nஅருள்மிகு அழகியசிங்கர் திருக்கோயில் , திருவாலி , நாகப்பட்டினம்\nஅருள்மிகு வேதராஜன் திருக்கோயில் , திருநகரி , நாகப்பட்டினம்\nஅருள்மிகு தெய்வநாயகர் திருக்கோயில் , திருத்தேவனார்த்தொகை , நாகப்பட்டினம்\nஅருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில் , திருமணிக்கூடம் , நாகப்பட்டினம்\nஅருள்மிகு தாமரையாள் கேள்வன் திருக்கோயில் , பார்த்தன் பள்ளி , நாகப்பட்டினம்\nஅருள்மிகு திருவிக்கிரமசுவாமி திருக்கோயில் , திருக்கோவிலூர் , விழுப்புரம்\nஅருள்மிகு வரதராஜப் பெருமாள் திருக்கோயில் , காஞ்சிபுரம் , காஞ்சிபுரம்\nஅருள்மிகு அஷ்டபுஜப்பெருமாள் திருக்கோயில் , காஞ்சிபுரம் , காஞ்சிபுரம்\nஅருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில் , திருநீரகம் , காஞ்சிபுரம்\nஅருள்மிகு சொன்வண்ணம்செய்த பெருமாள் திருக்கோயில் , திருவெக்கா , காஞ்சிபுரம்\nஅருள்மிகு பவளவண்ணபெருமாள் திருக்கோயில் , திருபவளவண்ணம் , காஞ்சிபுரம்\nஅருள்மிகு நீர்வண்ணப்பெருமாள் திருக்கோயில் , திருநீர்மலை , காஞ்சிபுரம்\nஅருள்மிகு நாவாய் முகுந்தன் திருக்கோயில் , திருநாவாய் , மலைப்புறம்\nஅருள்மிகு காட்கரையப்பன் திருக்கோயில் , திருக்காக்கரை , எர்ணாகுளம்\nஅருள்மிகு அனந்த பத்மநாபன் திருக்கோயில் , திருவனந்தபுரம் , திருவனந்தபுரம்\nஅருள்மிகு வடபத்ரசாயி, ஆண்டாள் திருக்கோயில் , ஸ்ரீ வில்லிபுத்தூர் , விருதுநகர்\nஅருள்மிகு நின்ற நாராயணப்பெருமாள் திருக்கோயில் , திருத்தங்கல் , விருதுநகர்\nஅருள்மிகு கள்ளழகர் திருக்கோயில் , அழகர்கோவில் , மதுரை\nஅருள்மிகு திருப்பதி வெங்கடாசலபதி திருக்கோயில் , மேல்திருப்பதி , சித்தூர்\nஅருள்மிகு செங்கண்மால் திருக்கோயில் , திருத்தெற்றியம்பலம் , நாகப்பட்டினம்\nஅருள்மிகு அண்ணன் பெருமாள் திருக்கோயில் , திருவெள்ளக்குளம் , நாகப்பட்டினம்\nஅருள்மிகு ஆண்டளக்கும் ஐயன் திருக்கோயில் , ஆதனூர் , தஞ்சாவூர்\nஅருள்மிகு கஜேந்திர வரதன் திருக்கோயில் , கபிஸ்தலம் , தஞ்சாவூர்\nஅருள்மிகு ஹரசாப விமோசன பெருமாள் திருக்கோயில் , கண்டியூர் , தஞ்சாவூர்\nராகவேந்திரர் கோயில் சேர்மன் அருணாசல சுவாமி கோயில்\nஅம்மன் கோயில் மாணிக்கவாசகர் கோயில்\nகாரைக்காலம்மையார் கோயில் வள்ளலார் கோயில்\nஅய்யனார் கோயில் விஷ்ணு கோயில்\nசித்ரகுப்தர் கோயில் தெட்சிணாமூர்த்தி கோயில்\nபிரம்மன் கோயில் பாபாஜி கோயில்\nமுனியப்பன் கோயில் திருவரசமூர்த்தி கோயில்\nநவக்கிரக கோயில் காலபைரவர் கோயில்\nமுத்துக்கருப்பண்ண சுவாமி கோயில் ஆஞ்சநேயர் கோயில்\n- அரியலூர் மாவட்டம் - சென்னை மாவட்டம் - கோயம்புத்தூர் மாவட்டம்\n- கடலூர் மாவட்டம் - தர்மபுரி மாவட்டம் - திண்டுக்கல் மாவட்டம்\n- ஈரோடு மாவட்டம் - காஞ்சிபுரம் மாவட்டம் - கன்னியாகுமரி மாவட்டம்\n- கரூர் மாவட்டம் - கிருஷ்ணகிரி மாவட்டம் - மதுரை மாவட்டம்\n- நாகப்பட்டினம் மாவட்டம் - நாமக்கல் மாவட்டம் - நீலகிரி மாவட்டம்\n- பெரம்பலூர் மாவட்டம் - புதுக்கோட்டை மாவட்டம் - இராமநாதபுரம் மாவட்டம்\n- சேலம் மாவட்டம் - சிவகங்கை மாவட்டம் - தஞ்சாவூர் மாவட்டம்\n- தேனி மாவட்டம் - திருவள்ளூர் மாவட்டம் - திருவாரூர் மாவட்டம்\n- தூத்துக்குடி மாவட்டம் - திருச்சிராப்பள்ளி மாவட்டம் - திருநெல்வேலி மாவட்டம்\n- திருப்பூர் மாவட்டம் - திருவண்ணாமலை மாவட்டம் - வேலூர் மாவட்டம்\n- விழுப்புரம் மாவட்டம் - விருதுநகர் மாவட்டம்\nநாணய மாற்றம் உலக நேர��்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nலோகினி கயல்விழி - LOHINI KAYALVIZHI\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/04/blog-post_23.html", "date_download": "2019-05-26T00:57:25Z", "digest": "sha1:6HZ27VRM2OJCEEV4NFMQC6TANN7RA3Z6", "length": 5616, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: உண்மைகளை மறைத்து பொய்களைக் கூறுவது நாட்டின் முன்னேற்றத்தைத் தடுக்கின்றது: மைத்திரிபால சிறிசேன", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஉண்மைகளை மறைத்து பொய்களைக் கூறுவது நாட்டின் முன்னேற்றத்தைத் தடுக்கின்றது: மைத்திரிபால சிறிசேன\nபதிந்தவர்: தம்பியன் 18 April 2018\nஉண்மையை மறைத்து பொய்யான விடயங்களை மேலோங்கச் செய்ய மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தாய்நாட்டின் முன்னோக்கிய பயணத்திற்கு தடையாக உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nபொதுநலவாய நாடுகள் அமைப்பின் அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலண்டனுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், இலண்டனில் வசிக்கும் இலங்கையர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்றது. அதன்போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nஅவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “நாட்டில் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் ஸ்தாபித்து, நாட்டை அபிவிருத்தியை நோக்கி முன்னெடுத்துச் செல்லும் அரசாங்கத்த���ன் செயற்திட்டங்கள் பற்றிய சரியான தகவல்கள் நாட்டு மக்களை சென்றடைவதில்லை.\n0 Responses to உண்மைகளை மறைத்து பொய்களைக் கூறுவது நாட்டின் முன்னேற்றத்தைத் தடுக்கின்றது: மைத்திரிபால சிறிசேன\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nரணில் விக்ரமசிங்க நாளை காலை பிரதமராக பதவியேற்கிறார்\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nதினகரன் ஆதரவாளரான செந்தில் பாலாஜி, திமுகவில் இணைந்தார்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: உண்மைகளை மறைத்து பொய்களைக் கூறுவது நாட்டின் முன்னேற்றத்தைத் தடுக்கின்றது: மைத்திரிபால சிறிசேன", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.maalaimalar.com/News/Election2019/2019/05/16160704/1242046/TTV-Dinakaran-attack-to-edappadi-palanisamy.vpf", "date_download": "2019-05-26T02:06:59Z", "digest": "sha1:77QJ3TPRC3TIECDKTNYNMETI7QS7GJHU", "length": 15054, "nlines": 74, "source_domain": "election.maalaimalar.com", "title": "நாங்கள் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை விட துரோகிகளை ஒழிக்க வேண்டும் என்பதே முக்கியம் - டிடிவி || TTV Dinakaran attack to edappadi palanisamy", "raw_content": "\nநாங்கள் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை விட துரோகிகளை ஒழிக்க வேண்டும் என்பதே முக்கியம் - டிடிவி\nஇந்த செய்தியை நண்பரிடம் பகிர்ந்து கொள்ள\nஅ.ம.மு.க., ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்பதை விட, தமிழகத்தில் உள்ள துரோகிகளை ஒழித்து கட்ட வேண்டும் என்பதே முக்கியம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.\nஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி அ.ம.மு.க. வேட் பாளர் சுந்தரராஜை ஆதரித்து, அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று புதுக்கோட்டை, கோரம்பள்ளம், தூத்துக்குடி ஹவுசிங் போர்டு, மாப்பிள்ளையூரணி, டேவிஸ்புரம், தாளமுத்துநகர், தருவைகுளம் ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-\nநடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல், இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சி படுதோல்வி அடையும் என்பதால், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேலும் 3 எம்.எல்.ஏ.க்களுக்கு சபா நாயகர் மூலம் நோட்டீஸ் கொடுத்தார். ஆனால் உச்சநீதிமன்றம் தடை விதித்து விட்டது. இந்த ஆட்சி வருகிற 23-ந் தேதியுடன் முடிவுக்கு வருவது உறுதியாகிவிட்டது. ஏற்கனவே அ.தி.மு.க.வுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்-அமைச்சர் பதவி கொடுத்தனர். ஆனால் அ.தி.மு.க.வுக்கு வாக்களித்த 18 பேருக்கு தகுதிநீக்கத்தை எடப்பாடி பழனிசாமி வழங்கி உள்ளார். இந்த ஆட்சி மக்களால் அகற்றப்படும் நிலை உருவாகி விட்டது. அதனால்தான் செல்லும் இடமெல்லாம் என்னை வாய்க்கு வந்தபடி பேசு கிறார்.\nநான் தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து இருப்பதாக கூறுகிறார். தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெறுவதற்காக நாங்கள் வேட்பாளரை நிறுத்தி இருப்பதாக கூறுகிறார். ஆர்.கே.நகரில் தி.மு.க.வை டெபாசிட் இழக்க செய்தவர்கள் நாங்கள். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவிடம் இருந்த வெற்றி சின்னமான இரட்டை இலை சின்னத்தில் துரோக கறை படிந்து இருப்பதால், ஆர்.கே.நகர் மக்கள் துரோகத்துக்கு வாக்களிக்க மாட்டோம் என்று இரட்டை இலையை தோற்கடித்தனர். நாங்கள் தி.மு.க.வுடன் கூட்டணி வைக்கவில்லை என்பது மக்களுக்கு தெரியும். கடந்த முறை சுந்தரராஜ் 500 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த முறை 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்யுங்கள். 2-வது இடத் துக்குதான் மற்றவர்கள் போட்டியிட்டு வருகின்றனர்.\nஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தின்போது போராடிய மக்கள் 13 பேரை சுட்டுக்கொலை செய்தது எடப்பாடி பழனிசாமி அரசு. அதற்கு மே 23-ந் தேதிக்கு பிறகு அவர் தமிழக மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது. அந்த 13 பேரை போலீசார் சுடுவதற்கு யார் காரணமாக இருந்தார்கள், யார் அவர்களுக்கு ஆணையிட்டார்கள், யார் அவர்களுக்கு ஆணையிட்டார்கள் என்பதை வெளிக் கொண்டு வரும் நேரம் வந்து விட்டது. நிரந்தரமாக ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு நீங்கள் வாக்களிக்க வேண்டிய சின்னம் பரிசு பெட்டகம்.\nதமிழக மக்கள் விரும்பாத எந்த திட்டத்தையும் தமிழகத்தில் அனுமதிக்க விடமாட்டோம் என்ற உறுதியோடு செயல்பட்டு வரும் கட்சி அ.ம.மு.க., ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்பதை விட, தமிழகத்தில் உள்ள துரோகிகளை ஒழித்து கட்ட வேண்டும். ஏற்கனவே 5 முறை ஆட்சி செய்த தி.மு.க. ஆட்சிக்கு வந்து மக்களுக்கு பயன் இல்லை என்பது எடுத்துக்கூறி உண்மையான மக்கள் ஆட்சியை தமிழகத்தில் உருவாக்க நீங்கள் வாக்க ளிக்க வேண்டிய சின்னம் பரிசுபெட்டகம் என்பதை எடுத்துக்கூற வந்து உள்ளேன். மோடியின் தவறான பொருளாதார கொள்கையால் மூடப்பட்ட தொழிற்சாலைகளை மீண்டும் திறக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆகையால் நீங்கள் பரிசு பெட்டகம் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள்.\nடிடிவி தினகரன் | அமமுக | எடப்பாடி பழனிசாமி | தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல்\nதிரிபுராவில் இடி மின்னலுடன் கனமழை- ஏராளமான வீடுகள் இடிந்தன\nமத்தியில் ஆட்சியமைக்க மோடிக்கு அழைப்பு விடுத்தார் ஜனாதிபதி\nஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான சட்டப்பேரவை கலைப்பு\nதிமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு- மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா\nபாஜகவின் பாராளுமன்ற குழு தலைவராக மோடி தேர்வு\nகவர்னருடன் ஜெகன் மோகன் ரெட்டி சந்திப்பு- ஆந்திராவில் ஆட்சியமைக்க உரிமை கோரினார்\nராகுல் காந்தியே தலைவராக நீடிப்பார்- காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் தீர்மானம்\nஆந்திராவில் ஆட்சியமைக்க ஜெகன் மோகன் ரெட்டிக்கு கவர்னர் அழைப்பு\nமத்தியில் ஆட்சியமைக்க மோடிக்கு அழைப்பு விடுத்தார் ஜனாதிபதி\nசிக்கிமில் ஆட்சியமைக்க உரிமை கோரியது சிக்கிம் கிரந்திகரி மோர்ச்சா\nநான் உங்களில் ஒருவன்... அரசியல் சாசனத்தை வணங்கி உரையாற்றிய மோடி\nதிமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு- மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா\nசிக்கிமில் ஆட்சியமைக்க உரிமை கோரியது சிக்கிம் கிரந்திகரி மோர்ச்சா\nஐந்தாவது முறையாக அரியணை ஏறும் நவீன் பட்நாயக்: 29ம் தேதி பதவியேற்பு\nதி.மு.க.வை அழிக்க நினைத்தவர்களுக்கு மக்கள் பதிலடி கொடுத்துவிட்டனர்- தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்\nமாநில கட்சி அந்தஸ்தை இழந்தது தேமுதிக\nதமிழக பா.ஜனதாவைச் சேர்ந்த ஒருவருக்கு மந்திரி பதவி\nஆட்சி தக்கவைப்பு- எடப்பாடி பழனிசாமிக்கு விஜயகாந்த் வாழ்த்து\n23 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பரங்குன்றத்தில் வென்ற திமுக\nதிருப்பரங்குன்றம் தொகுதியில் திமுக முன்னணி\nதிருவாரூரில் திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன் வெற்றிமுகம்\nகுடியாத்தம் சட்டமன்ற தொகுதியில் திமுக முன்னிலை\nபாஜக மேலிடம் அழைப்பு- டெல்லி புறப்பட்டு சென்றார் பொன். ராதாகிருஷ்ணன்\nதேர்தல் முடிவுகள் குறித்த கமல்ஹாசனின் அசத்தல் பேச்சு - என்ன சொன்னார்\nதமிழக பா.ஜனதாவைச் சேர்ந்த ஒருவருக்கு மந்திரி பதவி\nதமிழகத்தில் பாஜக தோல்வி ஏன் - தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்\nபாராளுமன்ற தேர்தல்- தமிழகத்தில் மிக அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது யார்\nதமிழகத்தில் எம்.பி. தேர்தலில் வென்ற அரசியல் வாரிசுகள்\nமாநில கட்சி அந்தஸ்தை இழந்தது தேமுதிக\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-05-26T01:23:59Z", "digest": "sha1:FGG63HFQ5U7I7DJU6WAUIPYHUTFXAYJQ", "length": 5702, "nlines": 106, "source_domain": "ta.wikipedia.org", "title": "இரசாயன இயற்பியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇரசாயன இயற்பியல் என்பது இயற்பியலில்ஒரு பிரிவு ஆகும். அணு மற்றும் மூலக்கூறு இயற்பியல் மற்றும் அமுக்கப்பட்ட விஷயம் இயற்பியல் இருந்து நுட்பங்களை பயன்படுத்தி physicochemical நிகழ்வுகள் விசாரணை; இயற்பியலின் பார்வையில் இருந்து வேதியியல் செயல்களைப் படிக்கும் இயற்பியல் கிளை ஆகும்.\nகன்னியாகுமரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 சூன் 2017, 16:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpsc.academy/tnpsc-tamil-current-affairs-mar-22-2017/", "date_download": "2019-05-26T02:28:38Z", "digest": "sha1:H6HAEKVTU23FPUTE2K3OAHUWDZ2IFASF", "length": 22375, "nlines": 409, "source_domain": "tnpsc.academy", "title": "TNPSC TAMIL Current Affairs MAR 22, 2017 | TNPSC Exam Preparation | Online | PDF", "raw_content": "\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nIntegrated Preparation – ஒருங்கிணைந்த வழிகாட்டி\nTNPSC குரூப் 2 வழிகாட்டி\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNUSRB காவலர் – PC | தமிழில்\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nதலைப்பு : வரலாறு – விருதுகள் மற்றும் மரியாதைகள்\nமேஜர் ரோஹித் சூரிக்கு கீர்த்தி சக்ரா\nஇந்திய அரசால் மேஜர் ரோஹித் சூரிக்கு (Rohit Suri) ராணுவத்தில் அவர் வீரத்துடன் செயல்பட்டமைக்காக கீர்த்தி சக்ரா (Kirthi Chakra) வழங்கப்பட்டது.\nகிழக்கு இராணுவ தளபதி சீனியர் லெப்டினன்ட் ஜெனரல் பிரவீண் பக்ஷி (Praveen Bakshi) அவர்களுக்கு நாட்டின் உயர்ந்த சேவைக்காக பரம் விஷிஷித் சேவா பதக்கம் (Param Vishisht Seva Medal) வழங்கப்பட்டது.\nஇராணுவத்தில் பல்வேறு போர்களில் உதவிய மற்றொரு நபரான Nb சப் விஜய் குமார் அவர்களுக்கு ஷவுர்யா சக்ரா (Shaurya Chakra) வழங்கப்பட்டது.\nஅது இந்தியாவின் இரண்டாவது உயரிய அமைதிக்காலத்திலான கேலன்டிரி விருது ஆகும்.\nமேலும் இது அசோக் சக்ராவிற்கு பிறகு மற்றும் ஷவுர்யா சக்ராவிற்கு முன்னும் உள்ள விருது ஆகும்.\n1967 முன், இவ் விருது அசோகா சக்ரா வகுப்பு II என அறியப்பட்டது.\nதலைப்பு : வரலாறு – சமீபத்திய நிகழ்வுகள்\n1999 ல் மார்ச் 21 ம் தேதி உலக கவிதைகள் நாள் என யுனெஸ்கோ (ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு) வினால் அறிவிக்கப்பட்டு அனுசரிக்கப்படுகிறது.\nஉலகம் முழுவதும் கவிதைகளை வாசித்தல், எழுதுதல், பதிப்பித்தல் மற்றும் கவிதை கற்பித்தலை ஊக்குவிக்கும் பொருட்டு இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.\nதலைப்பு : வரலாறு – சமீபத்திய நிகழ்வுகள்\nஉலக வனவியல் தினம் அல்லது வனத்துறை சர்வதேச தினம் மார்ச் 21 அன்று ஒவ்வொரு வருடமும் சர்வதேச அளவில் கொண்டாடப்படுகிறது.\nசமூகங்கள் மத்தியில் பொது விழிப்புணர்வினை அதிகரிக்கும் பொருட்டும் காடுகளின் மதிப்புகள் மற்றும் அதன் பங்களிப்புகளை பற்றிய முக்கியத்துவத்தினை உணர்த்தும் பொருட்டும் பூமியில் வாழ்க்கை சுழற்சி சமப்படுத்தவும் இந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.\nஉலக வனவியல் நாள் 2017 க்கான கருப்பொருள் “வனத்துறை மற்றும் ஆற்றல்” ஆகும்.\nதலைப்பு : வரலாறு – சமீபத்திய நிகழ்வுகள்\nவளரும் நாடுகளில் சுத்தம் செய்த தண்ணீர், சுகாதாரம் மற்றும் சுகாதரத்தில் வசதிகள் போன்றவற்றில் உலகளாவிய அணுகலின் முக்கியத்துவத்தின் மேல் கவனம் செலுத்த மார்ச் 22 அன்று உலக நீர் தினம் கொண்டாடப்படுகிறது.\n2017ம் ஆண்டின் கருப்பொருள் : “நீரை ஏன் வீணடிக்க வேண்டும்\nதலைப்பு : வரலாறு – சமீபத்திய வரலாற்று நிகழ்வுகள்\nநவ்ரூஸ் (Nowruz) – ஈரானின் புது வருட பிறப்பு\nநவ்ரூஸ், மேலும் Navroz என்று உச்சரிக்கப்படுகிற ஈரானின் புது வருட பிறப்பு மார்ச் 21 ம் தேதி ஈரானிய மக்கள் மூலம் கொண்டாடப்படுகிறது.\nZoroastrianism யை பின்பற்றும் இந்தியாவின் பார்சிகள் சமூகம் இப்புத்தாண்டை முழு சந்தோஷங்களுடன் கொண்டாடுகின்றனர்.\nஇந்தியாவில் மும்பை மற்றும் குஜராத் ஆகிய இடங்களில் இன்னும் இருக்கும் பார்சி சமுதாய மக்கள் Navroz பண்டிகையைக் மிகவும் ஆர்வத்துடன் கொண்டாடுகின்றனர்.\nதலைப்பு : வரலாறு – விளையாட்டு மற்றும் சாதனைகள்\nபெண்கள் உலக ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் – வித்யா பிள்ளை வெள்ளி வென்றார்\nஇந்தியாவின் வித்யா பிள்ளை அவர்கள், சிங்கப்பூரில் நடைபெற்ற உலக பெண்கள் ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி வென்றார்.\nஹாங்காங்கின் Ng On Yee தங்கப்பதக்கம் வென்றார்.\nதிருச்சியில் பிறந்து சென்னை வளர்ந்த வித்யா பிள்ளை அவர்கள், ஸ்னூக்கர் விளையாட்டில் இந்தியாவை சேர்ந்த ஒரு தொழில்முறை ஆட்டக்காரராக இருக்கிறார்.\nஇவ்விளையாட்டில் அவரின் மிகச்சிறந்த பங்களிப்பிற்காக கர்நாடக அரசு அவருக்கு 2016ல் Ekalavya விருது அளித்து பெருமைப்படுத்தியது.\nஅவர் ஒன்பது முறை தேசிய சாம்பியன்ஷிப் பட்டத்தினை வென்றிருக்கிறார்.\nஅவர் இந்தியாவில் சிறந்த பெண் ஸ்னூக்கர் ஆட்டக்காரராக போற்றப்படுகிறார்.\nதலைப்பு : வரலாறு – உலக அமைப்புக்கள், சமீபத்திய நிகழ்வுகள்\nமனித வளர்ச்சி குறியீட்டு எண் 2016\nUNDP மூலம் 2016 ஆண்டின் மனித அபிவிருத்தி அறிக்கை வெளியிடப்பட்டது.\nமனித அபிவிருத்தி சுட்டெண்ணும் அறிக்கையின் ஒரு பகுதியாக வெளியிடப்பட்டது.\n188 நாடுகளிடையே இந்தியா 130ல் இருந்து 131வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.\n“அதிக மனித வளர்ச்சி” என வகைப்படுத்தப்பட்ட நாடுகளிலுள்ள இலங்கை (73) மற்றும் மாலத்தீவு (105) நாடுகளுக்கு பின்னால் சார்க் நாடுகளிடையே மூன்றாவது இடத்தில் உள்ளது.\nஇந்தியாவி���் மனித வளர்ச்சி சுட்டெண் மதிப்பு, 1990 இல் 0.428 இருந்து 2015 ஆம் ஆண்டில் 0.624 க்கு அதிகரித்துள்ளது என்ற போதிலும் BRIC நாடுகள் மத்தியில் இன்னும் குறைந்த இடத்தையே பிடித்துள்ளது.\nஎனினும், மனித வளர்ச்சி சுட்டெண் மதிப்பின் சராசரி ஆண்டு வளர்ச்சி (1990-2015) மற்ற நடுத்தர நாடுகளின் வளர்ச்சியை காட்டிலும் அதிகமாகவே உள்ளது.\nமனித வளர்ச்சிச் சுட்டெண் பற்றி:\nமனித வளர்ச்சிச் சுட்டெண் ஆனது மனித வளர்ச்சியின் முன்னேற்றத்தினை மூன்று பரிமாணங்களில் மதிப்பிடுவதை அடிப்படையாக கொண்டது.\nமுதலாவதாக, மக்கள் தொகையில் ஆயுள் காலத்தை பொறுத்து ஒரு நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை அடிப்டையாகக் கொண்டு அளவிடப்படுகிறது.\nஇரண்டாவதாக, இளம் வயதினர் மத்தியில் கல்வியறிவினை கணக்கிட்டு அளவிடப்படுகிறது. மேலும் பள்ளி செல்லும் வயதுடைய குழந்தைகளுக்கு கற்றல் மற்றும் கல்வி அணுகல் மதிப்பினை வைத்தும் சராசரியாக அளவிடப்படுகிறது.\nகடைசியாக நாட்டின் தலா வருமான மொத்த தேசிய வருமானம் (GNI) மூலம் வாழ்க்கைத் தரத்தை வைத்து அளவிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2012/07/21/31-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE/", "date_download": "2019-05-26T01:57:39Z", "digest": "sha1:6EY7ZYJINNSRKFRCABY7VNZVIUPQEPME", "length": 27396, "nlines": 341, "source_domain": "vithyasagar.com", "title": "31, நீயும் நானும் இருவேறு சமப்பொருள்.. | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← எழுச்சிக் கவிஞன் விருதைப் பாரிக்குத் திருமணம்..\n35, குடிக்க கஞ்சும், கடிக்க அவ(ன்)படிப்பும்.. →\n31, நீயும் நானும் இருவேறு சமப்பொருள்..\nநெஞ்சு நனைக்கிறதந்த வேறுபாட்டு விஷம்..\nஅப்பாம்ம்மா தான் எனக்கு முக்கியம்\nசுதந்திர வாசல் திறக்கும் சாவி\nஎல்லாவற்றிற்கும் பின்னால் நின்றிருந்தான் அவன்..\nஆண் பெண் அவஸ்தை குறையும்..\nபெண்.. ஆணாக.. மாறிய புள்ளியைத் தேடுங்கள்\nநான் என்று மட்டுமே யெழுதி\nகாற்றில் கூட கலப்படம் நடக்க நாம்\nமூலம்’ இருக்கு இல்லையாகவே நகர்கிறது காலம்..\nயாரின் கண்பார்த்துப் பேசுகையிலும் –\nஉள்ளே உருளும் அந்த உருண்டைக்குள்\nசாப்பிடாத யாரைப் பற்றியும் ஏன் நமக்குக் கவலையில்லை.. \nகவலை’ வேறு வேறு கால்பரப்பிக்கொண்டு\nஅசையாமல் நிற்கின்றன கட்டிடங்களும் மாடுகளும்..\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை and tagged amma, அம்மா, இரவு, இரவுகள், உன்மீது மட்டும் பெய்யும் மழை, எழுதுகோல், ஏழை, ஏழ்மை, கலாச்சாரம், கவிதை, குடிகாரன், குவைத், கோபம, சமூகம், தனிக்குடித்தனம், தீட்டு, தைரியம், நவீன கவிதை, நீயே முதலெழுத்து.., பண்பாடு, பாவம், பிரசவம், பிறப்பு, புதுக்கவிதை, பெண்குழந்தை, பொம்பள, பொம்பளைக் குழந்தை, மரணம், மென்சஸ், ரணம், ரத்தத்தில் நனைந்த, ரத்தம், லட்சியம், வரதட்சணை, வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வெற்றி, kaadhal, kadhal, kathal, vidhyasagar, vithyasaagar, vithyasagar. Bookmark the permalink.\n← எழுச்சிக் கவிஞன் விருதைப் பாரிக்குத் திருமணம்..\n35, குடிக்க கஞ்சும், கடிக்க அவ(ன்)படிப்பும்.. →\n4 Responses to 31, நீயும் நானும் இருவேறு சமப்பொருள்..\nகவிதை வடிவில் ஒரு சிறுகதை –\nவடிவத்தைவிட சிந்தனையை மட்டுமே பெரிதாகக் கருதுகிறேன். எட்டும் உயரம் சரியெனில் எழுத்தாக இருப்பதில் மட்டுமே நிறைந்துப் போவேன். தங்களின் கருத்திற்கு நன்றி சகோதரி..\n கவிதைகள் இந்திய முத்தங்களாக இனிக்கின்றன..இங்கிலீசு முத்தங்களாக சலிக்கவில்லை,,5 , 4 , 7 ,9 இந்த வரிசையில் உள்ள கவிதைகள் சிறப்பான பாராட்டுக்குரியவை.. கடவுள் எப்படி எங்கும் நிறைந்திருப்பதாக கருதுகிறீர்களோ அதுபோல்தான் கருத்துக்களும் எங்கும் நிறைந்திருக்கின்றன .. கடவுள் எப்படி எங்கும் நிறைந்திருப்பதாக கருதுகிறீர்களோ அதுபோல்தான் கருத்துக்களும் எங்கும் நிறைந்திருக்கின்றன .. நான் ஏற்க்கனவே கூறுவதுபோல் சிந்தனைகளின் சங்கிலியின் கண்ணிகளை பிரித்து உங்களால் எந்த கருத்துக்களையும் சுயம்புவாக கூறிவிடமுடியாது.. நான் ஏற்க்கனவே கூறுவதுபோல் சிந்தனைகளின் சங்கிலியின் கண்ணிகளை பிரித்து உங்களால் எந்த கருத்துக்களையும் சுயம்புவாக கூறிவிடமுடியாது.. ஆகவேதான் நமக்கு இந்த குற்றவுணர்ச்சி ஆகவேதான் நமக்கு இந்த குற்றவுணர்ச்சி தாள்கள் வேண்டுமானால் கிழியலாம்..\nவணக்கம் ஐயா, இது வேறென்ன இந்திய அவலம் தானே பின் அதுவாக இனிப்பதில் மாற்றிருக்காது. அதோடு சுயம்புவாக நிற்கவேண்டி எ��்த தவமும் இல்லை; சுயம்பில்லை என்று சொல்லும் உணர்வுதான் இது.. குற்றவுணர்ச்சியும் இல்லை, யதார்த்தத்தை யதார்த்தமாக பகிர்ந்துக் கொள்ள எண்ணியது மட்டுமே. கூடுதலாகப் பார்த்தால், அது எழுத்துப் பற்றிய பார்வையினுடைய கவிதையே அல்ல. அதற்கும் ஒத்துப் போகிறது எனலாம். ஆயினும் பொதுவாக நம்மில் நிறைய பேரின் நடத்தைகள் பாவம் பிறரைச் சார்ந்துகொள்கிறது. சிலநேரம் நாம் பார்க்கும் பார்வை யாரோ இதுபோல் பார்ப்பார்களே என்பது போல் தோன்றும், நாம் செய்யும் செயல்கள், கையசைவுகள், அதாவது உடல்மொழி பிறரை ஒத்துப் போகும். பாதி நமக்குப் பிடித்தாற்போல் செய்யும் வேறொருவரின் வார்த்தைகள் செயல்கள் நமக்கும் பிடித்துப் போக அதைத் தெரிந்தே மாற்றிக் கொள்கிறோம், மற்றொரு பாதி நமையறியாது நம்மில் அது கலந்துப் போகிறது’ எனுமொரு சங்கதியையே அங்ஙனம் –\nவார்த்தைகளும்..// என்றெழுதினேன். மீண்டும் இன்னும் சற்று கடந்து பார்த்தால், அதைக் கூட நாம் நம் செயல்களாக அசைவுகளாகத் தானே காட்டிக் கொள்கிறோம் அப்படியே தானே நகர்கிறது காலம், நாள்காட்டியின் ஏடுகளைப் போல் நிறையப் பேரைக் கடந்து கடந்து கற்றும் கற்காதும் வென்றும் வெறுமனேவும் தானே கிழிந்தொழிகிறது நம் பொழுதுகள் அப்படியே தானே நகர்கிறது காலம், நாள்காட்டியின் ஏடுகளைப் போல் நிறையப் பேரைக் கடந்து கடந்து கற்றும் கற்காதும் வென்றும் வெறுமனேவும் தானே கிழிந்தொழிகிறது நம் பொழுதுகள்\nநான் என்று மட்டுமே யெழுதி\nகிழிபடுகின்றன தாள்கள்.. // என்றெழுதினேன்.\nமற்றபடி என் எண்ணத்தினை எழுத்தாக அங்கீகரித்துக் கொண்ட உங்களைப் போன்றோரின் எங்கும் நிறைந்த கருத்தினை எல்லாவற்றிற்கும் மேலானதாய் மதிக்கவே முயல்கிறேன். அம்மதிப்போடு நிச்சயமென் எழுத்துகளும் தொடரும்.. நன்றி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (36)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (7)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« ஜூன் ஆக »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-05-26T01:23:48Z", "digest": "sha1:RZU4IALYZJHAFW4KYLWVNTT6NVHJVTE4", "length": 28805, "nlines": 174, "source_domain": "vithyasagar.com", "title": "சிறுகதை | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nகிறுக்கியதை நேரம் கிடைக்கையில் எழுதிய கதைகள்\n8, கடலுடைக்கும் கோழிக்கறியும் குறவை வவ்வால் மீன்களும்… (சிறுகதை)\nPosted on திசெம்பர் 24, 2015\tby வித்யாசாகர்\n“எங்கப்பா போலாம்.. “கடிப்பா வெட்டு” “அதென்ன மச்சி கடிப்பா வெட்டு புது ஓட்டலா ” “ஆமாம் ரவி. உள்ள போனா மூக்குல நாக்குல தண்ணி ஊத்தாம வெளியவரமாட்ட, இப்பல்லாம் ஓட்டல் பேருங்கக் கூட இப்படித்தான்., கடிப்பாவெட்டு, வாழைத்தட்டு ன்னெல்லாம்தான் வருது.. இதான் இப்போ ட்ரென்ட்..” “அப்படியா அப்போ போ போலாம்.., ஆனா எனக்கு வேண்டாம்பா நான் … Continue reading →\nPosted in சிறுகதை\t| Tagged அநீதி, அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கரி, கவிதை, காக்கா கரி, காய்கறி, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சிமினி விளக்கு, சீர்குலைவு, சூப்பு, சோறு, ஞானம், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தியானம், தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொண்டு, தொழிலாளி, நரி, நல்லறம், நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.., பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பன்றி, பன்றிக்கறி, பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பிரியாணி, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, போராட்டம், போர், மதம், மனம், மனைவி, மரணம், மழலை, மழை, மாட்டுக்கறி, மாண்பு, மாத்திரை, மீன், மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., father, kadavul, mazhai, mother, pichchaikaaran, Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged amma, rain, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| பின்னூட்டமொன்றை இடுக\nPosted on செப்ரெம்பர் 26, 2015\tby வித்யாசாகர்\n“செல்லம்.. நதினி.. அப்பா வந்துட்டேன்..” “ஹே.. ஜாலி.. அப்பா வந்தாச்சு அப்பா வந்தாச்சு..” உள்ளறையிலிருந்து ஓடிவந்து வேலையிலிருந்துவந்த செழியனை வாசலிலேயே கட்டிக்கொண்டாள் முதல்வகுப்பு படிக்கும் மகள் நதினி. செழியன் தனது மடிக்கணினியை ஓரம்போட்டுவிட்டு மகளைத் தூக்கிவைத்துக் கொஞ்சினார். அதற்குள் மனைவி கலையும் தண்ணீர் எடுத்துக்கொண்டுவந்து அருகில் அமர நீர் வாங்கி அருந்திவிட்டு கொஞ்சநேரம் நிறுவனம் வீடு … Continue reading →\nPosted in சிறுகதை\t| Tagged அநீதி, அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், ஈரம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏபிஜே அப்துல் கலாம், ஏழை, ஏழ்மை, ஒரு கண்ணாடி இரவில், ஒழுக்கம், ஓட்டைக் குடிசை, கடவுள், கணவர், கதை, கலாம் ஐயா, கவிதை, கவியரங்க தலைமையும் கவிதைகளும், கவியரங்கம், காப்போர், காய்கறி, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குறுநாவல், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழி��ிரல், சந்தவசந்தம், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சிமினி விளக்கு, சிறுகதை, சிறுநாவல், சீர்குலைவு, சூப்பு, செய், சேய், சோறு, ஞானம், தந்தை, தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தாய், தியானம், தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொண்டு, தொழிலாளி, நனைதல், நரி, நல்லறம், நாசம், நாடு, நாவல், நிம்மதி, நிலையாமை, பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பனி, பன், பாடம், பிச்சைக்காரன், பித்து, பிரியாணி, பிள்ளை, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, பெற்றோர்.., போராட்டம், போர், மகன், மகள், மஞ்சம், மதம், மனம், மனைவி, மரணம், மறை, மழலை, மழை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., father, kadavul, mazhai, mother, oru kannaadi iravil, oru kannadi iravil, pichchaikaaran, sandhavasanatham, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| பின்னூட்டமொன்றை இடுக\n6, ஆட்டோ காரனும் அவன் தம்பி ரவியும்.. (சிறுகதை)\nPosted on ஓகஸ்ட் 1, 2015\tby வித்யாசாகர்\nமுப்பது நாற்பது வருடங்களுக்குமுன் தள்ளுவண்டியில் ஏறியமர்ந்து ஒரு ரூபா கொடுத்து வீட்டுக்குப் போன அதே பேருந்து நிலையத்தில்தான் இன்று கையில் இரண்டு லட்சம் பணத்தோடு நின்றிருந்தார் இனியவேந்தன். ‘தள்ளுவண்டி ஒரு மேல் கீழ் விகிதாச்சாரத்தை வளர்க்குதே, அதென்ன அவன் மாடு மாதிரி இழுத்துட்டுப்போவான்’ நாம சொகுசா உட்கார்ந்து வண்டியில போவது மனிதமின்னும் செத்துப்போகாது இப்படி மனுசனுக்குள்ளையே … Continue reading →\nPosted in சிறுகதை\t| Tagged abdul kalam, apj abdulkalam, அநீதி, அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், ஈரம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏபிஜே அப்துல் கலாம், ஏழை, ஏழ்மை, ஒரு கண்ணாடி இரவில், ஒழுக்கம், கடவுள், கணவர், கதை, கலாம் ஐயா, கவிதை, கவியரங்க தலைமையும் கவிதைகளும், கவியரங்கம், காப்போர், காய்கறி, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குறுநாவல், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சந்தவசந்தம், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சிமினி விளக்கு, சிறுகதை, சிறுநாவல், சீர்குலைவு, சூப்பு, செய், சேய், சோறு, ஞானம், தந்தை, தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தாய், தியானம், தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொண்டு, தொழிலாளி, நனைதல், நரி, நல்லறம், நாசம், நாடு, நாவல், நிம்மதி, நிலையாமை, பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பனி, பன், பாடம், பிச்சைக்காரன், பித்து, பிரியாணி, பிள்ளை, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, பெற்றோர்.., போராட்டம், போர், மகன், மகள், மஞ்சம், மதம், மனம், மனைவி, மரணம், மறை, மழலை, மழை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., father, kadavul, mazhai, mother, oru kannaadi iravil, oru kannadi iravil, pichchaikaaran, sandhavasanatham, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| பின்னூட்டமொன்றை இடுக\n5, சாமி கழுவின காரும், என் பையன் பார்க்கும் உலகமும்..\nPosted on மார்ச் 26, 2015\tby வித்யாசாகர்\nமரமும் செடியுமென் சாதியென்று போற்றும் தமிழர் குடும்பத்தில் பிறந்த எனக்கு நான் உபயோகிக்கும் காராக இருந்தாலும் அதுகூட உணர்வுகளோடு ஒன்றிப்போன சொந்தத்தைப்போல ஒன்றாகவேயிருந்தது. பொதுவாக நானெப்போதும் எனது காரை சுத்தமாகக் கழுவி வாசனைதிரவியம் போட்டு மிக அழகாக வைத்துக்கொள்வதுண்டு. அதையும் தாண்டி எனது காரிடம் நான் அடிக்கடி பேசுவதுமுண்டு. எங்கே போவது, யாரைப் பார்ப்பது, எண்ண … Continue reading →\nPosted in சிறுகதை\t| Tagged அக்கறை, அன்பு, அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, அவன், அவள், ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காதலன், காதலர், காதலர்கள், காதலி, காதல், காய்கறி, கிழி, குடியரசு, குணம், குவைத், கொடி, கொடியரசு, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சினேகி, சிமினி விளக்கு, சிறுகதை, சீர்குலைவு, சூப்பு, சோறு, ஞானம், டாவு, டாவ், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தியானம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொண்டு, தொழிலாளி, நரி, நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, நேசம், பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பிரியாணி, புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், போராட்டம், போர், மதம், மனம், மனைவி, மரணம், மாண்பு, மாத்திரை, மூச்சு, ரகசியம், ரணம், லவ், லவ்வர், வசதி, வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விருப்பம், விரும்பு, வீரவணக்கம்.., father, kadavul, mother, pichchaikaaran, sirukadhai, vidhyasagar, vithyasaagar, vithyasagar | 1 பின்னூட்டம் | த��கு | பின்னூட்டமொன்றை இடுக | தொகு\t| பின்னூட்டமொன்றை இடுக\nசிறுகதை – வண்ணப் படங்களோடு காணொளியில்..\nPosted on மார்ச் 28, 2014\tby வித்யாசாகர்\nசிறுகதை – வித்யாசாகர் முதல் ஒலிபரப்பு – எஸ்.பி.எஸ். வானொலி, ஆஸ்திரேலியா வண்ணப்பட வடிவமைப்பு – ஆசிரியர் உமாதேவி காணொளி வெளியீடு – முகில் படைப்பகம்\nPosted in சிறுகதை, நம் காணொளி, வானொலி நிகழ்ச்சிகள்\t| Tagged amma, appa, அன்பு, அப்பா, அம்மா, ஆஸ்திரேலியா, இட்லி, இல்லறம், உணவு, உறவு, எலிக்கறி, எழுத்து, எஸ்.பி.எஸ். வானொலி, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கணவர், கல்யாணம், கவிதை, காதலர், காதலர்கள், காதலி, காதல், காய்கறி, காற்றாடி விட்ட காலம், குடும்பம், குணம், குழந்தை, குவைத், கோழிவிரல், சன்னம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாபம், சிமினி விளக்கு, சூப்பு, சோறு, தத்தா, தலையெழுத்து, திருமணம், தேநீர், தொழிலாளி, நரி, நாசம், நேசம், பக்கோடா, பண்பு, பன், பிரியாணி, புதுக் கவிதைகள், புதுக்கவிதை, பெண், பெண்ணடிமை, பெற்றோர்.., மகன், மகள், மனைவி, மரணம், மருமகள், மாண்பு, மாத்திரை, மூக்குக் கண்ணாடி, ம், ரணம், லவ், லவ்வர், லவ்வர்ஸ், வசதி, வரம், வலி, வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, father, mother, pen, SBS radio, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| பின்னூட்டமொன்றை இடுக\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (36)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (7)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கட���ுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.goldenvimal.ml/2018/04/1.html", "date_download": "2019-05-26T01:24:54Z", "digest": "sha1:UYHWGPNPG6LPT5E6GQZELSKDQ3RPYTPL", "length": 16864, "nlines": 177, "source_domain": "www.goldenvimal.ml", "title": "Sri,,, தமிழ் விஸ்வகர்மா - விளக்கம் 1 | goldenvimal blog", "raw_content": "\n**என்றும் அன்புடன் விமல் ** 98651-38410 ** 82203-03410 ** திண்டுக்கல் ** Goldenvimal ** www.goldenvimal.ml ** குருசாமி பிள்ளை சந்து ** திண்டுக்கல் ** வி.பரமேஸ்வரி & விமல் **\nதமிழ் விஸ்வகர்மா - விளக்கம் 1\nதமிழ் விஸ்வகர்மா - விளக்கம் 1\nசாதி பெயரை சொல்லி, எவர் ஒருவரும், சுரண்ட நினைத்தாலோ, சுய நல அரசியல் செய்ய நினைத்தாலோ அது தவறாகும். சேவை செய்ய நினைப்பதில் தவறேதுமில்லை. விமானத்தில் பயணம் செய்யும் பொழுது விபத்து நேரத்தில் எப்படி செயல்பட வேண்டும் என்று பாதுகாப்பு குறித்து விளக்கம் தருவார்கள்.\nஅதில் முதலில் உங்களை பாதுகாத்துக்கொண்டு பிறகு தான் உங்களின் குழந்தைகளை நோக்க வேண்டும் என்பார்கள். ஏனெனில் பெரியவர்கள் விரைந்து செயல்பட்டால், அவர்களும், அவர்களால் குழந்தைகளும் பாதுகாக்கப்படுவார்கள். இதில் எங்கே வந்தது சுய நலம். புத்திசாலித்தனமே உள்ளது, சுய நலம் இல்லை. நெருடல் தேவையில்லை. அதைப்போலவே முதலில் உங்களை பாதுகாத்துக்கொண்டு, உங்கள் குடும்பத்தை பாதுகாக்கவும், பிறகு உங்கள் உறவினர்களை பாதுகாக்கவும், உறவினர்கள் என்று வரும்போது ஜாதி வந்துவிடுகிறது. அதன் பின் தாங்கள் சார்ந்த தாய் மொழியினருக்காக ஏதாவது செய்ய இயலுமா என்று பார்க்கவும், பிறகு ஒட்டு மொத்த இந்தியாவுக்காக தாங்கள் ஏதாவது செய்ய இயலுமா என்று முயற்சிக்கலாம். இது ஜாதிக்கு மட்டுமல்ல மதத்திற்கும் பொருந்தும். முதலில் வினாயகர், முருகன், சிவன் முதலிய கடவுளர்க்கு பல வழிபாட்டு பாடல்களைப் பாடிய அருட்பிரகாச வள்ளலார் பிறகு, ஜாதி மதத்தை கடந்து, சம��ச சன்மார்க்க நெறியை பரப்ப விழைந்தார். அருட்பெரும் ஜோதியை வழிபட சொல்லி திருவருட்பா அருளினார். இதனை சமயாதீத நிலை என்று கூறுவர். தாயுமானவர் நிலையும் சமயாதீத நிலைதான். ஜாதி, சமயம், சமயாதீதம் என்பது தான் வரிசைக்கிரமம். அதனால் தங்களுக்கு ஏற்பட்ட நெருடல் அவசியம் இல்லாத ஒன்று என்பதே என்னுடைய தாழ்மையான கருத்து.\nநெல் உயர குடி உயரும் \nகுடி உயர கோன் உயர்வான் \nமேலும் சமஸ்கிருதம் என்பதே தமிழிலிருந்து வந்த மொழிதான் என்று தேவநேயப் பாவனர், மறைமலை அடிகளார் போன்ற தனித்தமிழ் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். உலகப்பொதுமறையாம், தமிழ்த் திருமறையாம் திருக்குறளை எழுதிய அய்யன் வள்ளுவனே முதல் குறளில் “ஆதி பகவன் முதற்றே உலகு” என்று கூறியுள்ளார். இதில் வரும் உலகு என்ற சொல்லானது லோகம் என்ற வட மொழிச்சொல்லின் மரூஉ என்றும், ஆதி, பகவன் என்ற சொற்களும் வட மொழி சொற்களே என்றும் சமஸ்கிருத ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால் இதனை தமிழறிஞர்கள் மறுத்துவருகின்றனர். சமஸ்கிருதம் என்பதே தமிழிலிருந்து வந்த மொழிதான் என்பது அவர்களின் நிலைப்பாடு. தமிழின் முதல் இலக்கண நூலான தொல்காப்பியம் எழுதிய தொல்காப்பியர் அகத்தியரின் பிரதம சீடர் ஆவார். தமிழில் அகத்தியர் எழுதிய அகத்தியத்தின், தொடர் நூலே தொல்காப்பியம் என்றும் கூறுவர். இதே அகத்தியர் சமஸ்கிருதத்திற்கும் இலக்கண நூல் எழுதியுள்ளார்.\nநான் ஏன் தமிழ் விஸ்கர்மா என்று வலைப்பூவிற்கு பெயர் வைத்தேன் என்பதை அறிமுகப் பதிவிலேயே சொல்லியிருப்பேன். தமிழ்மொழியை ஒரு தகவல் பறிமாற்ற உறவுப்பாலமாகவே கருதுகிறேன். வேறு எந்த நோக்கமுமல்ல.\nவிஸ்கர்மா என்ற சொல் 5தொழிலுக்கும் பொருந்தும்.கொல்லன், தச்சன் என்று பிரிக்கவேண்டாம் என்ற உயர்ந்த நோக்கமும் அதில் அடங்கியுள்ளது. அதனால் நண்பரே வீண் வாதங்களை ஒதுக்கி வைத்துவிட்டு நம்முடைய சமூகத்திற்கு தங்களால் இயன்ற சேவையை செய்யுமாறு தங்களை வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்\nWriting by Goldenvimal ♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்\nஎன்றென்றும் அன்புடன் goldenvimal blog\nதிண்டுக்கலில் ரயில் வந்து செல்லும் நேரம்\nவீடு கட்டும் பாேது கவனிக்க வேண���டியவை\nGoldenvimal இவன் விமல் 1. பத்திரப்படுத்தி வச்சுக்கங்க.. 2. வீடு கட்டும்போது தண்ணீர், அஸ்திவாரம், சிமெண்ட், செங்கல், ஃப்ளோர், பெயிண்ட்...\nவெள்ளி நகை வாங்க போறிங்களா\nGoldenvimal இவன் விமல் வெள்ளி நகை வாங்க போறிங்களா நம் கலாசாரத்தில் தங்கத்துக்கு அடுத்து, அதிகம் பயன்ப டுத்தப் படுவது வெள்ளிதான். ...\nஆசாரி குல தெய்வம் விஸ்வகர்மா\nஆசாரி குல தெய்வம் விஸ்வகர்மா வெட்டுவார்துறை நாடு ஸ்ரீ கரியம்மால் துணை ...\nநெருப்பு ஓடு வடிவில் காமாட்சி அம்மன் \nநெருப்பு ஓடு வடிவில் காமாட்சி அம்மன் பெருந்தச்சன் இனத்தை சேர்ந்த எனதருமை பொற்கொல்லர்களே.. ஆம்.கம்மாளர்களே ..நாமே உலகின...\nஏன் அரைஞான் கயிறு கட்ட வேண்டும் என தெரியுமா\nஏன் ஆண்கள் கட்டாயம் அரைஞாண் கயிறு கட்ட வேண்டும் என தெரியுமா அரைஞாண் கயிறு என்றாலே இன்று பலரது முகம் சுழித்துக் கொள்ளும். மேலும், ...\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்:\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்: ♥,,,இவன் விமல்,,,♥ பெரியார் https://t.co/q2VexzfDTP கார்ல் மார்க்ஸ் https://t.co/BbQwjgJ...\nகணவன் மனைவி( காதல் வரம் )\nகணவன் மனைவி( காதல் வரம் ) கணவன் ******ஹே என்ன ஓவரா பண்ற மனைவி*******ஆமா ஓவரா பண்ற மாதுரி தான் தெரியும் ... கணவன் ********ஆத்தாடி ...\n#மனைவியின்_கை (இவன் விமல்) ♥திருமணமாகி 35வருடங்கள் அவருக்கு 61வயது. கடந்த மாதம் ஓய்வபெற்று வீட்டில் மனைவியோடு சாகவாசமாக இருக்கி...\nபிறரிடம் எதுவும் கேட்காதவன் பெரும் பணக்காரன் \nகோவிலுக்கு வெளியே இருக்கும் ஏழையும் சரி, கோவிலுக்கு உள்ளே இருக்கும் பணக...\nதங்கவிலை திண்டுக்கல் Gold rate in Dindigul\nதிண்டுக்கல் ரயில்கள் வந்துசெல்லும் நேரம் 2019\nN.S.விமல் நகைத்தொழிலகம் இங்கு சிறந்த முறையில் தங்க நகைகள்செய்து தரப்படும் goldenvimal23@gmail.com . Powered by Blogger.\nContact Form & உங்கள் கருத்துக்கள் பதிவிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/114054", "date_download": "2019-05-26T02:37:46Z", "digest": "sha1:KXGCL4LHLT3EIDQU7IWVZFWUDCKRGE7B", "length": 56620, "nlines": 118, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-39", "raw_content": "\nபாலாஜி பிருதிவிராஜ் -கடிதங்கள் »\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-39\nகவசப்படையை வெறிக்கூச்சலுடன் முட்டி பிளந்து அவ்வழியினூடாக பாய்ந்து மறுபக்கம் சென்ற சாத்யகி ஒருகணம்தான் நோக்கினான். அசங்கனின் நெஞ்சில் அம்பு பாய்ந்த கணம், பிற ஒன்��தின்மரையும் அது உள்ளடக்கியிருந்தது. தலையை திருப்பிக்கொண்டு சொல்நின்ற உள்ளத்துடன் நடுங்கினான். சூழ்ந்திருந்த படைவெள்ளம் அலையென வளைந்தெழுந்து அவன் தலைக்குமேல் சென்றது. பின்னர் நினைவு எழுந்தபோது படைப்பிரிவுகளுக்கு உள்ளே தேர்தட்டிலிருந்து இறக்கி அவனை கீழே மண்ணில் படுக்க வைத்திருந்தார்கள். முகத்தில் விழுந்த நீரின் சிலிர்ப்பில் அவன் இமைகள் அதிர்ந்தன. வானுடைந்தது என பெருகிக்கொட்டும் அருவியொன்றின் அருகே இலைத்தழைப்புக்குள் படுத்திருப்பதாக அவன் உணர்ந்தான்.\n“நீர் அருந்துங்கள், யாதவரே” என மரக்குடுவையை அவன் உதடுகளுக்கு அருகே கொண்டுவந்தான் மருத்துவ ஏவலன். நீர் என்னும் சொல் அவன் உடலெங்கும் நிறைந்திருந்த தவிப்பை அவன் உள்ளம் உணரச்செய்தது. தலையை சற்று தூக்கி வலக்கையால் குடுவையை பற்றிக்கொண்டு குடம் நிறையும் ஒலியுடன் அவன் வெல்லம் கலந்த இன்னீரை அருந்தினான். மேலும் மேலும் அருந்தி உடலை அதன் தண்மையாலும் இனிமையாலும் நிரப்பிக்கொண்டான். இன்சுவையை அதைப்போல ஒவ்வொரு தசையும் நாவாகித் திளைக்கும் இனிமையென அவன் உணர்ந்ததே இல்லை. நாவால் துழாவி உதடுகளிலும் மீசைமயிர்ப்பிசிறுகளிலும் ஒட்டியிருந்த இன்துளிகளை நக்கி உண்டான். ரிஷபவனத்தில் சந்திராவதி ஆற்றின் கரையில் மூதன்னையருக்கு அன்னக்கொடை விழாவில் பலாவிலையை கோட்டிச் செய்த சிறு கரண்டியால் அக்காரச்சோற்றை சூடாக அள்ளி அள்ளி உண்டான். இனிமை அவன் முகத்தை மலரச்செய்தது. உடல் அமிழ்ந்துகொண்டே இருப்பதுபோல் ஓய்வுக்குள் சென்றது. இமைகள் எடைகொண்டு அழுந்த அவன் துயிலுக்குள் சென்றான்.\nதுயிலின் ஆழ்தட்டில் உடல்முட்டிக்கொள்ள திகைத்து விழித்தான். போர்க்களம் அது என உணர்ந்தான். மண்ணில் படுத்திருக்கிறேன். என்ன ஆயிற்று ஆழ்ந்து புண்பட்டுவிட்டேனா தன் கைகளையும் கால்களையும் அறிந்தான். அவை உயிருடன் இயல்பாக இருப்புணர்த்தின. நெஞ்சில் அம்பு பாய்ந்திருக்கலாம். இறப்பின் கணமா இது அது அச்சத்தையோ பதற்றத்தையோ அளிக்கவில்லை. மிக இயல்பாக அவன் அப்போது தன்னில் எழுந்த எண்ணங்களை நோக்கிக்கொண்டிருந்தான். மைந்தர் எங்கிருக்கிறார்கள் அது அச்சத்தையோ பதற்றத்தையோ அளிக்கவில்லை. மிக இயல்பாக அவன் அப்போது தன்னில் எழுந்த எண்ணங்களை நோக்கிக்கொண்டிருந்தான். மைந்தர் எங்கிருக��கிறார்கள் அக்கணம் மீண்டும் நிகழ்ந்தது. அவன் நிலத்தை கையால் அறைந்தபடி எழுந்தமர்ந்தான். உடல் துள்ளிவிழத் தொடங்கியது. இரு மருத்துவர் அவன் தோள்களைப் பற்றினர். “படுத்துக்கொள்ளுங்கள், யாதவரே” என்றார் முதியவர். “இல்லை அக்கணம் மீண்டும் நிகழ்ந்தது. அவன் நிலத்தை கையால் அறைந்தபடி எழுந்தமர்ந்தான். உடல் துள்ளிவிழத் தொடங்கியது. இரு மருத்துவர் அவன் தோள்களைப் பற்றினர். “படுத்துக்கொள்ளுங்கள், யாதவரே” என்றார் முதியவர். “இல்லை இல்லை” என்றான். மறுகணமே உடல் தீயென பற்றிக்கொள்ள “இழிமக்களே… என் நாவுக்கு இனிமையை ஊட்டியவன் எவன் இப்போதே அவன் சங்கறுப்பேன்… எனக்கு இனிமையளித்தவன் எவன் இப்போதே அவன் சங்கறுப்பேன்… எனக்கு இனிமையளித்தவன் எவன்” என்று கூவியபடி எழுந்து நின்றான்.\nஅப்பால் நின்றிருந்த சேகிதானனைக் கண்டு “நீயா நீ எப்படி இங்கு வந்தாய் நீ எப்படி இங்கு வந்தாய்” என்று கூவியபடிச் சென்று அவன் தோளைப் பற்றினான். அலையும் விழிகளும் பதறும் குரலுமாக “சொல்க, அவர்களில் எவர் எஞ்சியிருக்கிறார்கள்” என்று கூவியபடிச் சென்று அவன் தோளைப் பற்றினான். அலையும் விழிகளும் பதறும் குரலுமாக “சொல்க, அவர்களில் எவர் எஞ்சியிருக்கிறார்கள்” என்று கூவினான். சேகிதானன் ஒன்றும் சொல்லாமல் குனிந்து நிற்க “சொல், இப்போதே சொல்… எங்கே அவர்கள்” என்று கூவினான். சேகிதானன் ஒன்றும் சொல்லாமல் குனிந்து நிற்க “சொல், இப்போதே சொல்… எங்கே அவர்கள்” என்றான். சேகிதானன் “எவரும் எஞ்சவில்லை, மூத்தவரே” என்றான். நடுங்கும் உடலை தாளமுடியாமல் கால்கள் தளர அவன் மெல்ல பின்னடைந்து தேர்விளிம்பைப் பற்றிக்கொண்டான். “யார்” என்றான். சேகிதானன் “எவரும் எஞ்சவில்லை, மூத்தவரே” என்றான். நடுங்கும் உடலை தாளமுடியாமல் கால்கள் தளர அவன் மெல்ல பின்னடைந்து தேர்விளிம்பைப் பற்றிக்கொண்டான். “யார் யார் பிழைத்திருக்கிறார்கள்” என்று கேட்டான். சேகிதானன் ஒன்றும் சொல்லவில்லை. “சொல் அறிவிலி, இப்போது யார் எஞ்சியிருக்கிறார்கள்” என்று சாத்யகி கூவினான். சேகிதானன் வெற்று விழிகளுடன் நோக்கினான். கைகள் தளர்ந்து உடல் தாழ்ந்து மண்ணில் அமைய “அனைவருமா” என்று சாத்யகி கூவினான். சேகிதானன் வெற்று விழிகளுடன் நோக்கினான். கைகள் தளர்ந்து உடல் தாழ்ந்து மண்ணில் அமைய “அனைவருமா” என்றான் ���ாத்யகி. சேகிதானன் தலையசைத்தான். சாத்யகி கையூன்றி எழப்போனான்.\nமருத்துவ ஏவலன் “தாங்கள் சற்று ஓய்வெடுக்கலாம், யாதவரே” என்றான். “அகிபீனா உள்ளது, உண்டு உறங்குக. இப்பொழுதே பின்உச்சிப்பொழுது ஆகிவிட்டது. இரு நாழிகைக்குள் களம் ஒடுங்கிவிடும்” என்றார் முதிய மருத்துவர். அவன் அவர்களை வெறித்த செவ்விழிகளால் நோக்கி இல்லை என்று தலையை அசைத்தான். சேகிதானனிடம் “இளைய யாதவர் எங்கிருக்கிறார்” என்றான். அதை அவன் கேட்க எண்ணவில்லை. ஆகவே கேட்டதும் அவனே திகைத்தான். “அங்கே களமுகப்பில். துரோணரும் இளைய பாண்டவரும் பொருதிக்கொண்டிருக்கிறார்கள். தங்களைப் பார்த்துவர அவர் என்னை அனுப்பினார்” என்றான் சேகிதானன். “ஆம், களத்தில்… அங்கே களம்…” என்றபடி சாத்யகி எழுந்து நின்றான். தலைசுழன்று மண் அலைகொள்வதுபோல் இருந்தது. சேகிதானன் “இந்நிலையில் தாங்கள் போருக்குச் செல்ல இயலாது. ஓய்வு கொள்ளுங்கள், மூத்தவரே” என்றான்.\n“ஓய்வு கொள்வதற்காக நான் களம் வரவில்லை. போர்புரிய வந்திருக்கிறேன். போர்புரிய புரிகிறதா” என்று சாத்யகி கூச்சலிட்டான். சேகிதானனின் கைளைப்பற்றி உலுக்கியபடி பற்களை நெறித்து சிவந்த கண்களுடன் நோக்கி “ஆம், போர்புரிவதற்காக… போருக்காக மட்டும்தான்” என்றான். “ஆம்” என்றான் சேகிதானன். சாத்யகி திரும்பி ஏவலரிடம் “என் தேர் எங்கே” என்றான். “ஆம்” என்றான் சேகிதானன். சாத்யகி திரும்பி ஏவலரிடம் “என் தேர் எங்கே” என்றான். சேகிதானன் “அப்பால் ஒருங்கி நின்றிருக்கிறது, மூத்தவரே” என்றான். “என் தேர் எங்கே” என்றான். சேகிதானன் “அப்பால் ஒருங்கி நின்றிருக்கிறது, மூத்தவரே” என்றான். “என் தேர் எங்கே என்ன ஆயிற்று எனக்கு” என்றான் சாத்யகி அதைக் கேட்காதவனாக. “தாங்கள் தேர்த்தட்டில் நிலைதளர்ந்து விழுந்துவிட்டீர்கள். படைகளால் பின்னணிக்குக் கொண்டுவரப்பட்டீர்கள். இரு புரவிகள் கொல்லப்பட்டன. வேறு புரவிகள் மாற்றப்பட்டுள்ளன” என்றான் ஏவலன். சாத்யகி தன்னை நோக்கியபின் “நானா என் மேல் அம்புகள் பட்டனவா என் மேல் அம்புகள் பட்டனவா” என்றான். சேகிதானன் அதற்கு மறுமொழி சொல்லவில்லை.\n“கிளம்புவோம். இன்னும் பொழுதிருக்கிறது” என்றபடி சாத்யகி தேரை நோக்கி திரும்பினான். நெஞ்சுக்குள் அடைப்பொன்றை உணர்ந்தான். ஒரு தசைநார் சிக்கிக்கொண்டு இழுபட்டு அதிர்ந்���ு சொடுக்கியது. பின்னர் இருமல் தொடங்கியது. பேரோசையுடன் இருமியபடி அவன் சற்றே உடல் வளைத்து நின்றான். சேகிதானன் அவன் கைகளைப் பற்றிக்கொள்ள அவன் தோளைப் பிடித்தபடி நின்று நீண்ட இருமல் தொடர்கள் வழியாகச் சென்று மூச்சிரைக்க நின்றான். “நெஞ்சில் கதை ஏதேனும் பட்டிருக்கவேண்டும். நான் களத்தில் நின்றேன்” என்று மருத்துவ ஏவலனிடம் சொன்னான். “ஆம் யாதவரே, சற்று ஓய்வெடுத்தால் திணறல் நீங்கிவிடும்” என்றான். “களத்தில் ஓய்வெடுக்கும்பொருட்டு வரவில்லை. செல்வோம்” என்றபடி சாத்யகி தேரை நோக்கிச் சென்றான்.\nதேரில் ஏறுவதற்காக அதன் படி மீது கால்வைத்தபோது மீண்டும் இருமல் எழுந்து அவன் உடல் அதிரத்தொடங்கியது. நீண்ட மூச்சிரைப்புகளுடன் இருமி அமைந்தான். பின்னர் கைகளை வீசி “செல்க” என்றான். “எங்கு” என்று தேர்ப்பாகன் கேட்டான். “எங்கு என்றறியாதவனா நீ” என்று தேர்ப்பாகன் கேட்டான். “எங்கு என்றறியாதவனா நீ மூடா” என்று சாத்யகி ஆணையிட்டான். தன் வில்லையும் அம்புத்தூளியையும் எடுத்துக்கொண்டு தேர்த்தட்டில் நின்று சேகிதானனிடம் “செல்க இளையவரிடம் சொல்க, நான் தளரவில்லை என. ஆம், அதைமட்டும் சொல்க. நான் தளரவில்லை” என்றான். வில்நாட்டி நாணிழுத்துத் தொடுத்து எதிரே ஒளியுடன் வளைந்திருந்த வானை நோக்கி அம்பை வீசினான். எழுந்து சென்று வளைந்து இறங்கிய அந்த அம்பை நோக்கிக்கொண்டிருந்தான். அது ஒரு நெஞ்சைச் சென்றடையும். அந்நெஞ்சுக்குரியவருக்கு தெரியாது அதை எய்தவனின் வஞ்சம் என்ன என்று. அனைத்து அம்புகளும் கேளாச் சொற்களே.\nசாத்யகி மேலும் மேலும் அம்புகளை விடுத்தபடி விலகி வழிவிட்ட பாண்டவப் படையை பிளந்துகொண்டு முன்னால் சென்றான். படைமுகப்பை அடைந்தபோது அங்கே பகதத்தனும் சோமதத்தரும் பாண்டவப் படைகளை எதிர்கொண்டு நிற்பதைக் கண்டான். “இழிமக்களே” என அடிநெஞ்சிலிருந்து வீறிட்டபடி அவன் அம்புகளை எய்தான். சோமதத்தரின் வில்லும் கவசங்களும் உடைந்தன. அவர் திரும்புவதற்குள் தோளிலும் விலாவிலும் அம்புகள் தைக்க தேர்த்தட்டில் விழுந்தார். பாகன் தேரை பின்னுக்கு இழுத்துச்செல்ல கேடயத்தேர்கள் வந்து அவர்களை மறைத்தன. சாத்யகி பித்தெழுந்தவன்போல் அந்த பெரிய இரும்புக்கேடய நிரை மீதே அம்புகளை எய்தான். அவை உலோக ஓசையுடன் முட்டி உதிர்ந்தன. “இழிமக்களே” என அடிநெஞ்��ிலிருந்து வீறிட்டபடி அவன் அம்புகளை எய்தான். சோமதத்தரின் வில்லும் கவசங்களும் உடைந்தன. அவர் திரும்புவதற்குள் தோளிலும் விலாவிலும் அம்புகள் தைக்க தேர்த்தட்டில் விழுந்தார். பாகன் தேரை பின்னுக்கு இழுத்துச்செல்ல கேடயத்தேர்கள் வந்து அவர்களை மறைத்தன. சாத்யகி பித்தெழுந்தவன்போல் அந்த பெரிய இரும்புக்கேடய நிரை மீதே அம்புகளை எய்தான். அவை உலோக ஓசையுடன் முட்டி உதிர்ந்தன. “இழிமக்களே இழிமக்களே” என அவன் கூவிக்கொண்டே இருந்தான்.\nபகதத்தன் மறுபக்கத்திலிருந்து “நில் யாதவனே, இங்கு நோக்குக” என்று அவனை அழைத்தார். “போரென்றால் கன்றோட்டுவதல்ல, கீழ்மகனே. இது சாவின் களம்…” அவன் “ஆம், சாவு” என்று அவனை அழைத்தார். “போரென்றால் கன்றோட்டுவதல்ல, கீழ்மகனே. இது சாவின் களம்…” அவன் “ஆம், சாவு சாவுதான்” என்று கூவியபடி அம்புகளை தொடுத்துக்கொண்டு அவரை நோக்கிச் சென்றான். பகதத்தனின் பெரிய உடலுக்கு இயைய அவருடைய வில் தடித்ததாகவும் பருத்த நாண் கொண்டதாகவும் இருந்தது. அவர் அம்புகள் ஒவ்வொன்றும் ஆள் நீளமும் கைநீள இரும்புக்கூரும் கொண்டிருந்தன. அவை பெரும்பாலும் இலக்குகளை தவறவிட்டன. ஆனால் சென்று தைத்த இடங்களில் உடல்களை ஊடுருவி மறுபுறம் சென்று வீரர்களை நிலத்துடன் சேர்த்து அறைந்தன. தேர்த்தூண்களையும் மகுடங்களையும் தெறிக்க வைத்தன. யானை மத்தகங்களிலேயே தைத்திறங்கி நின்றன.\nபகதத்தனின் மூன்று அம்புகளால் தன் தேர்முகடு உடைந்து தெறித்து ஒரு புரவியின் கழுத்தறுத்து விழுந்ததும் சாத்யகி தன் அனைத்து அலைக்கழிப்புகளும் இழந்து விழிகளும் கைகளும் மட்டுமாக ஆனான். பகதத்தனின் ஒவ்வொரு அம்பையும் தனித்தனியாக நோக்கி சற்று நேரத்திலேயே அவர் அம்புவிடும் ஒழுங்கை அறிந்தான். இலக்கு நோக்கியதுமே நாவால் உதடுகளை வருடியபடி அம்பை இழுத்து முழுத்தோள் விசையும் நாணிலேற்றி மூச்சை இழுத்து எய்தார். கதை வீச்சுக்கும் அம்புக்கும் அவரிடம் வேறுபாடு தெரியவில்லை. அம்பு எப்போதுமே நேராகவே சென்றது. வளைந்தெழுந்தமையவோ சுழன்று அணுகவோ அதனால் இயலவில்லை. அவரால் தேர்த்தட்டில் விரைந்து உடல்திருப்பவும் முடியவில்லை.\nசாத்யகி கைகளை வீசி பகதத்தனுக்கு வலப்பக்கமாக தன் தேரைச் செலுத்தினான். பகதத்தனின் அம்புபட்டு தன்னைச் சூழ்ந்திருந்த தேர்வீரர்கள் விழுந்தபடியே இருப்பதை பார்த்தான். அவன் தன் வலக்கை பக்கம் செல்வதை உணர்ந்து தேரை அவனை நோக்கி திருப்ப பகதத்தன் ஆணையிட்டார். ஆனால் மேலும் மேலும் வளைந்து சென்றுகொண்டிருந்த சாத்யகியின் தேரை நோக்கி முற்றிலும் திரும்ப அவரால் இயலவில்லை. அவரைச் சூழ்ந்து வந்துகொண்டிருந்த பிரக்ஜ்யோதிஷத்தின் அணுக்க வில்லவர்களின் தேர்கள் அங்கிருந்தன. அவற்றில் முட்டி பகதத்தனின் தேர் நிலையழிந்தது. ஒரு நிலையில் தன் தேர்த்துணைவனால் சாத்யகியின் தேரின் பெரும்பகுதி மறைக்கப்பட்டிருப்பதை அவர் அறிந்தார். ஓரவிழியால் நோக்கவோ பக்கம் திரும்பி அம்பு தொடுக்கவோ அவரால் இயலவில்லை.\nசாத்யகியின் அம்புகள் அவர் வலப்பக்க தேர்த்துணைவர்கள் இருவரை வீழ்த்தின. பிறிதொரு அம்பு வந்து அவர் தோள்கவசத்தை உடைக்க அவர் முற்றாக தேரில் திரும்பி நின்று சாத்யகியை எதிர்கொள்வதற்குள் அவர் தோளில் பாய்ந்தது பிறிதொரு அம்பு. அவர் தலைக்கவசத்தை உடைத்தது மீண்டுமொரு அம்பு. அவர் விலாவிலும் பிறிதொன்று நெஞ்சிலும் பாய அவருக்குப் பின்னால் வந்துகொண்டிருந்த தேரிலிருந்து வில்லவர் கொக்கிக்கயிற்றை வீசி அவரை கோத்தெடுத்து இழுத்து தங்கள் தேருக்குள் ஏற்றிக்கொண்டனர். தேரிலிருந்து தேர் வழியாகவே அவர் நீரில் மூழ்குவதுபோல் கௌரவப் படைகளுக்குள் மறைந்தார்.\nசாத்யகி வெறிகொண்டவன்போல் பகதத்தனின் ஒழிந்த தேரை நோக்கி அம்புகளை எய்தான். அவரை பின்னுக்கிழுத்துச்சென்ற தேர்வலர்கள் மூவரை வீழ்த்தினான். திகைத்தெழுந்து தேரிலிருந்து இறங்கமுயன்ற பாகனின் தலையை அறுத்தெறிந்தான். காலை தேர்த்தட்டில் ஓங்கி உதைத்தபடி பொருளற்ற வெறிக்கூச்சலை எழுப்பினான். “முன் செல்க மேலும் முன் செல்க” என்று தேர்ப்பாகனுக்கு ஆணையிட்டான். மேலும் முன்செல்வதென்றால் அது கௌரவப் படைகளுக்குள் நுழைந்துகொள்வது என்பதை உணர்ந்த தேர்ப்பாகன் தயங்க அவன் விலாவை உதைத்து “முன் செல்க, மூடா” என்று கூவினான். தன் முகத்தை தேர்த்தூணின் இரும்புக் கவசத்தில் நோக்கியபோது அங்கே பிறிதொருவனைக் கண்டான். அவனுடைய வெறிநின்ற முகத்தில் உதடுகள் விசையுடன் அசைந்தபடியே இருந்தன.\nபிரக்ஜ்யோதிஷத்தின் படைகளை பிளந்து அவன் தேர் முன்செல்ல இடப்பக்கத்திலிருந்து சங்கொலி எழுந்தது. அவன் திரும்பிப்பார்க்க பூரிசிரவஸ் தன் தேரில் வருவதை கண்டான��. நிலைதளர்ந்தவன்போல் இரண்டடி பின் சென்று தேர்த்தூணில் முட்டிக்கொண்டான். அவன் வில் தாழ்ந்தது. பூரிசிரவஸின் முகம் சாய்வெயிலில் செவ்வொளி சூடியிருந்தது. “கீழ்மகனே கீழ்மகனே” என்று கூவியபடி தேரிலிருந்து உடைவாளை உருவியபடி பாய்ந்து புரவிகள் மேலும் பிறிதொரு தேர் விளிம்பிலும் கால்வைத்து காற்றில் பாய்ந்து பூரிசிரவஸை நோக்கி அவன் சென்றுகொண்டிருப்பதை அவனே சற்று பிந்திதான் உணர்ந்தான்.\nபூரிசிரவஸ் தன் வாளை உருவிக்கொண்டு தேரிலிருந்து பாய்ந்திறங்கினான். சாத்யகி தன் எடைமிக்க வாளால் ஓங்கி பூரிசிரவஸை வெட்டினான். ஒளிக்கதிர் திரும்புவதுபோல் இயல்பாக அகன்று அவ்வீச்சை பூரிசிரவஸ் தவிர்க்க அருகிருந்த புரவியொன்றின் மேல் பாய்ந்து நின்ற சாத்யகியின் வாளின் பின்னதிர்வை ஏற்று மேலும் இறுகியது அவன் உடல். “இழிமகனே இழிமகனே” என்று கூவியபடி வாளைப் பிடுங்கி மீண்டும் மீண்டும் பூரிசிரவஸை வெட்டினான் சாத்யகி. தேன்சிட்டு என பின்பறந்தும் எம்பியமைந்தும் எழுந்தும் இருந்தும் பூரிசிரவஸ் அவன் வாள்வீச்சை எதிர்கொண்டான். ஒருமுறை கூட அவன் வாளை தன் வாளாலோ கவசமணிந்த கையாலோ எதிர்கொள்ளவில்லை.\nபூரிசிரவஸ் நுண்வாள் தேர்ச்சி மிக்கவன் என்றும், வாள் சூழ்வதில் அவனுக்கு நிகராக பாரதவர்ஷத்தில் எவருமில்லையென்றும் சாத்யகி அறிந்திருந்தான். பலமுறை தன் வாள் தவிர்க்கப்பட்டபின் மூச்சிரைக்க நின்று புரவிகளில் பட்ட வாளிலிருந்து குருதி சொட்ட அதை நிலம் தாழ்த்தி விழிகூர்ந்து அவனை நோக்கி நின்றபோது அச்சிறிய கண்களில் அவன் எண்ணுவதென்ன என்று உணரமுடியவில்லை. பூரிசிரவஸ் தாழ்ந்த குரலில் “திரும்புக, யாதவரே” என்றான். அச்சொல் ஆழத்து வெறியை கிளப்ப “கொல் என்னை கீழ்மகனே, கொல் என்னை” என்று கூவியபடி சாத்யகி மீண்டும் வாளை முழுவிசையுடன் வீசியபடி பூரிசிரவஸை நோக்கிச்சென்றான். அவன் வெட்டுபட்டு அருகிலிருந்த தேரின் சகடம் உடைந்து தெறித்தது. பிறிதொரு வெட்டில் தேர்த்தூணொன்று உடைந்தது.\nபூரிசிரவஸ் ஒளியாலோ புகையாலோ ஆனவன் போலிருந்தான். வாள் அவனுடலை ஊடுருவி கடந்து செல்வது போலிருந்தது. மூச்சிரைக்க நின்று கண்ணிலிருந்து நீர் வழிய பற்களை நெறித்து நோக்கியபின் “இன்று நான் மீள்வதில்லை, மலைமகனே” என்று கூவியபடி சாத்யகி பூரிசிரவஸின் வாளை நோக்கியே பாய்ந்தான். கணையாழியின் மணியிலிருந்து எழும் சிறு ஒளிக்கீற்றுபோல் அவன் இடத்தோளை தொட்டு கீறிச்சென்றது பூரிசிரவஸின் வாள். சிறு அதிர்வென சாத்யகி அதை உணர்ந்தான். அவன் உடலில் வலப்பக்கம் இடப்பக்கத்துடன் தொடர்பிழந்து எடை மிகுந்து கீழ் நோக்கி இழுக்க உடல் தள்ளாடியது.\nபூரிசிரவஸ் பாய்ந்தெழுந்து தன் குறடணிந்த காலால் அவன் இடையை உதைத்து தள்ளினான். பின்னால் சரிந்து தரையில் விழுந்து கிடந்த படைவீரர்களின் உடல்களின்மீது மல்லாந்து வாளுடன் விழுந்தான் சாத்யகி. “செல்க, யாதவரே. இப்புண் உங்களை துயிலச்செய்யும். சென்று நாளை எழுக” என்றபடி பூரிசிரவஸ் பாய்ந்து சென்று தேர்ச்சகடத்தின் ஆரங்களில் மிதித்தேறி தன் தேரில் ஏறிக்கொண்டான். வாளை நீட்டி “இது போர் என்றேனும் நிகழக்கூடியவை மட்டுமே இங்கு நிகழ்கின்றன என்றேனும் நிகழக்கூடியவை மட்டுமே இங்கு நிகழ்கின்றன செல்க” என்றபடி தன் தேரை திருப்ப ஆணையிட்டான்.\nகௌரவப் படை விலகி வழிவிட பூரிசிரவஸின் தேர் விரைந்து அகல்வதை நோக்கிக்கொண்டு கிடந்த சாத்யகி உடலைப்புரட்டி எழுந்து தன் தேர்நோக்கிச் சென்றான். அவனை நோக்கி அம்புதொடுக்காமல் சூழ்ந்து நின்றிருந்தனர் பிரக்ஜ்யோதிஷத்தின் வீரர்கள். தேரிலேறிக்கொண்டதும் அவன் தளர்ந்தவனாக அமர்ந்தான். வெயில் நிறம் மாறிக்கொண்டிருந்தது. “செல்க” என்றான். “பின்னணிக்கா, யாதவரே” என்றான். “பின்னணிக்கா, யாதவரே” என்றான் பாகன். பின்னணி என்னும் சொல் அவனை நடுங்கச்செய்தது. அங்கே மைந்தர்கள் இல்லை. ஒருகணத்தில் பத்து முகங்களும் மின்னிச்சென்றன. அகம் விம்மி கண்களில் நீர் எழுந்தது. திரும்பி இரைவிழுந்த மீன்பரப்பு என படை கொப்பளித்துக்கொண்டிருந்த திசையை நோக்கி கைசுட்டி “அங்கே” என்றான்.\nதேர் படைகளைப் பிளந்துகொண்டு செல்ல அவன் தேர்த்தூணில் எழுந்து சாய்ந்து நின்றபடி அம்புகளுக்காக கைநீட்டினான். அவன் உடலுக்குள் நாண்களில் ஒன்று அறுந்துவிட்டமையால் தசைகள் வலையறுந்துவிட்டிருந்தன. உடல் இடப்பக்கமாக அவனை உந்தியது. ஆவக்காவலன் அளித்த அம்பை அவனால் இலக்கடையச் செய்யமுடியவில்லை. ஆயினும் நிலைக்காது அம்புகளை தொடுத்தபடியே அவன் போர் சுழித்துக்கொண்டிருந்த அந்த மையம் நோக்கிச் சென்றான். தொலைவிலேயே அங்கே பீமன் போர்புரிந்துகொண்டிருப்பதை உணர்ந்தான். அவ���ை துரியோதனனும் துச்சாதனனும் எதிர்த்து நின்றனர்.\nகௌரவர்கள் சித்ரபாணனும் சித்ரவர்மனும் குந்ததாரனும் மகாதரனும் சோமகீர்த்தியும் சுவர்ச்சஸும் அவனை நோக்கித்திரும்ப அவன் அவர்களை அம்புகளால் அறைந்து பின்னடையச் செய்தபடி முன்னால் சென்றான். பீமனைச் சூழ்ந்து தாக்கிய கௌரவர்களின் விழிகளை அவன் அப்போதுதான் அணுக்கத்திலென கண்டான். அவை சிவந்து கலங்கியவை போலிருந்தன. துரியோதனனின் வாய் அசைந்துகொண்டே இருப்பதை கண்டான். எதையோ மென்றுகொண்டிருப்பவன்போல. திகைப்புடன் நோக்கியபோது துச்சாதனனின் வாயும் அசைந்துகொண்டிருப்பது தெரிந்தது. கௌரவர்கள் அனைவருமே எதையோ சொல்லிக்கொண்டிருந்தனர். ஓசையின்றி. உள்ளம் உதடுகளில் நிகழ்வதுபோல. என்ன சொல்கிறார்கள்\nபீமன் துரியோதனனுடன் போரிட்டபடியே மெல்லப் பின்னடைந்து கொண்டிருந்தான். மறுபுறம் சங்கொலி எழுந்தது. அஸ்வத்தாமன் கௌரவர்களை பிளந்தபடி தேரில் தோன்றினான். பீமன் மேலும் தேரைப் பின்னடையச் செய்ய சாத்யகி பீமனைத் தொடரமுயன்ற கௌரவர்களைத் தடுத்து நிறுத்தினான். “துணைசெல்க பீமனுக்கு துணைசெல்க” என திருஷ்டத்யும்னனின் முரசுகள் முழங்கின. அஸ்வத்தாமனின் அம்புகளால் பீமனின் கவசங்கள் உடைந்தன. அவன் பாகன் தேரை மீண்டும் மீண்டும் பின்னெடுக்க அஸ்வத்தாமன் அவன் தலையை அறுத்தெறிந்தான். புரவிகள் இரண்டு கழுத்தில் அம்புதைக்க கால்பின்னி கீழே விழுந்தன. பீமன் சரிந்த தேரிலிருந்து விழுவதைப்போல் நிலையழிந்தான்.\nஅஸ்வத்தாமன் திரும்பி கைநீட்ட ஆவக்காவலன் எடுத்து அளித்த அம்பைக்கண்டு சாத்யகி திகைத்தான். அது எழுவிசையாலேயே சுழன்று நூறு சிற்றம்புகளை ஏவும் சுழலம்பு. “பின்னடைக பாண்டவரே, பின்னடைக” என்று கூவியபடி அவன் மேலும் முன்னால் சென்றான். சுழலம்பு உறுமலோசையுடன் வெடித்து எழுந்து காற்றில் சுழன்று அணைந்தது. அதிலிருந்து சின்னஞ்சிறு அம்புகள் கிளம்பி பீமனை நோக்கி எழ சாத்யகி இரு அம்புகளால் அதை அறைந்தான். அவன் அம்புகள் பட்டு சக்ரபாணம் திசையழிந்து அப்பால் சென்றது. அஸ்வத்தாமன் விழியிமைக்கணத்துக்குள் இன்னொரு அம்பால் சாத்யகியை அறைந்தான். கவசம் உடைய சாத்யகி தேர்த்தட்டில் அமர்ந்த கணம் தேர்முகட்டுக்கும் மேலே எழுந்த நீள்வில்லை தேரின் சகடத்துடன் பொருத்தி ஏழுபுரவிகளின் இழுவிசையால் அதை வ��ைத்து நாணிழுத்து இரண்டுவாரை நீளமுள்ள சூரியாஸ்திரம் எனும் பேரம்பை பீமன் மேல் தொடுத்தான்.\nஅதன் இரைச்சலை சாத்யகி கேட்டான். அம்பு பீமனின் நெஞ்சுக்கவசத்தை அறைந்து உடைக்க அவன் தூக்கி அப்பால் வீசப்பட்டான். கௌரவர்கள் பெருங்குரலெடுத்து ஆர்ப்பரித்தனர். பீமன் நிலத்தில் கையூன்றி புரண்டு எழுந்து நெஞ்சில் தைத்த அம்புடன் நின்று தள்ளாடினான். அஸ்வத்தாமன் நாணிழுத்து நீளம்பு ஒன்றைத் தொடுத்தபடி பீமனை நோக்கிச் செல்ல அக்கணத்தில் மறுபக்கமிருந்து எழுந்த அம்பால் அவன் வில்லின் நாண் அறுந்தது. அஸ்வத்தாமன் நெடுவில்லைக் கைவிட்டு குனிந்து அடுத்த வில்லை எடுத்து அம்பு தொடுத்து படைபிளந்து தன்னை எதிர்கொண்ட அர்ஜுனன் மேல் ஏவினான். அர்ஜுனன் தன் அம்பால் அதை தடுத்து வீழ்த்தி மீண்டுமொரு அம்பால் அஸ்வத்தாமனின் ஆவக்காவலனை அறைந்து வீழ்த்தினான்.\nசெவ்வெயிலில் பொன் எனச் சுடரும் கவசங்களுடன் காண்டீபம் ஏந்தி நின்று போர்புரிந்த அர்ஜுனனை தன்னை மறந்தவனாக சாத்யகி நோக்கி நின்றான். அவன் தாடியிலும் உடலிலும் ஒருதுளிக் குருதிகூட இல்லை. அக்கணம் எங்கிருந்தோ களத்திலிறங்கியவன் போலிருந்தான். அவன் தேரின் அமரமுகப்பில் கடிவாளங்களைப் பற்றியபடி சம்மட்டியுடன் அமர்ந்திருந்த இளைய யாதவரின் உடலெங்கும் குருதி வழிந்தது. குருதியால் அவர் குழல்கற்றைகள் தோளில் திரிகளாக ஒட்டியிருந்தன. அவர் விழிகள் அங்கிருந்த அனைவரையும் நோக்கி நோக்கிச் சென்றன. அஸ்வத்தாமனின் தேரை அறைந்து உடைத்த அர்ஜுனனின் அம்புகள் கௌரவர்களை உளம்தளரச் செய்ய அந்தப் படை மெல்ல மெல்ல பின்னடையத் தொடங்கியது.\nசாத்யகி தன்னை உணர்ந்தபோது தன் கையிலிருந்த வில்லில் அம்பு பூட்டப்பட்டிருப்பதை உணர்ந்தான். அதை திருப்பி கௌரவப் படையின் வில்லவன் ஒருவனை நோக்கி செலுத்தி மீண்டுமொரு அம்பை எடுத்தபோது விந்தையான ஓர் அமைதியின்மையை அகத்தே உணர்ந்தான். மீண்டும் அதை உணர்ந்தபோது திடுக்கிட்டு வில்தாழ்த்தி தேர்த்தட்டிலிருந்து விழப்போகிறவன்போல் நிலைதடுமாறி வலக்கையால் தேர்த்தூணைப் பற்றிக்கொண்டான். சற்றுமுன் அவன் வில்லில் நாணேறிய அம்பு இளைய யாதவரைக் குறிநோக்கியிருந்தது. அவன் தேரை வந்து அறைந்தது துச்சாதனனின் அம்பு. இன்னொரு அம்பு அவன் நெஞ்சில் அறைந்து ஓசையுடன் உதிர்ந்தது. அவன் வில்வளைத்து அம்பு செலுத்தியபடி “முன்னேறுக முன்னே செல்க” என பாகனுக்கு ஆணையிட்டான்.\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-66\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-86\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-49\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-21\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-45\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 88\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 87\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 37\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-87\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-82\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-56\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-55\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-50\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-39\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-22\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-4\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 76\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 39\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-38\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-29\nTags: அர்ஜுனன், அஸ்வத்தாமன், கிருஷ்ணன், குருக்ஷேத்ரம், சாத்யகி, சேகிதானன், துச்சாதனன், துரியோதனன், பகதத்தன், பீமன், பூரிசிரவஸ்\n'வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 79\nஉப்பிட்ட வாழ்க்கைகள்: லோகிததாஸின் திரைக்கதைகள் 4\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 21\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-65\nகே ஜே அசோக்குமார் படைப்புகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/cinema/7161-karunakaran-again-tweeted-about-vijay-fans-creates-trouble.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-05-26T01:35:18Z", "digest": "sha1:NPBRIRO6VSL55VCJUDAPFJYTJLR46QPT", "length": 8579, "nlines": 125, "source_domain": "www.kamadenu.in", "title": "ரசிகர்களை முன்வைத்து விஜய்யை மறைமுகமாக மீண்டும் சீண்டிய கருணாகரன் | karunakaran again tweeted about vijay fans creates trouble", "raw_content": "\nரசிகர்களை முன்வைத்து விஜய்யை மறைமுகமாக மீண்டும் சீண்டிய கருணாகரன்\nசமூகவலைத்தளத்தில் ரசிகர்களின் பின்னோட்டங்களை முன்வைத்து மீண்டும் விஜய்யை மறைமுகமாக சீண்டியுள்ளார் கருணாகரன்\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் 'சர்கார்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் காந்தி ஜெயந்தி அன்று நடைபெற்றது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு என்பதால் மிகப்பிரம்மாண்டமாகவே நடத்திக் காட்டினார்கள்.\nஇவ்விழாவில் அரசியல் குறித்தும், முதலமைச்சரானால் என்ன செய்வேன் உள்ளிட்ட சில விஷயங்களை தன்னுடைய பேச்சில் குறிப்பிட்டார். இது தமிழக அரசியல்வாதிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.\nவிஜய்யின் பேச்சு குறித்து நடிகர் கருணாகரன், “குட்டி கதை அரசியல்வாதிகளுக்கு மட்டுமா அல்லது நடிகர்களுக்குமா தகாத வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம் என்று உங்கள் ரசிகர்களிடம் சொல்லுங்கள் நண்பா.” என்று தெரிவித்தார். இது விஜய் ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்தை உருவாக்கியது.\nஇதனால் விஜய் ரச��கர்கள் அவருடைய ட்விட்டர் பக்கத்தைக் குறிப்பிட்டு கடுமையாக திட்டித் தீர்த்தார்கள். ரசிகர்களின் சீண்டல் தொடர்பாக, “ஒரு நடிகரின் ரசிகர்கள் பதிவிடும் பின்னூட்டங்களே அந்த நடிகரின் தரத்தை தெரிவித்துவிடுகிறது” என்று தற்போது தெரிவித்திருக்கிறார் கருணாகரன்.\nஇந்த ட்வீட்டால் விஜய் ரசிகர்கள் மீண்டும் கோபமடைந்துள்ளனர். இதனால் மீண்டும் அவரை திட்டித் தீர்க்கத் தொடங்கியுள்ளனர்.\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்கக் கூடாது: நடிகை ரஞ்சனி\n'96' பட வெளியீட்டு விவகாரம்: விஜய்சேதுபதி கொடுத்த பணத்தை திரும்ப அளிக்க விஷால் முடிவு\nபட வெளியீட்டு சிக்கலுக்கு எஸ்.ஆர்.பிரபு முன்வைக்கும் 6 காரணங்கள்\nஐஸ்வர்யா மேலயும் யாஷிகா மேலயும் செம கோபம்\nவிஜய் சங்கருக்கு திடீர் காயம்: உலகக் கோப்பையில் பங்கேற்பது குறித்து பதில் அளிக்காத அணி நிர்வாகம்\n'சென்னை பழனி மார்ஸ்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇயக்குநரின் குரல்: சிக்கலில் மாட்டிக்கொண்டு விழிக்கிறேன்\nமுதலில் 'பிக் பாஸ் 3', பின்பு 'இந்தியன் 2': கமல் திட்டம்\nவிஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி உருவானது எப்படி\n‘7-ம் அறிவு’ வில்லனிடம் பயிற்சிபெறும் அருண் விஜய்\n'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nரசிகர்களை முன்வைத்து விஜய்யை மறைமுகமாக மீண்டும் சீண்டிய கருணாகரன்\nரெட் அலர்ட் அச்சம் வேண்டாம்; மழையை வரவேற்போம்: தமிழ்நாடு வெதர்மேன்\nசகல யோகமும் தரும் சனிப்பிரதோஷம் மறக்காம சிவன் கோயிலுக்குப் போங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/lifestyle/2524-this-woman-s-4-year-old-daughter-chopped-off-hair-to-support-her-grandmother.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-05-26T01:22:35Z", "digest": "sha1:R4XNADWROESCOBNZEI22ZTPMPJR35MRT", "length": 12767, "nlines": 122, "source_domain": "www.kamadenu.in", "title": "புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பாட்டிக்காக மொட்டையடித்துக் கொண்டு நம்பிக்கை விதைத்த 4 வயது சிறுமி | This woman’s 4-year-old daughter chopped off hair to support her grandmother", "raw_content": "\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட பாட்டிக்காக மொட்டையடித்துக் கொண்டு நம்பிக்கை விதைத்த 4 வயது சிறுமி\nகுடும்பத்தில் யாருக்காவது உடல் நல பாதிப்பு ஏற்பட்டால் அது பாதிக்கப்பட்டவருடன் சேர்த்து அவரை சார்ந்தவர்களையும் மனதளவில் பாதிக்கும். அதிலும், புற்றுநோய் போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்கள் வரும் போது நோயாளிக்கு இரு மடங்கு கவலை அதிகரிக்கும். ஒன்று, நோயால் ��ற்படக்கூடிய உடல் வலி. மற்றொன்று, மன வேதனை. குறிப்பாக, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களுடைய முடியை இழக்க வேண்டி இருப்பதால், கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு, கல்லூரி மாணவிகள் பலர் தங்கள் முடியை தானமளிக்கும் சம்பவங்களும் நடப்பதுண்டு. ஆனால், மும்பையை சேர்ந்த 4 வயது சிறுமி, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தன்னுடைய பாட்டிக்கு ‘பெண்கள் முடியை இழந்தாலும், அதுவும் தனியழகு தான்’ என்பதை அழகாக உணர்த்தி, பாட்டிக்கு தன்னம்பிக்கை ஊட்டியிருக்கிறார்.\nதன்னுடைய அம்மாவுக்கு, தனது 4 வயது மகள் நம்பிக்கை நட்சத்திரமானதை அச்சிறுமியின் தாய் ‘ஹ்யூமன்ஸ் ஆஃப் பாம்பே’ எனும் முகநூல் பக்கத்திலிருந்து பதிவிட்டுள்ளார்.\n“ஒராண்டுக்கு முன்பு என்னுடைய அம்மா நிணநீர் முடிச்சுகளில் ஏற்படும் புற்றுநோயின் 4-ம் கட்டத்தில் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானது. அவர் எப்போதும் எனக்கு தூணாக இருப்பவர். ஒரு அம்மாவாக எப்படி இருக்க வேண்டும் என்பதை எனக்குக் கற்றுக் கொடுப்பவர். என்னுடைய மகள் இஷான்விக்கு சிறந்த பாட்டியாக இருந்தார். அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதை முதலில் அறிந்துகொண்ட போது நான் கையறு நிலையில் இருந்தேன். என்னுடைய அம்மா உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டார். யாராலும் வெல்ல முடியாத என் அம்மா, பலவீனமாக இருந்த ஒரு தருணத்தை நான் அப்போது பார்த்தேன்.\nஆனால், நட்சத்திரங்கள் எங்களை பார்த்துக் கொண்டிருந்தன. என்னுடைய 4 வயது மகள் எங்களை மீட்க முன் வந்தாள். அவள் என்னுடய வெளிச்சத்திற்கு காரணமானவள் மட்டுமல்ல, என்னுடைய அம்மாவின் இருண்ட நாட்களை அவள் மலரச் செய்தாள். என் அம்மாவுக்கு உணவு ஊட்டுவாள். கட்டித் தழுவுவாள்.\nஆனால், என் அம்மா முடியை இழக்க ஆரம்பித்தபோது தான் எனக்கு புற்றுநோயின் கொடூரமே புரிந்தது. வீட்டின் காலிங்பெல் அடித்தாலே, அம்மா ஓடிச்சென்று தன்னுடைய ‘விக்’ஐ எடுத்து வருவார். பெண் மொட்டையாக இருப்பது என்பது அவமானத்துடன் இணைத்துப் பேசப்படுவதால் அம்மா மிகவும் பாதிக்கப்பட்டார். ஆனால், என் மகள் இஷான்வி மொட்டை அடித்துக் கொள்வது ‘டிரெண்டியாக’ இருக்கும் என சொல்லி எங்களை சமாதானப்படுத்துவாள். அப்படி எடுத்துக் கொள்ளும்போது உடல் நலக் குறைவுடன் அதனை ஒப்பிட்டு பார்க்க வேண்டிய தேவை இருக்காது. அதை எங்களுக்கு நிரூபிக்க, இஷான்வி தானும் மொட்டை அடித்துக் கொண்டாள்.\nநண்பர்கள் என்ன சொல்வார்கள் என்பதை பற்றி 4 வயதில் இஷான்வி பொருட்படுத்தவில்லை. மொட்டை அடித்துக் கொள்ளுவது நவீனமாக இருக்கும் என்பதை தன்னுடைய பாட்டிக்கு உணர்த்திக் கொண்டே இருந்தாள்.\nஇப்போது என் அம்மாவும், இஷான்வியும் மொட்டை அடித்துக் கொள்வதில் பார்ட்னர் போல் செயல்படுகின்றனர். அதைப் பற்றியே பேசிக் கொள்வார்கள். அவ்வளவு நம்பிக்கையுடன் இருக்கின்றனர். இருவருமே மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பற்றிக் கவலை கொள்ளவில்லை.\nசமூகத்தில் நம்பப்பட்டிருக்கும் எல்லாவற்றைப் பற்றியும் என் மகள் கேள்வி எழுப்புகிறாள். தைரியமாக இருப்பவர்கள், வாழ்க்கைக்காக போராடுபவர்கள் ஏன் முடியை இழப்பதற்கு இவ்வளவு சங்கடப்படுகிறார்கள் பெருமையாக உணருங்கள். அதனை மற்றவர்களுக்கு உணர்த்துங்கள். அதனை என் மகள் எனக்கு உணர்த்தியிருக்கிறாள். இதை மற்றவர்களும் புரிந்து கொள்வார்கள் என நம்புகிறேன்.”\nஸ்பானிஷ் பட விழா: நெருங்கி வா மரணமே\nவானவில் பெண்கள்: ‘நம்மைப்போல் ஒருவர்’ வித்யா\nசிகிச்சை டைரி 04: கேன்சரைக் கண்டுபிடித்த மருத்துவர்\nமும்பை கேட்: எப்போதும் தன்னம்பிக்கை இருந்ததில்லை\nயு டர்ன் 17: ஜெராக்ஸ் கார்ப்பரேஷன் வேகம் விவேகமல்ல\nமுகம் நூறு: தங்கத்தைப் பெற்றெடுத்த ராசாத்தி\n'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட பாட்டிக்காக மொட்டையடித்துக் கொண்டு நம்பிக்கை விதைத்த 4 வயது சிறுமி\nஇரவுக்கு ஆயிரம் கண்கள்... ’குலமகள் ராதை’ பாடல்\nசூர்யா - இஷான்: கேரளாவின் முதல் திருநங்கை - திருநம்பி தம்பதி\nகூகுள் அசிஸ்டென்ட் செயலி பற்றி உங்களுக்கு தெரியுமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/61098-vairamuthu-voted.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-05-26T02:35:13Z", "digest": "sha1:RPTC2B7PX2ZUKXSPZDVCS7URD7RXJ2PB", "length": 10365, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "நாடு தூய்மையாக ஒற்றைவிரல் அழுக்கானால் தவறில்லை: வைரமுத்து ட்வீட் | Vairamuthu voted", "raw_content": "\nஉலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: நியூசி.,க்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி\nவிரைவில் புதிய அமைச்சர்கள் பட்டியல்: பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு\nஆட்சி அமைக்க நரேந்தி�� மோடிக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு\nமாேடியின் வெற்றி என்னையும் ஆட துாண்டுகிறது: ஆனந்த் மகேந்திரா டுவிட்\nவார்த்தை மிக முக்கியம்: எம்.பி.,க்களுக்கு பிரதமர் நரேந்திர மாேடி அறிவுரை\nநாடு தூய்மையாக ஒற்றைவிரல் அழுக்கானால் தவறில்லை: வைரமுத்து ட்வீட்\nஒட்டுமொத்த நாடு தூய்மையாக ஒற்றைவிரல் அழுக்கானால் தவறில்லை என்று வாக்களித்த பின்னர் பாடலாசிரியர் வைரமுத்து கூறியுள்ளார்.\nதமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளுக்கான நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடைந்தது.\nஅரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் ஆர்வமுடன் காலை முதலே வாக்களித்து வருகின்றனர். இன்று மாலை 5 மணி நிலவரப்படி, தமிழகத்தில் 63.73% வாக்குகள் பதிவாகியுள்ளது.\nஇன்று பிற்பகல் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார் பாடலாசிரியர் வைரமுத்து. பின்னர் வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், \"வாக்களிப்பது ஒவ்வொரு வாக்காளர்களின் கடமை; யாருக்கு வாக்களிப்பது என்பது அவரவர் உரிமை\" என்றார்.\nதொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில், \"ஒட்டுமொத்த நாடு தூய்மையாக ஒற்றைவிரல் அழுக்கானால் தவறில்லை. வாக்குத் தவற வேண்டாம்\" என்று பதிவிட்டுள்ளார்.\nஒட்டுமொத்த நாடு தூய்மையாக ஒற்றைவிரல் அழுக்கானால் தவறில்லை. வாக்குத் தவற வேண்டாம். pic.twitter.com/v8CKYyXY9s\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதேர்தல்: மாலை 5 மணி நிலவரப்படி 63.73% வாக்குகள் பதிவு\nகோவையில் மெக்கானிக் சரமாரியாக வெட்டிப் படுகொலை\nஆம்பூர், குடியாத்தம் தொகுதிகளில் திடீர் பதற்றம்\n1. குடும்ப பிரச்சனையை போஸ்டர் அடித்து ஒட்டிய நபர்\n2. நாமக்கல்: ஆலையில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு\n3. சூரத் தீவிபத்து... பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் \n4. தாய் கண் முன்னே யானை தாக்கி சிறுமி உயிரிழப்பு\n5. பத்ரிநாத் கோவிலுக்கு ரூ.2 கோடி கொடுத்த அம்பானி\n6. உலக கோப்பை பயிற்சி ஆட்டம் : இந்தியா 179 ரன்களுக்கு ஆல் அவுட்\n7. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமக்களவைத் தேர்தலில் படுதோல்வியடைந்த காங்கிரஸ் முன்னாள் முதல்வர்கள்\n17வது மக்களவையை அலங்கரிக்க உள்ள பெண் எம்.பிக்கள் இவர்கள் தான்\nமக்கள் தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது - ஓபிஎஸ்\nElection Results 2019 LIVE Updates: மாபெரும் வெற்றியுடன் மீண்டும் ஆட்சியமைக்கும் பாஜக\n1. குடும்ப பிரச்சனையை போஸ்டர் அடித்து ஒட்டிய நபர்\n2. நாமக்கல்: ஆலையில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு\n3. சூரத் தீவிபத்து... பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் \n4. தாய் கண் முன்னே யானை தாக்கி சிறுமி உயிரிழப்பு\n5. பத்ரிநாத் கோவிலுக்கு ரூ.2 கோடி கொடுத்த அம்பானி\n6. உலக கோப்பை பயிற்சி ஆட்டம் : இந்தியா 179 ரன்களுக்கு ஆல் அவுட்\n7. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\nஉலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: நியூசி.,க்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி\nமாேடியின் வெற்றி என்னையும் ஆட துாண்டுகிறது: ஆனந்த் மகேந்திரா டுவிட்\nஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\nஎன்னை நானே வெல்ல வேண்டும்: பிரதமர் நரேந்திர மாேடி பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/12241/2019/02/sooriyan-gossip.html", "date_download": "2019-05-26T01:01:04Z", "digest": "sha1:XNUBNZLXEB4BXUGYJDYLYEHDAHDHPRF7", "length": 17162, "nlines": 162, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "மீண்டும் ஒரு புதுமை செய்த பிரியங்கா சோப்ரா - திரும்பிப் பார்க்கும் திரையுலம். - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nமீண்டும் ஒரு புதுமை செய்த பிரியங்கா சோப்ரா - திரும்பிப் பார்க்கும் திரையுலம்.\nஎதை செய்தாலும் மற்றவர்கள் தம்மைத் திரும்பிப் பார்க்க வைப்பதற்காகவே அதை வித்தியாசமாக செய்வதென்பது இந்தித் திரையுலகான பொலிவூட் நடிகைகளுக்கு கை வந்த கலை. கட்டும் சேலை தொடக்கம் கல்யாணம் வரைக்கும் பரபரப்புச் செய்திப் பசியில் அலையும் ஊடகங்களுக்குத் தீனி போடவும், ரசிகர்கள் எப்போதும் தம்மைப் பற்றியே பேச வைக்கும் வித்தையை கற்றவர்கள் இவர்கள்.\nநடிகர் நடிகைகளைப் பொறுத்தவரைக்கும் வாங்கும் கார்கள் முதல் வளர்க்கும் செல்லப்பிராணிகள் வரை ஊடக வெளிச்சத்தில் சிக்கிக்கொள்ளத் தவறிட்டால் மட்டுமே அது செய்தி. அதிலும், நடிகைகள் வளர்க்கும் நாய்களில் ஒன்றாக நாமும் பிறந்திருக்கக் கூடாதா என்று நினைக்கும் அளவிற்கு சொகுசு வாழ்க்கையுடன் கூடிய பிரபலம் பெற���றுவிடுகின்றன நடிகை வீட்டு நாய்கள்.\nநடிகைகள் சிலர் தங்கள் செல்லப்பிராணியான நாய்க்கு அதிகமாகவே செல்லம் காட்டுகின்றனர். முத்தமிட்டு கொஞ்சுவது, கட்டிப்பிடித்து தூங்குவது, மடியில் வைத்து விளையாடுவது என பொழுதை கழிப்பதுடன் அதற்கொன பிரத்யேக ஏசி அறை, பஞ்சு மெத்தை, விளையாட்டுப் பொருட்கள் என எல்லா வசதிகளும் செய்து கொடுப்பதற்கும் தவறுவதில்லை. இப்படியான நாய்ப்பிரியை நடிகைகளில் தென்னிந்தியத் திரையுலகில் த்ரிஷா என்றால் இந்தியில் அனைவரும் சுட்டுவது நடிகை பிரியங்கா சோப்ராவைத் தான்.\nநடிகை பிரியங்கா சோப்ரா அமெரிக்க காதலர் நிக் ஜோனஸை சமீபத்தில் திருமணம் செய்துகொண்டதுடன், தற்போது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் தனது கணவருடன் குடியேறியிருக்கிறார். இந்தநிலையில், தனது இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளப் பக்கத்தில், தனது செல்ல நாய்க்குட்டியுடன் கொஞ்சி விளையாடும் புகைப்படங்களை தன ரசிகர்களுடன் பகிர்ந்திருக்கிறார் பிரியங்கா சோப்ரா.\nபெரும் விலை மதிப்புமிக்க தனது செல்ல நாய்க்குட்டிக்கு மாத அடிப்படையிலான சம்பளம் பெறும் பிரபல முடி அலங்கரிப்பாளர் ஒருவரை அமர்த்தியிருப்பதுடன், லாஸ் ஏஞ்சல்ஸில் தாங்க முடியாதளவுக்கு தற்போது கடும் குளிரான காலநிலை நிலவுவதால் நாய்க்குட்டிக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஜாக்கெட் ஒன்றையும் தைத்து அணிவித்திருக்கிறார் பிரியங்கா சோப்ரா. தனது செல்ல நாய்க்குட்டிக்காக அவர் பிரத்தியேகமாக வடிவமைப்பித்த குறித்த ஜாக்கெட்டின் விலை, இந்திய பணமதிப்பில் 40 ஆயிரம் ரூபாவிற்கும் அதிகம் என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.\nஇது மட்டுமன்றி, தன்னுடைய செல்ல நாய்க்குட்டிக்கு டயானா சோப்ரா எனவும் பெயர் சூட்டி மகிழ்ந்திருக்கின்றாராம் நடிகை பிரியங்கா சோப்ரா.\nதல - நயன்தாரா மீண்டும் இணையும் அன்பே வா ரீமேக் திரைப்படம்\nஎன்.ஜி.கே எனக்கு மைல் கல் ; மனந் திறந்த சூர்யா\nஉலகையே திரும்பி பார்க்க வைத்த popcorn வியாபாரி\n'தல' அஜித் மற்றும் 'தளபதி' விஜய் ஆகியோரின் அரசியல் வருகை - பிரபல இயக்குனர் கருத்து என்ன....\nஅவுஸ்ரேலிய பிரதமர் மீது முட்டை வீசிய இளம் பெண்\nஅதிரடியில் கலக்கப்போகின்றாரா 'தல' அஜித்...... - புதிய படம் \"தல 60\"\nவிஜய் சேதுபதி படப்பிடிப்பில் தீவிபத்து\nமுதன் முறையாக மீ டூ புகார் தெரிவித்துள்ள நாயகன் ; திரையுலகம் அதிர்ச்சி\nஆர்னோல்ட்டை தாக்கிய மர்ம நபர் ; வைரலாகும் காணொளி\nமீண்டும் மிரட்ட வரும் விஜயசாந்தி ; அடுத்த ஐ.பி.எஸ் படம் தயாரா\nஎன் முதல் பட ஹீரோவை காதலிக்கிறேனா\n2019 ஆண்டில் உலகிலேயே மிகவும் அழகான பெண்கள் இவர்கள் தான் \nஉலகின் மிகப் பிரபலமான மாயாஜால கலைஞர்கள்\n2018 ஆம் ஆண்டின் உலகக்கிண்ண இறுதிப்போட்டியின் விறுவிறுப்பான தருணங்கள் Brathwaite Hits 4 Sixes To Win\nஉலகிலே மிகவும் ஆபத்தான நீர்த் தேக்கங்கள் World Dangerous Biggest Dam In The World\nசரித்திரப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் தமன்னா\nஉணவு உண்டபின் தூக்கம் வருவதற்கான காரணம் தெரியுமா\nகணவரை பறிகொடுத்த பெண், 276 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு கேட்டு வழக்கு\nஅதிக பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகிய மக்களவை தேர்தல் 2019\nஅக்கா ஜோதிகா ; தம்பி கார்த்தி - ஜோடி நிகிலா விமல்\nசசிகுமார் நாயகன் ; ஒரே படத்தில் 49 நடிகர்கள்\nஇத்தனை மருத்துவ குணங்கள் நிறைந்ததா கற்றாழை\nகுங்குமப் பூவின் அற்புதக் குணங்கள்\nஜப்பானில் பாரம்பரிய அடையாளங்களுடன் உருவாகும் மர வீட்டு ரயில்\nமோடியிடம் வில்லத்தனம் காட்டி மூக்குடைந்த நடிகர் - தொடருமா அரசியல் கனவு......\n200 கோடி ரூபாய்கள் வசூலைப் பெற்ற லூசிபர்\nஉங்கள் ஞாபக சக்தியை அதிகரிக்க சிறந்த குறிப்புக்கள்\nஎன் வாழ்க்கையின் மிகவும் அசிங்கமான பக்கம் இதுதான் - சுதா சந்திரன்\nபட்டமளிப்பு விழாவில் மாணவர்களை அதிர்ச்சியடைய வைத்த தொழில் அதிபர்\nசுவாசிலாந்து அரசாங்கத்தின் விசித்திர சட்டமும் மறுப்பும்\nஸ்பெயினில் வெற்றிபெற்ற தனுஷின் திரைப்படம்\nஅதிரடியில் கலக்கப்போகின்றாரா 'தல' அஜித்...... - புதிய படம் \"தல 60\"\nமீண்டும் தாமரை மலர்வதற்கான வாய்ப்பு ; பாஜக கட்சியினர் மகிழ்ச்சி\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\n3 தடவை திருமணம் முடித்த ரோஹித்த ராஜபக்க்ஷ டட்யானாவின் கண்கவர் படங்கள்\nகையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு செயலி\nகுழந்தைகளைக் கொலை செய்த தாய் வெளியிட்ட கருத்தால், பெரும் பரபரப்பு....\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஉணவு உண்டபின் தூக்கம் வருவதற்கான காரணம் தெரியுமா\nஅக்கா ஜோதிகா ; தம்பி கார்த்தி - ஜோடி நிகிலா விமல்\nசசிகுமார் நாயகன் ; ஒரே படத்த��ல் 49 நடிகர்கள்\nசரித்திரப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் தமன்னா\nகணவரை பறிகொடுத்த பெண், 276 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு கேட்டு வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=6240", "date_download": "2019-05-26T01:18:22Z", "digest": "sha1:REUEUPSPV5QHVT3ZRQTM7NI3YVIM735G", "length": 13482, "nlines": 133, "source_domain": "kisukisu.lk", "title": "» இந்த பொய்களை உறவுகளுக்குள் வளரவிட வேண்டாம்!", "raw_content": "\nபாலியல் உறவு – சரியான வயது என்ன\nஆரோக்கியமான உணவை தேர்ந்தெடுப்பது எப்படி\nஉங்கள் நகங்களே உங்கள் நோயை சொல்லும் – புதுவித ஆராய்ச்சி..\nமுட்டையை ஃபிரிட்ஜில் வைப்பது சரியா..\n2 வாரத்தில் தொப்பையை குறைக்க\n← Previous Story பெண்களிடம் ஆண்கள் வெறுக்கும் குணாதிசயங்கள்\nNext Story → மதம் மாறிய பிரபலங்கள்\nஇந்த பொய்களை உறவுகளுக்குள் வளரவிட வேண்டாம்\nபொய் என்பது பூஜியத்தை போல சில சமயங்களில் மதிப்பை உயர்த்தும், சில சமயங்களில் மதிப்பை குறைக்கும். அது போல தான் உறவுகளில் எழும் பொய்களும். நீங்கள் கூறும் சில பொய்கள் சில நேரங்களில் நன்மையை விளைவிக்கும். சில நேரங்களில் எதிர்மறை நிகழ்வுகள் ஏற்பட காரணமாக இருக்கும்.\nஇதில் முக்கியமாக நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை, உங்களுக்கு நீங்களே கூறிக் கொள்ளும் பொய்கள், “இல்லை அவள் அதை கருத்தாக கொண்டு எதையும் கூறவில்லை, அவள் என்னை காதலிக்கிறாள் எனக்காக கண்டிப்பாக மாறுவாள்” என்று எதிர்பார்ப்பது பின்னாட்களில் மனநலத்தை கூட பாதிக்கலாம்.\nஎனவே, தயவு செய்து இனிமேலும் சில பொய்களை உறவுகளுக்குள் வளரவிட வேண்டாம்….\nபிரிவுகள் ஏற்படும் போதும் கூட, இல்லை எல்லாம் நன்றாக தான் போகிறது என்பது போல நீங்கள் இழுத்து பிடிக்க நினைப்பது, உங்களுக்கு நீங்களே ஆறுதல் கூறிக் கொள்வது சரியான தீர்வல்ல. நேரடியாக பேசி முடிவெடுப்பது தான் நல்லது.\nஎந்த சம்பவத்திற்கும் நீங்கள் தான் குற்றவாளி என்று ஏற்றுக் கொள்ள வேண்டாம். தவறு யார் மீது இருக்கிறதோ அவர்கள் திருத்திக் கொண்டால் தான் உறவு பாலம் என்பது வலுப் பெறும். எல்லா நேரங்களிலும் நீங்களே விட்டுக் கொடுத்துப் போவது உறவில் விரிசலை அதிகப்படுத்திக் கொண்டே தான் போகும்.\nஇது எனக்கும் வேண்டும் தான்\nஉறவுகளில் தவறுகள் என்பது அனைவர் மத்தியிலும் நிகழ்வது இயல்பு தான். ஆனால், அதற்காக யாரும் குற்றவாளி என்று பச்சைக் குத்திவிட முடியாது. நீங்கள் தவறே செய்திருந்தாலும் கூட அது உங்களுக்கு வேண்டியது தான் என்று எண்ணாதீர்கள்.\nஅவன் அந்த அர்த்தத்தில் கூறவில்லை\nஉங்கள் காதலன் நேரடியான அர்த்தத்தில் கூறியதை கூட, இல்லை அவன் அந்த அர்த்தத்தில் கூறவில்லை என்று உங்களை நீங்களே ஆசுவாசப் படுத்திக் கொள்ள வேண்டாம். இவை எல்லாம் பின்னாளில் மனவியாதியாக கூட மாற வாய்ப்புகள் இருக்கிறது.\nஅவள் என்னை காதலிக்கிறாள், எனக்காக அவள் மாறுவாள் என்ற எண்ணம் தவறானது. யாரும் எதற்காகவும் மாற தேவையே இல்லை. அவரது குணாதிசயங்கள் உங்களுக்கு பிடித்திருக்க வேண்டும், உங்கள் குணாதிசயங்களோடு முரண் பட்டு இருந்தாலும் ஒத்துப் போகாமல் இருக்கக் கூடாது.\nசண்டைகள் இல்லாத உறவே கிடையாது. அதற்காக தனிமை தான் சிறந்த முடிவு என்று தீர்மானிப்பது தவறு. இது உங்களுக்கு நீங்களே நிம்மதி தரும் என்று கூறிக்கொள்ளும் பொய்.\nகாதல் தோல்வி தான் காரணம்\nதோல்விகள் என்பது இயல்பு. அது காதலிலும் கூட. அதற்காக மீண்டும் காதலிக்க கூடாது என்று இல்லை. மீண்டும் காதலிக்கும் போது சண்டைகள் வரலாம். ஆனால், அதற்கு தனது முந்தைய காதல் பிரிவு தான் காரணம் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம்.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nஐஸ்வர்யாவை அழவைத்த போட்டோ கிராபர்கள்…\nசினி செய்திகள்\tNovember 25, 2017\nபுதிய புகைப்படத்தால் சர்ச்சையில் சிக்கிய ஐஸ்வர்யா ராய்….\nசினி செய்திகள்\tAugust 12, 2016\nவீதியில் பெண்களின் உள்ளாடைகளை வாங்கும் இளைஞன்\nBigg boss ஜூலி நடிகர் விமல் திருமணம்\nசினி செய்திகள்\tNovember 29, 2017\nசினி செய்திகள்\tAugust 19, 2016\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.amarx.in/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2019-05-26T01:44:10Z", "digest": "sha1:FYRRPVJZQ2DIW7T4HCQJYRBQRZUP3BLZ", "length": 32258, "nlines": 167, "source_domain": "www.amarx.in", "title": "அறம் சார்ந்தவற்றில் பவுத்தம் பேரங்களை அனுமதிக்கிறதா? – அ. மார்க்ஸ்", "raw_content": "\nஅறம் சார்ந்தவற்றில் பவுத்தம் பேரங்களை அனுமதிக்கிறதா\nஅறம் சார்ந்தவற்றில் பவுத்தம் பேரங்களை அனுமதிக்கிறதா\nநெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் 14\nபௌத்தத்தில் பத்தினி வணக்கம் முதன்மைப்படுத்தப் படுவதில்லை. தன்னை ஒரு பவுத்த காவியமாக முன்னிறுத்திக் கொள்ளும் மணிமேகலை இவ்வகையில் சற்று பௌத்த மரபிலிருந்து விலகி நிற்கிறது எனலாம். தான் தேர்ந்து கொண்ட என்பதைக் காட்டிலும் தனக்குத் தேர்ந்தளிக்கப்பட்ட வாழ்வைப் பெருமிதத்துடன் ஏற்றுக் கொண்டு, தனது பேறாய்க் கிடைத்த அந்த அற்புத்தப் பாத்திரத்துடனும் உள்ளத்தில் சிலிர்த்த பேருவகையுடனும் பிச்சை ஏற்க வீதியில் இறங்கிய மணிமேகலை, “பத்தினிப் பெண்டிர் பண்புடன் இடும் பிச்சையை முதலில் ஏற்றல் பெரும் பெருமைக்குரியதாய் அமையும்” என்றனள்.\nஇந்த இடத்தில் மணிமேகலைக் காப்பியத்தினுள் இரு துணைக்கதைகள் பதிக்கப்படுகின்றன. அ��ற்றினூடாக இன்னும் சில அடிப்படையான பௌத்த அறங்கள் முன்வைக்கப்படுகின்றன.. அது மட்டுமல்ல இந்தப் பின்னணியில் தென் ஆசியப் பவுத்தப் பிரபஞ்சம் ஒன்றும் நம் முன் விரிக்கப்படுகிறது.\nஇங்கு அறிமுகமாகும் காயசண்டிகை எனும் பாத்திரத்தின் துயர் நிறைந்த கதையைச் சொல்லும்முன் அவள் வாயிலாக அறிமுகமாக்கப்படும் ஆதிரை மற்றும் அவளது கணவன் சாதுவன் ஆகியோரின் வரலாறு பௌத்த அறங்களை விளக்க முற்படுகிறது எனப் பார்க்கலாம். பவுத்தம் எவ்வாறு மக்களுடன் ஒரு உரையாடலை மேற்கொண்டு, சில அம்சங்களில் தன் இறுக்கத்தைத் தளர்த்தியும், சில விட்டுக் கொடுத்தல்களுக்கும் இடமளித்தும் மக்கள் மத்தியில் தனக்கொரு இடத்தை நிறுவிக்கொள்கிறது என்பதையும் காணலாம்.\n“ஒரு குளத்திற்கு அதனுள் பூத்திருக்கும் தாமரை மலர்கள் அழகு சேர்ப்பன. அவறுள் ஓங்கி வளர்ந்து அழகு சேர்க்கும் ஒரு திருமலர் போன்ற கற்பின் சிறப்பைப் பெற்றவளான ஆதிரை வாழும் வீடு இதுதான்” எனக் கூறி அவளிடம் சென்று முதற் பிச்சை ஏற்றல் தகும் என காயசண்டிகை சொல்வதனூடாக ஆதிரை சாதுவன் இணையரின் வரலாறு இங்கே பதியம் கொள்கிறது.\nசாதுவன் தீய ஒழுக்கங்கள் பலவற்றின் ஊடாக மனையறம் பேணற்குரிய தகவு அற்றவனாகி, மனைவியைப் பிரிந்து, கணிகை ஒருத்தியுடன் வாழ்ந்து வந்தான். வட்டாடல், சூதாடல் என எல்லாத் தீய ஒழுக்கங்களின் ஊடாகவும் தன் பொருளனைத்தையும் இழந்தான். அவனிடம் பொருள் இருந்தவரை அவனைப் பேணிக் கொண்டாடிய அக் கணிகையும் அவனை ஒன்றும் இல்லாதவன் எனப் பழித்துக் கைவிட்டாள்.\nமீண்டும் செல்வந்தன் ஆகவேண்டும் என்கிற அடங்கா வேட்கையுடன் சாதுவன் மரக்கலம் ஒன்றில் ஏறி வணிகர்களுடன் பொருள் தேடிச் சென்றான். கோவலனின் கதையுடன் சில அம்சங்களில் ஒப்புமை உடைய சாதுவனின் வரலாறு பல அம்சங்களில் அதிலிருந்து வேறுபடுகிறது. மாதவி கணிகையர் குலத்தில் பிறந்தவளாயினும் அவளை வெறும் பொறுளாசை மிக்க ‘வேசி’ என்பது போன்ற வழமையான கருத்தாக்கத்திலிருந்து வேறுபடுத்தி நிறுத்துவார் இளங்கோ அடிகள். மாதவியைப் பொருத்த மட்டில் அதே பார்வையுடன் அவளை இன்னும் ஒரு படி உன்னதப் படுத்தி பௌத்த அறம் பேணும் துறவு நிலை எட்டுபவளாகச் சித்திரிக்கும் சாத்தனார் இங்கு இந்தக் கணிகையை வழக்கமான பொதுப் புத்தி எப்படிப் பார்க்குமோ அப்படியே பதிவு செய்���ிறார்ம. எனினும் காப்பியத்தின் போக்கு அக் கணிகையைத் தொடர்வதில்லை. அவள் இங்கு முக்கிய பாத்திரம் இல்லை.\nகணிகையின் தொடர்பால் பொருளிழந்த கோவலனைப் போலவே மீண்டும் பொருள் தேடச் செல்லும் சாதுவனின் வரலாறும் பெரிதும் அதிலிருந்து வேறுபடுகிறது. அவன் சென்ற கலம் கவிழ்கிறது. எனினும் அவன் உயிர் பிழைத்து நிர்வாணச் சாரணப் பழங்குடி மக்கள் வாழும் ஒரு மலைப் பக்கமாய்க் கரை ஒதுங்குகிறான்.\nமரக்கலம் சிதைந்து, சிதைந்த மரத் துண்டுகளைப் பற்றிக் கொண்டு அவனைப் போலவே கடலில் தத்தளித்த சக வணிகர்களில் சிலர் புகாரை அடைந்து சாதுவனின் மனைவி ஆதிரையிடம் அவன் விபத்தில் மறைந்தான் என்பதாகத் தகவல் அளிக்கின்றனர். கணவன் ‘இறந்த’ சேதி அறிந்த ஆதிரை, “சிறந்த என் கணவன், தன வினைப்பயன் உற்று இறந்தனன். நானும் உயிர் நீத்து அவனைத் தொடர்வேன்” எனக் கூறி தீப்பாய்கிறாள். ஆனால் அந்தத் தீ அவளைப் பற்றவும் சுட்டெறிக்கவும் மறுக்கிறது. தீக்குழியுனுள் அவள் அமைத்துக் கொண்ட படுக்கையும், அவள் உடுத்தியிருந்த்க கூறையும், அவள் கூந்தலை அணிசெய்திருந்த மாலையும் தீப்பற்றாது நின்றதோடன்றி தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகள்போல எந்த ஊறும் அடையாது ஒளிவீசி நின்றாள் ஆதிரை.\n“தீயும் கொல்லாத் தீவினையாடி ஆயினேன்” என அவள் ஏங்கி நிற்கும் தருணம் அசரீரி இறங்கி அவள் கனவன் உயிர் பிழைத்திருக்கும் நற்செய்தியை அறிவித்தது. ஆறுதல் கொண்டு வீட்டிற்குச் சென்று கணவனின் வருகைக்குக் காத்திருந்த ஆதிரையை, தன் கற்புத் திறத்தால் மழை பொழிய வைக்கவும் வல்ல பிற பத்தினிப் பெண்டிர் தொழுது போற்றும் பெருமை பெற்றவள் எனக் கூறுவதன் ஊடாகப் பத்தினிப் பெண்டிர் பெருமையைத் தொடர்கிறார் சாத்தனார்.\nஇன்னொரு பக்கம் கதை சாதுவனைப் பின்தொடர்ந்து பவுத்த அறங்களை விளக்க முற்படுகிறது. பவுத்த அறங்களை மட்டுமின்றி பவுத்தம் மக்களை அணுகிய வழிமுறைகளில் உள்ள ஒரு நுணுக்கத்தையும் நாம் புரிந்துகொள்ள ஏதுவாக சாதுவன் வரலாறு பதிக்கப்படுகிறது. பிற அவைதீக அறக் கோட்பாடுகளை முன்நிறுத்திய சமணம் முதலான மதங்களைப் போலன்றி பவுத்தம் நீண்ட காலம் இந்திய மண்ணிலும் இன்னும் தென் ஆசிய நாடுகளிலும் நிலை கொண்டதற்கான காரணங்களில் ஒன்றை நாம் புரிந்து கொள்ள ஏதுவாகவும் அமைகிறது.\nஅங்கே கரை ஒதுங்கிய சாதுவன் ஒரு மலையடிவார மரநிழலில் மயங்கிக் கிடந்த தருணத்தில், அவ்விடத்தே வசிக்கும் நர மாமிசம் உண்ணும் வழமையுடைய நக்க சாரணர் அவனைக் கண்டனர். ‘தனியனாய் வந்து துயருற்றுக் கிடக்கிறான். எனினுன் ஊனுடை இவ்வுடல் நமக்கு நல்ல உணவாகலாம்’ என எண்ணி அவனை அணுகி எழுப்பினர்.\nசாதுவன் வணிகன். பல நாடுகள் சென்று அம்மக்களுடன் அவரவர் மொழியில் பேசி அவர்களிடம் தன் பண்டங்களை விற்று தனக்குத் தேவையானவற்றை வாங்கி வரும் திறன் மிக்கவன். “மற்றவர் பாடை (மொழியை) மயக்கறு மரபிற் கற்றவன்” என அவனைக் குறிப்பார் சாத்தனார். யராயினும் அவரவர் பாடையில் (மொழியில்) பேசுதல் என்பது அவரோடு நட்பு பேணுதற்கும், நம் கருத்துக்களை அவரிடத்தே கொண்டு செல்லவும் நல்ல உபாயமாக இருக்கும். பிற மதங்கள் இங்கு வரும்போது அவை இங்குள்ள மொழிகளில் மக்களை அணுகியதையும், அத்னூடாக இங்குள்ள மொழிகளுக்கு அவை வளம் சேர்த்தமையையும் இங்கு நினைத்துப் பார்க்கல் தகும். கிறிஸ்தவம், இஸ்லாம் எல்லாம் இங்கு தமிழுக்கு வளம் சேர்த்தமையையும், இங்கு அவை நிலை கொண்டமைக்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்ததையும் நாம் இந்தப் பின்னணியிலிருந்தும் அணுக வேண்டும். தம் மொழியை உன்னதப் படுத்தி தேவ பாஷையாக நிலை நிறுத்தல் என்பதற்குப் பதிலாக அவை நம் மொழியில் பேசி நம் மொழிக்கு வளம் சேர்த்து நம்மோடு நிலை கொண்டன. சாதுவன் மற்றவர் மொழியை மயக்கமறக் கற்றவன் மட்டுமல்ல. அதை அதன் மரபு அறாமலும் கற்றவன்.\nதம் மொழியில் சாதுவன் பேசியதைக் கண்டு வியப்புற்ற அச்சாரணர் அவனை வணங்கி அவர்களின் குருமகனிடம் அழைத்துச் சென்றனர். கள் காய்ச்சும் பானைகள், கழிவுகளின் முடை நாற்றம், வெயிலிற் காய்ந்து கிடக்கும் வெள்ளெலும்புத் துண்டுகள் சூழ்ந்த தன் இருப்பிடத்தில் கரடியொன்று தன் துணையோடு இருந்தாற்போலக் காட்சியளித்தான் அந்தக் குரு மகன்.\nஉரையாடல் தொடங்கியது. மொழி அவர்களைப் பிணைத்து நெருக்கமாக்கியது என்கிறார் சாத்தனார். “பாடையிற் பிணித்து அவன் பான்மையன் ஆகி” குளிர்ந்த பரநிழலில் அவனருகே சென்றமர்ந்த சாதுவனை, “நீ இங்கு வந்த காரணம் என்ன” என்று கேட்க சாதுவனும் அவன் நிலையைச் சொன்னான். மிக்க அனுதாபம் கொண்ட அந்தப் பழங்குடித் தலைவன், அருந்த ஒன்றும் இன்றி அலைகடலில் உழன்று வந்துள்ளான். இரக்கத்திற்குரியவனாக உள்ளான். வாரு���்கள் மக்களே” என்று கேட்க சாதுவனும் அவன் நிலையைச் சொன்னான். மிக்க அனுதாபம் கொண்ட அந்தப் பழங்குடித் தலைவன், அருந்த ஒன்றும் இன்றி அலைகடலில் உழன்று வந்துள்ளான். இரக்கத்திற்குரியவனாக உள்ளான். வாருங்கள் மக்களே இந்த நம்பிக்கு மிக்க இளமையுடைய ஒரு பெண், வெம்மையான கள், மாமிசம் எல்லாவற்றையும் வேண்டும் மட்டும் கொடுங்கள்” என ஆணையிட்டான்.\nஇந்த விருந்துபசார வார்த்தைகள் சாதுவனைத் துயருறச் செய்தன என்கிறார் சாத்தனார். இந்த இடத்தில் சாதுவனுக்கும் சாரணர் தலைவனுக்கும் இடையில் விவாதம் தொடங்குகிறது. “கொடிய சொற்களைக் கேட்டேன் இது எதுவும் வேண்டேன்” என அவன் அவசரமாக மறுத்தது அந்தப் பழங்குடித் தலைவனுக்கு ஆத்திரத்தை அளித்தது. ஆத்திரம் மட்டுமல்ல வியப்பும் தோன்றியது.\n“அழகிய பெண்கள், சுவை மிகு உணவு இவை எல்லாம் இல்லாவிட்டால் மக்கள் இந்த உலகில் வாழ்ந்தென்ன பயன் அப்படி ஏதும் இருக்கிறதென்றால் எனக்குக் காட்டேன். நாங்களும் பார்க்கிறோம்.. சொல் அப்படி ஏதும் இருக்கிறதென்றால் எனக்குக் காட்டேன். நாங்களும் பார்க்கிறோம்.. சொல்\n“மயக்கும் கள்ளையும், உயிர்களைக் கொல்லுதலையும் சீறிய அறிவுடையோர் ஏற்பதில்லை. பிறந்தவர் சாதலும், இறந்தவர் பிறத்தலும் உறங்கலும் விழித்தலும் போன்றது. நல்லறங்களைச் செய்வோர் நல்லுலகம் அடைதலும், நல்லதல்லாதவற்றைச் செய்வோர் அருநரகடைதலும்தான் முடிவு என உணர்ந்தோர் அவற்றைக் களைந்தனர். நீயும் இதை அறிந்து கொள்”\nகட கடவென நகைத்தான் அந்தத் தலைவன். “உடம்பை விட்டகலும் அவ்வுயிர் ஒரு வடிவத்தில் இன்னொரு இடம் சென்று புகும் என்றாயே அது எப்படி\n“கோபப்படாமல் இதக் கேள். உடம்பில் உயிர் தரித்திருக்கும் வரை உடல் உறும் இன்ப துன்பங்களை அது உணரும். ஆனால் அந்த உயிர் உடலை விட்டு அகன்றால் எரியும் நெரிப்பில் இட்டாலும் அதை அது உணராது. எனவே இவற்றை எல்லாம் உணர்கின்ற உயிர் ஒன்றும் உள்ளதென்பதை அறிந்து கொள்” – இது சாதுவன்.\nஇது கேட்டதும், எரியும் விழிகளையுடைய அந்த நாகர் தலைவன் நன்கறிந்த அந்த செட்டியின் (சாதுவனின்) காலில் வீழ்ந்தான். “கள்ளையும், கறியையும் விட்டுவிட்டல் இந்த உயிரை நான் எப்படிக் காப்பேன். நான் சாகும் வரை வாழ்வதற்குரிய நல்லறங்களைச் சொல்” என வேண்டி நின்றான்.\n“நல்லது. நன்னெறியில் உன் வாழ்க்கை தொடரட��டும். உனக்குத் தகுந்த (ஒல்லும்) அறம் உரைப்பேன். என்னைப்போல மரக்கலம் கவிழ்ந்து தப்பிப் பிழத்து வந்தடைவோரைக் கொல்லுதலைக் கைவிடு. அவர்களின் அரிய உயிரைக் காப்பாற்று. மூப்படைந்து வீழ்ந்து சாகும் விலங்குகளை அல்லாமல் பிற உயிர்களைக் கொல்லும் செயலைக் கைவிடு.”\nசாதுவனின் இந்த அறவுரையைக் கேட்ட அந்தச் சிறுமகன், “இது எனக்குப் பொருந்தும். இதை ஏற்று என்னால் கடை பிடிக்க இயலும். இதோ இங்கு குவித்து வைக்கப்பட்டுள்ள அரும்பொருட்களை எல்லாம் எடுத்துக் கொள். இதுவரை மரக்கலம் கவிழ்ந்துத் தப்பி வரும் மக்களை எல்லாம் கொன்றோம். உண்டோம். அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டனவே இவை. எல்லாம் சந்தனம், அகில் முதலான மண மரங்கள், மெல்லிய ஆடைகள், மிக்க மதிப்புடைய பொருட் குவியல்கள். எடுத்துக் கொள்” என்றனன்.\nஅவற்றை ஏற்றுக் கொண்ட சாதுவன் சந்திரதத்தன் எனும் வணிகண் வந்த கப்பலொன்றில் ஏறி ஊர் திரும்பினான். அன்பு மனைவி ஆதிரையோடு இனிய அற வாழ்க்கை வாழ்ந்தான் என்பது மணிமேகலை உரைக்கும் சாதுவன் – ஆதிரை வரலாறு.\nமணிமேகலைக் காப்பியத்துல் பதித்து அழகு சேர்க்கப்பட்ட இந்தத் துணைக் கதையின் ஊடாக பவுத்தப் பரவல் குறித்துச் சிலவற்றை நம்மால் உணர் முடிகிறது. பவுத்தத்திற்கு இறுக்கமான அறக் கோட்பாடுகள் இருந்த போதும் அவற்றை மக்கள் எல்லோருக்கும் பொதுவானதாக இறுக்கமாகவும் சமணத்தைப் போன்று மிக உச்சமாகவும் வற்புறுத்துத்துவதில்லை. மக்களின் வாழ்க்கை முறைகளுடன் இணைந்து அவை தகவமைக்கப்பட்டன. இந்தக் கதஈல் உயிர்க் கொலை, மது, மாமிசம் பாலியல் பிறழ்வுகள் ஆகிய நான்கையும் கைவிடச் சொல்லித் தன் அறவுரையைத் தொடர்கிறான் சாதுவன். பெண்டிரை விடுதல் என்பது முற்றிலும் பாலியல் வேட்கையைக் கைவிடல் என்பதல்ல. இப்படியாக இளம் பெண்களைப் பரிசளித்தல், தாசிகள் என்றொரு பிரிவினை உருவாக்கல் முதலானவற்றைக் கைவிடுதலே பெண்டிரைக் கைவிடல் என்பதன் பொருளாகிறது. முற்றான துறவு என்பதையோ காமம் என்கிற உணர்வையே கைவிட வேண்டும் எனவோ சாதுவன் வற்புறுத்தவில்லை.\nநாகர்களோ ஒரு கடலோர மலையடிவார நிலப்பகுதியில் வாழ்வோர். விவசாய வாய்ப்பு அங்கில்லை. கடலுணவு, மாமிசம் ஆகியவற்றை அவர்கள் தவிர்க்க இயலாது. எனவே இந்த அம்சத்திலும் சாதுவன் ஒரு சமரசத்திற்கு இணங்குகிறான். மாமிசத்தை முழுமையாக��் தவிர்க்க வேண்டியதில்லை. ஆனால் விருந்துகளுக்கெனவே கொல்லுதல் முதலானவற்றைத் தவிர்த்தல் தகும். இறந்த உடலங்களை உண்ணுதல் ஏற்கத்தக்கது என இந்த அம்சத்திலும் ஒரு முடிவு எய்தப்படுகிறது. இறுதியாக எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்க்கும்போது சாதுவன் தொடக்கத்தில் வற்புறுத்திய அறங்களில் முற்றிலும் விட்டுக் கொடுக்காமல் அமைவது மயக்கும் மதுவைத் தவிர்த்தல் மட்டுமே.\nஆக ஒரு அற பேரம் (negotiation) ஒன்றுக்கு பவுத்தம் தயாராக இருந்தது.\n(பவுத்தம் காட்டும் இறுதி உய்விற்கான ஒரே வழி – அடுத்த இதழில்)\nPosted in கட்டுரைகள்Tagged அ.மாக்ஸ், அறம் சார்ந்தவற்றில் பவுத்தம் பேரங்களை அனுமதிக்கிறதா, ஆதிரை, சாதுவன், மணிபல்லவம், மணிமேகலை\nஜெயகாந்தன் : சில நினைவுகள்\nகிறிஸ்டியன் ஃப்ரெட்ரிக் ஸ்வார்ட்ஸ் (1726–1798)\nஎழுத்தாளன், விமர்சகன், மனித உரிமை செயல்பாட்டாளன் மேலும் அறிய\nசாதி : தோற்றம் – வளர்ச்சி – ஒழிப்பு\nஉயிர்த்த நாள் மரண நாளாக மாறிய கதை\nசேலம் கதிர்வேல் என்கவுன்டர் : ஒரு அப்பட்டமான படுகொலை\n“திராவிட இயக்கங்கள் செய்ததும் செய்யத் தவறியதும்” – அ.மார்க்ஸ்\n“ஆர்.எஸ்.எஸ்சின் தாக்கம் எல்லாக் கட்சிகளிலும் உள்ளது” – அ.மார்க்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.amarx.in/2016/12/", "date_download": "2019-05-26T00:51:13Z", "digest": "sha1:LQE5VQ4ERFAPXURYXNJ7NR42YPIQ2T7K", "length": 3631, "nlines": 132, "source_domain": "www.amarx.in", "title": "December 2016 – அ. மார்க்ஸ்", "raw_content": "\nநூல்கள் வெளியீட்டு விழா (30/12/2016)\nஃபிடெல் காஸ்ட்ரோ 1926 – 2016\n(இன்று வெளியாகியுள்ள கட்டுரை. ஒரு வாரத்திற்கு முன்பு எழுதப்பட்டது) எண்பத்தெட்டு ஆண்டுகளுக்குப்...\nஜெயலலிதா ஜெயராம் (24 பிப்ரவரி 1948 – 5 டிசம்பர் 2016)\nஎழுத்தாளன், விமர்சகன், மனித உரிமை செயல்பாட்டாளன் மேலும் அறிய\nசாதி : தோற்றம் – வளர்ச்சி – ஒழிப்பு\nஉயிர்த்த நாள் மரண நாளாக மாறிய கதை\nசேலம் கதிர்வேல் என்கவுன்டர் : ஒரு அப்பட்டமான படுகொலை\n“திராவிட இயக்கங்கள் செய்ததும் செய்யத் தவறியதும்” – அ.மார்க்ஸ்\n“ஆர்.எஸ்.எஸ்சின் தாக்கம் எல்லாக் கட்சிகளிலும் உள்ளது” – அ.மார்க்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2010/01/", "date_download": "2019-05-26T01:33:41Z", "digest": "sha1:SNR72IG5JX6BU7S3CRQPGFYVWQMY5E4F", "length": 112096, "nlines": 720, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): 1/1/10 - 2/1/10", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\n2010ன் முதல் ஹிட் தமி்ழ்படம்தான்..(திரைவிமர்சனம்)\nநண்பர்கள் இடத்தில் இருந்து குறுஞ்செய்தி மூலம் படம் நன்றாக இருப்பதாகவும்.. விழுந்து விழுந்து சி்ரித்து வயிறு புண்ணாகி விட்டதாகவும் செய்திகள் வர நான் இந்த படத்தை எப்படியும் பார்த்து விடுவது என்ற முடிவுக்கு வந்து விட்டேன்...கோவா படத்தையே மனைவியை விட்டு விட்டு பார்த்து விட்டதால் இந்த படத்தையும் தனியே பார்த்தால் வேறு சில பிரச்சனைகளை சமாளிக்க வேண்டி இருப்பதால் நேற்று இரவு இந்த படத்தை மனைவியோடு போய் பார்த்து விட்டேன்....\nஹாலிவுட்டில் ஒரு முழு படத்தையும் நக்கல் விட்டு படம் எடுப்பது ஒரு வகை.. சமீபத்தில் ஹாரிசன் போர்டு நடித்த த பியூஜீட்டிவ் படத்தை நக்கல் செய்து சமீபத்தில் ஒரு படம் வெளி வந்தது.. அந்த படத்தின் பெயர் தெரியவில்லை மறந்து விட்டேன்...\nஅதே போல் ஸ்கேரி மூவி... படங்கள் சமீபத்தில் திரைக்கு வந்த படங்களை பாரபட்சம் இல்லாமல் நக்கல் விடும் பழக்கம் ஹாலிவுட்டில் அதிகம்... நான் முதன் முதலில் அது போல் முழுதான நக்கல்படம் பார்த்து... ஹாட்ஷாட் என்ற ஆங்கில படம்தான்...ஆனால் இங்கு வெங்கட் பிரபு கோஷ்ட்டி வந்த பிறகுதான் தமிழ் சினிமாவை படம் நெடுக நக்கல் விட்டார்கள்..... இப்போது முழ நீள படத்தை நக்கல் செய்து ஒரு படம் வெளிவருவது இதுவே முதல் முறை என்று நினைக்கின்றேன்....\nபடத்தின் கதை என்று எழுதினால் சத்தியமாக நீங்கள் உதைக்க வருவீர்கள்...தமிழில் இதுவரை நீங்கள் பார்த்த எதாவது ஒரு படத்தின் சாயல் இதில் இருக்கும்... இருப்பினும் கதை என்று பார்த்தால் பஞ்சாயத்து கட்டளை படி ஆண் பிள்ளைகளை கள்ளி பால் ஊற்றி கொல்லும் ஊரில் இருந்து தப்பிக்கும் ஒரு குழந்தை எப்படி தமிழகத்தின் விடிவெள்ளியாக மாறுகின்றது.. என்பது கதை... இதற்க்கு மேல் சொன்னால் அது சுவாரஸ்யத்தை குறைத்து விடும்... மீதி வெண்திரையில் காண்க...\nபடம் ஆரம்பித்து முடியும் வரை எல்லோரும் சிரித்துக்கொண்டு இருந்தோம்...\nவிஜய் டிவியில் வந்த லொள்ளுசபா நிகழ்ச்சி மட்டும் வரவில்லை என்றால் இந்த படத்தின் வெற்றி என்பதை நினைத்து கூட பார்க்கமுடியாத வெற்றியாக இருந்து இருக்கும்...\nஒரு படத்தின் பாடல் காட்சியில் ரசிகர்கள் அனைவரும் அர்த்தம் புரிந்து விழுந்து விழுந்து சிரிக்கின்றார்கள்... அந்த பாடல் ஓமகசீயா....\nபடத்தின் பெர���ய பலமே சிவாதான் அவரின் பாடி லாங்வேஜ்தான் இந்த படத்தை அதிகம் தூக்கி நிறுத்துகின்றன....\nவெண்ணிறஆடை மூர்த்தி சிவாவின் மச்சான் கேரக்டரில் போட்டு இருப்பதும்....எம் எஸ் பாஸ்கர் ஜட்டி தெரியவது போல் ஜீன்ஸ் பேண்ட் போட்டு இருப்பதும்... அந்த ஜட்டியில் சுடர்மணி என்று எழுதி இருப்பதும் மிக நுணுக்கமான நக்கல்கள்...\nவெண்ணிறஆடை மூர்த்தி கேரம் போர்டில் இருக்கும் காய்களில் இந்த இரண்டு காயில் எந்த காயை ஆடிப்பது என்ற கேட்கும் போதே அவர் தலையில் ஒரு காக்கா வந்து கொத்தி விட்டு போக, அதன் பிறகு அவர் எப்போது டபுள் மீனிங் பேச... அதே போல் நடு இரவில் டபுள் மீனிங் பேச அப்போது அந்த காக்கா வருவது பகீர் சிரிப்பு....\nஇனி ஹீரோக்கல் ஒப்பனிங் சாங் வைக்க யோசிப்பார்கள் அதே போல் சண்டைகாட்சிகளிலும் கவனம் செலுத்தியாக வேண்டும்..\nசரக்கு அடித்து விட்டு காக்க காக்க சூர்யா போல் ஆற்றின் ஓரம் வெள்ளை பனியனுடன் படுத்து கிடக்க... அப்போது கேமரா சுழன்று குளோசாக வர... அதிக தண்ணி அடிச்சதால என் தலை சுத்துகிட்டு இருக்குது.. மேலே கேமரா வச்சிக்கினு இவனுங்க வேற சுத்தறானுங்க என்று ஒட்டு மொத்த படக்குழுவையே நக்கல் விடுவது என படம் முழுவதும் காமெடி நெடி...\nகதாநாயகி தேடலில் இன்னும் கொஞச்ம் கவனம் செலுத்தி இருக்கலாம்....ஜீப்கில் பாண்டிச்சேரி செல்லும் போது அழகாக இருக்கின்றார்....\nஇந்த படம் 50 பைசா இன்வெஸ்ட் பண்ணி 100ரூபாய் எடுக்கும் படமாக ஓப்பனிங்கிலேயே மாறி விட்டது தயாரிப்பு தரப்புக்கு வெற்றி.......\nஇந்த படம் பழைய படம் புது படம் என்ற இரு பிரிவுகளில் கலாய்கின்றது... புது படம் மட்டும் என்ற எடுத்து கொண்டு இருந்தால் இன்னும் சுவை கூட இருக்கலாம்...\nபடத்தின் டைட்டிலிலேயே நாம் என்ன மாதிரி படம் பார்க்கபோகின்றோம் என்பதை உணர்த்திய இயக்குனருக்கு பாராட்டுகள்....\nஎன் மனைவி அயர்லாந்தில் இருக்கும் போது அவளது அயர்லாந்து நண்பி கேரன் என்பவள்...\nஏன் உங்கள் இந்திய சினிமாவில் சுடப்பட்ட அம்மாவை கதாநாயகன் கையில் பிடித்து கொண்டு அழுது கொண்டும், பேசிக்கொண்டும் இருக்கின்றானே தவிர, ஏன் உடனே...911க்கு போன் செய்து அவசர உதவி கேட்கவில்லை என்றும் பேசும், அழும் நேரத்துக்கு அம்புலன்ஸ் வந்த இருந்தால்... அவனின் அம்மா பிழைத்து இருப்பாள் என்று சொல்லும் அயர்லாந்து பெண்மணி... இந்திய சினிமாவை பற்��ி நன்றாகவே புரிந்து வைத்து இருக்கின்றாள்... அந்த நிலை மாற வேண்டும்.... இந்த படத்தில் அது போலான காட்சிகளை சகட்டுக்கு நக்கல் விட்டு இருக்கின்றார்கள்...\nபடத்தின் ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா பாராட்டுக்குறியவர்... ஒரு லோபட்ஜட் படம் போல் இல்லாமல் பிரேமிங்கில் மற்றும் காட்சிகளில் காம்பரமைஸ் செய்து கொள்ளவில்லை....\nஅமைதிபடையில் சத்தியராஜ் கொடுக்கும் அல்வா வாங்கி சாப்பிட்டு காணாமல் போன கஸ்த்தூரி இந்த படத்தில் போதை தெளிந்து ஒரு குத்தாட்டம் போட்டு இருக்கின்றார்....\nஇந்த படம் ரெட்ஒன் கேமராவில் ஷுட் செய்து இருக்கின்றார்கள்...\nஇதனால் படத்தின் தயாரிப்பு செலவு பெரும் அளவில் குறைந்து இருக்கும்...\nஏற்கனவே உன்னை போல் ஒருவன் இந்த வகை கேமராவில் ஷுட் செய்து இருப்பதால் அதன் கதையின் காட்சி அமைப்புக்கு ஒரு வெறுமைதன்மை இருக்கும் ஆனால் இந்த படத்தில் பல கலர் புல் காட்சிகள் இருப்பதால் வேறு தளத்துக்கு தமிழ் சினிமா போய் இருக்கின்றது...\nஇந்த படத்தின் வெற்றி ரெட்ஒன்கேமரா பக்கம் தமிழ்சினிமாவை திரும்பி பார்க்க வைக்கும்... இது இப்போது இருக்கும் தமிழ்சினிமாவுக்கு நல்ல செய்தி....\nரெட் ஒன் கேமராவின் பெரும் பிரச்சனை டேலைட் அவுட்டோர் லைட் மேட்சிங் பிரச்சனை... அதனை கண்ரோல் செய்து எடுத்து இருக்கும் ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா பாராட்டுக்கு உரியவர்....\nஇயக்குனர் அமுதன் அடுத்த படத்துக்கு எந்த ஹீரோவிடம் போய் கதை சொல்லுவார் என்று தெரியவில்லை... இருப்பினும் முதல் முயற்ச்சி வெற்றிக்கு வாழ்த்துக்கள்...\nதயாரிப்பாளர் தயாநிதி அழகிரி என்பதால் பல செட்டுகளை துணிந்த போட்டு இருக்கின்றார்கள்... இது முதல் நேரடி படம் என்று நினைக்கின்றேன்...\nஇரண்டு மணிநேர லொள்ளுசபா பார்த்த திருப்தி...\nசனிக்கிழமை இரவு பத்து மணிகாட்சி படம் பார்பது என்று முடிவாகிவிட்டது... தினத்தந்தி மேய்ந்து தியேட்டர் குறித்துக்கொண்டேன்...டிக்கெட் புக் பண்ணவில்லை... மனைவி அழைத்துகொண்டு செல்வது என்று முடிவாகி விட்டது....\nவளசரவாக்கத்தில் இருந்து முதலில் கமலா புதுப்பித்த தியேட்டருக்கு போனோம்..கேன்சல் டிக்கெட் ஏதாவது வருகின்றதா என்று பார்த்து கொண்டு இருந்தேன்...\nஎல்லோருமே யாஹுவின் டிக்கெட் புக் பண்ணிய பிரின்ட் அவுட் செய்த பேப்பரை கையில் வைத்துக்கொண்டு அலப்பரை செய்து கொண்டு இருந்தார்கள்...\nசரி இனி கமலாவை நம்பி பிரயோஜனம் இல்லை என்பதால் சத்தியத்துக்கு இருவரும் போனோம்... அங்கு பத்து நிமிடம் நின்று சைட் அடித்து விட்டு சகஜநிலைக்கு வந்தால் இரண்டு ஷோதான் தமிழ்படம் என்று எனக்குபல்பு கிடைக்க...மாயஜலில் இரவு 11,30க்கு ஒரு காட்சி என்ற ஞாபகம் வர மாயாஜல் செல்ல முடிவெடுத்தேன்... சத்தியத்தில் இருந்து 27 கீலோ மீட்டர் மனைவியோடு பைக்கில் சாத்தியமா என்றாலும் இரவு நேர பைக் சவாரி எனக்கு பிடித்தமானது...\nஇருப்பினும் அவ்வளவுதூரம் போய் டிக்கெட் இல்லை என்றால் அங்கு பெரிய பல்பு கிடைக்கும் என்பதால் முதன் முறையாக மாயாஜல் செல்வதால்... கானத்தூரில் இருக்கும் எனது கல்லூரி நண்பர் பிரபு அவர்களுக்கு போன் செய்ய... அவர் டிக்கெட் சொல்டு அவுட் ஆகிவிட்டது.... என்றும் இருப்பினும் மேனேஜரிடம் இரண்டு டிக்கெட் சொல்லி இருக்கின்றேன் போய் வாங்கி கொள்ளவும் என்ற சொல்ல தியேட்டர் போனால்...\nஅங்கே பதிவர் நிலாரசிகள் தன் நண்பர்களுடன் வந்து இருந்தார்....இரவு நேர வாழ்க்கை சென்னையில் எனக்கு புதுசு இல்லை என்றாலும் படம்... இன்று நடு இரவு 12 மணிக்கு படம் போடும் போது நிறைய குடும்பங்கள் வந்து இருந்தன...\nஇன்று அதி காலை 2,30க்கு படம் விட்டார்கள் நிலாவிடம் விடை பெற்றுக்கொண்டு சோழிங்கநல்லூரில் கட் செய்து ஆளில்லாத ஐடி ரோட்டில் மனைவியோடு குளிரில் பயணிக்கும் போது கார் வாங்க வேண்டும் என்ற எண்ணம் என்னுள் இயல்பாக எழுந்தது...\nவிடியலில் பசி எடுக்க மத்திய கைலாஷ் ஹாட்சிப்ஸ் அருகே இருக்கும் ஒரு மலையாளத்து கடையில் பிரட் அம்லேட் சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு வரும் போது 4 மணி... தூக்கம் வரவில்லை... கடற்கரை விடியல் பார்ப்பது இருவருக்கும் பிடித்தமான ஒன்று...என் மனைவி மெரினாவுக்கு போலாமா என்று கேட்க..நான் என் மனைவியை முறைத்தேன்....\n(உங்களுக்கு மேலே நான் எழுதிய விஷயங்கள் நிறைவானதாக இருந்தால் ஒரு நிமிடம் எனக்காக செலவு செய்து வாக்களித்து விட்டு செல்லுங்கள்....வாக்குகள் மற்றும் பின்னுட்டமே என்னை உற்சாகபடுத்தும்)\nஇந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும், சினிமா சுவாரஸ்யங்கள் தொடரையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்\nகோவா ஒரு பின்நவினத்துவ படம்(சினிமாவிமர்சனம்)\nஹாலிவுட்டில் ரோட்டிரிப் என்ற பெயரில் ஜாலி காமெடி வகை படங்கள் வெளிவந்து இருக்கின்றன... இந்த படங்களின் கதை அடிநாதம் எதாவது ஒரு ஊருக்கு எதன் பொருட்டாவது, நண்பர்கள் நண்பிகளுடன் சேர்ந்த பயணிப்பார்கள்... அப்படி பயணிக்கும் போது நடக்கும் சம்பவங்கள்தான் கதை.....அதே சாயலில் தமிழில் வந்த படம் கோவா...ஊரை விட்டு ஓடிய அனுபவம் உங்களில் யாருக்கு இருக்கின்றதோ இல்லையோ எனக்கு இருக்கின்றது... அது தனிக் கதை ...\nஒரு குருட்டு தைரியத்தை வைத்துக்கொண்டு ஒரு சிலரால் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் டிராவல் செய்ய முடியும்... என் வாழ்க்கையில் நான் அது போல பல சம்பவங்களை பார்த்து இருக்கின்றேன்...\n1993களில் அதாவது சிக்கு புக்கு ரயிலே ஜென்டில் மேன் படம் வந்த போது, இதே போல் மூன்று நண்பர்களுடன் ஒன்றரை லட்சம் பணமும் ஒன்றரை கிலோ பழைய நகையுடன் ஒரு நகை கடை நண்பன் காதலுக்கு உதவ, ஊரை விட்டு ஓடிப்போனோம்...நாங்கள் முதலில் சென்னை வந்து அதன் பிறகு ஊட்டி போய், அங்கிருந்து,, கோவை வந்து அதன் பிறகு மேங்களுர் போய் அதன் பிறகு கோவாவிற்க்கு போய் நன்றாக சுற்றிவி்ட்டு விடு திருப்பியது... என் நினைவுகளை இந்த படம் அசை போட வைத்து விட்டது..\nகோவாவில் நாங்கள் போடாத ஆட்டம் இல்லை...நிறைய சுற்றி பார்த்தாகி விட்டது... அதுதான் எனது முதன் முதலில் வாழ்வில் வெகு தூரம் பயணப்பட்ட இடம்... அப்போதுதான் மதராசி என்றால் ஒரு துவேஷ பார்வையை வட இந்தியர்கள் பார்ப்பதை உணர்ந்தேன்...\nசரி கோவா படத்தின் கதை என்ன\nகோவா படம் ...ஒரு மூன்று கிராமத்து இளைஞர்கள் ஊர் கட்டுபாட்டை மீறிய காரணத்தாலும், கிராமத்தின் பஞ்சாயத்து, தெய்வகுத்தம், அடக்குமுறை,மூடபழக்கவழக்கம் போன்றவைகளை தாங்கிகொள்ளாமலும்.. அவர்கள் ஊரை விட்டு ஜாலியாக ஒரு வாரத்தினை கழிக்க மதுரைக்கு வருகின்றார்கள்... வந்த இடத்தில் அவர்களது நண்பனுக்கும் ஒரு வெள்ளைகார பெண்ணுக்கும் திருமணம் நடக்க... அது எப்படி சாத்தியம் என்று நண்பனிடம் கேட்க, தான் கோவாவில் கைடாக இருக்கும் போது அந்த வெள்ளைக்கார பெண்ணுக்கும், தனக்கும் காதல் மலர்ந்து கல்யாணம் செய்து கொண்டு விட்டோம்... இதன் பிறகு முதல் இரவு ஸ்டார் ஓட்டலில் நடக்க போகின்றது என்றும்... தன் மனைவியுடன் வெளிநாடு செல்லபோவதாகவும் சொல்ல... நண்பர்கள் மூவரும் அதிர்ச்சியில் அட்டுபிகர் அவனுக்கே ஒரு பாரின் பொண்ணு கிடைக்கும் போது... நமக்கு கிடைக்காத, தான் கோவாவில் கைடாக இருக்கும் போது அந்த வெள்ளைக்கார பெண்ணுக்கும், தனக்கும் காதல் மலர்ந்து கல்யாணம் செய்து கொண்டு விட்டோம்... இதன் பிறகு முதல் இரவு ஸ்டார் ஓட்டலில் நடக்க போகின்றது என்றும்... தன் மனைவியுடன் வெளிநாடு செல்லபோவதாகவும் சொல்ல... நண்பர்கள் மூவரும் அதிர்ச்சியில் அட்டுபிகர் அவனுக்கே ஒரு பாரின் பொண்ணு கிடைக்கும் போது... நமக்கு கிடைக்காத\nஅந்த மூன்று பேரும் கோவா போய் ஒரு வெளிநாட்டு பெண்ணை காதலித்து கல்யாணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டிலாகும் உயர்ந்த நோக்கத்துடன் கோவாவிற்க்கு செல்ல ....அங்கு இருக்கும் தமிழ்நாட்டு நபர்களுடன் இனைய படம் கல கல கல கல கல கல கல கொல கொல கொலவென ரொம்ப ஜாலியாக பயணிக்கின்றது... மீதி வெண்திரையில் காண்க..\nபடத்தின் கதை பற்றி இயக்குனர் வெங்கட்பிரபு பெரிதாய் அலட்டி கொள்ளவில்லை என்பது படம் முழுக்க தெரிகின்றது...\nபடம் முழுவதும் ஜாலியாக இருக்க வேண்டும் என்பதால் அவர்கள் சிரியஸ் விஷயங்களை அதிகம் போட்டு குழப்பிக்கொள்ளவில்லை...\nபடத்தில் வேலை செய்த அனைவரும் ரொம்பவும் ஜாலியாக அரட்டை அடித்து படம் எடுத்த விளைவை... அந்த அரட்டையை படம் பார்க்கும் போது பார்வையாளன் அந்த ஜாலியை பல இடங்களில் உள்வாங்க முடிந்தது...\nஹோமே செக்ஸ் பற்றி மிகவும் தைரியமாக எடுத்து இருக்கின்றார்கள்.... அவர்களது காதலை ரொம்ப காமெடியாக சொல்லி இருக்கின்றார் இயக்குனர்... (அப்பாடி விமர்சன தலைப்புக்கான விஷயத்தை சொல்லியாகிவிட்டது...)\nஹோமோ கதாபாத்திரத்தில் இவ்வளவு தைரியமாக நடிக்க ஆட்கள் வேண்டும்....எல்லை மீறாத காட்சிகளுடன் புலம்பலின் மூலமே... அவர்கள் காதல் மற்றும் ஏக்கங்கள் சொல்ல படுகின்றது...\n“ ஓம் சாந்தி ஓம் படத்துல அந்த சிக்ஸ் பேக் ஷாருக் ஒடம்பை பார்த்துட்டு ஷாருக்கை பார்த்து அவன் உருகி போனதாலதான்... அன்னைக்கு நான் இந்த உடம்பை சிக்ஸ் பேக் ஏத்த ஆரப்பிச்சேன்” என்று அரவிந் அழுது புலம்பும் அந்த ஒரு வரி வசனம்....நச்\nஇந்த படத்திலும் அரவிந்தை தண்ணி அடித்து விட்டு புலம்ப வைத்து இருக்கின்றார்கள்...6க்ஸ்பேக் உடம்பில் நன்றாகவே புலம்புகின்றார்....\nசம்பத்குமார்... மற்றும் அரவிந்... பின்னி பெடலெடுத்து இருக்கின்றார்கள்..\nமிக முக்கியமாக கோடான கோடி ஆட்டம் ஆடிய, சென்னை28 வில்லன் சம்பத்தை முற்றிலுமாக மாற்றி இருக்கின்றார்கள்... படத்தின் பல காட்சிகள் கடந்து போனதும்தான் அவரை அடையாளம் கண்டு கொள்ள முடிகின்றது..\nவெள்ளைக்கார பெண்ணாக நடித்த மாலினிமேரிக்கு நலினம் நன்றாகவே வருகின்றது, வெட்கம் நன்றாகவே வருகின்றது... யாராவது அந்த பெண்ணுக்கு அடுத்த படத்துல சான்ஸ் கொடுங்கப்பு...\nபிரேம்ஜிக்கு காதலியாக வரும் அந்த வெள்ளைக்கார பெண்...ஒரு வெள்ளைக்காரி ஆப் சாரி உடுத்தின இவ்வளவு அழகாக இருக்க முடியுமா சான்சே இல்லை... வெங்கட் பிரபு ரசனைக்கு ஒரு ராயல் சல்யூட்..\nஅந்த வெள்ளைகார பெண்ணின் சிரிப்பும் அழகும்.. சான்சே இல்லை...மனைவியை ஆபிசில் விட்டு விட்டு படம் பார்த்த காரணத்தால் கிள்ளுகள் இன்றி ரொம்பவே ரசித்தேன்...\nசினேகாவை பற்றி சொல்லவே வேண்டும்.....\nசினேகா இந்த படத்தில் பனியனோடு வருகின்றார்.. கொஞ்சம் கவர்ச்சியாக தெரிகின்றார்... ஷவரில் குளிக்கின்றார்....\nஊரில் குளக்கரையில் பெண்கள் உள்பாவாடைய சற்று மேலேற்றி மார்பில் கட்டி குளிப்பார்களே... அது போலான மார்டன் உடையில் சினேக,நிறைய இடங்களில் வருகின்றார்...\nயாரோ காஸ்ட்டியூமர் வாசுகி பாஸ்கரிடம்... ஜெய் இங்கிலிஷில்...இட்ஸ் பியூட்டிபுல் டிரஸ் என்று சொல்லி இருக்க வேண்டும்... அது போலான உடைகளில் சினேகா வந்து இருக்க வேண்டாம்....அவர் உடம்புக்கு நன்றாக இல்லை...\nவைபவ் கொடுத்து வைத்தவர்.. எனக்கு தெரிந்து சினேகவுடன் கொஞ்சம் கலக்கல் காஸ்டியூமில் நெருக்கமாக நடித்தது இவர்தான் என்று நினைக்கின்றேன்...\nமாடிபடியில் இருந்து இறங்கும் சினேகாவின் துள்ளல் சான்சே இல்லை...\nசினேகாவை இவ்வளவு வெள்ளையாகவும், அழகான ஒரு வெள்ளைகாரி லுக் கொடுத்த மேக்கப் மேனுக்கும், ஒளிப்பதிவாளர் சக்திக்கும் பாராட்டுகள்...\nஇவ்வளவு வெள்ளையா எந்த படத்திலும் சினேகாவை நான் பார்த்தே இல்லை...\nவாயில் நாக்கை சுழற்றி 32 பல்லும் தெரிவது போல சிரிப்பதுதான் பிரேம்ஜி ஸ்பெஷல்... படத்தின் மொத்த எடையையும் தாங்குவது இவர்தான்..\nபிரேமுக்கு அந்த வெள்ளைகாரிக்குமான காதல் காட்சிகளில் ஜீவன் இருக்கின்றது..\nஅதே போல் அந்த வெள்ளைக்கார பெண்ணிடம் தன்தான் கிராமத்து பிரேம் என்று சொல்ல அவர் எடுக்கும் அந்த பிரசன்ஸ் ஆப் மைன்டு ரசிக்க வைக்கின்றது...\nபிரேம்ஜி பைட் போடும் காட்சிகளில் தியேட்டர��ல் விசில் பறக்கின்றது...\nவெள்ளைக்கார பெண் காதலை சொல்லி ஏர் போர்ட்டில் நிற்க்க பிரேம்ஜி என்ன ரியாக்ஷன் கொடுப்பது என தெரியாமல் பக்கா பக்கா என முழிப்பதை தவிர்த்து இருக்கலாம்....\nஎல்லா இடத்திலும் காமெடியை பிரதானபடுத்தி எடுக்கும் இது போலான படங்களின் காட்சிகளில், சிரியஸ்காட்சிகளில் இப்படி கோட்டை விடுவது சகஐம் என்றாலும்... அந்த காதலின் ஜீவன் அந்த இடத்தில் சுத்தமாக இல்லை...\nபிரேம்ஜிக்கும் அந்த வெள்ளைகார பெண்ணுக்கான கனவு பாடலில்...ராணி வேஷத்தில் வரும் அந்த பெண்ணுக்கு அந்த வெள்ளை தோலுக்கும் அந்த சிவப்புகலருக்கும்...ஆசிர்வாத் ஆட்டாவுக்கு(மைதா) டிரஸ் போட்டது போல் இருக்கின்றது...\nஜெய் காதலியாக வரும் பியா நன்றாக இருக்கின்றார்.. சிக்கென தொடை தெரிய உடை உடுத்தி வருகின்றார்... சில இடங்களில் நன்றாக நடிக்கவும் செய்கின்றார்... காதலுக்காக உருகி பாடும் அந்த பாடலில்...\nஜெய் இங்கிலிஷ் மற்றும் அவரது காமெடிகள் சில இடங்களில் நன்றாக எடுபடுகின்றது... மிக முக்கியதாக வைபவ் பாத்ரூமில் இருந்து கொண்டு ஜெய்யிடம், டவல் ஆங்கிலத்தில் கேட்கும் அந்த காட்சி மிகவும் ரசிக்க முடிகின்றது...\nஅதே போல் ஒரு வெள்ளைகார பெண்ணிடம் ஜெய் ஆக்டிவலி என்று ஆரம்பித்து அடுத்த வார்த்தை வராமல், சோ என்று அடுத்த வார்தையையும் போட்டு விட்டு பேய் முழி முழிக்கும் போது நல்ல சிரிப்பை வர வைக்கின்றார்...\nநகுர்டதனா, திறனானனா... என்பது போன்ற மிட்நைட் மசலா மியூசிக் வரும்.. அந்த மியூசிக் டிராக் சின்னவிடா அல்லது டிக் டிக் டிக்கா அல்லது டிக் டிக் டிக்கா என்று தெரியவில்லை...அந்த இசைக்கு ஒரு புது அர்த்தத்தை இந்த படம் கொடுத்து இருக்கின்றது...படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்....\nபடத்தின் எடிட்டிங்...கோவா பாடலில் வரும் எபெக்டுகள் பத்து வருடம் முன்பு கல்யாண ஸ்பாட் மிக்சிங் கவரெஜில் யூஸ் செய்தது போல் அடிக்கடி போடுவது அலுப்பை தட்டுகின்றது...\nஒளிப்பதிவாளர்... சக்திசரவணனி்ன் உழைப்பு இந்த படத்தில் அதிகம்... முக்கியமாக சொல்ல வேண்டும் என்றால்.... காதலின் துக்கத்தில், ஜெய் கடலில் உள்ள மர பாலத்தில் ஓடி வரும் அந்த காட்சி பில்டர் போட்டு எடுத்து இருந்தாலும் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய காட்சி அது... அதே போல் கோவா பாடலுக்கு வெள்ளைகாரிகள் மேல் ஊர்ந்து செல்லும் கேமராவும் ஆங்கிளும் அற்புதம்....\nசின்ன மருவை கண்ணத்தில் ஓட்டியே டபுள் ஆக்ட் காட்டிய தமிழ் சினிமாவை நக்கல் விட...ஒரு கேரக்டருக்கு பெரிய மேக்கப் எல்லாம் போடாமல் முக்கிய காட்சிகளில் எல்லாம் அந்த கேரக்டரை உலவ விட்டு நக்கல் அடித்து இருப்பது...வெங்கட் பஞ்ச்..\nஇந்த கோவா படமும் தமி்ழ் படத்தை போல பல இடங்களில் தமிழ் சினிமாவை நக்கல் விட்டு இருக்கின்றார்கள்.. இன்னும் அதிகம் செய்தால் படத்துக்கு வேறு கலர் வந்து விடும் என்பதால் அடக்கி வாசித்து இருப்பது படம் முழுக்க தெரிகின்றது....\nபடத்தில் ஏழேழு தலைமுறைக்கு பாடல் தளம் போட வைக்கின்றன... மத்தது எல்லாம் இனிமேல் கேட்க கேட்க பி்டிக்குமோ என்னவோ\nபடத்தில் பிரபலங்கள், சிம்பு, நயன்தாரா,பிரசன்னா என்று திடிர் அதிர்ச்சி கொடுத்தாலும் அவர்களை சேர்த்த காட்சிகள் ரசிக்கதக்க இடங்கள்... வெங்கட் பிரபுவின் நட்புக்கான மரியாதையை இந்த காட்சிகள் உணர்த்துகின்றன...\nபல இடங்களில் தொய்வு இருந்தாலும்.. அடிக்கடி தென்படும் வெடிச்சிரிப்பால் படம் நகர்கின்றது...\nசென்னை28ல் பார்த்த பல முகங்கள் சற்றே சதை பிடித்த கன்னத்துடன் இந்த படத்திலும் பார்க்க முடிகின்றது....\nரஜினிமகள் எடுத்து இருக்கும் ஜாலிபடம் இது....\nரோட்டிரிப் டைப் தமிழ் படத்தை பார்த்தது போல் இருந்தது....\nஎல்லா தியேட்டரிலும் டிக்கெட் இல்லை என்பதால் போரூர் கோபாலகிருஷ்ணன் தியேட்டரில் இந்த படத்தை பார்த்தேன்...\nதியேட்டரில் கியூப் சிஸ்டமும் டிடிஎஸ் சவுண்டும் செய்து சற்றே புதுப்பித்து இருக்கின்றார்கள்...\nகாலைகாட்சிக்கு இந்த தியேட்டரில் கோவா படமா என்பதை நம்பாத ரசிகர் காலை காட்சிக்கு தியேட்டரில்100 பேருக்கு மேல் இல்லை.... அதனால் லேட்டக படத்தை போட்டு மதிய காட்சியை 3 மணிக்கு போட்டு.. அதுவரை டிக்கெட் கொடுக்காமல் மணி ஆட்டிக்கொண்டு இருந்து விட்டு படம் விட்டு 5 நிமிடம் கழித்து டிக்கெட் கொடுத்துக்கொண்டு இருக்கும் போதே படத்தை போட்டுவிட்டார்கள்... குறைபிரசவ தியேட்டர் நிர்வாகிகள்...\nஅதே போல் படம் முடியும் போது டைட்டில் ஓடிக்கொண்டு இருக்கும் போதே... அதாவது ஜாக்கிசான் படம் போல் படத்தின் கமெடி காட்சிகள் போடும் போதே ஆப் செய்து விட்டார்கள்...\nஒரு படத்தை எப்படி ஆரப்பிக்க வேண்டும் எப்படி முடிக்க வேண்டும் என்று சத்யம்,தேவி தியேட்டரில் டிக்கெட் வாங்கி... பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்....\nஇப்படி எல்லாம் அழிச்சாட்டியம் செய்து கொண்டு இருந்தால்... நிச்சயம் இது போலானா தியேட்டரில் படம் பார்க்க ரசிகர்கள் யோசிப்பார்கள்...\nஅதே போல் டிடிஎஸ் சவுண்டில் சென்டர் ஸ்பீக்கரில் இரந்து வரும் ஒலி அளவு குறைந்தும் சைடு ஸ்பிக்கர் லெப்ட் ரைட்டில் காது கிழியும் சத்தம் வருவது படத்தின் பல வசனங்களை புரிய விடவில்லை\nஇந்த எழவுக்குதான் காசு போனாலும் மயிறா போச்சின்னு சத்தியத்துக்கு போலாமுன்னு நினைச்சா டிக்கெட் இல்லை...டிக்கெட் புக் பண்ணாம முத நாளே பார்ககனும்னு நினைச்சா இந்த கொடுமையெல்லாம் தாங்கிதான் ஆகனும்....\nஒரே ஆறுதல் டிக்கெட் 40ரூபாய்.... ஆனால் ஒரு பெண்னை கூட அந்த காட்சியில் காணவில்லை...\nபடத்தின் முடிவின் போது கரண்ட கட்டாகி போக,விசில் அடித்து தியேட்டரின் ஆப்பரேட்டரின் அம்மாவின் கற்பை பலர் சந்தேகபட்டு கத்தினர்...\n(உங்களுக்கு மேலே நான் எழுதிய விஷயங்கள் நிறைவானதாக இருந்தால் ஒரு நிமிடம் எனக்காக செலவு செய்து வாக்களித்து விட்டு செல்லுங்கள்....வாக்குகள் மற்றும் பின்னுட்டமே கண் விழித்து டைப்பும் என்னை உற்சாகபடுத்தும்)\nஇந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும், சினிமா சுவாரஸ்யங்கள் தொடரையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்\n(THE OTHER BANK)உலகசினிமா/ஜீயோர்ஜியா... ஒரு சிறுவனின் தேடல்...\nஎல்லோருக்கும் நல்ல வாழ்க்கை அமைந்து விடுவதில்லை... ஒரு சிலருக்கு வாழ்க்கை சட்டென புரட்டி போட்டு நினைத்து கூட பார்க்க முடியாத வாழ்க்கையை அது வாழ வைக்கும்... அது நல்லா வாழ்க்கையாகவும் இருக்கலாலம்.. அல்லது கெட்ட வாழ்க்கையாகவும் இருக்கலாம்...\nஉதாரணத்துக்கு தாவாணி கனவுகள் பாக்கியராஜ் போல் வளர்ந்தவனும் இருக்கான்... மகாநதி கமல் போல் அழிஞ்சவனும் இங்க இருக்கான்... ஆனால் இளம் வயதில் வறுமையும்...ஏற்றுக்கொள்ள கூடாத குடும்ப சூழலும் ஒரு சிறுவனை எப்படி எல்லாம் அலைகழிக்கும்...\nவறுமையாக கூட இருக்கலாம் ஆனால் நல்ல பெற்றோர் வாய்ப்து என்பது பெரிய விஷயம்... தன் அம்மா இன்னோருவனுடன் படுத்து புரள்வதை எந்த பையன் ஒத்துக்கொள்வான்...\nஅதே போல் சொந்த மண்ணை விட்டு விட்டு வேற்று மண்ணில் வாழ்வது என்பது... ரொம்ப கொடுமைய��னது... என்னதான் சேப்டி வாழ்க்கை என்றாலும்... அது பிரச்சனைக்குறிய வாழ்க்கை...சட்டென குரல் உயர்த்தி எந்த கேள்வியும் கேட்டு விட் முடியாது... இன்னும் அதிகார பலம் பொருந்திய இராணுவ கட்டுபாட்டில் இருக்கும் நாடுகளில் இன்னும் எதுவும் பேந முடியாது... காலம் காலமாக எம்மக்கள் இலைங்கையில் வாழ்ந்து குடியுறுமை பெற்ற போதும் அந்த நாடும் அந்த நாட்டு மக்களும் எம்மக்களை வேற்று கிரகவாசிகள் போலவே வழி நடத்தினார்கள்....\nஇது போலான வாழ்க்கை பிரச்சனையும்,இடப்பெயர்வு பிரச்சனை கொண்ட ஒரு சிறுவன் தனது அப்பாவைதேடி போவதுதான் இந்த படத்தின் கதை...\n12வயது டிடோவின் அப்பா... Republic of Abkhazia நாட்டு விடுதலைக்காக போருக்கு போய் இருக்க.. அதனை ஜார்ஜியா நாடு இராணுவம் எளிதில் வீ்ழ்த்தினாலும் இன்னும் போர் முடியவில்லை... டிடோ அம்மா இன்னோருவனுடம் படுக்கையில் பார்க்க அம்மாவை வெறுத்து அப்பாவிடம் செல்ல முடிவெடுக்கின்றான்...டிடோ சின்ன சின்ன திருட்டு வேளைகளில் ஈடுபடுகின்றான்... அவன் அப்பாவை தேடி Republic of Abkhazia செல்ல முடிவெடுக்கின்றான்... அப்படி போவது ஒன்றும் சதாரான விஷயம் இல்லை இரு நாட்டு எல்லைகளை கடந்து அவன் செல்ல வேண்டும்... அப்படி சொல்ல அவன் நண்பன் ஒரு ஐடியா கொடுக்கின்றான்... நீ பேசினால் உன் பாஷையை வைத்து கண்டு பிடித்து விடுவார்கள்... நீ ஊமை போல் நடித்து விடு என்ற சொல்ல.. அவனும் அவ்வறே செய்து பல தமைகளை தாண்டி சொந்த மண்ணுக்கு போய் சேருகின்றான்... அங்கே அவன் அப்பாவை பார்த்தானா இல்லையா\nஇந்த படம் சென்னை எழாவது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட பட்டு ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டை பெற்றது என்பேன்...\nஇந்த படத்தின் இயக்குனருக்கு இதுவே முதல் படம்...\nஇந்த படம் 17 விருதுகளை வென்ற படம்...\nமுதல் படத்தில் இது போலான வெயிட்டான சப்ஜெக்ட்டை எடுத்துக்கொள்ள நிரம்ப தைரியம் வேண்டும்..George Ovashvili இயக்குனருக்கு பாராட்டுகள்\nஅந்த பையன் அவன் மண் மிதித்து அங்கு இருக்கும் சில இளைஞர்கள் அந்த மண்ணின் கலாச்சார இசையை அதாவது நமது பறை போன்ற லோக்கல் இசையை இசைக்க அந்த பையக் போடும் ஆட்டம் பார்வையாளர்கள் கண்களில் இருந்து கண்ணீரையும் உற்சாகத்தையும் அந்த காட்சி கொடுத்து என்றால் மிகை இல்லை...\nஒரு காரில் போகும் போது ஒரு இளம் பெண்ணுக்கு லிப்ட் கொடுக்க அந்த பெண் தயங்க ... இந்த சின்ன பையன�� பார்த்து நம்பிக்கையில் ஏற... அவளை பாலியல் வன்புனர்வு செய்யும் போது இந்த பையன் கத்தி கூச்சல் போடும் காட்சி அற்புதம்...\nஅந்த நாடு நம் நாட்டை விட ரொம்பவும் வறுமையி்ல் பின் தங்கி இருப்பதை அந்த நாட்டின் பேருந்து பறைசாறிவிடுகின்றது... சாலைகள் எல்லாம் நமது சென்னையின் நகரின் சாலைகன் போல் இருக்கின்றன... இருப்பினும் அது கிராமம் இது நகரம் அவ்வளவுதான்...\nசொந்த மண்ணை மிதித்தால் அது எப்படி பட்ட சோகத்தையும் தூங்கி தூர போட்டுவிடும் என்பதையும் மென்சோகமுமாக படத்தை முடித்து இருப்பார் இயக்குனர்...\nபார்டர் கிராஸ் செய்யும் காட்சியில் இந்த சிறுவனுக்காக பேசி உயிர் விடும் அந்த இளைஞனும் இரக்கமற்ற ராணுவம் எல்லாவற்ரறயும் பார்க்கும் போது இலங்கை பரச்சனை நினைவுக்கு வராமல் இல்லை...\n(உங்களுக்கு மேலே நான் எழுதிய விஷயங்கள் நிறைவானதாக இருந்தால் ஒரு நிமிடம் எனக்காக செலவு செய்து வாக்களித்து விட்டு செல்லுங்கள்....வாக்குகள் மற்றும் பின்னுட்டமே கண் விழித்து டைப்பும் என்னை உற்சாகபடுத்தும்)\nஇந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும், சினிமா சுவாரஸ்யங்கள் தொடரையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்\nLabels: பார்த்தே தீர வேண்டிய படங்கள்\nநீளமான ஷாட் (பாகம்/6) சினிமா சுவாரஸ்யங்கள்...\nநேற்று கலைஞர் டிவியில் பசங்க படத்தை பார்த்து இருப்பீர்கள்.. அதில் அந்த வில்லன பையனாக நடித்த ஜீவாவும் அவனுடைய அடிப்பொடிகளும்... ஒரு சைக்கிளில் அந்த பக்கோடா பையன் சைக்கிள் மிதித்து கொண்டு மூவரும் போவது போல் ஒரு ஷாட் எடுத்து இருப்பார்கள்... அது ஒரு நல்ல ஷாட்... அது ஒரு பெரிய ஷாட் இரண்டு நிமிடம் வருவது போல் இருக்கும்...அதுவும் சின்ன பசங்களை வைத்து நல்ல ரிகர்சல் பண்ணி அந்த காட்சியை எடுத்து இருப்பார்கள்...\nகாரணம் ஆயிரம் என்ற பதிவர் ஒரு கேள்வி கேட்டு இருந்தார்... ஒரே ஷாட்டாக எடுத்தால் அதில் சுவாரஸ்யம் எதும் இருக்காது என்பது அவர் கருத்தாக வைத்து இருந்தார்...\nஉண்மைதான்... ஆனால் அது எந்த இடத்தில் எப்படிபட்ட காட்சிக்கு,அந்த லென்தி ஷாட் எடுக்கின்றார்கள் என்பதை பொறுத்துதான் அதன் சுவாரஸ்யம் இருக்கும்....\nபொதுவாக எல்லா கேமராமேன்களுக்கு ஒரு ஆவல் இருக்கும்.. ��ரு நல்ல லென்தி ஷாட் எடுகக வேண்டும் என்று... அதற்க்கு காரணம் அதுதான் சவால்... அது ஒரு கூட்டு முயற்ச்சி.... சினிமாவில் வேலை செய்யும் பல டிப்பார்ட்மென்ட்கள் பருப்பு இறைந்து வேலை செய்யும் இடம்... இது போன்ற லென்தி ஷாட் எடுக்கும் இடங்கள் எனலாம்....\nஆனால் அது போலான காட்சிகள் எடுப்பதில் உள்ள பெரிய பிரச்சனை என்னவென்றால் அது போல காட்சிகள் எடுக்க காலவிரயம் ஆகும்.. நிறைய பொருட்செலவுகள் அகும் உதாரணத்துக்கு... அந்த காட்சி ஒன்மோர் போய் விட்டது என்றால்.... எடுத்த பிலிம் உழைப்பு எல்லாம் வீண்....மிக முக்கிய காரணம் அதிக நேரம் எடுத்துக்கொள்ளும்... என்பதே..\nசினிமாவின் காதலன் இயக்குனர் ஸ்டேன்லி க்யூப்ரிக் எடுக்கும் பல காட்சினள் எல்லாம் லென்தி ஷாட் வகையை சார்ந்தவை.. அவரின் ஷைனிங் படத்தில் பல காட்சிகள் அப்படி எடுக்கபட்டவைதான்....\nஉதாரணத்துக்கு ஒரு லென்தி ஷாட்\nகியூப்ரிக் அது போல லென்தி ஷாட் எடுக்க மிக முக்கியமான காரணம்.. பார்வையாளனின் கவனத்தை சிறிதும் சிதறாமல்...அவன் முழுகவனமும் கதாபாத்திரத்தின் மேலும் கதையின் உள்ளே செல்ல அது போலான லென்தி ஷாட்கள் உதவுகின்றன....\nசமீபத்தில் சுப்ரமணியபுரம் படம் பார்த்து இருப்பீர்கள்....கிளைமாக்ஸ்\nகாட்சியில் கஞ்சா கருப்பு சசிகுமாரை காட்டி கொடுத்து விட, அந்த இடத்தில் இருந்து கஞ்சா கருப்பு ஆற்றங்கரை ஓரம் நடந்து வந்து ஒரு கிலோ மீட்டர் கல்லில் உட்கார்ந்து பீடி பிடிப்பது வரை ஒரே காட்சி...\nஇந்த காட்சியில் கஞ்சா கருப்பின் பதற்றமும்... பின்புலத்தில் சசிகுமாரை கண்டந்துண்டமாக வெட்டியபடியே இருப்பார்கள்... அந்த காட்சியும் இந்த காட்சியும் கேமரா டிராவல் ஆகும் போது மிக அழகாக கம்போசிஷன் செய்து இருப்பார்கள்... அது ஒரு அற்புதமான லென்தி ஷாட்டுக்கு உதாரணம்...\nசரி இது போலான காட்சிகள் எல்லா இயக்குனருக்கும் ஒரு சவால் பிரேக்கிங் நியுஸ்ன்னு ஒரு படம் அதுல ஒரு ஓப்பனிங் சீன் அதை அப்படியே ஒரு ஷாட்டா எடுத்து இருப்பாங்க..\nகஞ்சா கருப்பு நடந்து வந்து உட்காரும் லென்தி ஷாட் நம் தமிழ் சினிமாவுக்கு ஓகே பட் ஒரு காட்சியை ரொம்ப லென்தியா எடுக்க எவ்வளவு கஷ்டபடனும் தெரியுமா பிரேக்கிங் நியுஸ் படத்துல ஓப்பனிங் சீன்... மொத்தம் 6 நிமிஷம் 58 செகன்டு ஓரே ஷாட்... இதுல கவனிக்க படவேண்டிய ஒரு விஷயம் என்ன வென்றால் இதுல ஆக்ஷன் காட்ச��கள் வேறு... ஒரு 40பிட் கிரேன்லதான் கேமரா வச்சி படம் பிடித்து இருக்க வேண்டும்... இதுல ரொம்ப கஷ்டம் எல்லாருக்கும்தான்.... கிரேன் தள்ளறதுல இருந்து ,போகஸ் பண்ணற கேமரா அசிஸ்டென்ட்ல இருந்து, கேமராமேன்ல இருந்து, கன் பார்ட்டியில இருந்து, லைட் மேன்ல இருந்து நிச்சயம் பயிறு இறைஞ்சி போயிருக்கும்.....\nஷாட்டை பார்த்துட்டு ஆச்சர்ய படாம பின்னுட்டம் மற்றும் ஓட்டு போடுங்க.. அதே போல ஒரு படத்தை இதே போல பத்து லென்தி ஷாட்ல எடுத்த டைரக்கடரும் படமும் அடுத்த ஷாட் பகுதியில்....\nஷாட்டை பத்தியே அதிகம் எழுதிக்கினு இருக்கேன் இது இப்படியே ஒரு ஓரமா போய்கிட்டு இருக்கட்டும்... பட் நடுவுல நடுவுல வெற சில சினிமா சுவாரஸ்யங்களையும் சொல்லறதா இருக்கேன்... அது அடுத்த பாகத்தில்...\nநான் பார்த்த, கேட்ட, படித்த, விஷயங்களை மட்டும் உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன்... இப்படி எழுதுவதை எல்லாம் வைத்து எதோ விஷயம் அதிகம் தெரிந்தவன் என்று நீங்கள் என்னை நினைத்தால் அது உங்களின் தவறாக மட்டுமே இருக்க முடியும்...\nபுகைபடங்க்ள் நன்றி சவுத் டிரீம்ஸ்\n(உங்களுக்கு மேலே நான் எழுதிய விஷயங்கள் நிறைவானதாக இருந்தால் ஒரு நிமிடம் எனக்காக செலவு செய்து வாக்களித்து விட்டு செல்லுங்கள்....வாக்குகள் மற்றும் பின்னுட்டமே கண் விழித்து டைப்பும் என்னை உற்சாகபடுத்தும்)\nஇந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும், சினிமா சுவாரஸ்யங்கள் தொடரையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்\n(SERBIS)18++ உலக சினிமா/பிலிப்பைன்ஸ்.. ஒரு கலீஜ் தியேட்டர்...\nநாம் கலீஜ் என்று முகம் சுளிக்கும் இடத்தில்தான் பல பேர் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள்... அவர்களும் மனிதர்கள்தான்... அவர்களும் நம்மை போலவே இந்த பூமியில் வாழ வந்தவர்கள்...பிறப்பின் பின் புலத்தால் அந்த இடத்தில் வாழ்கின்றார்கள்...இந்த உலகில் எதுவுமே கலீஜ் இல்லை... முகம் சுளித்தால் எங்கும் வாழ முடியாது....உயிர் வாழ தகுதியுடையவனாக தன்னை மாற்றிக்கொள்ள எந்த இடத்திலும் எது செய்தாவது வாழ வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் விளிம்பு நிலை மனிதர்கள் பற்றிய கதை இது....\nஎங்கள் ஊர் கடலூரில் முத்தையா என்று ஒரு தியேட்டர்... அந்த தியேட்டர் டிவி வருகைக்கு முன் சக���கை போடு போட்டது... அந்த தியேட்டரில் பல படங்கள் குடும்பத்துடன் பார்த்து இருக்கின்றோம்...ஒரு கட்டத்தில் அந்த தியேட்டர் தன்னை புதுப்பித்துக்கொள்ள தவறிய காரணத்தால், அது பொலிவிழந்து போனது... அப்புறம் அந்த தியேட்டரில் பலான படங்கள் ஓடத்துவங்கியது.... அதே போல் சென்னையில் பாடி பக்கத்தில் சாந்தி என்று ஒரு தியேட்டர் இருந்தது... இப்போது இருக்கின்றதா என்று தெரியவில்லை... இருப்பினும் வடபழனியில் இருந்து பாடி பிரிட்டானியா பஸ் ஸ்டாப்பில் இறங்கி இரண்டு கிலோ மீட்டர் நடந்தால் அந்த தியேட்டர் வரும்....\nஎழே காலுக்கு படம் போட்டு இன்டர்வெல்லையும் சேர்த்து எட்டேகாலுக்கு படம் விடும் ஒரே தியேட்டர் அந்த தியேட்டர்தான்... படம் ஆரம்பித்த பத்தாவது நிமிடம் தமிழ், மற்றும் மலையாள படங்களின் பிட் ஓடும்... இன்டர்வெல் பத்து நிமிடம்... அதன் பிறகு ஆங்கில படங்களின் பிட் காட்சிகள் ஓடும்....மொழிக்கு ஓர வஞ்சனை செய்யாத ஒரே தியேட்டர் அதுதான்....\nஅதே போல் பரங்கிமலை ஜோதி.... ஆனால் தற்போது இந்த தியேட்டர் தன்னை புதுப்பித்துக்கொண்டு இப்போது ஆயிரத்தில் ஒருவன் படத்தை வெற்றி நடை போட வைக்க போராடி வருகின்றது...\nஇது போன்ற தியேட்டர்களில் வரும் பார்வையாளர்களில் ஒரு 20 சதவீதம் பேர் கஞ்சா புகைத்துக்கொண்டு இருப்பார்கள்...ஹோமோசெக்சும் இந்த இடங்களில் சங்கதே குறிகளாக பறிமாற்றம் செய்து கொள்ளபடும்... பட்டைசரக்கு அடித்து விட்டு அதாவது சராயம் அடித்து விட்டு வரும் குடிமகன்கள் ஏராளம்... இது போல் பலான படம் ஓடும் தியேட்டர்களின் பின்புலத்தை ஆராய்ந்தால் அதில் ஒரு விஷயம் நிச்சயம் புலப்படும்.. பார்ட்னர்கள் இருப்பதால் யார் மெயின்டெயின் செய்வது என்ற போட்டியிலேயே... பாதி தியேட்டர் கல்யாண மண்டபங்களாகி போய் விட்டது... அப்படி ஒரு பலான படம் ஓடும் பிலிப்பைன்சில் உள்ள ஒரு தியேட்டரின் கதையைதான் இதில் பார்க்க போகின்றீர்கள்....\n(SERBIS)18++ உலக சினிமா/பிலிப்பைன்ஸ் படத்தின் கதை இதுதான்...\nஅந்த பலான படம் ஓடும் தியேட்டர் பெயர் பேமிலி.......Nanay Flor தான் அந்த தியேட்டரின் ஓனர் பெண்மணி...அவருக்கும் அவர் கணவருக்கும் சொத்து பிரச்சனையில் அந்த தியேட்டர் இருக்கின்றது.... இதனால் அந்த தியேட்டர் புதுப்பிக்காமல் இருப்பதை வைத்து அந்த தியேட்டரை ஓட்டுகின்றனர்... பலான படங்கள்தான் அந்த தியேட்டரின் வரு��ானத்துக்கு ஒரே வழி...Nanay Flor ன் பெண்Nayda மற்றும் அவள் குழந்தை அவள் கணவன் எல்லோரும் அந்த தியேட்டரிலேயே ஒரு பகுதியில் தங்கி இருக்கின்றனர்....டிக்கெட் கொடுக்க வேண்டும் என்றாள் அவள் மகள் கொடுப்பாள்... கேன்டின அவளது மருமகன் பார்த்து கொள்ள... இப்படி அந்த தியேட்டரையும் ரன் செய்து கொண்டு, குடும்பத்தோடு அந்த தியேட்டரில் தங்கி.... அந்த தியேட்டரை தன் கணவனிடம் இருந்து பெற கோர்ட் படிகட்டுகளில் Nanay Florபோராடுகின்றாள்.... அந்த தியேட்டரில் அனைத்து சட்ட விரோதமான காரியங்களும் நடக்கின்றன...இரண்டு டிக்கெட் வாங்கி கொண்டு விலைமாதர்களுடன் தியேட்டரின் உள்ளே புணர்தலில் இருந்து,ஹோமோசெக்ஸ்வரை கொடிகட்டி பறக்கின்றது... இது எல்லாம் தியேட்டர் பெண்மணிக்கு தெரிந்தாலும் வருமாணம் வேண்டும் என்பதால் எல்லா வற்றையும் செய்கின்றார்கள்...\nAlan அதே தியேட்டரில் வரும் பலான படங்களுக்கு தினசரி 4 காட்சிகள், இப்படம் இன்றே கடைசி போன்ற, சின்ன சின்ன வரை பணியில் இருந்து பெரிய பெரிய கவர்ச்சி படம் வரைவது எல்லாம் இவன் வேலைதான்.... ஆலன் அவன் கேர்ள்பிரண்டை தியேட்டர்வளாகத்தில் ஒரு அறையில் வைத்து காரியம் முடிக்க அவள் கற்பமாகின்றாள்.....Nanay Flor தன் கணவனுக்கு எதிராக சொத்துக்காக போராடினாலும் பெற்ற மகனே அப்பா பக்கம் சாட்சி சொல்ல கேசில் தோற்று போகின்றாள்... முடிவு என்ன என்பதையும் அந்த தியேட்டரை நம்பி உள்ள குடும்பமும் அதன் உறுப்பினர்களும் என்ன ஆனார்கள்\nஇது கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கான படம்.....\nஇந்த படம் பிலிப்பைன்ஸ் நாட்டின் சினிமா பாரடைசோ என்றால் மிகையாகாது...\nஇந்த படத்தை அப்பட்டமாக ரியாலிட்டியாக எடுத்து இருக்கும் இயக்குனர்Brillante Mendoza பாராட்டுக்குறியவர்... தியேட்டர் பாத்ரூமில் அடைப்பு ஏற்பட்டு சிறுநீர் மஞ்சள் கலரில் கனுக்கால் அளவு நிற்க்க அதனை கதாநாயகன் சுத்தபடுத்தும் அந்த காட்சி மேட்டுகுடி மக்கள் பார்த்தால் கண்டிப்பாக முகம் சுளிப்பார்கள்... அல்லது வாந்தி எடுத்து வைக்கும் காட்சி அது...\nஅந்த தியேட்டரில் ஆடு ஓடும்... திருடன் ஓடுவான், அவனை பிடிப்பார்கள்... விலைமாதர்கள் வரிசையாக நின்று ஆள் பிடிப்பார்கள்... இந்த சூழலில் ஒரு சிறுவன் பள்ளிக்கு போய் விட்டு வருவான்...\nஆலனும் அவன் காதலியும் புணரும் அந்த காட்சியும்... ஆலனின் பட்டைக்சில் இருக்கும் பழுத்த கட்டியை ஒ���ு பாட்டிலை எடுத்து அதன் வாய் புறத்தை அந்த கட்டியின் மேல் வைத்து அந்த பாட்டிலை ஒரு அடி் அடிக்க அந்த கட்டி பிய்த்துக்கொண்டு... ரத்தமும் சீழுமாக பாட்டிலில் பீய்ச்சி அடிக்கும் அந்த காட்சி உங்கள் மனதில் விட்டு அகல நெடுநாள் பிடிக்கும்...\nஇந்த படம் பார்க்கும் போது இப்படி எல்லாம் தியேட்டர் இருக்குமா என்று நீங்கள் கேள்வி கேட்டால் அது உங்கள் அறியாமை என்றே சொல்ல வேண்டும்....\nபடம் முடிந்து பல மணிநேரம் அந்த தியேட்டர் பற்றிய நினைவு நம்முடனே இருக்கும்...\nஅந்த தியேட்டரின் ஒரு பகுதியில் ஹேமோசெக்ஸ் கொடி கட்டி பறக்கின்றது... ஹோமேசெக்சின் சக்கேத குறியீடு ஆங்கிலத்தில் சர்விஸ் என்ற பெயர் அதையே இந்த படத்துக்கு தலைப்பாகவும் வைத்து விட்டார்கள்...\nஇந்த படம் சென்னை 6வது உலக திரைப்படவிழாவில் உட்லண்ட்ஸ் தியேட்டரில் திரையிடபட்டது...\nஇந்த படம் கேன்ஸ் திரைபடவிழாவில் நாமினேட்டேட் செய்யபட்டது...\nபாங்காக் உலக திரைபடவிழாவில் விருத பெற்றது...மற்றும் சிறந்த இயக்குனருக்கான விருதையும் பெற்றுதந்தது....\nஆலன் காதலியுடன் படுத்துக்கொண்டு உடைந்த கட்டியை பார்க்கும் காட்சிக்கு இங்கு கிளிக்கவும் 18++\n(உங்களுக்கு மேலே நான் எழுதிய விஷயங்கள் நிறைவானதாக இருந்தால் ஒரு நிமிடம் எனக்காக செலவு செய்து வாக்களித்து விட்டு செல்லுங்கள்....வாக்குகள் மற்றும் பின்னுட்டமே கண் விழித்து டைப்பும் என்னை உற்சாகபடுத்தும்)\nஇந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும், சினிமா சுவாரஸ்யங்கள் தொடரையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்\nLabels: பார்த்தே தீர வேண்டிய படங்கள்\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\n2010ன் முதல் ஹிட் தமி்ழ்படம்தான்..(திரைவிமர்சனம்)\nகோவா ஒரு பின்நவினத்துவ படம்(சினிமாவிமர்சனம்)\n(THE OTHER BANK)உலகசினிமா/ஜீயோர்ஜியா... ஒரு சிறுவன...\nநீளமான ஷாட் (பாகம்/6) சினிமா சுவாரஸ்யங்கள்...\n(SERBIS)18++ உலக சினிமா/பிலிப்பைன்ஸ்.. ஒரு கலீஜ் ...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+ (26/01/10)\nஉலகின் மிகப்பெரிய பாவம்...(ஒரு உண்மை காதல் கதை...)...\nசென்னை மாநகர பேருந்து...(பகுதி 3)\nவாடகை வீட்டு சென்னை வாசிக்கு, வயிற்றில் கிலி....\n(MADE IN HUNGARIA)18+ உலக சினிமா/ ஹங்கேரி.. உற்சாக...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+ (19/01/10)\nதமிழ்மண விருதுகள், இரண்டாம் பரிசு, சில சந்தோஷபகிர்...\n(STATE OF PLAY)பதிவர்கள் மூலம் உண்மை சுடும்...\nஆஇரத்தீள் ஓறுவன்.. (திரைஅலசல்)விழலுக்கு இரைத்த நீர...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(12/01/10)\nபதிவர் சந்திப்பும், 33வது சென்னை புத்தக கண்காட்சிய...\n( LITTLE SOLDIER ) உலகசினிமா/ டென்மார்க்...அப்பாவு...\nசென்னை மாநகர பேருந்து (பகுதி/2)\n33வது சென்னை புத்தக கண்காட்சி விஷுவலுடன் ஒரு அலசல்...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(05/01/10)\n2010 புத்தாண்டு வாழ்த்துக்கள், தமிழ்மண வாக்கெடுப்ப...\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (605) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (247) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (134) உலகசினிமா (133) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (97) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) த���ரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்��ெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/jaikira-kuthira-movie-launch-photos-and-stills-photo472-685-0.html", "date_download": "2019-05-26T01:51:55Z", "digest": "sha1:XQHWOFG2W3KLQZFFBRYX7ADXJSVARIAC", "length": 12599, "nlines": 229, "source_domain": "www.valaitamil.com", "title": "Sri Kanth Deva in Jaikira Kuthira Movie Launch,, ஜெயிக்கிற குதிர திரைப்பட பூஜை,", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nஜெயிக்கிற குதிர திரைப்பட பூஜை படக் காட்சியகம் (Photo Gallery)\nஇசை திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா (7)\nதமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் இசை வெளியீட்டு விழா (2)\nடார்லிங் இசை வெளியீட்டு விழா (3)\nவாசகன் திரைப்பட பூஜை (5)\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nபடக் காட்சியகம் (Photo Gallery)\nஅழகான் படங்கள் (Wall papers )\nதமிழ் பிறந்தநாள் பாடல் (Tamil Birthday Song)\nவலைத்தமிழ் பல்சுவை மாத இதழ்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/04/blog-post_23.html", "date_download": "2019-05-26T00:51:51Z", "digest": "sha1:OD3RIGX7K23JJ46WV322FQ2HJ45EXQUR", "length": 6495, "nlines": 46, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: இலங்கையுடனான அனைத்து வர்த்தக ஒப்பந்தங்களும் அரசியலமைப்புக்கு உட்பட்டே இருக்கும்: சீனா", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஇலங்கையுடனான அனைத்து வர்த்தக ஒப்பந்தங்களும் அரசியலமைப்புக்கு உட்பட்டே இருக்கும்: சீனா\nபதிந்தவர்: தம்பியன் 08 April 2017\nஇலங்கையுடனான அனைத்து வர்த்தக ஒப்பந்தங்களும், இலங்கையின் அரசியலமைப்புக்கு உட்பட்டதாகவே இருக்கும் என்று சீன அரசாங்கத்தின் அரசியல் ஆலோசனை சபையின் தேசியக் குழுத் தலைவர் யூ.சென்ஷேன் தெரிவித்துள்ளார்.\nஇலங்கையின் கௌரவம் மற்றும் சுயாதீனத்தை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் சீனா கரிசனை கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\n60 ஆண்டு சீன- இலங்கை உறவுகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கீழ் மிகவும் வலுவாக முன்னோக்கி கொண்டு செல்ல சீனா தயாராகவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஇலங்கைக்கான உத்தியோகப்பூர்வ விஜயத்தில் ஈடுபட்டுள்ள சீன அரசாங்கத்தின் அரசியல் ஆலோசனை சபையின் தேசியக் குழுத் தலைவர் யூ.சென்ஷேன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடல்களை நடாத்திய சந்தர்ப்பத்திலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.\nஇரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றை வலுவான முறையில் முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.\nஇதேவேளை, இலங்கையின் உள்ளக அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும், சர்வதேச ரீதியிலும் சீனாவினால் வழங்கப்படுகின்ற ஒத்துழைப்புக்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது நன்றி தெரிவித்துள்ளார்.\n0 Responses to இலங்கையுடனான அனைத்து வர்த்தக ஒப்பந்தங்களும் அரசியலமைப்புக்கு உட்பட்டே இருக்கும்: சீனா\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nரணில் விக்ரமசிங்க நாளை காலை பிரதமராக பதவியேற்கிறார்\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nதினகரன் ஆதரவாளரான செந்தில் பாலாஜி, திமுகவில் இணைந்தார்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: இலங்கையுடனான அனைத்து வர்த்தக ஒப்பந்தங்களும் அரசியலமைப்புக்கு உட்பட்டே இருக்கும்: சீனா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/04/blog-post_56.html", "date_download": "2019-05-26T01:47:44Z", "digest": "sha1:JHKG6V42VL7AEXIET4KW7LEIFLWDRIRT", "length": 4368, "nlines": 47, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: குழந்தைகள் திருமணம் குற்றமான விடயமல்ல: மலேசிய சட்டம்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகுழந்தைகள் திருமணம் குற்றமான விடயமல்ல: மலேசிய சட்டம்\nபதிந்தவர்: தம்பியன் 06 April 2017\nகுழந்தைகள் திருமணம் குற்றமான விடயமல்ல என புதிய சட்ட வரைவு மலேசியாவில்\nமலேசியாவில், 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளும் பக்குவமடைந்தவர்களாக\nஇருப்பதனால், குறித்த காலகட்டத்தில் உடல் மற்றும் மனோரீதியாக அவர்கள்\nதிருமணத்திற்குத் தயாராகி விடுகின்றனர். அதனால் திருமணத்திற்கு வயது ஒரு\nதடையாக இல்லை என மலேசியாவில் சட்டவரைவு இயற்றப்பட்டு, பாராளுமன���றத்தில்\nவிவாதமும் நடைப்பெற்றதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.\n0 Responses to குழந்தைகள் திருமணம் குற்றமான விடயமல்ல: மலேசிய சட்டம்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nரணில் விக்ரமசிங்க நாளை காலை பிரதமராக பதவியேற்கிறார்\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nதினகரன் ஆதரவாளரான செந்தில் பாலாஜி, திமுகவில் இணைந்தார்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: குழந்தைகள் திருமணம் குற்றமான விடயமல்ல: மலேசிய சட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=129", "date_download": "2019-05-26T01:29:45Z", "digest": "sha1:53LGYGCBCBP6QZSYHETXOJ3EEZKAD3ZV", "length": 8201, "nlines": 74, "source_domain": "www.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\nமுப்பெரும் விழா நிகழ்வுகள் - 2\nபாடியில் ஒரு பாடல் பெற்ற தலம்\nஇதழ் எண். 9 > இலக்கியச் சுவை\nயானையுடன் பொருது வென்று அதன் தந்தம் பறிக்கும் வீர வேட்டுவனைக் காதலித்தாள் தலைவி. தந்தையும் தாயும் அவள் காதலை மதித்து அவனையே அவள் கணவனாய் ஒப்பினர். மணநாளும் குறிக்கப்பட்டது. அந்த நாள் வரத்தான் போகிறதென்றாலும், அது விரைந்து வரவேண்டுமென்ற தவிப்பு தலைவிக்கு. தலைவியின் மனமறிந்த தோழி, அவள் தவிப்பு நீக்கக் கருதியவளாய், 'நம் வீட்டில் உறையும் தெய்வத்தை மெல்லிய விரல்களைக் குவித்து வணங்கிப் பலிசெலுத்தி, மணநாள் விரைந்து வருமாறு வேண்டுவோம் வா' என்று வழிகாட்டினாள் (அகம் 282). இந்த 'மனையுறை தெய்வம்' என்ற சங்க கால நம்பிக்கையே இன்று 'வீட்டு சாமி' யாகத் தொடர்கிறது.\nபறவைகளின் பழக்கவழக்கங்கள், இயல்புகள், உருவ அமைதி, வாழ்முறை எனப் பல்நோக்கில் அமைந்து பெரிதும் வளர்ந்துவரும் அறிவியல்துறை பறவையியல். இயற்கை தழுவி வாழ்ந்த தமிழர்கள் இந்தத் துறையில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பெரிதும் நாட்டம் கொண்டிருந்தமை, சங்கப் பாடலகளில் காணப்படும் பறவைகள் பற்றிய பல அரிய செய்திகள் வாயிலாய்த் தெரியவருகிறது.\nமது���ை ஆருலவிய நாட்டு ஆலம்பேரி சாத்தனார் புலவர்தான் என்றாலும் குருகு என்றழைக்கப்படும் நாரையின் இயல்பு பற்றி அவர் சொல்லியிருக்கும் சில செய்திகள் அவரை ஒரு பறவையியல் நோக்கராகப் படம்பிடிக்கின்றன.\nகழிப்பரப்பில் இரை தேடி அலைந்து மீன் கிடைத்ததும் அதை உண்டு, வீட்டருகே மன்றத்திலுள்ள பனைமரத்தின் மடலில் பறந்து வந்தமர்கிறது ஒரு நாரை. அந்த மரத்தில்தான் அது கூடு கட்டியிருக்கிறது. உணவு முடிந்ததால் கூடி மகிழத் துணையைத் தேடுகிறது அதன் உள்ளம். அந்தத் துணையோ வெளியில் எங்கோ சென்றிருக்கிறது. அதை அழைப்பது போல பனைமரத்து நாரை ஓயாமல் கூவுகிறது. அந்தக் கூவல், வளைந்த வாயையுடைய பெண் பறவை கூடு வந்துசேர்ந்து தழுவிக்கொள்ளும் வரை நிற்கவில்லை எஙிறார் சாத்தனார்.\nஇதே படப்பிடிப்பு தொலைகாட்சியின் Discovery Channel இல் வந்தால் 'பறவை வல்லுநர்' என்று கொண்டாடுவோம். சாத்தனார் சொல்லியிருப்பதால் கற்பனை என்று கைகொட்டிச் சிரிப்போம். நல்ல தமிழர்களய்யா நாம்\nதகவல்: வரலாறு ஆய்விதழ்கள் 7,8this is txt file\u0000\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/student-killed-by-two-classmates-for-ogling-at-girl-in-maharashtras-solapur/", "date_download": "2019-05-26T02:19:07Z", "digest": "sha1:6XJMWXZ6QVT7X3UFMF2CLYSE2Y5Z6TPQ", "length": 12102, "nlines": 96, "source_domain": "tamil.indianexpress.com", "title": "காதல் விவகாரம்: நண்பனையே அரிவாளால் வெட்டிக் கொலை செய்த 10-ம் வகுப்பு மாணவன்Student killed by two classmates for 'ogling' at girl in Maharashtra's Solapur", "raw_content": "\n‘விராட் கோலி எங்களுக்காக உலகக் கோப்பையில் ஆட வேண்டும்’ – வங்கதேச கேப்டன் மோர்டசா\nதிமுக மக்களவை குழுத் தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு துணை குழுத் தலைவரானார் கனிமொழி\nகாதல் விவகாரம்: நண்பனையே அரிவாளால் வெட்டிக் கொலை செய்த 10-ம் வகுப்பு மாணவன்\nமஹராஷ்டிரா மாநிலத்தில் காதல் விவகாரம் காரணமாக 10-ஆம் வகுப்பு மாணவன் தன் நண்பனாலேயே கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமஹராஷ்டிரா மாநிலத்தில் காதல் விவகாரம் காரணமாக 10-ஆம் வகுப்பு மாணவன் தன் நண்பனாலேயே கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமஹரா��்டிரா மாநிலம், சோலாபூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கிராமம் பைரேல். இந்த கிராமத்தில் உள்ள பள்ளியொன்றில் 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் சுரேஷ் மற்றும் நவீன் (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள்.\nஇந்நிலையில், சுரேஷ் வேறொரு பள்ளியில் படிக்கும் மாணவியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக, நவீனிடம் காதல் கடிதம் எழுதித் தருமாறு கேட்பாராம் சுரேஷ். நாளடைவில் நவீனும் அந்த மாணவி மீது காதல் வயப்பட்டதாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில், நவீன் அந்த மாணவியை காதலிக்கும் விஷயம் தெரியவரவே, நவீனை சுரேஷ் கண்டித்துள்ளார். இந்நிலையில், சுரேஷ் தன்னுடைய மற்றொரு நண்பருடன் இணைந்துகொண்டு, கடந்த செவ்வாய் கிழமை பள்ளியில் கணினி ஆய்வகம் அருகே நவீனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடியதாக, போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.\nஇதையடுத்து, பேருந்தில் வேறு ஊருக்கு தப்பியோட முயன்ற சுரேஷை போலீசார் கைது செய்தனர்.\nமகாராஷ்டிராவில் மாவோயிஸ்ட் தாக்குதல்: 15 பாதுகாப்புப் படை வீரர்கள் வீர மரணம்\nசபரிமலையைத் தொடர்ந்து மசூதிகளுக்கு செல்லவும் பெண்களுக்கு அனுமதி வேண்டும் – சுப்ரிம் கோர்ட்டில் மனு\n ஆசைப்பட்ட காரை வாங்கி தர 35 பைக்குகளை திருடிய இளைஞர்\nமராத்தா இனத்தவருக்கு 16% இட ஒதுக்கீடு அளித்து தீர்மானம் நிறைவேற்றம்\nகால்நடைகளுக்காக குடும்பம் குடும்பமாக கிராமங்களை விட்டு வெளியேறும் மனிதர்கள் – வறட்சியின் பிடியில் மகாராஷ்ட்ரா\n13 உயிர்களை காவு வாங்கிய பெண் புலி ‘அவ்னி’ சுட்டுக் கொலை\nரிஸ்க் எடுத்து அப்படியொரு செல்பி: முதல்வர் மனைவியின் செயலை பார்த்து தலையில் அடித்துக் கொண்ட அதிகாரி\nதாயை விட வேலை முக்கியமா வாட்ஸ் ஆப்பில் தாய் இறுதிச் சடங்கு, கொரியரில் அஸ்தி…\nபிளாஸ்டிக் தடையால் கேரியர் சாப்பாட்டிற்கு மாறும் மக்கள்…மீண்டும் வரும் பழைய நிலை\nநிலக்கரி இறக்குமதியில் “ஊழல் திமிங்கலமே” வெளியே வந்திருக்கிறது\nமீனாட்சி அம்மன் கோவில் கடைகளை காலி செய்ய நீதிமன்றம் உத்தரவு\n‘விராட் கோலி எங்களுக்காக உலகக் கோப்பையில் ஆட வேண்டும்’ – வங்கதேச கேப்டன் மோர்டசா\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019 தொடர், வரும் மே 30ம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இங்கிலாந்து-னு சொன்னவுடன் 2013 சாம்பியன்��் டிராபியை இந்தியன் டீம் ஜெயிச்சது மாதிரி, இப்போதும் இந்தியன் டீம் இங்கிலாந்துல உலகக் கோப்பையை ஜெயிச்சிடும்-னு கனவுலாம் காணக் கூடாது. அது வேற.. இது வேற… அன்று இந்தியாவின் பலம் வேறு, இன்று இந்தியாவின் பலம் வேறு. அன்று ஓப்பனர்ஸ் ரோஹித், தவான் ஃபார்ம் வேறு, இன்று அவர்களின் ஃபார்ம் வேறு. (அதை கடல் கடந்து […]\nதிமுக மக்களவை குழுத் தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு துணை குழுத் தலைவரானார் கனிமொழி\n‘இவரு எப்படியா தோத்தாரு; நம்பவே முடில’ தமிழகத்தில் தோல்வியைத் தழுவிய நட்சத்திர வேட்பாளர்கள்\n‘விராட் கோலி எங்களுக்காக உலகக் கோப்பையில் ஆட வேண்டும்’ – வங்கதேச கேப்டன் மோர்டசா\nதிமுக மக்களவை குழுத் தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு துணை குழுத் தலைவரானார் கனிமொழி\nராகுல் காந்தியின் கோரிக்கை நிராகரிப்பு கட்சியை மறு சீரமைக்க அழைப்பு\nRain in Tamil Nadu: தமிழகத்தில் கனமழை காத்திருக்கு அடுத்த நான்கு நாட்களுக்கான வெயில், மழை நிலவரம்\nமோடி அமைச்சரவையில் அமித் ஷா இடம் பெற்றால், அடுத்த பாஜக தலைவர்\nNeeya 2 Movie In TamilRockers: நீயா 2 முழுப் படத்தையும் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\nநாயிடம் மன்னிப்பு கேட்கும் சக நாய் : மனதை உருக்கும் வீடியோ\n‘சிட்டி உனக்கு; வில்லேஜ் எனக்கு’ – டிடிவி தினகரன், கமல்ஹாசன் அறுவடை செய்த வாக்குகள், ஒரு பார்வை\n‘விராட் கோலி எங்களுக்காக உலகக் கோப்பையில் ஆட வேண்டும்’ – வங்கதேச கேப்டன் மோர்டசா\nதிமுக மக்களவை குழுத் தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு துணை குழுத் தலைவரானார் கனிமொழி\nராகுல் காந்தியின் கோரிக்கை நிராகரிப்பு கட்சியை மறு சீரமைக்க அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/10/29190113/India-vs-West-Indies-4th-ODI-Live-Cricket-Score-IND.vpf", "date_download": "2019-05-26T01:52:08Z", "digest": "sha1:LHWTMHG6LA5IHD27QXP7HQXEI45O6X4P", "length": 10229, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "India vs West Indies 4th ODI Live Cricket Score, IND vs WI Live Score Online: West Indies lose half the side quickly in 378 run chase || வெஸ்ட் இண்டீஸ் உடனான 4 வது ஒருநாள் போட்டி: 378 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nவெஸ்ட் இண்டீஸ் உடனான 4 வது ஒருநாள் போட்டி: 378 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி\nமேற்கிந்தியத் தீவுகளுக்கு 4வது ஒருநாள் போட்டியில் 378 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணய���த்துள்ளது.\nபதிவு: அக்டோபர் 29, 2018 19:01 PM\nமுதல் மூன்று போட்டிகள் முடிவில் இரு அணிகளும் 1-1 என ஒருநாள் தொடரில் சமநிலையில் இருக்கின்றன. முதல் போட்டியை இந்தியா வென்றது. இரண்டாம் போட்டி டிரா ஆனது. மூன்றாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வென்று இந்தியாவிற்கு அதிர்ச்சி அளித்தது. இந்நிலையில் 4 வது போட்டியில் வென்றால் மட்டுமே தொடரை கைப்பற்ற முடியும் என்ற இக்கட்டான சூழலில் இந்தியா இருக்கிறது.\n4-வது ஒருநாள் போட்டியில் இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணிக்கு ரோஹித், தவான் துவக்கம் அளித்தனர். அதிரடியாக 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் அடித்த தவான் 40 பந்துகளில் 38 ரன்கள் அடித்து கீமோ பால் பந்தில் வெளியேறினார். அடுத்து வந்த கோலி 16 ரன்களில் வெளியேறி ஏமாற்றினார். ஏற்கனவே மூன்று போட்டிகளில் தொடர்ந்து சதம் அடித்து இருந்த கோலி, இன்று தொடர்ந்து நான்காவது சதத்தை அடித்து இருந்தால், புதிய சாதனை படைத்திருப்பார். அந்த வாய்ப்பை நழுவ விட்டார் அவர். ரோஹித் சர்மா பொறுப்புடன் விளையாடி தனது 21வது சதத்தை பூர்த்தி செய்தார். தொடர்ந்து அதிரடியாக ரன் குவித்த அவர் 162 ரன்களில் ஆட்டமிழக்க, அம்பத்தி ராயுடு சதம் விளாசி ரன் அவுட் ஆனார். தோனி 23 ரன்களில் வெளியேற 50 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 377 ரன்கள் குவித்தது.\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n1. உலக கோப்பைக்குப் பிறகு ஓய்வை அறிவிக்க இருக்கும் 5 முன்னணி கிரிக்கெட் வீரர்கள்..\n2. உலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: இந்தியா-நியூசிலாந்து இன்று மோதல்\n3. பயிற்சியில் ஈடுபட்ட இந்திய வீரர் விஜய் சங்கர் காயம்\n4. பயிற்சி கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி அளித்தது ஆப்கானிஸ்தான்\n5. சொந்த மண்ணில் ஜொலித்த இந்தியா (2011)\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/lifestyle/library/2019/apr/19/tolet--a-too-late-movie-review-3136111.html", "date_download": "2019-05-26T00:59:16Z", "digest": "sha1:JRMKAXZH6ELS4L7WMPJOE5462EVT4XNY", "length": 19437, "nlines": 128, "source_domain": "www.dinamani.com", "title": "'TOLET'... MOVIE REVIEW BY KARTHIGA VASUDEVAN!- Dinamani", "raw_content": "\n‘டுலெட்’ டுக்கு டூ லேட்டாக ஒரு திரை விமர்சனம்\nBy கார்த்திகா வாசுதேவன் | Published on : 19th April 2019 05:42 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஒரு நல்ல சாப்பாட்டுக்குப் பிறகான திருப்தி...\nஒரு நல்ல புத்தகம் வாசித்த பின் நீடிக்கும் அலாதியான அமைதி...\nமனதுக்குகந்த நண்பர்களுடனான மிதமான அரட்டை தரும் ரிலாக்ஸ்\nஎல்லாம் கலந்த கலவையாக இருந்தது டுலெட் பார்த்த பின் மனதில் தோன்றிய உணர்வுகள்\nமிக அருமையான திரைப்படம். படத்தில் எதைப் பாராட்ட எதை விட\nபடம் பார்க்கும் போது அது யாரோ ஒருவருடைய வாழ்க்கையாக நம்மைக் கடந்து சென்று விடாமல் நாமே அந்தக் கதாபாத்திரங்களாக வாழ்வதான ஒரு அனுபவம் கிடைக்கிறது. அதுவே அந்தப் படத்திற்கான, படைப்புக்கான வெற்றி\nநடிகர்களுக்கான தேர்வும் கூட அவ்வளவு பாந்தமாகப் பொருந்திப் போகிறது. ஷீலா ராஜ்குமார், ஸ்ரீராம், வீட்டு ஓனர் பாண்டிலக்‌ஷ்மி, அந்தக் குட்டிப்பையன், வீடு வாடகைக்குத் தரத் தயாராகும் சந்த்லால், என அத்தனை பேருமே இந்தப் படத்தில் வாழ்ந்திருக்கிறார்கள், கூடவே அந்த வீடும், அதன் கதவுகளும், ஜன்னலும், ஸ்கூட்டரும், மொபைல் ரிங் டோனும் கூட\nகதையென்னவோ சென்னையில் வாடகைக்கு வீடு தேடி அலையும் ஒரு குறுங்குடும்பத்தைப் பற்றியதாக இருக்கலாம். ஆனால், அதை இயக்குனர் எந்த விதத்தில் எத்தனை அழகியலுடன் சொல்லிக் கடக்கிறார் என்பதில் இருக்கிறது படத்தை மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டச் செய்வதற்கான கொக்கி. சென்னையில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுப்பதில் வெறும் வாடகைப்பணமும், அட்வான்ஸும் மட்டுமா முன்னிலை வகிக்கிறது வாடகைக்கு வீடு தேடுபவர்களின் ஜாதி, அவர்களது உணவுப் பழக்கம், பார்க்கும் வேலை, குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை, முன்னாள் வாடகைக்கு குடியிருந்த வீடுகளை எப்படி வைத்திருந்தார்கள் எனும் கள ஆய்வு, குடும்பத்தலைவன் அல்லது தலைவி வேலை பார்க்கும் நிறுவனத்தின் ஸ்திரத் தன்மை இப்படி எத்தனை எத்தனையோ காரணங்கள் அல்��வா முன்னிலை வகிக்கின்றன. இதையெல்லாம் தாண்டித்தான் வாடகைக்கு வீடு தேடுபவர்கள் தங்களது இலக்கை அடைய வேண்டியதாயிருக்கிறது.\nபிறருக்காவது பரவாயில்லை. எப்படியேனும் வீடு கிடைத்து விடச் சாத்தியம் இருக்கிறது. ஆனால் சினிமா மற்றும் சின்னத்திரையில் இருக்கிறார்கள் பாருங்கள். அவர்களுக்கு வீடு கிடைக்க வேண்டுமானால் ஒன்று அவர்கள் மிக மிகப் பிரபலங்களாக இருந்து தொலைக்க வேண்டும். அல்லது காசைக் கொட்டி அழவாவது திராணி இருக்க வேண்டும். இரண்டுமே இல்லாமல் மிகச் சொற்பமான வருமானத்தில் சினிமாத்துறையில் அன்றாடப் பாட்டுக்கே கஷ்டப் பட்டுகொண்டிருக்கும் லட்சோப லட்சம் குடும்பங்கள் இன்று சென்னையில் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் டுலெட் ஒரு பாடம்.\nக்ளைமாக்ஸில் புதிய வாடகை வீட்டு ஆசை கை நழுவிப் போகையில் கரைந்து அழும் நாயகியைக் காண்கையில் அங்கே அவளைக் காணோம். நாமும் என்றோ ஒருநாள் இப்படி அழுதவர்கள் தானே என்ற ஆதங்கமே மிஞ்சுகிறது. சென்னையில் வாடகை வீடுகளில் வசிக்கும் ஒவ்வொருவர் இதயத்துள்ளும் அடியாழத்தில் நீரு பூத்த நெருப்பாக கனன்று கொண்டிருக்கிறது சொந்த வீட்டு ஆசை. அந்த ஆசையை நாம் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது. ஏனெனில் ஆசையே அதை அடைவதற்கான உத்வேகத்தை நமக்குள் பெருகச் செய்வதற்கான முதல் ஸ்க்ரூ. அதைத் திருகிக் கொண்டே இருந்தோமெனில் ஏதாவது ஏதோ ஒரு நாளில், ஏதோ ஒரு கட்டத்தில் நாமும் சொந்த வீட்டுக்காரர்களாக ஆகி விடத்தான் போகிறோம். இதில் வரும் நாயக, நாயகிக்கும் அப்படி நிகழலாம். ஆனால், அந்த நிகழ்வு சாத்தியமாவதற்குள் அவர்கள் பட்டு எழும் துயரம் தான் டுலெட்.\nஒரு குட்டிப்பையனை ஸ்கூட்டரின் முன் உட்கார வைத்துக் கொண்டு அவனது அம்மாவும், அப்பாவும் படம் முழுக்க வீடு தேடிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் வீடு கிடைத்தபாடில்லை. வந்தாரை வாழ வைக்கும் நகரம் இப்படிப்பட்டவர்களை மட்டும் வீடெனும் ஒரு அம்சத்தைக் கொண்டு பாடாய்ப்படுத்துகிறது. ஒரு வீட்டைப் பார்த்து அது பிடித்துப் போன பின்பு அதன் உரிமையாளரிடம் இருந்து ஒப்புதல் வரும் வரை நம் மனமும் கையிலிருக்கும் செல்ஃபோனும் படும் பாடு இருக்கிறதே. அதைச் சொல்லில் விளக்கி விட முடியாது.\nஅதே போல வாடகைக்குக் குடியிருப்பவர்களை தூசை விடத் துச்சமாக மதிக்கும் வீட்டு ��னர்கள்\nபடத்தில் மிகச்சில நிமிடங்களே வந்தாலும் ஒரிஜினல் ஹவுஸ் ஓனராக வாழ்ந்து விட்டுச் சென்றிருக்கிறார் பாண்டிலக்‌ஷ்மி. தேர்ந்த நடிப்பு. இந்தப் பெண்ணை தமிழ் சினிமா இன்னும் கொஞ்சம் அதிமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஷீலா ராஜ்குமாரைப் பற்றி என்ன சொல்ல அழகிய தமிழ்மகள் நெடுந்தொடரில் நடிக்கும் போதே இந்தப் பெண் என் அம்மாவின் ஆதர்ச நடிகை. அதிலிருந்து விலகியது இதற்காகத் தான் என்றால் நிச்சயம் இவரைப் பாராட்டியே தீரவேண்டும்.\nஅந்தக் குட்டிப்பையன் சினிமாச் சிறுவர்களைப் போன்ற அதிகப்பிரசங்கித் தனங்கள் ஏதுமில்லாது நிஜ வாழ்க்கைச் சிறுவர்களின் பிம்பமாக வந்து போவது கூடக் கொஞ்சமல்ல நிறையவே ஆறுதலான விஷயமே\nநாயகனாக வரும் ஸ்ரீராம் (கவிஞர் விக்ரமாதித்யனின் மகன்)... பாலுமகேந்திராவின் நாயகர்களை நினைவூட்டுகிறார். மிக இயல்பான நடிப்பு.\nஇந்தப் படம் குடும்பம், குடும்பமாக தமிழகத்தில் அனைவருமே பார்க்க வேண்டிய திரைப்படங்களில் ஒன்று. தனியார் தொலைக்க்காட்சிகள் உலகத்திலேயே முதன்முறையாக என்று சொல்லி ஒளிபரப்பினாலும் சரி அல்லது தூர்தர்ஷன் ஞாயிறு மாலை ஒளிபரப்பினாலும் சரி தமிழகம் முழுவதுமே சென்று சேரத்தக்க தகுதி கொண்ட திரைப்படங்களில் ஒன்று டுலெட்.\nஇதற்கு தேசிய விருது கிடைத்திருக்கா விட்டால் தான் ஆச்சர்யம்\nஇயக்குனர் செழியன் மென்மேலும் இத்தகைய அருமையான திரைப்பட முயற்சியில் இறங்குவாராக ஹாட்ஸ் ஆஃப் டு யூ செழியன்\nநடிகர்கள்: ஷீலா ராஜ்குமார், ஸ்ரீராம், பாண்டிலக்‌ஷ்மி, தருண் பாலா.\nபடம் இதுவரைக்கும் 25 க்கும் மேற்பட சர்வதேச விருதுகளை அள்ளியிருக்கிறது. அத்துடன் 65 வது சர்வதேசத்திரைப்பட விழாவில் தேசிய அளவில் இந்தியாவின் சிறந்த திரைப்படமாகவும் தேர்வாகியிருக்கிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅமீஷ் திரிபாதியின் 'சீதா - மிதிலாவின் போர்மங்கை’: அதி சுவாரஸ்யங்கள் மற்றும் புதிர் முடிச்சுகளுடனான பயணம்\n‘மானசரோவர்’ இன்னும் வாசிக்கலையா அது அசோகமித்திரனுடைய மாஸ்டர் பீஸ் ஆச்சே\nபாவை சந்திரனின் ‘நல்ல நிலம்’ நாவலுக்கு இலக்கிய முன்னோடிகள் அளித்த நூல் விமர்சனம்...\nபாவை சந்திரனின் ‘நல்ல நிலம்’ நாவல் விமர்சனம்...\nஇந்திய பண்பாட்டு ம��பை கட்டுடைத்த யு.ஆர். அனந்தமூர்த்தியின் ‘சம்ஸ்காரா’ நாவல் விமர்சனம்\nTOLET MOVIE REVIEW சினிமா விமர்சனம் செழியன் தேசிய விருது பெற்ற திரைப்படம் 65 வது சர்வதேச திரைப்பட விருதுகள் chezhiyan zha cinima\nகருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nபாஜக முன்னிலை தொண்டர்கள் கொண்டாட்டம்\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nகேம் ஓவர் படத்தின் டீஸர்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D/gallery", "date_download": "2019-05-26T00:53:45Z", "digest": "sha1:QB6QAKGVHNBVAANT2KNMI4I63ZXMAK6U", "length": 5504, "nlines": 78, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nTag results for மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர்\nமதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தின் 12 நாள் தெப்பத்திருவிழா வரும் 21 ம்தேதி வண்டியூர் மாரியம்மன் கோவில் மற்றும் முக்தீஸ்வரர் கோவில் எதிரில் உள்ள 22 ஏக்கர் தெப்பத்தில் நடைபெறுகிறது. மன்னர் திருமலை நாயக்கரின் பிறந்த நட்சத்திரமான பூசம் தினத்தன்று. ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் நடைபெறுகிறது. அன்று, சுந்தரேஸ்வரர் மற்றும் மீனாட்சி ஆகியோர் கோவிலில் இருந்து முக்தீஸ்வரர் கோவில் வந்து, அங்கு பூஜை முடிந்து பின் மைய மண்டபத்தில் எழுந்தருளி, பிறகு அலங்கரிக்கப்பட்ட மிதவையில் 3 முறை காலை‌ மாலை இரவில் சுற்றி வந்து, ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள் பாலித்தபின் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் இரவில் கோவிலுக்குத் திரும்புவார்கள். மைய மண்டபத்திற்கு மீனாட்சி - சுந்தரேஸ்வரர் வருகையை முன்னிட்டு ஜனவரி 6ஆம் தேதி அன்று மதுரை அன்னை மீனாட்சி உழவாரப்பணி குழுவின் தலைவர் முருகானந்தம் சுவாமிகள் (ராமகிருஷ்ணா மடம்‌) மற்றும் ஓம் நமசிவாய உழவாரப்பணி குழு தலைவர் வெள்ளியம்பலம் இணைந்து சண்முகம் சாமி தலைமையில் மைய மண்டபத்தை சுத்தம் செய்யும் உழவாரப்பணி மிக சிறப்பாக நடைபெற்றது. உழவாரப்பணி தொடர்புக்கு : முருகதாஸ் 7373730396.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/debt", "date_download": "2019-05-26T00:59:41Z", "digest": "sha1:MAMLV564PKOOFBOQSQ4E3V6MFWLBZIAC", "length": 4785, "nlines": 84, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nஇந்தியன் ஆயில் காப்பரேஷனை பின்னுக்குத் தள்ளியது: அம்பானியின் ரிலையன்ஸ் முதலிடம் பிடித்த 'பகீர்' பின்னணி\nநாட்டின் அதிக வருவாய் ஈட்டும் நிறுவனங்களில் அரசின் இந்தியன் ஆயில் காப்பரேஷனை பின்னுக்குத் தள்ளி, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது.\nமறுக்கப்பட்ட நிதியுதவி: முழுமையாக சேவையை நிறுத்திய ஜெட் ஏர்வேஸ்\nபுதிதாய் முதலீட்டாளர்கள் யாரும் நிதியுதவி அளிக்க மறுத்து விட்ட காரணத்தால், ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் முழுமையாக சேவையை நிறுத்தி விட்டது.\nமக்களவைத் தேர்தல்: தமிழகத்தின் கடன் சுமையை கண்டுகொள்ளாமல் இருக்கும் திமுக, அதிமுக\nஎழுவர் விடுதலை, கல்விக் கடன், நீட் தேர்வு ரத்து என பல்வேறு விஷயங்களைப் பற்றி போட்டிப் போட்டுக் கொண்டு குரல் கொடுக்கும் தமிழகத்தின் முக்கியக் கட்சிகளான திமுகவும், அதிமுகவும், ஒரு விஷயத்தை மட்டும் வேண்ட\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?m=20181112", "date_download": "2019-05-26T01:36:15Z", "digest": "sha1:EREN643CT4GQVLICYNNKZOAIXXMAKS6O", "length": 16605, "nlines": 210, "source_domain": "kisukisu.lk", "title": "» 2018 » November » 12", "raw_content": "\nஉடல் எடையை குறைத்து ஆளே மாறிய தல\nசினி செய்திகள்\tMay 22, 2019\nசினி செய்திகள்\tMay 22, 2019\nமிஸ்டர் லோக்கல் – திரைவிமர்சனம்\nதிரைபார்வை\tMay 22, 2019\nதிரைபார்வை\tMay 22, 2019\nசினி செய்திகள்\tMay 21, 2019\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nபேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nஆண்மை குறைபாட்டுக்கு சிறந்த மருந்து\nஇந்த ஆறு விஷயத்தில் கவனம் செலுத்தினால் படுக்கையறை….\nசீனியில் உள்ள நச்சுத் தன்மை – அதிர்ச்சி தகவல்\nமீண்டும் நெருக்கம், ஜோடியாக சுற்றும் ஆரவ் – ஓவியா\nசினி செய்திகள்\tNovember 22, 2018\nபில்லி, சூனியம் செய்ய தடை – அரசு முடிவு\nமுகப்பு பக்கத்தில் சன்னி லியோனின் நிர்வாண புகைப்படம்\nமிஸ்டர் லோக்கல் – திரைவிமர்சனம��\nதிரைபார்வை\tMay 22, 2019\nதிரைபார்வை\tMay 22, 2019\nதிரைபார்வை\tMay 13, 2019\nதிரைபார்வை\tMay 13, 2019\nதிரைபார்வை\tMay 13, 2019\nபிகினி உடையில் புகைப்படம் எடுத்த ஷாருக்கான் மகள்\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 28, 2018\n15 நிமிடம் நடனம் ஆட 5 கோடி…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 28, 2018\nசோனம் கபூருக்கு மே மாதம் திருமணம்…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 26, 2018\nஇந்திய சினிமாவிற்கு புதிய வெளிச்சம் காட்டிய படம்…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 21, 2018\nரன்பிர் கபூர் – ஆலியா பட் காதல்\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 17, 2018\nபிரபல நடிகையின் மேலாடையை கழற்ற சொன்ன இயக்குனர்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 17, 2018\nநடிகையின் ஆஸ்கர் விருது திருட்டு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 6, 2018\n2018 ஆஸ்கர் விருது – 3 விருதுகளை அள்ளிய டங்கிர்க்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 5, 2018\nபிரபல ஹாலிவுட் நடிகர் இறந்துவிட்டாரா\nசினி செய்திகள் ஹாலிவூட்\tFebruary 20, 2018\n70 பெண்கள் பாலியல் புகார் – திரைப்பட தயாரிப்பாளர் மீது வழக்கு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tFebruary 13, 2018\nபிக்பாஸ் தொகுத்து வழங்க இவ்வளவு கோடியா\nசின்னத்திரை\tJune 26, 2018\nபிக்பாஸ் வீட்டில் இத்தனை மாற்றங்களா\nசின்னத்திரை\tJune 15, 2018\nநடிகை நந்தினி ஆடிய நாடகம்\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 12, 2018\nஆர்யா செய்த செயலால் எகிறியது டிஆர்பி\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 6, 2018\nபிரபல சீரியல் நடிகைக்கு வந்த சோதனை\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 2, 2018\nபிக்பாஸ் ஆரவ் – குறும்படம்\nகுறும்படம்\tApril 16, 2018\nFBயில் 14 கோடி பேர் பார்த்த குறும்படம்.. (வீடியோ)\nகுறும்படம் சினி செய்திகள்\tDecember 5, 2017\nபாலியல் துன்புறுத்துதல்: மனித இனத்திற்கே கேடு\nகுறும்படம்\tMay 22, 2017\nகாதலும், காமமும் வேறு – (Adult Only)\nவிக்னேஷ் சிவனின் கனவு நிறைவேறுமா\nஇந்திய அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர் தோனி. இவர் கேப்டன் பதவியில் இருந்து விலகி இருந்தாலும், தற்போதும் இந்திய அணியில் முக்கிய வீரராக இருந்து வருகிறார். இதுதவிர, ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் தோனிக்கு,\nவிஜய் சேதுபதி – திரிஷா நடிப்பில் சமீபத்தில் வெளியான 96 படத்தை தயாரித்தவர் எஸ்.நந்தகோபால். இவர் தனது மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனம் மூலம் விஷால் நடித்த கத்தி சண்டை, விக்ரம் பிரபு நடித்த வீர சிவாஜி, உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார்.\nநல்லதொரு சூட் அணிந்து, எந்திர மனிதன�� ஒத்த குரலோடு மெய்நிகர் செய்தி தொகுப்பாளரை சீனாவின் அரசு செய்தி நிறுவனமான சின்குவா வெளியிட்டுள்ளது. எல்லாரும் ஒப்புக்கொள்ளாவிட்டாலும், “தொழிற்முறை செய்தி தொகுப்பாளரைப் போல செய்தியை இயற்கையாக இதனால் வாசிக்க\nபெண்கள் ஏன் புகைப் பிடிக்கக்கூடாது\nசர்க்கரை நோய் அல்லது இரத்த அழுத்தமுள்ள பெண்கள் புகைப்பிடித்தால், அவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு ஆண்களைவிட அதிகமுள்ளதாக பிரிட்டனில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. ஆண்களுக்கு அளிக்கப்படும் அதே சிகிச்சையும், புகைப்\nபிரபல நடிகையின் மேலாடையை கழற்ற சொன்ன இயக்குனர்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 17, 2018\nநடிகையின் ஆஸ்கர் விருது திருட்டு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 6, 2018\n2018 ஆஸ்கர் விருது – 3 விருதுகளை அள்ளிய டங்கிர்க்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 5, 2018\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nஐஸ்வர்யாவை அழவைத்த போட்டோ கிராபர்கள்…\nசினி செய்திகள்\tNovember 25, 2017\nபுதிய புகைப்படத்தால் சர்ச்சையில் சிக்கிய ஐஸ்வர்யா ராய்….\nசினி செய்திகள்\tAugust 12, 2016\nவீதியில் பெண்களின் உள்ளாடைகளை வாங்கும் இளைஞன்\nBigg boss ஜூலி நடிகர் விமல் திருமணம்\nசினி செய்திகள்\tNovember 29, 2017\nசினி செய்திகள்\tAugust 19, 2016\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2019-02-14/puttalam-other-news/138081/", "date_download": "2019-05-26T01:51:06Z", "digest": "sha1:JZLUV34GRUPU35X4X7G4AT3L7F3R52YR", "length": 4893, "nlines": 64, "source_domain": "puttalamonline.com", "title": "பலன் தரும் மரக்கன்றுகளை நாட்டி வைக்கும் நிகழ்வு - Puttalam Online", "raw_content": "\nபலன் தரும் மரக்கன்றுகளை நாட்டி வைக்கும் நிகழ்வு\nஇணைப்பாட விதான செயற்பாடுகளில் ஒன்றான பலன் தரும் மரக்கன்றுகளை நாட்டி வைக்கும் நிகழ்வொன்று பதுளை குருத்தலாவ முஸ்லிம் மத்திய கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது.\nவளமானதொரு சூழலை கட்டியெழுப்புவோம் என்ற தொனிப்பொருளில், கல்லூரியின் 2014 ம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எழுதிய பழைய மாணவர்களால் இந்நிகழ்வு ஏட்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஇந்நிகழ்வில் கல்லூரி அதிபர், உப அதிபர்கள், உயர்தர பிரிவின் பகுதித் தலைவர், பாடசாலை விவசாயப்பாடத்துக்கு பொறுப்பான ஆசிரியர், தரம் 8 மாணவர்கள் மற்றும் 2014 ம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எழுதிய பழைய மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர்.\nShare the post \"பலன் தரும் மரக்கன்றுகளை நாட்டி வைக்கும் நிகழ்வு\"\nலேகர்ஸ் கழகத்தின் இப்தார் நிகழ்வு\nபுத்தளம் பிரதேசத்து ஆபரணங்கள் – ௦3 கொண்டைக்காய் / கொண்டை மாலை\nமீண்டும் பிரதமராகிறார் மோடி. தமிழகத்தில் தி மு க பெரும்பான்மை\nகலகொட அத்தே ஞானசார தேரர் விடுதலை செய்யப்பட்டார்.\nஇந்தியாவின் தேர்தல் முடிவுகள் நாளை\nவீதிகளுக்கான பெயர் பதாகைகளில் வேறு மொழிகள் இடம்பெறக்கூடாது – ரணில்\nபொன்பரப்பியில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்தமுடியாது\nமரபணு பரிசோதனைகள் மூ���ம் அனைத்தும் உறுதியாகின\nசாதாரண தரப் பரீட்சை விண்ணப்ப கால எல்லை நீடிப்பு\nசேர் செய்யத் அகமத்கான் – இந்திய முஸ்லிம் தேசியவாதத்தின் தொடக்கம்\nபேராசிரியர் MSM அனஸ் அவர்களின் முதல் ப�...\nபதம் (பாடல்) கையெழுத்துப் பிரதி\nமுன்னர் திருமணவீடுகள் போன்ற இடங்களி�...\nபுத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2௦\nShare the post \"புத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/2016/05/sri-ramanujar-sarrumurai-at.html", "date_download": "2019-05-26T01:08:24Z", "digest": "sha1:XMABI4X5OATPWR2EWE5AUPUX76QNHEVQ", "length": 13532, "nlines": 261, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: Sri Ramanujar Sarrumurai at Thiruvallikkeni : சித்திரையில் செய்ய திருவாதிரை 2016", "raw_content": "\nஎம்பெருமானார் சாற்றுமுறை – சித்திரையில் செய்ய திருவாதிரை\nஇன்று 10/5/2016 - சித்திரையில் செய்ய திருவாதிரை நந்நாள். நம் ஆச்சார்யன் இவ்வுலகத்தில் வந்துதித்த சீரியநாள். செங்கயல்வாவிகள் சீர்வயல்கள் சூழ்ந்த ஸ்ரீபெரும்புதூரில் இளையாழ்வார் எனும் இராமானுஜர் அவதரித்த நந்நாள். எம்பெருமானாரின் பிறப்பு உலகத்தவர்கள் உடனே பெறுதற்கான நண்ணறு ஞானத்தை அனைவருக்கும் அருளி அவர்களை ஸ்ரீமன்நாராயணன் இடத்தில் பக்தி செலுத்துமாறு மாற்றிய அவதார திருநாள்.\nஉடையவர் ஒரு தலை சிறந்த நிர்வாகி. ஸ்ரீரங்கம் கோவிலின் நிர்வாகத்தை முற்றிலும் சீர்படுத்தி தென்னரங்கனின் செல்வத்தை காப்பாற்றினவர் * பாரததேசம் முழுதும் யாத்திரை சென்று \"ஸ்ரீமன்நாராயணனின் பரத்வத்தை\" நிலைநாட்டினவர். ஸ்ரீவைஷ்ணவத்தை பாரெங்கும் பரப்பினவர். ஸ்ரீபாஷ்யம், வேதாந்ததீபம், வேதாந்தஸாரம், வேதார்த்தஸங்க்ரஹம், பகவத்கீதாபாஷ்யம், கத்யத்ரயம் ஆகிய கிரந்தங்களை உடையவர் அருளிச்செய்தார். ஸ்ரீபாஷ்யம் அவரது தலைசிறந்த படைப்பு. வியாசரின் ப்ருஹ்ம சூத்திரத்துக்கு விசிஷ்டாத்வைத பிரமாணமாய் கீதாபாஷ்யம் இயற்றினார். பிரபத்தி என்கிற சரண்புகுதலை பற்றி சரணாகதிகத்யம், ஸ்ரீரங்கநாதரை தன்னைதாசனாக கொள்ளும்படி ஸ்ரீரங்ககத்யம், மஹாவிஷ்ணுவின் இருப்பிடத்தை விவரிக்கும் வைகுண்டகத்யம் என்பன இவரது பிறநூல்கள்.\nலோகோபகாரியாராகிய இராமானுசர் நமக்கு ஆதாரமாகவும் சக்தியளிப்பவராகவும் இரக்ஷகருமாகவும் இருப்பார் என்பது சுவாமிகூரேசர் வாக்கு. ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு அவரது பிறந்தநாள் அதிவிசேஷம். இந்நாளை சித்திரையில் ஆதிரைநாள் சிறக்கவந்தோன் வாழியே( சித்திரைமாதம் திருவாதிரை நட்சத்திரம் பெருமை கொள்ளும்படி அதில் பிறந்தவன் வாழ்க); சீர்பெரும்பூதூர் முனிவன் திருவடிகள் வாழியே (எல்லாசிறப்பும் கொண்ட திருப்பெரும்பூதூரில் பிறந்த இராமானுச முனிவனின் திருவடிகள் வாழ்க வாழ்க.) என வைஷ்ணவர்கள் மகிழ்வர். இன்றும் எல்லா வைணவதலங்களிலும் சேவாகாலம் முடியும்போது \"ராமானுஜார்ய திவ்யாக்ஞா – வர்ததாம் அபிவர்ததாம்\" என அவரது கட்டளைகள் சிறப்புற நடைமுறையில் உள்ளதை பாராட்டுவர்.\nஇவ்வுலகில் இனிஒன்றும் எண்ணாதே நெஞ்சே இரவுபகல் எதிராசர் எமக்கினி மேலருளும் ....எனநம் ஆச்சார்யர்க்கு ஆளாவோம் நாம்.. பெரியகடலை போன்ற கருணைகொண்ட இராமானுஜர் திருவடிகளை தாள்பணிவோர்க்கு எல்லாநலமும் பெருகும். அவரைப்பற்றி சிந்திப்போர்க்கு எண்ணங்கள் தேனூறி என்றென்றும் தித்திக்கும் \nஎம்பெருமானார் சாற்றுமுறை 2016 :: Thiruvallikkeni ...\nயதிராஜராஜர் வெள்ளை சாற்றுப்படி : குதிரை வாஹனம் : ...\nவெள்ளை ஆடைகளை அணிந்து இராமானுஜர் : Yathiraja astri...\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2019/01/11/", "date_download": "2019-05-26T02:19:00Z", "digest": "sha1:UYF4OTUMGXL4AQPCLWIKPJ75MLU6OYPE", "length": 6210, "nlines": 137, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2019 January 11Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nகீர்த்திசுரேஷின் அடுத்த படத்தின் ஹீரொ யார் தெரியுமா\nசென்னையில் ‘பேட்ட’ , ‘விஸ்வாசம்’ படத்தில் வசூல் என்ன \n‘கழுகு 2’ படத்தின் சென்சார் குறித்த தகவல் \nபத்திரிகையாளர் ராம்சந்தர் சத்ரபதி கொலை வழக்கு: சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு\nஎம்ஜிஆரின் 102வது பிறந்தநாள்: ஓபிஎஸ்-ஈபிஎஸ் முக்கிய அறிக்கை\nதிமுகவை பிரதமர் கூட்டணிக்கு அழைக்கவில்லை: தமிழிசை\nபொங்கல் பரிசு பணத்தை ஏன் வங்கி மூலம் கொடுக்கவில்லை: தமிழக அரசுக்குக் நீதிபதிகள் கேள்வி\nவிவசாயிகளுக்கே தெரியாமல் விவசாயிகள் பெயரில் கடன்: மெகா மோசடி அம்பலம்\nவிஷால், ஆர்யாவுக்கு ஒரே மேடையில் திருமணமா\nடாவோஸ் பயணத்தை திடீரென ரத்து செய்த டிரம்ப்: காரணம் என்ன\nதலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ராகுல் அறிவிப்பு\n2014ல் இது பெரியார் மண் இல்லையா\nநேற்று இரவு என் கண்களில் ஆனந்தக்கண்ணீர்: தமிழிசை செளந்திரராஜன்\nஎங்கள் இணையதள செய்திக���ை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newbatti.com/2017/03/blog-post_6.html", "date_download": "2019-05-26T01:20:23Z", "digest": "sha1:ALCEKMU5BTFKEQIMSROQAJFI34YQSZ2Z", "length": 20892, "nlines": 135, "source_domain": "www.newbatti.com", "title": "வைத்தியசாலை கழிவுகளை சுத்திகரிக்கும் இயந்திரத்தின் பயன்பாட்டினால் சூழலுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை (வீடியோ இணைப்பு ) - New Batti", "raw_content": "\nHome / மட்டக்களப்பு / வைத்தியசாலை கழிவுகளை சுத்திகரிக்கும் இயந்திரத்தின் பயன்பாட்டினால் சூழலுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை (வீடியோ இணைப்பு )\nவைத்தியசாலை கழிவுகளை சுத்திகரிக்கும் இயந்திரத்தின் பயன்பாட்டினால் சூழலுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை (வீடியோ இணைப்பு )\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பெறப்படும் தொற்றுநோய் உள்ள வைத்தியசாலை கழிவுகளை சுத்திகரிக்கும் இயந்திரத்தின் பயன்பாட்டினால் சூழலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் எம் .எஸ் .இப்ரா லெப்பை தெரிவித்தார்.\nதிராய்மடுவில் அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள வைத்தியசாலை கழிவுகளை சுத்திகரிக்கும் நிலையத்தின் பணிகள் இன்று திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nகுறித்த நிலையத்திற்கு எதிராக குறித்த பகுதி மக்கள் ஆர்ப்பாட்டங்களை கடந்த காலங்களில் நடாத்திய நிலையில் அது தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையில் அப்பகுதிக்கு சென்ற மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் எம் .எஸ் .இப்ரா லெப்பை நிலையத்தின் பணிகளை ஆரம்பித்துவைத்ததுடன் தெளிவுபடுத்தலையும் மேற்கொண்டார்.\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்இருந்து சேகரிக்கப்படும் கழிவுகள் மற்றும் தொற்றுநோய் அதிகமுள்ள கழிவுகளை இந்த நிலையம் ஊடாக நீராவி மூலம் தொற்றுநோய் அழிக்கப்பட்டு சாதாரண கழிவுகளாக தரம்பிரிக்கப்படுகின்றது.\nஇது தொடர்பில் கருத்து தெரிவித்த போதனா வைத்தியசாலை பணிப்பாளர் ,அவுஸ்ரேலியாவினால் வழங்கப்பட்டுள்ள இந்த இயந்திரம் மூலம் 1200 செல்சியஸ் வரையில் தொழில்பட்டு நீராவியின் மூலம் கழிவுகளில் உள்ள கிருமிகள் எல்லாம் அழிக்கப்பட்டு கழிவுகள் இழையிழையாக பிரிக்கப்பட்டு சாதாரண கழிவாக மா��்றி வழங்குகின்றது.\nஇந்த பொறிமுறை மூலம் நூற்றுக்கு நூறுவீதம் தொற்று கிருமிகள் அழிக்கப்பட்டு கடதாசி போன்ற சாதாரண கழிவாக மாற்றப்படுகின்றது.\nசில சமூக விரோத விசமிகளினால் திராய்மடு பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தூண்டப்பட்டு இந்த நிலையத்திற்கு எதிராக எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள் என தெரிவித்தார் .(லியோன்)\nவைத்தியசாலை கழிவுகளை சுத்திகரிக்கும் இயந்திரத்தின் பயன்பாட்டினால் சூழலுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை (வீடியோ இணைப்பு ) Reviewed by Unknown on 07:02:00 Rating: 5\nசுருதிஹாசன் நிர்வாண குளியல்.. video\nரியோ டி ஜெனிரி ஒலிம்பிக்கில் மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் \nஅமெரிக்க மருத்துவர்கள் தேவையா இல்லையா என தீர்மானிக்க வேண்டியது அரசாங்கமே \nக.பொ.த (சா.த.)-2016- இலக்கிய நயம் முன்மாதிரி வினாத்தாள்கள் (நேரடியாக Print எடுக்ககூடிய வடிவில்)\nபேஸ்புக்கில் சிறுமிகளின் ஆபாச படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2015/05/blog-post_9.html", "date_download": "2019-05-26T01:14:59Z", "digest": "sha1:JWMBT3F7RZRSQJUIF7BPIBMBGORBERLD", "length": 18075, "nlines": 496, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: அன்னையர் தினம் நினைவுக் கவிதை!", "raw_content": "\nஅன்னையர் தினம் நினைவுக் கவிதை\nசுமைதாங்கி ஒன்றிருக்கும பாதை ஓரம்-தலை\nசுமைதன்னை இறக்கியவர் சிறிது நேரம்\nஅடிவயிறு நாள்தோறும் கனக்கத் நீயே\nஎமைதாங்கி பத்துமாதம் சுமந்தீர் அம்மா-அதை\nஇமைதாங்க இயலாத கண்ணீர் இங்கே-சிந்த\nஈன்றவளே எனைவிட்டு போனாய் எங்கே\nஉண்ணுகின்ற உணவென்ன பார்துத் தானே-நான்\nஉண்டான நாளைமுதலே உண்டுத் தானே\nகண்ணுறக்கம் இல்லாமல பெற்றீர் அம்மா-ஏனோ\nகண்முடிப் போனிரே அம்மா அம்மா\nபண்ணோட பாவாக நெஞ்சில் இங்கே-நீ\nபறந்தாயா சொல்லாமல் எங்கே எங்கே\nLabels: அன்னையர் தினம் நினைவுக் கவிதை\nஅன்னையை போற்றும் அழகான கவிதை\nஎன் அன்னைக்கும் பொருந்தும் அருமையான கவிதாஞ்சலி அய்யா \nதிண்டுக்கல் தனபாலன் May 10, 2015 at 11:43 AM\n// கண்முடிப் போனிரே அம்மா அம்மா\nவரிகளைப் படித்ததும், அண்மையில் மறைந்து போன என் அம்மாவை நினைத்து கண் கலங்கினேன். வேறொன்றும் சொல்லத் தோன்றவில்லை.\nஅன்னைக்கு பாடிய பாட்டில் பாசமும் நேசமும் பிரிக்க முடியாததாக இருக்கிறது...\nமனம் கணக்கிறது கவிதை வரிகளால்...\nஎனது கவிதையையும் காண வாருங்கள்.\nதமிழ் மணம் காலையில் முதலாவது.\nகவிதையின�� முதல் சொல்லே எங்களை ஈர்த்துவிட்டது. பாசத்தை வெளிப்படுத்தும் அருமையான கவிதை.\nஅன்னையர் தினத்தைத் தங்கள் கவிதையால் சிறப்புச் செய்தவிதம் அருமை ஐயா.\nஅன்னையர் தினத்தில் அருமையான பா மாலை..... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஐயா.\n\"உண்ணுகின்ற உணவென்ன பார்த்துத் தானே-நான்\nஉண்டான நாளைமுதலே உண்டுத் தானே\nஅருமையான அன்னையர் தின பா வரிகள்\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\nஎன்றுமே வாழ்கயென முதல்வரைப் போற்றுவோம்-ஏதும் ஈடில்லா செயலென்றே நன்றியுரை ஆற்றுவோம்\nகாரணம் எதுவென ஆய்தலோ மடமை- செய்த காரியத்தை பாராட்டி போற்றலே கடமை தோரணம் கட்டியே கொண்டாட வேண்டும்-நீதி தோற்காது ...\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\n குடிநீர் பஞ்சம்-ஆய்ந்து வருமுன்னர் காத்திடும1 ஆள்வோர் நெஞ்சம்\n குடிநீர் பஞ்சம்-ஆய்ந்து வருமுன்னர் காத்திடுமாஆள்வோர் நெஞ்சம் தருகின்ற திட்டமது ஏதும் இல்லை-இங்கே தடமறியா அரசேதான்...\nவேண்டுவோம் இயற்கைத் தாயிடமே வேதனை செய்வதா சேயிடமே\nநிதியிருந்தால் நீதிவிலை போகும் என்றே-மக்கள் நினைக்...\nசொல்லவும் தடுக்கவும் பெரியாரின் துணையே பெரித...\nஅன்னையர் தினம் நினைவுக் கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/12/07/news/35169", "date_download": "2019-05-26T02:16:34Z", "digest": "sha1:7QIM4XYRXNYXSE3NFDWEH5FNIX3NOEYB", "length": 10812, "nlines": 105, "source_domain": "www.puthinappalakai.net", "title": "சிறிலங்காவைப் புறக்கணிக்கும் சுற்றுலா பயணிகள் – ரத்தாகும் முன்பதிவுகள் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசிறிலங்காவைப் புறக்கணிக்கும் சுற்றுலா பயணிகள் – ரத்தாகும் முன்பதிவுகள்\nDec 07, 2018 | 1:13 by சிறப்புச் செய்தியாளர் in செய்திகள்\nசிறிலங்காவின் தற்போதைய அரசியல் நெருக்கடிகளை அடுத்து, சுற்றுலாப் பயணிகள் ���ருகை மற்றும் வணிக முயற்சியாளர்களின் வருகைகள் வீழ்ச்சியடையும் நிலை ஏற்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.\nசிறிலங்காவின் அண்மைய அரசியல் குழப்பங்களுக்குப் பின்னர், 20 வீதமான அறை முன்பதிவுகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன என்று கொழும்பில் 200 அறைகளைக் கொண்ட, கோல் பேஸ் விடுதியின் முகாமையாளர் சந்திர மகோற்றி தெரிவித்துள்ளார்.\n“வழக்கமாக எமது விடுதி நிரம்பியிருக்கும். முன்பதிவு ஒதுக்கீடு பயன்படுத்தப்படாது என்ற அச்சத்தினால் நாங்கள் தள்ளுபடிகளை வழங்குகிறோம்.” என்றும் அவர் கூறினார்.\nஅதேவேளை, ”பல்வேறு விமானங்களின் முன்பதிவுகளும் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக, குறிப்பாக ஐரோப்பாவில் இருந்தான பயணங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன” என்று சிறிலங்கன் விமானசேவை வட்டாரம் ஒன்று தெரிவித்தது.\nசிறிலங்காவின் அரசியல் குழப்பங்களை அடுத்து, இங்கு நடத்தவிருந்த கூட்டங்கள், நிகழ்வுகளை பல்வேறு நிறுவனங்களும் தென்கிழக்காசியாவுக்கு நகர்த்த ஆரம்பித்துள்ளன.\nஇதுகுறித்து, கருத்து வெளியிட்ட சிறிலங்கா விடுதிகள் சங்கத்தின் தலைவர் சனத் உக்வத்த,“ சிலர் ரத்துச் செய்திருக்கிறார்கள். சிலர் சிங்கப்பூர், இந்தோனேசியாவுக்கு மாற்றியிருக்கிறார்கள். கருத்தரங்குகள், கண்காட்சிகள் தொடர்பான முன்பதிவுகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன” என்று கூறியுள்ளார்.\nஅதேவேளை, சிறிலங்கா சுற்றுலா ஒழுங்கமைப்பு சங்கத்தின் தலைவர், ஹிரத் பெரேரா கருத்து வெளியிடுகையில், “இந்த நேரத்தில் முன்பதிவு மெதுவாகி விட்டது, இது கவலை தருக்கிறது.\nதற்போதைய நெருக்கடி இழுத்தடிக்கப்படும் போது,அதன் தாக்கம் குறிப்பிடத்தக்கதாக இருக்கும். ஐரோப்பிய சுற்றுலா பயணிகள் மட்டுமன்றி, எல்லா இடங்களைச் சேர்ந்தவர்களும் ரத்துச் செய்கிறார்கள்” எனஅவர் கூறினார்.\nTagged with: இந்தோனேசியா, சிங்கப்பூர்\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை ��ருப்பேன் ”\nசெய்திகள் மோடியின் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்கிறார் சிறிலங்கா அதிபர்\nசெய்திகள் 3000 சிறிலங்கா படையினர் கொழும்பு உள்ளிட்ட மாவட்டங்களில் பாரிய தேடுதல்\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 2\nசெய்திகள் கூட்டமைப்பின் எதிர்ப்புக்கு மத்தியில் அவசரகாலச்சட்ட நீடிப்புக்கு நாடாளுமன்றம் அனுமதி\nசெய்திகள் சிறிலங்காவுடன் புதிய இராணுவ உடன்பாடு இல்லை- என்கிறது அமெரிக்கா\nசெய்திகள் மோடியின் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்கிறார் சிறிலங்கா அதிபர் 0 Comments\nசெய்திகள் 3000 சிறிலங்கா படையினர் கொழும்பு உள்ளிட்ட மாவட்டங்களில் பாரிய தேடுதல் 0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 2 0 Comments\nசெய்திகள் கூட்டமைப்பின் எதிர்ப்புக்கு மத்தியில் அவசரகாலச்சட்ட நீடிப்புக்கு நாடாளுமன்றம் அனுமதி 0 Comments\nசெய்திகள் சிறிலங்காவுடன் புதிய இராணுவ உடன்பாடு இல்லை- என்கிறது அமெரிக்கா 0 Comments\nEsan Seelan on புலிகளைப் போலவே இஸ்லாமிய தீவிரவாதத்தையும் தோற்கடிப்போம் – சிறிலங்கா அதிபர்\nEsan Seelan on தாக்குதல்களுக்குப் பொறுப்பான தலைவர்களை பதவியில் இருந்து நீக்க வேண்டும் – கர்தினால்\nsUbramanaim on வெளிநாட்டுப் படைகளின் உதவியுடன் வழமை நிலையை ஏற்படுத்துவோம் – சிறிலங்கா பிரதமர்\nEsan Seelan on வெளிநாட்டுப் படைகளின் உதவியுடன் வழமை நிலையை ஏற்படுத்துவோம் – சிறிலங்கா பிரதமர்\nJayanthan Tharma on சமூக ஊடகங்கள் மீதான தடை நீக்கம் – சிறிலங்கா அதிபர் உத்தரவு\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/finance/34348-oppo-f3-plus-price-cut-in-india-for-a-day-via-flipkart.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-05-26T00:55:11Z", "digest": "sha1:3NI6O2RG3J4XD4GKZ5W6TU6Y5UKJ52H3", "length": 9662, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "6,000 ரூபாய் தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன்..! | Oppo F3 Plus Price Cut in India for a Day via Flipkart", "raw_content": "\nமாநிலங்களவை திமுக குழு தலைவராக திருச்சி சிவாவும், மாநிலங்களவை திமுக கொறடாவாக டி.கே.எஸ்.இளங்கோவனும் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nதிமுக மக்களவை குழு துணை தலைவராக கனிமொழி, பொருளாளராக எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nதிமுக மக்களவை கொறடாவாக ���ுன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nசென்னையில் நடைபெற்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில், திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு எம்.பி. தேர்வு\nசென்னை அசோக் நகரில் உள்ள தலைமையகத்தில் டிடிவி தினகரன் தலைமையில், ஜூன் 1ம் தேதி காலை 10 மணிக்கு அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது\nமக்களவை தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்கிறோம்; மத்தியில் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக தொடர்ந்து செயல்படுவோம் - காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா\nகாங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியே நீடிப்பார் என செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்\n6,000 ரூபாய் தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன்..\nஒப்போ F3 ப்ளஸ் ஸ்மார்ட்போன் 6000 ரூபாய் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இந்த சலுகை இன்று மட்டும் தான் பொருந்தும்.\nஇந்தாண்டு தொடக்கத்தில் ஒப்போ நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன் ஒப்போ F3 ப்ளஸ். இதன் விலை ரூ.30,990 ஆகும். இந்நிலையில் ஃப்ளிப்கார்ட்டில் மட்டும் இந்த போன் 6,000 ரூபாய் தள்ளுபடி விலையில் ரூ.24,990-க்கு கிடைக்கிறது. இந்த சலுகை இன்று ஒருநாள் மட்டும் தான் (08-11-2017) பொருந்தும். அதுவும் ஃப்ளிக்காட்டில் பதிவு செய்து வாங்குபவர்களுக்குதான் இந்த சலுகை. மற்ற இணையதளங்களில் பதிவு செய்பவர்களுக்கு இந்தத் தள்ளுபடி கிடையாது.\n4 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி, 4000 மில்லி ஆம்பியர் பேட்டரி திறன், ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி என பல்வேறு சிறப்பம்சங்களை ஒப்போ F3 ப்ளஸ் ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.\nடி20 கிரிக்கெட் தரநிலையில் நியூசிலாந்து அணிக்கு சரிவு\nபண மதிப்பிழப்பைக் கண்டித்து கறுப்பாக மாறிய புரோபைல் படங்கள்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஆன்லைன் வியாபாரம் மூலம் மாதம் 8 லட்சம் சம்பாதிக்கும் இல்லத்தரசி\nசிஇஓ பதவியை ராஜினாமா செய்தார் ஆனந்த் நாராயணன்\nஒரு மாதத்தில் ரூ.5,000 கோடி மதிப்பிலான பொருள்களை விற்க வேண்டிய நிலையில் அமேசான், பிளிப்கார்ட்\nநடிகர் நகுலுக்கு வந்த போலி ஐபோன்: ஆன்லைன் அதிர்ச்சி\nஃப்ளிப்கார்ட் தலைமை செயல் அதிகாரி ராஜினாமா \nஅனல் பறக்கும் பண்டிகைகால ஆன்லைன் ஷாப்பிங்\nநெருங்கும் பண்டிகைகள் - தயாராகும் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள்\nஃபிலிப்கார்ட் ஊழியரிடம் மிளகாய்ப்பொடி தூவி திருட முயற்சி\nதள்ளுபடியில் காலாவதியான பொருட்களை விற்ற சூப்பர் மார்க்கெட்\nபயிற்சிப் போட்டியில் படுதோல்வி அடைந்த இந்தியா\n16 விநாடிகளில் 16,000 டன் கொண்ட மார்ட்டின் டவர் தரைமட்டம் - வீடியோ\n“அடுத்த 5 ஆண்டு கால ஆட்சி மீது அச்சம் ஏற்படுகிறது.” - வைகோ வேதனை\nபதவியேற்புக்கு நேரில் அழைத்த ஜெகன் - வீணை பரிசளித்த கேசிஆர்\nகாஷ்மீரில் வரலாறு காணாத வாக்கு வங்கியை அதிகரித்த பாஜக\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nடி20 கிரிக்கெட் தரநிலையில் நியூசிலாந்து அணிக்கு சரிவு\nபண மதிப்பிழப்பைக் கண்டித்து கறுப்பாக மாறிய புரோபைல் படங்கள்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/discount", "date_download": "2019-05-26T01:16:58Z", "digest": "sha1:ISL65T32Y73RNYA2FC7Q5XOKL4UYBJXU", "length": 4937, "nlines": 67, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | discount", "raw_content": "\nசென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது\nசென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது\nமாநிலங்களவை திமுக குழு தலைவராக திருச்சி சிவாவும், மாநிலங்களவை திமுக கொறடாவாக டி.கே.எஸ்.இளங்கோவனும் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nதிமுக மக்களவை குழு துணை தலைவராக கனிமொழி, பொருளாளராக எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nதிமுக மக்களவை கொறடாவாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nசென்னையில் நடைபெற்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில், திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு எம்.பி. தேர்வு\nசென்னை அசோக் நகரில் உள்ள தலைமையகத்தில் டிடிவி தினகரன் தலைமையில், ஜூன் 1ம் தேதி காலை 10 மணிக்கு அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட��டம் நடைபெறுகிறது\nபயிற்சிப் போட்டியில் படுதோல்வி அடைந்த இந்தியா\n16 விநாடிகளில் 16,000 டன் கொண்ட மார்ட்டின் டவர் தரைமட்டம் - வீடியோ\n“அடுத்த 5 ஆண்டு கால ஆட்சி மீது அச்சம் ஏற்படுகிறது.” - வைகோ வேதனை\nபதவியேற்புக்கு நேரில் அழைத்த ஜெகன் - வீணை பரிசளித்த கேசிஆர்\nகாஷ்மீரில் வரலாறு காணாத வாக்கு வங்கியை அதிகரித்த பாஜக\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/04/blog-post_66.html", "date_download": "2019-05-26T01:16:18Z", "digest": "sha1:J5DMUVKQSLXJV2V2ENHRC2CIHI2T652I", "length": 4835, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: வெளிநாட்டு நீதிபதிகளுக்கு அரசியலமைப்பில் இடமில்லை: ராஜித சேனாரத்ன", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nவெளிநாட்டு நீதிபதிகளுக்கு அரசியலமைப்பில் இடமில்லை: ராஜித சேனாரத்ன\nபதிந்தவர்: தம்பியன் 06 April 2017\nவெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய விசாரணைப் பொறிமுறையை முன்னெடுப்பதற்கு அரசியலமைப்பில் இடமில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான சட்ட நடைமுறைகளை மதித்து, உள்நாட்டு பொறிமுறையின் ஊடாக விசாரணை நடத்தப்படும். அந்த விசாரணையின் அடிப்படையில் அறிக்கை தயாரிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் நேற்று புதன்கிழமை கலந்து கொண்டு பேசும் போதே ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\n0 Responses to வெளிநாட்டு நீதிபதிகளுக்கு அரசியலமைப்பில் இடமில்லை: ராஜித சேனாரத்ன\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nரணில் விக்ரமசிங்க நாளை காலை பிரதமராக பதவியேற்கிறார்\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்��� நாள்\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nதினகரன் ஆதரவாளரான செந்தில் பாலாஜி, திமுகவில் இணைந்தார்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: வெளிநாட்டு நீதிபதிகளுக்கு அரசியலமைப்பில் இடமில்லை: ராஜித சேனாரத்ன", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/08/blog-post_14.html", "date_download": "2019-05-26T02:11:30Z", "digest": "sha1:OB3T5HA6LHCXKSGESOMTW7T3W6OZ6WQN", "length": 8029, "nlines": 48, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: முதலமைச்சர் கேட்டால் இராஜினாமாச் செய்வேன் - அனந்தி", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமுதலமைச்சர் கேட்டால் இராஜினாமாச் செய்வேன் - அனந்தி\nபதிந்தவர்: தம்பியன் 14 August 2018\nவடமாகாண அமைச்சர்களின் இராஜினாமா தொடர்பாக ஆளுநர் எழுத்து மூலம் முதலமைச்சருக்கு அறிவித்தால் இராஜினாமா செய்வது தொடர்பில் பரிசீலணைகள் செய்யப்படுமென வடமாகாண மகளீர் விவகாரம் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.\nவடமாகாண அமைச்சு தொடர்பாக எழுந்துள்ள குழப்பநிலையைத் தீர்ப்பதற்கு அமைச்சர்கள் தாமாக பதவியை இராஜானாமா செய்ய வேண்டுமென வடமாகாண ஆளுநர் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியிருந்தார்.\nதற்கால நிலமைகள் தொடர்பில் இன்று (14) மாலை மகளீர் விவகார அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அமைச்சர்களின் இராஜினாமா தொடர்பில் என்ன முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதென ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் அனந்தி சசிதரன் இவ்வாறு தெரிவித்தார்.\nவடமாகாண ஆளுநர் அமைச்சர்களின் இராஜினாமா தொடர்பாக இவ்வாறான நிலைப்பாட்டினைக் கொண்டிருந்தால், எழுத்து மூலம் முதலமைச்சருக்கு தெரியப்படுத்தினால், அந்த நடவடிக்கைகள் தொடர்பில் பரிசீலிப்பதற்கு ஏதுவாக இருக்கும்.\nஇராஜினாமா தொடர்பாக உத்தியோகபூர்வ அறிவித்தல்கள் எதுவும் முதலமைச்சருக்கோ எமக்கோ கிடைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.\nஏற்கனவே இருக்கின்ற 5 அமைச்சர்களும் நீதிமன்ற அறிவித்தலின் பின்னர் ஒன்றுகூடவில்லை. ஆனால், டெனிஸ்வரனின் வர்த்தக வாணிப அமைச்சினை மீளத்தருமாறு முதலமைச்சர் கோரினால், முதலமைச்சரிடம் நான் மீளக் கையளிப்பேன் என்றார்.\n5 ஏனைய அமைச்சர்களும், டெனிஸ்வரனிடம் அமைச்சுப் பதவிகளை கையளித்து விட்டு இராஜினாமா செய்யத் தயாராக இருக்கின்றீர்களா, ஏன் உறுதியான முடிவுகளை எடுத்து மாகாண சபையின் நடவடிக்கைகள் முன்னெடுக்க தவறுகிறீர்கள் என மீண்டும் கேட்ட போது, நீதிமன்ற விடயத்தினை விமர்ச்சிக்க முடியாதென்றும் அமைச்சர்களுக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளதாவும் அவர் தெரிவித்தார்.\nஇதுவரையில் எந்த அழைப்பும் எனக்கு விடுக்கப்படவில்லை. இராஜினாமா தொடர்பில் முதலமைச்சர் அறிவித்தால், உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுமென அவர் மேலும் தெரிவித்தார்.\n0 Responses to முதலமைச்சர் கேட்டால் இராஜினாமாச் செய்வேன் - அனந்தி\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nரணில் விக்ரமசிங்க நாளை காலை பிரதமராக பதவியேற்கிறார்\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nதினகரன் ஆதரவாளரான செந்தில் பாலாஜி, திமுகவில் இணைந்தார்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: முதலமைச்சர் கேட்டால் இராஜினாமாச் செய்வேன் - அனந்தி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://antrukandamugam.wordpress.com/2014/01/11/parthiban/", "date_download": "2019-05-26T01:26:02Z", "digest": "sha1:AYRWBGAQVY2HVMDEBFVNVLVL34MBFUQH", "length": 32700, "nlines": 245, "source_domain": "antrukandamugam.wordpress.com", "title": "Parthiban | Antru Kanda Mugam", "raw_content": "\nபழம்பெரும் குணச்சித்திர மற்றும் வில்லன் நடிகர். அன்று கண்ட முகம், உங்க வீட்டுக் கல்யாணம், தேடி வந்த திருமகள், மல்லிகைப்பூ, கோழி கூவுது, வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், மோட்டார் சுந்தரம் பிள்ளை, சுவரில்லாத சித்திரங்கள் போன்ற 120-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.\n’வீரபாண்டிய க���்டபொம்மன்’ படத்தில் ’வீரபாண்டிய கட்டபொம்மனுக்கும் கும்பினி அதிகாரி துரைக்குமிடையே ஏற்படும் சந்திப்பு மிக முக்கியமானது. ‘கிஸ்தி’, திரை, வரி, வட்டி, வானம் பொழிகிறது, பூமி விளைகிறது உனக்கேன் கொடுப்பது கிஸ்தி” என்று தொடங்கி மாமனா மச்சானா மானங்கெட்டவனே என்பது வரை நீளும் மிகப் பிரபலமான வசனம் இடம்பெறுவது இந்தக் காட்சியில் தான். வார்த்தை வெடிகளோடு நில்லாமல் கைகலப்பிலும் துப்பாக்கிச் சூட்டிலும் விறுவிறுப்பாகச் செல்லும் கட்டம். சிவாஜிகணேசனின் கம்பீரமும் வீராவேசமும் வெளிப்படும் இந்தக் காட்சியில் அவருடன் மோதும் ஜாக்‌ஷன் துரையாக நடித்தவர்தான் சி.ஆர்.பார்த்திபன்.\n40 வருடங்கள் திரைத்துறையில் நீடித்தவர் நடித்த மொத்த படங்கள் 120 மட்டுமே.\nதிரையுலகத்துடன் தொடர்புடைய 5 முதல்வர்கள் கோலோச்சிய புனித ஜார்ஜ் கோட்டையில், அத்தகைய புள்ளிகள் எட்டியும் பார்க்காத 1952-இல் பார்த்திபன் தற்காலிக குமாஸ்தாவாக பணியாற்றியுள்ளார். அவர் சுமார் ஆறடி உயரம். களையான முகம். வாலிப முறுக்கு. தேர்வாணையத் தேர்வெழுதி, அவர் நிரந்தர ஊழியராகவும் தேர்வு பெற்றார். ஆனால் அவ்வேலையை உதறித்தள்ளினார்.\nஜெமினியின் ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’ படத்தில் கதாநாயகன் ஜெமினிகணேசனை மெச்சி வரவேற்கும் ஒரு நாட்டுப்புறக் கூட்டத்தின் தலைவராக, பார்த்திபன் நடித்தார். ஜெமினி ஸ்டூடியோவில் பி.கண்ணாம்பாவின் கணவர் நாகபூஷணம் எடுத்த ‘நாக பஞ்சமி’ யில் பார்த்திபன் சிவன் வேடமேற்றார். இதுதான் அவர் நடித்து வெளிவந்த முதல் படம்.\nபிறகு எம்.ஜி.ஆருடன் அறிமுகம் ஏற்பட்டது. 1957-இல் ‘புதுமைப் பித்தன்’ என்ற படத்தில் ரி.ஆர்.ராஜகுமாரியின் அண்ணன் நல்லண்ணனாக நடித்தார்.\nகட்டபொம்மன் எடுத்த பத்மினி பிக்சர்ஸ் நிறுவனத்தில் சி.ஆர்.பார்த்திபனுக்கு யாரையும் தெரியாது. ’வீரபாண்டிய கட்டபொம்மன்’ கதாபாத்திரங்கள் குறித்தும், விவாதம் நடந்தபோது தன்னுடன் இல்லறமே நல்லறம் படத்தில் ஒரு வாட்டசாட்டமான வாலிபர் நடித்ததாகவும், அவரை ஜாக்‌ஷன் துரை வேடத்தில் போடலாமே என்றும் நடிகை எம்.வி.ராஜம்மா தெரிவித்திருக்கிறார்.\nஅவர் பெயர்தான் பார்த்திபன். என்னுடன் ‘அன்னையின் ஆணை’ படத்தில் நடித்தார். ஜாக்‌ஷன் துரை வேடத்திற்குப் பொருத்தமாக இருப்பார் என்று சிவாஜிகணேசனும் ஆமோதித்தார். ’வீரபாண்டிய கட்டபொம்மன்’ வெற்றியடைந்து பல நகரங்களில் விழாக்கள் நடந்தன. ஒவ்வொரு மேடையிலும் பார்த்திபனை தன் தம்பி என்றழைத்து, சிவாஜி பாராட்டினார்.\nதிலீப்குமார் நடித்த இன்சாட் என்ற படத்தில் ஜெமினியில் மாதச்சம்பளத்தில் நடித்தார். தொடர்ந்து கண்ணாம்பா நடித்த நாகபஞ்சமி, அன்னையின் ஆணை [இப்படத்தில் சப்-இன்ஸ்பெக்டராக], ரி.எம்.சௌந்தரராஜன் கதாநாயகனாக நடித்த ‘அருணகிரி நாதர்’ போன்ற படங்களிலும் நடித்துள்ளார். மலையாளத்திலும் சில படங்களில் இவர் நடித்துள்ளார்.\nசினிமா உலகம் தன்னைப் பயன்படுத்திக் கொண்டது போல் அதனுடனான தொடர்பைப் பயன்படுத்தி, ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் வாயிலாகவும் கொஞ்சம் சம்பாதித்தார்.\nஇவருக்கு வனஜா என்ற மனைவியும் ராமானுஜன் என்ற மகனும் உள்ளனர்.\nதினமலர் பல்சுவை மலரிலிருந்து விவரங்கள் திரட்டப்பட்டது.\nஇவர் நடித்த மேலும் சில படங்கள்:\nபணமா பாசமா [1968], தெய்வீக உறவு [1968], மனசாட்சி [1969], தங்கைக்காக [1972], சங்கே முழங்கு [1972], சுகமான ராகங்கள் [1985], தேடி வந்த திருமகள் [1966], நல்லவன் வாழ்வான் [1962], பந்தாட்டம் [1974], சக்கரம் [1968]\nவீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் W.C.ஜாக்ஸன் என்ற வெள்ளைக்கார துரையாக பார்த்திபன்\nவீரபாண்டிய கட்டபொம்மனாக சரித்திரம் படைத்த நடிகர் திலகத்துடன் வாதாடும் காட்சியில் பார்த்திபன்\nமல்லிகைப்பூ (1973) படத்தில் பார்த்திபன் தனித்தும் கே.ஆர்.விஜயாவுடனும்\nகோழி கூவுது [1983] படத்தில் பார்த்திபன் தனித்தும் பிரபுவுடனும்\nசுவரில்லாத சித்திரங்கள் [1979] படத்தில் பார்த்திபன்\nசுவரில்லாத சித்திரங்கள் [1979] படத்தில் சுதாகருடன் பார்த்திபன்\nசுவரில்லாத சித்திரங்கள் [1979] படத்தில் சுதாகர், எஸ்.வரலக்ஷ்மி, சி.ஆர்.சரசுவதியுடன் பார்த்திபன்\nஉற்ற நண்பர் ஜெமினிகணேசனுடன் சி.ஆர்.பார்த்திபன்\nகப்பலோட்டிய தமிழன் [1958] படத்தில் சி.ஆர்.பார்த்திபன்\nமோட்டார் சுந்தரம் பிள்ளை [1966] படத்தில் சி.ஆர்.பார்த்திபன்\nமோட்டார் சுந்தரம் பிள்ளை [1966] படத்தில் நாகேஷ் மற்றும் கல்லாப்பெட்டி சிங்காரத்துடன் சி.ஆர்.பார்த்திபன்\nசி.ஆர்.பார்த்திபன் 27.10.2014 அன்று சன் ரி.வி-யில் விருந்தினர் பக்கம் நிகழ்ச்சியில் பேட்டியளித்தபோது\n‘விருத்தன் சங்கு’ [1972] என்ற மலையாளப் படத்தில் பிராமணர் வேடத்தில் சி.ஆர். பார்த்திபன்\n‘விருத்தன் சங்கு’ [1972] என்ற மலையாளப் படத்தில் அடூர் பாஸியுடன் சி.ஆர். பார்த்திபன்\n‘விருத்தன் சங்கு’ [1972] என்ற மலையாளப் படத்தில் ரி.கே.பாலச்சந்திரனுடன் சி.ஆர். பார்த்திபன்\n“மனசாட்சி” [1969] படத்தில் சி.ஆர்.பார்த்திபன்\n“மனசாட்சி” [1969] படத்தில் நாகேஷுடன் சி.ஆர்.பார்த்திபன்\nதங்கைக்காக [1972] படத்தில் ஆர்.முத்துராமனுடன் பார்த்திபன்\nதங்கைக்காக [1972] படத்தில் எஸ்.வி.ராமதாஸுடன் பார்த்திபன்\n“சங்கே முழங்கு” [1972] படத்தில் பார்த்திபன்\n“சங்கே முழங்கு” [1972] படத்தில் ரி.கே.பகவதி மற்றும் பார்த்திபன்\n“சங்கே முழங்கு” [1972] படத்தில் எம்.ஜி.ஆர்.மற்றும் பார்த்திபன்\n“பணமா பாசமா” [1968] படத்தில் பார்த்திபன்\n“பணமா பாசமா” [1968] படத்தில் ஜெமினிகணேசனுடன் பார்த்திபன்\n“பணமா பாசமா” [1968] படத்தில் காதல் மன்னன், பி.சரோஜாதேவி, பார்த்திபன்\n”தெய்வீக உறவு” 1968 படத்தில் பேபி ராஜியுடன் சி.ஆர். பார்த்திபன்\n”தெய்வீக உறவு” 1968 படத்தில் ஜெய்சங்கருடன் சி.ஆர். பார்த்திபன்\n”தெய்வீக உறவு” 1968 படத்தில் மாஸ்டர் ஸ்ரீதருடன் சி.ஆர். பார்த்திபன்\n”தெய்வீக உறவு” 1968 படத்தில் பேபி ராஜி, ஜெய்சங்கர், மாஸ்டர் ஸ்ரீதருடன் சி.ஆர். பார்த்திபன் 54\n“சுகமான ராகங்கள்” 1985 படத்தில் சி.ஆர்.பார்த்திபன் 56\n“தேடி வந்த திருநாள்” 1966 படத்தில் பி.எஸ்.ரவிச்சந்திரன், கே.கே.சௌந்தர், சி.ஆர்.பார்த்திபன்\n“நல்லவன் வாழ்வான்” 1962 படத்தில் எம்.என்.நம்பியாருடன் பார்த்திபன் 59\n“நீலமலைத் திருடன்” 1957 படத்தில் சி.ஆர்.பார்த்திபன்\n“நீலமலைத் திருடன்” 1957 படத்தில் சாண்டோ சின்னப்பா தேவருடன் சி.ஆர்.பார்த்திபன்\n“நீலமலைத் திருடன்” 1957 படத்தில் பி.எஸ்.வீரப்பாவுடன் சி.ஆர்.பார்த்திபன் 63\n“கல்யாண மண்டபம்” 1965 படத்தில் சி.ஆர்.பார்த்திபனுடன் சி.எல்.ஆனந்தன் 66\n”பந்தாட்டம்” 1974 படத்தில் கே.ஏ.தங்கவேலுவுடன் சி.ஆர்.பார்த்திபன்\n”பந்தாட்டம்” 1974 படத்தில் எம்.ஆர்.ஆர்.வாசுவுடன் சி.ஆர்.பார்த்திபன்\n”பந்தாட்டம்” 1974 படத்தில் ஜெய்சங்கர், கே.ஏ.தங்கவேலுவுடன் சி.ஆர்.பார்த்திபன் 69\n”சக்கரம்” 1968 படத்தில் பார்த்திபன் 70\n‘எனக்கொரு மகன் பிறப்பான்’ 1975 படத்தில் ஏவி.எம்.ராஜன், எம்.ஆர்.ஆர்.வாசு, கே.ஏ.தங்கவேலுவுடன் சி.ஆர்.பார்த்திபன்\n‘எனக்கொரு மகன் பிறப்பான்’ 1975 படத்தில் கே.கே.சௌந்தருடன் சி.ஆர்.பார்த்திபன் 72\nசாட்சாத் இதே பார்த்திபன் அவர்கள் தான் நீங்கள் குறிப்பிட்டுள்ள பாடல் காட்சியில��� நடித்துள்ளார். இளையராஜா இசையில் கங்கை அமரன் இயக்கத்தில் 1983-ஆம் ஆண்டு வெளிவந்த “கோழி கூவுது” படத்தில் இப்பாடல் இடம்பெற்றுள்ளது. இப்பாடல் காட்சியில் பார்த்திபனுடன் பிரபு, குமரி முத்து மற்றும் சில துணை நடிகர்களும் நடித்துள்ளனர். காலஞ்சென்ற நடிகை விஜியும் சுரேஷும் கதாநாயகன் – கதாநாயகியாக நடித்தனர். இது ஒரு வெற்றிப்படம். இப்படத்தின் காட்சி தற்போது இணைக்கப்பட்டுள்ளது. ஆர்வத்துடன் வினாவைத் தொடுத்த கிருபாகரன் உங்களுக்கு எனது நன்றி.\nசார் அந்த பாடல் காட்சியை பார்க்ிறபோதெல்லாம் எனக்கு மனம் வருத்தமடையும். எம். ஜி. ஆர் சிவாஜி படங்களில் நடித்த திறமையான நடிகர் ஒருவர் இப்படி நாலாந்தர துணை நடிகராய் நடித்ததே அதற்கு காரணம். சினிமா கொஞ்சம் பேரை மட்டுமே வெளிச்சம் பாய்ச்சி அடையாளம் காட்டியிருக்கிறது பலரை அது கொன்றிருக்கிறது. காலம் முழுவதும் அங்கீகாரத்திற்கு போராடி வெல்லமுடியாமல் போகும்பொது அந்த துயரம் ஒரு மனிதனின் மரணத்திற்கு ஒப்பானதாகும். துரதிர்ஸ்டவசமாய் அது சினிமாவில் சகஜமான ஒன்று. 90 களில் நான் சந்தித்த பல துணை நடிகர்கள் எனக்கு சினிமா பற்றிய பிரமையை உடைத்துப்போட்டனர் நன்றி உங்கள் தகவலுக்கு\nநூற்றுக்கு நூறு உண்மை கிருபாகரன். இவ்வலைப்பூவைப் பொறுத்தமட்டில் பிரபலங்களுக்கு முன்னுரிமை அளிப்பதைக் காட்டிலும் துணை நடிகர்/நடிகைகளுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டுமென்றே துவங்கப்பெற்றதாகும் என்பதை “ எம்மைப்பற்றி “ பக்கத்தைத் திறந்தாலே தெரியவரும். எத்தனையோ திறமையான கலைஞர்களைத் திரையுலகமும் புறந்தள்ளியிருக்கிறது. திரையுலகம் மாத்திரமல்லாது அதில் ரசிகர்களுக்கும் முக்கிய பங்கிருக்கிறது. ரசிகர்களும் துணை நடிகர்களைக் கண்டுவதில்லை. இவ்வலைப்பூவில் பதிவு செய்துள்ள மிகத் திறமையான துணை நடிகர்களைக் குறித்து தங்களைத் தவிர வேறு எந்தவொரு ரசிகரும் இதுவரை ஒரு கேள்வி கூட கேட்டதில்லை. ஆனால் அவர்களின் பின்னணியை ஆராய்ந்தால் பல நூற்றுக்கணக்கான பிரபலங்களுக்கு அவர்கள் ஆசான்களாகவோ, அவர்களுக்கு முன்னரே நாடகவுலகில் நுழைந்து கொடிகட்டிப் பறந்தவர்களாகத்தான் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான் பி.டி.சம்பந்தம். இவரைப்பற்றிய மேலும் விவரங்கள் அறிய அவரது பக்கத்தைத் திறந்து பாருங்கள். ந��்றி.\nநன்றி சார்….அது ரசிகர்களின் குறையல்ல என்பது என் கருத்து. படாதிபதிகள் திறமையை முன்னிறுத்தி நடிகர்களை தேர்வு செய்து நடிக்கவைத்தால் நிச்சயம் அந்த துணைநடிகர்களும் காலம் கடந்து நடித்திருப்பார்கள் , வாழ்ந்திருப்பார்கள். ……..சந்திரன் பாபு பற்றி தகவல் ஏதாவது உண்டா….. திருமலை தென்குமரி உள்பட ஏ.பி நாகராஜன் படங்களில் பெரும்பாலும் நடித்தவர்….நல்ல திறமையுள்ள நடிகர். சிவகுமாருடன் இணையாக நடித்த அவர் சில வருடங்களிலேயெ வயதான தோற்றத்தில் துணை நடிகராகிப்போனார். தகவல் இருந்தால் தாருங்கள்……உங்களுக்கு தெரியுமா.. நான் அந்த கால பேசும் படம் ஒன்றில் பி.டி சம்பந்தம் மரண செய்தியை படித்தேன். …மூன்றே வரிகளில் . அநேகமாக வழுக்கி இறந்ததாக ஞாபகம்…..நினைவில்லை சரியாக.பெண் படத்தில் வைஜெயந்தி மாலாவின் வேலையாளாக வருவார்.அருமையான நடிப்பு\n…தொடரட்டும் உங்கள் எழுத்துப்பணி நன்றி சார்\nசுவர் இல்லாத சித்திரங்கள் படத்தில் சுதாகர் தந்தை வேடத்தில் இவர் தானா . நினைவில் இருந்து எழும் கேள்வி\nபார்த்திபனே தான். சந்தேகமேயில்லை. உங்களுக்காக அவரின் பக்கத்தில் சுவரில்லாத சித்திரங்கள் படத்திலிருந்து மேலும் 3 புகைப்படங்களினை இணைத்துள்ளேன்.பார்க்கவும்.\nஅன்பு நண்பர் சகாதேவன் விஜயகுமார் அவர்களுக்கு\nபழம் பெரும் நடிகர் திரு பார்த்திபன் அவர்கள் 1/10/2014 திரு சிவாஜி கணேசன் அவர்களின் 86 வது பிறந்த நாள் நடைபெற்ற சிவாஜி பிரபு சரிடி டிரஸ்ட் மூலமாக பாராட்டப்பட்டார் .\nநடிகர் திலகத்தால் அன்புடன் அண்ணன் என்று அழைக்கபட்டவர்.இளைய திலகத்துடனும் இணைந்து நடித்து உள்ளார் . மூன்றாவது தலைமுறை இளவல் திலகம் விக்ரம் பிரபு அவர்களுடனும் இணைந்து நடிப்பார் என்று இளைய திலகம் அவர்களால் அன்றைய பாராட்டு நிகழ்ச்சியில் பாராட்டபட்டார்.\n தங்கள் தகவலுக்கும் புகைப்பட பகிர்வுக்கும் எனது மனமார்ந்த நன்றி. இத்தனை வருடங்களாக முதுபெரும் நடிகர் பார்த்திபன் அவர்கள் இருந்துகொண்டிருப்பதே நான் அறியாத தகவல். ஒரு நடிகர் உயிரோடிருக்கும் வரை அவரைப்பற்றிய செய்திகளுக்குப் பத்திரிகைகள் முக்கியத்துவம் அளிப்பதில்லை. இறப்பிற்குப் பின்னர்தான் ஒரு வேளை அச்செய்தி வெளிவரும்.சில வேளைகளில் வராமலே போவதுண்டு. நான் இது வரை முதுபெரும் நடிகர்களாக வி.எஸ்.ராகவனும், எஸ்.எஸ்.ஆரும் மட்டுமே இருந்துவருவதாக அறிந்துள்ளேன். இன்னும் ஸ்ரீகாந்த் போன்ற பலரும் வெளியில் தெரியாமல் இருக்கலாம். பார்த்திபனுக்கு சுமார் 85 வயதிருக்கலாம் என்று தோன்றுகிறது.ஆதலால் பழம்பெரும் நடிகர் பார்த்திபனைக் குறித்து தகவல் அளித்தமைக்கும் முதன்மையாக நிழற்படத்தைப் பிரசுரித்ததற்கும் மீண்டும் மீண்டும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஎந்த பலனும் இல்லாமல் நீங்கள் செய்யும் சேவை முன் இது கால் தூசு சார் .வேறு எந்த பழம்பெரும் நடிகர்கள் பற்றி தகவல் கிடைத்தாலும் நிச்சயம் பகிர்ந்து கொள்கிறேன்\nமிக்க நன்றி கணபதி கிருஷ்ணன்.\nஇத இதத்தான் நான் இவ்வளவு நாளும் எதிர்பார்த்தேன் விஜய். உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sagakalvi.blogspot.com/2018/03/blog-post_28.html", "date_download": "2019-05-26T01:02:01Z", "digest": "sha1:R3UZ5222HS6BQVNCNBSCVSPRCNDLEMXY", "length": 8260, "nlines": 162, "source_domain": "sagakalvi.blogspot.com", "title": "சாகாக்கல்வி: வேதங்கள் முடிவாக கூறுவது", "raw_content": "வம்மின் உலகியலீர் மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ் சொல்கின்றேன் புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ் சொல்கின்றேன் பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே\nதிருவடி உபதேசம் தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும்.\nரிக்,யஜீர்,சாம,அதர்வண வேதங்கள் முடிவாக கூறுவதும்,இராமாயணம்,மகாபாரதம்,இதிகாசங்கள் இயம்புவதும்,பதினெட்டு புராணங்கள் கூறுகின்றதும்,ஆறு அந்தங்களும் எல்லா ஆகமங்களிலும் சொல்லப்படுவது இறைவனை பரம்பொருளைப் பற்றியே\nஅப்படிப்பட்ட எல்லாம் வல்ல இறைவன் ஒருவரே−என்றே உரைக்கின்றன.\nஅந்த ஒருவன் நம் மெய்யிலே−உடலிலே கண்மணியிலே ஒளியாக உள்ளான் என்பதாகும்\nநம் கண்மணி ஒளியில் மனதை வைத்து தவம் செய்தால் நாதத்தொனி கேட்கலாம்\nநாதமுடிவில் *வாலைத்தாய் அமுதம் தரக் காத்திருக்கிறாள்.*\nஅவளருளால் அமுதம் உண்டு நாயகன் பரம்பொருள் சந்நிதியை அடையலாம்.\n\"நாட்டம் இரண்டும் ஒளியானால் நமனில்லையே\"\nஇறைவனை நாடுகின்றவர்க்கு இது எளிதே\n*\"கும்பிடபோன தெய்வம் குறுக்கே வந்ததாம்\"நாம் இறைவனை நாடிப்போனால் இறைவன் நம்மை நாடி வேகமாக வந்திடுவார்\nகாலையில் 1 பொற்றலை கையாந்தகரை அல்லது கரிசிலாங்கண்ணி 2 தூதுளையிலை 3 முசுமுசுக்கையிலை 4 சீரகம் இ���ைகளின் சூரணம் நல்ல ஜலம்(water), பசுவின் பால...\n அதை பார்க்க தடை என்ன தடையை எப்படி தீர்ப்பது\nஞான நூல்கள் - PDF\nமெய் ஞானம் என்றால் என்ன இறைவன் திருவடி எங்கு உள்ளது இறைவன் திருவடி எங்கு உள்ளது ஞானம் பெற வழி என்ன ஞானம் பெற வழி என்ன வினை திரை எங்கு உள்ளது வினை திரை எங்கு உள்ளது வினை நம் உடலில் எங்கு உள்ளது வினை நம் உடலில் எங்கு உள்ளது\nஎல்லாம் வல்ல இறைவன் எங்கும் நிறைந்த இறைவன் , பேரொளியான இறைவன் நம் உடலில் கண்மணியின் மத்தியில் உள்ள ஊசி முனையளவு துவாரத்தின் உள் ஊசிமுன...\nthirumandiram புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும். மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்.\nலாமா லாப் என்பவர் மூன்றாவது கண் மூலம் ஞான திருஷ்டி கிடைத்துவிடும்.உடம்பை துளைத்து மனதை கணிக்கும் சக்தி வந்துவிடும். நமது உடம்படி சுற்றி ஒ...\nகண்மணிமாலை - ஞான நூல் PDF\nகண்மணிமாலை - ஞான நூல் by Thanga Jothi புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும். மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்...\nஇரு உதயம் - இருதயம்\nஞானம் முடிந்த முடிவாம் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-26T01:50:35Z", "digest": "sha1:7DPRXLSWWNEYGUGJ76UADIMYHBRJIJZY", "length": 10717, "nlines": 144, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிங்கம்புணரி வட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசிங்கம்புணரி வட்டம், தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தின் ஒன்பது வருவாய் வட்டங்களில் ஒன்றாகும். [1] திருப்பத்தூர் வட்டத்தின் 41 வருவாய் கிராமங்களைக் கொண்டு சிங்கம்புணரி வட்டம் 2016ல் நிறுவப்பட்டது.[2] தேவகோட்டை வருவாய் கோட்டத்தில் அமைந்த சிங்கம்புணரி வருவாய் வட்டத்தின் வட்டாட்சியர் அலுவலகம் சிங்கம்புணரியில் இயங்குகிறது. இவ்வட்டத்தில் சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியம் உள்ளது.\nசிங்கம்புணரி வருவாய் வட்டம் எஸ். எஸ். கோட்டை, சிங்கம்புணரி மற்றும் வரப்பூர் என மூன்று உள்வட்டங்களும், 41 வருவாய் கிராமங்களும் கொண்டுள்ளது. [3]அவைகள்:\nதேவகோட்டை வட்டம் · இளையான்குடி வட்டம் · காரைக்குடி வட்டம் · மானாமதுரை வட்டம் · சிவகங்கை வட்டம் · காளையார்கோவில் வட்டம் · திருப்பத்தூர் வட்டம் · திருப்புவனம் வட்டம் · சிங்கம்புணரி வட்டம்\nதே��கோட்டை · இளையான்குடி · காளையார்கோயில் · கல்லல் · கண்ணங்குடி · மானாமதுரை · எஸ் புதூர் · சாக்கோட்டை · சிங்கம்புணரி · சிவகங்கை · திருப்பத்தூர் · திருப்புவனம்\nதேவகோட்டை · காரைக்குடி · சிவகங்கை\nஇளையான்குடி · கானாடுகாத்தான் · கண்டனூர் · கோட்டையூர் · மானாமதுரை · நாட்டரசன்கோட்டை · நெற்குப்பை · பள்ளத்தூர் · புதுவயல் · சிங்கம்புணரி · திருப்புவனம் · திருப்பத்தூர் ·\nதிருகோஷ்டியூர் சௌமியநாராயணப் பெருமாள் கோயில் · இளையான்குடி ராஜேந்திர சோழீசுவரர் கோயில் · திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில் · திருப்புவனம் புஷ்பவனேசுவரர் கோயில் · பிரமனூர் கைலாசநாதர் கோவில் · பிரான்மலை கொடுங்குன்றநாதர் கோயில் · மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயில் · கொல்லங்குடி வெட்டுடையகாளியம்மன் கோயில் · நாட்டரசன் கோட்டை கண்ணாத்தாள் கோயில் · திருப்பத்தூர் அங்காளபரமேசுவரி கோயில் · செகுட்டையனார் கோயில் · பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் · குன்றக்குடி முருகன் கோயில் · குன்றக்குடி குடைவரை கோயில் · காளையார் கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோயில் ·\nசிவகங்கை மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 செப்டம்பர் 2018, 10:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/today-s-top-news-325286.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-05-26T01:15:18Z", "digest": "sha1:JEPA3ZDBDNLNKXZZX43EWVYBJ2KQUMIX", "length": 17399, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "6 மணி வரை.. நடந்தது இதுதான்! | Today's top news - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரிமா போல டெல்லி செல்லும் திருமா\n8 hrs ago ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\n9 hrs ago தேர்தலில் பெரும் பின்னடைவு... ஜூன் 1ம் தேதி அமமுக ஆலோசனை கூட்டம்\n9 hrs ago சந்திரயானை விண்வெளிக்கு அனுப்பியவர்கள்...அரசுப் பள்ளியில் படித்தவர்கள்... மயில்சாமி அண்ணாதுரை\n10 hrs ago ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்-க்கு அமைச்சர் பதவி கிடைக்குமா... மோடியின் பேச்சால் அதிமுக கலக்கம்\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார���\nFinance மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nTechnology ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\n6 மணி வரை.. நடந்தது இதுதான்\nசென்னை: நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம் முதல் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினைக் கலாய்க்கும் டிவீட்டுகள் வரை இன்றுகாலை முதல் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத நாள் இன்று.\nமாலை 6 மணி வரை நடந்த பரபரப்பு நிகழ்வுகளில் முக்கியமானவை இதோ:\nபிரசவத்தின் போது போடும் ஊசிகள்... இந்த \"கிரிமினல்கள்\" கைக்கு எப்படி கிடைத்தது\nநீட்.. தமிழக மாணவர்களுக்கு எதிராக கை கோர்த்த சிபிஎஸ்இ-மத்திய அரசு.. அம்பலப்படுத்திய அதிமுக எம்.பி\nஅவங்க வீட்டுல என்ன நடக்குது.. ஆங்.. இதுதாங்க பிக் பாஸ் வெற்றியோட சூட்சுமம்\nமோடி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவா, எதிர்ப்பா\nநம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு திமுக ஆதரவு அளிக்கும் என்ற ஸ்டாலின்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்\nகோயில் வாசலில் கணவரை அடித்து துவம்சம் செய்த கோவை \"சரளா\".. காரணத்தை கேட்டா வெட்கக் கேடு\nசென்னை அண்ணா மேம்பாலத்தின் கீழ் கோடிகளில் பணம் பதுக்கிய செய்யாதுரை.. பொறி வைத்து பிடித்த அதிகாரிகள்\nமூன்று ஆண்டுகளில் 1,10,333 பலாத்கார வழக்குகள் பதிவு.. மத்திய அமைச்சர் திடுக் தகவல்\nநம்பிக்கையில்லா தீர்மானம் என்றால் என்ன\nஏன் செல்லங்களா.. உங்களுக்கு விளையாட வேற இடமே கிடைக்கலையாக்கும்\nஎன்னை லவ் பண்ணாமல் நீயெல்லாம் இருந்து என்ன பயன்\nதிருமண வரவேற்பு பத்திரிகையில் காய்கறி விதை... அசர வைத்த கேரள எம்.எல்.ஏ\nகடைசி மூச்சு வரை காவிரிக்காக போராடினார் ஜெ.. நா தழுதழுத்து கண்ணீர்விட்ட முதல்வர் எடப்பாடியார்\nமகத் வெளியேறும் வரை பிக்பாஸ் பார்க்க மாட்டோம்.. வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்\nஐபிஎல் அணியில் இடம் கிடைக்க பெண்களை 'ஏற்பாடு' செய்ய வேண்டுமா கிரிக்கெட் வீரர் பரபர குற்றச்சாட்டு\nஎத்தனை முறை அசிங்கப்பட்டாலும் புத்தி வராதாய்யா உங்களுக்கெல்லாம்\nபிளான் 350.. நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு பாஜக வைத்திருக்கும் அல்டிமேட் திட்டம்\n144 தடை இல்லாதபோதும் சீமானை கைது செய்தது ஏன் தமிழக வாழ்வுரிமை கட்சி கண்டனம்\nஇதுவும் விளையாட்டுதான்.. லிப்ட் ஆபரேட்டர் மிருகத்தின் வெறிச்செயல்கள்\nஅமிதாப் பச்சன் நடித்த கல்யாண் ஜுவல்லரி விளம்பரத்தால் பேங்க் ஆபீசர்கள் கொதிப்பு\nஅவ்வப்போது சர்ச்சைகளை ஏற்படுத்தியவர்.. உடுப்பி ஷிரூர் மடாதிபதி ஃபுட் பாய்சனால் மரணம்\nஅடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்த ஆசிரியை பிளேடால் கழுத்தறுத்து கொலை.. உறவினருக்கு வலைவீச்சு\nநாங்கள் மொழிப்பெயர்ப்பாளர்களை நியமிக்கவில்லை.. அடித்து சொல்லும் அதிமுக எம்பி விஜிலா சத்தியானந்த்\nஊதா கலரில் புதிய ரூ. 100 நோட்டுகள்... பழைய நோட்டுகளின் நிலை என்ன\nபரபரக்கும் நம்பிக்கையில்லா தீர்மானம்.. பாஜகவிற்கு யாரெல்லாம் ஆதரவு.. உண்மையான பலம் என்ன\nதானும் குளித்து ஆடு, மாடுகளையும் பாலில் குளிப்பாட்டிய மகாராஷ்டிரா இளைஞர்\n4200 ஆண்டுகளுக்கு முன்பு.. நாம் நடந்து வந்த புதிய பாதை.. விஞ்ஞானிகள் புது தகவல்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபொள்ளாச்சி கொடூரம்.. இடைத் தேர்தல் சர்ச்சை.. நிர்மலா தேவி பரபரப்பு.. இன்று இதுதான்\nபுயல் மாதிரி ஓடிட்டிருக்கீங்களா பாஸ்.. கொஞ்சம் வெயிட்.. இதைப் படிச்சீங்களா..\nஆத்ம பலம் கொடுத்த கெளசல்யா.. தளராத 103 வயது ரங்கம்மா... தன்னம்பிக்கை செய்திகள்\nகலகலன்னு வெள்ளிக்கிழமையை முடிங்க பாஸ்\nகிடுகிடுக்க வைத்த கிரைம் பீட்\nஇப்படி ஆயிப் போச்சே தலைவா\nபிரியாணி கடை பாணியில் மற்றொரு ஷாக்.. செல்போன் கடை உரிமையாளரை சரமாரியாக தாக்கிய திமுக நிர்வாகி\nஇன்று மாலை 5 மணிவரை வரை நடந்த முக்கிய செய்திகள் இவைதான்\nட்ரம்ப் அரசின் மனிதாபிமானம் இல்லாத உத்தரவை படித்ததும், குமுறி அழுத பெண் செய்திவாசிப்பாளர்\nஇன்று மாலை 4 மணிவரை வரை நடந்த முக்கிய செய்திகள் இவைதான்\nஇன்று பகல் 2 மணிவரை வரை நடந்த முக்கிய செய்திகள் இவைதான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/category.php?id=20&cat=%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81&page=2", "date_download": "2019-05-26T00:53:28Z", "digest": "sha1:5H4X5KKKLUYY5DMDYPSVV6D56XKQNVQL", "length": 5379, "nlines": 69, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nயூடியூபுடன் போட்டி போடும் பேஸ்புக்: புதிய சேவை அறிமுகம்\nஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் வைபை நெட்வொர்க் பாஸ்வேர்டினை கண்டறிவது எப்படி\nசியோமி MIUI 9 அறிமுகம்: சிறப்பம்சங்கள் மற்றும் முழு தகவல்கள்\nகேண்டி கிரஷ் விளையாடாமல் உங்களால் இருக்க முடியாது. ஏன் தெரியுமா\nரூ.5000 பட்ஜெட்டில் கிடைக்கும் டாப் 5 ஆண்ட்ராய்டு நௌக்கட் ஸ்மார்ட்போன்கள்\nஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் எம்ஆதார் செயலி வெளியீடு\nஇனி 50 MB அல்ல... 5 MB-தான்... டேட்டாவைக் காப்பாற்றும் ஃபேஸ்புக்கின் மெசெஞ்சர் லைட்\nஇந்த கேம்ஸ் எல்லாம் மொபைலில் விளையாடியிருக்கிறீர்களா\nநைட் மோட் கேமரா... வாட்ஸ்அப்பில் புது வசதி\nஇந்தோனேசியாவில் ‘டெலகிராம்’ செயலிக்கு படிப்படியாக தடை\nஜி.எஸ்.டி. ரேட் ஃபைன்டர் செயலி: மத்திய நிதி மந்திரி வெளியிட்டார்\nமைக்ரோசாப்ட் ஸ்கைப் லைட்: புது அப்டேட், புது அம்சங்கள்\nவைபை கண்டறியும் புதிய வசதி: பேஸ்புக்கில் சேர்ப்பு\nகூகுள் பிளே ஸ்டோர் செயலிகளை பாதித்த புதிய ஆட்வேர்\nஆபாசங்களுக்கு தடை... குழந்தைகளுக்கான பிரத்யேக தேடுதளம் “கிடில்”..\nசெய்திகள் பகிரப்படுவதில் ’வாட்ஸ்அப்’-க்கு முதலிடம்\nயு.பி.ஐ. மூலம் பணம் அனுப்பும் வசதி: விரைவில் வழங்க வாட்ஸ்அப் தீவிரம்\nஹோட்டல்... தியேட்டர் தேடியது போதும்... உங்களுக்கருகில் இருக்கும் வேலைவாய்ப்புகளை சொல்கிறது கூகுள்\nஇந்த நோக்கியா, பிளாக்பெரி சாதனங்களில் வாட்ஸ்அப் சேவை நிறுத்தம்\nசன் நெக்ஸ்ட் ஆப்பின் ப்ளஸ்/மைனஸ்\nதவறாக அனுப்பப்பட்ட மெசேஜ்களை திரும்ப பெறும் வசதி: விரைவில் வழங்க வாட்ஸ்அப் திட்டம்\nஸ்நாப்சாட் செயலியை இடையூறு செய்யும் ஐ.ஒ.எஸ். 11\nவாட்ஸ்அப் செயலியில் மெசேஜ்களை ஷெட்யூல் செய்வது எப்படி\nஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் பிழை கண்டறிந்தால் ரூ.1.28 கோடி வரை பரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=152772&cat=32", "date_download": "2019-05-26T02:26:32Z", "digest": "sha1:IO2GAZQEVMV3FFGYS5FXBOZV7Z7LWRG2", "length": 24078, "nlines": 573, "source_domain": "www.dinamalar.com", "title": "அரசு சார்பில் வளைகாப்பு விழா | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » அரசு சார்பில் வளைகாப்பு விழா செப்டம்பர் 19,2018 14:00 IST\nபொது » அரசு சார்பில் வளைகாப்பு விழா செப்டம்பர் 19,2018 14:00 IST\nகுறிஞ்சிப்பாடி வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம் சார்பில் வளைகாப்பு விழா நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற 240 கர்ப்பிணி பெண்களுக்கு வளையல், புடவை, மஞ்சள் குங்குமம் உள்பட 35 வகையான பொருட்கள் சீர்வரிசை தட்டு வழங்கப்பட்டது. விழாவில் அரசு அதிகாரிகள் மற்றும் கர்ப்பிணி பெண்களின் உறவினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர்\nநிவாரண பொருட்கள் திருடிய அதிகாரிகள் கைது\nபுத்தகத்திலும் கமிஷன் வாங்கும் அதிகாரிகள்\nதிறன் வளர்ச்சி விளையாட்டு போட்டிகள்\nஅணை கட்டாத அதிமுக அரசு\nFSI-யில் ஏழைகளை வஞ்சிக்கும் அரசு\nகூடைப்பந்து: அரசு கல்லுாரி வெற்றி\nஅரசு பள்ளிகள் நம்முடைய பள்ளிகளே\nசர்வதேச இளைஞர் விழா நிறைவு\nஅதிமுக அரசு போட்ட பிச்சை\nதொடரும் கரை அரிப்புகள் திணறும் அதிகாரிகள்\nமத்திய அரசு வஞ்சனை : தம்பிதுரை\nஅரசு மீன் பண்ணை அமைக்க எதிர்ப்பு\nபுறா விடும் போட்டி பரிசளிப்பு விழா\nகுள்ள பெண்ணுக்குப் பிரசவம் அரசு டாக்டர்கள் சாதனை\nஅரசு விழாவை புறக்கணித்த எம்.பி., எம்.எல்.ஏ., க்கள்\nகுழந்தை மீது கொதிக்கும் எண்ணெய் ஊற்றி மதுபோதையில் கொடூரம்\nமன வளர்ச்சி குன்றியோருக்கு புத்துணர்வு தரும் ஜூம்பா டான்ஸ்\nCIYF இன்றைய கல்வி வளர்ச்சி vs வீழ்ச்சி பட்டிமன்றம்\nகுட்கா நிறுவன அதிபர் உட்பட 5 பேர் கைது\nநாலாவதும் பெண் குழந்தையா : கருக்கலைப்பில் கர்ப்பிணி மரணம்\nகூலித் தொழிலாளர்கள் பெயரில் மோசடி : வங்கி அதிகாரிகள் கைது \nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஅந்தஸ்தை இழக்கும் கம்யூனிஸ்ட் | Marxist communist | Fall of CPI(M)\nபால்ய சினேகிதர்களை மோதவிட்ட அரசியல்\nதிமுக லோக்சபா தலைவரானார் டி.ஆர்.பாலு\nஉட்கட்சி பூசலால் கிழிந்த திமுக பேனர்\nபாரம்பரியம் மாறா மண் பானை சமையல்\nமாணவர்களைச் சீரழிக்கும் புதிய போதைப்பொருள்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nபால்ய சினேகிதர்களை மோதவிட்ட அரசியல்\nபிரதமராக மீண்டும் மோடி தேர்வு\nதிமுக லோக்சபா தலைவரானார் டி.ஆர்.ப��லு\nஆந்திர முதல்வராக ஜெகன்மோகன் தேர்வு\nஉட்கட்சி பூசலால் கிழிந்த திமுக பேனர்\nசுவைக்கவும், ரசிக்கவும் வைத்த பழக்கண்காட்சி\nவேளாண் படிப்புக்கு விண்ணப்பிக்க ஜூன் 6 கடைசி\nபொது மக்களுக்கு தற்காப்புப் பயிற்சி\nஅரசு பள்ளியில் படிப்பதே நல்லது\nமாணவர்களைச் சீரழிக்கும் புதிய போதைப்பொருள்\nயானை தாக்கி சிறுமி பலி\nபற்றி எரிந்த பஞ்சு குடோன்; ரூ.1 கோடி நஷ்டம்\nஅந்தஸ்தை இழக்கும் கம்யூனிஸ்ட் | Marxist communist | Fall of CPI(M)\nபாரம்பரியம் மாறா மண் பானை சமையல்\nBJP வெற்றிக்கும் Cong. தோல்விக்கும் இதுதான் காரணம் | BJP Success Congress Failure | Modi\nலோக்சபா தேர்தல் யார் யாருக்கு எவ்வளவு ஓட்டு..\nசிறுபான்மையினரை பாதுகாப்போம்; மோடி சூளுரை\nநாட்டுக்கு நன்றி பிரதமர் மோடி நெகிழ்ச்சி | Narendra Modi | BJP Celebration\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் பேட்டி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nசூறைக்காற்றால் 4000 வாழை மரங்கள் சேதம்\nதிண்டுக்கல் மல்லிகைக்கு மவுசு இல்லை\nகூடலூரில் சூறைக்காற்று: அனைத்து ரக வாழைகள் சேதம்\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nமாநில செஸ்; ஆகாஷ் வெற்றி\nமாநில ஐவர் பூப்பந்து போட்டி\nஅகில இந்திய கூடைப்பந்து போட்டி\nதேசிய ஜூனியர் பேட்மிட்டன் போட்டி\nரசிக்க வைத்த குதிரை சாகசம்\nதேசிய கூடைபந்து : இந்தியன் வங்கி சாம்பியன்\nகருப்பையா சுவாமிக்கு குடமுழுக்கு விழா\nரஜினிக்கு வில்லன் சுனில் ஷெட்டி\nதேர்தல் ரிசல்ட் ராதாரவி நையாண்டி| Radharavi speech about election result\nகொரில்லா பட இசை வெளியீட்டு விழா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.goldenvimal.ml/2017/05/blog-post_30.html", "date_download": "2019-05-26T01:49:24Z", "digest": "sha1:2KMH4RAXRZNMJUVM3QQIYOD7BSBJ6QIS", "length": 13647, "nlines": 174, "source_domain": "www.goldenvimal.ml", "title": "Sri,,, பெண் குழந்தைகளின் முதல் நண்பன் அப்பா தான் | goldenvimal blog", "raw_content": "\n**என்றும் அன்புடன் விமல் ** 98651-38410 ** 82203-03410 ** திண்டுக்கல் ** Goldenvimal ** www.goldenvimal.ml ** குருசாமி பிள்ளை சந்து ** திண்டுக்கல் ** வி.பரமேஸ்வரி & விமல் **\nபெண் குழந்தைகளின் முதல் நண்பன் அப்பா தான்\nபெண் குழந்தைகளின் முதல் நண்பன் அப்பா தான் \nபெண் குழந்தைகளுக்கு அப்பாக்கள் சொல்லித்தர வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம்…\n* நன்றாக யோசித்துப் பார்த்தால் வயது வந்த மகளுடன் தந்தையர் செலவிடும் நேரம் குறைவு. ஆங்கிலத்தில் குவாலிடி டைம் என்று சொல்லுவார்கள். அதைப்போல முக்கியமான விஷயங்களை கேட்டறிய வேண்டும். அவர்கள் நம்முடன் பேசும்போது நிறைய விஷயங்கள் தெரிய வரும்.\n* மகளுடைய நட்பு வட்டத்தைப் பற்றி தெளிவாகத்தெரிந்து கொள்ளுங்கள். நட்பு வட்டத்தில் தினமும் என்ன நடக்கிறது என்று கேட்டுத்தெரிந்து கொள்ளுங்கள். நமது நண்பர்களையே யார் நல்லவர் யார் கெட்டவர் என்று ஆராயும்போது மகள் யாருடன் பழகுகிறாள் அவர்களுடைய நடத்தை எப்படி என்று தெரிந்துகொள்வது முக்கியம் அல்லவா\n* கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துச்சொல்லுங்கள். ஒருகாலத்தில் பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது. தற்போது கல்வியில் பெண்கள் சாதனை செய்கிறார்கள். கல்வியில் அவருடைய சந்தேகங்களை கேட்டு விளக்கம் கொடுங்கள்.\n* ஆண்களைப்பற்றி சொல்லுங்கள். ஆண்களின் குணங்கள், அவர்களால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை விளக்குங்கள். நல்லவர்களை எப்படி அடையாளம் காண்பது என்று விளக்குங்கள். பொது இடங்களில் கடைப்பிடிக்கும் நாகரீகம், எப்படி உடை அணிகிறார்கள் என்பதை அவருக்கு சொல்லிக்கொடுங்கள்.\n* வாழ்க்கையைப் பற்றி அவருடன் பேசுங்கள். வாழ்க்கையில் என்னவாக விரும்புகிறார் என்பதை கேளுங்கள். உரிய அறிவுரையுடன் நீங்கள் அவருக்கு உதவுவது எப்படி என்று திட்டமிடுங்கள்.\n* இவை எல்லாவற்றையும் விட நீங்கள் ஒரு உதாரணமான வாழ்க்கை வாழுங்கள். உங்களைப் பற்றி உங்கள் மகள் பெருமைப்படட்டும். உங்கள் மனைவியை மதியுங்கள். உங்கள் மனைவி எப்படி உங்களை நடத்துகிறாரோ அதைத்தான் உங்கள் மகளும் தன் கணவனிடம் செயல்படுத்துவாள் மறக்காமல் மகளின் நல்வாழ்வுக்காக பிரார்த்தியுங்கள்.\nWriting by Goldenvimal ♥♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்\nஎன்றென்றும் அன்புடன் goldenvimal blog\nதிண்டுக்கலில் ரயில் வந்து செல்லும் நேரம்\nவீடு கட்டும் பாேது கவனிக்க வேண்டியவை\nGoldenvimal இவன் விமல் 1. பத்திரப்படுத்தி வச்சுக்கங்க.. 2. வீடு கட்டும்போது தண்ணீர், அஸ்திவாரம், சிமெண்ட், செங்கல், ஃப்ளோர், பெயிண்ட்...\nவெள்ளி நகை வாங்க போறிங்களா\nGoldenvimal இவன் விமல் வெள்ளி நகை வாங்க போறிங்களா நம் கலாசாரத்தில் தங்கத்துக்கு அடுத்து, அதிகம் பயன்ப டுத்தப் படுவது வெள்ளிதான். ...\nஆசாரி குல தெய்வம் விஸ்வகர்மா\nஆசாரி குல தெய்வம் விஸ்வகர்மா வெட்டுவார்துறை நாடு ஸ்ரீ கரியம்மால் துணை ...\nநெருப்பு ஓடு வடிவில் காமாட்சி அம்மன் \nநெருப்பு ஓடு வடிவில் காமாட்சி அம்மன் பெருந்தச்சன் இனத்தை சேர்ந்த எனதருமை பொற்கொல்லர்களே.. ஆம்.கம்மாளர்களே ..நாமே உலகின...\nஏன் அரைஞான் கயிறு கட்ட வேண்டும் என தெரியுமா\nஏன் ஆண்கள் கட்டாயம் அரைஞாண் கயிறு கட்ட வேண்டும் என தெரியுமா அரைஞாண் கயிறு என்றாலே இன்று பலரது முகம் சுழித்துக் கொள்ளும். மேலும், ...\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்:\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்: ♥,,,இவன் விமல்,,,♥ பெரியார் https://t.co/q2VexzfDTP கார்ல் மார்க்ஸ் https://t.co/BbQwjgJ...\nகணவன் மனைவி( காதல் வரம் )\nகணவன் மனைவி( காதல் வரம் ) கணவன் ******ஹே என்ன ஓவரா பண்ற மனைவி*******ஆமா ஓவரா பண்ற மாதுரி தான் தெரியும் ... கணவன் ********ஆத்தாடி ...\n#மனைவியின்_கை (இவன் விமல்) ♥திருமணமாகி 35வருடங்கள் அவருக்கு 61வயது. கடந்த மாதம் ஓய்வபெற்று வீட்டில் மனைவியோடு சாகவாசமாக இருக்கி...\nபிறரிடம் எதுவும் கேட்காதவன் பெரும் பணக்காரன் \nகோவிலுக்கு வெளியே இருக்கும் ஏழையும் சரி, கோவிலுக்கு உள்ளே இருக்கும் பணக...\nதங்கவிலை திண்டுக்கல் Gold rate in Dindigul\nதிண்டுக்கல் ரயில்கள் வந்துசெல்லும் நேரம் 2019\nN.S.விமல் நகைத்தொழிலகம் இங்கு சிறந்த முறையில் தங்க நகைகள்செய்து தரப்படும் goldenvimal23@gmail.com . Powered by Blogger.\nContact Form & உங்கள் கருத்துக்கள் பதிவிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.southdreamz.com/tamil-baby-names/female-%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-05-26T01:52:11Z", "digest": "sha1:UPOGPUATTX5SL74JXOYG3U57Q5EOWBSX", "length": 35082, "nlines": 1117, "source_domain": "www.southdreamz.com", "title": "Tamil Female baby names - தி", "raw_content": "\nதமிழ் மக்கட்பெயர் – பெண்பெயர்\nசினிமா விமர்சனம்: புல்லாங்குழல் கொடுத்த...\nஇணையநிலா: கூகுள் என்ன கடவுளா\nவிவேகம் - தோசை சுடும் கதை\nதழல் - முத்தமிழ் மன்ற துவக்க விழா\nவி.ஐ.பி-2 வசூல் வேட்டை பாக்ஸ் ஆபிஸ்\nசினிமா விமர்சனம்: என் உயிர்த் தோழன்\nவிக்ரம் வேதா - சினிமா விமர்சனம்\nதிரைக்கடலோடி : 5 (தொழில் காண்டம்) –...\nசினிமா விமர்சனம்: அன்பானவன், அசர���தவன்,...\nசரிநிகர்: கடவுளின் மரண வாக்குமூலம்......\nநல்லிணக்கம் – தடம் மாறாத சுவடுகள்\nதமிழ் மக்கட்பெயர் - பெண்பெயர் தாய் -", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?m=20181113", "date_download": "2019-05-26T01:36:28Z", "digest": "sha1:K62KXEEP5YBC3G6R4AW3Y7J44AC7SMRV", "length": 17491, "nlines": 215, "source_domain": "kisukisu.lk", "title": "» 2018 » November » 13", "raw_content": "\nஉடல் எடையை குறைத்து ஆளே மாறிய தல\nசினி செய்திகள்\tMay 22, 2019\nசினி செய்திகள்\tMay 22, 2019\nமிஸ்டர் லோக்கல் – திரைவிமர்சனம்\nதிரைபார்வை\tMay 22, 2019\nதிரைபார்வை\tMay 22, 2019\nசினி செய்திகள்\tMay 21, 2019\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nபேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nஆண்மை குறைபாட்டுக்கு சிறந்த மருந்து\nஆறு தசாப்தத்திற்கு பின் நிகழும் சந்திப்பு\nபிரபல ஹாலிவுட் நடிகர் இறந்துவிட்டாரா\nசினி செய்திகள் ஹாலிவூட்\tFebruary 20, 2018\nஎம்.எல்.ஏ. மீது நடிகை பாலியல் புகார்\nசினி செய்திகள்\tOctober 17, 2018\nமிஸ்டர் லோக்கல் – திரைவிமர்சனம்\nதிரைபார்வை\tMay 22, 2019\nதிரைபார்வை\tMay 22, 2019\nதிரைபார்வை\tMay 13, 2019\nதிரைபார்வை\tMay 13, 2019\nதிரைபார்வை\tMay 13, 2019\nபிகினி உடையில் புகைப்படம் எடுத்த ஷாருக்கான் மகள்\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 28, 2018\n15 நிமிடம் நடனம் ஆட 5 கோடி…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 28, 2018\nசோனம் கபூருக்கு மே மாதம் திருமணம்…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 26, 2018\nஇந்திய சினிமாவிற்கு புதிய வெளிச்சம் காட்டிய படம்…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 21, 2018\nரன்பிர் கபூர் – ஆலியா பட் காதல்\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 17, 2018\nபிரபல நடிகையின் மேலாடையை கழற்ற சொன்ன இயக்குனர்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 17, 2018\nநடிகையின் ஆஸ்கர் விருது திருட்டு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 6, 2018\n2018 ஆஸ்கர் விருது – 3 விருதுகளை அள்ளிய டங்கிர்க்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 5, 2018\nபிரபல ஹாலிவுட் நடிகர் இறந்துவிட்டாரா\nசினி செய்திகள் ஹாலிவூட்\tFebruary 20, 2018\n70 பெண்கள் பாலியல் புகார் – திரைப்பட தயாரிப்பாளர் மீது வழக்கு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tFebruary 13, 2018\nபிக்பாஸ் தொகுத்து வழங்க இவ்வளவு கோடியா\nசின்னத்திரை\tJune 26, 2018\nபிக்பாஸ் வீட்டில் இத்தனை மாற்றங்களா\nசின்னத்திரை\tJune 15, 2018\nநடிகை நந்தினி ஆடிய நாடகம்\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 12, 2018\nஆர்யா செய்த செயலால் எகிறியது டிஆர்பி\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 6, 2018\nபிரபல சீரியல் நடிகைக்கு வந்த சோதனை\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 2, 2018\nபிக்பாஸ் ஆரவ் – குறும்படம்\nகுறும்படம்\tApril 16, 2018\nFBயில் 14 கோடி பேர் பார்த்த குறும்படம்.. (வீடியோ)\nகுறும்படம் சினி செய்திகள்\tDecember 5, 2017\nபாலியல் துன்புறுத்துதல்: மனித இனத்திற்கே கேடு\nகுறும்படம்\tMay 22, 2017\nகாதலும், காமமும் வேறு – (Adult Only)\n சர்கார் நஷ்டமா, அதிர்ச்சி தகவல்கள்\nசர்கார் இந்திய சினிமாவில் மாபெரும் வசூல் வேட்டை நடத்திய படம். ஆனால், நேற்று வந்த தகவல் ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது. இப்படம் ரூ 200 கோடி வசூல் சாதனை செய்ததாக கூறப்பட்டது, இதை அதிகாரப்பூர்வமாகவே அறிவித்தனர். ஆனால், தயாரிப்பாளர் ஒருவரால்\nநான் தமிழன்… ரஜினியை சீண்டிய பிரபல காமெடி நடிகர்\nநடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் எந்த விஷயம் செய்தாலும் அது பெரிய சர்ச்சை ஆகிவிடுகிறது. இன்று செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் விடுதலை பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர் “எந்த 7 பேர்\nஒளிப்பதிவாளர் வினாயகம் உடல்நலக்குறைவால் காலமானார்\nகடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சினிமா ஒளிப்பதிவாளர் டி.எஸ்.வினாயகம் (78), நேற்று சென்னையில் காலாமானார். டி.எஸ்.வினாயகம், பிரபல ஒளிப்பதிவாளர் விஸ்வநாத் ராயிடம் உதவி ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து, பின்னர் ஒளிப்பதிவாளராக\nசூப்பர் ஹீரோக்களை உருவாக்கிய நாயகன் காலமானார்\nஹாலிவுட்டில் பல சூப்பர் ஹீரோக்களின் வடிவங்களை உருவாக்கிய பிரபல காமிக்ஸ் நாயகன் ஸ்டான் லீ (95) உடல்நலக்குறைவால் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நேற்று காலமானார். மார்வெல், டிசி காமிக்ஸ்ஸின் பல்வேறு கதாபாத்திரங்களை உருவாக்கியவர் ஸ்டான் லீ என்பது\nஅலிபாபா ஆன்லைனில் 2 நிமிடத்தில் 10 ஆயிரம் கோடிக்கு விற்பனை\nசீனாவில் இயங்கி வரும் அலிபாபா ஆன்லைன் நிறுவனம் ஆண்டுதோறும் நவம்பர் 11 ஆம் திகதி அன்று சிறப்பு விற்பனையை நடத்துகிறது. பல்வேறு சலுகைகள், அதிரடி விலை குறைப்பு உள்ளிட்ட அம்சங்களுடன் நடத்தப்படும் இந்த நிகழ்வில், ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரம் கோடிக்கு\nபிரபல நடிகையின் மேலாடையை கழற்ற சொன்ன இயக்குனர்\nசினி செய்திகள் ஹாலிவ��ட்\tMarch 17, 2018\nநடிகையின் ஆஸ்கர் விருது திருட்டு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 6, 2018\n2018 ஆஸ்கர் விருது – 3 விருதுகளை அள்ளிய டங்கிர்க்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 5, 2018\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nஐஸ்வர்யாவை அழவைத்த போட்டோ கிராபர்கள்…\nசினி செய்திகள்\tNovember 25, 2017\nபுதிய புகைப்படத்தால் சர்ச்சையில் சிக்கிய ஐஸ்வர்யா ராய்….\nசினி செய்திகள்\tAugust 12, 2016\nவீதியில் பெண்களின் உள்ளாடைகளை வாங்கும் இளைஞன்\nBigg boss ஜூலி நடிகர் விமல் திருமணம்\nசினி செய்திகள்\tNovember 29, 2017\nசினி செய்திகள்\tAugust 19, 2016\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=12409", "date_download": "2019-05-26T01:21:01Z", "digest": "sha1:GB5J53565S7NY73M3OMCFVQK27EITZUG", "length": 9657, "nlines": 121, "source_domain": "kisukisu.lk", "title": "» பேஸ்புக்கில் முக்கிய குறை – கண்டுபிடித்தவருக்கு 1,000,000 பரிசு", "raw_content": "\nஉலகின் மிக வயதான மனிதர் மரணம்\n88 கோடி ரூபா செலவில் செயற்கை மழை\nசெவ்வாய் கிரகத்தில் வாழும் திறனுள்ள ஆதிகால உயிரிகள்\nஆண்கள் பேசாத 5 விடயங்கள்\nநிலநடுக்கங்களால் சந்திரன் மேற்பரப்பு சுருங்குகிறது\n← Previous Story @ குறியீடு பற்றிய அதிர்ச்சி தகவல்கள்…. (Photos)\nNext Story → உயிருடன் எலியை சாப்பிடும் வாலிபர்\nபேஸ்புக்கில் முக்கிய குறை – கண்டுபிடித்தவருக்கு 1,000,000 பரிசு\nசமூக வலைத்தளமான பேஸ்புக்கில் உள்ள முக்கிய குறையை கண்டுபிடித்த பெங்களூரை சேர்ந்த ஹேக்கருக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கியுள்ளது பேஸ்புக் நிர்வாகம்.\nபிளிப்கார்ட்டில் பணிபுரியும் ஆனந்த் பிரகாஷ் என்ற இளைஞர் பிற கணினிகளில் அனுமதியில்லாமல் நுழையும் ஒரு ஹேக்கரும் கூட. இவர் கோடிக்கணக்கானவர்கள் பயன்படுத்தும் சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் லாக் இன் செய்வதில் இருக்கும் ஒரு முக்கிய குறையை கண்டுபிடித்துள்ளார்.\nபேஸ்புக்கின் இந்த குறையை பயன்படுத்தி பேஸ்புக்கில் கணக்கு வைத்திருக்கும் நபர்களின் செய்தி, புகைப்படம் மற்றும் கடன் அட்டை எண் போன்ற முக்கிய தகவல்களை திருட முடியும்.\nபேஸ்புக்கின் இந்த குறையை கண்டுபிடித்து அந்த நிறுவனத்திடம் மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளார் ஆனந்த் பிரகாஷ். இதனையடுத்து பேஸ்புக்கில் இருந்த குறையை சரி செய்துள்ளது அந்த நிறுவனம்.\nமேலும் பேஸ்புக் குறையை கண்டுபிடித்த ஆனந்த் பிரகாஷ்க்கு 15000 டாலர் அறிவித்துள்ளது பேஸ்புக் நிறுவனம். இது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 10 லட்சம் ஆகும்.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nசெக்ஸ் படத்தில் நடிக்க ஆசைபட்டு வம்பில் மாட்டிய நடிகை\nஇந்தோனேசியாவில் 7.1 ரிக்டர் நிலநடுக்கம்\nகுழந்தை ஆபாச படங்கள் 3 மடங்கு அதிகரிப்பு\n5,879 Km சைக்கிளில் பயணம் செய்த காதல் கதை\nதனிஒருவன் ராஜாவின் அடுத்த நாயகன்…\nசினி செய்திகள்\tDecember 11, 2015\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=28222", "date_download": "2019-05-26T00:54:42Z", "digest": "sha1:EATAPOT3B2BOK5CYOTUQ5MGX2XRUVW6V", "length": 12439, "nlines": 125, "source_domain": "kisukisu.lk", "title": "» ரி.வி.சீரியல் நடிகைக்கு பாலியல் தொல்லை", "raw_content": "\nஉடல் எடையை குறைத்து ஆளே மாறிய தல\nபிக்பாஸ் 3 ஜூன் முதல்\nஆடையில்லா புகைப்படம் கேட்ட நபரிற்கு பாடகி அனுப்பிய புகைப்படம்\n← Previous Story பிரபல பாப் பாடகர் – மாடல் அழகி நிச்சயதார்த்தம்\nNext Story → பிரபாகரன் மகன் படுகொலை படத்துக்கு இலங்கையில் தடை\nரி.வி.சீரியல் நடிகைக்கு பாலியல் தொல்லை\nகேரள திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்போர் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டது.\nபிரபல நடிகையை காரில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு பல்வேறு நடிகைகள் படப்பிடிப்பு தளத்தில் தங்களுக்கும் இது போன்ற சம்பவங்கள் நடந்ததாக குற்றம் சாட்டினர்.\nஇந்த நிலையில் மலையாள சின்னத்திரை வட்டாரத்திலும் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை நடப்பதாக பிரபல நடிகை நிஷா சாரங் பகிரங்க புகார் கூறினார்.\nநிஷா சாரங் மலையாள டெலிவி‌ஷன் நிகழ்ச்சிகளில் பிரபலமான உப்பும், மிளகும் என்ற மெகா தொடரில் நடித்து வருகிறார். 5 குழந்தைகளுக்கு தாயாக நடிக்கும் நிஷா சாரங் இது பற்றி மேலும் கூறியதாவது:-\nடைரக்டர் உண்ணிகிருஷ்ணன் படப்பிடிப்பில் பங்கேற்க நான் செல்லும் போது என் கையை பிடித்து இழுப்பது, உடலில் கிள்ளுவது போன்ற சேட்டைகளில் ஈடுபடுவார். பல முறை படுக்கைக்கும் அழைத்தார். நான் அவரை கண்டித்தேன்.\nஇது பற்றி டெலிவி‌ஷன் நிறுவன அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தேன். அவர்கள் டைரக்டரை கண்டிக்காமல் என்னை சமரசம் செய்தனர். இதை வெளியில் சொன்னால் வேறு வாய்ப்புகள் கிடைக்காமல் போகும் என்று மிரட்டினர்.\nஇதனால் டைரக்டர் உண்ணிகிருஷ்ணன் சேட்டைகள் மேலும் அதிகமானது. ஒரு கட்டத்தில் என்னால் இதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. எனவே நான் இது பற்றி வெளியில் சொல்வேன் என்று கூறினேன். அதன் பிறகு என்னை தொடரில் இருந்து நீக்கி விட்டதாக டைரக்டர் தெரிவித்தார். இது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இனி இந்த தொடரில் நடிக்க மாட்டேன். டெலிவி‌ஷன் நிர்வாகம் அழைத்தாலும், உண்ணிகிருஷ்ணன் டைரக்டராக இருந்தால் தொடரில் நடிக்க வரமாட்டேன் என்று கூறிவிட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.\nநடிகை நிஷா சாரங், சின்னத்திரை டைரக்டர் மீது கூறிய செக்ஸ் புகார் ஊடகங்களில் வெளியானதும் டெலிவி‌ஷன் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. டைரக்டர் உண்ணி கிருஷ்ணனுக்கு கண்டனமும், நடிகை நிஷாசாரங்கிற்கு ஆதரவும் தெரிவித்து பலர் கருத்து பதிவிட்டனர்.\nமலையாள நடிகைகள் கூட்டமைப்பும், நடிகை நிஷா சாரங்கிற்கு ஆதரவு தெரிவித்து பேஸ்புக்கில் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த பிரச்சினையை எதிர்கொள்ள நிஷா சாரங்கிற்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக உள்ளதாக அவர்கள் கூறி உள்ளனர்.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் ���ீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nஆண்கள் அப்படி – பெண்கள் இப்படி\nசின்னத்திரை\tJune 13, 2016\nபோலி ஆபாச வீடியோவால் எனக்கு பாதிப்பில்லை\nசினி செய்திகள்\tAugust 31, 2015\nகடிக்க வந்த மலைப்பாம்பை வறுத்து தின்ற கிராமம்\n – குடும்பத்தார் அதிர்ச்சி தகவல்\nசினி செய்திகள்\tJune 17, 2016\nராய் லட்சுமி பேஸ்புக் படங்களால் சர்ச்சை\nசினி செய்திகள்\tSeptember 3, 2015\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/@@search?Subject%3Alist=%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%20%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-05-26T01:29:46Z", "digest": "sha1:S26X5HOKLPPE2PIRQR7RN37V4M53R7NQ", "length": 7809, "nlines": 133, "source_domain": "ta.vikaspedia.in", "title": "விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nஎப்போதும் மேம்படுத்தப்பட்ட ஆர்.எஸ்.எஸ் பின்னூட்டங்களை அனுப்பவும்\nஉங்கள் அடிப்படைக் காரணங்களை ஒத்துப் போகும் 3 உருப்படிகள்\nஅனைத்தும்/எதுவும் இல்லை -என்பதில் ஒன்றை தேர்வு செய்\nவரிசைப்படுத்து சம்பந்தம் · நாள் (புதியது முதலில்) · அகரவரிசைப்படி\nகளை எடுக்கும் கருவிகள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள வேளாண்மை / … / சாகுபடி தொழில்நுட்பங்கள் / பண்ணை இயந்திரவியல்\nஅங்கக வேளாண்மையில் களை மேலாண்மை\nஅங்கக வேளாண்மையில் களை மேலாண்மை செய்தல் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள வேளாண்மை / தொழில்நுட்பங்கள் / அங்கக வேளாண்மை\nநெற்பயிரில் களை கட்டுப்பாடு முறைகள்\nநெற்பயிரில் களை கட்டுப்பாடு முறைகளை பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள வேளாண்மை / சிறந்த நடைமுறைகள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Mar 14, 2014\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/@@search?Subject:list=%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%2C%20%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D&Subject:list=Abortion", "date_download": "2019-05-26T01:44:05Z", "digest": "sha1:ILB4J46MI37HRGHPCZZVDBP6G2HP2MS6", "length": 7737, "nlines": 133, "source_domain": "ta.vikaspedia.in", "title": "விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nஎப்போதும் மேம்படுத்தப்பட்ட ஆர்.எஸ்.எஸ் பின்னூட்டங்களை அனுப்பவும்\nஉங்கள் அடிப்படைக் காரணங்களை ஒத்துப் போகும் 3 உருப்படிகள்\nஅனைத்தும்/எதுவும் இல்லை -என்பதில் ஒன்றை தேர்வு செய்\nவரிசைப்படுத்து சம்பந்தம் · நாள் (புதியது முதலில்) · அகரவரிசைப்பட��\nகருத்தடை முறைகள் பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளது.\nஅமைந்துள்ள உடல்நலம் / பெண்கள் உடல்நலம் / கர்ப்ப சுகாதாரம்\nகருக்கலைப்பும் அதனால் ஏற்படும் பாதிப்புகளும்\tபற்றிய குறிப்புகள்\nஅமைந்துள்ள உடல்நலம் / தெரிந்து கொள்ள வேண்டியவை\nகருத்தடை பற்றி முழுமையான தகவல்கள்\nகருத்தடை பற்றி முழுமையான தகவல்கள் பற்றிய குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள உடல்நலம் / பெண்கள் உடல்நலம் / கர்ப்ப சுகாதாரம்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Mar 14, 2014\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilrhymes.com/Kural.php?countID=%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2019-05-26T01:57:02Z", "digest": "sha1:IECA56SDTA6LJI7EPV64GD3WGFFXTOGW", "length": 8254, "nlines": 179, "source_domain": "tamilrhymes.com", "title": "திருக்குறள் - Thirukural - பண்புடைமை - Tamil Rhymes", "raw_content": "\nகாலத்தால் அழியாத தமிழ் பாடல்கள்\nKids குழந்தைக்காக Books புத்தகம் Kitchen சமையல் Toys and Games\nஎண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்\nஅன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்\nஉறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க\nயனொடு நன்றி புரிந்த பயனுடையார்\nநகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்\nபண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்\nஅரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்\nநண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும்\nநகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்\nண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்\n- ஆசிரியர் :பொருட்பால்- குடியியல்\n2003 ஆம் ஆண்டு நான் மும்பையில் இருந்த போது எனது தங்கையின் குழந்தைக்கு தமிழ் பாடல்களை சொல்லி கொடுக்க விரும்பி வலைப்பின்னல்களில் நான் தமிழ் ரைம்ஸ்களை தேடினேன். ஒரு பாடலையும் கண்டு ப���டிக்க முடியாததால் இந்த வலைப்பின்னலை தொடங்கினேன். உங்கள் கருத்துகளை தயவு செய்து பதிவு செய்யவும். இந்த வலைப்பதிவு தங்களுக்குப் பிடித்து இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2019/05/08/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4/", "date_download": "2019-05-26T01:28:27Z", "digest": "sha1:KGYE4I5K7JQ4RGU7OYCJXVMUXOCXOCRK", "length": 12200, "nlines": 131, "source_domain": "vanakkammalaysia.com", "title": "சாம்பியன் லீக்: தகர்ந்தது பார்சிலோனா! ஆவேசத் தாக்குதல்! தகர்த்தது லிவர்புல்! | Vanakkam Malaysia", "raw_content": "\nமோடியை கைவிட்ட தமிழகத்துக்கு பதிலடி\nவளர்ப்பு மகளுடன் வெள்ளி விழாவை கொண்டாடிய ஸ்மிதா சென்\nகட்டறுந்து ஓடிய மணல் லோரி; 12 வாகனங்களை மோதித் தள்ளியது\nலீ குவான் இயூவின் பேரன்- ஆண் நண்பரை மணந்தார்\nசலவை இயந்திரத்தினுள் சிக்கிக் கொண்ட சிறுமி\nஇடைவிடாத மழை: கேமரன் மலையில் 2 இடங்களில் நிலச்சரிவு\nகோலாலம்பூர் தேவஸ்தான ஊழல் புகாரை விசாரிக்க கோரும் பேரணி நடந்தே தீரும் – ஆகம அணி\nசிறைச்சாலையில் கலவரம்: 29 கைதிகள் பலி\nமோடியின் வெற்றி: உலகுக்கே கெட்ட செய்தி -கார்டியன், நியூயார்க் டைம்ஸ் சாடல்\nசாம்பியன் லீக்: தகர்ந்தது பார்சிலோனா ஆவேசத் தாக்குதல்\nலிவர்புல், மே. 8- சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் இரண்டாவது கட்ட ஆட்டத்தில் பலம் பொருந்திய பார்சிலோனா குழுவை 4- 0 என்ற கோல் கணக்கில் லிவர்புல் வீழ்த்தி அபார சாதனை படைத்தது.\nஇந்த அரையிறுதிமுதல் கட்டத்தின் போது 3-0 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா வாகை சூடி முன்னணி வகித்தது. எனினும், இரண்டாவது கட்ட ஆட்டத்தின்போது லிவர்புல் தனது ஆவேசமான ஆட்டத்தின் மூலம் பார்சிலோனாவுக்கு பதிலடி கொடுத்தது.\nநான்கு கோல்களை அடித்து 4-3 என்ற கோல் விகிதாச்சாரத்தில் வெற்றி பெற்று சாம்பியன் லீக் இறுதி ஆட்டத்திற்கு லிவர்புல் தகுதி பெற்றிருக்கிறது. லிவர்புல் குழுவின் முன்னணி ஆட்டக்காரர் டிவோக் ஒரிஜி இரண்டு கோல்களையும் ரிசர்வ் ஆட்டக்காரர் ஜியார்ஜினியோ விஜ்னால்டம் இரண்டு கோல்களையும் அடித்தனர்.\nஅண்மைய காலத்தில் பார்சிலோனா குழுவை 4 கோல்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த பெருமை லிவர்புல் குழுவிற்கு கிடைத்திருக்கிறது.\nமற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தின் டோட்டன்ஹாம் குழு, ஹாலந்தின் அயாக்ஸ் ஆம்ஸ்டர்டாம் குழுவுடன் மோதவிருக்கிறது. இவ்விரு குழுக்களுக்கும் இடையிலான முதல் கட்ட ஆட்டத்தில் அயாக்ஸ் குழு 1-0 என்ற கோல்கணக்கில் முன்னணி வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஉலகின் தலைசிறந்த குழுவான பார்சிலோனாவுக்கு எதிராக 4 கோல்கள் அடிப்பது என்பது அவ்வளவு சாதாரணமானது அல்ல. என்று லிவர்புல் குழுவின் நிர்வாகி ஜர்ஜன் கிளோப் தெரிவித்தார். ஆனால் அத்தகைய சாதனையை லிவர்புல் குழு நிகழ்த்தி இருக்கிறது என்று அவர் பெருமையுடன் குறிப்பிட்டார்.\nகெடா, பெர்லிஸ் பினாங்கிற்கு சோதனை: கடும் மழை -காற்று தாக்கப் போகிறது\nசக மாணவர்களை சுட்டுத் தள்ளிய இரு மாணவர்கள்\nமோடியை கைவிட்ட தமிழகத்துக்கு பதிலடி\nவளர்ப்பு மகளுடன் வெள்ளி விழாவை கொண்டாடிய ஸ்மிதா சென்\nகட்டறுந்து ஓடிய மணல் லோரி; 12 வாகனங்களை மோதித் தள்ளியது\nலீ குவான் இயூவின் பேரன்- ஆண் நண்பரை மணந்தார்\nபெட்ரோல் நிலையத்தை கொளுத்த முயற்சி நபரை மக்கள் பிடித்தனர்\nராடாரிலிருந்து காணாமல் போன விமானம் பத்திரமாக தரையிறங்கியது \nபிரதமர் திரேசா மேயிக்கு மக்கள் ஆதரவு சரிகிறது\n4ஆவது முறையாக கர்ப்பம்: அதிசயம் புரியும் ஆண்\n ஹரிமாவ் மலாயா தோற்றதற்காக சைட் சடிக் விலகுவாரா\nவளர்ப்பு மகளுடன் வெள்ளி விழாவை கொண்டாடிய ஸ்மிதா சென்\nகட்டறுந்து ஓடிய மணல் லோரி; 12 வாகனங்களை மோதித் தள்ளியது\nலீ குவான் இயூவின் பேரன்- ஆண் நண்பரை மணந்தார்\nசலவை இயந்திரத்தினுள் சிக்கிக் கொண்ட சிறுமி\nமோடியை கைவிட்ட தமிழகத்துக்கு பதிலடி\nவளர்ப்பு மகளுடன் வெள்ளி விழாவை கொண்டாடிய ஸ்மிதா சென்\nமோடியை கைவிட்ட தமிழகத்துக்கு பதிலடி\nவளர்ப்பு மகளுடன் வெள்ளி விழாவை கொண்டாடிய ஸ்மிதா சென்\nகட்டறுந்து ஓடிய மணல் லோரி; 12 வாகனங்களை மோதித் தள்ளியது\nலீ குவான் இயூவின் பேரன்- ஆண் நண்பரை மணந்தார்\nசலவை இயந்திரத்தினுள் சிக்கிக் கொண்ட சிறுமி\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desam.org.uk/2010/08/blog-post_28.html", "date_download": "2019-05-26T01:26:58Z", "digest": "sha1:C7DQFP5Q4IYYIOQYJYUBM7VU7M3HSR63", "length": 21757, "nlines": 73, "source_domain": "www.desam.org.uk", "title": "தமிழக முதல்வருக்கு நன்றி: உமா சங்கர் பேட்டி! | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » » தமிழக முதல்வருக்கு நன்றி: உமா சங்கர் பேட்டி\nதமிழக முதல்வருக்கு நன்றி: உமா சங்கர் பேட்டி\nசாதிச் சான்றிதழ் தொடர்பாகக் கேள்வி எழுப்பும் அதிகாரம், மாநில அரசுக்குக் கிடையாது. யூ.பி.எஸ்.சி-க்கு மட்டுமே அதிகாரம் உண்டு என தமிழக அரசால் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கர் ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.\nஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதற்காக தெரு வில் நின்று பொதுமக்கள் போராட்டம் நடத்தும் அதிசயம், உமாசங்கர் விஷயத்தில்தான் நடந்திருக்கிறது.\nசென்னையின் அரங்குகளிலும் நெல்லையின் தெருக்களிலும் நின்று 'உமாசங்கரைப் பணியில் சேர்த்துக்கொள்' என்று மக்கள் கோரிக்கைவைக்கிறார்கள். இது எப்படிச் சாத்தியம் ஆனது\n\"ஆண்டவன் ஒருவனை நம்பியே களத்தில் நிற்கிறேன். உலகின் பல்வேறு மூலைகளில் இருந்தும் முகம் தெரியாதவர்கள்கூட தொலைபேசி வாயிலாகவும், இ-மெயில் மூலமாகவும் வார்த்தைகளிலும் எழுத்திலும் நம்பிக்கையை விதைக்கிறார்கள். முன் எப்போதையும்விட, என் வீடு இப்போது மகிழ்ச்சியும் அன்பும் நிறைந்து காணப்படுகிறது.\n\" - தெளிவாகப் பேசுகிறார் உமாசங்கர். தமிழகத்தின் பிரபலமான ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக இருந்த உமாசங்கரைப் பணியிடை நீக்கம் செய்திருக்கிறது அரசு.\n\"20 வயதிலேயே அரசுப் பணிக்கு வந்தவன் நான். வங்கிப் பணியில் இருந்துகொண்டே சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி, 26-வது வயதில் ஐ.ஏ.எஸ்., ஆனேன். முதலில் வேலூரில் ஒரு வருடம் உதவி கலெக்டர். பிறகு மயிலாடுதுறை, மதுரை, திருவாரூர் என வெவ்வேறு ஊர்களிலும், துறைகளிலும் பணி. பிறகு வந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஒழுங்கு நடவடிக்கை ஆணையராக ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வனவாசம். தி.மு.க. ஆட்சி வந்ததும் எல்காட் எம்.டி. பணி. அதன் பிறகு, தமிழ்நாடு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் பணி. அங்கிரு��்து வேறு பணிக்கு திடீரென மாற்றப்பட்டேன். வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் என்னை விசாரிக்க... நான் நீதிமன்றப் படியேற... பணி நீக்கம் செய்யப்பட்டு இப்போது வீட்டில் உள்ளேன்.\"\n\"உங்களை தலித் ஆதரவு அதிகாரி என்று கூறுகிறார்களே\n\"இன்னும் சிலர் கம்யூனிஸ்ட் என்பார்கள். தீவிரமாக மக்கள் பணி செய்வதால், சிலர் 'தீவிரவாதி' என்றார்கள். நான் எங்கு பணியில் இருந்தாலும், நிலமற்ற ஏழை விவசாயிகள் பெருமளவில் என்னைச் சந்திப்பார்கள். அவர்களில் 90 சதவிகிதம் பேர் தலித்துகள். தாழ்த்தப்பட்ட குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன் என்பதால், அவர்களின் வலியை என்னைவிட வேறு யார் உணர்ந்துகொள்ள முடியும் என் அலுவலகம், வீடு இரண்டின் கதவும் அவர்களுக்காக எப்போதுமே திறந்தே இருக்கும். இதனால்தானோ என்னவோ, எனக்குக் குறைவான நண்பர்களே உள்ளனர். 20 ஆண்டுகள் பணி முடித்துவிட்டேன். மீதம் உள்ள 15 ஆண்டுகளையும் பாதி அரசுப் பணி, மீதி மக்கள் பணி என்று வடிவமைத்துக்கொள்வதாகத் திட்டம் இருக்கிறது.\"\n\"உங்களை எதிரியாக நினைத்த ஜெயலலிதாவே உங்களுக்கு ஆதரவாக அறிக்கைவிடும் அளவுக்கு வந்திருக்கிறாரே\n\"பணியிடை நீக்கம் செய்யப்பட்டதும், 'உங்களுக்காகக் களம் இறங்குகிறோம்' என்று பல தரப்புகளில் இருந்தும் ஆதரவு அலை. 'வேண்டாம். அரசியல் சாயம் பூசுவார்கள். நான் அரசியல் சார்பற்ற அதிகாரியாகவே தொடர விரும்புகிறேன்' என்றேன். ஆனால், நெருக்கடி முற்ற முற்ற... அவர் களே களத்துக்கு வந்துவிட்டார்கள். தேவேந்திரகுல வேளாளர் உட்பட பல்வேறு அமைப்புகள் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம், போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். கம்யூனிஸ்ட் தோழர்கள், வைகோ, டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட தலைவர்கள் பேசி வருகிறார்கள். ஆனால், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பேசுவார்... அறிக்கைவிடுவார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. 'பலவான்களை உனக்காக இறங்கிப் பேசவைப்பேன்' என்கிறது பைபிள். அது தான் இன்று நடக்கிறது\n\"கருணாநிதியின் செல்லப் பிள்ளையாக இருந்தீர்கள். உங்களுக்குள் பிணக்கு வர என்ன காரணம்\n\"நான் யாருக்கும் செல்லப் பிள்ளை கிடையாது. என்றுமே மக்களுக்காக செயல்படும் பிள்ளையாகத்தான் இருந்து வருகிறேன். கோப்புகள் அனைத்திலும் கேள்வி கேட்காமல் கையெழுத்திடும் அதிகாரிகளையே அரசியல்வா���ிகள் விரும்புகிறார்கள். ஆனால், இன்று துணை முதல்வர் ஸ்டாலின் மட்டுமே துணிச்சலாகக் கேள்வி கேட்டு, சாதக பாதகங்களை விளக்கிச் சொல்லும் சில அதிகாரிகளைத் தனக்குக் கீழ் வைத்திருக்கிறார்.\"\n\"அ.தி.மு.க. ஆட்சி வனவாசம் என்கிறீர்கள். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும்\nஉங்களுக்கு நல்ல பதவிகள்தானே கொடுக்கப்பட்டன\n\"தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் என்னை அழைத்த முதல்வர், 'எங்கேய்யா போறே' என்றார். கம்ப்யூட்டரில் ஆர்வம் என்ப தால் 'எல்காட்' என்றேன். ஓ.கே. என்றார். அந்தச் சமயத்தில்தான் இலவச கலர் டி.வி. திட்டம் நடைமுறைக்கு வந்தது. பலரும் பதறிஅடித்துப் பின்வாங்கிய அந்தத் திட்டத்தை நான் கையில் எடுத்து வெற்றிகரமாகச் செயல்படுத்தினேன். எல்காட்டின் துணை நிறுவனமான 'எல்நெட்', டைடல் பார்க் அருகில் உள்ளது. இந்த நிறுவனம் 'ஈ.டி.எல். இன்ஃப் ராஸ்ட்ரக்சர்' என்ற துணை நிறு வனத்தைத் தொடங்கியது.\nஇதற்காக 25 ஏக்கர் பள்ளிக்கரணையில் இடம் வாங்கப்பட்டது. ஆனால், நாளடைவில் அந்த கம்பெனியே காணாமல் போனது. அந்த முறைகேடுகளை விசாரிக்கப் போனபோது, கோப்புகள் காணாமல் போய்விட்டதாகச் சொன்னார்கள். நானே அமர்ந்து தேடி, கிடைத்த கோப்புகளை வைத்து ஆய்வு செய்யச் சென்றேன். நான் அங்கு சென்ற சில நிமிடங் களிலேயே 'உங்களை மாற்றி விட்டார்கள்' என்று தகவல் வந் தது. ஆனால், முறைகேடுகள்பற்றி தெளிவான அறிக்கையை, முதல்வர், தலைமைச் செயலர், எல்காட் போர்டு ஆகியோருக்கு அனுப்பினேன். இவை அனைத்தையும் சென்னை உயர்நீதி மன்றம், மத்திய தீர்ப்பாயத்தில் பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்துள்ளேன். நீதிமன்ற நட வடிக்கையில் இருப்பதால் பிர மாணப் பத்திரத்தில் குறிப்பிட் டுள்ளதைத் தவிர வேறு எதையும் தெரிவிக்க விரும்பவில்லை\n\"லஞ்ச ஒழிப்பு குற்ற விசாரணை உங்கள் மீது தொடர்கிறதா\n\"வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக விசாரிக் கிறார்கள். உடனடியாக என் மீது வழக்கு பதிவு செய்து, என்னைக் கைது செய்யுங்கள் என்றுதான் நீதிமன்றத்தில் என் வழக்கறிஞர் வாதாடினார். ஆனால், அதை செய்யத் தயங்குகிறார்கள். ஏன் என்றால், என்னுடைய கணக்கு வழக்குகள் அனைத்தும் தெளிவாக உள்ளன. ஓர் அரசு ஊழியன் 15 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எது வாங்கினாலும் அரசுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்பது விதி. கம்ப்யூட்டர், செல்போன், கார் என்று ���து வாங்கினாலும் உடனடியாகத் தெரியப்படுத்தி வருகிறேன்.\nஅப்படி இருக்கையில் என் மீது என்னவென்று அவர்கள் எஃப். ஐ.ஆர். ஃபைல் செய்வார்கள் இந்த வழக்கில்தான் உயர்நீதிமன்ற தடை உத்தரவு வாங்கியிருக் கிறேன். இதை எல்லாம் எஸ்.சி., எஸ்.டி. கமிஷனுக்குப் புகாராக அனுப்பினேன். அந்தக் கோபத் தில்தான் என் சாதிச் சான்றித ழைக் காரணம் காட்டி, என்னைப் பணி நீக்கம் செய்துள்ளார் முதல்வர். நான் இந்து தலித் கோட்டாவில் பணிக்குச் சேர்ந்த வன். காலப்போக்கில் நம்பிக்கையின்பால் கிறிஸ்துவ தேவாலயங்களுக்குச் சென்றுவருகிறேன். இதில் என்ன தவறு இருக்கிறது இந்த வழக்கில்தான் உயர்நீதிமன்ற தடை உத்தரவு வாங்கியிருக் கிறேன். இதை எல்லாம் எஸ்.சி., எஸ்.டி. கமிஷனுக்குப் புகாராக அனுப்பினேன். அந்தக் கோபத் தில்தான் என் சாதிச் சான்றித ழைக் காரணம் காட்டி, என்னைப் பணி நீக்கம் செய்துள்ளார் முதல்வர். நான் இந்து தலித் கோட்டாவில் பணிக்குச் சேர்ந்த வன். காலப்போக்கில் நம்பிக்கையின்பால் கிறிஸ்துவ தேவாலயங்களுக்குச் சென்றுவருகிறேன். இதில் என்ன தவறு இருக்கிறது இதனால் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நான் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவனாக மாறிவிடுவேனா இதனால் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நான் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவனாக மாறிவிடுவேனா மேலும், சாதிச் சான்றிதழ் தொடர்பாகக் கேள்வி எழுப்பும் அதிகாரம், மாநில அரசுக்குக் கிடையாது. யூ.பி.எஸ்.சி-க்கு மட்டுமே அதிகாரம் உண்டு.\"\n\"கருணாநிதி அரசின் சாதனை என்று எதையாவது சொல்ல விரும்புகிறீர்களா\n\"ஓரிரு விஷயங்கள் உண்டு. சி.பி.எஸ்.சி., மெட்ரிக், ஸ்டேட் போர்டு, ஆங்கிலோ-இந்தியன் என்று பாடத் திட்டத்தில் இருந்த ஏற்றத்தாழ்வுகளைப் போக்கக் கொண்டுவந்த சமச்சீர் கல்வித் திட்டம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. அதேசமயம், 'நேர் நேர் தேமா... நிறை நேர் புளிமா' என்று குழப்பியடிக்கும் அளவுக்கு தமிழ்ப் பாடங்களில் இலக்கணம் தேவை இல்லை என்பது என் கருத்து. செய்யுளைக் குறைத்து உரைநடையை அதிகரித்தால், பிறகு மாணவர்களே ஆர்வமாக இலக்கணம் கற்பார்கள்.\"\n\"அடுத்து என்ன செய்வதாக உத்தேசம்\n\"நான் பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவன். 12 பேர்களில் ஒருவ னாகப் பிறந்தவன். மாதத்துக்கு ஒரு லட்சம் ரூபாயை வரியாகச் செலுத்தும் அளவுக்க�� வருமானம் உள்ள தம்பி இருக்கிறார். தங்கைகள், வெளிநாட்டில் இன்ஜினீயர்களாக இருக்கிறார்கள். அவர்கள் அனுப்பிய பணத்தில் கார் வாங்கி உள்ளேன். பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நேரத்தில், கார் வாங்கிய ஒரே ஐ.ஏ.எஸ்., அதிகாரி நானாகத்தான் இருப்பேன்.\nஇதையும் அரசிடம் தெரிவித்துவிட்டேன். என் அனுபவங்களைப் புத்தகமாக எழுத உள்ளேன். 'நாசி யில் சுவாசம் இருக்கும் மனிதர்களை நம்பாதே' என்றார் இயேசு. இனி, நானும் அப்படியே எச்சரிக்கையுடன் வாழ இருக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D(III)_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-05-26T01:48:21Z", "digest": "sha1:AJSO63KRVJFMECJ7CJKY4QTTTY7ZVQGI", "length": 8646, "nlines": 347, "source_domain": "ta.wikipedia.org", "title": "அமெரிசியம்(III) புளோரைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 300 கிராம்/மோல்[1]\nதோற்றம் இளஞ்சிவப்பு, படிகத் திண்மம்\nபடிக அமைப்பு சாய்சதுரம், hR24\nபுறவெளித் தொகுதி P3c1, No. 165[2]\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nஅமெரிசியம்(III) புளோரைடு (Americium(III) fluoride) என்பது AmF3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் அமெரிசியம் டிரைபுளோரைடு என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. அமெரிசியம் மற்றும் புளோரின் தனிமங்கள் சேர்ந்து அமெரிசியம்(III) புளோரைடு உருவாகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 ஏப்ரல் 2019, 08:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA_%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-05-26T01:52:46Z", "digest": "sha1:SQOYYRJ4TZQT5OPKSAU4RP6RUSES5ZUG", "length": 5630, "nlines": 110, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தொழில்நுட்ப வணிக நிறுவனங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► நாடுகள் வாரியாகத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள்‎ (1 பகு)\n\"தொழில்நுட்ப வணிக நிறுவனங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 16 பக்கங்களில் பின்வரும் 16 பக்கங்களும் உள்ளன.\nதொழிற்துறை வாரியாக வணிக நிறுவனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2012, 23:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/05/22/vendors.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-05-26T01:37:14Z", "digest": "sha1:CBVVOIEGGBB4DHLWAWQLSEVSAVE7ERRO", "length": 15331, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "கிரிக்-கெட் டெஸ்ட்: ஜிம்பாப்வேயை வென்-ற-து இங்கிலாந்து | vendors approach nhrc on loss of earnings during Clintons visit - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரிமா போல டெல்லி செல்லும் திருமா\n9 hrs ago ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\n9 hrs ago தேர்தலில் பெரும் பின்னடைவு... ஜூன் 1ம் தேதி அமமுக ஆலோசனை கூட்டம்\n10 hrs ago சந்திரயானை விண்வெளிக்கு அனுப்பியவர்கள்...அரசுப் பள்ளியில் படித்தவர்கள்... மயில்சாமி அண்ணாதுரை\n10 hrs ago ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்-க்கு அமைச்சர் பதவி கிடைக்குமா... மோடியின் பேச்சால் அதிமுக கலக்கம்\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nFinance மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nTechnology ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nகிரிக்-கெட் டெஸ்ட்: ஜிம்பாப்வேயை வென்-ற-து இங்கிலாந்து\nகிளின்டன் வந்தார்...வியாபாரம் போச்சு: நஷ்டஈடு வழங்க வியா-பா-ரி-கள் கோரிக்கை\nஅமெரிக்க அதிபர் பில்கிளின்டனின் இந்திய வருகையின் போது டெல்லி சாலையோரப் பகுதிகளில் கடைகள் நடத்தி வந்த பாதிக்கப்பட்ட வியாபாரிகள்தங்களுக்கு நஷ்டஈடு வழங்கக்கோரி தேசிய மனித உரிமைக் கமிஷனை அணுகியுள்ளனர்.\nடெல்லி சாலையோர வியாரிகளின் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக \" ரெக்ரி - பத்ரி கோம்சா யூனியன் செயல்பட்டு வருகிறது.\nஅமெரிக்க அதிபர் கிளின்டன் வருகையின்போது பாதிக்கப்பட்ட சிறு வியாபாரிகள் பலர் ரெக்ரி பத்ரி கோம்சா யூனியன் மூலம் தேசிய மனித உரிமைக்கமிஷனை அணுகினார்கள்.\nடெல்லியில் அஜ்மீர் கேட் பகுதியில் சுமார் 50 வியாபாரிகளின் கடைகள் போலீசாரால் நீக்கப்பட்டன. மார்ச் மாத இறுதியில் அப்பகுதியிலிருந்துநீக்கப்பட்ட அவர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டது.\nஒவ்வொரு வியாபாரிக்கும் ரூ 4500 என்ற கணக்கில் சுமார் 50 வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதனால் இதற்கு தகுந்த நஷ்டஈடு வழங்கவேண்டும் என்று கூறி அவர்கள் தேசிய மனித உரிமைக் கமிஷனை அணுகியுள்ளனர்.\nதேசிய மனித உரிமைக் கமிஷன் இந்தப் பிரச்சனையை மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளது. அந்த சிறு வியாபாரிகளின் சார்பில் வக்கீல்அசோக் அகர்வால் ஏழை வியாபாரிகளுக்கு நீதி கிடைக்கச் செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ளார்.\nடெல்லியில் கமலா மார்க்கெட் போலீஸ்நிலையத்தில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 15 வருடங்களாக அங்கே இந்த வியாபாரிகள்வியாபாரம் நடத்தி வருகிறார்கள். அவர்களது கடைகளை நீக்குவதற்கு மத்தியஅரசு உதவி புரிய வேண்டும்.\nகிளின்டன் அமெரிக்கா திரும்பியும் மீண்டும் ஒரு வருடத்திற்கு அவர்கள் அந்தப் பகுதியில் வியாபாரம் நடத்துவதற்கு விடப்படவில்லை.\nஇதை விசாரித்த தேசிய மனித உரிமைக் கழகம் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு நஷ்டஈடு வழங்க மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி வரம்பிற்குள் கொண்டு வந்தால் விலைவாசி கட்டுப்படுத்தப்படும்: விக்கிரமராஜா\nதூத்துக்குடி மாவட்டத்தில் மீன்கள் விலை உயர்வு: சில்லறை வியாபாரிகள் கடும் அவதி\nகிரிக்கெட் பிக்ஸிங் போல, அதிர வைக்கும் ரயில்வே பிளாட்பார்ம் பிக்ஸிங்\nதிருச்செந்தூரில் கோயில் பிரகாரம் இடிக்கும் பணி தொடக்கம்.. வியாபாரிகள் எதிர்ப்பு\nதிணறும் காய்கறி வியாபாரம்... வியாபாரிகள் கவலை\nஆனந்த விகடனை விற்கக் கூடாது என கடைக்கார்களை மிரட்டும் போலீஸ்\nவிண்ணைத் தொடும் காய்கறி விலை\nதமிழகம் முழுவதும் பாலை கூடுதல் விலைக்கு விற்றவர்கள் கைது\nபால் விலை லிட்டருக்கு ரூ. 7 உயர்வு-மக்கள் ~~மயக்கம்~~\nவருமான வரி செலுத்துவோருக்கு கேஸ் சிலிண்டெர் விலை உயர்கிறது\nநுழைவுக் கட்டணம் உயர்வு: கோயம்பேடு வியாபாரிகள் போராட்டம்\nசிவகாசியில் காலண்டர் தயாரிப்பு பணிகள் மும்முரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/congress-trying-grab-power-depite-being-rejected-people-yeddyurappa-319806.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-05-26T01:03:10Z", "digest": "sha1:UGWDLHAOWAGVQCIXKBPLJEUCWDCV7EKX", "length": 16532, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "பின்வாசல் வழியாக காங். ஆட்சிக்கு வர முயற்சிக்கிறதாம்.. புலம்புகிறார் எடியூரப்பா! | Congress trying to 'grab power' depite being rejected by people: Yeddyurappa - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரிமா போல டெல்லி செல்லும் திருமா\n8 hrs ago ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\n9 hrs ago தேர்தலில் பெரும் பின்னடைவு... ஜூன் 1ம் தேதி அமமுக ஆலோசனை கூட்டம்\n9 hrs ago சந்திரயானை விண்வெளிக்கு அனுப்பியவர்கள்...அரசுப் பள்ளியில் படித்தவர்கள்... மயில்சாமி அண்ணாதுரை\n10 hrs ago ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்-க்கு அமைச்சர் பதவி கிடைக்குமா... மோடியின் பேச்சால் அதிமுக கலக்கம்\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nFinance மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nTechnology ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும��� எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nபின்வாசல் வழியாக காங். ஆட்சிக்கு வர முயற்சிக்கிறதாம்.. புலம்புகிறார் எடியூரப்பா\nபின்வாசல் வழியாக காங். ஆட்சிக்கு வர முயற்சிக்கிறது எடியூரப்பா-வீடியோ\nபெங்களூர்: பின்வாசல் வழியாக காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்க முயற்சிக்கிறது என்று எடியூரப்பா கண்டனம் தெரிவித்துள்ளார்.\nகர்நாடகத்தில் தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இந்த தேர்தல் முடிவுகளில் காலை முதலே பாஜக முன்னிலை வகித்து வந்தது.\nஇதையடுத்து பாஜக தொண்டர்கள் ஆனந்த தாண்டவம் ஆடினர். எனினும் இவர்களது மகிழ்ச்சி சில மணிநேரங்களுக்கு மட்டுமே நீடித்தது.\nநேரம் ஆக ஆக எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து காங்கிரஸ் - ஜேடிஎஸ் இணைந்து ஆட்சி அமைக்க ஆலோசனை நடத்தியது.\nகாங். - மஜத கூட்டணி\nஇது குறித்து பெங்களூரில் செய்தியாளர்களை சந்தித்த எடியூரப்பா கூறுகையில் பின்வாசல் வழியாக காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வர முயல்கிறது. அனைத்து தொகுதிகளுக்குமான முடிவுகளும் வந்த பிறகே ஆளுநர் முடிவு எடுப்பார்.\nசித்தராமையா தனது சொந்த ஊரிலேயே தோல்வி அடைந்துவிட்டார். ஆளுவோருக்கு எதிரான மனநிலையே காங்கிரஸில் தோல்விக்கு காரணம் ஆகும். காங்கிரஸை புறக்கணித்துவிட்டு பாஜகவைத்தான் மக்கள் ஏற்றுகொண்டுள்ளனர். மக்கள் தீர்ப்புக்கு மாறாக காங்கிரஸ் ஆட்சிக்கு வர முயல்கிறது.\nஎன்ன செய்யப் போகிறது பாஜக\nகட்சித் தலைமையுடன் ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும். எனினும் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளை கண்டிக்கிறோம் என்று எடியூரப்பா கூறியுள்ளார்.\nகோவா, மணிப்பூர், மேகாலயா ஆகிய மாநிலங்களில் பாஜக பின்வாசல் வழி அரசியலையே தேர்ந்தெடுத்து ஆட்சி வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் கர்நாடகத்தில் அது பலிக்காமல் போய் விடும் போல தெரிகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவயசோ 75.. ரிசல்ட்டோ எப்படி வரும் தெரியாது.. இடியாப்ப சிக்கலில் எடியூரப்பா\nகர்நாடகத்தில் விரைவில் மகத்தான மாற்றம்,.. மீண்டும் பாஜக ஆட்சியை பிடிக்கும்.. எடியூரப்பா நம்பிக்கை\nஎங்க ஆட்சி அவ்வளவு சீக்கிரம் கவிழாது.. பகல் கனவு காணாதீங்க.. எடியூரப்பாவிற்கு ஜேடிஎஸ் பதிலடி\nஎடியூரப்பா பதவிக்கு ஆபத்து.. பரபரப்பில் கர்நாடக அரசியல்\nஅடங்காமல் அலை பாயும் எதியூரப்பா.. லோக்சபா தேர்தல் முடிந்ததும் லொள்ளு செய்ய தயாராகிறாராம்\nஅட தேவுடா.. எடியூரப்பா, குமாரசாமி நிலைமை இப்படி ஆயிருச்சே.. வெலவெலக்க வைத்த கொஸ்டின் பேப்பர்\nலஞ்சம் சர்ச்சை.. எடியூரப்பா டைரியை நீதிமன்றம் ஏற்காது.. சட்ட வல்லுநர்கள் கருத்து\nபாஜக தலைவர்களுக்கு லஞ்சம்.. காங். குற்றச்சாட்டுக்கு எடியூரப்பா மறுப்பு.. முடிந்து போனது என்கிறார்\nஷாக்.. அத்வானிக்கு ரூ.50 கோடி, ஜெட்லிக்கு ரூ.150 கோடி பாஜக தலைவர்களுக்கு எடியூரப்பா கொடுத்த லஞ்சம்\nஎடியூரப்பா பேச்சால் மொத்த இந்தியாவுக்கும் அவமானம்.. சரமாரி டிவீட் போட்டு கிண்டலடித்த இம்ரான் கட்சி\nநான் அப்படியா பேசினேன்.. இல்லவே இல்லை.. அந்தர்பல்டி அடித்த எடியூரப்பா\nவீரர்களே.. குண்டுகளை உங்கள் மீது போட்டுக் கொள்ளாதீர்கள்.. இவர்கள் மீது போடுங்கள்.. குமுறும் மக்கள்\nசர்ஜிக்கல் ஸ்டிரைக்கை அரசியலாக்கும் பாஜக.. 22 எம்.பி சீட் கிடைக்கும் என்கிறார் எடியூரப்பா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nyeddyurappa congress power காங்கிரஸ் ஆட்சி ஜேடிஎஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/ranchi-rajdhani-train-derails-delhi-295154.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-05-26T01:24:57Z", "digest": "sha1:535JY4DCFYBMUVAXMMG53THXRYFF7QEI", "length": 13409, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "டெல்லியில் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டது | Ranchi Rajdhani train derails in Delhi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரிமா போல டெல்லி செல்லும் திருமா\n8 hrs ago ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\n9 hrs ago தேர்தலில் பெரும் பின்னடைவு... ஜூன் 1ம் தேதி அமமுக ஆலோசனை கூட்டம்\n9 hrs ago சந்திரயானை விண்வெளிக்கு அனுப்பியவர்கள்...அரசுப் பள்ளியில் படித்தவர்கள்... மயில்சாமி அண்ணாதுரை\n10 hrs ago ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்-க்கு அமைச்சர் பதவி கிடைக்குமா... மோடியின் பேச்சால் அதிமுக கலக்கம்\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nFinance மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nTechnology ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nடெல்லியில் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டது\nடெல்லி: ராஞ்சி- டெல்லி எக்ஸ்பிரஸ் ரயில் டெல்லி அருகே தடம் புரண்டது.\nராஞ்சியிலிருந்து டெல்லிக்கு செல்லும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் இன்று பகல் தடம்புரண்டது. இது டெல்லி அருகே சென்ற போது விபத்து நடந்தது.\nஇதுவரை யாருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல்கள் ஏதுமில்லை.ஹௌரா- ஜபல்பூர் இடையே செல்லும் சக்திபுஞ்ச் விரைவு ரயில் உத்தரபிரதேச மாநிலம் ஓப்ராவில் சோன்பத்ரா என்ற இடத்தில் தடம்புரண்டது. இந்த ரயிலின் 7 பெட்டிகளும் தடம்புரண்டன குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபுதுடெல்லி தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\nஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்-க்கு அமைச்சர் பதவி கிடைக்குமா... மோடியின் பேச்சால் அதிமுக கலக்கம்\nஎங்களை நம்பாதவர்களுக்கும் சேர்த்தே பணியாற்றப் போகிறோம்.. நாடாளுமன்ற மைய மண்டபத்தில் மோடி அதிரடி உரை\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nஅத்வானி காலில் விழுந்து ஆசி பெற்ற மோடி.. நாடாளுமன்ற குழு தலைவரானதும் நெகிழ்ச்சி\nதேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டத்தில் ஈபிஎஸ்-க்கு முக்கியத்தும் கொடுத்த பாஜக\nமோடி பதவி ஏற்பு விழாவில் இலங்கை அதிபர் சிறிசேனா பங்கேற்பதாக தகவல்\nமோடியின் வெற்றி இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகுக்கே கெட்ட செய்தி.. கார்டியன் பத்திரிகை விமர்சனம்\nகாங்கிரஸ் கட்சிக்கு ராகுலின் தலைமையே தொடர்ந்து தேவை.. உறுதியாய் சொன்ன மூத்த தலைவர்கள்\nகாங்கிரஸ் தலைவராக ராகுல் நீடிப்பார்.. காங். காரிய கமிட்டி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்\nகூட்டு முயற்சியே எந்த வெற்றிக்கும் வழி வகுக்கும்.. பிரதமர் அலுவலக ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்த மோடி\n16வது மக்களவை கலைப்பு.. மோடியின் பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் உத்தரவு\nமோடி அமைச்சரவை.. ஜேட்லி, உமாபாரதி அவுட்- அமித்ஷா, வசுந்தரராஜியே, சிவ்ராஜ்சிங்குக்கு வாய்ப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nranchi rajdhani express derail delhi ராஞ்சி தடம்புரண்டது ரயில் டெல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88:-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8B-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81-ioTracker!&id=355", "date_download": "2019-05-26T01:44:49Z", "digest": "sha1:YUMVKBG5T56UO2NZG4CKDCMFHVI7PR4I", "length": 4555, "nlines": 58, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nபொருட்கள் தொலைந்தாலும் இனி கவலை இல்லை: இதோ வந்துவிட்டது ioTracker\nபொருட்கள் தொலைந்தாலும் இனி கவலை இல்லை: இதோ வந்துவிட்டது ioTracker\nவிலையுயர்ந்த பொருட்கள் தொலைந்துவிட்டால் அவற்றினை கண்டுபிடிப்பது மிகவும் கடினமாகும்.\nபல சந்தர்ப்பங்களில் மீளவும் கிடைக்காமலே போய்விடும்.\nஇப்பிரச்சினையை தவிர்ப்பதற்கு ioTracker எனும் GPS சாதனம் ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது.\n17 கிராம்கள் மட்டுமே எடையுள்ள இந்த சாதனத்தினை பொருட்களுடன் இணைத்துவிட்டால் போதும். அப்பொருட்கள் இருக்கும் இடத்தினை மொபைல் சாதனத்தின் ஊடாக கண்காணித்துக்கொண்டிருக்க முடியும்.\nஎதிர்வரும் மே மாதம் முதல் இச்சாதனம் விற்பனைக்கு வருகின்றது.\nஇதனை இணையத்தளம் ஊடாகவும், ஐபோன்கள் மற்றும் அன்ரோயிட் சாதனங்களின் உதவியுடனும் பயன்படுத்த முடியும்.\nஅலாரம் வசதி தரப்பட்டுள்ளதுடன், மின்னஞ்சல் ஊடாக எச்சரிக்கை செய்திகளை அனுப்பும் வசதியும் காணப்படுகின்றமை விசேட அம்சமாகும்.\nமேலும் இதில் 2 வருடங்களுக்கு மேலான பாவனைக் காலத்தினைக் கொண்ட மின்கலமும் இணைக்கப்பட்டுள்ளது. இதன் விலையானது 89 யூரோக்கள் ஆகும்.\nஆக்மெண்ட்டட் ரியாலிட்டி... இணையம் இல்லாம�...\nபட்ஜெட் விலையில் சாம்சங் கேலக்ஸி ஜெ5 (2017), ம...\nசீன ஆதிக்கம், 4G மோகம், பட்ஜெட் அதிகம்... இந்�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/category.php?id=20&cat=%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81&page=3", "date_download": "2019-05-26T01:28:03Z", "digest": "sha1:5UFLHUGJZKC6YMX3DGJ7G7CCTZSSDRNU", "length": 5356, "nlines": 69, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\n ஆண்ட்ராய்டு பிரம்மாவின் ’வாவ்’ முயற்சி\nநீங்கள் வைத்திருப்பது ஆண்ட்ராய்ட் மொபைலா உஷார்; தீய மென்பொருள் ஊடுருவியிருக்கலாம்\nஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை அச்சுறுத்தி வரும் ஜூடி\nஆண்ட்ராய்டு மொபைல்களில் தவிர்க்க வேண்டிய 10 விஷயங்கள்\nஸ்மார்ட்போன்களுக்கு ஆன்டி வைரஸ் ஆப்ஸ் தேவையா\nசென்னை மெட்ரோ ஆப்... பயணிகளுக்கு பயன் தருகிறதா\nஇரண்டு ஆண்டுகளில் 100 கோடி பேர் இன்ஸ்டால் செய்த செயலி\nஆண்ட்ராய்டின் அடுத்த அப்டேட்... தெரிந்துகொள்ள வேண்டிய 10 விஷயங்கள்\nஉங்கள் மொபைலில் எத்தனை ஆப்ஸ் வரை இன்ஸ்டால் செய்யலாம் தெரியுமா\nஆர்குட்டுக்கு இந்தியாவில் கிடைத்த வரவேற்பு \"ஹலோ\"வுக்கு கிடைக்குமா\nஒருவர் இறந்தபின் அவர் ஜிமெயில் அக்கவுண்ட் என்ன ஆகும்\n அப்போ எளிமையா AI கத்துக்கலாம் வாங்க..\nYouTube TV இல் புதிய சேனல்கள் உள்ளடக்கம்\nநெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்த இன்ஸ்டாகிராமின் புதிய எமோஜி\nமுகவரி தெரியலையா: இனி டொனால்டு டிரம்ப் வழி சொல்வார்\nவாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு செயலியில் புதிய வசதி: பயன்படுத்துவது எப்படி\n சம்மர் சமாளிக்க உதவும் “ஆப்ஸ்” கணக்குப் பிள்ளை\nஇன்ஸ்டாகிராமின் புதிய எமோஜி ஐகான் என்ன செய்யும் தெரியுமா\nபுதிய ஓ.எஸ், கூகுள் VR, ஆண்ட்ராய்டு ஓ... என்னென்ன ஆச்சர்யங்கள் தரவிருக்கிறார் சுந்தர்பிச்சை\nஇந்த \"ட்ரிக்\" தெரிந்தால் போதும்... மொபைல் இல்லாமலும் இன்ஸ்டாகிராமில் போட்டோ பதிவேற்றலாம்\nமொபைல் கிரிக்கெட்: இந்த ஆறு கேம் ஆப்ஸும் ஆஸம்\nஒரே ஒரு மொபைல் ஆப்... எத்தனை மரங்களை காக்கும் தெரியுமா\n’வைலட் பூ’... ஃபேஸ்புக்கின் புது வரவு\nபேஸ்புக் மெசேஞ்சரில் இன்ஸ்டன்ட் கேம்ஸ்: விரைவில் வெளியாகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/12235529/Minister-provided-house-construction-work-for-beneficiaries.vpf", "date_download": "2019-05-26T01:52:24Z", "digest": "sha1:FXOSU23C22LJV64QKTETQ53PRBLKLQXR", "length": 9177, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Minister provided house construction work for beneficiaries || பயனாளிகளுக்கு வீடு கட்ட பணிஆணைகள் அமைச்சர் வழங்கினார்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபயனாளிகளுக்கு வீடு கட்ட பணிஆணைகள் அமைச்சர் வழங்கினார்\nகலசபாக்கத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு வீடு கட்ட பணிஆணைகள் அமைச்சர் வழங்கினார்.\nகலசபாக்கத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. விழாவிற்கு வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ். ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கலசபாக்கம் ஒன்றியத்தை சேர்ந்த 9 பயனாளிகளுக்கு பாரத பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் தலா ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டுவதற்கான பணி ஆணைகள் மற்றும் 5 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் ஆணைகள் ஆகியவற்றை வழங்கி பேசினார்.\nநிகழ்ச்சியில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அ.தி. மு.க. துணை செயலாளர் என்.துரை, மாவட்ட பொருளாளர் நைனாகண்ணு, ஒன்றிய செயலாளர் எம்.திருநாவுக்கரசு, பொதுக் குழு உறுப்பினர் பொய்யாமொழி, திருவண்ணாமலை நகர செயலாளர் செல்வம் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n1. முதல்-மந்திரி குமாரசாமி ராஜினாமா முடிவு\n2. என்.ஆர்.காங்கிரசின் வீழ்ச்சிக்கு காரணம் என்ன\n3. அம்பரீஷ் சமாதியில் நடிகை சுமலதா கண்ணீர் : ‘பா.ஜனதாவில் சேருவது குறித்து மக்களிடம் கருத்து கேட்டு முடிவு செய்வேன்’ என பேட்டி\n4. தமிழகத்திலேயே குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திருமாவளவன்\n5. தேவேகவுடாவுக்காக எம்.பி. பதவி ராஜினாமா : பேரன் பிரஜ்வல் ரேவண்ணா பரபரப்பு பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.goldenvimal.ml/2019/01/indian-government-introduced-online_22.html", "date_download": "2019-05-26T00:55:38Z", "digest": "sha1:ABRUNBSLZHAGRJEPESZMZRQ2BPTDOTHC", "length": 13941, "nlines": 295, "source_domain": "www.goldenvimal.ml", "title": "Sri,,, INDIAN GOVERNMENT INTRODUCED ONLINE Services | goldenvimal blog", "raw_content": "\n**என்றும் அன்புடன் விமல் ** 98651-38410 ** 82203-03410 ** திண்டுக்கல் ** Goldenvimal ** www.goldenvimal.ml ** கு��ுசாமி பிள்ளை சந்து ** திண்டுக்கல் ** வி.பரமேஸ்வரி & விமல் **\nm=true https://sites.google.com/site/nsvimalgolden/www-goldenvimal-com Writing by Goldenvimal ♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nஎன்றென்றும் அன்புடன் goldenvimal blog\nதிண்டுக்கலில் ரயில் வந்து செல்லும் நேரம்\nவீடு கட்டும் பாேது கவனிக்க வேண்டியவை\nGoldenvimal இவன் விமல் 1. பத்திரப்படுத்தி வச்சுக்கங்க.. 2. வீடு கட்டும்போது தண்ணீர், அஸ்திவாரம், சிமெண்ட், செங்கல், ஃப்ளோர், பெயிண்ட்...\nவெள்ளி நகை வாங்க போறிங்களா\nGoldenvimal இவன் விமல் வெள்ளி நகை வாங்க போறிங்களா நம் கலாசாரத்தில் தங்கத்துக்கு அடுத்து, அதிகம் பயன்ப டுத்தப் படுவது வெள்ளிதான். ...\nஆசாரி குல தெய்வம் விஸ்வகர்மா\nஆசாரி குல தெய்வம் விஸ்வகர்மா வெட்டுவார்துறை நாடு ஸ்ரீ கரியம்மால் துணை ...\nநெருப்பு ஓடு வடிவில் காமாட்சி அம்மன் \nநெருப்பு ஓடு வடிவில் காமாட்சி அம்மன் பெருந்தச்சன் இனத்தை சேர்ந்த எனதருமை பொற்கொல்லர்களே.. ஆம்.கம்மாளர்களே ..நாமே உலகின...\nஏன் அரைஞான் கயிறு கட்ட வேண்டும் என தெரியுமா\nஏன் ஆண்கள் கட்டாயம் அரைஞாண் கயிறு கட்ட வேண்டும் என தெரியுமா அரைஞாண் கயிறு என்றாலே இன்று பலரது முகம் சுழித்துக் கொள்ளும். மேலும், ...\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்:\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்: ♥,,,இவன் விமல்,,,♥ பெரியார் https://t.co/q2VexzfDTP கார்ல் மார்க்ஸ் https://t.co/BbQwjgJ...\nகணவன் மனைவி( காதல் வரம் )\nகணவன் மனைவி( காதல் வரம் ) கணவன் ******ஹே என்ன ஓவரா பண்ற மனைவி*******ஆமா ஓவரா பண்ற மாதுரி தான் தெரியும் ... கணவன் ********ஆத்தாடி ...\n#மனைவியின்_கை (இவன் விமல்) ♥திருமணமாகி 35வருடங்கள் அவருக்கு 61வயது. கடந்த மாதம் ஓய்வபெற்று வீட்டில் மனைவியோடு சாகவாசமாக இருக்கி...\nபிறரிடம் எதுவும் கேட்காதவன் பெரும் பணக்காரன் \nகோவிலுக்கு வெளியே இருக்கும் ஏழையும் சரி, கோவிலுக்கு உள்ளே இருக்கும் பணக...\nதங்கவிலை திண்டுக்கல் Gold rate in Dindigul\nதிண்டுக்கல் ரயில்கள் வந்துசெல்லும் நேரம் 2019\nN.S.விமல் நகைத்தொழிலகம் இங்கு சிறந்த முறையில் தங்க நகைகள்செய்து தரப்படும் goldenvimal23@gmail.com . Powered by Blogger.\nContact Form & உங்கள் கருத்துக்கள் பதிவிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/61872", "date_download": "2019-05-26T00:57:41Z", "digest": "sha1:YCJIGX5G7BCRFYNIYEASD2OGLVRLDTX2", "length": 55994, "nlines": 128, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 31", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 31\nபகுதி பத்து: 2. விழி\nஅதிகாலையில் என் அரண்மனை அதிரக்கேட்டு விழித்தேன். அசுரர்களோ அரக்கர்களோ ஆழுலக நாகங்களோ என்று திகைத்தேன். கணம்பிரியா துணையான உடைவாளை கைதொட்டேன். எழுந்து இருள் நடந்து சென்றேன். இல்லை என்பது போல் சாளரத்தருகே நின்றேன். ஒருகணம் கழித்தே உணர்ந்தேன். என் மாடமுகட்டின் மணிக்கொடிகள் சிறகடிக்கும் ஒலிதான் என்று. களிகொண்ட பறவைகள் போல் சிறகடித்துக் கூவி கூர் நகம் கொண்ட கைகளால் என் மாளிகை முனைபற்றி வானிழுத்து ஏறமுயன்றன அவை. சுவர்களும் தரையும் பந்தச் சுடர்களும் திரைகளும் நடுங்கக் கண்டேன். அது என் அகம்நடுங்கும் அசைவே என்று பின் உணர்ந்தேன். வந்திழிந்து மண் தொட்ட நாளுக்குப்பின் இந்நாளே என் வாழ்வின் இன்னொருநாள் என்று எண்ணி நின்றேன்.\nவிடியலில் சுபூதன் வந்து வணங்கி “வரும் வழியை நோக்கி நின்றேன். வண்டிகள் அணைவது கண்டேன். முதல் வண்டியில் நந்தகோபரின் கன்றுக்கொடி கண்டேன்” என்றான். அறியாதெழுந்த சினம் எரிய “அதனுள் கருமைந்தன் இருக்கின்றானா என்று கண்டாயா மூடா” என்று இரைந்தேன். சுபூதன் “இப்போதே சென்று கண்டுவருவேன்” என்று விரைந்தான். நிலைகொள்ளா நடையுடன் அறை அளந்தேன். அணுக்கச்சேவகன் வந்து அரவமின்றி நின்று “அணிகொள்ளலாகுமா\nநீராடி அமுதுண்டு அந்தப்புரம் சென்றேன். நெஞ்சழிந்து சொல்மறந்து அமர்ந்திருந்தேன். என் வருகையறிவிப்பு கேட்டு மகத அரசியர் மணிச்சிலம்பும் அணிகளும் ஒலிக்க வந்தனர். தாம்பூலத்தட்டுடன் ஆஸ்தி வந்து என் முன் அமர்ந்தாள். இன்கடுங்கள்ளுடன் பிராப்தி வந்து என் இடப்பக்கம் அமர்ந்தாள். “இன்று என்ன எழுந்தருளல் இத்தனை விடியலிலே நேற்றிரவு தங்கள் தாள்பட்ட தடம் இந்தத் தரைவிட்டு அகலவில்லை” என்றாள் ஆஸ்தி. என்றும் என் உளம் நெகிழ்க்கும் அம்முகங்கள் வண்ணத் திரைப்பாவைகள் என வெறுமனே அசைந்தன. நெடுமூச்செறிந்து அவள் தந்த தாம்பூலத்தை தட்டி விலக்கி எழுந்து சாளரத்தருகே சென்று சரிந்தெழும் காலை ஒளிநோக்கி நின்றேன்.\nஎன்னதான் எண்ணுகிறது என் நெஞ்சம் அச்சமேதுமில்லை. ஐயமும் சற்றுமில்லை. மிச்சமில்லை மிச்சமில்லை என்று தொட்டு எரித்துச் சென்றபின்ன���ம் எச்சமென்றே எஞ்சுகிறது என் அகமெழுந்தவை எல்லாம். இச்சகத்தில் உள்ளதெல்லாம் என்னுள் எப்பொருளும் கொள்ளவில்லை. என்னவென்று மயங்குகிறேன் அச்சமேதுமில்லை. ஐயமும் சற்றுமில்லை. மிச்சமில்லை மிச்சமில்லை என்று தொட்டு எரித்துச் சென்றபின்னும் எச்சமென்றே எஞ்சுகிறது என் அகமெழுந்தவை எல்லாம். இச்சகத்தில் உள்ளதெல்லாம் என்னுள் எப்பொருளும் கொள்ளவில்லை. என்னவென்று மயங்குகிறேன் தாழ்திறக்கும் தருணம். அறியாத வாயிலொன்றின் இருள் அவிழும் அருங்கணம். என் ஊழ்திறந்து வைத்த ஒரு சொல்லின் பொருள் அறியவிருக்கிறேன். கரியன். என் படைகளுக்கும் பழிகளுக்கும் அரியன். துயிலிலும் விழிப்பிலும் நான் எண்ணும் அடியன். பீலிக்குழல் முடியன். என் குலப்பெயர் சூடும் மைந்தன். என் விழியின்னும் தீண்டாத முகத்தன்.\nமெல்ல அருகணைந்து என் தோளணைத்து “நந்தர்குடிச் சிறுமைந்தன் வந்தணையும் நேரம் எது” என்றாள் ஆஸ்தி. அவள் விழிநோக்கி “எவன்” என்றாள் ஆஸ்தி. அவள் விழிநோக்கி “எவன்” என்றேன். குரல் கனிந்து “தேவகி மைந்தன் என்றார். தேவரும் விரும்பும் நீலன் என்றார். நகருள்ள பெண்களெல்லாம் அவன் எழில்காண ஏங்கி வாயில் நிறைத்திருக்கின்றார்கள்” என்றாள் பிராப்தி. முகம் நெகிழ்ந்து நெஞ்சம் ஊறிக்கனத்து இடை ஒசிந்து ஆஸ்தி “அரண்மனையில் எவரும் நேற்றிரவு துயிலவில்லை. அவன் மணிநிறத்தழகும் அவன் சூடும் மயிற்பீலி அழகும் இடையணிந்த பொற்பட்டழகும் கழல் கொண்ட தாளழகும் சொல்லி சொல்லி விடியவைத்தார்” என்றாள்.\nவெங்குருதி தலைக்கேற கைதூக்கி பின் அவர் விழிநோக்கி மெல்ல அடங்கி “செல்லுங்கள் உள்ளே. இனியிங்கு எவரும் நிற்கலாகாது” என்றேன். கால்தளர்ந்து மஞ்சத்தில் அமர்ந்து கையில் தலைசாய்த்து கண்மூடிக் கொண்டேன். நீல ஒளி நெளியும் நதியொன்று ஓடும் விழிப்பரப்புக்குள் நின்று சுழன்றெழுந்த நீலக்குழலோசை கேட்டேன். வியர்த்து எழுந்து விதிர்த்து நின்று அருகமைந்த மரக்கிளையின் குயில் அது என்று உணர்ந்தேன். எங்கிருக்கிறேன் நான் என்னவென்று எஞ்சுகிறேன் சென்றடைந்த தொலைவெல்லாம் பின் திரும்பி நடக்கிறேனா வென்றடைந்ததெல்லாம் வீணென்று உணர்கிறேனா கம்சனென்று பெயர்கொண்டு கள்ளம் உளம்நிறைத்து வந்து நின்றிருப்பதுதான் என்ன\nகிருதசோமன் வந்தடுத்தான். வணங்கி முகம் தாழ்த்தி, “வில்விழ���ு கூட ஆயர் வண்டிகள் அணைந்துகொண்டிருக்கின்றன. நந்தன்மைந்தனுடன் அக்ரூரர் அரண் கடந்தார்” என்றான். பெருமுரசுப்பரப்பை தொட்டது முழைக்கழி. ஆழ்கிணற்றில் அலைகொண்டது இருட்சுழி. ஒரு சொல்லும் சொல்லாமல் தோளாடை சுற்றி எழுந்தேன். “அவர் அமைய அரண்மனை புறமாளிகை அளித்தேன். ஆவனவெல்லாம் செய்ய ஆணையும் இட்டேன்” என்றான். தலையசைத்து விழிதிருப்பி என் மஞ்சத்தில் துணையிருந்த உடைவாளை நோக்கி தலைதாழ்த்தினேன். நான் எண்ணுவது நின்று எஞ்சியது ஒரு சொல். “எப்படி இருக்கிறான் மைந்தன்” அதை என் நா கேட்கவில்லை என்றறிந்து என்னை வியந்து களித்தது புத்தி. கேள் கேள் என்று உள்ளறைக்குள் உந்தியது சித்தம். கேட்பேனா என வியந்தது உள்ளமைந்த சித்தி.\nவிழியில் விஷம் ஒளிர குரலில் எடை கூட முகம் தாழ்த்தி “கொலைக்களிறு குவலயாபீடம் அணிகொண்டது. அதன் மத்தகத்தில் மதம் நிறைய மதுகொடுக்கச் சொன்னேன். அணிவாயில் முன் அதை நிற்கவைத்தேன். இளமைந்தன் சிறுதோளில் மலைவேங்கை மலர்மாலை அணிவிக்க ஆணையிட்டேன்” என்றான் கிருதசோமன். ”வேங்கை வாசத்தில் வேழம் எழும் என்றான் பாகன். இன்று மாலை அது மால் கொள்ளும். மைந்தன் உயிர் வெல்லும்” என்றான். என் அகம் திகைத்து அவனை ஏறிட்டேன். ஒருகணம் நோக்கி பின் ஒன்றுள் ஒன்றென அமைந்து “அவ்வண்ணமே ஆகட்டும்” என்றேன்.\nஎன் மஞ்சத்தறை சென்று மது கொணரச்சொன்னேன். விழிசிவக்க உடல்ததும்ப வெற்றுச் சொற்களென சித்தம் சிதைந்தோட விழித்து படுத்திருந்தேன். என் கட்டில் எழுந்து யமுனைப் பெருக்கில் படகென ஓடுவதை உணர்ந்தேன். இந்த நாள் ஒன்று சென்றதென்றால் இனி நான் ஆவதற்கொன்றுமில்லை. இமை தொட்டு வருடும் அண்மையில் இமயத்தைக் கண்டதுபோல் இத்தருணத்தைக் காண்கிறேன்.\nமுன்னெடுத்து வைக்க ஓர் அணுவும் இடமில்லை. மலைப்பாறை என உறைந்த காலம். கரும்பாறை என மூடிய காலம். பாறை வழிதிறந்து பாதை எழவேண்டும். விண்ணில் நெறிகளை வைத்து மண்ணில் வாழ்வை விட்டு சூழ்ந்திருந்து சூதாடும் தெய்வங்களே இன்றொருநாளில் வாழ என்ன தவம் செய்துவிட்டேன். காலப்பெருக்கை இறுக்கிச்செறித்து ஒரு கணமென ஆக்கிவிட்டீர். யமுனைப்பெருக்கு ஓர் இலைநுனி தனித்துளி என்றாக்கி விட்டீர். இவ்வொற்றைக் கணத்தில் ஒரு யுகம் வாழ்வேன். பொற்கணம். பொலிந்து நிற்கும் அருங்கணம். நீலன் வந்தணைந்த கணம். நீலவிஷக் கணம்.\nதம்பியர் வந்து அறைவாயிலில் நிற்கக் கண்டு எழுந்தேன். தலைகுனிந்து மஞ்சத்தில் அமர்ந்து “சொல்க” என்று கையசைத்தேன். நியகுரோதன் தலைவணங்கி “தேரேறி வந்தார் மூவர். அக்ரூரர் அருகே அமர்ந்திருந்த மைந்தரில் மூத்தோன் பலராமன். வெண்சுண்ண நிறத்தன். பெரும்புயத்து மல்லன். இளையோன் இன்முகம் கொண்டோன். கண்ணன் என்றழைக்கின்றார். நீலமணி வண்ணன். நீள்விழியன். நெடுங்கையன். இளங்கன்று நடையன்” என்றான். “கன்றோட்டும் கோல் அவன் கையில் இல்லை. கைநின்று தேய்ந்த வாள் ஒன்று உள்ளது. மூத்தவனோ கதை கொண்ட தோளன். கடும் நோக்கு விழியன்.”\nசுநாமன் வணங்கி சொன்னான் “இன்றுகாலை நம் அரண்மனையின் ஆடைதுவைப்போனிடம் அரச உடையொன்றை கேட்டார் அக்ரூரர். ‘ஆவோட்டும் இடையனுக்கு அரச உடை எதற்கு’ என்று அவன் பதிலுரைத்தான். இளையோன் அவன் தலையடித்து தரைவீழ்த்தி நெஞ்சில் கால் வைத்து நிமிர்ந்து சூழ நோக்கி ‘இதோ இவன் பேணும் உடையனைத்தையும் நானெடுத்துள்ளேன், இதை மறுக்க எவர் எழுந்தாலும் வாளெடுத்து வந்து களம் வென்று சொல்லெடுக்கட்டும்’ என்றான். அவன் கைவிரைவு கண்டோர் கால்தளர்ந்து பின்சென்றனர். அணியாடை புனைந்து அரண்மனை முன் அமர்ந்தான். இந்நகரை ஆளும் அரசன் போலிருக்கின்றான். மணிமுடியும் செங்கோலும் புனைய வந்தவன் எனத் தெரிகின்றான்.”\nகங்கணன் சொன்னான் “மூத்தவரே, மணிநீலம் குழைந்து மலர்போல ஆனதே அவன் மனமென்கின்றனர் விழவுக்கு வந்த வெளிநிலத்துச் சூதர். அரண்மனைக்கு சந்தனமும் லேபனமும் செங்குழம்பும் அகிலும் கொண்டுவரும் கிழவி திரிவக்கிரை இன்று அந்த அரண்மனை வழிவந்து அவன் எழில்கண்டு நின்றுவிட்டாள். ‘நீலம் பொன்கொள்ளும் எழிலை என் விழி காணவேண்டும். என் கை நறும்சாந்து உன் இருதாள் சேரவேண்டும்’ என்றாள். அவள் கைபற்றி முக்கோணல் கொண்ட அவள் முகம் தொட்டு தூக்கி தன் உடலுடன் அணைத்துக்கொண்டான் சிறியோன். ஒளிபட்ட படிகம் போல் அவன் உடல்பட்டு அவள் மேனி எழில்கொண்டது என்றனர் சூதர். கந்தர்வன் கைபட்ட யாழானாள், சிறகடைந்து வான்கண்ட சிறுகூட்டுப் புழுவானாள் என்று பாடுகின்றனர் பாணர்.”\nசுபூவும் ராஷ்டிரபாலனும் பத்முஷ்டியும் சுமுஷ்டியும் சங்குவும் அவன் புகழ் சொல்லி நின்றனர். அவர்கள் மொழியில் எழுந்த மைந்தனை நான் முன்னரே அறிந்திருந்தேன். நானறியாத ஏதை இவரறியப்போகின்றார�� அவனைப்பெற்ற தாயறிவாளோ, தந்தையும் அறிவானோ அவனைப்பெற்ற தாயறிவாளோ, தந்தையும் அறிவானோ உற்ற தாயும் உகந்த தந்தையும்தான் அறிவாரோ உற்ற தாயும் உகந்த தந்தையும்தான் அறிவாரோ ஆயர்குலம் அறியாது, அவனைச்சூழும் கோபியர் குழாம் அறியாது. ஆம், ஆயர் மடமாது அவள் ஒருத்தி அறிவாள். அரைக்கணம் ஒழியாது அவனை நினைத்திருந்தோர் நானும் அவளும் மட்டுமே. அவளறியாத ஒன்றை நானறிவேன் என்பதனால் அணுவிடை அவளை விஞ்சினேன். புன்னகையுடன் விழிதூக்கி “வில்விழவு எழுக ஆயர்குலம் அறியாது, அவனைச்சூழும் கோபியர் குழாம் அறியாது. ஆம், ஆயர் மடமாது அவள் ஒருத்தி அறிவாள். அரைக்கணம் ஒழியாது அவனை நினைத்திருந்தோர் நானும் அவளும் மட்டுமே. அவளறியாத ஒன்றை நானறிவேன் என்பதனால் அணுவிடை அவளை விஞ்சினேன். புன்னகையுடன் விழிதூக்கி “வில்விழவு எழுக மைந்தனை அங்கே காண்பேன்” என்றேன்.\nஅரண்மனை தென்முற்றத்து அணியரங்கில் வேந்தமையும் மேடைக்கு வாழ்த்தொலிகள் சூழ்ந்தொலிக்க சென்றேன். முடியும் கோலும் குடையும் சாமரமும் சூழ அரியணை அமர்ந்தேன். என் இரு பக்கமும் ஆஸ்தியும் பிராப்தியும் அமர்ந்துகொள்ள என் குடிகள் எழுந்து என் முடிவாழ்த்தி கூவினர். சூதர் என் குடிவாழ்த்தி நின்றனர். வில்விழவு கூட ஆயர்குடிகள் அணிதிரண்டு எழுந்தனர். பன்னிரு குலத்துப் பெரியோரும் வந்தமர்ந்தனர். என் இளையோர் முறைசெய்து முகமன் உரைத்து அவர்களை அவைசேர்த்தனர்.\nவண்ணங்கள் கலந்து வந்தமைந்த களம். கள்வெறிகொண்ட இளையோர். களிவெறி கொண்ட மகளிர். களமெங்கும் புன்னகையும் சிரிப்பும் புளித்த நுரையாய் நிறைந்தன. அங்கு புதுவெள்ளமெழுந்ததுபோல் பொங்கி நிறைவது என் நெஞ்சூறிய நஞ்சு. என் மக்கள், என் உள்ளம். என் பிழை முளைத்த பெருங்காடு. என் விழைவு கொழுத்தோடும் பெருநதி. தன்னை தான் தின்று சுவையறிந்த விழியற்ற புழுக்கள். முகம் சுளித்து அகம் கசந்து நோக்கி இருந்தேன். அணியரங்குகள் தோறும் பெண்விழிகள் ஒளி கொண்டன. கிளர்ந்து குரல்கொண்டு நிறைந்து நின்றிருந்தது நகர்த்திரள்.\nஅணிரதம் வந்து அரங்கு முன் நின்றது. அதில் ஆம்பலும் நீலமும் அருகருகே மலர்ந்ததுபோல் இரு இளையோர் நின்றிருந்தனர். மூத்தோனை ஒருகணமே நோக்கினேன். இளையோனை எஞ்சிய நேரமெல்லாம் நோக்கினேன். நீலம் எழுந்து நடந்ததுபோல் பாதங்கள். செண்பகச் செம்மை மண் தொட நீலம��ன்மை விண்நோக்கி மலர தொட்டுத் தொட்டு அருள்செய்து இருள் நீக்கி நடந்து வரும் நீலக்கதிர் குழவிகள் இரண்டு. கழல் நழுவும் கணுக்கால். கழுநீர் கொடி என கணுவெழுந்த முழங்கால். அரையணிக் கிண்கிணி. திண்நெஞ்சில் குடிகொண்ட திரு. இளமூங்கில் எழிற்கரங்கள். கங்கணம் கொண்ட கைமணி. அழியாச்சொல்லே அடவுகளானதென அசையும் சிறுவிரல்கள்.\nபுன்னகைக்கும் இதழ் மலர்கள். பொன் படிந்த மேலுதடு. வெண்பல் ஒளிரும் சொல்மலர்வு. அவன் கண்மலர்ந்த கனிவை என் விழிக் கரி தொட்டு கனன்றது. தோடணிந்த மலர்ச்செவிகள். தொட்டுத் தொட்டு மணி ஆடும் மென்கதுப்பு. நீலக்குழல் சரிந்த நெற்றி. நீர்மை நெளிந்த கருங்குழல். விழிதிறந்த பீலி. விரிந்தெழுந்த பாரிஜாதம். என் கண் நோக்கியதேதும் கருத்தறியவில்லை. கருத்தறிந்த ஒன்று அங்கே காட்சியாகவில்லை. அள்ளி அள்ளி நான் விட்ட ஆழ்கலம் நிறையவில்லை. அங்கே எழுந்த இருளின் விடாய் தீரவில்லை.\nஅவன் மணிமார்பில் மலராகி அசைந்தது வேங்கை. மத்தெழுந்த என் பட்டத்துயானை செவிகூர்ந்து தலையசைத்து உறுமியது. பொன்னசைந்ததோ பூவசைந்ததோ என காலெடுத்து வைத்து கரியோன் அருகணைய வெண்தந்தங்கள் தாழ்த்தி துதிக்கை சுழற்றி வெறிகொண்டு மூச்செறிந்தது குவலயாபீடம். அதன் சிறுவிழிகளில் மின்னுவது நான். அதன் முறச்செவியில் அசைவிழந்தது நான். கருங்கையில் நெளிகிறேன். வெண்தந்தங்களில் ஒளிர்கிறேன். மருப்பில் சிலிர்க்கிறேன். மூச்சில் சீறுகிறேன். அவன் அருகணைந்தபோது மூச்சுக்குள் அவன் பெயரைச் சொன்னேன். துதிக்கை சுழற்றி தலைமேல் தூக்கி அதை மீண்டும் பிளிறினேன். என் தாள் பிணைத்த தளையனைத்தும் உடைந்தன. இருளென எழுந்தேன். அவன் இடைபற்றித் தூக்கிச் சுழற்றி மண்மேல் அறையப்போனேன்.\nகொலைவெறிகொண்டு கூவினர் என் குடிகள். “கொல் கொலைமத வேழமே” என்று கூச்சலிட்டு கை விரித்து நின்றாடினர். என் எழுந்த பெருங்கையை அவன் சிறுகை பற்றி வளைப்பதை உணர்ந்தேன். முன்பு மிதிலைநகரில் ராமன் கைபற்றி உடைத்த முக்கண்ணன் வில் உணர்ந்த முழுமையை உணர்ந்தேன். என் மத்தகம் மேல் நின்றன மலர்ச்சிறு கால்கள். அவற்றின் எடைகூடி என் உடல் நொறுக்கியது. என்னுள் சிறைகொண்ட இருள் செறிந்து தெறித்தது.\nஎடை எடை என்றே என் அகம் புடைத்துக் கூவியது. நினைவறிந்த நாள் முதலாய் நானறிந்ததெல்லாம் என் உடல்கொண்ட எடை ஒன்றுதா��். என் கைவைத்து நோக்காத எதிலும் என் கால் பட்டதில்லை. சேற்றை அஞ்சினேன். சரிவில் செவிகூர்ந்தேன். ஏற்றங்களில் என்னை உணர்ந்தேன். நீரில் மட்டுமே நிறையழிந்து களித்தேன். இதோ எடை எடை என்று என் உடலெங்கும் நிறைந்தது என்மீது அமர்ந்த ஒன்று. மத்தகம் கனத்து என் உடல் மண்ணில் அழுந்தியது. மென்மணலாயிற்று கற்களம். துதிக்கை சுழற்றி கூவினேன். தூக்கிய தந்தங்களை உலைத்தேன். கைசுழற்றி அக்கால் பற்ற முனைந்தேன். வெட்டவெளி துழாவி வீணாக மீண்டேன். என் மேல் நின்றிருப்பதென்ன நீலவானா மண்மகள் அறியும் அதன் மாளாச் சுமையா\nகுருதி உமிழ்ந்து இருட்குவையென சரிந்தேன். என் மேல் சரிந்து என் எடை விழுவதை உணர்ந்தேன். துடித்துச் சுழன்றமைந்த துதிக்கையில் தெறித்தது வெங்குருதி. நஞ்சுமிழும் நாகமென பீரிட்டு பரவியது. கலப்பையின் கொழுவென நிலம்அழுந்திய நீள்தந்தங்கள் அசைவழிந்தன. கருநாகக் குழவியென என் குறுவால் நெளிந்தமைவதை கண்டேன். நீள் மூச்சு விட்டு நிலம் நோக்கி என் அரியணையில் அசைந்தமர்ந்தேன். குருதிப்பூ சிதற நடந்துவரும் இளங்கால்கள் கண்டு கூவி கைநீட்டி எழுந்து நின்றேன்.\nசெங்குருதி படிந்த சிற்றுடல் என் அவை புகுந்தது. அக்கணம் பிறந்த குழவி. கருவறை கீறி எழுந்த சிறுதலையில் நனைந்து சொட்டியது கொழுங்குருதி. தொப்புள் கொடி உதைத்து நீந்தும் சிறுகால்கள். கண் திகைத்து நோக்கி கல்லெனச் சமைந்து அமர்ந்தேன். அவனைச்சூழ்ந்து சிறகடித்து வந்தன ஆயிரம் உதிரம் படிந்த உடல்கள். நான் அறிந்த துயரம் கொண்ட விழிகள். இருளில் என்னைச்சூழ்ந்து நின்றிருக்கும் நிலையழிந்த ஒளித்துளிகள். என் செவியில் ஒலித்தன பால்மறவா பைதல் ஒலிகள்.\nநீர் பட்டு நுரை அவிந்த பாற்கலம் போல ஒலியணைந்து சமைந்தது என் அவை. விழிகளில் மட்டும் உயிர் எஞ்சும் ஓராயிரம் ஊன்சிலைகள். அலையவிந்த சுனைநடுவே நின்றது அன்றலர்ந்த நீலம். இரு கைதூக்கி உதறி குருதித் துளிஉதிர்த்தான். பாலன். இன்னும் முலைமறக்காத இதழன். விழி ஒளியன். அருள் மலர்ந்த கையன். அஞ்சலென்ற அடியன். ஆயிரம் பல்லாயிரம் கைகள் அகத்தே குவிவதைக் கண்டேன். அங்கு செறிந்த அமைதியின் ஆழத்தில் ஒரு சிறு விசும்பல் எழக்கேட்டேன். அகம் திகைத்து அங்கெல்லாம் நோக்கினேன். அத்தனை விழிகளிலும் அகம் ஊறி வழியக் கண்டேன். என் நெஞ்சிலும் சொட்டின நீர்த்துளிகள். வெய்யநீர். விழுந்த இடம் எரிக்கும் வெங்கனல் நீர்.\nஆணையின்றி பாய்ந்து சென்று களம் நின்றான் அவைமல்லன் சாணூரன். கனத்த கை நீட்டி வெண்ணிறத்தோன் தோள்பிணைத்தான். எருமையைச் சுழற்றி நிலத்தடிக்கும் சிறுத்தையைப்போல் அவனை வென்றான் மூத்தோன். அவன் நெஞ்சு மிதித்து நிலம் தோய்த்தான். என் தம்பியர் எண்மரும் தொடைதட்டி உறுமி களம்சென்று நின்றனர். எங்கோ இருந்து ஏதோ விழிகளால் நோக்கினேன். எத்தனை முறை நான் கண்ட போர் இது என்றே எண்ணிக்கொண்டேன். என்றும் நிலைக்காத எளியதோர் ஆடல். நன்றிது தீதிது என ஒண்ணாத நடனம்.\nகழுத்தொடிந்து விழுந்த சுபூ என் கண்ணென நின்றவன். கைகள் ஒடிந்து துடித்தமைந்த ராஷ்டிரபாலன் என் செவிகள். சங்கு என் நாசி. பத்முஷ்டி என் நாக்கு. துடித்து குருதிகொட்டி அமைந்த சுமுஷ்டி என் உடல். ஐந்து துடிப்புகள் அணைந்தன. ஐந்து அமைதிகளின் மேல் அவன் நீலக்கால் நின்றது. சீறி எழுந்து கைகோர்த்தான் என் காமமேயான சுநாமன். தோள்தழுவி இடை வளைத்து பாம்புகள்போல் நெளிந்து பலமுனையில் மல்லிட்டு இறுகி அடங்கி படம் தாழ்த்தி செங்குருதி வாய்வழியச் சரிந்தான். தொடைதட்டிச்சென்றவன் என் குரோதக் குவையென வளர்ந்த நியகுரோதன். அவன் நெஞ்சுடைந்து மண்ணில் முகம் சேர்த்து மடிந்தான். கையிரண்டும் விரித்து விழிகூர்ந்து களம் கொண்டான் என் மோகமென்றான கங்கணன். அவன் நெற்றிப்பொட்டு உடைந்து பின் சரிந்து வான் நோக்கி விழியுறைந்தான்.\nவந்தது என் கணம். எழுந்து என் இருதேவியர் விழிநோக்கினேன். அவர் விழிமலர்கள் என் கிளைவிட்டு உதிர்ந்து நெடுந்தொலைவில் கிடந்தன. யாரென்று வினவின ஆஸ்தியின் நீள்விழிகள். எவர் நீ எங்களுக்கு என்றன பிராப்தியின் பெருங்கண்கள். என் அமைச்சும் சுற்றமும் என்னை நோக்குவதைக் கண்டேன். என்னை உதறி எங்கோ நின்றன அவை. இறந்துவிட்டேனா நான் நடுகல்லாய் நின்றிருக்கிறேனா என்னை வாழ்த்தும் ஒரு சொல்லும் எழவில்லை. நான் ஆடைகளைந்து அணிகளைந்து காலணி கழற்றி கச்சை முறுக்கி களமிறங்கியபோது கற்பாறைக் கூட்டமெனச் சூழ்ந்து குளிர்ந்து நின்றிருந்தது என் குடி. செல் என்கிறார்களா சென்றுவிட்டாய் என்கிறார்களா நில் என்று ஒருகுரலும் எழவில்லை. நினைத்திருப்பேன் என ஒரு விழியும் மின்னவில்லை.\nகளமிறங்கி கைநீட்டி கால்நிலைகொண்டு கண் ஊன்றி நின்றேன். என் முன் ���ண் ஊன்றி நின்றது மலர்ப்பாதம். அதன்மேல் அணிகொண்டு அமைந்தது பொற்கழல். கண்மலர்ந்து இதழ் மலர்ந்து கைநீட்டி நின்றது என் கருவறை வாழ்ந்த மகவு. என் உயிரே, என் இறையே, இக்கணத்தில் என்னை ஆட்கொள்ளவென்றா இதுவரை என் உடல்திறந்து வாராதிருந்தாய் என் குருதியில் குடிகொள்ளும் முளைக்காத விதையா நீ என் குருதியில் குடிகொள்ளும் முளைக்காத விதையா நீ கண்ணீரில் நோன்புகொண்டு என் குலமகள்கள் காத்திருந்த குழவிமுகம் நீதானா\nகொஞ்ச அழைக்கும் கை. என் கழுத்துசுற்றி குளிரும் கொடி. என் மார்பு நிறையும் அணி. செல்லச்சிறு கால்கள். என் சிரம் சூடும் ஒளிமணிகள். கங்கணம் ஒலிக்க கிண்கிணி சிரிக்க வந்து என்னை தழுவுக இளங்குருத்தே. என் இருளில் எழுக நீலச்சுடர்க் கதிரே. அள்ளி எடுத்து என் ஆவிசேர்த்து அணைத்தேன். ஆயிரம் யுகங்களில் நானறிந்த பிள்ளைக் கலியனைத்தும் வென்றேன். மென்கரம் இறுக்கியது என்னை. தோளில் பதிந்தது செவ்விதழ் முத்தம். செவிகளில் நிறைந்தது மூச்செழும் சத்தம். மூச்சென ஆயிற்று நறுங்குழல் மென்மணம்.\nமென்மணம் இறுகிய நெஞ்சுடன் என்னைச்சூழ்ந்த நீலப்பெருக்கில் நீந்தித் திளைத்தேன். நீலமெனச் சுழித்தது ஒரு வேய்ங்குழல் நாதம். குழலொழுகும் வழியில் நெடுந்தூரம் சென்றேன். இவ்வுலகும் இங்குள அனைத்தும் எங்கோ என எஞ்ச நானும் இசையும் நிறைந்த வெளியில் நின்றேன். அங்கே கண்மலர்ந்தன விண்மீன்கள். சிறகெழுந்தன மேகக்குவைகள். ஒளியெழுந்தது. நீலம் திசைவிரித்தது. சுழன்று விழுந்து மண்ணில் அறைபட்டது நெடுந்தொலைவில் எங்கோ என் தசையுடல். அதைச்சூழ்ந்து திகைத்து நின்றன என் குடியினர் சூடிய கண்கள். என் கால்கள் மண் நடந்த தொலைவை எல்லாம் மீளநடந்து கருவறையை அணுகின. கொண்ட மூச்சையெல்லாம் மீண்டும் காற்றுக்கே அளித்தன என் மூக்கும் வாயும். என் நா உரைத்த சொல்லெல்லாம் நெஞ்சுக்குள் மறைந்தன. என் நா அறியாத சொல் ஒன்றை என் இறுதி விழி சொன்னது.\nகண்ணா என கைகூப்பினேன். என் மேல் கால்வைத்து நின்றனர் ஆயிரம் இளமைந்தர். ஒருவன் குனிந்து என்னை தாதையே என்றான். இன்னொருவன் குனிந்து என்னை தந்தையே என்றான். பிறிதொருவன் என்னை மாமனே என்றான். என் மீசை பிடித்து இழுத்தனர். என் குழலில் தொங்கி ஆடினர். என் கைவிரல்கள் பற்றி குதித்தபடி கூட வந்தனர். என் கால்கள் பற்றி மரமேறினர். என் தோளமர்ந��து செவிபற்றி உலுக்கினர். என் குருதி என் சுற்றம். என் மடிநிறைக்கும் மைந்தர். விழியொளிர நகைமலர என் மீது ஏறி நடமிட்டனர். அவர்களுடன் கூடி நகைத்து கூத்தாடிக் களித்தது என் நெஞ்சம்.\nஎன் மார்பில் அமர்ந்திருந்தது இளங்குழவி. மடல்பிரியா கைவிரல்கள். மடிப்பமைந்த சிறுதொடைகள். விரல் நெளித்த மலர்ப்பாதம். தொப்புள் முளை எழுந்த சிறு பண்டி. இன்னும் மொழி விரியா இதழ்மலர்கள். அன்னை முகமறிந்த மணிவிழிகள். விழியில் ஒரு சொல் நின்று ஒளிர வாயில் தேன் துளியொன்று திரண்டு அதிர என்னை நோக்கிக் குனிந்தது.\nகரியன். குளிரொளிர் விழியன். பனிமலர் மேனியன். என் மார்பின் மேல் தவழ்ந்து முகம் அணைந்தான். குனிந்து என் விழிநோக்கினான். விரிந்த இதழ்ச்சிமிழில் எழுந்தது ஒரு சொல். “மாமா” என அதைக்கேட்டேன். மெய் விதிர்த்து சொல் திகைத்தேன். “மருகா, சிறுமூடா, என் கால்தொட்டு பணிக. உன் சிரம் தொட்டு வாழ்த்துகிறேன்” என்றேன். அவன் இளங்கைகள் என் இருகால்கள் தொட குனிந்து “நீயே நான்” என்றேன். “என்றுமிரு” என வாழ்த்தி அமைந்தேன். அங்கிருந்தேன். பின் இங்கிருந்து அவனைக் கண்டேன்.\nஎன் குடி சூழ்ந்த சபை அங்கு கொடுந்தெய்வம் நீங்கிய குலப்பூசகர் போல் தளர்ந்து விழுவதைக் கண்டேன். விழிநீர் பெய்து விரித்த கைகளுடன் “கண்ணா, கரியவனே, இனி உன் காலடியே அடைக்கலம்” என அவர்கள் கூவுவதைக் கேட்டேன். என் கொடி பறந்த மதுராபுரி மணிமுகடுகள் புதுக்காற்றில் அசைந்தன. அணிமுரசும் சங்கும் மணிகளும் முழவுகளும் சேர்ந்தெழுந்து ஒலிக்க நகரம் தன்னை தான் வாழ்த்தி குரலெழுப்பியது.\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 37\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 30\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 17\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 15\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 14\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 13\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 36\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 35\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 34\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 33\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 32\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 27\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 26\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 25\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 24\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ���நீலம்’ – 23\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 22\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 20\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 19\nTags: அக்ரூரர், ஆஸ்தி, கண்ணன், கம்சன், நாவல், நீலம், பலராமன், பிராப்தி, வெண்முரசு\nஇந்தியப் பயணம் 19 ,போத் கயா\n3. நான் பிரம்மத்தை நிராகரிக்காமலிருப்பேனாக\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/06/Arrest_1.html", "date_download": "2019-05-26T02:17:14Z", "digest": "sha1:CEBLLVIQUENP7J56RT6DXH5LOQC6E2PY", "length": 8263, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "வவுனியா குழந்தை கடத்தல் - 8 பேர் கொண்ட கும்பல் கைது - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / வவுனியா குழந்தை கடத்தல் - 8 பேர் கொண்ட கும்பல் கைது\nவவுனியா குழந்த�� கடத்தல் - 8 பேர் கொண்ட கும்பல் கைது\nநிலா நிலான் June 09, 2018 இலங்கை\nவவுனியா, குட்ஷெட் வீதியில், முதலாவது குறுக்கு தெருவிலுள்ள வீடொன்றில் கடந்த 31ம் திகதி 8 மாத சிசு ஒன்றைக் கடத்திச் சென்ற சம்பவத்தில் 08 சந்தேகநபர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.\nமட்டக்களப்பு, ஏறாவூர் பிரதேசத்தில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.\nசம்பவத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.\nவசுதரன் வானிஷன் என்ற சிசு, கடந்த 31ம் திகதி வவுனியா, குட்ஷெட் வீதியில், முதலாவது குறுக்கு தெருவிலுள்ள வீடொன்றில் பலவந்தமாக நுழைந்த இனந்தெரியாத குழுவினால் கடத்திச் செல்லப்பட்டது.\nகுழந்தையின் தந்தை லண்டனில் இருப்பதாகவும், தந்தைக்கும் தாய்க்கும் இடையில் முரண்பாடு இருப்பதாகவும், இந்த முரண்பாடு காரணமாக தந்தையின் குழுவினரால் குழந்தை கடத்தப்பட்டிருக்கலாம் என்று குழந்தையின் தாய் கூறினார்.\nஅதன்படி ஆரம்பிக்கப்பட்ட தேடுதலில் குழந்தை மீட்கப்பட்டதாகவும், குழந்தையின் தந்தை விடுதலைப் புலிகள் இயக்கத்தில் புலனாய்வாளராக இருந்துள்ளதாகவும், பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.\nகைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளனர்.\nநம்பிக்கை பிறந்திருக்கிறது; மகிழ்ச்சியில் நாம்தமிழர்\nமாற்று அரசியலாக தமிழ்த் தேசிய அரசியலை முன்னிறுத்தி தேர்தலில்\n4% வாக்குகளை பெற்றுள்ளார் சீமான்\nமாற்று அரசியலாக உருவெடுத்த சீமானின் நாம்தமிழர் கட்சி கடந்த பாராளளுமன்ற தேர்தல் முடிவுகளின்படி 37 தொகுதிகளில் போட்டியிட்டு 4% வாக்குகளை ...\nதோண்டி எடுக்கப்பட்டது விடுதலைப் புலிகளின் உறுப்பினரின் உடலம்\nமுள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரது எலும்புக்கூடு சீருடையுடன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்விடத்தில் அகழ்வுப் ப...\nயாழ்.பல்கலையில் மீண்டும் கவனயீர்ப்பு போராட்டம்\nயாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் .சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களை வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கக் கோரி மா...\nஇதுவரை வந்திருக்கும் முடிவுகளின் படி தமிழகத்தில் திமுக கூட்டணி 37\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா மன்னார் வவுனியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை கவிதை அறிவித்தல் மலையகம் காணொளி கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் நோர்வே மலேசியா இத்தாலி சிறுகதை ஆஸ்திரேலியா மண்ணும் மக்களும் சிங்கப்பூர் சினிமா மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gk.tamilgod.org/who-discovered-boron-gk64718", "date_download": "2019-05-26T01:08:55Z", "digest": "sha1:YIEDLOUR7SEYP7Q7AYWVKV5XVEQRQMH3", "length": 11962, "nlines": 246, "source_domain": "gk.tamilgod.org", "title": " Who discovered Boron ? | Objective GK", "raw_content": "\nHome » போரோன் கண்டுபிடித்தவர் யார்\nDiscovery கீழ் வரும் வினா-விடை\nTamil போரோன் கண்டுபிடித்தவர் யார்\nHumphry Davy, ஹம்ப்ரி டேவி\nChemistry Discovery Who கண்டுபிடிப்பு யார் வேதியியல்\nடிஷ்வாஷர் (கையால் இயங்கும்) யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nகுளிர்சாதன பெட்டி யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nen James Hansen and Alexander Catlin, In 1850.ta ஜேம்ஸ் ஹேன்சன் மற்றும் அலெக்சாண்டர் கேட்லின், 1850 இல்.\nதட்டச்சு இயந்திரம் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nமின்சார விளக்கு யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nஃபவுண்டெயின் பென் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nபால்-பாயின்ட் பென் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nபால்-பாயின்ட் பென் (தற்போதைய வடிவம்) யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nஏர் கண்டிஷனிங் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nen Willis Haviland Carrier, In 1906.ta 1906 ஆம் ஆண்டில் வில்லிஸ் ஹெயிலான்ட் கேரியர்.\nசமையலறை கலப்பான் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nடிஷ்வாஷர் (கையால் இயங்கும்) யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nகுளிர்சாதன பெட்டி யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nதட்டச்சு இயந்திரம் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nமின்சார விளக்கு யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nஃபவுண்டெயின் பென் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nபால்-பாயின்ட் பென் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nபால்-பாயின்ட் பென் (தற்போதைய வடிவம்) யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nஏர் கண்டிஷனிங் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nசமையலறை கலப்பான் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nதொலைக்காட்சி (மெக்கானிக்கல்) யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nதொலைக்காட்சி (மின்னணு) யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nதெர்மோஸ் பிளாக்ஸ்க் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nமின்சார இஸ்திரி யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nமைக்ரோவேவ் ஓவன் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nதையல் இயந்திரம் (செயின் தையல்) யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nதையல் இயந்திரம் (லாக் தையல்) யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nபெண்டுலம் கடிகாரம் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nஇயந்திர கடிகாரம் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nஅறிவியல் அலுவல் / தொழில் ஆன்மீகம் ஆபரணம் ஆரோக்கியம் இயற்பியல் இலக்கியம் உணவு உயிரியல் கணிதம் கணினி கல்வி குடும்பம் குழந்தை கைபேசி சமூகம் சமையல் சினிமா சுற்றுச்சூழல் செலலப்பிராணி ஜோதிடம்\nதற்போதைய நிகழ்வுகள் தாவரவியல் தொழிற்சாலை தொழில் நிறுவனம் தொழில்நுட்பம் பணம் பயணம் புவியியல் பூமி பொழுதுபோக்கு மக்கள் மருத்துவம் மென்பொருள் மொழி வரலாறு வர்த்தகம் வாகனம் வாழ்க்கை விலங்கியல் விளையாட்டு வீடு மனை வேதியியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?m=20181114", "date_download": "2019-05-26T01:36:42Z", "digest": "sha1:OP5ZHPJFK5FY7HL66VBUSUQU4CJXCLCY", "length": 19070, "nlines": 225, "source_domain": "kisukisu.lk", "title": "» 2018 » November » 14", "raw_content": "\nஉடல் எடையை குறைத்து ஆளே மாறிய தல\nசினி செய்திகள்\tMay 22, 2019\nசினி செய்திகள்\tMay 22, 2019\nமிஸ்டர் லோக்கல் – திரைவிமர்சனம்\nதிரைபார்வை\tMay 22, 2019\nதிரைபார்வை\tMay 22, 2019\nசினி செய்திகள்\tMay 21, 2019\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nபேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nஆண்மை குறைபாட்டுக்கு சிறந்த மருந்து\nரஜனி வைத்த பெயர் வேண்டாம் – பாண்டவர் அணி பதில்\nவிஜய் 62 க்கு புதிய தடை\nசினி செய்திகள்\tFebruary 21, 2018\nசினி செய்திகள்\tMay 10, 2019\nபாவாடைக்கு கீழிருந்து புகைப்படம் – போராடும் இளம்பெண்\nவெளிச்சத்திற்கு வந்தது ராட்சத பறவையின் ரகசிய வாழ்க்கை\nமிஸ்டர் லோக்கல் – திரைவிமர்சனம்\nதிரைபார்வை\tMay 22, 2019\nதிரைபார்வை\tMay 22, 2019\nதிரைபார்வை\tMay 13, 2019\nதிரைபார்வை\tMay 13, 2019\nதிரைபார்வை\tMay 13, 2019\nபிகினி உடையில் புகைப்படம் எடுத்த ஷா��ுக்கான் மகள்\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 28, 2018\n15 நிமிடம் நடனம் ஆட 5 கோடி…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 28, 2018\nசோனம் கபூருக்கு மே மாதம் திருமணம்…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 26, 2018\nஇந்திய சினிமாவிற்கு புதிய வெளிச்சம் காட்டிய படம்…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 21, 2018\nரன்பிர் கபூர் – ஆலியா பட் காதல்\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 17, 2018\nபிரபல நடிகையின் மேலாடையை கழற்ற சொன்ன இயக்குனர்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 17, 2018\nநடிகையின் ஆஸ்கர் விருது திருட்டு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 6, 2018\n2018 ஆஸ்கர் விருது – 3 விருதுகளை அள்ளிய டங்கிர்க்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 5, 2018\nபிரபல ஹாலிவுட் நடிகர் இறந்துவிட்டாரா\nசினி செய்திகள் ஹாலிவூட்\tFebruary 20, 2018\n70 பெண்கள் பாலியல் புகார் – திரைப்பட தயாரிப்பாளர் மீது வழக்கு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tFebruary 13, 2018\nபிக்பாஸ் தொகுத்து வழங்க இவ்வளவு கோடியா\nசின்னத்திரை\tJune 26, 2018\nபிக்பாஸ் வீட்டில் இத்தனை மாற்றங்களா\nசின்னத்திரை\tJune 15, 2018\nநடிகை நந்தினி ஆடிய நாடகம்\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 12, 2018\nஆர்யா செய்த செயலால் எகிறியது டிஆர்பி\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 6, 2018\nபிரபல சீரியல் நடிகைக்கு வந்த சோதனை\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 2, 2018\nபிக்பாஸ் ஆரவ் – குறும்படம்\nகுறும்படம்\tApril 16, 2018\nFBயில் 14 கோடி பேர் பார்த்த குறும்படம்.. (வீடியோ)\nகுறும்படம் சினி செய்திகள்\tDecember 5, 2017\nபாலியல் துன்புறுத்துதல்: மனித இனத்திற்கே கேடு\nகுறும்படம்\tMay 22, 2017\nகாதலும், காமமும் வேறு – (Adult Only)\nஅக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் – வழக்கு தீவிரம்\nநடிகர் கமல்ஹாசனின் இளைய மகள் அக்‌‌ஷரா ஹாசன். இந்தியில் அமிதாப் பச்சனும், தனுஷும் இணைந்து நடித்த ‌ஷமிதாப் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தமிழில் அஜித் குமார் நடித்த விவேகம் படத்திலும் நடித்திருந்தார். இதனையடுத்து தற்போது\nமனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக நடிகர் தகவல்\n‘வெண்ணிலா கபடி குழு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானர் விஷ்ணு விஷால். குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய ராட்சசன் படத்திலும் கதாநாயகனாக\nபொது மேடையில் நடிகையை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்\nபெல்லம்கொண்டா ஸ��ரீனிவாஸ், காஜல் அகர்வால் மற்றும் மெஹ்ரின் பிர்ஸாடா நடிப்பில் உருவாகியிருக்கும் தெலுங்கு படம் `கவச்சம்´. விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் பெலம்கொண்டா ஸ்ரீனிவாஸ்,\nசவுந்தர்யா ரஜினிகாந்த் தொழிலதிபரை மறுமணம்\nரஜினிகாந்தின் இரண்டாவது மகளான சவுந்தர்யாவுக்கு தொழிலதிபர் அஸ்வின் என்பவருடன் கடந்த 2010-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விவாகரத்து பெற்றுக் கொண்டனர். இவர்களுக்கு வேத் என்ற ஒரு மகன் இருக்கிறான். சவுந்தர்யா\nரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ்\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `பேட்ட´. இந்த படத்தில் ரஜினியுடன் விஜய் சேதுபதி, சசிகுமார், சிம்ரன், திரிஷா, பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக் என்று பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இந்த படத்தின்\n80 நாட்களாக நடுரோட்டில் காத்திருக்கும் நாய்குட்டி\nசீனாவில் 80 நாட்களாக தனது உரிமையாளருக்காக தெருவில் காத்திருந்த விசுவாசமிக்க நாய் ஒன்று வலைதள சமூகத்தினரை நெகிழ வைத்துள்ளது. தனது உரிமையாளருக்காக நடுரோட்டில் காத்திருக்கும் அந்த நாயின் புகைப்படம் 1.4 மில்லியன் பேரால் ஆன்லைனில்\nசக மனிதன் மீதான வெறுப்பு, அதிகரிக்கும் குற்றங்கள்\nவெறுப்பின் காரணமாக ஏற்படும் குற்றங்கள் 2017 ஆம் ஆண்டு அமெரிக்காவில் 17 சதவிகிதம் அதிகரித்துள்ளது. தொடர்ந்து கடந்த மூன்றாண்டுகளாக வெறுப்பினால் ஏற்படும் குற்றங்கள் அதிகரித்தப்படியே உள்ளன. 2017 ஆம் ஆண்டில் மட்டும் 7175 வெறுப்பு குற்றங்கள்\nபிரபல நடிகையின் மேலாடையை கழற்ற சொன்ன இயக்குனர்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 17, 2018\nநடிகையின் ஆஸ்கர் விருது திருட்டு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 6, 2018\n2018 ஆஸ்கர் விருது – 3 விருதுகளை அள்ளிய டங்கிர்க்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 5, 2018\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nசெக்ஸ் படத்தில் நடிக்க ஆசைபட்டு வம்பில் மாட்டிய நடிகை\nஇந்தோனேசியாவில் 7.1 ரிக்டர் நிலநடுக்கம்\nகுழந்தை ஆபாச படங்கள் 3 மடங்கு அதிகரிப்பு\n5,879 Km சைக்கிளில் பயணம் செய்த காதல் கதை\nதனிஒருவன் ராஜாவின் அடுத்த நாயகன்…\nசினி செய்திகள்\tDecember 11, 2015\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://padugai.com/tamilonlinejob/viewtopic.php?f=22&p=62536&sid=112487f39735c7a78800ea338d440464", "date_download": "2019-05-26T01:13:31Z", "digest": "sha1:CARW4GRS4RDZQDQHHK6GBG2WZC4IOWUU", "length": 2950, "nlines": 72, "source_domain": "padugai.com", "title": "நம்ம தலைக்கும் மேல எட்டு கேமரா இருக்கு - Forex Tamil", "raw_content": "\nநம்ம தலைக்கும் மேல எட்டு கேமரா இருக்கு\nபக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.\nநம்ம தலைக்கும் மேல எட்டு கேமரா இருக்கு\nReturn to “ஆன்மிகப் படுகை”\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ ��ெய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2018-10-08/puttalam-regional-news/134663/", "date_download": "2019-05-26T01:43:26Z", "digest": "sha1:ATW33KSW26LK7XURYEKLOD36SRGVYFOK", "length": 9363, "nlines": 77, "source_domain": "puttalamonline.com", "title": "பெண்கள் போராட்டத்திற்கான அழைப்பு..! - Puttalam Online", "raw_content": "\nஇம்மண், பெண்கள் வீதியில் இறங்கி போராடியதை என்று கண்டிருக்கின்றது பெண்கள் வீட்டின் கண்கள் என போற்றப்பட்டு அவர்கள் குடும்ப நிர்வாகத்திற்கான சகல பொருட்களும் சேவைகளும் வீட்டிற்கே அனுப்பப்படும் பாரம்பரிய வழக்கத்தை கொண்ட மண் இது.\nஇன்றைக்கு என்ன கறி ராத்தா என்றால், அவங்க மீன் வாங்கி அனுப்பி இருந்தாங்க… என பவ்யமாக தொடங்கும் பதில்கள் தாண்டி, இன்றைக்கு மீன்காரன் வரவில்லை, முட்டை தான் வாங்கி ஆக்கினேன் என்பது போய், market இல் மீன் தான் இருந்தது வாங்கி வந்தேன் trend ஆகியுள்ள காலமாயினும்… பெண்கள் என்று போராட்டத்திற்கென வீதிக்கு இறங்கினார்கள் என்ற கேள்வி, தொண்டையில் சிக்கிய முள்ளாய்..\nதம் சந்ததிக்கு ஆரோக்கியமான வாழ்வை கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் பிள்ளைகளின் கல்வி விடயங்களை கவனிக்கவென எம் பெண்கள் முதலில் கூட்டங்கள், பாடசாலை நிகழ்வுகள் என படி இறங்கினர்.\nஇன்றும் அதே, ஆரோக்கியமான சூழலை, உறுதியான பொருளாதாரத்தை, தேகாரோக்கியத்தை உறுதிப்படுத்தும் முகமாக போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.\nஎதற்காக போராடுகின்றோம் என்று முற்று முழுதாக நாம் அறிந்திருக்கின்றோமா நம்மிடம் மூன்றாவது ஒருவர் தொடுக்கும் வினாவுக்கு பதில்.அளிக்கும் வகையில் எம்மை உருவாக்கியுள்ளோமா நம்மிடம் மூன்றாவது ஒருவர் தொடுக்கும் வினாவுக்கு பதில்.அளிக்கும் வகையில் எம்மை உருவாக்கியுள்ளோமா நம் பிள்ளைகள் விளங்கிக்கொள்ளும் வகையில் அவர்களை தயார்ப்படுத்த நாம் தயாரா என பல கேள்விகள் எம்முன் கடை விரிக்கப்பட்டுள்ளன.\nபோராட்டம் என்றால் அது உணர்வு மற்றும் அறிவு பூர்வமானதாக இருப்பது எம் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும். கூளம் வருமா, வராதா என்கிற கேள்விக்கு எப்போது ஆணித்தரமாக வராது என்று விடைய��றுக்க எம்மால் முடிக்கின்றதோ, அன்றிலிருந்து வெற்றிக்கு மிகத்தூரமில்லை என நாம் நாட்களை எண்ணத் தொடங்கலாம்.\nஆக, மிக பணிவாய் நாம் வேண்டுவதெல்லாம், நாளை பெண்களுக்கென ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பினவரும் நிகழ்வில், இதை வாசிக்கும் பெண்ணாகின் நீங்களும் மற்றும் ஆணாகின் உங்கள் மனைவி, சகோதரிகள், பிள்ளைகள், தாய் ஆகியோர் கலந்துகொள்வதை உறுதிப்படுத்திக்கொள்ளும் படி தான்.\nபுத்தளத்தில் கொட்டப்பட இருக்கும் வெளி மாவட்ட குப்பையினால் ஏற்படும் விஞ்ஞான , சமூக பாதிப்புகள் சம்பந்தமாகவும், இத்திட்டத்திற்கு எதிராக எதிர்காலத்தில் பெண்களின் பங்களிப்பு சம்பந்தாகவும் விழிப்புணர்வு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது… புத்தளம் மீது அக்கறை கொண்ட அனைத்து பெண்களும் வாரீர்\nகாலம் :- 08.10.2018 திங்கள்\nஇடம் :- நுஹுமான் மண்டபம்\nShare the post \"பெண்கள் போராட்டத்திற்கான அழைப்பு..\nலேகர்ஸ் கழகத்தின் இப்தார் நிகழ்வு\nபுத்தளம் பிரதேசத்து ஆபரணங்கள் – ௦3 கொண்டைக்காய் / கொண்டை மாலை\nமீண்டும் பிரதமராகிறார் மோடி. தமிழகத்தில் தி மு க பெரும்பான்மை\nகலகொட அத்தே ஞானசார தேரர் விடுதலை செய்யப்பட்டார்.\nஇந்தியாவின் தேர்தல் முடிவுகள் நாளை\nவீதிகளுக்கான பெயர் பதாகைகளில் வேறு மொழிகள் இடம்பெறக்கூடாது – ரணில்\nபொன்பரப்பியில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்தமுடியாது\nமரபணு பரிசோதனைகள் மூலம் அனைத்தும் உறுதியாகின\nசாதாரண தரப் பரீட்சை விண்ணப்ப கால எல்லை நீடிப்பு\nசேர் செய்யத் அகமத்கான் – இந்திய முஸ்லிம் தேசியவாதத்தின் தொடக்கம்\nபேராசிரியர் MSM அனஸ் அவர்களின் முதல் ப�...\nபதம் (பாடல்) கையெழுத்துப் பிரதி\nமுன்னர் திருமணவீடுகள் போன்ற இடங்களி�...\nபுத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2௦\nShare the post \"புத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/35930", "date_download": "2019-05-26T01:57:04Z", "digest": "sha1:RT2FOGEO5BBYA22OUY5LRO52KFPDK7AV", "length": 7843, "nlines": 95, "source_domain": "selliyal.com", "title": "அதிகம் சம்பாதிக்கும் வீரர்களில் டைகர் வுட்ஸ் முதலிடம் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome வணிகம்/தொழில் நுட்பம் அதிகம் சம்பாதிக்கும் வீரர்களில் டைகர் வுட்ஸ் முதலிடம்\nஅதிகம் சம்பாதிக்கும் வீரர்களில் டைகர் வுட்ஸ் முதலிடம்\nநியூயார்க், ஆக. 7- அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீ��ர்களில் அமெரிக்க கோல்ப் வீரர் டைகர் வுட்ஸ் முதலிடம் வகிக்கிறார்.\nஅமெரிக்காவின் பிரபல பத்திரிகையான ‘போர்ப்ஸ்’ இதழ், இந்த ஆண்டு அதிக பணம் சம்பாதித்த வீரர், வீராங்கனைகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. 100 பேர் கொண்ட இந்த பட்டியலில் அமெரிக்க கோல்ப் வீரர் டைகர் வுட்ஸ் முதலிடத்தை பிடித்துள்ளார்.\nஅவர் 2012-ம் ஆண்டு ஜூன் முதல் 2013-ம் ஆண்டு ஜூன் வரையிலான காலக்கட்டத்தில் மொத்தம் ரூ.475 கோடி சம்பாதித்து இருக்கிறார். 2-வது இடத்தில் 17 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற டென்னிஸ் வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் உள்ளார். அவரது வருமானம் ரூ.435 கோடியாகும்.\nகிரிக்கெட் வீரர்களில் 2 பேர் மட்டுமே இந்த பட்டியலில் வருகிறார்கள். ஒருவர் இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி. 16-வது இடத்தில் உள்ள அவர் ரூ.192 கோடி ஆண்டு வருவாயாக ஈட்டி இருக்கிறார். இதில் ரூ.170 கோடி விளம்பரம் மூலம் வந்த வருமானம் ஆகும். எஞ்சிய ரூ.22 கோடி பரிசுத்தொகை மற்றும் போட்டிக்குரிய ஊதியம் ஆகும்.\nஇந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் ரூ.134 கோடியுடன் 51-வது இடம் வகிக்கிறார்.\nவீராங்கனைகளில் நிறைய வருவாய் திரட்டும் பட்டியலில் ரஷிய டென்னிஸ் புயல் மரிய ஷரபோவா தொடர்ந்து 9-வது ஆண்டாக முதலிடத்தில் இருக்கிறார். அவரது வருவாய் தொகை ரூ.176 கோடி. இதில் விளம்பரம் மற்றும் இதர வர்த்தகத்தின் மூலம் சேகரித்த ரூ.140 கோடியும் அடங்கும்.\nஅவருக்கு அடுத்தபடியாக வீராங்கனைகளில் அமெரிக்க டென்னிஸ் ஜாம்பவான் செரீனா வில்லியம்ஸ் உள்ளார். அவரது வருடாந்திர வருமானம் ரூ.125 கோடியாக உள்ளது.\nPrevious articleசபா ஊடுருவலை மறைத்த உளவுத்துறை அதிகாரிக்கு 7 ஆண்டுகள் சிறை\nNext articleஎல்லையில் தாக்குதல் எதிரொலி: பாகிஸ்தானுடன் பேச்சு இல்லை\nகோல்ப் விளையாட்டாளர் டைகர் வுட்ஸ் கைது\nஅறந்தாங்கி நிஷா நிகழ்ச்சிகளை அஸ்ட்ரோவில் தடை செய்க\nதமிழ்நாடு நாடாளுமன்றம் – திமுக 29; அதிமுக 9\n“இந்தியர்களையோ தமிழர்களையோ குறிப்பிட்டுச் சொல்லவில்லை- மலேசியர்கள் என்றுதான் கூறினேன்” அறந்தாங்கி நிஷா கண்ணீர் பேட்டி\nபுனித நகரான மெக்கா நோக்கி ஏவுகணை தாக்குதல், நடுவானில் சுட்டு வீழ்த்திய சவுதி\n“பிக் பாஸ்-3” கொண்டாட்டம் தொடங்குகிறது\nகோலாலம்பூரில் அந்நிய நாட்டவர்கள் வியாபாரம் செய்யத் தடை – மைக்கி வரவேற்பு\nகாங்கிரஸ் தலைவரா�� ராகுல் காந்தி தொடர்வார்\nஅமெரிக்க டாலர் மதிப்பு சரிந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilrhymes.com/Kural.php?countID=%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-05-26T02:00:20Z", "digest": "sha1:236THZCK2YVC76P4IKIDWN3IJQA4TC2O", "length": 8163, "nlines": 179, "source_domain": "tamilrhymes.com", "title": "திருக்குறள் - Thirukural - துறவு - Tamil Rhymes", "raw_content": "\nகாலத்தால் அழியாத தமிழ் பாடல்கள்\nKids குழந்தைக்காக Books புத்தகம் Kitchen சமையல் Toys and Games\nயாதனின் யாதனின் நீங்கியான் நோதல்\nவேண்டின் உண் டாகத் துறக்க துறந்தபின்\nஅடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்\nஇயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை\nமற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்\nயான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு\nபற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்\nபற்றி விடாஅ தவர் க்கு.\nதலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி\nபற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று\nபற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்\n2003 ஆம் ஆண்டு நான் மும்பையில் இருந்த போது எனது தங்கையின் குழந்தைக்கு தமிழ் பாடல்களை சொல்லி கொடுக்க விரும்பி வலைப்பின்னல்களில் நான் தமிழ் ரைம்ஸ்களை தேடினேன். ஒரு பாடலையும் கண்டு பிடிக்க முடியாததால் இந்த வலைப்பின்னலை தொடங்கினேன். உங்கள் கருத்துகளை தயவு செய்து பதிவு செய்யவும். இந்த வலைப்பதிவு தங்களுக்குப் பிடித்து இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/tamil-eelam-news/item/268-2016-10-21-06-04-03", "date_download": "2019-05-26T02:28:09Z", "digest": "sha1:OQLGJPRWIN3UOFSPXGKOY6QIGPII65ZK", "length": 6834, "nlines": 106, "source_domain": "www.eelanatham.net", "title": "யாழில் கலைப்பீட மாணவர்கள் பலி - eelanatham.net", "raw_content": "\nயாழில் கலைப்பீட மாணவர்கள் பலி\nயாழில் கலைப்பீட மாணவர்கள் பலி\nயாழில் கலைப்பீட மாணவர்கள் பலி\nயாழ்.கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கருகில் நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு 11.30மணியளவில் துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மூன்றாம்வருட மாணவர்கள் இருவர் பலியாகியுள்ளனர்.\nஇந்த விபத்துச் சம்பவத்தில் அளவெட்டி கந்தரோடை பகுதியைச் சேர்ந்த சுகந்தராசாசுலக்சன் (வயது 24) மற்றும் 155 ஆம் கட்டை கிளிநொச்சிப் பகுதியைச் சேர்ந்த நடராசாகஜன் (வயது 23) ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர்.\nகுறித்த இருவரும் யாழ்.பல்கலைக்கழக கலைப்பீடத்தில் கல்வி கற்று வருகின்றார்கள்.\nஉயிரிழந்த இருவரின் சடலங்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் பிரேதபரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், விபத்துக் குறித்த விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nசம்பவ இடத்திற்கு வருகை தந்த யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் சதீஸ்கரன் விசாரணைகளளை மேற்கொண்டார்.\nஇதேவேளை சம்பவம் இடம்பெற்ற பகுதியில் பெருமளவு தீக்குச்சிகள் சிதறிய நிலையில் காணப்படுகின்றன.\nயாழ் பல்கலையில் மாவீரர் நாள் அனுட்டிப்பு Oct 21, 2016 - 20659 Views\nமாணவர்கள்போ ராட்டம் ஜனனாயகவழியில் நடந்தது- ஆசிரியர்கள் அறிக்கை Oct 21, 2016 - 20659 Views\nமாணவர்கள் போராட்டம் ,யாழ் பல்கலைகழகம் முடக்கம் Oct 21, 2016 - 20659 Views\nMore in this category: « கடத்தப்பட்ட மாணவர்கள் அப்பாவிகள்: சிப்பாய் சாட்சி பொலிசாரின் துப்பாக்கி சூட்டிலேயே மாணவர்கள் பலி »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nஅரசை வழி நடத்தும் அப்பல்லோ\nஎனது சொத்துக்கள் பற்றி விசாரிக்கப்போவது உண்மையா\nயாழ் மாணவர்கள் கொலை- மைத்திரியின் விசேட குழு\nமாணவர் படுகொலை ஒருவாரத்துக்குள் தீர்வு கிடைகுமா\nஉள்ளகபொறிமுறை தோல்வி, சர்வதேச விசாரணையே அவசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.maalaimalar.com/News/Election2019/2019/05/15165838/1241891/Anbumani-ramadoss-attack-to-MK-Stalin-and-rahul-gandhi.vpf", "date_download": "2019-05-26T01:05:59Z", "digest": "sha1:X7JPV2O5FVGUV6QFRGEOCJUUQHZRO6YP", "length": 15632, "nlines": 79, "source_domain": "election.maalaimalar.com", "title": "ராகுல் பிரதமராவதும், ஸ்டாலின் முதல்வராவதும் ஒருபோதும் நடக்காது - அன்புமணி ராமதாஸ் || Anbumani ramadoss attack to MK Stalin and rahul gandhi", "raw_content": "\nராகுல் பிரதமராவதும், ஸ்டாலின் முதல்வராவதும் ஒருபோதும் நடக்காது - அன்புமணி ராமதாஸ்\nஇந்த செய்தியை நண்பரிடம் பகிர்ந்து கொள்ள\nராகுல் காந்தி பிரதமராவதும், ஸ்டாலின் முதலமைச்சராவதும் ஒரு போதும் நடக்காது என அரவக்குறிச்சியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.\nஅரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து பா.ம.க. சார்பில் தேர்தல் பிரசார பொதுக் கூட்டம் அரவக்குறிச்சி போலீஸ் நில���யம் அருகில் கந்தம்பாளையம் பகுதியில் நடந்தது. இதில் பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்து கொண்டு பேசியதாவது:-\nபல கட்சிகளுக்கு செல்வதில் சாதனை படைத்தவர் தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜி. தேர்தல் முடிந்ததும் எந்த கட்சிக்கு அவர் செல்வார் என்பது தெரியவில்லை. ஆளும் கட்சியால் மட்டுமே திட்டங்களை கொடுத்திட முடியும் என்பதால், அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில்நாதன் வெற்றி உறுதியாகிவிட்டது.\nகுடிநீர் பிரச்சினையை தீர்க்க வேலாயுதம்பாளையம் அருகே காவிரி ஆற்றில் கதவணை கட்ட முதலமைச்சரே திட்டம் அறிவித்திருக்கிறார். இதே திட்டத்தை ஸ்டாலினும் அறிவித்துள்ளார். ஸ்டாலின் சொல்வதற்கும், முதலமைச்சர் சொல்வதற்கும் வித்தியாசம் உள்ளது.\nஇதில் அரசு சார்பில் சொல்வது தான் நிறைவேறும். அது தான் எதார்த்தம். ஸ்டாலின் ஒரு வாக்குறுதியை 100 முறை சொன்னாலும் அது நிறைவேறாது. ஆனால் முதலமைச்சர் ஒரு முறை சொன்னாலே அது நடக்கும்.\nஅ.தி.மு.க. தோற்க வேண்டும் என்பது தான் டி.டி.வி. தினகரனின் ஆசை. தான் முதலமைச்சராக ஆக வேண்டும் என்பது ஸ்டாலினின் ஆசை. ஆனால் எங்களது (அ.தி.மு.க. கூட்டணி) ஆசை என்னவென்றால், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெருக்குவது, விவசாயிகளின் கஷ்டத்தை போக்க வேண்டும் என வளர்ச்சியை நோக்கியதாக தான் இருக்கிறது.\n1½ மாத காலமாக சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மு.க.ஸ்டாலின் எந்த வளர்ச்சியை பற்றியும் பேசவில்லை. என்னை, மருத்துவர் ஐயாவை (ராமதாஸ்), முதலமைச்சர், துணை முதலமைச்சர், மோடி ஆகியோரை பற்றி கொச்சையாக தெரு பேச்சாளர்கள் போல் பேசுகிறார். ஆனால் நாங்கள் நாகரீக வளர்ச்சி அரசியலில் பேசி வருகிறோம்.\nராகுல் காந்தி தான் அடுத்த பிரதமர் என்றார் ஸ்டாலின். ஆனால் ராகுலே அதனை ஏற்கவில்லை. பின்னர் மேற்கு வங்கம் சென்ற அவர், தேர்தல் முடிவுக்கு பிறகு பிரதமர் வேட்பாளரை சொல்வோம் என பேச்சை மாற்றிவிட்டார். இப்படி மாற்றி மாற்றி பேசுகிறார். ராகுல் பிரதமராவதும், ஸ்டாலின் முதலமைச்சராவதும் ஒரு போதும் நடக்காது.\nஇதனை தெரிந்து கொண்டு 3-வது அணிக்கு போகும் நோக்கில், சந்திரசேகரராவிடம் ஒரு மணிநேரம் ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். இதில் இருந்து மிகுந்த குழப்பத்தில் எதிரணி இருப்பது தெரிகிறது. ஸ்டாலின் வாயை திறந்தாலே பொய் பேசுகிறார்.\nந���ட் தேர்வை ரத்து செய்வேன் என அவர் கூறுகிறார். ஆனால் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதே தி.மு.க. மத்தியில் காங்கிரஸ் கூட்டணியின் இருந்த நேரத்தில்தான் அனுமதிக்கப்பட்டது. காவிரியில் டெல்டா பகுதியில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதித்தது தி.மு.க. ஆனால் அதை எதிர்த்து ஸ்டாலின் போராடுகிறார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை திறந்து வைத்தது கருணாநிதி. அதன் விரிவாக்கத்துக்கு கையெழுத்து போட்டது அன்றைய தொழில்துறை அமைச்சராக இருந்த ஸ்டாலின்.\nஅரக்கோணம் தொகுதியின் தி.மு.க. வேட்பாளர் ஜெகத்ரட்சகன் இலங்கையில் 26 ஆயிரம் கோடி முதலீடு செய்திருக்கிறார். இலங்கையில் சிங்கள வெறியர்கள் தமிழர்களை கொன்று குவித்தார்கள். அந்த வெறியர்களின் பிள்ளைகளுக்கு வேலை வாய்ப்பு உருவாக வேண்டும், இலங்கை பொருளாதார முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதன் அடிப்படையில் முதலீடு செய்திருக்கிறார். ஏன் தமிழ்நாட்டில் அவர் முதலீடு செய்யவில்லை. இதற்கு என்ன ஸ்டாலின் பதில் சொல்ல போகிறார்.\nராகுல் காந்தி | முக ஸ்டாலின் | தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் | அன்புமணி ராமதாஸ்\nதிரிபுராவில் இடி மின்னலுடன் கனமழை- ஏராளமான வீடுகள் இடிந்தன\nமத்தியில் ஆட்சியமைக்க மோடிக்கு அழைப்பு விடுத்தார் ஜனாதிபதி\nஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான சட்டப்பேரவை கலைப்பு\nதிமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு- மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா\nபாஜகவின் பாராளுமன்ற குழு தலைவராக மோடி தேர்வு\nகவர்னருடன் ஜெகன் மோகன் ரெட்டி சந்திப்பு- ஆந்திராவில் ஆட்சியமைக்க உரிமை கோரினார்\nராகுல் காந்தியே தலைவராக நீடிப்பார்- காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் தீர்மானம்\nஆந்திராவில் ஆட்சியமைக்க ஜெகன் மோகன் ரெட்டிக்கு கவர்னர் அழைப்பு\nமத்தியில் ஆட்சியமைக்க மோடிக்கு அழைப்பு விடுத்தார் ஜனாதிபதி\nசிக்கிமில் ஆட்சியமைக்க உரிமை கோரியது சிக்கிம் கிரந்திகரி மோர்ச்சா\nநான் உங்களில் ஒருவன்... அரசியல் சாசனத்தை வணங்கி உரையாற்றிய மோடி\nதிமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு- மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா\nசிக்கிமில் ஆட்சியமைக்க உரிமை கோரியது சிக்கிம் கிரந்திகரி மோர்ச்சா\nஐந்தாவது முறையாக அரியணை ஏறும் நவீன் பட்நாயக்: 29ம் தேதி பதவியேற்பு\nதி.மு.க.வ�� அழிக்க நினைத்தவர்களுக்கு மக்கள் பதிலடி கொடுத்துவிட்டனர்- தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்\nமாநில கட்சி அந்தஸ்தை இழந்தது தேமுதிக\nதமிழக பா.ஜனதாவைச் சேர்ந்த ஒருவருக்கு மந்திரி பதவி\nஆட்சி தக்கவைப்பு- எடப்பாடி பழனிசாமிக்கு விஜயகாந்த் வாழ்த்து\n23 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பரங்குன்றத்தில் வென்ற திமுக\nதிருப்பரங்குன்றம் தொகுதியில் திமுக முன்னணி\nதிருவாரூரில் திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன் வெற்றிமுகம்\nகுடியாத்தம் சட்டமன்ற தொகுதியில் திமுக முன்னிலை\nபாஜக மேலிடம் அழைப்பு- டெல்லி புறப்பட்டு சென்றார் பொன். ராதாகிருஷ்ணன்\nதேர்தல் முடிவுகள் குறித்த கமல்ஹாசனின் அசத்தல் பேச்சு - என்ன சொன்னார்\nதமிழகத்தில் பாஜக தோல்வி ஏன் - தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்\nபாராளுமன்ற தேர்தல்- தமிழகத்தில் மிக அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது யார்\nதமிழக பா.ஜனதாவைச் சேர்ந்த ஒருவருக்கு மந்திரி பதவி\nதமிழகத்தில் எம்.பி. தேர்தலில் வென்ற அரசியல் வாரிசுகள்\nமாநில கட்சி அந்தஸ்தை இழந்தது தேமுதிக\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indrayavanam.blogspot.com/2015/01/", "date_download": "2019-05-26T01:52:00Z", "digest": "sha1:QIJTN7MXWGUXBB5NL42UIFL734GX4WNE", "length": 11918, "nlines": 120, "source_domain": "indrayavanam.blogspot.com", "title": "இன்றைய வானம்", "raw_content": "\nஇன்றைய வானத்திற்கு கீழ் இருக்கும் அனைத்தையும் விவாதிப்போம்\nJanuary, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது\nஒபாமா தாஜ் மகாலுக்கு போகாதது ஏன்\nஅரசியல் ஆர்.எஸ்.எஸ் ஒபாம் தாஜ்மகால் மோடி\nபெருமாள் முருகன் செய்த மூன்று தவறுகள்.......\nஅரசியல் தினமலர் பெுருமாள் முருகன்\nகாளைகளே இல்லாமல் போகும்’-அலங்காநல்லூரில் பெண்கள் ஒப்பாரி\nஅரசியல் அலங்காநல்லூர் தமிழர் வீரவிளையாட்டு பாஜக ஜல்லிக்கட்டு\n28 நாட்கள் பொங்கல் கொண்டாடிய தமிழர்கள் ....\nஅனுபவம் தை 1 பொங்கல் பொங்கல் திருவிழா ஜல்லிக்கட்டு தமிழர் திருவிழா\nஉத்தமவில்லன் கமல் கே.பாலசந்தர் சினிமா\nஇந்து பெண்கள் குறைந்தபட்சம் 4 குழந்தைகள் பெற வேண்டும்\nஅரசியல் இந்துமத வெறியன் பாஜக\n\"நான் ஏன் காந்தியைக் கொன்றேன்\" கோட்சேவின் நூல் வெளியீடு.\nஅரசியல் ஆர்.எஸ்.எஸ் இந்துமாகாசபை காந்தி காந்தி படுகொலை கோட்சே\nராஜராஜ ��ோழன் எந்த சாதிக்காரன்\nமன்னர் ராஜராஜ சோழன் எங்க சாதிகாரன்..இல்ல..இல்ல எங்க சாதிக்காரன் என குத்துவெட்டு நடந்து கொண்டிருக்கிறது. பசும்பொன் முத்துராமலிங்கம், கட்டபொம்மன், வ.உ.சிதம்பரம் போன்ற சுதந்திர போராட்ட வீரர்களை சாதித்தலைவர்களாக மாற்றிவிட்டார்கள் சாதி வெறியர்கள். இப்போது 1000 ஆண்டுகளுக்கு முந்தைய மன்னர்களையும் இவர்கள் விடுவதாக இல்லை\nதஞ்சையில் கடந்த 10, 11 தேதிகளில் ராஜராஜசோழனின் 1028வது சதய விழா (பிறந்த நாள்)அரசு விழாவாக மிக கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. 11ந் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் சதய விழாக்குழுவினர் ஊர் வலமாக வந்து பெரிய கோவில் அருகிலுள்ள ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதற்கு பின்பு இதுவரை இல்லாத மிகவும் கேலிக்கூத்தான நிகழ்ச்சிகள் நடந்தேறின.\n\"நான் ஏன் காந்தியைக் கொன்றேன்\" கோட்சேவின் நூல் வெளியீடு.\nகோட்சேவுக்கு சிலை, காந்தியை தேசவிரோதியாக காட்டும் திரைப்படம்,கேட்சேயின் எழுதிய புத்தகம் வெளியீடு....\nகடந்த டிசம்பர் 25ம்தேதி கிறிஸ்துமஸ் நாளன்று ஆர்எஸ்எஸ் தாய் அமைப்பான அகில பாரத இந்து மகாசபை, மீரட்டில் மகாத்மா காந்தியைச் சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சே என்ற தீவிர மதவெறியனுக்கு சிலை வைத்து பூமி பூசை நடத்தியது. இதன்பின்னர், மீரட் மட்டுமின்றி லக்னோ உள்ளிட்ட 3 இடங்களில் கோட்சேவுக்கு கோவில் கட்டப்போவதாகவும் அறிவித்தது. இதனைத்தொடர்ந்து புனேயில் `தேசபக்த கோட்சே’ என்ற ஒரு திரைப்படம் வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த திரைப்படத்தில் கோட்சேயை கதாநாயகனாகவும் காந்தியை தேசவிரோதியாகவும் அவரை கோட்சே கொன்றது நியாயம்தான் என்றும் சித்தரிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனை எதிர்த்து வழக்கும் தொடரப்பட்டுள்ளது.\nதீவிரவாதம் என்ற வார்த்தைக்கு முஸ்லிம் என்று அர்த்தப்படுத்திக் கொள்வதில் என்ன நியாயம் இருக்க முடியும். பத்திரிக்கைகளில் முஸ்ஸிம் தீவிரவாதிகள் என்ற வார்த்தையை அதிகம் பயன்படுத்துகிறார்கள், இந்துதீவிரவாதிகள் என்ற வார்த்தையை பயன்படுத்துவதில்லை.இந்தியாவில் நடக்கின்ற தீவிரவாதசெயல்களில் பாதி இந்து தீவிரவாதிகளால் நடைபெறுகிறது என்பதே உண்மை. காந்தியடிகளை கொலை செய்த கோட்சே, ஆர்.எஸ்.எஸ்இயக்கத்தை சேர்ந்த இந்து தீவிரவாதிதான்.\nடி���்டின் வரை ஸ்பீல்பெர்க் கடந்து வந்த பாதை\nசினிமா இயக்குனர்களுக்கு மரியாதை தேடித்தந்த இயக்குனர் ஸ்பீல்பெர்க். பாரதிராஜா படம்,பாலசந்தர் படம்,மணிரத்தினம்படம் என்பதை போல உலக அளவில் ஸ்பீல்பெர்க் படம் என பேசபட்ட இயக்குனர்.ஸ்பீல்பெர்கின் சாதனைகள், வெற்றிக்கு பின்னால்,அவர் ஒரு வியாபாரி, கதைதிருடர் என அவரைப்பற்றிய நிறைய விமர்சனங்களும் உண்டு.\nநாம் உருவான வரலாறு 1 நிமிட காணொலியாக பார்க்க....\nஇந்த பதிவை படிக்க கூட உங்களுக்கு சில நிமிடங்களாகலாம். ஆனால் 14 பில்லியன் ஆண்டுகளின் வரலாற்றை 1 நிமிடத்தில் சொல்லிவிடுகிறது இந்த காணொலி. இந்த காணொலி பிரபஞ்சம் தோன்றியதிலிருந்து மனிதன் பரிணாமம், இன்றைக்கு நாம் அடைந்திருக்கும் அறிவியல் வளரச்சி வரை யான மிக நிண்ட வரலாற்றை சொல்கிறது. காணொலியில் உள்ள தகவல் குறித்து சில விளக்கங்கள்.\nமதுரையின் வரலாறு சொல்லும் யானைமலை\nமதுரையை சுற்றி பசுமலை,திருப்பரங்குன்றம் மலை,நாகமலை,என மலைகளும், குன்றுகளும் இருந்தாலும் மதுரையின் 2500 ஆண்டு வரலாற்றோடு மிகநெருக்கமானது யானைமலை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/science/03/203113?ref=magazine", "date_download": "2019-05-26T01:51:43Z", "digest": "sha1:BXLVZXUVUONW3GTEFWKGSJIF3T52LNAF", "length": 6769, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "நீரைக் கொண்டுள்ள விண்கற்களில் மாதிரிகள் ஆராய்ச்சியளார்களால் கண்டுபிடிப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநீரைக் கொண்டுள்ள விண்கற்களில் மாதிரிகள் ஆராய்ச்சியளார்களால் கண்டுபிடிப்பு\nItokawa எனும் விண்கல்லின் மாதிரிகளில் நீர்த்தன்மை காணப்படுவதாக ஆராய்ச்சியளார்கள் தெரிவித்துள்ளனர்.\nஜப்பான் மேற்கொண்டுவரும் Hayabusa எனும் ஆய்வின் அடிப்படையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.\nஇவ்வாறான விண்கற்களில் பூமியில் காணப்படும் நீரின் அரைப்பங்கு அளவிற்கு நீர் காணப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nகுறித்த விண்கல்லானது தற்போது 1.4 × 10(21) கிலோகிராம் எடையினைக் கொண்டது என கணிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த த��வலை Ziliang Jin of Arizona State University சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.\nமேலும் Itokawa விண்கல்லானது Hayabusa திட்டத்தின் ஊடாக 2005 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/mayan-culture/", "date_download": "2019-05-26T02:23:58Z", "digest": "sha1:5JS6MILD5COBNMR6HRRDSGHRJLD6KTOO", "length": 17848, "nlines": 103, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Mayan culture - மாயன் எனும் மர்ம நாகரீகம்!", "raw_content": "\n‘விராட் கோலி எங்களுக்காக உலகக் கோப்பையில் ஆட வேண்டும்’ – வங்கதேச கேப்டன் மோர்டசா\nதிமுக மக்களவை குழுத் தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு துணை குழுத் தலைவரானார் கனிமொழி\n10000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதனுக்கு எப்படி இந்த சிந்தனைகள் உதித்தது\nமாயன் எனும் மர்ம நாகரீகம்\nஉலகில் பல நாகரீகங்கள் தோன்றி மறைந்துவிட்ட காலத்தில் பல நூறு ஆண்டுகளுக்கு முன் தோன்றி இன்றளவும் தனக்கென தனி சட்ட திட்டங்களோடும் சில அதிசயங்களையும் பல அமானுஷ்யங்களையும் தன்னகத்தே கொண்டு உலகின் பல நாகரீகங்களுக்கு முன்னோடியாய் திகழும் ஒரு நாகரீகமே மாயன் எனப்படும் மர்ம நாகரீகம்.\nமாயன் இனத்தவர். இவர்களை பற்றி பல முறை செவிவழி செய்தியாக மட்டுமே அறிந்திருப்போம். ஆனால் பல ஆயிரம் ஆண்டு பழமையான இவர்களை பற்றி வாருங்கள் விரிவாய் காண்போம்.\nசூரியன், சந்திரன், வெள்ளி போன்ற கிரகங்களை பற்றியும் நட்சத்திரங்களை பற்றியும் நாம் அறிந்தது பல. ஆனால் 10,000 ஆண்டுகள் முன்னரே அவற்றின் பாதையை அறிந்து வானவியலில் புது புரட்சியை உருவாக்கி ஒரு வருடத்திற்கு 365 நாட்கள் என்றும் 4 வருடங்களுக்கு ஒரு முறை நம் பூமியின் பாதை சிறிது மாற்றம் பெற்று 365.24 நாட்களாக நீள்வதையும் துல்லியமாய் கண்டு கூறினார். 2012ம் ஆண்டு மாயன்கள் உருவாக்கிய நாள்காட்டி முடிவுறுவதாகவும் ஆதலால் உலகம் அழிய போகிறது என்றும் பரவிய வதந்தி நாம் அறிந்ததே. ஆனால் அதன் பின் மாயன் நாள்காட்டியின் ஒரு பாகம் மட்டுமே முடிவுற்று இருப்பதாகவும். இன்னும் பல லட்ச ஆண்டுகளுக்கான நாள்கட்டி உள்ளதாகவும் அறிவியலாளர்கள் கூறினார்.\nமனிதனின் வளர்ச்சி ஒரு ஒரு காலகட்டத்திற்கு எவ்வாறு மாறுபடும் என்றும் அதை மனிதன் எவ்வாறு எதிர்கொள்வான் என்ற கூற்றையும் அவர்கள் அளித்துள்ளனர். விவசாயம், மனித வாழ்வில் விலங்குகளின் பங்கீடு, இயந்திரங்களின் பங்கீடு என்று இன்றளவு நடக்கும் மாற்றங்களையும் அன்றே கணித்தனர் மாயன்கள்.\nகட்டிடக்கலை வல்லுனர்களாக திகழ்ந்த மாயன் இனத்தவர்கள் கட்டிய கட்டிடங்கள் இன்றளவும் மத்திய அமெரிக்காவில் தலைநிமிர்ந்து நிற்கிறது. Hieroglyphic System என்று கூறப்படும் உருவரை எழுத்துமுறை இந்த மாயன்கள் தந்ததே. முந்தய காலகட்டத்தில் இந்த முறை எழுத்துக்களே பழக்கத்தில் இருந்தது. இன்று மத்திய அமெரிக்காவில் வாழும் மாயன் இனத்தின் சந்ததியினர் இன்றளவும் இவ்வகை எழுத்துக்களை மறவாமல், அழியாமல் பாதுகாத்து வருகின்றனர்.\nகணிதம், வானவியல், வாழ்வின் நெறி, விளையாட்டு என்று அவர்கள் இவர்கள் கால்பதியா துறை இல்லை என்றே கூறலாம். ஆனால் ஒரு ஆதிகால மனிதனுக்கு 10000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதனுக்கு எப்படி இவ்வாறான சிந்தனைகள் உதித்தது. அம்மக்களின் IQ எனப்படும் நுண்ணறிவு திறனின் அளவு கண்டறிய முடியவில்லை.\nஆனால் இவ்வளவு மதிப்பும் தொன்மையும் கொண்ட இந்த நாகரிகம் தானாக எதையும் கற்கவில்லை, என்ன தானாக எதையும் கற்கவில்லையா ஆம் இந்த மாயன் நாகரீகத்திற்கும் முன் தோன்றிய ஒரு நாகரீகம் அதே மத்திய அமெரிக்காவில் புதையுண்டு கிடக்கிறது. அதுவே OLMEC எனப்படும் மாயன் மக்களை விட பழமையான மக்கள் கூட்டம். இவர்களிடம் இருந்தே மாயன்கள் அனைத்தையும் கற்றுக்கொண்டனர்.\nஅறிவியலாளர்கள் இன்றும் OLMEC இனத்தவர்களின் அழிவுக்கான காரணத்தை கண்டறிய முடியவில்லை. மேலும் இம்மக்கள் மத்திய அமெரிக்காவில் 19ம் நூற்றாண்டு வரை வாழ்ந்து வந்ததாக தொல்பொருள் ஆராச்சியாளர்கள் ஒரு ஆய்வை கூறினாலும், அகழ்வாயப்பட்டது OLMEC மக்கள் தானா என்ற சந்தேகம் இன்றும் உள்ளது. வேளாண்மை, வேட்டையாடுதல், சேகரிப்பது, போக்குவரத்து போன்றவை OLMEC மக்கள் வழக்கமாக இருந்தது. ஆனால் நதி ஓட்டங்களின் மாற்றம் விவசாயத்திற்கு பொருந்தாத சுற்றுசூழல் மாற்றம் இவையே இவர்கள் மறைவுக்கு காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.\n1997ம் ஆண்டு Santley என்பவர் அளித்த ஆய்வில், Olmec மக்கள் வாழ்ந்த நிலம் சுற்றிலும் எரி��லைகள் நிறைந்த பகுதியாக இருந்ததாகவும் அதை உணர்த்த மக்கள் அடிக்கடி தங்கள் இடங்களை மாற்றி வந்ததையும் தெரிவித்துள்ளார். இவ்வாறு குறுகிய காலகட்டத்தில் அதிக அளவிலான இடமாற்றமே இம்மக்கள் முழுமையாய் மறைந்ததின் காரணமாக அவர் கூறுகிறார்.\nஅம்மக்கள் முழுமையாய் அழிந்துவிட்டதாக அறிஞர்கள் நினைத்தாலும் அவர்கள் வாழ்ந்த மத்திய அமெரிக்கா பகுதியில் இருந்து 330 மயில் தொலைவில் Olmec இனத்தில் மூதாதையரான Epi-Olmec இனத்தவர்கள் இடம்பெயர்ந்த காட்சிகளை சிலர் கண்டுள்ளனர். ஆனால் அவர்கள் எங்கு சென்றனர் என்னவாயினர் என்பது எல்லாம் மர்மமே.\nஇதை போன்ற மர்மங்கள் ஆச்சர்யங்கள் நிறைந்த பல இனமக்கள் இன்னும் நம் கண்ணில் படாமல் வாழ்ந்துகொண்டு தான் உள்ளனர். ஏன் இந்த Epi-Olmec இனத்தவரே தெற்கிலிருந்து வந்த ஒரு நதிக்கரை நாகரீகம் அறிந்த மக்கள் கூட்டத்திடம் இருந்தே பல விஷயங்களை கற்றுள்ளனர். அந்த நதிக்கரை நாகரீக மக்கள் யாரென்றே ஆய்வு இன்றும் ஆய்வுக்கு உட்பட்டே உள்ளது.\nகோடை காலத்தில் உதடுகள் வெடிக்கின்றனவா\nFood For Diabetics: நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள்\nWeight Loss Tips: உடல் எடையைக் குறைக்க உதவும் சாலட்ஸ்\nஇரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் 6 உணவுகள்\nகோடை காலத்துக்கேற்ற உணவு முறைகள்\nHow to Prevent Eyes in Summer: கோடைக்காலத்தில் கண் பராமரிப்பு ரொம்ப முக்கியம் அமைச்சரே\nஸ்ரீராம நவமி: உங்கள் குழந்தைகளை ஸ்ரீராம ஜெயம் எழுதச் சொன்னீர்களா\n கையால் தொட்டு பார்க்க 10 மில்லியன் டாலரை மொத்தமாக வங்கியில் இருந்து எடுத்த செல்வந்தர்\nஉடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு ஹெல்த்தியான ‘லோ கலோரி’ ஸ்நாக்ஸ்\nதிட்டம் போட தெரியல என்று கதறிய அனிருத்… கோவத்தில் பொருள்களை உடைத்த வீடியோ\nஇது மனிதர்கள் நடமாடும் இடம் : எச்சரிக்கை விடுக்கும் நடிகர் சத்யராஜ்\nNeeya 2 Movie In TamilRockers: நீயா 2 முழுப் படத்தையும் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\nNeeya 2 TamilRockers 2019: படத்தின் முழுப் பகுதியையும் ஆன் லைனில் தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டிருப்பது அனைத்து தரப்பினருக்கும் ஷாக்.\nபுதுப்படங்களை ‘வச்சு’ செய்யும் தமிழ் ராக்கர்ஸ்: முதலில் சாதா… அப்புறம் ஹெச்.டி\nTamilrockers Leaked Tamil Movies To Free Download: மிஸ்டர் லோக்கல், இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் மான்ஸ்டர் ஆகிய படங்களையும் தமிழ் ராக்கர்ஸ் விட்டு வைக்கவில்லை.\n‘இவரு எப்படியா தோத்தாரு; நம்பவே முடில’ தமிழகத்தில் தோல்வியைத் தழுவிய நட்சத்திர வேட்பாளர்கள்\n‘விராட் கோலி எங்களுக்காக உலகக் கோப்பையில் ஆட வேண்டும்’ – வங்கதேச கேப்டன் மோர்டசா\nதிமுக மக்களவை குழுத் தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு துணை குழுத் தலைவரானார் கனிமொழி\nராகுல் காந்தியின் கோரிக்கை நிராகரிப்பு கட்சியை மறு சீரமைக்க அழைப்பு\nRain in Tamil Nadu: தமிழகத்தில் கனமழை காத்திருக்கு அடுத்த நான்கு நாட்களுக்கான வெயில், மழை நிலவரம்\nமோடி அமைச்சரவையில் அமித் ஷா இடம் பெற்றால், அடுத்த பாஜக தலைவர்\nNeeya 2 Movie In TamilRockers: நீயா 2 முழுப் படத்தையும் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\nநாயிடம் மன்னிப்பு கேட்கும் சக நாய் : மனதை உருக்கும் வீடியோ\n‘சிட்டி உனக்கு; வில்லேஜ் எனக்கு’ – டிடிவி தினகரன், கமல்ஹாசன் அறுவடை செய்த வாக்குகள், ஒரு பார்வை\n‘விராட் கோலி எங்களுக்காக உலகக் கோப்பையில் ஆட வேண்டும்’ – வங்கதேச கேப்டன் மோர்டசா\nதிமுக மக்களவை குழுத் தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு துணை குழுத் தலைவரானார் கனிமொழி\nராகுல் காந்தியின் கோரிக்கை நிராகரிப்பு கட்சியை மறு சீரமைக்க அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/category.php?id=20&cat=%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81&page=4", "date_download": "2019-05-26T02:04:58Z", "digest": "sha1:NYL4QBPCM6FRCMUZNWLOFTYL3LMZ4EPZ", "length": 4967, "nlines": 68, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nரெண்டு பீஸா, ரெண்டு பர்கர்... இதுதான் உங்கள் பாஸ்வேர்டுன்னு சொன்னா நம்புவீங்களா\nவாட்ஸ்அப்-ன் இந்த வசதிகள் பற்றி தெரியுமா\n“ஆங்க்ரி பேர்ட்ஸ்க்கு சவால் கொடுக்கும் பச்சை மாங்காய்” - தமிழில் மொபைல் கேம்கள்\nஇனி மேனேஜர் அனுப்பும் வாட்ஸ்அப் மெசேஜ் மிஸ் ஆகாது..\nசோஷியல் மீடியா ட்ரெண்டை மாற்றப்போகும் அடுத்த அப்ளிகேஷன் ஃபேஸ்அப் தான்\nஇந்தியச் சந்தையைக் குறிவைத்து அப்டேட்கள்... கூகுளின் இந்தியப் பாசம்\nஸ்மார்ட்போன் செயலிகளில் பிழை: மிகமுக்கிய தகவல்கள் திருடுபோகும் அபாயம்\nதனியுரிமை கொள்கையில் விருப்பமில்லாதவர்கள் பேஸ்புக், வாட்ஸ்அப்பை பயன்படுத்த வேண்டாம்\nஇனி வாட்ஸ் அப்பில் மெசேஜ்- ஐ Unsend செய்யலாம்\nஸ்மார்ட்போன் மூலம் வருங்கால வைப்பு நிதி: விரைவில் புது செயலி அறிமுகம்\nஉங்கள் மொபைலில் உடனடியாக அன்இன்ஸ்டால் செய்ய வேண்டிய 5 ஆப்ஸ்\nஇந்தியாவில் அறிமுகமான கூகுளின் புதிய \\'ஆல் ரவுண்டர்\\' ஏரியோ ஆப்\nமெசேஜ்களுடன் இனி பணத்தையும் வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nகூகுள் மேப்ஸ் மூலம் லோக்கேஷன் ஷேர் செய்வது எப்படி.\nஸ்மார்ட் போன்களில் கோப்புகளை பிடிஎப் ஆக மாற்றுவது எப்படி\nசச்சின் டென்டுல்கர் ஆப் 100MB அறிமுகம் : டிஜிட்டல் இன்னிங்ஸ்\nஸ்நாப்சாட் செயலியில் புதிய வசதி: இனி போட்டோ, வீடியோக்களை தேடலாம்\n அறியலாம் இந்த ஆப் மூலமாக\nஇன்னும் ‘ஸ்னாப்சேட்’டுக்கு வரலையா நீங்க\nமொபைல் நம்பர் இல்லாமல் வாட்ஸ் அப் பயன்படுத்துவது எப்படி\nவட்ஸ் அப் பயனாளர்களுக்கு வந்தது சிக்கல்..\nவாட்ஸ் ஆப்பில் வருகிறது பழைய ஸ்டேட்டஸ் முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2015/03/30/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2019-05-26T01:01:49Z", "digest": "sha1:N2N3UWSNV6DVNBV55CGN5IBF7VBG7R5T", "length": 9670, "nlines": 99, "source_domain": "eniyatamil.com", "title": "செக்ஸ் நடிகை என்று என்னை ஒதுக்குகிறார்கள் - சன்னி லியோன்!... - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ March 17, 2019 ] தென்னாட்டின் மொழியினம் பாகம்-6\tதமிழ்ப்பேழை\n[ March 17, 2019 ] சங்கம் இருந்ததற்கான அகச்சான்றுகள்\tசங்ககாலம்\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\n[ March 17, 2019 ] இந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\n[ March 17, 2019 ] இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nHomeசெய்திகள்செக்ஸ் நடிகை என்று என்னை ஒதுக்குகிறார்கள் – சன்னி லியோன்\nசெக்ஸ் நடிகை என்று என்னை ஒதுக்குகிறார்கள் – சன்னி லியோன்\nMarch 30, 2015 கரிகாலன் செய்திகள், திரையுலகம் 0\nமும்பை:-நடிகை சன்னி லியோன் இந்தி படங்களில் நடித்து வருகிறார். இவர் வெளி நாடுகளில் செக்ஸ் படங்களில் நடித்தவர். இவரது ஆபாச படங்களுக்கு உலகம் முழுவதும் வரவேற்பு உள்ளது. 2012–ம் ‘ஜிஸ்ம் 2’ என்ற இந்தி படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து நடித்து வருகிறார். சன்னி லியோன் அளித்த பேட்டி வருமாறு:– இந்தி படங்களில் பிசியாக நடிக்கிறேன். ஆனாலும் பட உலகினரும் ரசிகர்களும் என்னை இழிவாக தரம் தாழ்த்தியே பார்க்கின்றனர்.\nமுழுமையான நடிகையாக என்னை ஏற்கவில்லை. செக்ஸ் நடிகை என்று ஒதுக்குகிறார்கள்.இந்தி கதாநாயகர்களின் மனைவி மார்கள் என்னுடன் நடிக்க கூடாது என்று கணவன் மார்களுக்கு தடைவிதிக்கிறார்கள். கணவன்மார்களை என் வலையில் விழவைத்து அபகரித்து விடுவேன் என்ற அச்சம் அவர்களுக்கு இருக்கிறது.\nநான் சொல்லிக் கொள்வதெல்லாம் உங்கள் கணவன் மார்கள் எனக்கு தேவை இல்லை. எனக்கு கணவன் இருக்கிறார் என்பது தான். சில தயாரிப்பு நிறுவனங்கள் கூட எனக்கு வாய்ப்பு தர பயப்படுகின்றன. இவ்வாறு சன்னி லியோன் கூறினார்.\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\nராஜபக்ஷேவுக்கு ஆதரவாக நடிகர் சல்மான்கான் தேர்தல் பிரசாரம்\nஉலக கோப்பை: இந்திய உத்தேச அணி இன்று அறிவிப்பு\nஊர் சுற்றி பொழுது போக்கும் நடிகை\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\nஇந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\nஇந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nஎடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு\nபுரியாதவர்களுக்கு புதிர்……புரிந்தவர்களுக்கு புரட்சிக்காரன்….யார் இவர்\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?m=20181115", "date_download": "2019-05-26T01:36:56Z", "digest": "sha1:QSDBN27GGFGFBTLSLOWHDE4PM7PAWABV", "length": 18282, "nlines": 220, "source_domain": "kisukisu.lk", "title": "» 2018 » November » 15", "raw_content": "\nஉடல் எடையை குறைத்து ஆளே மாறிய தல\nசினி செய்திகள்\tMay 22, 2019\nசினி செய்திகள்\tMay 22, 2019\nமிஸ்டர் லோக்கல் – திரைவிமர்சனம்\nதிரைபார்வை\tMay 22, 2019\nதிரைபார்வை\tMay 22, 2019\nசினி செய்திகள்\tMay 21, 2019\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளா��் – திடுக்கிடும் உண்மைகள்\nபேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nஆண்மை குறைபாட்டுக்கு சிறந்த மருந்து\nஉலகின் டாப் 10 அழகான பெண்கள்\nமஹேல ஜயவர்தன வாழ்வில் புயலை கிளப்பிய sansa மற்றும் arya\nஉலகிலேயே முதன் முறையாக கர்ப்பபை புற்றுநோய் ஒழிப்பு\nசூரிய சக்தியில் இயங்கும் முதல் விமான நிலையம்\nசினி செய்திகள்\tFebruary 17, 2016\nமிஸ்டர் லோக்கல் – திரைவிமர்சனம்\nதிரைபார்வை\tMay 22, 2019\nதிரைபார்வை\tMay 22, 2019\nதிரைபார்வை\tMay 13, 2019\nதிரைபார்வை\tMay 13, 2019\nதிரைபார்வை\tMay 13, 2019\nபிகினி உடையில் புகைப்படம் எடுத்த ஷாருக்கான் மகள்\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 28, 2018\n15 நிமிடம் நடனம் ஆட 5 கோடி…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 28, 2018\nசோனம் கபூருக்கு மே மாதம் திருமணம்…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 26, 2018\nஇந்திய சினிமாவிற்கு புதிய வெளிச்சம் காட்டிய படம்…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 21, 2018\nரன்பிர் கபூர் – ஆலியா பட் காதல்\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 17, 2018\nபிரபல நடிகையின் மேலாடையை கழற்ற சொன்ன இயக்குனர்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 17, 2018\nநடிகையின் ஆஸ்கர் விருது திருட்டு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 6, 2018\n2018 ஆஸ்கர் விருது – 3 விருதுகளை அள்ளிய டங்கிர்க்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 5, 2018\nபிரபல ஹாலிவுட் நடிகர் இறந்துவிட்டாரா\nசினி செய்திகள் ஹாலிவூட்\tFebruary 20, 2018\n70 பெண்கள் பாலியல் புகார் – திரைப்பட தயாரிப்பாளர் மீது வழக்கு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tFebruary 13, 2018\nபிக்பாஸ் தொகுத்து வழங்க இவ்வளவு கோடியா\nசின்னத்திரை\tJune 26, 2018\nபிக்பாஸ் வீட்டில் இத்தனை மாற்றங்களா\nசின்னத்திரை\tJune 15, 2018\nநடிகை நந்தினி ஆடிய நாடகம்\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 12, 2018\nஆர்யா செய்த செயலால் எகிறியது டிஆர்பி\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 6, 2018\nபிரபல சீரியல் நடிகைக்கு வந்த சோதனை\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 2, 2018\nபிக்பாஸ் ஆரவ் – குறும்படம்\nகுறும்படம்\tApril 16, 2018\nFBயில் 14 கோடி பேர் பார்த்த குறும்படம்.. (வீடியோ)\nகுறும்படம் சினி செய்திகள்\tDecember 5, 2017\nபாலியல் துன்புறுத்துதல்: மனித இனத்திற்கே கேடு\nகுறும்படம்\tMay 22, 2017\nகாதலும், காமமும் வேறு – (Adult Only)\nவதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர்\nஅஜித் – சிவா கூட்டணியில் உருவாகி வர��ம் ‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில், படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே அஜித்தின் அடுத்த படத்திற்கான வேலைகள் மும்முரமாக நடந்து\nரசிகர்களுக்கு சிம்பு விடுத்த புதிய வேண்டுகோள்\nசிம்பு நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் தனக்கு ரூ.20 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக அந்த படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தார். தனக்கு நஷ்ட ஈடு கொடுக்காமல் புதிய\nதிருமணத்தில் இணைந்த காதல் ஜோடி\nஇந்தி நடிகை தீபிகா படுகோனேவும், நடிகர் ரன்வீர்சிங்குக்கும் பல வருடங்களாக காதலித்து வந்தனர். திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்தனர். இத்தாலியில் வைத்து திருமணம் நடக்க இருப்பதாக சமீபத்தில் சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தனர். இந்த நிலையில்,\nகுழந்தைகளின் மரணத்தை தள்ளிபோடும் மருந்து கண்டுபிடிப்பு\nசுவிட்சர்லாந்தில் ‘டைப்’ ஸ்பைனல் மஸ்குலர் அட்ரோபி எனப்படும் முதுகு தண்டு அரிய நோயுடன் ஆண்டுக்கு 8 முதல் 12 குழந்தைகள் பிறக்கின்றன. இதனால் அவதிப்பட்டு பிறந்து ஓராண்டுக்குள் மரணம் அடைகின்றன. இந்த நிலையில் சுவிட்சர்லாந்தின் ‘நோவார்டிஸ்’ நிறுவனம்\nஐ.நா. வில் மரண தண்டனைகளை நிறுத்தி வைக்க கோரும் தீர்மானத்திற்கு வெற்றி\nமரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை உலகளவில் ஓங்கி ஒலித்து வருகிறது. இந்த நிலையில் ஐ.நா. பொதுச்சபையின், 3 வது குழுவில் மரண தண்டனையை ஒழித்துக்கட்டும் வகையில், அந்த தண்டனைகளை நிறைவேற்றுவதை நிறுத்தி வைக்க கோரும் வரைவு தீர்மானம்\n2000 கிலோ தங்க நாணயங்களை பதுக்கி வைத்தவருக்கு தூக்கு\n´சுல்தான் ஆஃப் காயின்ஸ்´ என்று அழைக்கப்பட்ட ஈரான் நாணய வர்த்தகர் ஒருவர் அதிக அளவு தங்க நாணயங்கள் பதுக்கி வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டுள்ளார். வாஹித் மஸ்லாமியன் என்ற அந்த வணிகருக்கும், மற்றொரு நாணய வர்த்தகருக்கும் ´உலகில் ஊழலை\nபிரபல நடிகையின் மேலாடையை கழற்ற சொன்ன இயக்குனர்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 17, 2018\nநடிகையின் ஆஸ்கர் விருது திருட்டு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 6, 2018\n2018 ஆஸ்கர் விருது – 3 விருதுகளை அள்ளிய டங்கிர்க்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 5, 2018\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nதற்கொலை வரை சென்ற பிரபல நடிகர், நடிகையின் மேனேஜர்\nசினி செய்திகள்\tOctober 21, 2018\nBigg Boss இல் இவர்களின் சம்பளம் தெரியுமா\nசின்னத்திரை வீடியோ\tJuly 4, 2017\nசினி செய்திகள்\tFebruary 11, 2016\nயோகி பாபுவின் காதல் பிரச்சினை\nசினி செய்திகள்\tOctober 28, 2018\nஒரு நாளைக்கு எத்தனை தடவை முகம் கழுவலாம்\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=30429", "date_download": "2019-05-26T00:54:50Z", "digest": "sha1:WICXA2BMSHQYAQT2HNBBHGVPITQU7H25", "length": 10550, "nlines": 120, "source_domain": "kisukisu.lk", "title": "» நடிகை ஸ்ரீரெட்டி புதிய புகார்", "raw_content": "\nஉடல் எடையை குறைத்து ஆளே மாறிய தல\nபிக்பாஸ் 3 ஜூன் முதல்\nஆடையில்லா புகைப்படம் கேட்ட நபரிற்கு பாடகி அனுப்பிய புகைப்படம்\n← Previous Story ரிவி நிகழ்ச்சியில் சண்டை – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nNext Story → நடிகையின் நிர்வாண திருமணம் அமெரிக்காவில்\nநடிகை ஸ்ரீரெட்டி புதிய புகார்\nதமிழ், தெலுங்கு நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பு ஏற்படுத்திய தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி இப்போது சென்னையில் குடியேறி இருக்கிறார். அவரது வாழ்க்கை ரெட்டி டைரி என்ற பெயரில் படமாகிறது. நடிகர் லாரன்சும் தனது படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்துள்ளார்.\nஒரு தமிழ் நடிகர் மீது சமீபத்தில் ஸ்ரீரெட்டி குற்றம் சாட்டினார். ‘‘என்னை பொது கழிப்பிடம் போல் பயன்படுத்துகின்றனர். எனக்கு ஏற்பட்ட வலியும் காயமும் இன்னும் ஆறவில்லை. படவாய்ப்புக்காக ஒரு பிணத்தை போலவே பயன்பட்டேன். இப்போது ஒரு தமிழ் கதாநாயகன் எனது சினிமா வாழ்க்கையை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார். அவர் ஒரு பெண் பித்தர்’’ என்று கூறினார்.\nஇப்போது மீண்டும் முகநூல் பக்கத்தில் புதிய புகாரை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–\n‘‘தகவல்களை வெளியிடுவதில் ‘சிரி’ எவ்வளவு பிரபலமானது என்று அனைவருக்கும் தெரியும். இந்த ஸ்ரீயும் அப்படித்தான். சினிமா துறையில் இருக்கும் பெரிய ஆட்களின் காதல் சமாசாரங்கள் எல்லாமே எனக்கு தெரியும். வித்தியாசமான பல பெண்களிடம் இருந்து அனைத்து தகவல்களையும் திரட்டிக்கொண்டு இருக்கிறேன். இது திரைத்துறையை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள பெரிய உதவியாக இருக்கும். இதன் மூலம் படவாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கப்படும் சிக்கலில் இருக்கும் பல பெண்களை காப்பாற்றவும் முடியும்.’’ இவ்வாறு ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on ���ேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nதலாய் லாமாவுடன் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு\nசினி செய்திகள்\tNovember 12, 2015\nஅரசியலில் முதல்கட்டமாக கிராமங்களை தத்தெடுக்கும் கமல்\nசினி செய்திகள்\tJanuary 25, 2018\nகபாலி போய் இப்போ ‘கே.பாலி’ – மீண்டும் ஜனகராஜ்\nதிரையுலகில் மலர்ந்த தெய்வீகமான காதல் ஜோடிகள்\nசினி செய்திகள் சின்னத்திரை\tJanuary 30, 2018\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madydreamz.blogspot.com/2009/08/blog-post_27.html?showComment=1252766836506", "date_download": "2019-05-26T02:31:57Z", "digest": "sha1:A6XYM25ZKEC6T46YEVCDNMLVT5KRVHPZ", "length": 18800, "nlines": 343, "source_domain": "madydreamz.blogspot.com", "title": "லவ்டேல் மேடி ......: நிச்சயதார்த்தம் ...", "raw_content": "\nஹலோ போட்டோஸ் நிஜ அப்டேட்டா\nஆஆஆஆஆ........சூப்பர்ரா எழுதறீங்க..இந்த வரிக ரொம்ப புடிச்சுசு..\nநைனா...கடைசியில இப்டி கவுந்திட்டியே நைனா...\nஇப்டி கவிதல்லாம் தாறுமாற கௌம்புது...சும்மா பட்டய கிளப்புறீங்களே...\n16 புள்ள பெத்து பெரு வாழ்வு வாழ வாழ்த்துக்கள்\nம்ம்ம் நல்லா எழுதி இருக்கீங்க :-)\nநவம்பர் 26 , 27 . உங்களையெல்லாம் அழைக்காமலா ....\n// நெம்ப‌ ந‌ல்லாருக்குதுங்...க‌விதை அருமை திரும‌ண‌ வாழ்த்துக‌ள் \n@ நட்புடன் ஜமால் ,\n// ஹலோ போட்டோஸ் நிஜ அப்டேட்டா //\n// அண்ணா சூப்பருங்கண்ணா //\n// டேய் நீதானா இது\nஉண்மை சில நேரம் நம்ப முடியாமல் இருக்குமுங்க மொதலாளி ....\n// அட்டகாசம் போ :-))\nநெம்ப தேங்க்ஸ்ங்கோ மொதலாளி .....\n// இதுலயே தெரியுது இது //\n// கவிதை அருமை. //\n// ஆஆஆஆஆ........சூப்பர்ரா எழுதறீங்க..இந்த வரிக ரொம்ப புடிச்சுசு.. //\n// நைனா...கடைசியில இப்டி கவுந்திட்டியே நைனா...\nஇப்டி கவிதல்லாம் தாறுமாற கௌம்புது...சும்மா பட்டய கிளப்புறீங்களே...\nரொம்ப தேங்க்ஸ் தம்பி ....\nவாழ்த்துகள் தலீவா.. பக்கத்துல தானே கல்யாணம். சாப்பாட்டுக்கு வந்துடறென். :)\n// 16 புள்ள பெத்து பெரு வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.. //\nஆஹா... ரொம்ப பெரிய வாழ்த்து போல தெரியுது...\nரொம்ப நன்றிங்க கேப்டன்ஜி .....\nகண்டிப்பா... உங்களையெல்லாம் கூப்புடாமலா .....\nபுது பொண்ணுகிட்ட மொக்கை போட்டு கொல்லாதிங்க பாவம்\nபுது பொண்ணுகிட்ட மொக்கை போட்டு கொல்லாதிங்க பாவம்\nமேடி,விஷேசம் சொல்லாமலே கவிதையில சொல்றீங்களா \n இப்புடி சொல்லி தப்பிக்க முடியாது .... கல்யாணத்துக்கு அவசியம் வரணும்... அழைப்பிதல் அனுப்புவேன்...\n// புது பொண்ணுகிட்ட மொக்கை போட்டு கொல்லாதிங்க பாவம்\nஅட ஆமால்ல..... சரி ... சரி......\nரொம்ப நன்றிங்க தோழரே .... கல்யாணத்துக்கு அவசியம் வரணும்....\nரொம்ப நன்றிங்க ...... கல்யாணத்துக்கு அவசியம் வரணும்.... அழைப்பிதல் அனுப்புறேன்....\nஎங்கோ பிறந்த, எங்கோ வளர்ந்த\nஇங்கே இவ் வாழ்வில் இணைவார்கள் என்றே\nதங்கோலப் பாட்டில் தமிழ்மாறன் இங்கே\nரொம்ப நன்றிங்க தோழரே .....\nரொம்ப நன்றிங்க சகோதரி ...\n@ கடையம் ஆனந்த் ,\nதிருமணத்தில் இணையும் இருமனங்கள் சிறப்புடன் வாழ நல்வாழ்த்துகள்\nதிரு. லவ்டேல் மேடி அவர்களே..\nதயவு செய்து மற்றவரின் கவிதை நூலில் இருந்து\nகவிதைகளை எடுத்து பதிவு செய்யவேண்டாம்.\nஇந்த கவிதை அனைத்தும் கவிஞர் திரு.மணிவசந்தம்\nஎன்பவர் “ மின்னல் கொடிகள்” என்ற கவிதை நூலில்\nஇந்த புத்தகத்திற்கு திரு.அறிவுமதி (திரைப்பட பாடலாசிரியர்) அனிந்துரை எழுதி உள்ளார்.\nமற்றவரின் பாராட்டை பெற உங்கள் திறமையை வெளிப்ப்டுத்துங்கள்..\nநன்றி வானம்பாடிகள், நன்றி கலகலப்ரியா, நன்றி கடையம் ஆனந்த்..\nநன்றி ராமலக்ஷ்மி சகோதரி மற்றும் விகடன் ....\nஇலங்கை வலைப்பதி���ாளர் திரட்டி ...\nபெயர் : மாதேஷ். படிப்பு : இளநிலை பொறியியல் ( மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை ). தொழில் : மின்னியல் பொறியாளர் . ஊர் : ஈரோடு தற்பொழுது திருச்சி . மின்னஞ்சல் : madhesh.madhesh@gmail.com கைப்பேசி : +91 9597554585\nஎன் வலைப்பூவில் தேடுக ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2019-02-20/puttalam-business/138210/", "date_download": "2019-05-26T01:16:57Z", "digest": "sha1:6MA4336FSC5UGGGV2BQ6I5SAMVHKW64X", "length": 6167, "nlines": 66, "source_domain": "puttalamonline.com", "title": "ADDAX நாமம் கத்தாரிலும் தடம் பதித்தது - Puttalam Online", "raw_content": "\nADDAX நாமம் கத்தாரிலும் தடம் பதித்தது\nபுத்தளத்தின் பிரபலமான Addax என்ற பெயர் கத்தாரிலும் பதிக்கப்பட்டுள்ளது. Addax Pharmacy என்ற அடையாளம் புத்தளத்தில் பரவலாக எல்லோரும் அறிந்த, இலகுவாக எல்லோர் வாயிலும் உச்சரிக்கப்பட்ட பெயர். அதன் உரிமையாளர் சகோதரர் நிஸ்வரை அறியாதோரும் இருக்க முடியாது.\nஒருசில காரணங்கள், கால பரிமாற்றங்கள் காரணமாக Addax Pharmacy இனை தொடர முடியாது போனாலும் அதன் அடையாளம் இன்றுமே நிலைத்து நிற்கிறது.\nகத்தார் ஸெஹலியா 17ல் Addax Restaurant and Bake House ஆக புதிய பரிமாணம் எடுத்துள்ளது. புத்தளத்து மணம் கமழும், புத்தளம், இலங்கைக்கு உரித்தான உணவு வகைகள் எமதூர் நட்பு, அன்பு கலந்த பாஷையுடன் பரிமாறப்படுகிறது.\nவறண்ட போன நாக்குகளுக்கு இது ஒரு வரபிரசாதமாக இருக்குமென்றால் மிகையாகாது. கத்தாரில் ஆங்காங்கே வசிக்கும் புத்தளத்தவர்கள் வெள்ளிக்கிழமை விடுமுறையில் இங்கே வந்து அங்காடிகளை சுவைக்கையில் புத்தளத்தில் வெள்ளிக்கிழமை எவ்வாறு நிரப்பமாக இருக்குமோ அவ்வாறு உணர முடிகிறது இங்கும்.\nமுயற்சியை விடாது தொடரும் விக்ரமாதித்தன் போல சகோதரர் நிஸ்வரின் இம்முயற்சியை கட்டாயம் பாராட்ட வேண்டும். எமக்கு கிடைக்கும் ஓய்வு வேளைகளில் அங்கு சென்று ஊக்குவிக்கும் போது இதே போன்று எம்மூரை பிரதிநிதித்துவப்படுத்தி இவரைப்போல முயற்சியாளர்கள் உருவாகும் சாத்தியப்பாடுகள் வெகுதூரத்தில் இல்லை.\nShare the post \"ADDAX நாமம் கத்தாரிலும் தடம் பதித்தது\"\nலேகர்ஸ் கழகத்தின் இப்தார் நிகழ்வு\nபுத்தளம் பிரதேசத்து ஆபரணங்கள் – ௦3 கொண்டைக்காய் / கொண்டை மாலை\nமீண்டும் பிரதமராகிறார் மோடி. தமிழகத்தில் தி மு க பெரும்பான்மை\nகலகொட அத்தே ஞானசார தேரர் விடுதலை செய்யப்பட்டார்.\nஇந்தியாவின் தேர்தல் முடிவுகள் நாளை\nவீதிகளுக்கான பெயர் பதாகைகளில் வேறு மொழிகள் இடம்பெறக்கூடாது – ரணில்\nபொன்பரப்பியில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்தமுடியாது\nமரபணு பரிசோதனைகள் மூலம் அனைத்தும் உறுதியாகின\nசாதாரண தரப் பரீட்சை விண்ணப்ப கால எல்லை நீடிப்பு\nசேர் செய்யத் அகமத்கான் – இந்திய முஸ்லிம் தேசியவாதத்தின் தொடக்கம்\nபேராசிரியர் MSM அனஸ் அவர்களின் முதல் ப�...\nபதம் (பாடல்) கையெழுத்துப் பிரதி\nமுன்னர் திருமணவீடுகள் போன்ற இடங்களி�...\nபுத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2௦\nShare the post \"புத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.amarx.in/author/admin/", "date_download": "2019-05-26T02:05:35Z", "digest": "sha1:67FRXSZNJU6V53XHDHIGBPOX72ISASAM", "length": 6147, "nlines": 158, "source_domain": "www.amarx.in", "title": "A Marx – அ. மார்க்ஸ்", "raw_content": "\nசாதி : தோற்றம் – வளர்ச்சி – ஒழிப்பு\nஇந்தியாவில் ஆசிய உற்பத்தி முறை நிலவியதா இல்லையா என்பது விவாதத்திற்குரியதாயினும் அய்ரோப்பாவில் தோன்றிய முதலாளியத்திற்கு முற்ப...\nஉயிர்த்த நாள் மரண நாளாக மாறிய கதை\nசேலம் கதிர்வேல் என்கவுன்டர் : ஒரு அப்பட்டமான படுகொலை\n“திராவிட இயக்கங்கள் செய்ததும் செய்யத் தவறியதும்” – அ.மார்க்ஸ்\nஇடதுசாரிகள் உலக அளவில் பின்னடைவைச் சந்தித்துக் கொண்டு இருக்கிறார்கள் அல்லது தோற்கடிக்கப்பட்ட...\n“ஆர்.எஸ்.எஸ்சின் தாக்கம் எல்லாக் கட்சிகளிலும் உள்ளது” – அ.மார்க்ஸ்\nமுஸ்லிம்கள் தனியான அமைப்புகளில் இருப்பதில் எந்தத் தவறும் இல்லை. இந்தியா பலதரப்பட்ட மக்கள் வாழு...\nஇந்தியத் துணைக் கண்டத்தின் முதல் ‘சர்வ சமய சங்கீர்த்தனம்’\n2019 தேர்தலை ஒட்டி: நெஞ்சை உலுக்கும் கடந்த ஐந்தாண்டுகள்…\nலாலு பிரசாத் யாதவ், \"இந்துக்களும்தான் மாட்டுக்கறி சாப்பிடுகிறார்கள்\" எனப் பதிலளித்தபோது, \"'யாதவ்...\nநாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கு வாக்களிக்கக் கூடாது\nபல சமயங்கள் ஒரு சேரச் செழித்திருந்த தமிழ் மண்\nஇந்தியா – பாக் மோதல் எங்கு கொண்டு விடும்\nபாக் ஒன்றும் பயங்கரவாதிகளுக்குப் புகல் அளிக்காத நாடு அல்ல, அங்கு ஜெய்ஷே முகாம்கள் இருந்ததெல்லா...\nஎழுத்தாளன், விமர்சகன், மனித உரிமை செயல்பாட்டாளன் மேலும் அறிய\nசாதி : தோற்றம் – வளர்ச்சி – ஒழிப்பு\nஉயிர்த்த நாள் மரண நாளாக மாறிய கதை\nசேலம் கதிர்வேல் என்கவுன்டர் : ஒரு அப்பட்டமான படுகொலை\n“திராவிட இயக்கங்கள் செய்ததும் செய்யத் தவறியதும்” – அ.மார்க்ஸ்\n“ஆர்.எஸ்.எஸ்சி���் தாக்கம் எல்லாக் கட்சிகளிலும் உள்ளது” – அ.மார்க்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollyinfos.com/trailers/dev-tamil-trailer-karthi-rakul-preet-singh-harris-jayaraj-rajath-ravishankar/", "date_download": "2019-05-26T01:12:26Z", "digest": "sha1:VLIRTWL2KEBV5Q47HFF5G6CNZTGRFSR4", "length": 5648, "nlines": 130, "source_domain": "www.kollyinfos.com", "title": "Dev Tamil Trailer | Karthi, Rakul Preet Singh | Harris Jayaraj | Rajath Ravishankar - Kollyinfos", "raw_content": "\n“கன்னி மாடம்” படத்தின் மூலம் இயக்குனராக மாறியுள்ள நடிகர் போஸ் வெங்கட்\nநடிகர் ஐசரி வேலனின் 33ம் நினவு அஞ்சலி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.\nவிஜய் டிவி சிவா இன்னும் மாறல \nசங்கத்துக்கு விரைவில் தேர்தல் : விஷால் அணி மீண்டும் போட்டி\nவிஜய் டிவி சிவா இன்னும் மாறல \nசங்கத்துக்கு விரைவில் தேர்தல் : விஷால் அணி மீண்டும் போட்டி\nஅமெரிக்காவில் படமாக்கப்பட்ட அருமையான திரில்லர் கதை – வெள்ளைப் பூக்கள்\n“கன்னி மாடம்” படத்தின் மூலம் இயக்குனராக மாறியுள்ள நடிகர் போஸ் வெங்கட்\nஒரு இயக்குனர் அவரின் திரைக்கதை எழுதும் திறமை மற்றும் இயக்கும் திறமைகளால் மட்டும் \"கேப்டன் ஆஃப் தி ஷிப்\" என்று அழைக்கப்படுவதில்லை, அதையும் தாண்டி சிறப்பான திட்டமிடலையும் செய்பவராக இருப்பார். ஒரு திரைப்படம்...\n“கன்னி மாடம்” படத்தின் மூலம் இயக்குனராக மாறியுள்ள நடிகர் போஸ் வெங்கட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://antrukandamugam.wordpress.com/2016/05/11/kumari-manjula-kannada-manjula/", "date_download": "2019-05-26T02:05:30Z", "digest": "sha1:XDWUPJCI5USQT5LLKA6PBHXMAPEWUMD4", "length": 8518, "nlines": 122, "source_domain": "antrukandamugam.wordpress.com", "title": "Kumari Manjula [Kannada Manjula] | Antru Kanda Mugam", "raw_content": "\nகுமாரி மஞ்சுளா [கன்னட மஞ்சுளா]\nதமிழ், கன்னடம், தெலுங்கு மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். கர்நாடக மாநிலம், தும்கூர் மாவட்டம், ஹொன்னேன ஹள்ளி என்ற இடத்தில் எம்.எச்.சிவாண்ணா – தேவரம்மா தம்பதிகளின் மகளாக 5.04.1951 அன்று பிறந்தார். இவரது தந்தை காவல் துறை, துணை ஆய்வாளராக பணியாற்றியவர். “ஹுடுஹாற்றடா ஹுடுகி” என்ற படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது அப்படத்தின் இயக்குநர் அமிர்தம் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதியருக்கு அபிஷேக் என்ற ஒரே மகன். இது போக அபிநயா என்ற பெண் குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்தார்.\nஆரம்ப காலங்களில் இவர் நாடகங்களில் நடித்து வந்தார். 1966-ஆம் ஆண்டில் “மனே கட்டி நோடு” என்ற கன்னடப் படத்தில் ஒரு சிறு வேடத்தில் அறிமுகமானார். இப்படத்தை இயக்கி���வர் ஸ்ரீசத்குரு. 1972-ஆம் ஆண்டு “யாரா சாக்ஷி” என்ற படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் நடித்தார். இப்படத்தை இயக்கியவர் பிரபல இயக்குநர் எம்.ஆர்.விட்டல். பிரபலமான கதாநாயகர்கள் ராஜ்குமார், விஷ்ணுவர்த்தன், ஸ்ரீநாத், சங்கர் நாக் ஆகியோர்களுடன் ஏராளமான படங்களில் நடித்துள்ள இவர் ஸ்ரீநாத்துடன் மட்டும் 35 படங்களில் நடித்துள்ளார்.\nதமிழில் புதுவெள்ளம் படத்தில் சிவகுமாருடன் இணைந்து நடித்தார். எடுப்பார் கைப்பிள்ளை படத்தில் ஜெய்சங்கருடன் இணைந்து நடித்தார். கலைஞர் மு.கருணாநிதியின் தயாரிப்பில் “காலம் பதில் சொல்லும்“ படத்தில் சரத்பாபு இணையாக நடித்திருந்தார். இப்படம் 1980-இல் வெளிவந்தது. மேலும் சில தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார். இவர் 12.09.1986 அன்று தற்கொலை செய்துகொண்டார்.\n”எடுப்பார் கைப்பிள்ளை “ 1975 படத்தில் ஜெய்சங்கருடன் குமாரி மஞ்சுளா\n”எடுப்பார் கைப்பிள்ளை “ 1975 படத்தில் ஸ்ரீகாந்துடன் குமாரி மஞ்சுளா\n”எடுப்பார் கைப்பிள்ளை “ 1975 படத்தில் வெண்ணிற ஆடை நிர்மலா, பி.பானுமதியுடன் குமாரி மஞ்சுளா\n”எடுப்பார் கைப்பிள்ளை “ 1975 படத்தில் வீரராகவன், ஜெய்சங்கருடன் குமாரி மஞ்சுளா\n“காலம் பதில் சொல்லும்“ 1980 படத்தில் சரத்பாபுவுடன் குமாரி மஞ்சுளா\nகுமாரி மஞ்சுளா அவர்கள் திருமணம் செய்து கொண்டது மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர் கருணாநிதி அவர்களின் நெருங்கிய உறவினரும் பல தமிழ் படங்களில் ஒளிப்பதிவாளராகவும் இயக்குநராகவும் பணியாற்றிய அமிர்தம் அவர்களையா…\nசுசீலா அம்மா அவர்களின் மெல்லிய குரலில் புதுவெள்ளம் படத்தில் இவர் பாடுவதாக வரும் துளி..துளி..துளி…துளி…. மழைத்துளி என்ற பாடல் என் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட பாடலாகும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B1%E0%AF%88_%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-26T01:18:54Z", "digest": "sha1:2CZ4NA5SLJI5GW5LKLXAJU3BKT2OEL2L", "length": 27799, "nlines": 441, "source_domain": "ta.wikipedia.org", "title": "கல்லறை எச் கலாச்சாரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nரிக் வேத கால ஆறுகளும்; பெயர்களும்; சுவத் கலாசாரம் மற்றும் கல்லறை எச் கலாச்சாரப் பகுதிகளின் பரப்புகள் பழுப்பு நிறத்தில் குறிக்கப்பட்டுள்ளது\nகல்லறை எச் கலாச்சாரக் காலத்திய மட்��ாண்டங்கள்\nரிவாத் மக்கள் (கி மு 1,900,000)\nரிவாத் மக்கள் (1,900,000 BP)\nசோவனிகம் (கி மு 500,000)\nசோவனிக கலாசாரம் (கி மு 500,000 BP)\nமெஹெர்கர் (கி மு 7000–3300)\nவெண்கலம் (கி மு 3000–1300)\nசிந்துவெளி நாகரிகம் (கி மு 3300–1700)\nகாவி நிற மட்பாண்டப் பண்பாடு (கி மு 2000 முதல்)\nகல்லறை எச் கலாச்சாரம் (கிமு 1900 - கிமு 1300)\nவேதகாலம் (கி மு 1750 – கிமு 500)\n– பிந்தைய அரப்பா பண்பாடு (கி மு 1700–1300)\nசுவத் பண்பாடு (கி மு 1600– கி மு 500)\nஇரும்பு (கி மு 1200 – கிமு 230)\n– கருப்பு மற்றும் சிவப்பு மட்பாண்டப் பண்பாடு (கிமு 1200 – கிமு 1000)\n– சாம்பல் வண்ண ஓவியம் தீட்டப்பட்ட மட்பாண்டப் பண்பாடு (கிமு 1200 – கிமு 600)\n– ஜனபதங்கள் (கி மு 1200– கி மு 600)\n– சகர்கள் (கி மு 900 - கி மு 100)\n– கருப்பு மட்பாண்டப் பண்பாடு (கிமு 700 – கிமு 200)\nமூவேந்தர் (கி மு 6ஆம் நூற்றாண்டு - கி பி 1650)\nமகாஜனபாதம் (கி மு 600– கி மு 300)\nஅகாமனிசியப் பேரரசு (கி மு 550–கி மு 330)\nமகத நாடு (கி மு 600– கி மு 184)\nஹரியங்கா வம்சம் (கி மு 550 - 413)\nரோர் வம்சம் (கி மு 450 – கி பி 489 )\nசிசுநாக வம்சம் (கி மு 413 – கி மு 345)\nநந்தர் (கி மு 424–கி மு 321)\nமக்கெடோனியா (பண்டைய இராச்சியம்) (கி மு 330– கி மு 323 )\nமௌரியப் பேரரசு (கி மு 321– கி மு 184)\nசெலூக்கியப் பேரரசு (கி மு 312 – கி. பி 63 )\nகிரேக்க பாக்திரியா பேரரசு (கி மு 256–கி மு 125)\nபாண்டியர் (கி மு 300 - கி பி 1345)\nசேரர் (கி மு 300 – கி பி 1102 )\nசோழர் (கி மு 300 – கி பி 1279)\nபல்லவர் (கி. மு 250 – கி. பி 800)\nமகாமேகவாகன வம்சம் (கி மு 250 –கி பி 400)\nபார்த்தியப் பேரரசு (கி மு 247 – கி பி 224)\nசாதவாகனர் (கி. மு 230– கி. பி 220)\nகுலிந்த பேரரசு (கி. மு 200 – கி பி 300)\nஇந்தோ சிதியன் பேரரசு (கி. மு 200 – கி. பி 400)\nசுங்கர் (கி மு 185– கி மு 73)\nஇந்தோ கிரேக்க நாடு (கி. மு 180 – கி. மு 10)\nகண்வப் பேரரசு (கி. மு 75– கி. மு 30)\nஇந்தோ-பார்த்தியன் பேரரசு கி மு 12 - கி பி 130\nமேற்கு சத்ரபதிகள் (கி. பி 35 – கி. பி 405)\nகுசான் பேரரசு (கி. பி 60 – கி. பி 240)\nபார்சிவா வம்சம் (கி. பி 170 – 350)\nபத்மாவதி நாகர்கள் (கி. பி 210 – 340)\nசசானியப் பேரரசு (கி. பி 224 – 651)\nஇந்தோ சசானியர்கள் (கி. பி 230 – 636)\nவாகாடகப் பேரரசு (கி. பி 250– 500)\nகளப்பிரர் (கி. பி 250–600)\nகுப்தப் பேரரசு (கி. பி 280 – 550)\nகதம்பர் வம்சம் (கி. பி 345 – 525)\nமேலைக் கங்கர் (கி பி 350–1000)\nகாமரூப பேரரசு (கி பி 350–1100)\nவர்மன் அரசமரபு கி பி 350-650\nலிச்சாவி மரபு கி பி 400 - 750\nகிடாரைட்டுகள் கிபி 320 - 500\nஹெப்தலைட்டுகள் கி பி 408 – 670\nவிஷ்ணுகுந்தினப் பேரரசு (கி பி 420–624)\nமைத்திரகப் பேரரசு (கி பி 475–767)\nஹூணப் பேரரசு (கி பி 475–576)\nஇராய் வம்சம் (கி பி 489–632)\nகாபூல் சாகி (கி பி 500–1026)\nசாளுக்கியர் (கி பி 543–753)\nமௌகரி வம்சம் (கி பி 550–700)\nகௌடப் பேரரசு (கி பி 590 - 626)\nஹர்சப் பேரரசு (கி பி 606–647)\nதிபெத்தியப் பேரரசு (கி பி 618–841)\nகீழைச் சாளுக்கியர் (கி பி 624–1075)\nகார்கோடப் பேரரசு (கி பி 625 - 885)\nராசிதீன் கலீபாக்கள் (கி பி 632–661)\nகூர்ஜர-பிரதிகாரப் பேரரசு (கி பி 650–1036)\nமிலேச்சப் பேரரசு கி பி 650-900\nபாலப் பேரரசு (கி பி 750–1174)\nஇராஷ்டிரகூடர் (கி பி 753–982)\nபரமாரப் பேரரசு (கி பி 800–1327)\nஉத்பால அரச மரபு (கி பி 855– 1003)\nதேவகிரி யாதவப் பேரரசு (கி பி 850–1334)\nகாமரூப பால அரசமரபு கி பி 900 - 1100\nசோலாங்கிப் பேரரசு (கி பி 950 – 1300)\nமேலைச் சாளுக்கியர் (கி பி 973–1189)\nசந்தேலர்கள் (கி பி 954 - 1315)\nலெகரா பேரரசு (கி பி 1003–1320)\nபோசளப் பேரரசு (கி பி 1040–1346)\nசென் பேரரசு (கி பி 1070–1230)\nகீழைக் கங்கர் (கி பி 1078–1434)\nகாக்கத்தியர் (கி பி 1083–1323)\nகாலச்சூரி பேரரசு (கி பி 1130–1184)\nதேவா பேரரசு (11-12 நூற்றாண்டு)\nமல்லர் வம்சம் கி பி 1201 - 1769\nதில்லி சுல்தானகம் (கி பி 1206–1526)\n– மம்லுக் வம்சம் (கி பி 1206–1290)\n– கில்ஜி வம்சம் (கி பி 1290–1320)\n– துக்ளக் வம்சம் (கி பி 1321–1413)\n– சையிது வம்சம் (கி பி 1414–1451)\n– லௌதி வம்சம் (கி பி 1451–1526)\nவகேலா அரசு (கி பி 1243–1299)\nஅகோம் பேரரசு (கி பி 1228–1826)\nரெட்டிப் பேரரசு (கி பி 1325–1448)\nவிஜயநகரப் பேரரசு (கி பி 1336–1646)\nகுஜராத் சுல்தானகம் (கிபி 1407 - 1573)\nகஜபதி பேரரசு (கி பி 1434–1541)\nதக்காணத்து சுல்தானகங்கள் (கி பி 1490–1596)\nமுகலாயப் பேரரசு (கி பி 1526–1858)\nசூர் பேரரசு (1540 - 1556)\nமராட்டியப் பேரரசு (கி பி 1674–1818)\nதுராணிப் பேரரசு (கி பி 1747–1823)\nசீக்கியப் பேரரசு (கி பி 1799–1849)\nபோர்த்துகேய இந்தியா (கி. பி 1510–1961)\nடச்சு இந்தியா (கி. பி 1605–1825)\nடேனிஷ் இந்தியா (கி. பி 1620–1869)\nபிரெஞ்சு இந்தியா (கி. பி 1759–1954)\nஇந்தியாவில் கம்பெனி ஆட்சி (கி. பி 1757–1858)\nபிரித்தானியாவின் இந்தியப் பேரரசு (கி. பி 1858–1947)\nஇந்தியப் பிரிவினை (கி. பி 1947)\nசித்திரதுர்க நாயக்கர்கள் (1588–1779 )\nகுஜராத் சுல்தானகம் (1407 - 1573)\nகேளடி நாயக்கர்கள் (1499 – 1763)\nஜெயந்தியா இராச்சியம் 1500 – 1835\nகொச்சி இராச்சியம் (1515 – 1947)\nசெஞ்சி நாயக்கர்கள் 1509 – 1649\nமதுரை நாயக்கர்கள் (1559 – 1736)\nதஞ்சை நாயக்கர்கள் (1572 – 1918)\nபுதுக்கோட்டை சமஸ்தானம் 1680 – 1948\nஇராமநாதபுரம் சேதுபதிகள் (1670 – 1794)\nசீக்கிய கூட்டாட்சி (1707 – 1799)\nதிருவிதாங்கூர் (1729 – 1947)\nஐதராபாத் இராச்சியம் 1798 – 1948\nஜம்மு காஷ்மீர் இராச்சியம் (1846 – 1947)\nநேபாள இராச்சியம் (கி பி 1736 - 2008)\nதாமிரபரணி இராச்சியம் (கிமு 543 – கிமு 505)\nஉ���தீச நுவாரா இராச்சியம் (கிமு 505 – கிமு 377)\nஅனுராதபுர இராச்சியம் (கிமு 377– கிபி 1017)\nஉருகுணை இராச்சியம் (கிபி 200)\nபொலன்னறுவை இராச்சியம் (கிபி 300– 1310)\nயாழ்ப்பாண அரசு (கிபி 1215 – 1624)\nதம்பதெனிய அரசு (கிபி 1220 – 1272)\nயாப்பகூவா (கிபி 1272 – 1293 )\nகுருணாகல் (கிபி 1293 – 1341 )\nகம்பளை இராசதானி (கிபி 1347 – 1415 )\nகோட்டை இராச்சியம் (கிபி 1412 – 1597)\nசீதாவக்கை அரசு (கிபி 1521 – 1594 )\nகண்டி இராச்சியம் (கிபி 1469 – 1815)\nபோர்த்துக்கேய இலங்கை (கிபி 1505 –1658)\nஒல்லாந்தர் கால இலங்கை (கிபி 1656 – 1796)\nபிரித்தானிய இலங்கை (கிபி 1815–1948)\nகுடிமைப்பட்ட கால பர்மா (1824 - 1948)\nபர்மாவில் பிரித்தானிய ஆட்சி 1824-1948\nகல்லறை எச் கலாச்சாரம் (Cemetery H culture) தற்கால இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் பஞ்சாப் மற்றும் வடமேற்கு எல்லைப்புற மாகாணப் பகுதிகளில் கி மு 1900 முதல் கி மு 1300 வரை செழித்திருந்த வெண்கல காலத்தை சேர்ந்த கலாச்சாரம் ஆகும். [1] கல்லறை எச் கலாச்சாரம், சிந்துவெளி, ஹரப்பா மற்றும் ஆரியக் குடியேற்றங்களுக்கு பிந்தியதாகும்.\n2 கல்லறை எச் கலாச்சாரத்தின் சிறப்பம்சங்கள்\nஅரப்பாவில் எச் என்று குறித்த பகுதியில் கி மு 1900 – 1300க்கு இடைப்பட்ட காலத்திய கல்லறைகளை அகழ்வாராய்ச்சி செய்த போது அறியப்பட்டதால் இதற்கு கல்லறை எச் கலாச்சாரம் பெயராயிற்று.\nகல்லறை எச் கலாச்சாரத்தின் சிறப்பம்சங்கள்[தொகு]\nஎச் கல்லறைகளை அகழ்வாராய்ச்சி செய்த போது கிடைத்த மட்பாண்டங்களில் சூரியன், நட்சத்திரங்கள் மற்றும் கலைமான், மயில் போன்ற விலங்குகள் செந்நிற வர்ணத்தால் தீட்டப்பட்டிருந்தது. மேலும் கல்லறைகளில் கிடைத்த அணிகலன்கள், தானியங்களை ஆய்வு செய்த போது, அப்பகுதியில் வாழ்ந்த மக்களின் கலாச்சாரம் மற்றும் நாகரீகம் அறியப்பட்டது. எச் கல்லறை கலாச்சாரப் பகுதிகளில் நெல் முக்கிய பயிராகும். களிமண்னால் ஆன செங்கல்கள் பயன்படுத்தப்பட்டது. இறந்தவர்களின் சடலங்கள் மரப்பெட்டிகளில் அடக்கம் செய்யப்பட்டிருந்தது. [2]\nகாவி நிற மட்பாண்டப் பண்பாடு\nகருப்பு மற்றும் சிவப்பு மட்பாண்டப் பண்பாடு\nவடக்கின் மெருகூட்டப்பட்ட கருப்பு மட்பாண்டப் பண்பாடு\nசாம்பல் வண்ண ஓவியம் தீட்டப்பட்ட மட்பாண்டப் பண்பாடு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 செப்டம்பர் 2018, 10:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்ப���்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-05-26T01:14:31Z", "digest": "sha1:64LZWUDD4F3EOQWIIYAEPMC7U5OQKGEL", "length": 6103, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிளென் போவல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகிளென் போவல் (ஆங்கிலம்:Glen Powell) (பிறப்பு: 21 அக்டோபர் 1988) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர், எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் த டார்க் நைட் ரைசஸ், த கிரேட் டிபேட்டர்ஸ், தி எக்ஸ்பெண்டபில்ஸ் 3 போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Glen Powell\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 செப்டம்பர் 2018, 17:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-05-26T02:04:47Z", "digest": "sha1:VGM73QUMKFLQBP6RY7OPBA33KXIMM5MD", "length": 8797, "nlines": 151, "source_domain": "ta.wikipedia.org", "title": "மீத்தாக்சி ஈத்தேன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 60.10 g·mol−1\nதோற்றம் நிறமற்ற வாயு [1]\nமுதன்மையான தீநிகழ்தகவுகள் இறுதிவரை எரியும் (F+),\nபொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் External MSDS\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nமீத்தாக்சி ஈத்தேன் (Methoxyethane) என்பது C3H8O என்ற மூலக்கூறு வாய்பாடு கொண்ட கரிமச் சேர்மம் ஆகும். எத்தில் மெத்தில் ஈதர் (ethyl methyl ether) என்ற பெயராலும் அழைக்கப்படும் இச்சேர்மத்தில் ஒரு ஈத்தைல் தொகுதி மீத்தாக்சி தொகுதியுடன் பிணைக்கப்பட்டிருக்கிறது. மீத்தாக்சி ஈத்தேன் நிறமற்ற வாயுவாகவும் சுவாசிக்க நேரிட்டால் மருந்து நெடியுடனும் காணப்படுகிறது. இறுதிவரை எரியக்கூடிய இதை சுவாசிக்கும்போது கிறுகிறுப்பு அல்லது மூச்சடைப்பை ஏற்படுத்துகிறது. இலூயிச�� காரமாக செயல்பட்டு இலூயிசு அமிலங்களுடன் இணைந்து உப்புகளைக் கொடுக்கிறது. ஆக்சிசனேற்ற முகவர்களுடன் இது தீவிரமாகவும் வினைபுரிகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மே 2015, 22:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.goldenvimal.ml/2017/05/blog-post_93.html", "date_download": "2019-05-26T01:20:52Z", "digest": "sha1:ULZ3V7BXIZZPMYILS2P4N43LIGCSFO2N", "length": 13526, "nlines": 191, "source_domain": "www.goldenvimal.ml", "title": "Sri,,, பாத்ரூம் டைல்ஸ் அசிங்கமான கறையை ஒரே நிமிடத்தில் நீக்க வேண்டுமா? இத யூஸ் பண்ணுங்க! | goldenvimal blog", "raw_content": "\n**என்றும் அன்புடன் விமல் ** 98651-38410 ** 82203-03410 ** திண்டுக்கல் ** Goldenvimal ** www.goldenvimal.ml ** குருசாமி பிள்ளை சந்து ** திண்டுக்கல் ** வி.பரமேஸ்வரி & விமல் **\nபாத்ரூம் டைல்ஸ் அசிங்கமான கறையை ஒரே நிமிடத்தில் நீக்க வேண்டுமா\nபாத்ரூம் டைல்ஸ் அசிங்கமான கறையை ஒரே நிமிடத்தில் நீக்க வேண்டுமா\nபாத்ரூம் டைல்ஸ் கறை ரொம்பவே அசிங்கமா இருக்கா ஒரே முறையில, ஒரே நிமிஷத்துல கறையை நீக்கி டைல்ஸ் பளிச்சிட வைக்க இந்த மிக்ஸ் யூஸ் பண்ணுங்க.\nவீடு சுத்தமாக இருக்கிறதோ இல்லையோ, கழிவுகளை நீக்கும் பாத்ரூம் சுத்தமாக இருக்க வேண்டும். இல்லையேல் அதுவே பல நோய் கிருமிகள் வீட்டில் பெருக காரணமாகிவிடும்.\nமுக்கியமாக நோய்வாய்ப்பட்டு இருக்கும் வயதானவர்கள் இருக்கும் வீடுகளில், சிறு குழந்தைகள் இருக்கும் வீடுகளில் பாத்ரூமை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.\nஇவர்களுக்கு தான் எளிதில் நோய் கிருமி தொற்றுகள் விரைவாக பரவும். மேலும், சொந்தபந்தங்கள், நண்பர்கள் வீட்டுக்கு வரும் போது பாத்ரூம் அசுத்தமாக இருப்பது முகம்சுளிக்க வைத்துவிடும். எனவே, பாத்ரூம் டைல்ஸ் மிகவும் அழுக்காக இருக்கும் நபர்கள் ஒரே நிமிடத்தில் அந்த கறையை போக்க இதை யூஸ் செய்தால் போதும்…\n* ஒயிட் வினீகர் – ஒரு கப்.\n* லிக்கியூட் சோப் – ஒரு கப்.\n* துடைக்கும் துணி – ஒன்று\n* ஸ்ப்ரே பாட்டில் – ஒன்று.\nசெயற்முறை | ஸ்டெப் #1\nமுதலில் வினிகரை மூன்று நிமிடங்கள் சூடு செய்துக் ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றிக் கொள்ளுங்கள்.\nசெயற்முறை | ஸ்டெப் #2\nசூடு செய்த ஒரு கப் வினிகருடன், ஒரு கப் லிக்கியூட் சோப்பையும் சேர்த்துக் கொள்ளுங்கள். வினிகர் மற்றும் லிக்கியூட் சோப் இரண்டையும் நன்கு கலந்துக் கொள்ளவும்.\nசெயற்முறை | ஸ்டெப் #3\nஇந்த வினிகர், லிக்கியூட் சோப் மிக்ஸ்-ஐ பாத்ரூம் டைல்ஸ்-ல் கறைப்படிந்துள்ள இடங்களில் ஸ்ப்ரே செய்யுங்கள்.\nசெயற்முறை | ஸ்டெப் #4\nஒரு நிமிடம் களைத்து துடைக்குக்ம் துணியை வைத்து துடைத்தால் போதுமானது. கறை முற்றிலுமாக நீங்கிவிடும்.\nWriting by Goldenvimal ♥♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்\nஎன்றென்றும் அன்புடன் goldenvimal blog\nதிண்டுக்கலில் ரயில் வந்து செல்லும் நேரம்\nவீடு கட்டும் பாேது கவனிக்க வேண்டியவை\nGoldenvimal இவன் விமல் 1. பத்திரப்படுத்தி வச்சுக்கங்க.. 2. வீடு கட்டும்போது தண்ணீர், அஸ்திவாரம், சிமெண்ட், செங்கல், ஃப்ளோர், பெயிண்ட்...\nவெள்ளி நகை வாங்க போறிங்களா\nGoldenvimal இவன் விமல் வெள்ளி நகை வாங்க போறிங்களா நம் கலாசாரத்தில் தங்கத்துக்கு அடுத்து, அதிகம் பயன்ப டுத்தப் படுவது வெள்ளிதான். ...\nஆசாரி குல தெய்வம் விஸ்வகர்மா\nஆசாரி குல தெய்வம் விஸ்வகர்மா வெட்டுவார்துறை நாடு ஸ்ரீ கரியம்மால் துணை ...\nநெருப்பு ஓடு வடிவில் காமாட்சி அம்மன் \nநெருப்பு ஓடு வடிவில் காமாட்சி அம்மன் பெருந்தச்சன் இனத்தை சேர்ந்த எனதருமை பொற்கொல்லர்களே.. ஆம்.கம்மாளர்களே ..நாமே உலகின...\nஏன் அரைஞான் கயிறு கட்ட வேண்டும் என தெரியுமா\nஏன் ஆண்கள் கட்டாயம் அரைஞாண் கயிறு கட்ட வேண்டும் என தெரியுமா அரைஞாண் கயிறு என்றாலே இன்று பலரது முகம் சுழித்துக் கொள்ளும். மேலும், ...\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்:\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்: ♥,,,இவன் விமல்,,,♥ பெரியார் https://t.co/q2VexzfDTP கார்ல் மார்க்ஸ் https://t.co/BbQwjgJ...\nகணவன் மனைவி( காதல் வரம் )\nகணவன் மனைவி( காதல் வரம் ) கணவன் ******ஹே என்ன ஓவரா பண்ற மனைவி*******ஆமா ஓவரா பண்ற மாதுரி தான் தெரியும் ... கணவன் ********ஆத்தாடி ...\n#மனைவியின்_கை (இவன் விமல்) ♥திருமணமாகி 35வருடங்கள் அவருக்கு 61வயது. கடந்த மாதம் ஓய்வபெற்று வீட்டில் மனைவியோடு சாகவாசமாக இருக்கி...\nபிறரிடம் எதுவும் கேட்காதவன் பெரும் பணக்காரன் \nகோவிலுக்கு வெளியே இருக்கும் ஏழையும் சரி, கோவிலுக்கு உள்ளே இருக்கும் பணக...\nதங்கவிலை திண்டுக்கல் Gold rate in Dindigul\nதிண்டுக்கல் ரயில்��ள் வந்துசெல்லும் நேரம் 2019\nN.S.விமல் நகைத்தொழிலகம் இங்கு சிறந்த முறையில் தங்க நகைகள்செய்து தரப்படும் goldenvimal23@gmail.com . Powered by Blogger.\nContact Form & உங்கள் கருத்துக்கள் பதிவிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000025568.html", "date_download": "2019-05-26T00:58:33Z", "digest": "sha1:IHCXT4JBNG6QFQUFVJRN5PF6RAV2TD7T", "length": 5625, "nlines": 131, "source_domain": "www.nhm.in", "title": "ஆன்மிகம்", "raw_content": "Home :: ஆன்மிகம் :: கங்கைக்கரை ரகசியங்கள்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nகங்கைக்கரை ரகசியங்கள், ரமணன், Kavitha Publication\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஒரு சாமானிய மணியனின் கதை மல்டி மீடியா அடிப்படைகள் குற்றம் புதிது\nவனப்பேச்சி பதினென் கீழ்க்கணக்கு சூரிய காந்தம்\nபுறநானூறு ஜேம்ஸ் வாத்தியார் நீரிழிவு நோய்க் கட்டுப்பாடு (அமெரிக்கன் டயாபெடிஸ் அசோசியேஷன்)\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/12907/2019/03/sooriyanfm-gossip.html", "date_download": "2019-05-26T00:59:42Z", "digest": "sha1:7Z4VKQMNERYILPX46SQTIKG4IQGA4DCD", "length": 13414, "nlines": 159, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "எனக்கு இந்த விஷயத்தில் ஈகோ அதிகம் - விஜய் சேதுபதி !! - SooriyanFM Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஎனக்கு இந்த விஷயத்தில் ஈகோ அதிகம் - விஜய் சேதுபதி \nSooriyanFM Gossip - எனக்கு இந்த விஷயத்தில் ஈகோ அதிகம் - விஜய் சேதுபதி \nவிஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘சூப்பர் டீலக்ஸ்’ இன்று வெளியாகி உள்ளது. படத்தை சிறப்பு காட்சிகளில் பார்த்தவர்கள் திருநங்கையாக நடித்த விஜய் சேதுபதியின் நடிப்பை பாராட்டி வருகிறார்கள்.\nஇந்நிலையில் விஜய் சேதுபதியிடம், ‘உங்கள் ரசிகர்களின் பெயர்களைக்கூட நினைவு வைத்திருப்பீர்கள். ரசிகர்களிடம் எந்தவித ஈகோவும் பார்க்க மாட்டீர்கள் என்று உங்களைப் பற்றி கருத்து நிலவுகிறது. உண்மையில், உங்களிடம் ஈகோவே கிடையாதா’ என்று கேள்வி எழுப்பப்பட்டது.\nஅதற்குப் பதில் அளித்த விஜய் சேதுபதி, “என்னிடம் நிறையவே ஈகோ இருக்கிறது. ஆனால், அதை அடையாளம் கண்டு கொள்கிறேன். உண்மையில் ஈகோ இல்லாத மனிதரே இருக்க முடியாது. அதுதான் உங்களை வளர்த்து உயரத்துக்கு கொண்டு செல்கிறது. ஆனால் அந்த ஈகோவை நாம் மற்றவர்கள் மீது பிரயோகப்படுத்தாமல் தொழில் மீது மட்டும் காட்டவேண்டும்” என்றார்.\nவிஜய் சேதுபதி படப்பிடிப்பில் தீவிபத்து\nமக்கள் செல்வன்- இனி சங்கத்தமிழனாக - விஜய் சேதுபதி\nகணவரை பறிகொடுத்த பெண், 276 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு கேட்டு வழக்கு\nஒரு செருப்புப் போதாது ,மற்ற செருப்பும் வேணும்- கமலின் எதிர்பார்ப்பு\nசிம்ரன், நிலாவுக்குப் பிறகு ப்ரியா தான் பொருத்தம் ; எஸ்.ஜே சூர்யா விளக்கம்\nபசியுடன் வருபவர்களுக்கு, இலவசமாக உணவளிக்கும் விடுதி\nராஜாளி பறவைக்காகவே புதிய வைத்தியசாலை\nவிஷாலின் அயோக்யா இன்று வெளியிடப்படாது\nதிகைக்கும் திரையுலகம் ; ஹிந்தி காஞ்சனாவிலிருந்து விலகுவதாக லோரன்ஸ் அறிவிப்பு\n'தல' அஜித் மற்றும் 'தளபதி' விஜய் ஆகியோரின் அரசியல் வருகை - பிரபல இயக்குனர் கருத்து என்ன....\nவிஜய்யின் திறமையை பார்த்து பாராட்டிய நடிகர் - இதுவரை வெளிவராத விடயம்\n2019 ஆண்டில் உலகிலேயே மிகவும் அழகான பெண்கள் இவர்கள் தான் \nஉலகின் மிகப் பிரபலமான மாயாஜால கலைஞர்கள்\n2018 ஆம் ஆண்டின் உலகக்கிண்ண இறுதிப்போட்டியின் விறுவிறுப்பான தருணங்கள் Brathwaite Hits 4 Sixes To Win\nஉலகிலே மிகவும் ஆபத்தான நீர்த் தேக்கங்கள் World Dangerous Biggest Dam In The World\nசரித்திரப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் தமன்னா\nஉணவு உண்டபின் தூக்கம் வருவதற்கான காரணம் தெரியுமா\nகணவரை பறிகொடுத்த பெண், 276 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு கேட்டு வழக்கு\nஅதிக பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகிய மக்களவை தேர்தல் 2019\nஅக்கா ஜோதிகா ; தம்பி கார்த்தி - ஜோடி நிகிலா விமல்\nசசிகுமார் நாயகன் ; ஒரே படத்தில் 49 நடிகர்கள்\nஇத்தனை மருத்துவ குணங்கள் நிறைந்ததா கற்றாழை\nகுங்குமப் பூவின் அற்புதக் குணங்கள்\nஜப்பானில் பாரம்பரிய அடையாளங்களுடன் உருவாகும் மர வீட்டு ரயில்\nமோடியிடம் வில்லத்தனம் காட்டி மூக்குடைந்த நடிகர் - தொடருமா அரசியல் கனவு......\n200 கோடி ரூபாய்கள் வசூலைப் பெற்ற லூசிபர்\nஉங்கள் ஞாபக சக்தியை அதிகரிக்க சிறந்த குறிப்புக்கள்\nஎன் வாழ்க்கையின் மிகவும் அசிங்க��ான பக்கம் இதுதான் - சுதா சந்திரன்\nபட்டமளிப்பு விழாவில் மாணவர்களை அதிர்ச்சியடைய வைத்த தொழில் அதிபர்\nசுவாசிலாந்து அரசாங்கத்தின் விசித்திர சட்டமும் மறுப்பும்\nஸ்பெயினில் வெற்றிபெற்ற தனுஷின் திரைப்படம்\nஅதிரடியில் கலக்கப்போகின்றாரா 'தல' அஜித்...... - புதிய படம் \"தல 60\"\nமீண்டும் தாமரை மலர்வதற்கான வாய்ப்பு ; பாஜக கட்சியினர் மகிழ்ச்சி\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\n3 தடவை திருமணம் முடித்த ரோஹித்த ராஜபக்க்ஷ டட்யானாவின் கண்கவர் படங்கள்\nகையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு செயலி\nகுழந்தைகளைக் கொலை செய்த தாய் வெளியிட்ட கருத்தால், பெரும் பரபரப்பு....\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஉணவு உண்டபின் தூக்கம் வருவதற்கான காரணம் தெரியுமா\nஅக்கா ஜோதிகா ; தம்பி கார்த்தி - ஜோடி நிகிலா விமல்\nசசிகுமார் நாயகன் ; ஒரே படத்தில் 49 நடிகர்கள்\nசரித்திரப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் தமன்னா\nகணவரை பறிகொடுத்த பெண், 276 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு கேட்டு வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-05-26T00:51:22Z", "digest": "sha1:BQ3FVSVTPJ5Z5HX24FAXQSODW3TNX63S", "length": 15541, "nlines": 219, "source_domain": "globaltamilnews.net", "title": "ஒருநாள் போட்டி – GTN", "raw_content": "\nTag - ஒருநாள் போட்டி\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபாகிஸ்தானுக்கெதிரான 3-வது ஒருநாள் போட்டி – 6 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி\nபாகிஸ்தானுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியினை 6 விக்கெட்...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇங்கிலாந்துக்கெதிரான இறுதி ஒருநாள் போட்டியில் மேற்கிந்தியதீவுகள் வெற்றி – தொடர் சமன்\nஇங்கிலாந்துக்கெதிரான இறுதி ஒருநாள் போட்டியில் 113...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇந்தியாவுக்கெதிரான 4-வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து வெற்றியீட்டியுள்ளது\nஇந்தியாவுக்கெதிரான 4-வது ஒருநாள் போட்டியில், நியூசிலாந்து...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nதென்னாபிரிக்காவுக்கெதிரான 4வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி\nதென்னாபிரிக்காவுக்கெதிரான 4வது ஒருநாள் போட்டியில்...\nபிரதான செய்திகள் • விள��யாட்டு\n3வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தானை வென்ற தென்னாபிரிக்கா தொடரில் 2-1 என முன்னிலை\nபாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட்...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கைக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டி – நியூசிலாந்து 45 ஓட்டங்களால் வெற்றி :\nஇலங்கைக்கெதிரான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில்...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nமேற்கிந்திய தீவுகளுடனான முதலாவது ஒருநாள் போட்டியை பங்களாதேஸ் வென்றுள்ளது\nடாக்காவில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇங்கிலாந்துக்கு எதிரான இறுதி ஒருநாள் போட்டியில் இலங்கை 219 ஓட்டங்களால் வெற்றி\nஇங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள்...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇந்தியா – மேற்கிந்தியதீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று\nஇந்தியா மற்றும் மேற்கிந்தியதீவுகள் அணிகளுக்கிடையிலான...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கைக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டி – இங்கிலாந்து வெற்றி\nபல்லேகலே மைதானத்தில் நடைபெற்ற இலங்கை – இங்கிலாந்து...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று\nஇலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள்...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று\nஇலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள்...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கை – இங்கிலாந்துக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று ஆரம்பம்\nஇலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள்...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nசிம்பாப்வேக்கு எதிரான 1வது ஒருநாள் போட்டி – தென்னாபிரிக்கா 5 விக்கெட்டுக்களால் வெற்றி :\nசிம்பாப்வேக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில்...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஆர்.பி.சிங் ஓய்வு\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஅயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் தொடரை வென்றுள்ளது.\nஅயர்லாந்துக்கு எதிரான மூன்றாவத��� ஒருநாள் போட்டியில்...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கை, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான நான்காவது ஒருநாள் போட்டி இன்று\nஇலங்கை, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள்...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஒருநாள் போட்டியிலிருந்து ஓய்வு பெறப் போவதாக டேல் ஸ்டெயின் அறிவிப்பு\nதென்னாப்பிரிக்க அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபங்களாதேசுக்கெதிரான 2-வது ஒருநாள் போட்டியில் மேற்கிந்தியதீவுகள் அணி வெற்றி:\nபங்களாதேஸ் அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் 3 ஓட்ட...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇந்தியாவுக்கெதிரான 2வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து வெற்றி – டோனி இரு சாதனைகள்\nலோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்தியாவுக்கெதிரான 2-வது...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி :\nஇங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஒருநாள் போட்டி அந்தஸ்து பெற்ற நேபாளம் முதலாவதாக நெதர்லாந்துடன் விளையாடுகின்றது\nஒருநாள் போட்டி அந்தஸ்து பெற்ற நேபாளம் அணி முதன்முறையாக...\nஉயிர்த்த ஞாயிறுப் படுகொலைகள் : மத நிறுவனங்களை நோக்கிச் சிலகேள்விகள் – நிலாந்தன்.. May 25, 2019\nதனு ரொக்கின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் 9 பேர் கைது… May 25, 2019\n8000 பேருக்கு சிசேரியன் செய்ததை ஒப்புக்கொண்டார் வைத்தியர் என்கிறது ‘திவயின’\nகைது செய்யப்பட்டுள்ள அப்பாவிகளை விடுவிக்குமாறு கோரிக்கை… May 25, 2019\nஅரசியல் கைதிகளையும் விடுதலை செய்யப்பட வேண்டும்… May 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on ஞானசார தேரருக்கான மன்னிப்பு, பெரும்பான்மை வாதத்தின் அடுத்த கட்டம்…..\nLogeswaran on முஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\nSuhood MIY. Mr. on பல்கலைக்கழக மாணவனுக்கு பழுதாகிய உணவு வழங்கிய யாழ் உணவகம்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?m=20181116", "date_download": "2019-05-26T01:37:10Z", "digest": "sha1:4Z6RWW4YZXADLZ2S3D7UIBQFIP3EKAZI", "length": 16455, "nlines": 210, "source_domain": "kisukisu.lk", "title": "» 2018 » November » 16", "raw_content": "\nஉடல் எடையை குறைத்து ஆளே மாறிய தல\nசினி செய்திகள்\tMay 22, 2019\nசினி செய்திகள்\tMay 22, 2019\nமிஸ்டர் லோக்கல் – திரைவிமர்சனம்\nதிரைபார்வை\tMay 22, 2019\nதிரைபார்வை\tMay 22, 2019\nசினி செய்திகள்\tMay 21, 2019\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nபேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nஆண்மை குறைபாட்டுக்கு சிறந்த மருந்து\nரஷ்ய பெண்களுடன் உறவுக் கொள்வதால் ஏற்படும் நன்மை-தீமை\nஜெயலலிதா பற்றி உங்களுக்கு தெரியாத ஐந்து விஷயங்கள்…\nஜோதிகாவின் படத்திற்கு U சான்றிதழ்\nசினி செய்திகள்\tJune 26, 2017\n100 பில்லியன் டொலர் ஊழல் – சிக்கலில் இளவரசர்கள், அமைச்சர்கள்\nமிஸ்டர் லோக்கல் – திரைவிமர்சனம்\nதிரைபார்வை\tMay 22, 2019\nதிரைபார்வை\tMay 22, 2019\nதிரைபார்வை\tMay 13, 2019\nதிரைபார்வை\tMay 13, 2019\nதிரைபார்வை\tMay 13, 2019\nபிகினி உடையில் புகைப்படம் எடுத்த ஷாருக்கான் மகள்\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 28, 2018\n15 நிமிடம் நடனம் ஆட 5 கோடி…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 28, 2018\nசோனம் கபூருக்கு மே மாதம் திருமணம்…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 26, 2018\nஇந்திய சினிமாவிற்கு புதிய வெளிச்சம் காட்டிய படம்…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 21, 2018\nரன்பிர் கபூர் – ஆலியா பட் காதல்\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 17, 2018\nபிரபல நடிகையின் மேலாடையை கழற்ற சொன்ன இயக்குனர்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 17, 2018\nநடிகையின் ஆஸ்கர் விருது திருட்டு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 6, 2018\n2018 ஆஸ்கர் விருது – 3 விருதுகளை அள்ளிய டங்கிர்க்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 5, 2018\nபிரபல ஹாலிவுட் நடிகர் இறந்துவிட்டாரா\nசினி செய்திகள் ஹாலிவூட்\tFebruary 20, 2018\n70 பெண்கள் பாலியல் புகார் – திரைப்பட தயாரிப்பாளர் மீது வழக்கு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tFebruary 13, 2018\nபிக்பாஸ் தொகுத்து வழங்க இவ்வளவு கோடியா\nசின்னத்திரை\tJune 26, 2018\nபிக்பாஸ் வீட்டில் இத்தனை மாற்றங்களா\nசின்னத்திரை\tJune 15, 2018\nநடிகை நந்தினி ஆடிய நாடகம்\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 12, 2018\nஆர்யா செய்த செயலால் எகிறியது டிஆர்பி\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 6, 2018\nபிரபல சீரியல் நடிகைக்கு வந்த சோதனை\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 2, 2018\nபிக்பாஸ் ஆரவ் – குறும்படம்\nகுறும்படம்\tApril 16, 2018\nFBயில் 14 கோடி பேர் பார்த்த குறும்படம்.. (வீடியோ)\nகுறும்படம் சினி செய்திகள்\tDecember 5, 2017\nபாலியல் துன்புறுத்துதல்: மனித இனத்திற்கே கேடு\nகுறும்படம்\tMay 22, 2017\nகாதலும், காமமும் வேறு – (Adult Only)\nபிக்பாஸ் ஜூலி படத்திற்கு தடை\nபிக்பாஸ் முதல் சீசனில் அதிகம் சர்ச்சைக்கு உள்ளானவர் ஜூலி. இந்த நிகழ்ச்சியின் மூலம் அவருக்கு அதிகம் புகழ் கிடைத்தாலும், அவரை பலரும் சமூக வலைத்தளங்களில் வறுத்தெடுக்கவே செய்தனர். அதன் பிறகு அவர் சினிமாவில் நடிப்பதாக கூறப்பட்டது. நீட் தேர்வு காரணமாக\nநடிகர் எடுத்த அதிர்ச்சி முடிவு\nவிஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் தரமான படங்களாக தேர்ந்தெடுத்து நடிப்பவர். இவர் நடிப்பில் இன்று திமிரு பிடிச்சவன் படம் திரைக்கு வந்துள்ளது. இவர் கடந்த சில வருடங்களாக சில தோல்வி படங்களை கொடுத்து வருகிறார். இதனால் இவருக்கு கடன் அதிகமாகியுள்ளது. இதனால்\nவிஷால் படத்தில் சன்னி லியோன்\nஇந்தி முன்னணி கதாநாயகர்களும் சன்னிலியோனுடன் சேர்ந்து நடிப்பதை தவிர்க்கிறார்கள். அதையும் மீறி சன்னிலியோன் நடித்துள்ள படங்கள் சர்ச்சைகளில் சிக்கி வருகின்றன. போலீஸ் நிலையங்களிலும் புகார்கள் பதிவாகிறது. கர்நாடகத்தில் சன்னிலியோன் பங்கேற்க இருந்த நடன\nகாற்றின் மொழி – திரைவிமர்சனம்\nநடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த விதார்த் – ஜோதிகா வாடகை வீட்டில் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். விதார்த் ஒரு தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். குறைவான சம்பளம் என்றாலும் மனநிம்மதியுடன் குடும்பத்தை நடத்தி\nபிரபல நடிகையின் மேலாடையை கழற்ற சொன்ன இயக்குனர்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 17, 2018\nநடிகையின் ஆஸ்கர் விருது திருட்டு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 6, 2018\n2018 ஆஸ்கர் விருது – 3 விருதுகளை அள்ளிய டங்கிர்க்\nசினி செய்திகள் ஹாலிவூட��\tMarch 5, 2018\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nதற்கொலை வரை சென்ற பிரபல நடிகர், நடிகையின் மேனேஜர்\nசினி செய்திகள்\tOctober 21, 2018\nBigg Boss இல் இவர்களின் சம்பளம் தெரியுமா\nசின்னத்திரை வீடியோ\tJuly 4, 2017\nசினி செய்திகள்\tFebruary 11, 2016\nயோகி பாபுவின் காதல் பிரச்சினை\nசினி செய்திகள்\tOctober 28, 2018\nஒரு நாளைக்கு எத்தனை தடவை முகம் கழுவலாம்\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=28225", "date_download": "2019-05-26T01:47:25Z", "digest": "sha1:X5IAFAIOLZ4UWVAH5LS2KQJWHVZQKGJQ", "length": 11361, "nlines": 122, "source_domain": "kisukisu.lk", "title": "» பிரபாகரன் மகன் படுகொலை படத்துக்கு இலங்கையில் தடை", "raw_content": "\nஉடல் எடையை குறைத்து ஆளே மாறிய தல\nபிக்பாஸ் 3 ஜூன் முதல்\nஆடையில்லா புகைப்படம் கேட்ட நபரிற்கு பாடகி அனுப்பிய புகைப்படம்\n← Previous Story ரி.வி.சீரியல் நடிகைக்கு பாலியல் தொல்லை\nNext Story → மீண்டும் விஜய்க்கு வந்த சோதனை\nபிரபாகரன் மகன் படுகொலை படத்துக்கு இலங்கையில் தடை\nவிடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனின் மகன் பாலசந்திரன் மற்றும் ஊடகவியலாளர் இசைப்பிரியா ஆகியோரின் படுகொலையை மையமாக வைத்து ஒரு சினிமா படம் தயாரிக்கப்படுகிறது.\n‘சாட்சிகள் சொர்க்கத்தில்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஈழன் இளங்கோ டைரக்டு செய்துள்ளார். இதற்கிடையே இப்படத்தை திரையிடும் முயற்சியில் கடந்த மார்ச் 19-ந் தேதி தணிக்கை பெறுவதற்காக இலங்கை தலைநகர் கொழும்பில் இருக்கும் தணிக்கை குழுவிடம் விண்ணப்பிக்கப்பட்டது.\nஇந்த படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் இலங்கையில் திரையிட தடை விதித்தனர். டைரக்டரின் பிரதிநிதிகள் எவ்வளவோ முயன்றும் முயற்சி பயனளிக்கவில்லை. இறுதிப் போரில் நடந்த சம்பவங்கள் படத்தில் இடம் பெறவில்லை. இருந்தும் படம் திரையிட ஏன் தடை விதிக்கப்பட்டது என கேட்கப்பட்டது.\nஅதற்கு பதில் அளித்த தணிக்கை குழு, “படத்தில் வரும் செய்திகளும், துணைக் கதைகளும், வசனங்களும், ஒரு பாடலும் மிகவும் உணர்ச்சி மயமாக உள்ளது. சேனல் 4-ல் இடம்பெற்ற காட்சிகள் மற்றும் ஆவணங்கள் இடம்பெற்றுள்ளன. அது மட்டுமின்றி பாலசந்திரனும், இசை பிரியாவும் திரையில் தோன்றும் காட்சிகள் உள்ளன. இவை அனைத்தும் இலங்கை அரசுக்கும், ராணுவத்தினருக்கும் எதிராக உள்ளது. இலங்கையில் படத்தை திரையிட அனுமதித்தால் பல சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் நடக்க வாய்ப்புகள் உள்ளன” எனக் கூறியது.\nஅதனால் டைரக்டரும், சக கலைஞர்களும், ரசிகர்களும் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். இதுகுறித்து டைரக்டர் ஈழன் இளங்கோ கூறும்போது, “உலகமெங்கும் வாழும்மக்களை இப்படத்தை பார்க்க வைப்போம். தமிழர்கள் மட்டுமின்றி அனைத்து மொழியினரும் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.\nஎனவே தமிழர்கள் மட்டுமின்றி மாற்றுமொழி பேசும் மக்களும் இதை பார்ப்பார்கள். அப்போது தான் ஈழத்தமிழருக்கு நடந்த, நடக்கின்ற கொடுமைகளை அறிந்து கொள்ள முடியும்” என்றா���்.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nMSV யின் இறுதிப்பயணம் ஆரம்பம்…\nசினி செய்திகள்\tJuly 15, 2015\nஆண்களுக்கும் கருத்தடை மாத்திரை – முதல்கட்ட ஆய்வு வெற்றி\nபிரபல நடிகைகளுக்கும் பாலியல் பிரச்சினை உண்டு…\nசினி செய்திகள்\tAugust 30, 2017\nதிரைபார்வை\tMay 2, 2016\nஒரு இனத்தை காப்பாற்றும் முயற்சியில் தொழில்நுட்பம்..\nதொழில்நுட்பம்\tJuly 21, 2015\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavimanam.blogspot.com/2012/10/", "date_download": "2019-05-26T01:46:45Z", "digest": "sha1:X7CRWP37GU6MUIVHA4ZJLALLR7YONXRR", "length": 73088, "nlines": 286, "source_domain": "kavimanam.blogspot.com", "title": "கவிமனம்: October 2012", "raw_content": "\nதொடர்கதை சிறுகதை படிப்பவர்களுக்காக இந்த வலைப்பதிவு\nபோகப் போகத் தெரியும் - தொடர்.\nபோகப் போகத் தெரியும் - 28\n ஒவ்வொருத்தரும் ஒவ்வொன்றாகப் பேச.. கடைசில் இந்த வருடம் எட்டாம் வகுப்புவரை இருந்த பள்ளியைப் பத்தாம் வகுப்பு வரையில் அதிகப்படுத்துவதாக முடிவானது.\nமீனா எதுவும் பேசாமலேயே அனைத்தையும் பார்த்து கொண்டிருந்தாள். கடைசியில் சக்திவேல் தான் கேட்டான்;\n'மீனா.. இந்த முடிவுக்கு நீ என்ன சொல்லுற\n'உங்க ஊருக்கு எது சரியோ.. அதன்படி செய்யிங்க.\" அவளின் இந்த அலட்சியப் பதில் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.\n'ஏன்.. இந்த ஊருமேல ஒனக்கு அக்கரை இல்லையா..\n'அக்கர எல்லாம் இருக்குத்தான். ஆனா என்னோட விருப்பத்த சொல்ல எனக்கு அறுகத இருக்குதான்னு தான் தெரியல.\"\n'மீனா.. இது பொதுக் கூட்டம். இங்க தனிப்பட்ட விசயம் எதுவும் பேசக்கூடாது. அறுகத இல்லாதவங்கள நாங்க கூட்டத்துக்கு கூப்பிட வேண்டிய அவசியம் கெடையாது. நீ இந்த ஊருல பல விசயங்கள எடுத்துக் காட்டி நல்லது நடக்க ஒதவியா இருந்திருக்கிற. அதுக்காகத்தான் ஒங்கிட்ட அபிப்பிராயம் கேட்டோம். இப்ப சொல்லு. இந்த முடிவு சரியா\nகணேசன் கோபமாகச் சொன்னான். சட்டம் பேச வேண்டிய நேரத்தில் பேசித்தானே ஆக வேண்டும்.\n'இந்த முடிவுல எனக்கு உடன்பாடு இல்லைங்க.\" நிதானமாகச் சொன்னாள்.\n'நீங்க ஆம்பளைங்க. உங்களோட பிரச்சனைங்க வேற. எங்களோட பிரச்சனைங்க வேற. எட்டாங்கிளாசு வர கிராமத்துல படிச்சாலும்.. பிறகு டவுனுக்குப் போய்ப் படிக்கும் போதே நெறைய மாற்றங்கள். படிப்பிலேயும் சரி. போய்வரும் பாதையிலும் சரி. சிறுவயசா இருக்கும் போது அது எங்களுக்குப் பெரிசா படாது. ஆனா.. பத்தங்கிளாசு முடிச்சிட்டுப் படிக்கக் கிராமத்த விட்டு டவுனுக்கு போவும்போது வயசுவந்த பொண்ணுங்களுக்கு நெறைய சிரமங்கள் இருக்குது. தவர இந்த ஊருல ஒம்பது பத்துப் படிக்க நெறைய பேர் இல்ல. அதனால பத்தம் வகுப்பு வர பெரிசுபடுத்த அவசியம் இல்ல.\"\nஅனைவரும் அவள் பேச்சை உன்னிப்பாகக் கேட்டார்கள். அவளே தொடர்ந்தாள்.\n'ஆனா.. இதையே வேற மாதிரி யோசிக்கலாம். சின்னதா ஒரு கம்பியூட்டர் சென்டர் தொறக்கலாம். இதனால மாணவர்கள் என்றில்லாமல் நம்ம ஊர்ல படிச்ச பொண்ணுங்களுக்கும் கத்துத் தரலாம். இதுக்குன்னு ஆளு வக்கவேண்டிய அவசியம் ���ல்ல. ஏற்கனவே கத்துக்கினு இருக்கிறவங்க மாணவர்களுக்குக் கத்துக் கொடுக்கலாம். இன்டர்நெட் போட்டுட்டா.. கம்பியூட்டர் இருந்த எடத்திலேர்ந்தே உலகத்தைப் பாக்க முடிஞ்ச ஓரு அருமையான சாதனம் இப்படி செஞ்சா மாணவர்களுக்கு மட்டுமில்லாம எல்லாருமே பயனடையலாம்.\"\nஎழுந்து நின்று சொன்னவள் அமர்ந்தாள். ஒரு பெண் எழுந்தாள்.\n'ஆமாண்ணா.. நா டவுனுல தான் பத்தாவது படிக்கறேன். ரெண்டு வருஷமா பஸ்சுல போய்வரதால டவுன் எனக்குப் பழகி போயிடுச்சி. மீனா அக்கா சொன்னமாதிரி செஞ்சா எங்களுக்கும் வசதியா இருக்கும். ஸ்கூல் முடிஞ்சி அங்கேயே கத்துகறத விட இங்க இருந்தா எங்களுக்கு வசதியா இருக்கும். நேரமும் மிச்சம்.\" என்றாள்.\n'அப்போ பள்ளிக்கூடத்த பெரிசு படுத்த வேணாங்கிறிங்களா..\n'வேணாங்கில. இந்த வருஷம் வேணாம். பிறகு பாத்துக்கலாம்.\" மீனா சொல்ல எல்லோருமே இதையே ஆதரிக்க இதுவே முடிவானது.\n'சரி. வேற ஏதாவது சொல்லணும்ன்னா சொல்லலாம்.\" சக்திவேல் சொல்ல மீனா கை தூக்கினாள்.\n'உங்க ஊருல ஆத்துக்கு வடபுறமா.. பக்கத்து கிராமத்துக்கு ஓரத்துல இருக்கிற நெலம் உங்களுக்கு சொந்த மானது தானே..\nஅவள் இப்படி கேட்க.. அவள் அருகில் அமர்ந்திருந்த சேகர்.. 'உங்க ஊருன்னு ஏன் சொல்லுற. நம்ம ஊருன்னு சொல்லு.\" கடுகடுப்பாகச் சொன்னான்.\n'ஏன் அந்த எடத்த தரிசாவே வச்சிருக்கீங்க\n'அது ஊருக்கு ரொம்ப தொலைவுல இருக்கு. அது மட்மில்ல பக்கத்தூருகாரனுவ ஏதாவது பிரச்சன பண்ணுவானுங்க. சரியா கவனிக்க முடியாது. ஆத்தோரத்துல இருக்குது. லேச செம்மண் கலந்த நெலம்.\" என்றார் ஒரு பெரியவர்.\n மண்ண கொஞ்சம் கொண்டு போயி மண்வள ஆராய்ச்சி காரங்க கிட்ட கொடுத்தா அவங்க ஆராஞ்சி பாத்து அந்த நெலத்துல என்ன உரம் சேத்தா என்ன தன்ம வரும். என்ன பயிர் செய்யலாம்ன்னு சரியா சொல்லிடுவாங்க. தரிசா தானே கெடக்குது. ஏதாவது மரம் வச்சா பிறகு பயனாவும் இல்லையா.. இப்போத்தான் விவசாயத்துக்கினு எவ்வளவோ நவீன கருவிங்க வந்திடுச்சே.. நீங்க ஏன் அந்த நெலத்த உங்க ஒழைப்பால மதிப்பாக்கக் கூடாது இப்போத்தான் விவசாயத்துக்கினு எவ்வளவோ நவீன கருவிங்க வந்திடுச்சே.. நீங்க ஏன் அந்த நெலத்த உங்க ஒழைப்பால மதிப்பாக்கக் கூடாது தரிசா இருக்கிற வரைக்கும் அது வெறும் மண்ணு தான். உழைச்சா அதுக்கு மதிப்பு வந்திடும் இல்லையா.. தரிசா இருக்கிற வரைக்கும் அது வெறும் மண்ணு தா���். உழைச்சா அதுக்கு மதிப்பு வந்திடும் இல்லையா..\nஅங்கிருந்தவர்கள் இதை அசை போட்டபடி சக்திவேலைப் பார்த்தார்கள்.\n'இதுவும் நல்ல விசயம் தான். இதுக்கான முயற்சிய நாங்க கூடிய சீக்கிரம் தொடங்கறோம். ரொம்ப நன்றி மீனா.' என்றான்.\nகூட்டம் கலைந்தது. மீனா யோகி ரத்தினத்திடம் பேசிக் கொண்டு இருந்தாள். ஒரு சிறுவன் வந்து அவளிடம் சொன்னான்.\n'அக்கா.. உன்னோட ப்ரென்சுங்க உன்ன வர சொன்னாங்க.\"\n'ம். தோ வர்றேன்னு சொல்லு.\"\nஅவனை அனுப்பிவிட்டு ரத்தினத்திடம் பேச வேண்டியதைப் பேசிவிட்டு நண்பர்களைத் தேடிச் சென்றாள்.\nமனத்தில் சந்தோசத்தை உணர்ந்தாள். நண்பர்கள் சந்தோஷத்தை மட்டுமல்ல. துன்பத்தையும் பங்கு போட்டுக் கொள்பவர்கள் தானே..\nஉண்மையான நட்பு தன்னுடைய துன்பத்தைச் சொல்லி அவர்களையும் துன்பத்தில் தள்ளிவிடக் கூடாது என்று நினைப்பது தான்\nமீனாவும் நினைத்துக் கொண்டாள்.. தனது துன்பம் தன்னுடனே இருக்கட்டும் என்று\nஆனால்.. உடுக்கை இழந்தவன் கை போல தானாகவே வந்து உதவுவது தான் உண்மையான நட்பு என்பதை மறந்து விட்டாள் போலும்\nவானத்திற்கு ஆயிரம் கண்கள் இருந்தாலும் இன்;று குருடாகத்தான் இருந்தது. கழுவிவிட்ட கரும்பலகையைப் போல. ஒரு விமானம் மின்மினிப் பூச்சியாகப் பறந்து கொண்டிருந்தது.\nமீனா பள்ளிக்கூட வகுப்பில் நுழைந்து ஒரு நாற்காலியில் அமர்ந்தாள். ஆறு பேரும் இருந்தார்கள். யார் முகத்திலும் சிரிப்பு மருந்துக்கும் இல்லை அவர்கள் எதுவும் பேசாமல் இருக்கவும் இவளே பேச ஆரம்பித்தாள்.\n'நாங்க நல்லா இருக்கிறது இருக்கட்டும். நீ ஏன் இப்படி மாறி போன\" சேகர் கேட்டான். கோபம் இருந்தாலும் நிதானமாகப் பேசினான்.\n'மீனா ஒனக்கு என்னப் பிரச்சனை.. எதுவா இருந்தாலும் எங்கிட்ட சொல்லு.\" இது ஜுவானந்தம்.\n'ஏன் எங்கள விட்டு விலகிப்போக நெனைக்கிற..\nமீனா பேசாமலேயே அவர்களைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள். கண்கள் இலேசாகக் கலங்கத் துவங்கின.\n'மீனா இதுக்கெல்லாம் பதில் சொல்லலைன்னாலும் பரவாயில்ல. ஆனா இந்த ஒரேயொரு கேள்விக்கி மட்டும் பதில் சொல்லு. நீ சக்திவேலை விரும்புறியா.. இல்லையா..\" சரவனன் அவள் கண்களை நேருக்கு நேராகப் பார்த்துக் கேட்டான்.\n'இல்லை சரண். எனக்கு அந்தத் தகுதியில்ல\nநிதானமாகச் சொன்னாள். அனைவருக்கும் அதிர்ச்சி\n\" சிவா கோபத்தோடு கேட்டான்.\n'ஆமா சிவா. சக்திவேல் இந்த ஊருக்கே நிழல் தர்ற பெரிய மரம். நாமெல்லாம் அதோட நெழல்ல தங்கி இளைபாறிவிட்டு போயிடணுமே தவிர.. அங்கேயே தங்கிட நெனைக்கக்கூடாது. அந்த மரம் தர்ற நெழலுக்கும் பழத்துக்கும் நம்மால பதில் உதவி செய்ய முடியாது சிவா. அதுவும் நா அந்த நெழல்ல நின்னு அதுக்குக் கொடக்கூலி கேட்டுத் தரத் தகுதியில்லாததால என்ன வெளியில இல்லயில்ல. வெய்யிலுல தள்ளி விடுறவங்களும் இருக்காங்க சிவா..\" குரல் தழுதழுக்கச் சொன்னாள்.\n'யார் உன்ன அப்படி செஞ்சது\" கோபமாகக் கேட்டான் சரவணன்.\n'யாரையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. ஏன்னா எனக்கு எல்லாருமே வேணும். ஆனா எனக்குத்தான் யாருமேயில்ல.\"\n'மீனா.. நீ இப்படிப் பேசக்கூடாது. நா இருக்கறேன். நீ சரின்னு ஒரு வார்த்தைச் சொல்லு. நா ஒன்ன என்னோட சகோதரியா சட்டபடி ஏத்துக்கறேன். நான்னு இல்ல. எங்க ஆறு பேரையும் உன்னோட உறவா ஏத்துக்கோ.\" அவள் கையைப் பிடித்துக் கொண்டு கெஞ்சளாகச் சொன்னான்.\nமீனா அடக்கிய கண்ணீர் ஆறாக இறங்கியது. கையை அவன் கையிலிருந்து உருவினாள்.\n'வேணாம் சரண். ஒனக்கு ஒன்னு தெரியுமா சின்ன வயசுல நா யாரையாவது அம்மான்னு கூப்பிட்டாக்கூட அனாத நாயே.. நானா ஒனக்கு அம்மா..ன்னு திட்டுவாங்கித் திட்டுவாங்கியே.. நா யாரையுமே அம்மா அண்ணன் அக்கா மாமான்னு ஒறவுமொற வச்சி கூப்பிடறது கெடையாது. அது பழகிடுச்சி சின்ன வயசுல நா யாரையாவது அம்மான்னு கூப்பிட்டாக்கூட அனாத நாயே.. நானா ஒனக்கு அம்மா..ன்னு திட்டுவாங்கித் திட்டுவாங்கியே.. நா யாரையுமே அம்மா அண்ணன் அக்கா மாமான்னு ஒறவுமொற வச்சி கூப்பிடறது கெடையாது. அது பழகிடுச்சி பெரிசா படல. ஆனா என்ன வளத்தவங்களே.. என்ன அனாதைன்னு சொன்ன அந்த நிமிஷமே நா செத்துப் போயிடN;டன் தெரியுமா..\nஆனா சரண்.. எனக்கு இந்த உறவு முறையவிட நீங்க ஆறு பேரும் பெருசா தெரியிறீங்க உங்கள என்னோட அம்மா.. அப்புறம் சக்திவேலு இவங்களல்லாம் விட உயர்ந்த எடத்துல வச்சிறுக்கிறேன். உங்க ஆறுபேரோட நட்பு என்னோட கடைசி நிமிஷ உயிர் இருக்கிற வரைக்கும் நீடிச்சி இருக்கணும். நா எதையுமே மனசால ஆசப்பட்டது கெடையாது. ஆனா இந்த ஆசய நீங்க நிறைவேத்தணும்.\nஎன்ன பொருத்தவரைக்கும் தாய்பாசம் காதல் இதவிட நட்பு சிறந்தது. இன்னைய நிலையில நீங்க மட்டும் தான் எனக்கு இருக்கிறீங்க. உங்கள நா எந்த விதத்துலேயும் எழக்க விரும்பல.\"\n'நா காலேஜுப்ரோகிராம் முடிச்��ிட்டு வந்த அன்னைக்கி அந்த வேந்தன் என்ன வழிமறிச்சிக் குடி போதையில என்னன்னமோ சொல்லித் திட்டினான். அவன் உங்க ஆறு பேரையும் சக்திவேலையும் சாகடிக்காமட விடமாட்டேன்னு சொன்னான். அவன நெனச்சாலே எனக்கு பயமா இருக்குது. அதனால தான் முடிவெடுத்தேன். என்னால இந்த ஊருல யாருக்கும் எந்தப் பிரச்சனையும் வரக்கூடாதுன்னு.\nசக்திவேல் என்னை விரும்பரார்ன்னு எனக்குத் தெரியும். ஆனா வேந்தனும் என்னதான் கட்டிக்குவேன்னு சொல்லி மெறட்டுறான். இந்தப் பிரச்சனையில நா உங்களையோ சக்திவேலையோ எழக்க முடியாது அது மட்டுமில்ல. எனக்காக யாரும் எந்தப் பிரச்சனையிலும் தலையிடக் கூடாது. பிரச்சனைன்னு வந்தா.. நானே அத போக்கிக்க முயற்சி பண்ணுறேன்;. நா டவுனுல இருக்கிற வரைக்கும் அவனால எனக்கு எந்தப் பிரச்சனையும் வராது. ஆனா இங்க வந்தாத்தான் கொஞ்சம் பயமா இருக்கு.\nஅதனாலத்தான் சொல்றேன். எனக்காக யாரும் வராதீங்க. இது தான் நா உங்ககிட்ட வேண்டி கேட்டுக்கிற உதவி தயவு செஞ்சி என்னோட வழியில என்னை விட்டுடுங்க.\" கைகூப்பி சொன்னாள்.\nஆறு பேருமே அவள் செய்கையை அதிர்ச்சியுடன் பார்த்தார்கள். மீனா கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு சாலையில் இறங்கி நடந்தாள்.\nகவிமனம் அருணா செல்வம் நேரம் 10/26/2012 2 comments :\nபோகப் போகத் தெரியும் - 27\nநேற்று நடந்த நிகழ்ச்சிகளை அசை போட்டபடி மீனா தன் உடமைகளைப் பெட்டியில் அடுக்கிக் கொண்டிருந்தாள்;. நேற்றைய நிகழ்ச்சிகள் இன்று ஞாபகாத்தங்களாகி விடுகிறது. இப்பொழுது என்பதும் அந்த நொடியிலேயே ஓடி விடுகிறது. அப்படியானால் காலத்திற்குத் தான் எத்தனை கால்கள்\nமீனா அனைத்தையும் அடுக்கிவிட்டு நிமிர்ந்தாள். அப்பொழுது அங்கே சக்திவேல் இல்லை. அவளுக்குத் தெரியும் இந்த நேரத்தில் நிச்சயமாக அவன் வீட்டில் இருக்கமாட்டான் என்று\nகமலா தான் இவளையே பார்த்துக் கொண்டு இருந்தாள். மீனா எதையோ தேடுவது போல் தேடிக் கொண்டே இருந்தாள். சிறிது நேரம் கழித்து மாடிக்குப் போனாள்.\nஅவள் இப்பொழுது இங்கே வந்தது இதற்குத்தானே..\nஎப்படியாவது சக்திவேலின் ஒரு புகைப்படத்தையாவது கொண்டு வந்துவிட வேண்டும் என்பதே அவளது எண்ணம்\nமாடியில் தொலைக்காட்சிப் பெட்டியின் மீது அவனது படம் இருந்ததைப் பார்த்திருக்கிறாள். அது தான் இப்பொழுது அவளுக்கு வேண்டும்.\nசட்டத்திலிருந்து மெதுவ��க அவன் படத்தை உருவினாள்.\n அதுவும் மீனாவுடையப் படம். கல்லூரி நிகழ்ச்சியில் எடுத்திருக்க வேண்டும். சிகப்புச் சராரா உடையில் இருந்தாள். அவளின் படத்தை அங்கே பார்த்ததும் மனம் படபடப்பாகியது. சட்டத்தைக் கவிழ்த்து வைத்துவிட்டு அருகில் இருந்த புத்தக அலமாரியில் இருந்து ஒரு புத்தகத்தை உருவி அதனுள் எடுத்தப் படத்தை வைத்து கொண்டு கீழிறங்கினாள்.\nமனம் பட்டாம்பூச்சியாகப் பறந்தது. சந்தோஷம் முகத்தில் தானாக வந்து ஒட்டிக் கொண்டது. மறைக்க முயன்றாள். முடியவில்லை. கமலா தன்னை வினோதமாகப் பார்ப்பதை போல் உணர்ந்தாள். அவள் தன் முகத்தைப் பார்க்காதவாறு திருப்பிக் கொண்டாள்.\nதனது பெட்டியைத் தூக்கிக் கொண்டு அகிலாண்டேசுவரி அம்மாள் எதிரில் வந்து நின்றாள்.\n'சக்தியம்மா.. நா கௌம்புறேன்;..\" அவளின் முகத்தை பார்த்து மெதுவாகச் சொன்னாள்.\n'ம்..ம்.. சரி சரி போ. திரும்பி அடிக்கடி வராத. எம்மகன ஒன்னோட அழகக் காட்டி மயக்கிடலாம்ன்னு மட்டும் நெனைக்காத. அவன் ஒன்னமாதிரி அனாதைய கட்டிக்க மாட்டான். அவனோட மனசுல வேற ஒரு பொண்ணு இருக்கிறா.. அத நல்லா மனசுல பதிய வச்சிக்கோ. பணம் காசு ஏதாவது தேவன்னா.. சொல்லு. தர்றன். பணத்துகாகச் சக்திவேலுதான் ஏம்புருஷன்னு இனிமே யார்கிட்டயும் சொல்லாத. ம்.. கௌம்பு.\"\nஏதோ எழுதிவைத்ததை மனப்பாடம் செய்து சொல்வது போல் சொன்னாள். பார்வையும் சுவர்றைப் பார்த்தபடி இருந்தது.\nஇதைக்கேட்ட மீனா சிலையாக நின்றுவிட்டாள் அவளால் தன் காதுகளையே நம்பமுடியவில்லை. சற்று நேரத்திற்கு முன்பிருந்த மகிழ்ச்சி காய்ந்து தீய்ந்து போய்விட்டது.\nஅவர் சொன்ன வார்த்தைகள் உண்மைதானா.. அவளால் இப்படியான கசப்பான வாரத்தைகளைக் கூட துப்பமுடியுமா..\nஅதுவும் துப்பியது தன் முகத்தில் அல்லவா.. புண் ஆறினாலும் வடு மறையாதே.. புண் ஆறினாலும் வடு மறையாதே.. மீனாவால் இதை ஜுரணிக்க முடியவில்லை. திரும்பவும் அவர் சொன்ன வார்த்தைகளைப் பின் நோக்கிக் கேட்டாள். வெறுத்த மனது விதியை நொந்தது.\nகையிலிருந்த பெட்டியை வைத்துவிட்டு தன் அறைக்குள் சென்று அந்த பிளாஸ்டிக் பொட்டலத்தைக் கொண்டுவந்து அந்த அம்மாள் முன் நீட்டினாள்.\n'ஒங்க புள்ளகிட்ட இருக்கிற பணத்துக்கோ அழகுக்கோ நா அவர விரும்பல. அவர் கிட்ட இருக்கிற நல்ல மனசும் சுத்தமான எண்ணமும் இத மட்டும் தான் நா ஆசப்பட்டது. இது தப்பா கூ��� இருக்கலாம். அதனால எனக்கு உங்க மகனும் வேணாம். அவர் வாங்கித்தந்த பொருளும் வேணாம். இந்தாங்க.\"\nஅவர் அருகில் வைத்துவிட்டு அதன் மீது அவன் கொடுத்த கைபோனையும் வைத்தாள்.\n'நில்லுடி\" அதிகாரக் குரல் அவளை நிற்க வைத்தது.\n'அவன் தந்த எல்லா பொருளையும் தந்துட்ட. ஆனா.. அவன் போட்ட மேதிரம் மட்டும் வெல அதிகமானதுன்னு தர்ற மனசு வரலையா..\nஅவர் மோதிரத்தைக் கேட்கவும் மீனாவின் மனம் மட்டுமல்ல முகமும் இருண்டது.\n'இந்த மோதரம ;மூவாயிரம் நாலாயிரம் இருக்குமா..\n'ஆமா. அதுல இருக்கற ஆறு கல்லும் வைரம். கயற்றி குடுத்துட்டு போ.\"\nமீனா சற்று யோசித்தாள். பிறகு தன் பெட்டியைத் திறந்து அதனுள் இருந்த நகைபெட்டியில் இருந்த நெக்லசை எடுத்தாள். அந்த அம்மாள் கையில் திணித்தாள்.\n இத வாங்க எங்க ஊருல ஆளே இல்ல. இவ்ளோ நாளா என்னோட அம்மா இத பாதுகாப்பா வைக்க சொன்னாங்க. ஆனா இது எனக்கு தேவயில்ல. இந்த மோதரத்துக்குப் பதில் இந்த நெக்லச எடுத்துகோங்க போதுமா..\nசற்று நேரம் கையில் இருந்த நெக்லசையே பார்த்துக் கொண்டிருந்த அகிலாண்டேசுவரி 'ஐயோ.. மீனா என்ன மன்னிச்சிடுமா..\" என்று சொல்லியபடி கைகளால் முகத்தை மூடியபடி அழுதாள்\nஅருகில் நின்றிருந்த கமலா அதிசயமாக அந்த அம்மாளைப் பார்த்தாள்\nஇனி இந்த ஊருக்கே வரக்கூடாது. என்று தான் மீனா முடிவெடுத்திருந்தாள்.\nமுடிவெடுப்பது என்பது சில நேரங்களில் முன்னுக்கு வரும் முயற்சிக்குக் கூட முட்டுக்கட்டையாகி விடுகிறது. முடிவு என்பது எப்பொழுதுமே ஏதோ ஒன்றின் துவக்கம் தான்\nஅவளுடைய முடிவு சக்திவேல் தொலைபேசியில் ~இன்று நடக்கும் ஊர்ப் பொதுக் கூட்டத்திற்கு நீ அவசியம் வர வேண்டும் ; என்று சொன்ன பொழுதே அதன் இறுக்கம் தளர்ந்து போய் விட்டது.\nஅவனும் அதிகமாக எதையும் பேசவில்லை. நலம் விசாரித்துவிட்டு இந்த ஒரு வாக்கியத்தைச் சொல்லிவிட்டுத் தொடர்பைத் துண்டித்து கொண்டான். அவளின் பதிலைக் கூட எதிர் பார்க்கவில்லை.\nஇது தான் அதிகாரம் என்பதோ\nஅவளுக்கு அவனது அலட்சியம் மனத்தை இலேசாக புண்படுத்தினாலும் அவனுடன் பேசிய இந்த வார்த்தைகளை எண்ணி மகிழ்ந்திருந்தாள்.\nஇது தானே பெண் மனது தனக்குப் பிடித்தவர்கள் அடித்தலும் அது ஆசையின் அடையாளம் என்று நினைத்து விடுவது\nஆனாலும் அவள் அப்பொழுதும் அந்த ஊருக்குப் போகக்கூடாது என்று தான் நினைத்திருந்தாள். ஆனால் ஐந���து மணியளவில் மாதவன் தனது சுசுகியுடன் வந்து அழைக்கவும் அவளால் மறுப்புச் சொல்ல முடியவில்லை.\nசக்திவேலின் வீட்டில் நுழையும் பொழுது மனது படபடப்பாகத் தான் இருந்தது. அந்த அம்மாள் என்ன சொல்வாளோ..\nஅன்று அவள் சொன்ன வார்த்தைகள் இன்னும் முள்ளாகக் குத்தின மனத்தில் அவள் முகத்திலேயே விழிக்கக் கூடாது என்று தான் நினைத்திருந்தாள். ஆனால் தன் முகத்தைப் பார்க்காமல் நிலைக் கண்ணாடியைத் துடைப்பது சாத்தியமாகாதே..\n மனத்தை ஒரு நிலைப்படுத்திக் கொண்டு வீட்டினுள் நுழைந்தாள். அலுவலக அறையி;ல் யாரோ ஓர் ஊர்க்காரருடன் பேசிக் கொண்டிருந்த சக்திவேல் இவளைப் பார்த்ததும் முகம் மலர 'வா மீனா\" என்றான்.\nமீனா இலேசாக முறுவளித்து விட்டுச் சென்றாள். நேராக அகிலாண்டேசுவரி அம்மாள் இருந்த அறைக்குள் சென்றாள். அவளைக் கண்டதும் அவரின் கண்களில் சந்தோஷ பூ பூத்தது ஒரு சில விநாடிகள் தான். உடனே சட்டென்று வாடிவிட்டது\n'இன்னைக்கி இந்த ஊருல கூட்டமாம். என்னையும் உங்க புள்ள வரச் சொல்லி அழச்சிருந்தாரு.\" மெதுவாகச் சொன்னாள்.\n நீ வரலன்னா கூட்டம் நடக்காதா..\n'நானும் அதத்தான் கேட்டன். ஆனா நா வந்தே ஆகணும்ன்னு சொல்லி ஆளு அனுப்பி அழச்சிக்கினு வந்தாங்க.\"\n'ஆம்பளைங்கன்னா அப்படித்தான் இருப்பாங்க. தான் நெனச்சத சாதிச்சிடணும்ன்னு நடந்துக்கு வாங்க. ஆனா பொண்ணுங்க தான் புரிஞ்சி நடந்துக்கணும். ஒன்னோட தகுதி என்னான்னு நா ஏற்கனவே சொல்லி தான் இருக்கேன். அதையும் மீறி வந்திருக்கே. கூட்டம் முடிஞ்சதும் கௌம்புற வழியப் பாரு. என்னா..\" வார்த்தை நனைந்த நெருப்புத் துண்டாக வந்தது.\n'இல்ல சக்தியம்மா. இத சொல்லத்தான் வந்தேன். கூட்டம் முடிய மணி எப்படியும் எட்டாயிடும். அப்புறம் பஸ்ச புடிச்சி போவணுமின்னா.. ரொம்ப கஷ்டம். அதனால இன்னைக்கி ராத்திரி மட்டும் இங்க தங்கிட்டு நாளைக்கி காலையிலேயே போயிடுறேன்.\" கெஞ்சலாகக் கேட்டாள். வேந்தனை மனத்தில் நினைத்துக் கொண்டு.\n'சரிசரி. இங்க நாம பேசனது யாருக்கும் தெரிய வேணாம். போ.\"\nமுகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு சொன்னாள்.\n'மீனா.. ஒன்ன தம்பி கூப்பிடுது.\" கமலா வந்து சொல்ல அலுவலக அறைக்கு வந்தாள்.\n'வா மீனா. உக்காரு.\" அவன் சொல்ல அமர்ந்தாள்.\n'இப்போ சொல்லு. நா உங்கிட்ட என்ன சொன்னேன் நீ ஏன் இப்படி நடந்துகிற.. நீ ஏன் இப்படி நடந்துகிற..\n எக்ஸாம் முடிஞ்சதும் ஊருக்கு வந்திடணும்ன்னு தான சொன்னேன். ஏன் வரல ஊருல எல்லாரும் நீ வரலைன்னதால என்ன தான் கேட்குறாங்க தெரியுமா.. ஊருல எல்லாரும் நீ வரலைன்னதால என்ன தான் கேட்குறாங்க தெரியுமா..\n'எனக்கு ஒரு முதியோர் இல்லத்துல வேல கெடச்சியிறுக்கு. இந்த லீவுல வேல செஞ்சாக்கா எனக்கு அந்த பணம் ஒதவியா இருக்கும். நீங்க படிப்புக்கும் ஆஸ்டலுக்கும் பணம் கட்டினாலும் எனக்குன்னு சில தேவைங்க இருக்கில்லையா.. அதுக்கெல்லாம் இந்தப் பணம் தேவைப்படும்.\" என்றாள் மிக மெதுவாக.\n எங்கிட்ட கேட்டா நா செய்யமாட்டேனா..\n'வேணாம். எனக்கு யாரோட ஒதவியும் வேணாம். நீங்க படிப்புக்கும் ஆஸ்டலுக்கும் செய்யிற ஒதவியே அதிகம். இது போதும்.\"\nநிமிராமல் பதில் சொன்னாள். அவன் சற்று நேரம் அவளை உற்று பார்த்தான்.\n'சரி உன்னிஸ்டம். ஆமா.. என்னோட ரூமுல இருந்து ஒரு டைரிய எடுத்துக்கினு போனியே.. அத படிச்சியா..\nஅவன் அப்படி கேட்க அவள் முகம் சிவந்தது. அன்று அவள் அதை டைரி என்று நினைத்து எடுக்கவில்லை. அவசரத்தில் அவனுடைய புகைப்படத்தை மறைப்பதற்காகத் தான் அந்தப் புத்தக அலமாரியில் இருந்து ஏதோ ஒரு புத்தகம் என்று நினைத்துத் தான் எடுத்துக் கொண்டு போனாள்\nமறுநாள் அவனைப் பார்க்கவேண்டும் என்ற ஆவலில் அதைத் திறந்த பொழுது தான் அது ஒரு டைரி என்று அவளுக்குத் தெரிந்தது.\nஅதில் அனைத்தும் கைபட எழுதியதுதான். ஆனால் என்ன பயன் அது அவளுக்குத் தெரிந்த தமிழோ ஆங்கிலமோ இல்லை அது அவளுக்குத் தெரிந்த தமிழோ ஆங்கிலமோ இல்லை அனைத்தும் கன்னட எழுத்துக்கள். அதில் ஓர் எழுத்துக் கூட அவளுக்குப் படிக்கத்தெரியாது.\nயாரிடமாவது கேட்கலாம் என்று நினைத்தால்.. அவன் எழுதியதில் என்ன விசயம் ஒளிந்திருக்குமோ.. பேசாமல் மூடி வைத்துவிட்டாள். இப்பொழுது அந்த டைரியைத் தான் அவன் கேட்கிறான். நல்ல வேலை. கையுடன் கொண்டு வந்திருந்தாள். எடுத்து அவனிடம் நீட்டினாள். அவன் இலேசான சிரிப்புடன் சொன்னான்.\n'நா டைரிய கேக்கல. படிச்சியான்னுத் தான் கேட்டேன்\n'இல்ல. எனக்குக் கன்னடம் தெரியாது..\"\n'நா வேணா அர்த்தம் சொல்லட்டுமா..\n'வேணாம். அதுல என்ன இருக்குன்னு தெரிஞ்சிக்க எனக்கு ஆசயில்ல.\"\n'தெரிஞ்சாத் தானே நிஜம் என்னன்னு ஒனக்கு புரியும்\n'வேணா..\" தலையை ஆட்டினாள். 'வேணாம். எனக்கு நிஜம் வேணாம். நெழலே போதும். அதுல வில்லனோ வில்லியோ இல்ல. இப்படியே இருந்துடற��ன்.\"\nஅவன் அவளை யோசனையுடன் சற்று நேரம் பார்த்து விட்டு 'மீனா.. நிழல்.. ..\" எதுவோ சொல்ல வருவதற்குள்.. கைபோன் அழைக்க எடுத்துப் பேசியவன் முடித்துத் திரும்பினான்.\n'மீனா.. வா போலாம்.. நமக்காகக் காத்துக்கினு இருக்காங்களாம்..\" எழுந்தான்.\n'நீங்க போங்க. நா பின்னாலேயே வந்திடுறேன்.\"\nஅப்படிச் சொன்னவளை முறைத்துவிட்டுக் கிளம்பினாள்.\nகவிமனம் அருணா செல்வம் நேரம் 10/23/2012 2 comments :\nபோகப் போகத் தெரியும் - 26\nமீனாவிற்கு மறுநாள் தான் தெரியும். அறிவழகி தன் மகளைப் பார்க்கமட்டும் வரவில்லை. அவளுக்கு ஒரு வரன் தேடிக் கல்யாணமும் பேசி இன்று நிச்சயதார்த்தத்திற்கு ஏற்பாடு செய்துவிட்டு தான் வந்திருக்கிறாள் என்று\nமீனா தன் தாயிடம் கெஞ்சினாள். தனக்கு இப்பொழுது கல்யாணம் வேண்டாம் என்று அறிவழகி எதையும் காதில் வாங்கவில்லை.\nமூன்று மணியளவில் மாப்பிள்ளை வீட்டார் காரில் வந்து சக்திவேல் வீட்டு கூடத்தில் கூடி அமர்ந்து இருந்தார்கள். மீனா அப்ஸரசாக அலங்கரிக்கப் பட்டாள். அழுது சிவந்த கண்களுடன்.\nஅறிவழகி காபி டம்ளர் அடுக்கிய தட்டை மகளிடம் நீட்டினாள். மீனா வாங்கவில்லை. கோபமாகத் தன் தாயை முறைத்தாள்.\n'மொறைக்காதடி. நாமெல்லாம் நெனச்சமாதிரி வாழ முடியாத ஜென்மங்க. கெடைக்கிற வாழ்க்கைய நமக்கு தகுந்த மாதிரி வாழப் பழகிக்கணும். இந்தா புடி. போயி மாப்புள கிட்ட குடு.\" என்றாள் கவலையை விழுங்கின அதிகாரத்துடன்\nமீனா தாயை நிமிர்ந்து பார்த்தாள். 'ஏம்மா.. நீ எதுக்குத் தனியா வாழ்ந்த ஒம்மனசுல நெனச்சவன் கெடைக்கலன்னு தான.. ஏன் நீ வேற ஒருத்தன கட்டிக்கினு அவனுக்கு ஏத்தமாதிரி வாழ்ந்து இருக்கலாம் இல்ல ஒம்மனசுல நெனச்சவன் கெடைக்கலன்னு தான.. ஏன் நீ வேற ஒருத்தன கட்டிக்கினு அவனுக்கு ஏத்தமாதிரி வாழ்ந்து இருக்கலாம் இல்ல ஒனக்கு இருந்த மனசு எனக்கு இருக்கக் கூடாதா.. ஒனக்கு இருந்த மனசு எனக்கு இருக்கக் கூடாதா..\n'வேணாம் மீனா. வீணா புடிவாதம் புடிக்காத. எனக்கு வாழ்க்க கெடைக்கலன்னாலும் என்னைய வச்சி காப்பாத்த என் அண்ணன் இருந்தாரு. ஆனா நீ.. ஒனக்கு எனக்குப் பெறகு யாரு இருக்கா.. ஒனக்கு எனக்குப் பெறகு யாரு இருக்கா.. அனாதைங்க யதையும் ஆசப்படக் கூடாதும்மா..\"\nஅவள் ஆறுதலுக்காகத்தான் சொன்னாள். ஆனால் மீனா.. அந்த வார்த்தையில் உடைந்து போய்விட்டாள். 'அனாதை\" இந்த வார்த்தையை எத்தனையோ பேர்கள் சொல���லியிருந்தாலும்.. தன்னை வளர்த்த தாயே இன்று தன்னை 'அனாதை\" என்று சொல்லிக் காட்டியது வெந்தப் புண்ணில் வேலைப் பாய்ச்சியதைப் போல் இருந்தது.\nஅமைதியாக நின்று தன்னை ஒருநிலைப் படுத்தினாள். அறிவழகி கையில் இருந்த தட்டை வாங்கிக் கொண்டு கூடத்தை நோக்கி நடந்தாள். மாப்பிள்ளை வீட்டார் அனைவரும் திரும்பி இவளைப் பார்த்தார்கள். அவளுக்கு யாருக்கும் காபியைக் கொடுக்க மனம் வரவில்லை. சிலையாக நின்றுவிட்டாள்.\nஅவள் கண்களில் தேங்கிய கண்ணீர் வைரம் போல் ஜொலித்தது. அன்பிற்காக ஏங்கி விடும் கண்ணீர் ஆண்டவனின் இதயத்தை உடனே தட்டிவிடுகிறது போலும்\nயார் அப்படி சொன்னார்கள் என்று அவளால் யோசிக்கவும் முடியவில்லை. பேசாமல் நின்றிருந்தவளை கமலா அழைத்துக் கொண்டு அறையினுள் சென்றாள்.\nசக்திவேலுவின் குரலைக் கேட்டதும் மரியாதைக்காக அனைவரும் எழுந்து நின்றார்கள். 'வா..தம்பி..\" ஒரு பெரியவர் தான் வார்த்தையில் வரவேற்றார்\nசக்திவேல் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தான்.\n'நம்ம அறிவழகி பொண்ணு மீனாட்சிய எம்பையனுக்குப் பேசி முடிக்கலாம்ன்னு தான். பொண்ண பாத்தாச்சி. கையோட நிச்சயம் பண்ணிட வேண்டியது தான்.\" பையனின் அப்பா வெற்றிலை காவி பற்களைக் காட்டிச் சிரிப்புடன் சொன்னார்.\n'ம்.. நிச்சயம் பண்ணுறது இருக்கட்டும். நீங்க தான ஓடத்தூர்ல பொண்ணு பாத்துட்டு வேணாம்ன்னு சொல்லிட்டு வந்தவங்க\n'ஆமாம்பா. பொண்ணு ஒன்னும் ரொம்ப படிக்கலையாம். பத்தங்கிளாசு தானாம். அழகுகூடக் கம்மிதான். அதனாலத்தான் வேணாம்ன்னு சொல்லிட்டோம்.\" என்றார் பெருமையாக\n'ஐயா மன்னிச்சிடுங்க. ஓடத்தூர்காரங்களுக்கும் இந்த ஊர்காரங்களுக்கும் கொஞ்சம் கூட ஒத்துவராது. நீங்க அங்க பொண்ணு பாத்துட்டு வேணாம்ன்னு சொல்லிட்டு எங்க ஊருல பொண்ணு எடுத்தா பிறகு பிரச்சனதான் வரும். அதனால இந்தப் பொண்ணுன்னு இல்ல. இந்த ஊருல வேற எந்தப் பொண்ணையும் கொடுக்கமாட்டோம். நீங்க சாப்ட்டு கௌம்புங்க.\"\nஎழுந்து கைகூப்பி முடிவாகச் சொல்லிவிட்டுப் போய்விட்டான்.\nஇவர்கள் துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு கிளம்பிப் போனார்கள்.\n'பாவம். அனாத பொண்ணு. நாய்கிட்ட கெடச்ச மட்டத்தேங்கா மாதிரித்தான். சின்னாபின்னமாவப் போவுது.\"\nஅவர்களில் ஒருத்தி வேண்டுமென்றே அறிவழகி காது பட சொல்லிவிட்டு;ச் சென்றாள்\n'அம்மா. நா போயிட்டு வர்றேன்.\"\n��ீனா நேற்று நடந்த நிகழ்ச்சி தன்னை எந்த வகையிலும் பாதிக்கவில்லை என்பது போல மறுநாள் காலையில் கல்லூரிக்குக் கிளம்பிவிட்டாள்.\nகன்னத்தில் கைவைத்த படி அமர்ந்திருந்த அறிவழகி ஆவேசத்துடன் எழுந்தாள்.\n'ஏய் மீனா.. நில்லு. நீ ஒன்னும் காலேஜுக்கி போவவேணாம். நா பத்துமணி பஸ்சுக்கு ஊருக்கு போறேன். நீயும் எங்கூட வா.\" என்றாள் கோபமாக.\n\" புரியாதவளாகக் கேட்டாள் மீனா.\n இனிமே நாம வாழப்போற எடம் என்னோட அண்ணன் வுடுத்தான். படிச்சது போதும். போயி துணியெல்லாத்தையும் எடுத்து வையீ.\" என்றாள் அதிகாரமாக.\nமீனா அதிர்ச்சியாகத் தன் தாயைப் பார்த்தாள். அறிவழகியின் பேச்சில் அதிக அழுத்தம் இருந்தது. என் இப்படி பேசுகிறாள்.. என்ன காரணமாக இருக்கும் திரும்பிச் சக்திவேலைப் பார்த்தாள். அவன் இது எதையும் கவனிக்காதவன் போல் அன்றைய நாளிதழில் மூழ்கி இருந்தான்.\nஅவனருகில் அகிலாண்டேசுவரியும் கமலாவும் இவளைப் பார்த்தபடி நின்றிருந்தார்கள். யாராவது தனக்காகப் பரிந்து பேச மாட்டார்களா.. ஏங்கியது மனம். ஆனால் அவளுக்காக யாரும் பேச முன் வரவில்லை.\n'ஏய்.. சொல்றனில்ல. போயி துணிமணியெல்லாம் எடுத்துகினு கௌம்பு.\" திரும்பவும் அறிவழகி கத்தினாள்.\nதனக்காகப் பேச மற்றவர்கள் வரவில்லை என்றால் என்ன தனக்குக் தைரியம் இல்லையா.. என்ன..\n'நா வரமாட்டேன்..\" அழுத்தமாகச் சொன்னாள்.\n'முடியாது. நா அங்க வந்தா ஒன்அண்ண பசங்க என்ன படிக்கவுட மாட்டானுங்க. நா மாட்டேன்.\"\nஅவள் அப்படி சொன்னது தான் தாமதம் அறிவழகி அறிவிழந்து தன் மகளின் முடியைக் கொத்தாகப் பிடித்து முகத்தில் அறைந்தாள்.\n'ஏன்டீ.. அனாத நாயே.. நா சொல்றதுக்கு எதுத்தா பேசுற. ஒனக்காகவே வாழ்ந்தேனே.. ஒன்னோட சந்தோசம் தான் என்னோட சந்தோசம்ன்னு நெனச்சேனே.. என்னையா எதுத்துப் பேசுற\n'நா அங்க வரமாட்டேன்.\" அடியையும் வலியையும் பொருட் படுத்தாமல் மீனா நிமிர்ந்து நின்று சொன்னாள்.\n\" அறிவழகி அழுது கொண்டே மேலும் மேலும் அடித்தாள்.\nஓர் அளவுக்கு மேல் பொருக்காத சக்திவேல் எழுந்து வந்து சட்டென்று அவள் கையைத் தடுத்தான்.\n'அத்தே.. மொதல்ல அவள அடிக்கிறத நிறுத்துங்க.\"\nஅவன் கண்கள் சிவக்கக் குரலை ஓங்கிச் சொன்னான். அறிவழகி தன் மகளை அடிப்பதை நிறுத்திவிட்டு இவனிடம் திரும்பினாள்.\n'தோ பாருப்பா. இவ என் பொண்ணு. அவள அடிக்க எனக்கு எல்லா உரிமையும் இருக்கு. நீ இதுல தலையிடாத..\" அவனைப் பார்த்துச் சொல்லிவிட்டு மீனாவிடம் திரும்பினாள்.\n'ஏய்..மீனா.. எழுந்து கௌம்பு. அனாத நாயே.. ஒனக்கு பொறப்புதான் சரியில்ல. ஜாதகமாவது சரியா இருந்துச்சா.. எல்லாம் ஒன்னோட தலஎழுத்து. இனிமே உன்னைய இங்க வுட்டுட்டு போவ முடியாது.. ஏதோ அனாதய எடுத்து வளத்துட்டன். ஒன்ன எவங்கையிலயாவது புடிச்சி குடுத்துட்டா.. எனக்கு ஒரு தொல்ல ஒழியும். ம்.. கௌம்பு.\" கத்தி பேசினதில் மூச்சி இறைத்தது.\nமீனா பேசாமல் தரையில் கால்களைக் கட்டிக் கொண்டு அமர்ந்திருந்தாள்.\n\" மேலும் அடிக்கப் போனவளின் கையைச் சக்திவேல் கோபமாகப் பற்றினான். அவன் முறைத்த பார்வை அவளைப் பயங்கொள்ள வைத்தது.\n'தோ பாருப்பா. இது எனக்கும் எம்மவளுக்கும் நடக்கிற பிரச்சன. இவள இனிமேல இங்க வுட்டுவக்க முடியாது.\" சற்றுக் குரல் தணிந்து சொன்னாள்.\n\" புருவங்கள் முடிச்சிடக் கேட்டான்.\n'எனக்கு ஒடம்புக்கு முடியல. என்னோட அண்ணனும் படுத்த படுக்கையாத் தான் இருக்காரு. எனக்காக எவ்வளவோ செஞ்ச அவருக்கு நா இப்போ ஒதவியா இருக்கோணும். அதுக்குத்தான் இவளுக்குக் கல்யாண ஏற்பாடு செஞ்சேன். கடைசில அது முடியாம போயிடுச்சி. அந்த வேந்தங்கிட்ட மாட்டி இவ சின்னா பின்னமாறத விட எங்கண்ணன் புள்ளைங்க யாருக்காவது கட்டி வச்சிட்டா எங்கடமை முடிஞ்சிடும். அதுக்கு தான். மீனா புடிவாதம் புடிக்காத. எந்திறுச்சி கௌம்பு.\" அதட்டினாள்.\n'அத்த.. அவ வரமாட்டா. நீங்க வேணா கௌம்பிப் போங்க.\" நிதானமாகச் சொன்னவனை நிமிர்ந்து பார்த்தாள்.\n'இவ்ளோ உரிமயா சொல்லுற.. நீ அவள கட்டிக்கிறியா.. சொல்லு. இப்டியே வுட்டுட்டு போயிடறேன்.\"\nஒரு விரலை உயர்த்திக் காட்டிக் கேட்டாள் அறிவழகி\nஅவள் அப்படிக் கேட்டதும் அழுது கொண்டு அமர்ந்திருந்த மீனா கண்களைத் துடைத்துக் கொண்டு சக்திவேலை நிமிர்ந்து பார்த்தாள். அகிலாண்டேசுவரி கமலாவின் பார்வையும் சக்திவேலின் மீது பதிந்து இருந்தது.\nஅவன் ஒரு நிமிட யோசனைக்கு பின் சொன்னான்.\n'நா அவள கட்டிக்கிறதும் கட்டிக்காததும் வேற விசயம். அவள நா படிக்க வைக்கிறேன்னு வாக்கு குடுத்து இருக்கேன். அவ படிச்சி முடிக்கிற வரைக்கும் என்னோட கண்கணிப்புலயே இருக்கட்டும். நீங்க கௌம்புங்க.' என்றான்.\n'முடியாது. இனிமேல அவள நா இங்க வுட்டுவைக்க முடியாது. அது மொறையுங் கெடையாது.\" அவனுடைய பதில் இவளை அலட்சியப் படுத்திப் பேச வைத்த���ு.\nஇதையெல்லாம் கவனித்த மீனா வெறுமையாகச் சிரித்தாள். எழுந்தாள். தாவணியைச் சரி செய்தாள். கலைந்த தலைமுடியைச் சரி செய்து க்ளீப் வைத்தாள். அறிவழகியைப் பார்த்தாள்.\n'அம்மா.. நா இங்க இருக்கிறது தான ஒனக்கு புடிக்கல. நா இனிமே இங்க இருக்க மாட்டேன். போதுமா.. அதுக்காக ஒன்னோட அண்ணன் வீட்டுக்கும் வர மாட்டேன். ஆஸ்டல்ல தங்கிக்கினே அங்கேயே இருந்துகினே படிக்கிறேன் போதுமா.. அதுக்காக ஒன்னோட அண்ணன் வீட்டுக்கும் வர மாட்டேன். ஆஸ்டல்ல தங்கிக்கினே அங்கேயே இருந்துகினே படிக்கிறேன் போதுமா.. நீ கௌம்பு. ஒன்னோட வீராப்பு கொணத்துக்காக என்னோட படிப்ப என்னால வீணாக்க முடியாது. எனக்கு நீயும் வேணாம். இவங்களும் வேணாம். நா அனாத தான். ஏதோ எடுத்து வளத்தியே.. ஒனக்கு பெரிய கும்பிடு. அவுங்க படிக்க பணம் கட்டி சோறு போட்டாங்க. உங்களுக்கும் ரொம்ப நன்றி. இனிமே நா யாருக்கும் பாரமா இருக்கவிரும்பல. நா கௌம்புறேன்.\"\nகீழே சிதறிக் கிடந்த புத்தகங்களை எடுத்துக் கொண்டு நடந்தாள்.\nவானம் கடைசியாக இருந்த மழைநீரை வடிகட்டியது. இன்னும் சற்று நேரத்தில் வெறுமையாகிவிடும். மீனாவின் மனத்தைப்போல\nகவிமனம் அருணா செல்வம் நேரம் 10/04/2012 2 comments :\n‘‘மரிக்கொழுந்து…. நீ என்ன படிச்சிருக்கிற ‘‘ ‘‘ஆறாவதுக்கா….‘‘ ‘‘உன்னப் பாத்தா கிராமத்துல வளந்தவ மாதிரி தெரியலையே…....\nஆத்தா மரிக்கொழுந்து, இந்த கொழந்தைக்கும் கொஞ்சம் பாலு கொடு ஆத்தா…..‘ அழுது அழுது சிவந்து போன கண்களும் வீங்கிபோன முகமும...\nபோகப் போகத் தெரியும் -1\nதொடர் கதை பாகம் 1 அந்தி சாயும் நேரம் ஆதவன் தன் களைப்பு நீங்க கண்ணயர மேற்கே போனான். அவன் முகம் மஞ்சள் பசிக்கொண்டதா...\nபோகப் போகத் தெரியும் - 40\nகடவுள் காற்று காலம் இவை மூன்றுமே கண்களுக்குத் தெரியாமல் வாழ்க்கைக்கு முக்கியமாகத் தேவைப்படும் விசயங்கள். கடவுளுக்க...\n“போகப் போகத் தெரியும்“ தொடர்கதையைத் தொடர்ந்து படித்துவரும் இரசிகர்களுக்கு வணக்கம். இந்தத் தொடர்கதை மணிமேகலை ப...\nபோகப் போகத் தெரியும் - 50\nமணியோசை காதைக் கிழித்தது. அதைத் தொடர்ந்து அம்மன் தேரை வடம் பிடித்து இழுக்கும் மக்களின் ஒன்று சேர்ந்த குரல்கள்\nபோகப் போகத் தெரியும். - 51\nமனிதன் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வத்திற்கு எந்த மகிமையும் இருக்காது. அதற்காக விரும்பாதது நடந்துவிட்ட பிறகு விதி...\nபோகப் போகத் தெரியும் - 28\nபோகப் போகத் தெரியும் - 27\nபோகப் போகத் தெரியும் - 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/tamil-eelam-news/item/418-2017-01-19-21-27-42", "date_download": "2019-05-26T02:28:13Z", "digest": "sha1:HTTL6CCG2ZSIZUTXIDHQZ6MJ3UR5WW6H", "length": 4856, "nlines": 95, "source_domain": "www.eelanatham.net", "title": "ரவிராஜ் கொலைவழக்கு தீர்ப்புக்கு எதிரான மனு தள்ளுபடி - eelanatham.net", "raw_content": "\nரவிராஜ் கொலைவழக்கு தீர்ப்புக்கு எதிரான மனு தள்ளுபடி\nரவிராஜ் கொலைவழக்கு தீர்ப்புக்கு எதிரான மனு தள்ளுபடி\nரவிராஜ் கொலைவழக்கு தீர்ப்புக்கு எதிரான மனு தள்ளுபடி\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜ் ரவிராஜ் படுகொலை வழக்கில், கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து, தாக்கல் செய்யப்பட்ட மனு, தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது\nMore in this category: « தாயகத்திலும் சல்லிக்கட்டிற்கு ஆதரவாக போராட்டம் திருமலை துறைமுகம் பற்றி பேசவே இல்லையே: இந்தியா »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nபொலிசாரின் துப்பாக்கி சூட்டிலேயே மாணவர்கள் பலி\nயாழ், கிளி மாவட்டங்களில் படையினர் குவிப்பு;\nமஹிந்தவின் புதிய கட்சிக்கு பீரிஸ் தலைவர்\nஈழ ஏதிலிகளை அமெரிக்காவில் குடியேற்றுவது உறுதி:\nபழையன கழிந்தது, புதிய தாள் பணத்திற்கு சற்றலைட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollyinfos.com/news/atharva/", "date_download": "2019-05-26T01:09:18Z", "digest": "sha1:POBNY4RMTSOLYU44K5TKSETMDQBW624J", "length": 10368, "nlines": 132, "source_domain": "www.kollyinfos.com", "title": "இவன் தந்திரன் வெற்றியை தொடர்ந்து R.கண்ணன், அதர்வாவின் புதிய கூட்டணி - Kollyinfos", "raw_content": "\n“கன்னி மாடம்” படத்தின் மூலம் இயக்குனராக மாறியுள்ள நடிகர் போஸ் வெங்கட்\nநடிகர் ஐசரி வேலனின் 33ம் நினவு அஞ்சலி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.\nவிஜய் டிவி சிவா இன்னும் மாறல \nசங்கத்துக்கு விரைவில் தேர்தல் : விஷால் அணி மீண்டும் போட்டி\nவிஜய் டிவி சிவா இன்னும் மாறல \nசங்கத்துக்கு விரைவில் தேர்தல் : விஷால் அணி மீண்டும் போட்டி\nஅமெரிக்காவில் படமாக்கப்பட்ட அருமையான ���ிரில்லர் கதை – வெள்ளைப் பூக்கள்\nHome News இவன் தந்திரன் வெற்றியை தொடர்ந்து R.கண்ணன், அதர்வாவின் புதிய கூட்டணி\nஇவன் தந்திரன் வெற்றியை தொடர்ந்து R.கண்ணன், அதர்வாவின் புதிய கூட்டணி\nவர்தகரீதியாக நிரூபணமான ஒரு இயக்குனர் மிகவும் நம்பிக்கைக்குரிய கதாநாயகனோடு இணைவது என்றுமே ஒரு சுவாரஸ்யமான நிகழ்வாகும். தமிழ் சினிமாவில் வர்தகரீதியாக நிரூபணமாகியுள்ள இயக்குனர்களில் ஒருவர் திரு R.கண்ணன். அவரது முந்தைய படம் ‘இவன் தந்திரன்’ தடைகள் பல தாண்டி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இவர் தற்பொழுது தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் வேகமாக பதிந்து வரும் இளம் நாயகன் அதர்வாவோடு இணைந்துள்ளார். திரை உலகில் அதர்வா- R.கண்ணன் கூட்டணி பெரும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் குறித்து இயக்குனர் R.கண்ணன் பேசுகையில், ” இது ஒரு மிக விறுவிறுப்பான சுவாரஸ்யமான ஸ்கிரிப்ட்டாகும். எல்லா கமர்ஷியல் அம்சங்களும் நிறைந்துள்ள ஒரு ஆக்ஷன் ட்ராமா இது. கதாநாயகனாக அதர்வா நடிக்க உள்ளதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி. இந்த கதாபாத்திரத்திற்கு அதர்வா மட்டுமே மிக பொருத்தமாக இருப்பார். அவரது சினிமா பயணத்தில் இது ஒரு ஸ்பெஷல் படமாக நிச்சயம் இருக்கும். எல்லா தரப்பட்ட கதைகளிலும் ஜொலிப்பவர் என பெயரெடுத்துள்ள அதர்வா இப்படத்திற்கு பலமாக இருப்பார். கதாநாயகி மற்றும் மற்ற துணை கதாபாத்திரங்களுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. ஜனவரி மாதம் படப்பிடிப்பு தொடங்கவுள்ளோம். கோடை விடுமுறைக்கு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுளோம் ”.\nதெலுங்கில் சூப்பர் ஹிட்டான ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் இசையமைப்பாளர் ரதன் இப்படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். பிரசன்னா ஒளிப்பதிவு செய்யவுள்ளார். இயக்குனர் R.கண்ணனின் ‘Masala Pix’ நிறுவனமும் திரு.M K ராம்பிரசாத் அவர்களின் ‘MKRP’ நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரிக்கவுள்ளன. எதிர்பார்க்கப்படும் படமாக இது மாறியுள்ளது என்று சினிமா வட்டாரங்கள் கூறுகின்றனர்.\nPrevious articleபுது வருடம்.. புதிய பாதை விமலை தயார்படுத்தும் ‘மன்னர் வகையறா’..\n“கன்னி மாடம்” படத்தின் மூலம் இயக்குனராக மாறியுள்ள நடிகர் போஸ் வெங்கட்\nநடிகர் ஐசரி வேலனின் 33ம் நினவு அஞ்சலி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.\nவிஜய் டிவி சிவா இன்னும் மாறல \nசங்கத்துக்கு விரைவில் ���ேர்தல் : விஷால் அணி மீண்டும் போட்டி\nபிரமாண்டமாக உருவாகும் ஹரீஷ் கல்யாண் நடிக்கும் தனுசு ராசி நேயர்களே\n“கன்னி மாடம்” படத்தின் மூலம் இயக்குனராக மாறியுள்ள நடிகர் போஸ் வெங்கட்\nஒரு இயக்குனர் அவரின் திரைக்கதை எழுதும் திறமை மற்றும் இயக்கும் திறமைகளால் மட்டும் \"கேப்டன் ஆஃப் தி ஷிப்\" என்று அழைக்கப்படுவதில்லை, அதையும் தாண்டி சிறப்பான திட்டமிடலையும் செய்பவராக இருப்பார். ஒரு திரைப்படம்...\n“கன்னி மாடம்” படத்தின் மூலம் இயக்குனராக மாறியுள்ள நடிகர் போஸ் வெங்கட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.manisenthil.com/?m=200801", "date_download": "2019-05-26T00:53:23Z", "digest": "sha1:PTTBOCKTMDSCIA6ZLGWNT2YPL5FQYIQD", "length": 4978, "nlines": 118, "source_domain": "www.manisenthil.com", "title": "January 2008 – மணி செந்தில்", "raw_content": "\nபேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.\nதோழர்களே…. குஷ்பு பிரச்சனை சம்பந்தமாக நாம் ஒருவரை ஒருவர் கிண்டல் அடித்துக் கொண்டோ, தாழ்த்திக் கொண்டோ பேச தேவை இல்லை… மிகத் தீவிரமாக நமது கண்டனக் குரலை பதிவு செய்ய வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது…. தோழர்.திருமாவளவன்….திரைப் படங்களில் நடிப்பது இமாலய குற்றம் அல்ல…சினிமாவும் தீண்டதகாத பொருளும் அல்ல…. சாணிப்பால் புகட்டப் பட்டு, காலங்காலமாய் சாதி என்னும் இழிவில் சிக்கி தாழ்த்தப் பட்டு, அலைகழிக்கப்பட்ட ஒரு சமூகத்தின் பிரதிநிதி திருமா…. திருமாவின் மொழி உணர்வும், இனப் பற்றும் …\nதோழர்களே…. குஷ்பு பிரச்சனை சம்பந்தமாக நாம் ஒருவரை ஒருவர் கிண்டல் அடித்துக் கொண்டோ, தாழ்த்திக் கொண்டோ பேச தேவை இல்லை… மிகத் தீவிரமாக நமது கண்டனக் குரலை பதிவு செய்ய வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது…. தோழர்.திருமாவளவன்….திரைப் படங்களில் நடிப்பது இமாலய குற்றம் அல்ல…சினிமாவும் தீண்டதகாத பொருளும் அல்ல…. சாணிப்பால் புகட்டப் பட்டு, காலங்காலமாய் சாதி என்னும் இழிவில் சிக்கி தாழ்த்தப் பட்டு, அலைகழிக்கப்பட்ட ஒரு சமூகத்தின் பிரதிநிதி திருமா…. திருமாவின் மொழி உணர்வும், இனப் பற்றும் …\nநாம் தமிழர் கட்சி- இளைஞர் பாசறை.\nமணி செந்தில் எழுதிய நூல்கள்\nநூல் அறிமுகம் : மார்லன் பிராண்டோ -அஜயன் பாலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Kanimozhi/3", "date_download": "2019-05-26T00:52:14Z", "digest": "sha1:Q7UXBIWKKN5TLBO66QOJKJOIANOZIQGZ", "length": 9819, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Kanimozhi", "raw_content": "\nமாநிலங்களவை திமுக குழு தலைவராக திருச்சி சிவாவும், மாநிலங்களவை திமுக கொறடாவாக டி.கே.எஸ்.இளங்கோவனும் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nதிமுக மக்களவை குழு துணை தலைவராக கனிமொழி, பொருளாளராக எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nதிமுக மக்களவை கொறடாவாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nசென்னையில் நடைபெற்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில், திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு எம்.பி. தேர்வு\nசென்னை அசோக் நகரில் உள்ள தலைமையகத்தில் டிடிவி தினகரன் தலைமையில், ஜூன் 1ம் தேதி காலை 10 மணிக்கு அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது\nமக்களவை தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்கிறோம்; மத்தியில் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக தொடர்ந்து செயல்படுவோம் - காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா\nகாங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியே நீடிப்பார் என செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்\n“கூட்டணிக்குள் எந்தக் குழப்பமும் இல்லை” - கனிமொழி பேட்டி\n\"விரைவில் மோடி முன்னாள் பிரதமர் ஆவார்\" - சந்திரபாபு நாயுடு\nமம்தா பானர்ஜிக்கு கனிமொழி நேரில் ஆதரவு\nமம்தாவுக்கு ஆதரவு: நாளை, மேற்கு வங்கம் செல்கிறார் கனிமொழி\n ”- 10% இடஒதுக்கீடு குறித்து கனிமொழி கேள்வி\n“ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு திட்டமிட்ட படுகொலை” - கனிமொழி\nதுணை ஜனாதிபதி கையால் கனிமொழிக்கு விருது\nகனிமொழிக்கு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருது\n’பெண்ணாக அரசியலில் வெற்றி பெறுவது எளிதல்ல’: ஜெ.பற்றி கனிமொழி\nஈவெரா சிலைகள் உயிருள்ள சிலைகளா\nபட்டேல் சிலைக்கு 3000 கோடி ; தமிழர்களுக்கு 350 கோடி - கனிமொழி\nபட்டேல் சிலைக்கு 3000 கோடி ; தமிழர்களுக்கு 350 கோடி - கனிமொழி\nபாஜகவுக்கு எதிராக அனைத்துக் கட்சியும் ஒன்றிணைய வேண்டும்: கனிமொழி கோரிக்கை\nஆ.ராசா, கனிமொழி விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு - பிப். 7 முதல் அவசர வழக்காக விசாரணை\nஎம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா.. அழைப்பிதழில் ஸ்டாலின், டிடிவி பெயர்கள்..\n“கூட்டணிக்குள் எந்தக் குழப்பமும் இல்லை” - கனிமொழி பேட்டி\n\"விரைவில் மோடி முன்னாள் பிரதமர் ஆவார்\" - சந்திரபாபு நாயுடு\nமம்தா பானர்ஜிக்கு கனிமொழி நேரில் ஆதரவு\nமம்தாவுக்கு ஆதரவு: நாளை, மேற்கு வங்கம் செல்கிறார் கனிமொழி\n ”- 10% இடஒதுக்கீடு குறித்து கனிமொழி கேள்வி\n“ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு திட்டமிட்ட படுகொலை” - கனிமொழி\nதுணை ஜனாதிபதி கையால் கனிமொழிக்கு விருது\nகனிமொழிக்கு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருது\n’பெண்ணாக அரசியலில் வெற்றி பெறுவது எளிதல்ல’: ஜெ.பற்றி கனிமொழி\nஈவெரா சிலைகள் உயிருள்ள சிலைகளா\nபட்டேல் சிலைக்கு 3000 கோடி ; தமிழர்களுக்கு 350 கோடி - கனிமொழி\nபட்டேல் சிலைக்கு 3000 கோடி ; தமிழர்களுக்கு 350 கோடி - கனிமொழி\nபாஜகவுக்கு எதிராக அனைத்துக் கட்சியும் ஒன்றிணைய வேண்டும்: கனிமொழி கோரிக்கை\nஆ.ராசா, கனிமொழி விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு - பிப். 7 முதல் அவசர வழக்காக விசாரணை\nஎம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா.. அழைப்பிதழில் ஸ்டாலின், டிடிவி பெயர்கள்..\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2013/07/4_31.html", "date_download": "2019-05-26T02:03:52Z", "digest": "sha1:EO65R3WBBV4Z44CFL7XUQP4VQNLOQQT5", "length": 18128, "nlines": 445, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: என் முகநூல் பதிவுகள் -4", "raw_content": "\nஎன் முகநூல் பதிவுகள் -4\nகள்ளிச்செடியில் அகில் பிறக்கும். மான் வயிற்றில் ஒளி பொருந்திய அரிதாரம் பிறக்கும். மிக்க விலையுடைய முத்துக்கள் பெரிய கடலுள் பிறக்கும். அவ்வாறே நல்லியல்பு கொண்டோர் பிறக்கும் குடியையும் எவராலும் அறிய முடியாது.\nமாணிக்கம் முதலான உயர் மணிகளின் நல்லியல்பை அதைக் கழுவிய பின் அறிவார்கள். குதிரையின் நல்லியல்பை அதன் மேற் சேணமமைத்து ஏறிய பின் அறிவார்கள். பொன்னின் தரத்தை அதனை உருக்கிப் பார்த்து அறிவார்கள். உறவினர்களின் இயல்பைத் தன் செல்வத்தை எல்லாம் இழந்து வறுமையுற்ற போது அறிவார்கள்.\nநட்பு கொண்டவர்களைப் பற்றி புறம் கூறாமல் இருத்தல் இனியது. சத்தியத்தை பேணிப் பாதுகாத்து வாழ்தல் மிக இனியத���. பெரும் பொருளைத் தேடி அதனைத் தக்கவர்களுக்கு ஈதல் மிக இனிது.\nஅபயம் கொடுப்பவனின் ஆண்மை மிக இனிது. மானம் இழந்து வாழாமை இனிது. குற்றம் கூறாதவரின் உறுதி இனிது. நன்மையானவற்றை முறைப்படிப் பெறுதல் இனிது.\nஒருவர் செய்த உதவியினை நினைத்து வாழ்தல் இனிது. நீதி சபையில் நடுநிலை தவறாமல் இருத்தலின் பெருமை இனிது. யாருக்கும் தெரியாது என்று அடைக்கலமாய் வந்த பொருளை அபகரிக்காமல் இருத்தல் இனிதின் இனிது.\nLabels: என் முகநூல் பதிவுகள்\nதிண்டுக்கல் தனபாலன் July 31, 2013 at 6:36 PM\nஅருமையான கருத்துக்கள்... வாழ்த்துக்கள் ஐயா...\nஅனைத்துமே அருமையான கருத்துக்கள் ஐயா நன்றி\nஒருவர் செய்த உதவியினை நினைத்து வாழ்தல் இனிது. நீதி சபையில் நடுநிலை தவறாமல் இருத்தலின் பெருமை இனிது. யாருக்கும் தெரியாது என்று அடைக்கலமாய் வந்த பொருளை அபகரிக்காமல் இருத்தல் இனிதின் இனிது.\nதங்களுக்கே உரிய சிந்தனை அருமை ஐயா\nஎம்ஜியார் பாடிய நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் பாடல் சட்டென நினைவுக்கு வருகிறது அய்யா.....\nஉடல் உழைக்க சொல்வேன் அதில் பிழைக்க சொல்வேன் அவர் உரிமை பொருட்களை தொடமாட்டேன்....வரிகள் அசத்தலாக இருக்கும்...\nநான்மணிக்கடிகை, இனியவை நாற்பது போன்ற நீதியுரைகளிலின்று வாழ்க்கைக்குத் தேவையான நன்முத்துக்களைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஐயா.\nஇனியன கூறும் தங்களின் நல்லிதையத்தை வணகுகின்றேன் ஐயா ...\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\nஎன்றுமே வாழ்கயென முதல்வரைப் போற்றுவோம்-ஏதும் ஈடில்லா செயலென்றே நன்றியுரை ஆற்றுவோம்\nகாரணம் எதுவென ஆய்தலோ மடமை- செய்த காரியத்தை பாராட்டி போற்றலே கடமை தோரணம் கட்டியே கொண்டாட வேண்டும்-நீதி தோற்காது ...\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\n குடிநீர் பஞ���சம்-ஆய்ந்து வருமுன்னர் காத்திடும1 ஆள்வோர் நெஞ்சம்\n குடிநீர் பஞ்சம்-ஆய்ந்து வருமுன்னர் காத்திடுமாஆள்வோர் நெஞ்சம் தருகின்ற திட்டமது ஏதும் இல்லை-இங்கே தடமறியா அரசேதான்...\nமுக்கிய அறிவிப்பு - சென்னை பதிவர் சந்திப்பு 2013\nஎன் முகநூல் பதிவுகள் -4\nவாடிய உளத்தொடு வந்தேன் இத்தொடு பாடலை முடித்தேன் பட...\nஇருப்பது நாமே எதுவரையில்-இதை எவரும் அறியார் இதுவரை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/anuskha-about-losing-weight-career/", "date_download": "2019-05-26T01:29:40Z", "digest": "sha1:GKNABH3OTBWCC6YG347QUUYHVBAUA5PS", "length": 5640, "nlines": 91, "source_domain": "chennaionline.com", "title": "உடல் எடையை குறைத்த பிறகே நடிப்பேன்- அனுஷ்கா – Chennaionline", "raw_content": "\nஉடல் எடையை குறைத்த பிறகே நடிப்பேன்- அனுஷ்கா\nநடிகை அனுஷ்காவுக்கு பாகுமதி படத்துக்கு பிறகு புதிய படங்கள் இல்லை. எடை கூடி குண்டாக இருப்பதால் டைரக்டர்கள் புறக்கணிக்கிறார்கள். இதனால் வெளிநாட்டில் சிகிச்சை பெற்று ஒல்லியாகும் முயற்சியில் இருக்கிறார். இந்த நிலையில் சினிமா வாழ்க்கை அனுபவங்கள் பற்றி அவர் கூறியதாவது:-\n“நான் கதாபாத்திரத்துக்காக எவ்வளவு உழைக்கவும் தயாராக இருக்கிறேன். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளுக்கு நான்தான் முதல் அடையாளம் என்கிறார்கள். பாகுபலி, பாகமதி போன்ற படங்கள் எல்லோருடைய மனதையும் தொட்டு விட்டது என்கிறார்கள். அந்த கதாபாத்திரங்களுக்கு வேறு யாரையும் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது என்றும் சொல்கிறார்கள்.\nஎன்னை நம்பி இந்த மாதிரி கதாபாத்திரங்களை கொடுத்த இயக்குனர்களுக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். இந்த கதாபாத்திரத்தை உங்களால் செய்ய முடியும் என்று அவர்கள் தைரியமூட்டினார்கள். இஞ்சி இடுப்பழகி படத்துக்காக உடல் எடையை கூட்டி நடித்தேன். கூட்டிய எடையை குறைப்பது அவ்வளவு சுலபம் இல்லை.\nஎடையை குறைக்கும் முயற்சியில்தான் இப்போது ஈடுபட்டு இருக்கிறேன். முன்பு மாதிரியான தோற்றத்துக்கு வந்த பிறகு சினிமாவில் தீவிரமாக நடிக்க வேண்டும் என்று இருக்கிறேன். எனக்கு பட வாய்ப்புகள் அதிகம் வருகின்றன. எடையை குறைத்த பிறகு நடிக்க வேண்டும் என்று எதையும் ஒப்புக்கொள்ளவில்லை.”\n← தொலைக்காட்சிகளில் இந்திய திரைப்படங்கள் ஒளிபரப்ப பாகிஸ்தானின் தடை\nபார்ட்டியில் கற்பழிக்க முயற்சி – நிவேதா பெத்துராஜின் மீ டூ அனு���வம் →\nபட உலகில் பரபரப்பாக பேசப்படும் ஏ.எல்.சூர்யாவின் நாவல் ‘அனிதா பத்மா பிருந்தா’\nவைபவ் படத்தில் இணைந்த பூர்ணா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-05-26T02:04:09Z", "digest": "sha1:D7BNZPSTBUZUXI72PS7AALZHGBV2B4DL", "length": 5838, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:சாதனையாளர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசாதனையாளர்: காமராசர் கட்டிய அணைகள். 1.மலம்புழா அணை. 2.மணிமுத்தாறு அணை. 3.மேட்டூர் பாசனக்கால்வாய். 4.அமராவதி அணை. 5.வைகை அணை. 6.சாத்தனூர் அணை. 7.வாலையார் அணை 8.மங்களம் அணை. 9.பரம்பிகுளம் அணை. 10.கிருஷ்ணகிரி அணை.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இந்தியப் பெண் சாதனையாளர்கள்‎ (7 பக்.)\n► கின்னஸ் சாதனையாளர்கள்‎ (1 பகு, 6 பக்.)\n► தமிழ் சாதனையாளர்கள்‎ (1 பகு, 6 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 7 பக்கங்களில் பின்வரும் 7 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 20:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/ac-installed-for-yogi-adityanaths-visit-to-martyrs-family-removed-after-he-left/", "date_download": "2019-05-26T02:23:10Z", "digest": "sha1:35D5E7IRGVNQAFU5ZOW65X2JN6HVLFX5", "length": 16520, "nlines": 98, "source_domain": "tamil.indianexpress.com", "title": "வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் வீட்டில் ஏசி வசதி... யோகி ஆதித்யநாத் வந்து சென்றதும் அகற்றம்! - AC installed for Yogi Adityanath’s visit to martyr’s family, removed after he left", "raw_content": "\n‘விராட் கோலி எங்களுக்காக உலகக் கோப்பையில் ஆட வேண்டும்’ – வங்கதேச கேப்டன் மோர்டசா\nதிமுக மக்களவை குழுத் தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு துணை குழுத் தலைவரானார் கனிமொழி\nயோகி வருவார் பின்னே... சோபா, ஏ.சி வரும் முன்னே... உ.பி விசித்திரம்\nமுதலமைச்சர் அந்த குடும்பத்தை சந்தித்து விட்டு திருப்பிய அரை மணி நேரத்திற்குள்ளாக, அங்கு செய்து கொடுக்கப்பட்ட வசதிகளை மாவட்ட நிர்வாகம் அகற்றிவிட்டது.\nகடந்த மே 1-ம் தேதி இந்திய எல்லைக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ரணுவம் அத்துமீறி நடத்திய த��க்குதலின் போது இரண்டு இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்த தாக்குதலின் போது உயிரிழந்த பிரேம் சாகர்(45) என்ற வீரர், உத்திரபிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில் உள்ள திகம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர்.\nஇந்நிலையில், கடந்த 12-ம் தேதி உத்திரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், உயிரிழந்த வீரர் சாகரின் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தை சந்தித்தார். இதற்காக சாகர் வீட்டில் ஏ.சி, ஷோபா போன்ற வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. ஆனால், முதலமைச்சர் அந்த குடும்பத்தை சந்தித்து விட்டு திருப்பிய அரை மணி நேரத்திற்குள்ளாக, அங்கு செய்து கொடுக்கப்பட்ட வசதிகளை மாவட்ட நிர்வாகம் அகற்றிவிட்டது.\nஇது தொடர்பாக சாகரின் மகன் ஈஸ்வர் சந்த்திரன் கூறியதாவது: கடந்த வெள்ளிக்கிழமை எங்கள் வீட்டுக்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வந்திருந்தார். அவர் வருவதற்கு முன்பாக அதாவது வெள்ளிக்கிழமை மதியம் சுமார் 1.00 மணியளவில் எங்கள் வீட்டில் ஏசி, ஷோபா வசதிகள் அமைக்கப்பட்டன. மேலும், அந்த அறை முழுவதும் கம்பளம் விரிக்கப்பட்டன. இதன் பின்னர் வீட்டிற்கு வந்த தந்த முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், எங்கள் வீட்டில் சுமார் அரை மணி நேரம் இருந்துவிட்டு சென்றார். அவர், சென்ற சிறிது நேரத்தில் எங்கள் வீட்டில் அமைக்கப்பட்ட ஏசி, ஷோபா மற்றும் கம்பளங்கள் உடனடியாக அகற்றப்பட்டது’’ என்றார்.\nஇந்த சந்திப்பின் போது முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சாகரின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். மேலும், ரூ.2 லட்சம் ஃபிக்ஸுட் டெபாசிட்-கான சான்றிதழையும் வழங்கினார்.\nசாகர் வீட்டில் இருந்து ஏசி உள்ளிட்ட வசதிகள் அகற்றப்பட்டது குறித்த தகவலை பெறுவதற்கா, அரசு அதிகாரிகளை இந்தியன் எக்ஸ்பிரஸ் தொடர்பு கொண்டது. அப்போது, அந்த மாவட்டத்தின் மாஜிஸ்திரெட் சுஜித் குமரை பலமுறை தொடர்பு கொண்ட போதும், அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து, சப்-டிவிஷனல் மாஜிஸ்திரெடான பபார் ராணி தெஹில் என்பரிவடம் கேட்டபோது, முதலமைச்சர் வருகையையொட்டி ஏசி உள்ளிட்ட வசதிகளை அமைத்தது பொதுப்பணித்துறை அதிகாரிகள் வீரேந்திர குமார் டோஹ்ரி மற்றும் ராஜேஷ் குமார் தியாகி என பதிலளித்தார்.\nஆனால், ராஜேஷ் குமார் தியாகியை தொடர்பு கொள்ள முயற்சித்த போது, அவரது அலுவலக நம்ப���ின் மூலமாக அவரை கொள்ள முடியவில்லை. மற்றொரு அதிகாரியான வீரேந்திர குமார் டோஹ்ரியை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது கூறியதாவது: ஓரு விஐபி வருகிறார் என்றால் அதற்கு ஏற்ற வசதிககளை செய்து கொடுப்பது வழக்கமான நிகழ்வு தான். அதை நாங்கள் தான் செய்து கொடுக்க வேண்டும். முதலமைச்சர் வருகை தந்த நாளன்று எனக்கு மற்றொரு வேலை இருந்ததால், அங்கு செல்ல இயலவில்லை. ஆனால், சாகரின் வீட்டில் அமைக்கப்பட்ட ஏசி, ஷோபா போன்ற வசதிகள் எப்போது அகற்றப்பட்டன என்பது குறித்த தகவல் என்னிடம் இல்லை என்று கூறினார்.\nஇந்நிலையில், முதலமைச்சரின் வருகையை அடுத்து அம்மாநில அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், வீரமரணம் அடைந்த தியாகியின் நினைவாக அந்த கிராமத்தில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும். அங்கு 1.5 ஏக்கர் பரப்பளவில் பெண்களுக்காக பள்ளி அமைக்கப்படும். அந்த கிராமத்தில் சிமெண்ட் சாலை அமைத்தல், பூங்கா அமைத்தல் போன்ற வசதிகள் செய்து கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சாகரின் குடும்பத்தினர் தங்களுக்கு சமையல் கியாஸ் ஏஜென்ஸி அமைத்துத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக மத்திய அரசிடம் பரிந்துரை செய்வதாக யோகி ஆதித்யநாத் உறுதியளித்துள்ளார்.\nஉ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், மாயாவதி பிரச்சாரத்தில் ஈடுபட தடை – தேர்தல் ஆணையம் அதிரடி\n கள்ளச்சாராயம் அருந்திய 99 பேர் பலி, 3000க்கும் மேற்பட்டோர் கைது\nஅயோத்தியில் 221 மீட்டரில் ராமர் சிலை: உ.பி.அரசு உறுதி\nஉத்திர பிரதேசம் மாநிலத்தின் பைஸாபாத் மாவட்டம் அயோத்தியா என பெயர் மாற்றம்\nசப் இன்ஸ்பெக்டரை மிரட்டும் உத்தரபிரதேச பாஜக எம்பி: வைரலான ஆடியோ\nயோகி பேரணியில் முஸ்லிம் பெண்ணின் புர்காவை கழற்ற வைத்த போலீஸ்: மீண்டும் வெடித்த சர்ச்சை\nஅயோத்யாவில் பிரம்மாண்ட ராமர் சிலை: சர்ச்சையை அதிகப்படுத்துகிறாரா யோகி\nவலுக்கும் பனாரஸ் இந்து பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்: அறிக்கை கேட்கிறார் உ.பி.,முதல்வர்\nயோகி ஆதித்யநாத் நேர்காணல்: கோரக்பூர் சம்பவம், பசு பாதுகாப்பு, ஆர்.எஸ்.எஸ்… யோகியின் பதில்கள் என்ன\nஎப்போதும் அரசியலில் இருக்கிறேன் : கமல்ஹாசன் பரபர\n‘அவர் எப்படி பேசுவார் தெரியுமா’ – ராமதாஸை விளாசிய வேல்முருகன்\nராமதாஸ் எந்தத் தொகுதிக்கு சென்றாலும், அங்கு அவமானப்பட்��ு தான் திரும்புவார்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதியில்லை – உச்சநீதி மன்றம் அதிரடி\nநீதிபதிகள் ரோஹிண்டன் ஃபாலி நாரிமன் மற்றும் வினீத் சரண் அமர்வு இன்று காலை 10.30 மணியளவில் தீர்ப்பளிக்க உள்ளது.\n‘இவரு எப்படியா தோத்தாரு; நம்பவே முடில’ தமிழகத்தில் தோல்வியைத் தழுவிய நட்சத்திர வேட்பாளர்கள்\n‘விராட் கோலி எங்களுக்காக உலகக் கோப்பையில் ஆட வேண்டும்’ – வங்கதேச கேப்டன் மோர்டசா\nதிமுக மக்களவை குழுத் தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு துணை குழுத் தலைவரானார் கனிமொழி\nராகுல் காந்தியின் கோரிக்கை நிராகரிப்பு கட்சியை மறு சீரமைக்க அழைப்பு\nRain in Tamil Nadu: தமிழகத்தில் கனமழை காத்திருக்கு அடுத்த நான்கு நாட்களுக்கான வெயில், மழை நிலவரம்\nமோடி அமைச்சரவையில் அமித் ஷா இடம் பெற்றால், அடுத்த பாஜக தலைவர்\nNeeya 2 Movie In TamilRockers: நீயா 2 முழுப் படத்தையும் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\nநாயிடம் மன்னிப்பு கேட்கும் சக நாய் : மனதை உருக்கும் வீடியோ\n‘சிட்டி உனக்கு; வில்லேஜ் எனக்கு’ – டிடிவி தினகரன், கமல்ஹாசன் அறுவடை செய்த வாக்குகள், ஒரு பார்வை\n‘விராட் கோலி எங்களுக்காக உலகக் கோப்பையில் ஆட வேண்டும்’ – வங்கதேச கேப்டன் மோர்டசா\nதிமுக மக்களவை குழுத் தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு துணை குழுத் தலைவரானார் கனிமொழி\nராகுல் காந்தியின் கோரிக்கை நிராகரிப்பு கட்சியை மறு சீரமைக்க அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2003/06/20/", "date_download": "2019-05-26T01:17:21Z", "digest": "sha1:ALIKIGG4DS7YPVZ445YTGZ44ZU3D2HBR", "length": 8091, "nlines": 154, "source_domain": "tamil.oneindia.com", "title": "Oneindia Tamil Archive page of June 20, 2003 - tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா தமிழ் கோப்புகள் 2003 06 20\nஜெ. நடத்திய மெகா திருமணங்கள் குறித்து கருணாநிதி\nடாக்டருடன் எக்கு தப்பாய் மாட்டிய பெண் சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்\nநியூயார்க் பாலத்தை தகர்க்க சதி: காஷ்மீர் வாலிபர் கைது\nசேலம் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி சாவு: ஏமாற்றப்பட்ட கணவர்\nவழக்கறிஞரை அதிரடியாய் நீக்கினார் ஜெ.\nகருணாநிதி வீட்டு விவகாரம்: சென்னை மாநகராட்சி கூட்டத்தில் அமளி\nகருணாநிதிக்கு அழகிரி எழுதிய கடிதங்கள்: நீதிமன்றத்தில் ஒப்படைப்பு\n16 மாவட்டங்களில் சட்டசபை தொகுதிகள் மாறும்\n16 மாவட்டங்களில் சட்டசபை தொகுதிகள் மாறும்\nஅப்துல��� கலாம் டெல்லி திரும்பினார்\nகிறிஸ்தவ பிரார்த்தனை கூடத்திற்குத் தீ வைப்பு: குழித்துறையில் பதற்றம்\nஜெவை சந்தித்தார் கமல்: சண்டியர் பெயர் மாற்றம்\nமலேசியா: 52 இந்தியர்களுக்கும் நியாயம் கிடைத்தது\nநிர்வாகம்: ரணில் அறிவிப்பை நிராகரித்தனர் புலிகள்\nபெங்களூரில் வெளி மாநிலத்தவர் குடியேறுவதை தடுக்க கோருகிறார் வாட்டாள்\nபள்ளி மாணவன் தற்கொலை: கைதான ஆசிரியர் ஜாமீன் கோருகிறார்\nஅட்வகேட் ஜெனரலை அவமானப்படுத்திய அதிமுக வழக்கறிஞர்கள்\nபோலீஸ் நிலையத்தில் விசாரணைக் கைதி மர்ம சாவு\nகோவையில் மீண்டும் தொடர் குண்டுவெடிப்புக்கு தீவிரவாதிகள் சதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/bjp-and-ttv-dinakaran-revealing-secrets-detail-346648.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-05-26T01:24:25Z", "digest": "sha1:BWXD65I2LEITYO3VXDUW6ZNTUWM7VGJQ", "length": 20765, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாஜக-டிடிவி தினகரன் இடையே திரைமறைவில் நடந்தது என்ன..? ஒவ்வொன்றாக வெளியே வரும் ரகசியங்கள்! | BJP and TTV Dinakaran revealing secrets detail - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n4 min ago இந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\n21 min ago அத்வானி காலில் விழுந்து ஆசி பெற்ற மோடி.. நாடாளுமன்ற குழு தலைவரானதும் நெகிழ்ச்சி\n21 min ago விதிமீறல் புகார்கள் குறித்து கடைசி வரை கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்.. மம்தா குற்றச்சாட்டு\n26 min ago தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டத்தில் ஈபிஎஸ்-க்கு முக்கியத்தும் கொடுத்த பாஜக\nAutomobiles மீண்டும் கேமிராவின் கண்களில் சிக்கிய பஜாஜ் ஸ்கூட்டர்: ஸ்பை படங்கள் உள்ளே...\nSports விஜய் ஷங்கர் காயம்.. அப்புறம் என்னப்பா ஆச்சு புகைப்படத்தை போட்டு பதில் சொன்ன பிசிசிஐ\nFinance சில்லென்று சுற்றுலா செல்ல ரூ.899 முதல் டிக்கெட்.. கோஏர் நிறுவனம் அதிரடி சலுகை\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு அனைவரையும் பிடிக்கும் இவர்களையும் அனைவருக்குமே பிடிக்குமாம் தெரியுமா\nTechnology ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nபாஜக-டிடிவி தினகரன் இடையே திரைமறைவில் நடந்தது என்ன.. ஒவ்வொன்றாக வெளியே வரும் ரகசியங்கள்\nசென்னை: பாஜக மற்றும் டிடிவி தினகரன் தரப்பு இருவருமே, திரைமறைவில் நடைபெற்ற பல்வேறு ரகசியங்களை பொதுவெளியில் போட்டு உடைத்து வருகிறார்கள்.\nசமீபத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அளித்த ஒரு பேட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் தனது பேட்டியில், கன்னியாகுமரி லோக்சபா தொகுதியில் பலமான ஒரு சிறுபான்மையின வேட்பாளரை களமிறக்குமாறு கருப்பு முருகானந்தம் என்பவர் மூலம் பொன்.ராதாகிருஷ்ணன் தனக்கு தூது விட்டார் என கூறியிருந்தார்.\nஇந்துக்கள்-கிறிஸ்வர்கள் என இரு பிரிவாக கன்னியாகுமரியில் வாக்காளர்கள் பிரிந்து இருப்பதால், கிறிஸ்தவ வாக்குகள் மொத்தமாக காங்கிரஸ் வேட்பாளருக்கு செல்ல வாய்ப்பு இருப்பதால் இதை பிரிக்க தினகரனை பொன்.ராதாகிருஷ்ணன் பயன்படுத்த திட்டமிட்டார் என்பதே இந்த குற்றச்சாட்டின் சாராம்சம்.\nஸ்டாலினை பார்க்க பாவமா இருக்கு... வடிவேலு பாணியில் முதலமைச்சர் பழனிசாமி விமர்சனம்\nஇந்த குற்றச்சாட்டை மறுத்து, பாஜகவைச் சேர்ந்த கருப்பு முருகானந்தம் கூறியதாவது: 20 நாட்கள் முன்பு டிடிவி தினகரனுடன் தொலைபேசியில் பேசியது உண்மைதான். ஆனால், கன்னியாகுமரி தேர்தல் தொடர்பாக அவருடன் பேசவில்லை. பாஜகவுடன் இணக்கமாக செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு பாஜக தலைவர்களையும், அமைச்சர்களையும் சந்திக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக தினகரன் உள்பட அவரிடமுள்ள பலர் முயற்சி செய்தனர். அவர்கள் பெயரையும், இடங்களையும் குறிப்பிட்டு நான் சொல்ல முடியும். அவரைப் போல நாகரீகமற்றவனாக இருந்தால் சொல்லிவிடமுடியும். இப்போதும் கூட அவர் விருப்பப்பட்டால் நான் அதையெல்லாம் வெளியே சொல்ல தயார்.\nஎங்கெங்கே விமானத்தில் வருகின்றேன் என்று சொன்னார்கள்.. காரில் வந்து பெங்களூரில் சந்திக்க முடியுமா என்று கேட்டது.. யார் யார் வந்து சந்தித்துள்ளார்கள்.. இதைப் பற்றிய விவரங்களை எல்லாம் நாங்கள் வெளியிட்டோம் என்று சொன்னால், இவர் எதோ பாஜகவிற்கு எதிராகவும், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும் தமிழகத்தில் செயல்பட்டு கொண்டு இருப்பது போன்ற தோற்��த்தை உருவாக்கி இருப்பது பொய் என்பதை நிரூபித்து விட முடியும்.\nபாஜகவுடன் இணக்கமாக செல்வதற்கு பல்வேறு முயற்சிகளை எடுத்து விட்டு, அந்த முயற்சி பலிக்கவில்லை, எங்கள் தலைவர்கள் இவரை கண்டுகொள்ளாமல் விட்டதினால், ஏதோ சிறுபான்மையினருக்கு பாதுகாவலரை போல ஒரு நிலைப்பாட்டை எடுக்கிறார் தினகரன். கன்னியாகுமரியை பொறுத்தளவில் கிறிஸ்தவ சமுதாயத்தை சேர்ந்த வேட்பாளரை நிறுத்த சொல்ல எங்களுக்கு அவசியம் இல்லை. ஏனெனில் 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேற்பட்ட நலத்திட்ட பணிகளை பொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி தொகுதியில் செய்து முடித்துள்ளார். எனவே, சிறுபான்மையினத்தை சேர்ந்த வேட்பாளரை போடுங்கள் என்று நாங்கள் கேட்க வேண்டிய தேவையில்லை. அவர் ஏற்கனவே சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்தவரைத்தான் வேட்பாளராக நிறுத்தி உள்ளார். எனவே இது தவறான குற்றச்சாட்டு. இவ்வாறு கருப்பு முருகானந்தம் தெரிவித்தார்.\nஒருபக்கம் கன்னியாகுமரி தொகுதியில் வலுவான சிறுபான்மையின வேட்பாளரை நிறுத்துமாறு பொன்.ராதாகிருஷ்ணன் எனக்கு தூது விட்டார், என்று தினகரன் குற்றஞ்சாட்டிய நிலையில், பாஜகவுடன் இணக்கமாக போவதற்கு தினகரன் தூது விட்டார் என்று கருப்பு முருகானந்தம் தெரிவித்துள்ளார். இவ்வாறு இரு கட்சியினரும் மாறி மாறி பல ரகசியங்களை வெளியே போட்டு உடைத்து வருகின்றனர். இன்னும் என்னென்ன திரைமறைவில் நடந்தது என்பது விரைவிலேயே வெளியே வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவட சென்னை தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nராாஜ்யசபா எம்பி ஆகிறாரா எச். ராஜா.. பரபரப்பாக உலா வரும் புதுத் தகவல்\nமு.க.ஸ்டாலின் முதல்வராக வருவார் என காத்து இருக்கிறேன்... வைகோ பேட்டி\nஇது வரலாறு காணாதது.. மு.க.ஸ்டாலின் சத்தமில்லாமல் காட்டிய அதிரடி\nபாசுரம் பாடுவதில் வெடித்த மோதல்.. வட கலை தென் கலை பிரிவினர் அடிதடி.. காஞ்சிபுரத்தில் பரபரப்பு\nதமிழக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர் மட்டும்... ஐசிஎப் அதிரடி\nஓ இதுதான் தமிழ் மண்ணா.. 'அப்படி' ஒரு போட்டோவை போட்டு வாங்கி கட்டிக்கொண்ட எஸ்வி சேகர்\nஇந்த மண் திராவிட மண்... வேறு எந்த கட்சியும் மலராது... கி.வீரமணி பாய்ச்சல்\nமொத்தமாக சுருட்டிய திமுக கூட்டணி.. எப்படி கிடைத்த���ு இந்த பிரமாண்ட வெற்றி\nதேசிய இனங்கள்... இந்திய அளவில் ’தமிழ்நாடு வியூகம்’.. ஸ்டாலினின் அடடே கடிதம்\nஎப்படி கஷ்டப்பட்டார் விஜயகாந்த்.. எல்லாம் போச்சு இப்போ.. தேமுதிகவின் அங்கீகாரமும் போச்சு\nஎல்லா ஸ்டேட்டிலும் ஸ்டாலினை போல ஒருவர் இருந்திருந்தால் மோடி வென்றிருக்க முடியாது.. காதர் மொகிதீன்\nகையை கட்டிப்போட்டு விட்டு இலையே இல்லாமல் மலர்ந்தது தாமரை தேர்தல் முடிவு குறித்து நெட்டிசன்ஸ்\nதயாளுஅம்மாளிடம் ஆசி.. மெரினாவில் பேரணி.. நினைவிடங்களில் மரியாதை.. படு ஸ்பீடில் ஸ்டாலின்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nttv dinakaran pon radhakrishnan kanyakumari bjp டிடிவி தினகரன் பொன் ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி பாஜக லோக்சபா தேர்தல் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/natham-viswanathan-try-to-get-thiruparankundram-assembly-constituency-347498.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-05-26T01:00:40Z", "digest": "sha1:6QD2PHSM27MGDFKE2NE7BGS6DGKSA44S", "length": 17597, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "களமிறங்கும் அதிமுகவின் முக்கிய புள்ளி.. களைகட்டும் திருப்பரங்குன்றம் தொகுதி இடைத் தேர்தல் | Natham viswanathan try to get Thiruparankundram assembly constituency - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n8 hrs ago ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\n9 hrs ago தேர்தலில் பெரும் பின்னடைவு... ஜூன் 1ம் தேதி அமமுக ஆலோசனை கூட்டம்\n9 hrs ago சந்திரயானை விண்வெளிக்கு அனுப்பியவர்கள்...அரசுப் பள்ளியில் படித்தவர்கள்... மயில்சாமி அண்ணாதுரை\n10 hrs ago ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்-க்கு அமைச்சர் பதவி கிடைக்குமா... மோடியின் பேச்சால் அதிமுக கலக்கம்\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nFinance மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nTechnology ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியி��் டும் டும் டும்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nகளமிறங்கும் அதிமுகவின் முக்கிய புள்ளி.. களைகட்டும் திருப்பரங்குன்றம் தொகுதி இடைத் தேர்தல்\nகளைகட்டும் திருப்பரங்குன்றம் தொகுதி இடைத் தேர்தல்\nசென்னை: மே19 நடைபெற உள்ள, திருப்பரங்குன்றம் சட்டசபை இடைத்தேர்தலுக்கு முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் போட்டியிட வாய்ப்பு கேட்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nமதுரை மாவட்டத்தில் உள்ளது, திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஏ.கே. போஸ் திடீரென உடல்நலக் குறைவால் இறந்தார். இதையடுத்து அத்தொகுதிக்கு வரும், மே 19ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது.\nஇந்த இடைத்தேர்தலில் சீட் பெற, அதிமுகவில் கடும் போட்டாபோட்டி நடந்து வருகிறது. ஏனெனில், இது அதிமுக எம்எல்ஏ மறைந்த தொகுதியாகும்.\n2 பொட்டி வச்சீங்களே.. ஓட்டு போடனும்னு சொன்னீங்களா அதிகாரிகளே தேனி தொகுதியில் பெரும் குளறுபடி\nஇயல்பாகவே, அதிமுகவுக்கு அதிகம் ஆதரவு உள்ள தொகுதி, இதுவாகும். எனவே கோதாவில் களமிறங்க நத்தம் விஸ்வநாதன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 2016 சட்டசபை தேர்தலின்போது, நத்தம் விஸ்வநாதன், தனது தொகுதியான நத்தம் தொகுதியில், போட்டியிட ஜெயலலிதாவிடம் கேட்டிருந்தார். ஆனால், நத்தமும் தரப்படவில்லை, அதன்பிறகு அவர் விரும்பிய திருப்பரங்குன்றம் தொகுதியைும் தரவில்லை.\nநத்தன் விஸ்வநாதனுக்கு, கடந்த சட்டசபை தேர்தலில், ஆத்தூர் தொகுதியை ஒதுக்கினார் ஜெயலலிதா. ஆத்தூர் தொகுதி திமுகவின் கோட்டையாக உள்ளது. எனவே, திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமிடம் போட்டியிட்டு நத்தம் விஸ்வநாதன் தோல்வியடைந்தார். இதன்பிறகு அரசியலில் சரிவர ஆர்வம் காட்டாமல் இருந்தார் நத்தம் விஸ்வநாதன்.\nஆனால், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓபிஎஸ் அணியில் சேர்ந்த அவர், தற்பொழுது ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரிடமும் நெருக்கமாக இருக்கிரார். எனவே, திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட நத்தம் விஸ்வநாதன் விரும்புகிறார். தனக்கு சீட் கிடைக்கும் என நம்புகிறார்.\nஎனவேதான், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் சீட் கேட்கிறார் என்ற பேச்சு அதிமுகவினர் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. விஸ்வநாதனின் ஆதரவாளர்கள் இந்த கோரிக்கையை முன்வைத்து வருகிறார்கள் என்ற பேச்சு மாவட்ட அளவில் பரவலாக பேசப்பட்டும் வருகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னை சென்ட்ரல் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nதேர்தலில் பெரும் பின்னடைவு... ஜூன் 1ம் தேதி அமமுக ஆலோசனை கூட்டம்\nமாநிலங்களவை திமுக குழு தலைவராக திருச்சி சிவா தேர்வு... கொறடாவானார் டி.கே.எஸ்.இளங்கோவன்\nராாஜ்யசபா எம்பி ஆகிறாரா எச். ராஜா.. பரபரப்பாக உலா வரும் புதுத் தகவல்\nமு.க.ஸ்டாலின் முதல்வராக வருவார் என காத்து இருக்கிறேன்... வைகோ பேட்டி\nஇது வரலாறு காணாதது.. மு.க.ஸ்டாலின் சத்தமில்லாமல் காட்டிய அதிரடி\nபாசுரம் பாடுவதில் வெடித்த மோதல்.. வட கலை தென் கலை பிரிவினர் அடிதடி.. காஞ்சிபுரத்தில் பரபரப்பு\nதமிழக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர் மட்டும்... ஐசிஎப் அதிரடி\nஓ இதுதான் தமிழ் மண்ணா.. 'அப்படி' ஒரு போட்டோவை போட்டு வாங்கி கட்டிக்கொண்ட எஸ்வி சேகர்\nஇந்த மண் திராவிட மண்... வேறு எந்த கட்சியும் மலராது... கி.வீரமணி பாய்ச்சல்\nமொத்தமாக சுருட்டிய திமுக கூட்டணி.. எப்படி கிடைத்தது இந்த பிரமாண்ட வெற்றி\nதேசிய இனங்கள்... இந்திய அளவில் ’தமிழ்நாடு வியூகம்’.. ஸ்டாலினின் அடடே கடிதம்\nஎப்படி கஷ்டப்பட்டார் விஜயகாந்த்.. எல்லாம் போச்சு இப்போ.. தேமுதிகவின் அங்கீகாரமும் போச்சு\nஎல்லா ஸ்டேட்டிலும் ஸ்டாலினை போல ஒருவர் இருந்திருந்தால் மோடி வென்றிருக்க முடியாது.. காதர் மொகிதீன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nthiruparankundram natham viswanathan tamil nadu by election 2019 திருப்பரங்குன்றம் நத்தம் விஸ்வநாதன் தமிழக இடைத் தேர்தல் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/mysore/paramour-murders-boy-who-saw-the-sexual-relationship-with-his-mother-331982.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-05-26T01:06:06Z", "digest": "sha1:YXHZPB3QPS77GUUONGIQSYEJFY4QTQJ4", "length": 18963, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "கள்ளக்காதலனுடன் தாய் உல்லாசம்.. நேரில் பார்த்த சிறுவன் ஏரியில் மூழ்கடித்து கொலை.. இருவர் கைது! | Paramour murders a boy who saw the sexual relationship with his mother - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மைசூர் செய்தி\n8 hrs ago ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\n9 hrs ago தேர்தலில் பெரும் பின்னடைவு... ஜூன் 1ம் தேதி அமமுக ஆலோசனை கூட்டம்\n9 hrs ago சந்திரயானை விண்வெளிக்கு அனுப்பியவர்கள்...அரசுப் பள்ளியில் படித்தவர்கள்... மயில்சாமி அண்ணாதுரை\n10 hrs ago ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்-க்கு அமைச்சர் பதவி கிடைக்குமா... மோடியின் பேச்சால் அதிமுக கலக்கம்\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nFinance மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nTechnology ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nகள்ளக்காதலனுடன் தாய் உல்லாசம்.. நேரில் பார்த்த சிறுவன் ஏரியில் மூழ்கடித்து கொலை.. இருவர் கைது\nமைசூரு: உல்லாசம் அனுபவித்ததை நேரில் பார்த்ததால் மகன் என்றும் பாராமல் அவரை தாய், கள்ளக்காதலனுடன் இணைந்து ஏரியில் மூழ்கடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசாம்ராஜ்நகர் மாவட்டம், கொள்ளேகால் தாலுக்கா சிலுகலுபுரா கிராமத்தை சேர்ந்தவர் நஞ்சுண்டசாமி. இவரது மனைவி சாக்கம்மா. இவர்களுக்கு மகாதேவ பிரபு என்ற 7 வயதில் மகன் இருந்தார். அப்பகுதியில் உள்ள பள்ளியில் 2-ஆம் வகுப்பு படித்து வந்தார்.\nஇந்த நிலையில் கடந்த 8-ஆம் தேதி பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்த பிரபு விளையாடுவதற்காக வெளியே சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த நஞ்சுண்டசாமி பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.\nகாலம் கலி காலம் ஆகி போச்சுடா.. பொது இடத்தில் நெருக்கம்.. பதை பதைக்க வைக்கும் மாணவ ஜோடி\nஇதையடுத்து கொள்ளேகால் போலீஸில் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் போலீஸார் சிறுவனை தேடி வந்தனர். அப்போது ��டந்த 10-ஆம் தேதி அந்த கிராமத்தில் உள்ள ஏரியில் ஒரு சிறுவனின் சடலம் மிதப்பதாக கொள்ளேகால் போலீஸார் விரைந்து சென்று அந்த சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர்.\nஇதில் அச்சிறுவன் நஞ்சுண்டசாமியின் மகன் என்பது தெரியவந்தது. சிறுவன் ஏரியில் தவறி விழுந்தாரா அல்லது யாராவது கொன்று வீசிவிட்டனரா என போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் சிறுவனின் உடலில் காயம் இருந்ததால் அவரை யாரோ கொலை செய்துள்ளனர் என்பது போலீஸாருக்கு தெளிவாக தெரிந்தது.\nஇதுகுறித்து கொள்ளேக்கால் போலீஸார் விசாரணை நடத்திய நிலையில் சிறுவனை அதே கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ மூர்த்தி என்பவர் மோட்டார் சைக்கிளில் வைத்து அழைத்து சென்றதாக போலீஸாருக்கு துப்பு கிடைத்தது. இதையடுத்து நாகராஜ மூர்த்தியிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.\nஅப்போது அவரிடம் விசாரணை நடத்தியதில் முன்னுக்கு பின் முரணான பதில் அளித்தார். மேலும் போலீஸார் விசாரிக்க வேண்டிய விதத்தில் விசாரித்தனர். அப்போது அவர் அளித்த வாக்குமூலத்தில் நஞ்சுண்டசாமியின் மனைவி சாக்கம்மாவுக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த நாகராஜமூர்த்திக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது.\nஇதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 8-ஆம் தேதி நஞ்சுண்டசாமி வீட்டில் இல்லாத நேரத்தில் இருவரும் உல்லாசம் அனுபவித்தனர். அப்போது பிரபு பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்ததால் இவர்களை பார்த்துவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரும் தங்கள் தொடர்பை நஞ்சுண்டசாமியிடம் கூறிவிடுவாரோ என பயந்தனர்.\nஇதனால் பிரபுவை கொலை செய்ய திட்டமிட்டு நாகராஜ மூர்த்தி தனது பைக்கில் அழைத்து சென்று ஏரியில் மூழ்கடித்து கொலை செய்துவிட்டார். சிறுவனை மீட்கும்போது இருவரும் ஒன்றும் தெரியாதது போல் இருந்துள்ளனர். இதையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.\nமைசூர் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nஅம்பேத்கர் சிலைக்கு செருப்புக் காலுடன் பாஜகவினர் மாலை.. பால் ஊற்றி தீட்டுக்கழித்த தலித் அமைப்புகள்\nகளம் வந்த 'கேஜிஎப்' யஷ்.. கலக்கத்தில் குமாரசாமி டீம்.. சுமலதாவை வீழ்த்த எடுத்தாச்சு 'அந்த' ஆயுதத்தை\nஅவங்க என் தங்கை மாதிரி.. அது விபத்து.. துப்பட்டா வீடியோ பற்றி சித்தராமையா விளக்கம்\nமைக்கை பிடுங்க போய் கையில் வந்த பெண்ணின் துப்பட்டா.. சித்தராமையா வீடியோவால் பரபரப்பு\nகர்நாடக கோவில் பிரசாதத்தில் விஷம் கலந்து 15 பேரை கொன்றது ஒரு பெண்.. தமிழகத்தை சேர்ந்தவர்\nகர்நாடக சோகம்: பிரசாதம் சாப்பிட்டதில் பலியானோர் எண்ணிக்கை 15 ஆனது\nகோவில் பிரசாதத்தில் பூச்சிக்கொல்லி மருந்து கலக்கப்பட்டதா 13 பலி பின்னணியில் பகீர்.. 2 பேர் கைது\nகர்நாடக கோவில் பிரசாதம் சாப்பிட்டு பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்வு\nசாம்ராஜ்நகர் மாவட்டத்தில் கோவிலில் பிரசாதம் சாப்பிட்ட 7 பேர் பலி.. 100 பேருக்கு வாந்தி, மயக்கம்\nஎல்லாத்தையும் மேலே இருக்கவன் பாத்துப்பானு சொல்வீங்களே.. உங்க நெலமை இப்படி ஆயிடுச்சே சாமி\nமாரத்தான் போட்டியில் தடுக்கி விழுந்த தேவ கவுடா.. அடுத்து என்ன நடந்தது பாருங்கள்\nஆடி வெள்ளியில் அவதரித்து அசுரன் மஹிசனை அழித்த மைசூர் சாமுண்டீஸ்வரி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmother paramour murder தாய் கள்ளக்காதல் கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/subramanian-swamy-also-confirm-pottu-amman-is-alive-322481.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-05-26T01:08:11Z", "digest": "sha1:ZIT7LQEM72JC45ASCB3F4EA7T5CRVOY7", "length": 18119, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "9 ஆண்டுகளாக நீடிக்கும் 'பொட்டு அம்மான்' மர்மம்.. இண்டர்போல் தகவலை கன்பார்ம் செய்யும் சு.சுவாமி? | Subramanian Swamy also confirm Pottu Amman is alive? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரிமா போல டெல்லி செல்லும் திருமா\n4 hrs ago ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\n5 hrs ago தேர்தலில் பெரும் பின்னடைவு... ஜூன் 1ம் தேதி அமமுக ஆலோசனை கூட்டம்\n5 hrs ago சந்திரயானை விண்வெளிக்கு அனுப்பியவர்கள்...அரசுப் பள்ளியில் படித்தவர்கள்... மயில்சாமி அண்ணாதுரை\n6 hrs ago ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்-க்கு அமைச்சர் பதவி கிடைக்குமா... மோடியின் பேச்சால் அதிமுக கலக்கம்\nFinance மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு அனைவரையும் பிடிக்கும் இவர்களையும் அனைவருக்குமே பிடிக்குமாம் தெரியுமா\nTechnology ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\n9 ஆண்டுகளாக நீடிக்கும் பொட்டு அம்மான் மர்மம்.. இண்டர்போல் தகவலை கன்பார்ம் செய்யும் சு.சுவாமி\n | LTTE பயங்கரவாத அமைப்பு இல்லை- வீடியோ\nசென்னை: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புலனாய்வுப் பொறுப்பாளர் பொட்டு அம்மான் எங்கே என்பது குறித்த மர்மம் 9 ஆண்டுகளாக நீடிக்கிறது. பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறார்; தேடப்படும் நபர் என சில ஆண்டுகளுக்கு முன் இண்டர்போல் கூறியதை உறுதி செய்யும் வகையில் சுப்பிரமணியன் சுவாமி ட்வீட் பதிவைப் போட்டிருக்கிறார்.\nபொட்டு அம்மான்... தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதிகளில் ஒருவர்.. மாத்தையாவுக்குப் பின் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் நிழல்.\nதேசிய இனங்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றிலேயே முப்படைகளையும் வைத்திருந்தவர் பிரபாகரன். குறைவான எண்ணிக்கையில் விடுதலைப் புலிகள் இருந்த போதும் அந்த இயக்கத்தின் புலனாய்வுப் பிரிவு அபாரமாக செயலாற்றியது.\nஅப்படியான புலனாய்வு பிரிவின் பொறுப்பாளராக செயல்பட்டவர் பொட்டு அம்மான். 2009-ம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது பிரபாகரன் மரணித்துவிட்டதாக இலங்கை ராணுவம் ஒரு சடலத்தைக் காட்டியது. இதை பலரும் இன்றுவரை நம்பவோ ஏற்கவோ இல்லை.\nபல மூத்த தளபதிகளின் சடலங்களையும் காட்டியது சிங்கள ராணுவம். ஆனால் பொட்டு அம்மான் பற்றிய தகவல் மட்டும் 9 ஆண்டுகளாக தொடர்ந்து மர்மமாக நீடித்து வருகிறது.\nசில ஆண்டுகளுக்கு முன்னர் பொட்டு அம்மான் ஹாங்ஹாங்கில் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டது. அதேநேரத்தில் பொட்டு அம்மான் மரணித்துவிட்டதாக தம்மால் கூற முடியாது என தெரிவித்திருந்தார் விடுதலைப் புலிகளிடம் இருந்து பிரிந்து போன கருணா.\nஅத்துடன் பொட்டு அம்மான் தலைமையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புலனாய்வு அமைப்பு மீண்டும் இயங்குகிறது என 2 ஆண்ட���களுக்கு முன்னர் சர்வதேச போலீஸ் அமைப்பான இண்டர்போல் எச்சரிக்கையும் விடுத்திருந்தது. இண்டர்போல் அமைப்பின் தேடப்படுவோர் பட்டியலில் பொட்டு அம்மான் பெயரும் இடம் பெற பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nபிரபாகரன் குறித்த தகவல்கள் எதுவும் இல்லாத நிலையில் 9 ஆண்டுகளாக பொட்டு அம்மான் குறித்து அவ்வப்போது ஏதேனும் ஒரு தகவல் வந்து கொண்டே இருக்கிறது. இந்த நிலையில்தான் பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ராஜீவ் கொலையின் தலைமை சதிகாரர் இத்தாலியில் இருக்கிறார் என குறிப்பிட்டிருக்கிறார். இப்பதிவும் இண்டர்போலின் கருத்தை உறுதி செய்வதாக அதாவது பொட்டு அம்மான் உயிருடன்தான் இருக்கிறார் என்பதை வெளிப்படுத்துவதாகவே இருக்கிறது என்கின்றனர் தமிழ்த் தேசியவாதிகள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் rajiv case செய்திகள்\n7 தமிழர்களின் விடுதலைக்கு தடையாக இருப்பது யார்… வைகோ கேள்வி\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை எப்போது விடுதலை செய்வீர்கள்... இயக்குநர் அமீர் கேள்வி\nஞாயிற்றுக்கிழமை கூடுகிறது தமிழக அமைச்சரவை.. 7 தமிழர் விடுதலையில் முக்கிய முடிவு\n7 தமிழர்கள் விடுதலை பற்றிய உச்சநீதிமன்ற தீர்ப்பு.. ஸ்டாலின் வரவேற்பு\nஅன்று ஜெயலலிதா போட்ட தீர்மானம்தான்.. இன்று 7 தமிழர்கள் விடுதலைக்கு முக்கிய காரணம்\nசுப்ரீம்கோர்ட்டின் தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது.. நளினியின் தாயார் ஆனந்த கண்ணீர்\n7 தமிழர்கள் விடுதலையில் அடுத்து என்ன நடக்கும் தெரியுமா\n7 தமிழர் விடுதலை... உலகத் தமிழர்களின் வயிற்றில் பால் வார்த்த அந்த மூவர்\nமுடிவுக்கு வரும் 28 ஆண்டுகள் சிறை வாசம்.. 7 தமிழர்கள் விடுதலையில் நடந்த திருப்புமுனைகள்\nஉடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.. முதல்வரை சந்திக்க பேரறிவாளன் தாய் அற்புதம்மாள் முடிவு\nராஜீவ் வழக்கு: 7 தமிழரை விடுவிக்க கூடாது- தமிழக அரசுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம்\nபொட்டு அம்மான் 'பத்திரம்'... 8 ஆண்டுகளுக்கு முன்பே அடித்து சொன்ன புலிகளின் சிரஞ்சீவி மாஸ்டர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrajiv case ltte Prabhakaran pottu amman விடுதலைப் புலிகள் பிரபாகரன் பொட்டு அம்மான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tuticorin/actor-karthik-says-that-he-is-ready-to-stand-in-loc-346555.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-05-26T00:59:08Z", "digest": "sha1:KQ4FFSGAVQ6ALCGR77RT3SJNFIJS3UUF", "length": 17662, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "எனக்கு 57 வயது.. இந்த வயதிலும் நாட்டுக்கு தேவை என்றால் துப்பாக்கியுடன் எல்லைக்கு போவேன்.. கார்த்திக் | Actor Karthik says that he is ready to stand in LOC - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் தூத்துக்குடி செய்தி\n8 hrs ago ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\n9 hrs ago தேர்தலில் பெரும் பின்னடைவு... ஜூன் 1ம் தேதி அமமுக ஆலோசனை கூட்டம்\n9 hrs ago சந்திரயானை விண்வெளிக்கு அனுப்பியவர்கள்...அரசுப் பள்ளியில் படித்தவர்கள்... மயில்சாமி அண்ணாதுரை\n10 hrs ago ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்-க்கு அமைச்சர் பதவி கிடைக்குமா... மோடியின் பேச்சால் அதிமுக கலக்கம்\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nFinance மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nTechnology ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nஎனக்கு 57 வயது.. இந்த வயதிலும் நாட்டுக்கு தேவை என்றால் துப்பாக்கியுடன் எல்லைக்கு போவேன்.. கார்த்திக்\nதூத்துக்குடி: எனக்கு 57 வயதாகிறது. இந்த வயதிலும் நாட்டுக்கு தேவை என்றால் துப்பாக்கியுடன் எல்லைக்கு போய் நிற்பேன் என நடிகர் கார்த்திக் தெரிவித்தார்.\nதூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் தமிழிசை சவுந்திரராஜன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து நடிகரும் மக்கள் உரிமை காக்கும் கட்சியின் தலைவருமான கார்த்திக் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.\nஅவர் கூறுகையில் நான் பைலட் ஆகி ராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்பது எனது முதல் ஆசையாக இருந்தது. தேசிய பாதுகாப்பு அகாதெமியில் (என்.டி.ஏ) பயிற்சி பெற நினைத்தேன். ஆனால் நடிகராகிவிட்டேன்.\nபொள்ளாச்சி பாலியல் கொடூரம்... அரசாணை இன்னும் கிடைக்கவில்லை... சிபிஐ தகவல்\nஇருப்பினும் இன்று என்.டி.ஏ. கூட்டணியில்தான் சேர்ந்துள்ளேன். உங்கள் வரவேற்பினை பார்க்கும்போது சரியான முடிவை தான் எடுத்து உள்ளேன் என்பது தெரிகிறது. ராணுவம் எப்படி எல்லையில் நமக்கு பாதுகாப்பு கொடுக்கிறதோ அது போன்று காவல்துறை, உளவுத்துறை சிறப்பாக செயல்படுகிறது.\nஉங்களின் வாக்குரிமை பற்றி உங்களுக்கு நல்லா தெரியும். நாடு நல்லா இருக்க வேண்டும். வீடு நல்லா இருக்க வேண்டும். மக்கள் நல்லா இருக்க வேண்டும். பலர் உங்களை குழப்ப முயற்சி செய்கின்றனர்.\nகுறிப்பாக எதிர்க்கட்சியினர் மக்களை குழப்பி வாக்கு பெற முயற்சிக்கிறது. மத்திய, மாநில அரசுகள் இணக்கமாக இருந்தால் தான் நமது தமிழகம் நன்றாக இருக்கும். இது அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும். 99.99 சதவீதம் பாஜக வெற்றி பெறும்.\n100 சதவீதம் பாஜக வெற்றி\nமீண்டும் மோடி பிரதமராக வருவார் என்று கருத்து கணிப்புகள் தெரிவிக்கிறது.100 சதவீதம் பா.ஜ.க. வெற்றி பெறும். வேறு யாராவது வந்தால் மக்கள் கஷ்டப்படும் நிலை வந்து விடும்.\nஇந்த தொகுதியில் நிற்கும் தமிழிசை செளந்தராஜன் என்பது நல்ல பெயர் மட்டுமல்ல நல்ல பெண்மணி, தேசத்தின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு நாகரீகம், பண்பாடு, தேசப்பற்று குறித்து கற்று தர வேண்டும்.\nயார் என்று தெரியாமல் கேள்விக்குறியுடன் உள்ள கூட்டணிக்கு வாக்களித்தால், நமது வாக்கு வீணாகிவிடும். இந்த வயதிலும் நாட்டுக்கு தேவை என்றால் துப்பாக்கியுடன் எல்லையில் போய் நான் நிற்பேன் என்றார் கார்த்திக். இதையடுத்து மக்கள் கேட்டதற்கிணங்க வெத்தல போட்ட சோக்குல பாடலை பாடினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஸ்டெர்லைட் மட்டும் இல்லை.. கனிமொழி பிரமாண்ட வெற்றியின் பின்னணி என்ன\nசெம பிளானிங்.. தமிழிசையை தோற்கடித்த கனிமொழி.. முதல் முறையாக லோக்சபா எம்பியாகிறார்\nவருத்தப்படப் போறீங்க தமிழக மக்களே.. தமிழிசை பரபரப்பு பேச்சு\nதமிழிசையை தூத்துக்குடியில் நிறுத்தி பழிதீர்த்துக் கொண்ட பாஜக 'சீனியர்கள்'\nகனிமொழியின் 3 ஆண்டுகால 'தூத்துக்குடி' ப்ளான் வீணாகவில்லை\nதூத்துக்குடி தொகுதி மக்களவை தேர்தல்.. திமுக முன்னிலை.. தமிழிசையை வீழ்த்த போகும் கனிமொழி\nதூத்துக்குடி படுகொலை.. தமிழகத்தின் ஜாலியன் வாலாபாக்\nநான் ஊழல் வழக்குல எந்த சிறைக்கும் போகல.. பேச்சுவாக்குல கனிமொழியை வாரிய தமிழிசை\nஜாலியன்வாலா பாக்கில் இறந்தவர்கள் தேசபற்றாளர்கள்.. தூத்துக்குடியில் இறந்தவர்கள் தேசதுரோகிகளா\nவாயில் சுட்டுக் கொல்லப்பட்ட ஸ்னோலின்... மறக்க முடியாத தூத்துக்குடி ஸ்டெர்லைட் கொடூரங்கள்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு முதலாமாண்டு நினைவு தினம்.. சுப. உதயகுமார் கைது, 2500 போலீஸ் குவிப்பு\nநாளை தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நினைவு தினம்... போலீஸ் கடும் எச்சரிக்கை\nதமிழிசையை தோற்கடித்து முதல் முறையாக லோக்சபா எம்பியாகிறாரா திமுகவின் கனிமொழி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indianwildlifeclub.com/forum/index.aspx", "date_download": "2019-05-26T01:30:27Z", "digest": "sha1:GUUYYOKA7P3IY3ECRIAKUH7PTN3RWTR5", "length": 29799, "nlines": 233, "source_domain": "www.indianwildlifeclub.com", "title": "Indian Wildlife Club Forum", "raw_content": "\nஜல்லிக்கட்டு , தமிழகத்தில் பல்லாயிர வருடங்களாக சிந்து சமவெளி நாகரீகம் முதல் இன்று வரை விளையாடப்பட்டு வரும் வீர விளையாட்டு. ஏரு தலுவுதல் என்றும் மஞ்சுவிரட்டு என்றும் பல ஊர்களில் பல பெயரால் அழைக்கப்பட்டு வருகிறது. ஜல்லிகட்டு விளையாட்டை பற்றிய குறிப்புகள் சிந்து சமவெளி நாகரீகம் இருந்த இடத்தில் இருந்து கண்டுபிடிக்கபட்டு புது தில்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது . மேலும் காளைகளை மக்கள் அக்காலத்தில் கடவுளாகவும் வழிப்பட்டுள்ளனர். சங்க இலக்கியங்களில் இப்போட்டியை ஏரு தலுவுதல் என்று குறிப்பிட்டுள்ளது. எரு தலுவுதல் என்றால் காளைகளை கட்டி அணைப்பது என்று பொருளாகும். ஏரு தலுவுதல் பற்றிய ஒரு குறிப்பு தமிழக அரசு அருங்காட்சியகத்தில் உள்ளது. கிமு 400-100 முதல் இவ்விளையாட்டு விளையாடப்பட்டு வருகிறது என்ற குறிப்புகள் உள்ளது. சங்க கால புலவர் சோழன் நாலுருத்திருனார் ஏரு தழுவுதல் பற்றி பல பாடல்கள் எழுதியுள்ளார். இந்தியா மட்டுமில்லாமல் எகிப்து நாட்டிலும் இதை பற்றிய குறிப்புகள் உள்ளது. பொதுவாக தை மாதம் பொங்கல் திருநாள் அன்று துவங்கும் இவ்விளையாட்டு பல ஊர்களில் கோவில் திருவிழாக்களில் மிக விமர்சியாக விளை���ாடப்பட்டு வருகிறது. மேலும் ஜல்லிகட்டு பகவான் கிருஷ்ணர் காலத்திலிருந்தே விளையாடப்படுகிறது. பகவத் கீதையில் கிருஷ்ணர் ஏழு காளைகலை அடக்கியதன் மூலம் தான் நகனஜீதியை திருமனம் செய்தார்.\nதமிழகத்தில் குறிப்பாக 8 இடங்களில் மிக விமர்சியாக நடக்கின்றது. அவை\n5.பாலமெடு , மதுரை அருகில்\n8.பல்லவராயன்பட்டி , கம்பம் அருகில்\nஜல்லிக்கட்டிற்காகவே ஒரு சில இனத்தை சேர்ந்த காளைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அதற்கான பயிற்சி பல வருடங்கலாக அளிக்கப்பட்டு வருகிறது. காளைகள் மட்டுமில்லாமல் வீரர்களும் தன் உயிரை பனையம் வைத்து பயிற்சி எடுக்கின்றனர். இந்த போட்டியின் விதிமுறைகள் மிகவும் எளியது. வாடிவாசல் என்ற வாயிலின் வழியாக ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் பயிர்ச்சி பெற்ற வீரர்கள் காளையை அடக்குவதற்கு காத்திருப்பனர். ஜல்லிகட்டுக்கு முன்னே காளைகள் அதன் ஊரில் ஊர்வலமாக கொண்டுசெல்லப்படும். வாடிவாசலில் அவிழ்த்து விடபடும் காளையின் திமிலை பிடித்து ஒரு குறிப்பிட்ட தூரம் அல்லது நேரம் கடந்துவிட்டால் அவ்வீரர் வெற்றிபெற்றுவிட்டதாக அறிவிக்கபடும். மேலும் அக்காளையை ஒன்றுக்கு மேற்ப்பட்ட வீரர்கள் பிடித்தால் அவர்கள் யாருக்கும் வெற்றியில்லை என்று அறிவிக்கபடும். ஒருவேலை காளையை எவரும் பிடிக்கவில்லை என்றால் அக்காளை வெற்றிபெற்றதாக அறிவிக்கபடும். இப்போட்டியில் பங்குக்கொள்ளும் அனைத்து மாடுகளும் வீரர்களும் மருத்துவ பரிசோதனைக்கு பின் தான் அனுமதிக்கப்படுகின்றனர்.\nஇப்போட்டியில் வெல்லும் வீரர்களுக்கு பல பரிசுகள் வழங்கப்படும், மேலும் போட்டியில் வென்றால் தான் திருமனம் என்றெல்லாம் வழக்கம் உண்டு. போட்டியில் வெல்லும் காளைகளுக்கு அவ்வூரில் இனப்பெருக்கத்திற்கு பயன்படுத்துவர், காரணம் சிறந்த காளைகளில் இருந்து தான் சிறந்த கன்றுக்குட்டிகள் வரும் அதன் மூலம் நல்ல மாடுகள் தான் இருக்கும்.\nஇப்படிப்பட்ட ஒரு அறிவியல் நிறைந்த ஒரு போட்டியை எதற்காக தடை வந்தது\nஅயல்நாட்டு நிறுவனமான பீட்டாவிற்கு இப்போட்டியை தடை செய்வதன் மூலம் என்ன பயன்\nதடை செய்தால் தான் நாட்டு மாடுகளை தடை அழித்துவிட்டு செயற்க்கை முறையில் பிறந்த ஜெர்சி பசுகளை அயல்நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யமுடியும். மேலும் காளைகளை அழித்துவிட்டால் உழவு தொழில் செய்வதற்��்கும் சுமை இழுப்பதற்கும் ட்ராக்டர்களை இறக்குமதி செய்யமுடியும். இப்படி பல திட்டங்களை செய்வதற்கு காத்திருந்த பீட்டா மற்றும் இந்திய மிருகங்கள் நல வாரியத்தைச் சேர்ந்த வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் ஜல்லிகட்டை தடை செய்வதற்க்கு பல வேலைகளை செய்துவந்தனர். ஜல்லிகட்டு போட்டிகள் ஒரு சில விதிமுறைகளை மீறியும் சரியான ஒருங்கிணைப்பு இல்லாமலும் நடந்து வந்தது. ஓரு சில இடங்களில் காளைகளுக்கு துன்புறுத்தலும் நடந்து வந்தது. இதனை படமாக்கி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 2008இல் உச்சநீதிமன்றம் ஜல்லிகட்டுப் போட்டிக்கு தடை விதித்தது ஆனால் சில காலத்தில் அத்தடையை தளர்த்தி ஒரு சில நிபந்தனைகளுடன் அவ்விளையாட்டை தொடரலாம் என்று உத்தரவிட்டது.\nபின்னர் 2009இல் ஜல்லிக்கட்டு கட்டுபாடு சட்டத்தை தமிழக அரசு கொண்டுவந்தது, இதன் மூலம் ஜல்லிகட்டு தடையில்லாமல் நடந்தது. 2011இல் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் காடுகள் நல அமைச்சகம் காளைகலை செயல் திரன் அல்லாத பட்டியலில் சேர்த்தது. ஆனாலும் 2009இல் கொண்டு வந்த சட்டத்தின் மூலம்\nதடையில்லாமல் நடந்தது. 2014 வரை தடையில்லாமல் நடந்து வந்த ஜல்லிக்கட்டை , உச்சநீதிமன்றம் தடை செய்தது. மேலும் அரசை மிருகவதை தடுப்பு சட்டத்தின் கீழ் காளைகளை கொண்டு வர வலியுறுத்தியது. பின்னர் 2016இல் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் காடுகள் நல அமைச்சகம் ஜல்லிகட்டை ஒரு சில நிபந்தனைகளுடன் விளையாட அனுமதித்தது. ஆனால் உச்சநீதிமன்றத்தில் அவ்வாணையை எதிர்த்து இந்திய மிருகங்கள் நல வாரியம் தொடர்ந்த வழக்கினால் மீண்டும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 2014இல் கொண்டு வந்த சட்டத்தை மறுபரிசீலிக்க தமிழக அரசு தொடர்ந்த வழக்கும் நிராகரிக்கப்பட்டது. இப்போட்டியை தடை செய்ய பல வெளிநாட்டு அமைப்புகளும் இந்தியாவில் உள்ள சில அமைப்புகளும் தொடர்ந்து செயல்பட்டுவந்தனர். மேலும் இப்போட்டியை சிறப்பாக நடத்தவும் உரிய அங்கீகாரம் பெறவும் ஜல்லிக்கட்டு பிரமியர் லீகுஇன் தலைவர் திரு டி.ஆர்.எஸ்.முத்து குமார் பாடுபட்டு வருகிறார்.\nதடைகளை வென்று சரித்திரம் படைத்தனர் 2017இல் தமிழகத்தைச் சேர்ந்த மக்கள். விடுதலைக்கு பின் நடந்த மாபெரும் போராட்டமாக திகழ்ந்தது ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்த போராட்டம். தமிழகமே ஒன்று திரண்டு அமைதி வெல்லும் என்��ு இவ்வுலகிற்கு நிருபித்தனர். சென்னை துவங்கி கன்னியாகுமரி வரை மட்டுமல்லாமல் உலகிலல் அமெரிக்கா,ஐரோப்பா,அப்பிரிக்கா மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் அனைத்து தமிழர்களும் ஒரேக் குரலாக எதிரொலித்தனர். சுமார் இரண்டு வாரங்களாக மக்கள் அரசின் எதிர்ப்பை மீறியும் காவல் துறையின் ஒடுக்குமுறைகளை மீறியும் போராடினர். இப்போராட்டத்தை உலகமே பாராட்டவும் ஆதரிக்கவும் செய்தது. இப்படி பட்ட ஒரு போராட்டதின் பயனாக ஜனவரி 30ஆம் தேதி தமிழக அரசு ஜல்லிகட்டு தடையை தளர்தும் வகையில் ஒரு அரசானையை பிறப்பித்தது. வெற்றிகரமாக மக்களின் போராட்டதினால் அவ்வருடம் ஜல்லிகட்டு மிக சிறப்பாக நடைபெற்றது, இன்றும் நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டிற்க்கான சட்ட போராட்டத்தை நடத்திய பலரில் முக்கியமான திரு.ஸ்ரீனிவாசன் அவர்கள் இந்திய பல்லுயிர் பாதுகாப்பு குழுவின் தலைவர். இந்த சட்ட போராட்டத்தை முன்நின்று மிருகவதை தடுப்பு சட்டத்தில் மாற்றம் கொண்டுவந்தார். ஆனால் மீண்டும் பீட்டா போன்ற அமைப்புகள் மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாடி ஜல்லிக்கட்டைத் தடை செய்ய நிறைய வாய்புகள் உள்ளது. மேலும் ஜல்லிக்கட்டை பாரம்பரியம் தவராமலும் சட்டபடியும் மிருகவதையும் இல்லாமல் சிறப்பாக நடந்து வருகிறது. மேலும் சட்ட சிக்கல்கள் வந்தாலும் மீண்டும் எதிர்கொள்ள மக்களும் ஜல்லிக்கட்டு அமைப்புகளும் தயாராக உள்ளனர். தமிழர் பெருமையும் வீரமும் ஜல்லிகட்டு எடுத்துரைக்கிறது. மேலும் இந்தியாவிலுள்ள மற்ற மாநிலங்களின் விளையாட்டுகளான குதிரை பந்தயம், கம்பாளா, குஜராதிலுள்ள பட்டம் திருவிழா போல ஜல்லிக்கட்டையும் இந்திய அரசு அங்கீகரிக்க வேண்டும் அப்போது தான் அயல்நாட்டு அமைப்பான பீட்டா மற்றும் ஜல்லிக்கட்டை எதிர்கும் அமைப்புகள் உச்சநீதிமன்றதில் வழக்கு தொடர்ந்தாலும் தடையில்லாமல் இப்போட்டியை விளையாட முடியும். நமது பண்டைய விளையாட்டான சிலம்பம் , கபடி போன்ற விளையாட்டுகள் தேசிய அளவில் அங்கீகாரம் பெற்றதை போல ஜல்லிக்கட்டிற்கும் அங்கீகாரம் வேண்டும். இதற்கு மக்கள் மட்டுமில்லாமல் பத்திரிக்கையாளர்கள், அரசியல்வாதிகளின் ஆதரவு வேண்டும். அதுமட்டுமில்லாமல் இப்போட்டி தமிழ்நாடு மட்டுமில்லாமல் மற்ற இடங்களிலும் பரவி நாட்டு மாடுகளை பாதுக்காக்க முடியும். ஜல்லிகட்டு விளையாடுவோம் நாட்டு மாடுகளை காப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/61515-loksabha-election-2019-51-poll-turnout-till-3-00-pm-third-phase.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-05-26T02:28:52Z", "digest": "sha1:6JEDPWAQD2PBE34LQ4KNSX2OZ2HF45B2", "length": 9587, "nlines": 148, "source_domain": "www.newstm.in", "title": "மக்களவை தேர்தல் : 3:00 மணி நிலவரப்படி 51 சதவீத வாக்குப்பதிவு | Loksabha Election 2019: 51% poll turnout till 3:00 pm (third phase)", "raw_content": "\nஉலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: நியூசி.,க்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி\nவிரைவில் புதிய அமைச்சர்கள் பட்டியல்: பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு\nஆட்சி அமைக்க நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு\nமாேடியின் வெற்றி என்னையும் ஆட துாண்டுகிறது: ஆனந்த் மகேந்திரா டுவிட்\nவார்த்தை மிக முக்கியம்: எம்.பி.,க்களுக்கு பிரதமர் நரேந்திர மாேடி அறிவுரை\nமக்களவை தேர்தல் : 3:00 மணி நிலவரப்படி 51 சதவீத வாக்குப்பதிவு\nநாடு முழுவதும் நடைபெற்று வரும், மக்களவை தேர்தலின் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவில், மதியம் 3:00 மணி நிலவரப்படி, சராசரியாக 51 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.\nநாட்டின், 17வது மக்களவை தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு, கேரளா, குஜராத் உள்ளிட்ட, 13 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களில் உள்ள, 117 தொகுதிகளில் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. அதன்படி, நாடு முழுவதும் சராசரியாக, 51.15 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.\nஅதிகபட்சமாக, மேற்கு வங்கத்தில், 67.52 சதவீதமும், குறைந்தபட்சமாக, ஜம்மு - காஷ்மீரில், 10.64 சதவீதமும் வாக்கு பதிவாகியுள்ளது.\nமதியம் 3:00 மணி நிலவரப்படி மாநில வாரியாக பதிவான வாக்குப்பதிவு சதவீதம்:\nதாத்ரா, நாகர் ஹவேலி 56.81\nஜம்மு - காஷ்மீர் 10.64\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஇலங்கை குண்டுவெடிப்பு- ஐஎஸ் ஆதரவாளா்கள் கொண்டாட்டம்\n1. குடும்ப பிரச்சனையை போஸ்டர் அடித்து ஒட்டிய நபர்\n2. நாமக்கல்: ஆலையில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு\n3. சூரத் தீவிபத்து... பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் \n4. தாய் கண் முன்னே யானை தாக்கி சிறுமி உயிரிழப்பு\n5. பத்ரிநாத் கோவிலுக்கு ரூ.2 கோடி கொடுத்த அம்பானி\n6. உலக கோப்பை பயிற்சி ஆட்டம் : இந்தியா 179 ரன்களுக்கு ஆல் அவுட்\n7. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவு��்\nஉலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: நியூசி.,க்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி\nமாேடியின் வெற்றி என்னையும் ஆட துாண்டுகிறது: ஆனந்த் மகேந்திரா டுவிட்\nவார்த்தை மிக முக்கியம்: எம்.பி.,க்களுக்கு பிரதமர் நரேந்திர மாேடி அறிவுரை\nமூத்தோர் வழி நடப்பதே சிறப்பு: பிரதமர் நரேந்திர மாேடி புகழாரம்\n1. குடும்ப பிரச்சனையை போஸ்டர் அடித்து ஒட்டிய நபர்\n2. நாமக்கல்: ஆலையில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு\n3. சூரத் தீவிபத்து... பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் \n4. தாய் கண் முன்னே யானை தாக்கி சிறுமி உயிரிழப்பு\n5. பத்ரிநாத் கோவிலுக்கு ரூ.2 கோடி கொடுத்த அம்பானி\n6. உலக கோப்பை பயிற்சி ஆட்டம் : இந்தியா 179 ரன்களுக்கு ஆல் அவுட்\n7. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\nஉலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: நியூசி.,க்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி\nமாேடியின் வெற்றி என்னையும் ஆட துாண்டுகிறது: ஆனந்த் மகேந்திரா டுவிட்\nஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\nஎன்னை நானே வெல்ல வேண்டும்: பிரதமர் நரேந்திர மாேடி பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.tamilnews.com/2018/06/04/vivo-nex-apex-launch-june-12/", "date_download": "2019-05-26T01:16:56Z", "digest": "sha1:ATZ55GXLF2WAWLSMKIYXWBOMHGUJKT2N", "length": 41563, "nlines": 436, "source_domain": "gossip.tamilnews.com", "title": "vivo nex apex launch june 12,tamil smartphone news,technotamil.com", "raw_content": "\nவெளிவரவிருக்கும் விவோ நிறுவனத்தின் நெக்ஸ் ஸ்மார்ட்போன்\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nவெளிவரவிருக்கும் விவோ நிறுவனத்தின் நெக்ஸ் ஸ்மார்ட்போன்\nவிவோ நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் பெசல்-லெஸ் டிஸ்ப்ளே ஸ்மார்ட்போன் விவோ நெக்ஸ் என அழைக்கப்படுகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் அபெக்ஸ் கான்செப்ட் என அழைக்கப்பட்டு இருந்தது.\nகடந்த வாரம் விவோ நிறுவனம் பெசல்-லெஸ் டிஸ்ப்ளே கொண்ட ஸ்மார்ட்போனின் வெளியீடு ஜூன் 12-ம் தேதி ஷாங்காய் நகரில் நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்படும் என அறிவித்தது. அந்த வகையில் விவோ நிறுவனம் தனது அபெக்ஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய���ாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதுபாயில் கோடிகளை குவித்த இந்தியர்\nகட்டார் விமான எதிர்ப்பு ஏவுகணைகளை நிறுவினால் இராணுவ நடவடிக்கை எடுப்போம் – சவுதி எச்சரிக்கை\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\nசியோமி குடும்பத்திலிருந்து வரும் இரண்டு ஸ்மார்ட்போன்கள்\nBlackberry கொடுக்கும் சிறிய டிஸ்பிளே ஸ்மார்ட்போன்..\nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nஉடைகளை கழட்டி நிர்வாணமாக போலீசிடம் ரகளை செய்த மாடல் அழகி\nவைரமுத்து ஒரு ஆண். பெண்ணை படுக்கைக்கு அழைக்காமல், ஆணையை அழைப்பார்\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nநல்லூரான் வாசலிலே அரங்கேறிய விசித்திர சம்பவத்தை நீங்களும் தான் கொஞ்சம் பாருங்களேன்\nமூன்று சிறுமிகளை ஆறு ஆண்டுகளாக வைத்து காம வெறியாடிய கொடூரன்\nபிள்ளையுடன் சேர்ந்து தாய் செய்த காறித் துப்பும் கேவலமான செயல்\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசிறுமி மீது துஷ்பிரயோகம்: யாரும் இல்லாத நேரம் நடந்த சோகம்\nவீட்டுக்குள் புகுந்து தூங்கிக்கொண்டிருக்கும் பெண்களை தடவிச் செல்லும் மர்ம நபர்\nகெரம் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி : நடந்த கொடூரம்\nகாமத்தின் உச்சத்தால் காதலியின் அந்த இடத்தைத் துண்டாடிய காதலன்\nஇந்தியாவில் சிறுமியின் தலையை வெட்டி வீதிவலம் வந்த நபர்\nஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் …….\nதனது கற்பை விற்கும் கல்லூரி மாணவி : அதிரவைக்கும் காரணம்\nமாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்\nஒரு பெண்ணிற்காக உயிரை விட்ட இரு மாணவர்கள்\nமாடல் அழகியின் அசத்தல் ஆடை : வாய்பிளக்கும் பார்வையாளர்கள்\nஇலங்கை தீவில் உல்லாசம் அனுபவிக்கும் உலக அழகி\nகள்ள தொடர்பு வைத்தால் இனி தண்டனை இல்லை : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nஓரின சேர்க்கைக்கு சாதகமான தீர்ப்பு வந்ததும் இந்த நடிகை என்ன செய்தார் தெரியுமா\nஅரசியலுக்குள் நுழைந்த விஜய்- தென்னிந்திய அரசியல் பிரபலம் கருத்து\nபெண்கள் காதலித்துவிட்டு கழட்டி விட்டு சென்றால் கடத்துவேன்- அமைச்சரின் ஆவேசம்…\nஅமெரிக்காவில் நைட்டியில் சுத்தும் கமல்- அதிர்ச்சியிலுறைந்த கமல் ரசிகர்கள்\nதமிழ் சினிமா உச்ச நட்சத்திரங்களிடையே சண்டை-பரபரப்பில் தமிழகம்…\nசன்னி லியோனை மிஞ்சிய இந்த மாணவி… கலக்கத்தில் கவர்ச்சி நடிகைகள்\nநடக்கவே முடியாமல் தள்ளாடி நடந்து வந்து முதல்வருக்கு அஞ்சலி செலுத்திய கேப்டன் : நல்லா இருந்த கேப்டனுக்கு என்னாச்சி\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nகொழும்பு பெரிய பள்ளிவாசல் சற்றுமுன்னர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nஎன் கணவருக்கு அது நல்லா இல்லை என்றால் உடனே பிரேக்-அப் தான் என்ன ஒரு கொலை வெறி\nஆரவுடன் நெருங்கி பழகும் ஓவியா : மீண்டும் ஓவியாவை கழட்டி விடுவாரா ஆரவ்\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nதீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..\n‘ரிச்சர்டு த லயன்ஹார்ட் ரெபல்லியன்’ படத்தின் சினிமா உலக திரை விமர்சனம்..\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nமாடல் அழகியின் பாலியல் புகாரால் பிரபல வீரர் அணியிலிருந்து நீக்கம்\nஅமெரிக்காவின் பிரபல மாடல் அழகி கேத்ரின் மேயோர்கா என்பவர் 2009ம் ஆண்டு லாஸ்வேகாஸ் உள்ள நட்சத்திர விடுதியில் , ...\nதனுஸ் மீது கடும் கோபத்தை காட்டும் ரஜினி..\nஅரவிந் சாமிக்கு ஈழத்தில் நேர்ந்த அவலம் \n“ட்ராஃபிக் ராமசாமி” அதிகாரபூர்வ ட்ரெய்லர் வெளியானது..\nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெற��க்க விடும் நடிகைகள்.\n10 10Shares (Indian Actress Latest Costume Trend Look) பாரம்பரிய புடவை உடுத்தும் பாரத தேசத்தின் அழகு மங்கைகள் விதவிதமான கவர்ச்சி ஆடையில் அணிவகுத்த காட்சிகள். Tag: Indian Actress Latest Costume Trend Look 10 10Shares\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது கிசு-கிசு செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nகால்பந்து பந்து ஜாம்பவான் மீது பாலியல் புகார்\nஅனுஷ்கா சர்மா தனது கணவருடன் சேர்ந்து கேரளாவிற்கு விஜயம்\nபிரபல விளையாட்டு வீரர் சென்னையில் என்ன செய்தார் தெரியுமா\nவிளையாட்டு மைதானத்தில் அனைவருக்கும் முன்னே கோஹ்லி கொட���த்த முத்தம்- கலக்கத்தில் அனுஷ்கா\nசத்தமே இல்லாமல் கேரள மக்களுக்காக இவ்வளவு பணத்தை வாரி வழங்கிய சச்சின்\nபாலிவூட் அழகிகளை தன்வசம் வைத்திருந்த பிரபல கிரிகெட் வீரரின் வலையில் விழுந்த இன்னொரு பிரபல நடிகை\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nபிரபல நடிகை கரீனா கபூர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை காதலித்தாராம்…\nஇப்ப இருக்கிற முதலமைச்சரை போல லஞ்ச ஊழலை பார்த்திட்டு கண்டுகொள்ளாம விட மாட்டேன்… நடிகர் விஜய்\nஆரவ்வுடன் புனித பந்தம் தொடர்கிறதாம்… ஓவியா\nதொழிலாளிக்கு பல கோடி மதிப்பிலான பென்ஸ் காரை பரிசாக கொடுத்த முதலாளி\n“என் உடலழகை பார்த்து தான் அந்த நடிகர் அப்பிடி சொன்னார்…” பிரபல நடிகை கருத்து…\n‘நீங்கள் மேகத்தில் பறந்து கொண்டிருக்கிறீர்கள், உங்கள் சிரிப்பை மறக்கமாட்டேன்…’ கொந்தளித்த ஸ்ரீ ரெட்டி…\n“நீங்க சிம்பு கூட கூடிய சீக்கிரம் நடிக்க போறீங்க ஐஸ்வர்யா…” உண்மையை போட்டுடைத்த சென்ராயன்\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\nசியோமி குடும்பத்திலிருந்து வரும் இரண்டு ஸ்மார்ட்போன்கள்\nBlackberry கொடுக்கும் சிறிய டிஸ்பிளே ஸ்மார்ட்போன்..\nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\nகட்டார் விமான எதிர்ப்பு ஏவுகணைகளை நிறுவினால் இராணுவ நடவடிக்கை எடுப்போம் – சவுதி எச்சரிக்கை\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/14921/", "date_download": "2019-05-26T02:01:10Z", "digest": "sha1:IKDJI5XLQT4SYK7ACBL7NXODBCSPSGVD", "length": 9494, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "ரபால் நடால் அவுஸ்திரேலிய ஒபன் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேற்றம் – GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nரபால் நடால் அவுஸ்திரேலிய ஒபன் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேற்றம்\nஸ்பெய்ன் வீரர் ரபால் நடால் அவுஸ்திரேலிய ஓபன் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். 30 வயதான நடால், பிரெஞ்சு வீரர் கால் மொன்பில்ஸ்ஸை (Gael Monfils ) வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.\n6-3 6-3 4-6 6-4 என்ற செற் கணக்கில் கால் மொன்பில்ஸ்ஸை வீழ்த்தி நடால் வெற்றியீட்டியுள்ளார். 2009ம் ஆண்டு அவுஸ்திரேலிய ஓபன் போட்டித் தொடரில் நடால் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. உலக டென்னிஸ் தர வரிசையில் 9ம் இடத்தை வகிக்கும் நடால், மிலோஸ் ரோனிக்கை ( Milos Raonic) காலிறுதிச் சுற்றில் எதிர்கொள்ள உள்ளார்.\nTagsஅவுஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் காலிறுதிச் சுற்று ரபால் நடால்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறுப் படுகொலைகள் : மத நிறுவனங்களை நோக்கிச் சிலகேள்விகள் – நிலாந்தன்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதனு ரொக்கின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் 9 பேர் கைது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n8000 பேருக்கு சிசேரியன் செய்ததை ஒப்புக்கொண்டார் வைத்தியர் என்கிறது ‘திவயின’\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகைது செய்யப்பட்டுள்ள அப்பாவிகளை விடுவிக்குமாறு கோரிக்கை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் கைதிகளையும் விடுதலை செய்யப்பட வேண்டும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் பயனை பெறமுடியாத நிலை…\nசென்னை கலவரம்: மாணவர்கள் ���ீது பொலிஸ் அராஜகம் – முச்சக்கரவண்டிக்கு தீ வைத்து, மோட்டார் சைக்கிள்களையும் தாக்கினர்\nலசந்தவை யார் கொலை செய்தார்கள் என்பது மக்களுக்குத் தெரியும் – மஹிந்த ராஜபக்ஸ\nஉயிர்த்த ஞாயிறுப் படுகொலைகள் : மத நிறுவனங்களை நோக்கிச் சிலகேள்விகள் – நிலாந்தன்.. May 25, 2019\nதனு ரொக்கின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் 9 பேர் கைது… May 25, 2019\n8000 பேருக்கு சிசேரியன் செய்ததை ஒப்புக்கொண்டார் வைத்தியர் என்கிறது ‘திவயின’\nகைது செய்யப்பட்டுள்ள அப்பாவிகளை விடுவிக்குமாறு கோரிக்கை… May 25, 2019\nஅரசியல் கைதிகளையும் விடுதலை செய்யப்பட வேண்டும்… May 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on ஞானசார தேரருக்கான மன்னிப்பு, பெரும்பான்மை வாதத்தின் அடுத்த கட்டம்…..\nLogeswaran on முஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\nSuhood MIY. Mr. on பல்கலைக்கழக மாணவனுக்கு பழுதாகிய உணவு வழங்கிய யாழ் உணவகம்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2019/04/20/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F/", "date_download": "2019-05-26T01:34:30Z", "digest": "sha1:6IXGO6JEAWG7SO2GCKAGZPTUOYVW6AZY", "length": 13685, "nlines": 133, "source_domain": "vanakkammalaysia.com", "title": "உதவி செய்ய நினைத்தால் உடனே செய்ய வேண்டும் - டாக்டர் அருணன் | Vanakkam Malaysia", "raw_content": "\nமோடியை கைவிட்ட தமிழகத்துக்கு பதிலடி\nவளர்ப்பு மகளுடன் வெள்ளி விழாவை கொண்டாடிய ஸ்மிதா சென்\nகட்டறுந்து ஓடிய மணல் லோரி; 12 வாகனங்களை மோதித் தள்ளியது\nலீ குவான் இயூவின் பேரன்- ஆண் நண்பரை மணந்தார்\nசலவை இயந்திரத்தினுள் சிக்கிக் கொண்ட சிறுமி\nஇடைவிடாத மழை: கேமரன் மலையில் 2 இடங்களில் நிலச்சரிவு\nகோலாலம்பூர் தேவஸ்தான ஊழல் புகாரை விசாரிக்க கோரும் பேரணி நடந்தே தீரும் – ஆகம அணி\nசிறைச்சாலையில் கலவரம்: 29 கைதிகள் பலி\nமோடியின் வெற்றி: உலகுக்கே கெட்ட செய்தி -கார்டியன், நியூயார்க் டைம்ஸ் சாடல்\nஉதவி செய்ய நினைத்தால் உடனே செய்ய வேண்டும் – டாக்டர் அருணன்\nகோலாலம்பூர், ஏப். 20 – விவாகரத்து வழக்குகளில் நிபுணத்துவம் வாய்ந்த டத்தோ டாக்டர் அருணன் செல்வராஜ் 2019ஆம் ஆண்டில் நிறுவன பங்காளித்துவத்தில் தலை சிறந்தவராக ஏசியன் லீகல் பிசிசனஸ் அமைப்பினால் தேர்வு செய்யப்பட்டு சிறப்புச் செய்யப்பட்டுள்ளார்.\nதிருமணமாகி மூன்று பிள்ளைகளுக்குத் தந்தையான இவர் வசதி குறைந்தவர்களுக்கு உதவுவதில் தலை சிறந்து மிளிர்கிறார்.\nநேரத்தை திறமையாகக் கையாண்டால் பொதுமக்களுக்குச் சிறப்பான சேவையை ஆற்ற முடியும் என கூறும் இவர், அதிகாலை 5 மணிக்கு எழுந்ததிலிருந்து தமது பொதுச் சேவையைத் தொடங்குகிறார்.\nபல அலுவல்களுக்கும் இடையே அவர் எழுதி வெளியிட்ட ‘திருமணத்தைக் காப்பாற்றுவது எப்படி’ எனும் புத்தகத்தின் வருமானத்தை தேசிய புற்றுநோய் கழகத்திற்கு அளித்துள்ளார். அவரின் ‘வாழ்வின் தொடக்கம்- அன்பு எப்போதும் மறைவதில்லை’ என்ற இரண்டாவது புத்தகம் விரைவில் வெளிவரவிருக்கிறது.\nவிவாகரத்து கோரி வரும் தம்பதியருக்கு முதலில் அதனை வாங்கித்தர தாம் முயல்வதில்லை என்றும், அவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க மனநல ஆலோசனை வழங்கி அதனைத் தீர்க்க உதவுவதாகக் குறிப்பிடுகிறார். மனம் விட்டுப் பேசினால், மற்றவர்களின் கருத்துக்கு மரியாதை கொடுத்தால், பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காணலாம் என கூறும் அவர், விவாகரத்து என்பது எல்லா முயற்சியும் தோல்வியடைந்து இறுதியாக இருக்க வேண்டுமென கருதுகிறார்.\nஅருணன் தமது ரெயின்போ அணியின் மூலம் வசதி குறைந்தோருக்கு உதவி செய்வதன் மூலம் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்தார். மேலும் ஜோம் போத்தாக் எனும் அமைப்பின் மூலம் புற்றுநோய் விழிப்புணர்ச்சியை மக்களிடையே ஏற்படுத்தியும் வருகிறார்.\nஅண்மையில் புஞ்சாக் ஹராப்பான் எனும் நிகழ்ச்சியின் மூலம் பேறு குறைந்த சில இளைஞர்களைச் சபாவின் கோத்தா கினபாலு மலைக்குக் கொண்டு சென்று, மலையேற வைத்து அவர்களின் ஆற்றலை வெளிப்படுத்தி இருக்கிறார்.\nபொதுச் சேவை செய்ய கால நேரம் பார்க்கக் கூடாதென்றும், பொதுச் சேவை என்பதை வாழ்க்கையின் முக்கிய அம்சமாகவே எடுத்துக் கொள்ள வேண்டுமென்றும் வலியுறுத்துகிறார். முதியோர் இல்லங்களில் இருக்கும் முதியோரிடம் பேசுவதுகூட அவர்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என டாக்டர் அருணன் செல்வராஜ் குறிப்பிடுகிறார்.\nகடனை வைத்துவிட்டுச் சென்ற அரசு- எவ்வகையில் சிறந்தது \nமோடியை கைவிட்ட தமிழகத்துக்கு பதிலடி\nவளர்ப்பு மகளுடன் வெள்ளி விழாவை கொண்டாடிய ஸ்மிதா சென்\nகட்டறுந்து ஓடிய மணல் லோரி; 12 வாகனங்களை மோதித் தள்ளியது\nலீ குவான் இயூவின் பேரன்- ஆண் நண்பரை மணந்தார்\nஸாஹிட் விசாரணை; தகவல் கசிந்ததால் விசாரணையா\nசிகிச்சைக்கு பின் மீண்டும் திரையில் சோனாலி பிந்த்ரே\n40 ஆண்டுக்கு முன் திருடிய சாக்லேட்டுக்கு பணம் தந்த நேர்மை திருடன்\nநான் பிரதமர் ஆனதும் என் துணைவியார் துணைப் பிரதமராக இருக்க மாட்டார்- அன்வார்\nபாஸ் கட்சியை வம்புக்கு இழுத்த கேலிச் சித்திரம்\nவளர்ப்பு மகளுடன் வெள்ளி விழாவை கொண்டாடிய ஸ்மிதா சென்\nகட்டறுந்து ஓடிய மணல் லோரி; 12 வாகனங்களை மோதித் தள்ளியது\nலீ குவான் இயூவின் பேரன்- ஆண் நண்பரை மணந்தார்\nசலவை இயந்திரத்தினுள் சிக்கிக் கொண்ட சிறுமி\nமோடியை கைவிட்ட தமிழகத்துக்கு பதிலடி\nவளர்ப்பு மகளுடன் வெள்ளி விழாவை கொண்டாடிய ஸ்மிதா சென்\nமோடியை கைவிட்ட தமிழகத்துக்கு பதிலடி\nவளர்ப்பு மகளுடன் வெள்ளி விழாவை கொண்டாடிய ஸ்மிதா சென்\nகட்டறுந்து ஓடிய மணல் லோரி; 12 வாகனங்களை மோதித் தள்ளியது\nலீ குவான் இயூவின் பேரன்- ஆண் நண்பரை மணந்தார்\nசலவை இயந்திரத்தினுள் சிக்கிக் கொண்ட சிறுமி\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Kanimozhi/4", "date_download": "2019-05-26T01:03:56Z", "digest": "sha1:IB5QGSTJ6Q3RCFHPWJ5AO57JE37QZGUN", "length": 10041, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Kanimozhi", "raw_content": "\nமாநிலங்களவை திமுக குழு தலைவராக திர���ச்சி சிவாவும், மாநிலங்களவை திமுக கொறடாவாக டி.கே.எஸ்.இளங்கோவனும் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nதிமுக மக்களவை குழு துணை தலைவராக கனிமொழி, பொருளாளராக எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nதிமுக மக்களவை கொறடாவாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nசென்னையில் நடைபெற்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில், திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு எம்.பி. தேர்வு\nசென்னை அசோக் நகரில் உள்ள தலைமையகத்தில் டிடிவி தினகரன் தலைமையில், ஜூன் 1ம் தேதி காலை 10 மணிக்கு அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது\nமக்களவை தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்கிறோம்; மத்தியில் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக தொடர்ந்து செயல்படுவோம் - காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா\nகாங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியே நீடிப்பார் என செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்\nகுலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கக்கோரி கனிமொழி கடிதம்\nஐஜி மீதான பாலியல் குற்றச்சாட்டு - விசாரணையை தீவிரப்படுத்த கனிமொழி கோரிக்கை\nகனிமொழிக்கு பதவியை கொடுங்கள் என்றுதான் சொன்னேன் - மு.க.அழகிரி\nகருணாநிதியின் உடல்நலம் குறித்து நிதின்கட்கரி கேட்டறிந்தார்\nவெளியூர் தொண்டர்கள் ஊருக்குச் செல்லலாம்: கனிமொழி அறிவுறுத்தல்\nகருணாநிதி விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்: பிரதமர் மோடி\nஅற்பத்தனமான நடவடிக்கை: கனிமொழி காட்டம்\nஇழிவாக கருத்து பதிவிடுவதும் நீக்குவதும் வழக்கமாகிவிட்டது: கனிமொழி\nஎஸ்.வி.சேகரின் கருத்து அருவருக்கத்தக்கது: கனிமொழி கண்டனம்\nஹெச்.ராஜா ட்வீட்டுக்கு வருந்திய தமிழிசை\nஹெச்.ராஜா ட்வீட்டுக்கு வருந்திய தமிழிசை\nசாதிய வன்கொடுமைகளில் திமுகவின் நிலைப்பாடு என்ன - கௌசல்யா எழுப்பிய கேள்வியும் தொடரும் விவாதங்களும்\nபெண் பத்திரிக்கையாளரை அனுமதி இல்லாமல் தொடுவதா..\nபாலியல் வன்கொடுமை பற்றி பேசினால் கல்லூரியில் இருந்து நீக்குவதா \nகுலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கக்கோரி கனிமொழி கடிதம்\nஐஜி மீதான பாலியல��� குற்றச்சாட்டு - விசாரணையை தீவிரப்படுத்த கனிமொழி கோரிக்கை\nகனிமொழிக்கு பதவியை கொடுங்கள் என்றுதான் சொன்னேன் - மு.க.அழகிரி\nகருணாநிதியின் உடல்நலம் குறித்து நிதின்கட்கரி கேட்டறிந்தார்\nவெளியூர் தொண்டர்கள் ஊருக்குச் செல்லலாம்: கனிமொழி அறிவுறுத்தல்\nகருணாநிதி விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்: பிரதமர் மோடி\nஅற்பத்தனமான நடவடிக்கை: கனிமொழி காட்டம்\nஇழிவாக கருத்து பதிவிடுவதும் நீக்குவதும் வழக்கமாகிவிட்டது: கனிமொழி\nஎஸ்.வி.சேகரின் கருத்து அருவருக்கத்தக்கது: கனிமொழி கண்டனம்\nஹெச்.ராஜா ட்வீட்டுக்கு வருந்திய தமிழிசை\nஹெச்.ராஜா ட்வீட்டுக்கு வருந்திய தமிழிசை\nசாதிய வன்கொடுமைகளில் திமுகவின் நிலைப்பாடு என்ன - கௌசல்யா எழுப்பிய கேள்வியும் தொடரும் விவாதங்களும்\nபெண் பத்திரிக்கையாளரை அனுமதி இல்லாமல் தொடுவதா..\nபாலியல் வன்கொடுமை பற்றி பேசினால் கல்லூரியில் இருந்து நீக்குவதா \nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/12/03/mla.html", "date_download": "2019-05-26T01:56:37Z", "digest": "sha1:WL7YIVBTERUQ5255LODXBIEYGY6MXFY3", "length": 14242, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "2வது மனைவியுடன் முன்னாள் எம்.எல்.ஏ. கோர்ட்டில் ஆஜர் | Ex. ADMK MLA appears before court along with his 2nd wife - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரிமா போல டெல்லி செல்லும் திருமா\n9 hrs ago ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\n10 hrs ago தேர்தலில் பெரும் பின்னடைவு... ஜூன் 1ம் தேதி அமமுக ஆலோசனை கூட்டம்\n10 hrs ago சந்திரயானை விண்வெளிக்கு அனுப்பியவர்கள்...அரசுப் பள்ளியில் படித்தவர்கள்... மயில்சாமி அண்ணாதுரை\n11 hrs ago ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்-க்கு அமைச்சர் பதவி கிடைக்குமா... மோடியின் பேச்சால் அதிமுக கலக்கம்\nTechnology ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகன விவரங்களை ஸ்மார்ட்போனில் எடுத்துச் செல்வது எப்படி\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்க���ரர்கள் யார் யார்\nFinance மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\n2வது மனைவியுடன் முன்னாள் எம்.எல்.ஏ. கோர்ட்டில் ஆஜர்\nசொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. தேனி பன்னீர் செல்வம் தனது 2வது மனைவியுடன்சென்னை தனி நீதிமன்றத்தில் ஆஜரானார்.\nகடந்த 1992ம் ஆண்டு முதல் 96ம் ஆண்டு வரை அதிமுக எம்.எல்.ஏ.வாக இருந்தவர் தேனி பன்னீர் செல்வம். இவர்தற்போது பாரதீய ஜனதாக் கட்சியில் உள்ளார்.\nஇவர் மீதும், இவரது இரண்டு மனைவிகளான ஜானகி மற்றும் தனபாக்கியம் ஆகியோர் மீதும் வருமானத்திற்குமீறிய வகையில் சொத்து குவித்ததாக சென்னை தனி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில்கடந்த மாதம் 19ம் தேதி முதல் மனைவி ஜானகியுடன் பன்னீர் செல்வம் நீதிமன்றத்தில் ஆஜரானார்.\nஇந் நிலையில் இன்று இரண்டாவது மனைவி தனபாக்கியத்துடன் நீதிமன்றத்தில் ஆஜரானார் பன்னீர் செல்வம்.அப்போது, வருகிற 10ம் தேதி இரண்டு மனைவிகளுடன் பன்னீர் செல்வம் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி வழக்கை 10ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவட சென்னை தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nதேர்தலில் பெரும் பின்னடைவு... ஜூன் 1ம் தேதி அமமுக ஆலோசனை கூட்டம்\nமாநிலங்களவை திமுக குழு தலைவராக திருச்சி சிவா தேர்வு... கொறடாவானார் டி.கே.எஸ்.இளங்கோவன்\nராாஜ்யசபா எம்பி ஆகிறாரா எச். ராஜா.. பரபரப்பாக உலா வரும் புதுத் தகவல்\nமு.க.ஸ்டாலின் முதல்வராக வருவார் என காத்து இருக்கிறேன்... வைகோ பேட்டி\nஇது வரலாறு காணாதது.. மு.க.ஸ்டாலின் சத்தமில்லாமல் காட்டிய அதிரடி\nபாசுரம் பாடுவதில் வெடித்த மோதல்.. வட கலை தென் கலை பிரிவினர் அடி���டி.. காஞ்சிபுரத்தில் பரபரப்பு\nதமிழக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர் மட்டும்... ஐசிஎப் அதிரடி\nஓ இதுதான் தமிழ் மண்ணா.. 'அப்படி' ஒரு போட்டோவை போட்டு வாங்கி கட்டிக்கொண்ட எஸ்வி சேகர்\nஇந்த மண் திராவிட மண்... வேறு எந்த கட்சியும் மலராது... கி.வீரமணி பாய்ச்சல்\nமொத்தமாக சுருட்டிய திமுக கூட்டணி.. எப்படி கிடைத்தது இந்த பிரமாண்ட வெற்றி\nதேசிய இனங்கள்... இந்திய அளவில் ’தமிழ்நாடு வியூகம்’.. ஸ்டாலினின் அடடே கடிதம்\nஎப்படி கஷ்டப்பட்டார் விஜயகாந்த்.. எல்லாம் போச்சு இப்போ.. தேமுதிகவின் அங்கீகாரமும் போச்சு\nஎல்லா ஸ்டேட்டிலும் ஸ்டாலினை போல ஒருவர் இருந்திருந்தால் மோடி வென்றிருக்க முடியாது.. காதர் மொகிதீன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/abhinandan-can-resume-his-operations-as-fighter-pilot-will-be-taken-soon-343999.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-05-26T01:15:53Z", "digest": "sha1:PW7BCVQG57TODOOHOROZR2HBGFAYKALD", "length": 16750, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாட்டுக்காக சேவையாற்ற மீண்டும் வருகிறார் அபிநந்தன்… மருத்துவ விடுப்பு முடிய உள்ளதாக தகவல் | Abhinandan can resume his operations as a fighter pilot will be taken soon - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n8 hrs ago ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\n9 hrs ago தேர்தலில் பெரும் பின்னடைவு... ஜூன் 1ம் தேதி அமமுக ஆலோசனை கூட்டம்\n9 hrs ago சந்திரயானை விண்வெளிக்கு அனுப்பியவர்கள்...அரசுப் பள்ளியில் படித்தவர்கள்... மயில்சாமி அண்ணாதுரை\n10 hrs ago ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்-க்கு அமைச்சர் பதவி கிடைக்குமா... மோடியின் பேச்சால் அதிமுக கலக்கம்\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nFinance மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nTechnology ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரி���ல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nநாட்டுக்காக சேவையாற்ற மீண்டும் வருகிறார் அபிநந்தன்… மருத்துவ விடுப்பு முடிய உள்ளதாக தகவல்\nடெல்லி: இந்திய விமானப் படை விங் கமாண்டர் அபிநந்தன் மருத்துவ விடுப்பு முடிந்து விரைவில் பணிக்கு திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nதற்போது மருத்துவ விடுப்பில் உள்ள போர் விமானி அபிநந்தன், முழு உடல் தகுதியுடன், தான் விரும்பிய போது மீண்டும் பணியில் சேர்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது.\nகடந்த மாதம் 27ஆம் தேதி இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தான் விமானத்தை புறமுதுகிட்டு ஓடச் செய்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 35 வயதான விங் கமாண்டர் அபிநந்தன், பாகிஸ்தான் எல்லையில் துரதிஷ்டவசமாக பாராசூட்டில் இறங்கினார்.\nஎன்னாது நான் தலைமறைவாகிவிட்டேனா.. சொந்த கிராமத்துலதாங்க இருக்கேன்- பார் நாகராஜ்\nபாகிஸ்தான் மேஜரின் கேள்விக்கு வீரமாகவும், விவேகமாகவும் பதிலளித்தார். விமானி அபிநந்தன் பாகிஸ்தானிடம் சிக்கிய சம்பவம் உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்தது. இதனை அடுத்து இந்தியா மற்றும் மற்ற உலக நாடுகளின் அழுத்தத்தை தொடர்ந்து விமானி அபிநந்தனை விடுவிக்க அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் உத்தரவிட்டார்.\nஇதனைத் தொடர்ந்து, மார்ச் 1 ம் தேதி சாலை மார்க்கமாக அழைத்துவரப்பட்ட அபிநந்தனை வரவேற்க வாகா - அட்டாரி எல்லையில் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். மேள தாளங்கள் முழங்க பட்டாசுகள் வெடித்து ஆரவாரமாக அபிநந்தனை தாயகம் வரவேற்றனர்.\nஇந்த நிலையில், அபிநந்தன் விமானியாக தொடர்வாரா அல்லது விமானப் படையில் வேறேதும் நடை முறைகள் உள்ளனவா என்று பல்வேறு கேள்விகள் எழுந்தன. ஆனால், ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அபிநந்தன், தற்போது மருத்துவ விடுப்பில் உள்ள நிலையில், முழு உடல் தகுதியுடன் விரைவில் பணிக்கு திரும்பி, நாட்டுக்காக மீண்டும் சேவை ஆற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதெற்கு டெல்லி தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nஆட்சியமைக்க ஜனாதிபதி ���ழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\nஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்-க்கு அமைச்சர் பதவி கிடைக்குமா... மோடியின் பேச்சால் அதிமுக கலக்கம்\nஎங்களை நம்பாதவர்களுக்கும் சேர்த்தே பணியாற்றப் போகிறோம்.. நாடாளுமன்ற மைய மண்டபத்தில் மோடி அதிரடி உரை\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nஅத்வானி காலில் விழுந்து ஆசி பெற்ற மோடி.. நாடாளுமன்ற குழு தலைவரானதும் நெகிழ்ச்சி\nதேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டத்தில் ஈபிஎஸ்-க்கு முக்கியத்தும் கொடுத்த பாஜக\nமோடி பதவி ஏற்பு விழாவில் இலங்கை அதிபர் சிறிசேனா பங்கேற்பதாக தகவல்\nமோடியின் வெற்றி இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகுக்கே கெட்ட செய்தி.. கார்டியன் பத்திரிகை விமர்சனம்\nகாங்கிரஸ் கட்சிக்கு ராகுலின் தலைமையே தொடர்ந்து தேவை.. உறுதியாய் சொன்ன மூத்த தலைவர்கள்\nகாங்கிரஸ் தலைவராக ராகுல் நீடிப்பார்.. காங். காரிய கமிட்டி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்\nகூட்டு முயற்சியே எந்த வெற்றிக்கும் வழி வகுக்கும்.. பிரதமர் அலுவலக ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்த மோடி\n16வது மக்களவை கலைப்பு.. மோடியின் பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் உத்தரவு\nமோடி அமைச்சரவை.. ஜேட்லி, உமாபாரதி அவுட்- அமித்ஷா, வசுந்தரராஜியே, சிவ்ராஜ்சிங்குக்கு வாய்ப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nabhinandan india air force அபிநந்தன் இந்தியா விமானப்படை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/4-people-were-arrest-hampi-temple-pillars-break-up-340829.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-05-26T01:14:33Z", "digest": "sha1:TBLW6PA47PDK5DSTRWSOWZ7YHDX53XK3", "length": 18066, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "'ஹம்பி' கோவில் தூண்களை உடைத்தது ஏன்?... கைதானவர்கள் சுவாரஸ்ய வாக்குமூலம் | 4 people were Arrest For 'Hampi' temple pillars break up - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரிமா போல டெல்லி செல்லும் திருமா\n8 hrs ago ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\n9 hrs ago தேர்தலில் பெரும் பின்னடைவு... ஜூன் 1ம் தேதி அமமுக ஆலோசனை கூட்டம்\n9 hrs ago சந்திரயானை விண்வெளிக்கு அனுப்பியவர்கள்...அரசுப் பள்ளியில் படித்தவர்கள்... மயில்சாமி அண்ணாதுரை\n10 hrs ago ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்-க்கு அமைச்சர் பதவி கிடைக்குமா... மோடியின் பேச்ச��ல் அதிமுக கலக்கம்\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nFinance மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nTechnology ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nஹம்பி கோவில் தூண்களை உடைத்தது ஏன்... கைதானவர்கள் சுவாரஸ்ய வாக்குமூலம்\nஹம்பி கோவில் தூண்களை உடைத்து வீடியோ வெளியிட்டவர்கள் கைது - வீடியோ\nபெல்லாரி: யுனெஸ்கோவின் பாதுகாக்கப்பட்ட இடங்களில் பட்டியலிடப்பட்டுள்ள 'ஹம்பி' கோவிலில் தூண்களை உடைத்த 4 இளைஞர்களை கர்நாடகா போலீசார் கைது செய்துள்ளனர்.\nகர்நாடகாவில் பெல்லாரி மாவட்டத்தில் அமைந்துள்ளது 'ஹம்பி'. விஜயநகர பேரரசு காலத்தில் இது தான் தலைநகரமாக திகழ்ந்தது.\n'துங்கபத்ரா' நதிக்கரையில் அமைந்த இந்த ஹம்பியில் அழகான கற்கோயில்களும், நுட்பமான கலை நேர்த்தியோடு செதுக்கப்பட்ட சிற்பங்களும், அதைச் சுற்றிலும் மலைகளும் அமைந்துள்ளது. காண்போரை பரவசத்தில் ஆழ்த்தும் இந்த ஹம்பி யுனெஸ்கோவின் பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், கடந்த பிப்ரவரி 1ம் தேதி ஹம்பியின் விருபாக்ஷா கோவிலில் சில தூண்களை இளைஞர்கள் கீழே தள்ளி விட்டு உடைத்துள்ளனர். இதை வீடியோவாகவும் எடுத்து வெளியிட்டுள்ளார்கள். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் இந்த செயலை செய்தவர்களை தண்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.\nஇதையடுத்து இந்திய தொல்லியல் துறையினர் அளித்த புகாரின் பேரில் பெல்லாரி மாவட்ட காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். குற்றவாளிகளை தீவிரமாக தேடிய போலீசார் நான்கு இளைஞர்களை கைது செய்துள்ளனர்.\nஇது தொடர்பாக பெல்லாரி மாவட்ட எஸ்பி அர��ண் ரங்கராஜன் பேசியதாவது, பெல்லாரியில் ரயில்வே தேர்வு எழுத வந்த ஐந்து இளைஞர்கள் அப்படியே, ஹம்பியை சுற்றி பார்த்துள்ளனர். அதில், மூன்று பேர் சேர்ந்து விஷ்ணு கோவில் தூணை கீழே தள்ளி உடைத்துள்ளனர். இதை இன்னொருவர் வீடியோ எடுத்துள்ளார். 5 வது நபருக்கு இவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. அவர் வேறு இடத்தில் சுற்றி பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்.\nநாங்கள் பீகார் போலீஸ் உதவியுடன் குற்றவாளிகளை கைது செய்து அழைத்து வந்துள்ளோம். ஒருவர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர். மற்ற இரண்டு பேரும் பெங்களூருவைச் சேந்தவர்கள். ராஜா பாபு (21), ஆர்.ஏ. ராஜ், சௌத்ரி (24) மற்றும் ஆயுஷ் ஷாகு ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇந்த நான்கு பேரிடம் ஏன் கோயில் தூணை உடைத்தீர்கள் என்று விசாரித்த போது, அவர்கள், சுற்றிபார்த்துக் கொண்டிருந்த போது ஜாலிக்காக செய்தோம் என்று தெரிவித்தனர். ஹம்பி தூண்கள் எவ்வளவு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்பது அப்போது அவர்களுக்கு தெரியவில்லை என்றும் மாவட்ட எஸ்பி கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவடக்கு பெங்களூர் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nஅடுத்த 3 மாதத்தில் புதிய அரசியல் கட்சி தொடங்குகிறேன்... நடிகர் பிரகாஷ் ராஜ் அறிவிப்பு\nகுமாரசாமி ஆட்சிய நாங்க ஏன் கவிழ்க்கணும். அதுவா கவிழும் பாருங்க.. சொல்வது கர்நாடக பாஜக\nசுமலதாவிடம் பெற்ற தோல்வியை தாங்க முடியாத குமாரசாமி மகன்.. நள்ளிரவில் மைசூர் ஹோட்டலில் கலாட்டா\nசுமலதாவுக்காக உள்ளடி வேலை பார்த்த காங்கிரஸ் தலைவர்கள்.. குமாரசாமி மகன் தோற்றது இப்படித்தான்\nநானும் என் பொண்டாட்டியும் சிவப்பு... புள்ளை மட்டும் கறுப்பா - சந்தேக கணவனின் மண்டையை உடைத்த மனைவி\nவேட்பாளர் தேர்வில் ஏற்பட்ட தாமதமே தோல்விக்கு காரணம்.. கர்நாடக காங்., அமைச்சர்\nஹாசன் எம்.பி. பதவி- திடீர் ராஜினாமா செய்த தேவகவுடா பேரன்\nலோக்சபா தேர்தலில் பாஜக வெற்றி- கர்நாடகா, ம.பி. அரசுகள் கவிழ்க்கப்படும் அபாயம்\nதும்கூரில் மாஜி பிரதமர் தேவகவுடா 13,339 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி\nபாஜக தனிப்பெரும்பான்மை பெறுவதற்கு அடித்தளமிட்ட மாநிலங்கள்\nசுயேச்சையாக களமிறங்கி சாதித்து காட்டிய நடிகை சுமலதா அம்பரிஷ்.. குமாரசாமி மகன் அத��ர்ச்சி தோல்வி\nபளார்னு என் கன்னத்தில் விழுந்த அறை போல இருக்கிறது.. பிரகாஷ் ராஜ்\nதேவகவுடா குடும்பத்துக்கு குட்பை சொன்ன ‘கவுடா’க்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nhampi arrest bangalore ஹம்பி கைது பெங்களூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2258822", "date_download": "2019-05-26T02:27:18Z", "digest": "sha1:D4AV75XLGBL45WWA7FTJJOPKQQ5HBJ2V", "length": 14862, "nlines": 249, "source_domain": "www.dinamalar.com", "title": "ஒன்றுக்கும் உதவாத நபரை பிரதமராக்க முயற்சிக்கிறது காங்.,| Dinamalar", "raw_content": "\n'நியாய் - வேலைவாய்ப்பை உருவாக்கும்'\nபதிவு செய்த நாள் : ஏப்ரல் 19,2019,00:33 IST\nகருத்துகள் (59) கருத்தை பதிவு செய்ய\nபாகல்கோட்:'ஒன்றுக்கும் உதவாதவரை பிரதமராக்க காங்கிரஸ் முயற்சிக்கிறது. ஆனால் தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்தும் செயல்படும் பிரதமர் தான் நம் நாட்டுக்கு தேவை' என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.\nகர்நாடகாவில் உள்ள பாகல்கோட் மற்றும் சிக்கோடி லோக்சபா தொகுதிகளில் நடந்த தேர்தல் பிரசார பொது கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:\nபாகிஸ்தான் பயங்கரவாதிகள் மும்பையில் தாக்குதல் நடத்திய போது காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு கண்ணீர் விட்டு அழுதது. ஆனால் புல்வாமா தாக்குதலுக்கு பிறகு பாக். பயங்கரவாதிகள் கதறுவதை நீங்கள்\nபார்த்தீர்கள்.எதிரியை கண்டு அழுகின்ற அரசு வேண்டுமா அல்லது எதிரிகளை கதறி ஓட வைக்கும் அரசு வேண்டுமா என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.காங்கிரசுக்கும் மதசார்பற்ற ஜனதா தளத்திற்கும் இடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஆனால் குடும்பஅரசியல் ஊழல் ஆகியவற்றில் மட்டும் இருவரும் ஒற்றுமையுடன் செயல்படுகின்றனர்.\nஅடுத்தவேளை உணவிற்கே வழி இல்லாதவர்கள் தான் ராணுவத்தில் சேருவர் என முதல்வர் குமாரசாமி கூறினார். இப்படிப்பட்டவர்கள் பொது வாழ்க்கையில் இருந்தே துாக்கி எறியப்பட வேண்டும்.காங். உடனான கூட்டணியில் தன்னால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை என குமாரசாமி வெளிப்படையாக கண்ணீர் வடிக்கிறார்.\nஇப்படிப்பட்ட செயல்படாத அரசை தான் காங். கூட்டணியால் தர முடியும். ஒன்றுக்கும் உதவாதவரைபிரதமராக்கவே காங். முயற்சிக்கிறது. ஆனால் தேசிய பாதுகாப்பை உறுதி செய்யும் செயல்படும் அரசு தான் இன்றைய நம்முடைய தேவையாக இருக்கிறது.இவ்வாறு அவர் பேசினார்.\nகுஜராத் மாநிலம் அம்ரேலி லோக்சபா தொகுதியில்\nபிரதமர் மோடி பேசியதாவது:சர்தார் வல்லபபாய் படேலை தங்கள் தலைவர் என காங்கிரசார் கூறுகின்றனர். ஆனால் குஜராத்தில் படேலுக்கு பெரிய சிலை அமைக்கப்பட்ட பின் காங். தலைவர்களில் ஒருவர் கூட இதை காண வரவில்லை.\nநேருவின் புகழை சிறுமைபடுத்தவே படேலுக்கு சிலை வைத்ததாக காங். குற்றம்சாட்டுகிறது. படேல் மிகப் பெரிய தலைவர் அவருக்கு சிலை வைத்து நேருவை சிறுமைபடுத்த வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.இவ்வாறு அவர் பேசினார்.\nRelated Tags 'ஒன்றுக்கும் உதவாத நபரை பிரதமராக்க முயற்சிக்கிறது காங். '\nகாங்., குறைசொல்லும் நீர் மட்டும் இந்தியாவிற்கு என்ன செய்தீர்களாம் முதலில் உங்கள் பிழையை திருத்திகொண்டு அடுத்தவர்கள் பற்றி பேசுவீராக.\nநேரு ஒரு கட்சி சார்ந்தவர் …..ஆமாம் இந்த ராகுலுக்கு நாகரிக அரசியல் என்றால் என்ன என்று கூட தெரியாத, இவர் எல்லாம் நாளை இந்தியாவின் பிரதமர் என்றால் ………………..…………………. ஐரோப்பாவில் இத்தாலியை தவிர எல்லோருமே மோடி ஆதாரவாளர்களே………………..\nGst யால் கசக்கி பிழியப்படுகிறோம் அத்தியாவசிய பொருட்களின் இன்றய விலை தெரியுமா எல்லாம் கட்டுக்குள் இருக்கின்றன. உணவு உண்ணும்போது இதை நினைவில் கொள்ளவும் பருப்பு உப்பு புலிமிளகாய் upa அரசின் விலை மறந்து விட்டதா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=105150", "date_download": "2019-05-26T01:10:20Z", "digest": "sha1:KDV4V5YZJUGRDLKMBMNHZFF5FFURZSBU", "length": 15479, "nlines": 191, "source_domain": "panipulam.net", "title": "டிரம்புடன் சிங்கப்பூர் பிரதமர் சந்திப்பு Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nLogan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர். இந்துமதி செல்வேந்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண ���றிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nAmarnath on அம்மா உனக்காக மட்டும் என் கவிதைகள்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (31)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (95)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (35)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nமகப்பேற்று வைத்தியர் ஒருவர் குருநாகலில் கைது\nவடக்கு கடற்பிராந்தியத்தில் 245 கி.கி. கேரள கஞ்சாவுடன் இருவர் கைது\nசீனா கியுசூ மாகாணத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து- 10 பேர் பலி\nயாழ்ப்பாணத்தில் படையினரின் கெடுபிடிகள்-ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டிய டக்ளஸ்\nகுருணாகல் வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர் கைது\nசட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டவர்கள் கைது\nசுற்றுலா எச்சரிக்கையை நீக்குமாறு பிரதமர் ரணில் கோரிக்கை\nகொட்டகலையில் 21 மாணவர்கள் திடீர் சுகவீனம்\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« சிங்கப்பூரில் இருந்து தென்கொரியா பத்திரிகையாளர்கள் வெளியேற்றம்\nமன்னாரில் 20 கிலோ கேரளா கஞ்சா மீட்பு »\nடிரம்புடன் சிங்கப்பூர் பிரதமர் சந்திப்பு\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் – வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோர் நாளை காலை 9 மணியளவில் சிங்கப்பூரின் பிரபலமான சுற்றுலாத்தலமான சென்டோசா தீவில் உள்ள கேபெல்லா ஓட்டலில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.\nஉலக நாடுகள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பில் பங்கேற்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்றே சிங்கப்பூர் வந்தடைந்தார். சிங்கப்பூர் நாட்டின், பய லேபார் விமான தளத்திற்கு வந்தடைந்த அவரை, சிங்கப்பூர் வெளியுறவுத்துறை மந்திரி விவியன் பாலகிருஷ்ணன் வரவேற்றார்.\nஇந்நிலையில், சிங்கப்பூர் அதிபரின் அதிகாரப்பூர்வ மாளிகையான இஸ்தானாவில் இன்று அமெரிக்க அதிபர் டிரம்புக்கு முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் லீ செய்ன் லூங் டிரம்பை வரவேற்று அழைத்துச் சென்றார். டிரம்புடன் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன், வெள்ளை மாளிகை ஊடகப்பிரிவு செயலாளர் சாரா மற்றும் அதிகாரிகள் சென்றனர்.\nஇதையடுத்து இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து லீ செய்ன் லூங், டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் டிரம்ப் மற்றும் அவருடன் சென்ற குழுவினருக்கு பிரதமர் லீ மதிய விருந்து அளித்தார்\nடிரம்ப் – கிம் சந்திப்பு ரத்து;ஐ.நா.கவலை\nவரும் மே 4 நியூயார்க்கில் அமெரிக்க அதிபர் டிரம்ப்- ஆஸ்திரேலிய பிரதமர் டர்ன்புல் சந்திப்பு\nவடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் உடனான சந்திப்பு வேலைக்கு ஆகாது – டிரம்ப்\nசிங்கப்பூர் அதிபராக முன்னாள் துணை பிரதமர் தெரிவு:\nஇந்த ஆண்டு சிறீலங்காவுடன் வர்த்தக உடன்பாடு: சிங்கப்பூர் பிரதமர்\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/85984", "date_download": "2019-05-26T01:27:38Z", "digest": "sha1:34ELNCWT27NFCDEPTNQ6MKR2267IPAIV", "length": 10986, "nlines": 90, "source_domain": "selliyal.com", "title": "கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவனத்திற்கு அளவுக்கதிகமான சேவைக்கட்டணத்தை 1எம்டிபி வழங்கியதா? | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome படிக்க வேண்டும் 2 கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவனத்திற்கு அளவுக்கதிகமான சேவைக்கட்டணத்தை 1எம்டிபி வழங்கியதா\nகோல்ட்மேன் சாச்ஸ் நிறுவனத்திற்கு அளவுக்கதிகமான சேவைக்கட்டணத்தை 1எம்டிபி வழங்கியதா\nகோலாலம்பூர், மார்ச் 27 – பிரதமர் நஜிப்பின் கனவுத் திட்டமாக தொடங்கப்பட்டு இன்று பில்லியன் கணக்கான கடன் தொல்லையில் சிக்கிக் கொண்டிருக்கும் 1எம்டிபி நிறுவனம், குறித்த புதுப் புது அதிர்ச்சித் தகவல்கள் நாள்தோறும் வந்தவண்ணமிருக்கின்றன.\nஅதிலும் சில விவகாரங்கள், சாதாரண பொதுமக்களுக்கு புரியாத அளவுக்கு – ஏன் நன்கு படித்தவர்களுக்கே புரியாத அளவுக்கு சிக்கலான விவகாரங்களாக இருக்கின்றன.\nகாரணம், இதில் சம்பந்தப்பட்டுள்ள கோடிக்கணக்கான ரிங்கிட் முதலீடுகள் – அதோடு உயர்மட்ட வங்கி, நிதித்துறை அதிகாரிகளுக்கு மட்டுமே புரியக்கூடிய நுணுக்கமான நிதி மற்றும் கணக்கு விவகார அம்சங்கள்.\nஅவ்வாறு வெடித்துப் புறப்பட்டிருக்கும் மற்றொரு விவகாரம் கோல்ட்மேன் சாச்ஸ் என்ற அமெரிக்க நிறுவனத்திற்கும் 1எம்டிபிக்கும் இடையிலான வழக்கத்திற்கு மாறான – அளவுக்கதிகமான – சேவைக்கட்டண பரிமாற்றங்கள் (கமிஷன்).\nகோல்ட்மேன் சாச்ஸ் என்பது மிகப்பெரிய நிதிகளையும், கடன்களையும் நிறுவனங்களுக்குப் பெற்றுத் தரும் அல்லது நிர்வகிக்கும் ஓர் நிதி ஆலோசனை நிபுணத்துவ நிறுவனம்.\n1869இல் அமெரிக்காவில் மார்க்கஸ் கோல்ட்மேன் (Marcus Goldman) சாமுவெல் சாச்ஸ் (Samuel Sachs) என்ற இருவரால், அவர்களின் பெயர்களின் ஒரு பகுதியாகக் கொண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் இன்று உலகளாவிய நிலையில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. மலேசியாவிலும் இந்நிறுவனம் அலுவலகத்தைக் கொண்டிருக்கின்றது.\nகூடுதலான சேவைக் கட்டணம் வழங்கப்பட்டதா\n1எம்டிபி நிறுவனம் 2009ஆம் ஆண்டில் 5 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான இஸ்லாமியக் கடன் பத்திரங்களை (Islamic Bonds) வெளியிட்டபோது அதற்கான நிதி ஆலோசனை நிறுவனமாக செயல்பட்டது கோல்ட்மேன் சாச்ஸ். இதற்காக 5.75 விழுக்காடு சேவைக் கட்டணத்தை அது விதித்திருக்கின்றது.\nஅதாவது, ஏறத்தாழ 287 மில்லியன் ரிங்கிட் சேவைக்கட்டணமாக மட்டும் இந்நிறுவனத்திற்கு செலுத்தப்பட்டிருக்கிறது.\nஆனால், சந்தையில் இதைவிட குறைந்த அளவுக்கு சேவைக் கட்டணம் பெற்றுக்கொண்டு இதே அளவுக்கான நிபுணத்துவ சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் பல இருக்கின்றன – அப்படி இருக்கும்போது ஏன் இவ்வளவு அளவுக்கதிகமாக இந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளது.\nஇதே போன்றதொரு கடன்பத்திரத்தை பெட்ரோனாஸ் வெளியிட்டபோது 3.6 சதவீத சேவைக் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட்டிருக்கின்றது என்றும் சுட்டிக் காட்டப்பட்டப்பட்டிருக்கின்றது.\nஇதுகுறித்து நாடாளுமன்றத்தில் கேள்வியொன்றுக்கு வழங்கிய பதிலில் பிரதமர் நஜிப், இதுபோன்ற பெரிய கடன் பத்திர விநியோகத்தை நிர்வகிக்கும் நிபுணத்துவ ஆற்றல் கோல்ட்மேன் சாச்ஸ் போன்ற அமெரிக்க நிறுவனத்திற்கு மட்டுமே உள்ளது என்பதால்தான் இவ்வளவு பெரிய கடன்பத்திர நிர்வாகத்தை மேற்கொள்ள அந்நிறுவனத்தோடு ஒப்பந்தம் ஏற்பட்டது என விளக்கியிருக்கின்றார்.\nஇருப்பினும், எதிர்க்கட்சித் தலைவர்களும், இந்த துறையில் அனுபவம் வாய்ந்தவர்களும் கோல்ட்மேன் சாச்ஸ் விவகாரம் குறித்து தொடர்ந்து கேள்விக் கணைகளை பிரதம���் நஜிப்பிற்கு எதிராகவும், 1எம்டிபி நிறுவனத்திற்கு எதிராகவும் தொடுத்து வருகின்றனர்.\nPrevious articleஅரசு ஊழியர் குடித்தால் பணிநீக்கம் – கேரள முதல்வர் உம்மன்சாண்டி அதிரடி\nNext articleஇனி இரண்டு விமானிகளும் விமானிகள் அறையில் இருக்க வேண்டும் – புதிய விதிமுறை அறிவிப்பு\n1எம்டிபியின் 1.3 பில்லியன் ரிங்கிட் பணம் மீட்பு\n1எம்டிபி: 57 மில்லியன் டாலர் பணத்தை அமெரிக்கா திருப்பிக் கொடுத்தது\n1எம்டிபி பணத்தை அமெரிக்கா, சிங்கப்பூர் திருப்பிச் செலுத்த சம்மதம்\nகோலாலம்பூரில் அந்நிய நாட்டவர்கள் வியாபாரம் செய்யத் தடை – மைக்கி வரவேற்பு\nகாங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி தொடர்வார்\nஅமெரிக்க டாலர் மதிப்பு சரிந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/agriculture/bb5bbfbb5b9abbebaf-b95b9fba9bcd", "date_download": "2019-05-26T02:00:32Z", "digest": "sha1:EJ4WPU5BLH4WG7PP73TE4G6Q2UGB6DH4", "length": 9986, "nlines": 143, "source_domain": "ta.vikaspedia.in", "title": "விவசாய கடன் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / வேளாண்மை / விவசாய கடன்\nவிவசாய கடன், கடன் நிறுவனங்கள் மற்றும் அதன் சம்பந்தந்தப்பட்ட திட்டங்கள் தொடர்பான தலைப்புகள் பற்றி இந்த பகுதியில் விவாதிக்கப்படுகின்றன\nபல்வேறு நிறுவனங்கள் அவர்களின் தயாரிப்புகள் உட்பட விவசாயத்திற்காக கடன் கொடுக்கும் தகவல்களை பற்றி இங்கே விவாதிக்கப்படுகின்றன\"\nகிசான் கடன் அட்டை திட்டம்\nகிசான் கடன் அட்டை திட்டம் (கே.சி. சி) விவசாயிகளுக்கு குறுகிய கால கடன் வழங்கும். இந்த தலைப்பில் அட்டை எப்படி பெறுவது, அதன் நன்மைகள், முன்னணி வங்கிகளின் சேவைகள் மற்றும் தனிநபர் விபத்து காப்பீட்டு திட்டம் முதலியன பற்றி கூறப்பட்டுள்ளது\nவிவசாயத்திற்கு வங்கிகளில் கடன் பெறுவது எப்படி\nவிவசாயத்திற்கு வங்கிகளில் கடன் பெறுவதற்கான வழிகளைப் பற்றிய தகவல்களை இங்கு அறிந்து கொள்ளலாம்.\nவேளாண்மை தொழிலுக்கு கடன் தரும் வங்கிகளின் பயன்கள்\nவேளாண்மைத்துறை மானியங்கள் பற்றிய குறிப்புகள்\nவேளாண் தொழில்களுக்கு வங்கி கடன்கள்\nவேளாண் தொழில்களுக்கான வங்கி கடன்கள் குறித்து இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nகிசான் கடன் அட்டை திட்டம்\nவிவசாயத்திற்கு வங்கிகளில் கடன் பெறுவது எப்படி\nவேளாண் தொழில்களுக்கு வங்கி கடன்கள்\nபயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள்\nராமநாதபுரத்���ில் தோட்டக்கலை துறை சார்ந்த திட்டங்கள்\nகூட்டுறவு வங்கிகள் மற்றும் கிராமப்புற கடன்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Oct 09, 2015\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2019/05/16/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-05-26T01:00:53Z", "digest": "sha1:EJSF4QMLREN2MDYKZZIDFSPAAJSRHFHD", "length": 11554, "nlines": 130, "source_domain": "vanakkammalaysia.com", "title": "விபத்தில் சிக்கிய நடிகை வினோதினி கணவர் கவலைக்கிடம்! | Vanakkam Malaysia", "raw_content": "\nவளர்ப்பு மகளுடன் வெள்ளி விழாவை கொண்டாடிய ஸ்மிதா சென்\nகட்டறுந்து ஓடிய மணல் லோரி; 12 வாகனங்களை மோதித் தள்ளியது\nலீ குவான் இயூவின் பேரன்- ஆண் நண்பரை மணந்தார்\nசலவை இயந்திரத்தினுள் சிக்கிக் கொண்ட சிறுமி\nஇடைவிடாத மழை: கேமரன் மலையில் 2 இடங்களில் நிலச்சரிவு\nகோலாலம்பூர் தேவஸ்தான ஊழல் புகாரை விசாரிக்க கோரும் பேரணி நடந்தே தீரும் – ஆகம அணி\nசிறைச்சாலையில் கலவரம்: 29 கைதிகள் பலி\nமோடியின் வெற்றி: உலகுக்கே கெட்ட செய்தி -கார்டியன், நியூயார்க் டைம்ஸ் சாடல்\nயார் அடுத்த பிரிட்டீஷ் பிரதமர்\nவிபத்தில் சிக்கிய நடிகை வினோதினி கணவர் கவலைக்கிடம்\nசென்னை, மே. 16- பிரபல நடிகை வினோதினியின் கணவர் விபத்தில் சிக்கியதைத் தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nகடந்த 80 மற்றும் 90களில் தமிழ்,மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் கதாநாயகியாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து பிரபலமானவர் நடிகை வினோதினி. பேபி லட்சுமி என்கிற பெயரில் மணல் கயிறு படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின்னர் ஆத்தா உன் க���யிலிலே, வண்ண வண்ண பூக்கள் உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார்.\nமேலும் பட வாய்ப்பு குறைந்ததால் சின்னத்திரையிலும் கவனம் செலுத்தத் தொடங்கினார். அந்த வகையில் அவர் நடித்த சித்தி, அகல் விளக்குகள், சக்தி போன்ற பல தொடர்களில் நடித்து சின்னத்திரை ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்த வினோதினி திருமணத்திற்குப் பின் திரையுலகை விட்டு விலகினார்.\nஇந்நிலையில் இவருடைய கணவர் ஸ்ரீதர் நேற்று திருவான்மியூரில் இருந்து இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார் அப்போது எதிரே வந்த வண்டி மீது ஸ்ரீதரின் மோட்டார் வேகமாக மோதியது.\nஇந்த விபத்தில் இவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் நடிகை வினோதினியின் கணவருக்கு வயிறு மற்றும் இடுப்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டதை தொடர்ந்து அவரை உடனடியாக அருகில் இருந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த விபத்து குறித்து அடையாறு போலீசார் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்\nநாய்க்கு பெயர் வைத்ததால் விபரீதம்: நபருக்கு சிறைவாசம்\n தொகை பின்னர் அறிவிப்பு -மகாதீர்\nவளர்ப்பு மகளுடன் வெள்ளி விழாவை கொண்டாடிய ஸ்மிதா சென்\nகட்டறுந்து ஓடிய மணல் லோரி; 12 வாகனங்களை மோதித் தள்ளியது\nலீ குவான் இயூவின் பேரன்- ஆண் நண்பரை மணந்தார்\nசலவை இயந்திரத்தினுள் சிக்கிக் கொண்ட சிறுமி\nமகனை காண சிங்கை வந்த தாய்: நடை பாதையில் வற்றல்\nமக்களவை: அமைச்சர்களின் வருகைப் பதிவில் பிரதமர் அதிருப்தி\nநஜிப்பின் கிண்டல்களை எளிதாக எடுத்துக் கொள்ளாதீர்\n1எம்டிபி; மலேசியாவுடன் சுவிட்சர்லாந்து பேச்சு\nகட்டறுந்து ஓடிய மணல் லோரி; 12 வாகனங்களை மோதித் தள்ளியது\nலீ குவான் இயூவின் பேரன்- ஆண் நண்பரை மணந்தார்\nசலவை இயந்திரத்தினுள் சிக்கிக் கொண்ட சிறுமி\nஇடைவிடாத மழை: கேமரன் மலையில் 2 இடங்களில் நிலச்சரிவு\nவளர்ப்பு மகளுடன் வெள்ளி விழாவை கொண்டாடிய ஸ்மிதா சென்\nகட்டறுந்து ஓடிய மணல் லோரி; 12 வாகனங்களை மோதித் தள்ளியது\nவளர்ப்பு மகளுடன் வெள்ளி விழாவை கொண்டாடிய ஸ்மிதா சென்\nகட்டறுந்து ஓடிய மணல் லோரி; 12 வாகனங்களை மோதித் தள்ளியது\nலீ குவான் இயூவின் பேரன்- ஆண் நண்பரை மணந்தார்\nசலவை இயந்திரத்தினுள் சிக்கிக் கொண்ட சிறுமி\nஇடைவிடாத மழை: கேமரன் மலையில் 2 இடங்களில் நிலச்சரிவு\nசிவராத்திரிக்கு விரதமிருந்��ு கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/62009-chennai-super-kings-release-special-video-for-tamil-new-year.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-05-26T01:16:27Z", "digest": "sha1:FOUC74B2OI62RJKCIFO2NVJOWV76IZWG", "length": 10854, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தமிழில் புத்தாண்டு வாழ்த்துகளை பகிர்ந்த சிஎஸ்கே வீரர்கள் ! | Chennai Super Kings release special video for Tamil New Year", "raw_content": "\nசென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது\nசென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது\nமாநிலங்களவை திமுக குழு தலைவராக திருச்சி சிவாவும், மாநிலங்களவை திமுக கொறடாவாக டி.கே.எஸ்.இளங்கோவனும் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nதிமுக மக்களவை குழு துணை தலைவராக கனிமொழி, பொருளாளராக எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nதிமுக மக்களவை கொறடாவாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nசென்னையில் நடைபெற்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில், திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு எம்.பி. தேர்வு\nசென்னை அசோக் நகரில் உள்ள தலைமையகத்தில் டிடிவி தினகரன் தலைமையில், ஜூன் 1ம் தேதி காலை 10 மணிக்கு அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது\nதமிழில் புத்தாண்டு வாழ்த்துகளை பகிர்ந்த சிஎஸ்கே வீரர்கள் \nசென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் தமிழில் தங்களின் செல்லப் பெயர்களை எழுதி தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.\n12வது ஐபிஎல் தொடர் மிகவும் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. ஒவ்வொரு போட்டியும் சுவாரஸ்யம் குறையாமல் சென்று கொண்டிருக்கிறது. இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 6 போட்டிகளில��� வெற்றி பெற்று அசத்தியுள்ளது. இந்நிலையில் இன்று தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்படுவதை முன்னிட்டு சிஎஸ்கே வீரர்கள் தமிழில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.\nஅதுமட்டுமல்லாமல் தங்களின் செல்லப் பெயர்களை முரளி விஜய் எழுதி கொடுக்க அதைப்பார்த்து சிஎஸ்கே வீரர்களும் தமிழில் எழுதுகின்றனர். ரெய்னா 'சின்ன தல' என்றும், இம்ரான் தாஹீர் 'ஓடினேன்' என்றும் எழுத இந்தச் செல்லப்பெயர் பட்டியல் நீள்கிறது. இவர்களுக்கு தமிழ் ஆசானாக இருந்த முரளி விஜய் கடைசியாக தனது பெயரை எழுதி தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவிக்கிறார்.\nஇந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. என்ன இருந்தாலும் எங்க புலவர் ஹர்பஜனை காணவில்லையே என்று சிஎஸ்கே ரசிகர்கள் கிண்டலாக பதிவிட்டு வருகின்றனர்.\n“ஒடுக்கப்பட்டவர்களுக்கு மட்டும் போராடியவரா அம்பேத்கர்” - வரலாற்று பதிவு\nநள்ளிரவு முதல் அமலுக்கு வரும் மீன்பிடி தடைக் காலம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“கோவத்துல பேசிட்டேன்; மன்னிச்சுடுங்க” - சிஎஸ்கே சிறுவன்\nதோனி ‘ரன் அவுட்’ இல்லை என சச்சின் கூறினாரா\n“கடைசி பந்தினை எப்படியும் அடித்துவிடலாம் என நினைத்தேன்” - ஷர்துல் வருத்தம்\nட்விட்டரில் கோலோச்சிய சென்னை சூப்பர் கிங்ஸ்: முதலிடம் பிடித்த தல தோனி\nவாட்சனை‘மீம்ஸ்’களால் வாழ்த்தும் சிஎஸ்கே ரசிகர்கள்\n'வொய்டு' கொடுக்காத நடுவருக்கு எதிர்ப்பு காட்டிய பொல்லார்டுக்கு அபராதம்..\n‘அதிக குறைகளுடன் விளையாடினோம்’ - தோனி சொன்னதன் பின்னணி \nகொண்டாட்டத்தில் தனிமையான யுவராஜ் சிங் \nதோனி ரன் அவுட் சர்ச்சை என்ன சொல்கிறது கிரிக்கெட் விதி \nRelated Tags : Chennai Super Kings , Csk , Chennai super king , சென்னை சூப்பர் கிங்ஸ் , சிஎஸ்கே வீரர்கள் , தமிழில் புத்தாண்டு , சிஎஸ்கே வீரர்கள் புத்தாண்டு\nபயிற்சிப் போட்டியில் படுதோல்வி அடைந்த இந்தியா\n16 விநாடிகளில் 16,000 டன் கொண்ட மார்ட்டின் டவர் தரைமட்டம் - வீடியோ\n“அடுத்த 5 ஆண்டு கால ஆட்சி மீது அச்சம் ஏற்படுகிறது.” - வைகோ வேதனை\nபதவியேற்புக்கு நேரில் அழைத்த ஜெகன் - வீணை பரிசளித்த கேசிஆர்\nகாஷ்மீரில் வரலாறு காணாத வாக்கு வங்கியை அதிகரித்த பாஜக\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“ஒடுக்கப்பட்டவர்களுக்கு மட்டும் போராடியவரா அம்பேத்கர்” - வரலாற்று பதிவு\nநள்ளிரவு முதல் அமலுக்கு வரும் மீன்பிடி தடைக் காலம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/59221-petrol-bunk-is-run-by-prisoners-in-tamilnadu.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-05-26T01:41:50Z", "digest": "sha1:LJ3SJFBOWJP3VCXDYKPF32XW77ESYAID", "length": 12980, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சிறைக் கைதிகளைக் கொண்டு தொடங்கப்பட்ட முதல் பெட்ரோல் பங்க் | Petrol bunk is run by prisoners in Tamilnadu", "raw_content": "\nசென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது\nசென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது\nமாநிலங்களவை திமுக குழு தலைவராக திருச்சி சிவாவும், மாநிலங்களவை திமுக கொறடாவாக டி.கே.எஸ்.இளங்கோவனும் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nதிமுக மக்களவை குழு துணை தலைவராக கனிமொழி, பொருளாளராக எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nதிமுக மக்களவை கொறடாவாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nசென்னையில் நடைபெற்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில், திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு எம்.பி. தேர்வு\nசென்னை அசோக் நகரில் உள்ள தலைமையகத்தில் டிடிவி தினகரன் தலைமையில், ஜூன் 1ம் தேதி காலை 10 மணிக்கு அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது\nசிறைக் கைதிகளைக் கொண்டு தொடங்கப்பட்ட முதல் பெட்ரோல் பங்க்\nதமிழகத்தில் சிறைக் கைதிகளைக் கொண்டு தொடங்கப்பட்டுள்ள பெட்ரோல் பங்கிற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.\nதமிழகத்திலேயே முதன்முறையாக புதுக்கோட்டை,வேலூர் பாளையங்கோட்டை,கோவை உள்ளிட்ட 4 இடங்களில் சிறைக் கைதிகளைக் கொண்டு இயக்கப்படும் பெட்ரோல் பங்குகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொளி காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்தார். புதுக்கோட்டை சிறைத்து���ையும் இந்தியன் ஆயில் நிறுவனமும் இணைந்து சிறையிலுள்ள தண்டனைக் கைதிகளைக் கொண்டு நடத்தப்படும் பெட்ரோல் பங்கில் சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரம் முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.\nஇந்த பெட்ரோல் பங்கில் நன்னடத்தை விதிகளின் மூலம் தேர்வு செய்யப்பட்ட திருச்சி மத்திய சிறைத் தண்டனை கைதிகள் 24 பேர் பணியாற்றுகிறார்கள். அவர்களுக்கு ஒரு நாளைக்கு 200 ரூபாய் வீதம் சம்பளம் வழங்கப்படுகிறது. சிறைக் கைதிகள் பணியாற்றக்கூடிய பெட்ரோல் பங்குகளுக்கு போலீசார் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று சிறைத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனிடையே சிறைக் கைதிகளை கொண்டு நடத்தப்படும் பெட்ரோல் பங்கு குறித்து தகவலறிந்த வாகன ஓட்டிகள் ஆர்வமுடன் வந்து அந்த பங்கியில் வாகனங்களுக்கு பெட்ரோல் நிறப்பி செல்கின்றனர். அப்போது அவர்கள் கூறுகையில் சிறைத்துறை நிர்வாகம் எடுத்துள்ள இந்த முயற்சி, பாராட்டுதலுக்குரியது என்றும் சிறைக்கைதிகள் தங்கள் தவறை உணர்ந்து சமூகத்தில் திருந்தி வாழ்வதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது என்றும் இதற்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தருவார்கள் என்றும் கூறினர்.\nசிறைத்துறை திருச்சி மண்டல டிஐஜி சண்முகசுந்தரம் பேசும் போது “சிறைக் கைதிகளுக்கு ஏற்படும் மன அழுத்தத்தைப் போக்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. முதற்கட்டமாக தமிழகத்தில் நான்கு இடங்களில் இந்தச் சேவையை தமிழக சிறைத் துறை தொடங்கி உள்ளது. மேலும் ஆறு இடங்களில் இதுபோன்ற பங்க் திறக்கப்பட உள்ளது” என்று அவர் கூறினார்.\nமேலும் இதுகுறித்து இந்தியன் ஆயில் நிறுவனத்தின் திருச்சி மண்டல பொதுமேலாளர் பாபு நரேந்திரா பேசும் போது “இந்த பங்கு அமைந்துள்ள வளாகத்திலேயே சிறைக் கைதிகளால் தயாரிக்கப்படும் பொருட்களை விற்பனை செய்யும் அங்காடிகளும் திறக்கப்பட உள்ளது. இது பொது மக்களுக்கு பயனுள்ளதாக அமையும்” என்றார்.\n“பாகிஸ்தானை வீழ்த்த வேண்டிய தருணம் இது” - சச்சின்\nகெய்ல் சாதனையை முறியடிக்கிறார் ரோகித் சர்மா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதிஹார் சிறைக்குள் நடந்தது என்ன - 24 மணி நேரத்தில் அறிக்கை கேட்ட நீதிமன்றம்\nபிளஸ் 2 தேர்வில் 34 கைதிகள் தேர்ச்சி\nஅளவைவிட கைதிகள் அதிகம் - நிரம���பி வழியும் இந்திய சிறைச்சாலைகள்\n‘வீரர்களுக்கு அஞ்சலி’- பெட்ரோல் பங்குகளில் 15 நிமிடங்கள் விநியோகம் நிறுத்தம்\nபெட்ரோல் பங்க் கொள்ளை வழக்கு: முக்கிய குற்றவாளியின் கை எலும்பு முறிவு\nபெட்ரோல் பங்க் ஊழியரை சரமாரியாக வெட்டும் கொள்ளையர்கள்\n“பெட்ரோல் பங்க் அமைக்க விண்ணப்பிக்கலாம்” - இந்தியன் ஆயில் நிறுவனம் தகவல்\nசிறைக் கைதி எடுத்த விபரீத முடிவு - சக கைதிகள் அதிர்ச்சி\n‘கஜா’ புயலால் சேதமடைந்த எரிபொருள் நிலையங்கள் - மக்கள் அவதி\nபயிற்சிப் போட்டியில் படுதோல்வி அடைந்த இந்தியா\n16 விநாடிகளில் 16,000 டன் கொண்ட மார்ட்டின் டவர் தரைமட்டம் - வீடியோ\n“அடுத்த 5 ஆண்டு கால ஆட்சி மீது அச்சம் ஏற்படுகிறது.” - வைகோ வேதனை\nபதவியேற்புக்கு நேரில் அழைத்த ஜெகன் - வீணை பரிசளித்த கேசிஆர்\nகாஷ்மீரில் வரலாறு காணாத வாக்கு வங்கியை அதிகரித்த பாஜக\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“பாகிஸ்தானை வீழ்த்த வேண்டிய தருணம் இது” - சச்சின்\nகெய்ல் சாதனையை முறியடிக்கிறார் ரோகித் சர்மா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=1101", "date_download": "2019-05-26T01:34:21Z", "digest": "sha1:VJCJHJEC7MC3QUTUDX4FECPKL7Z4ZUHS", "length": 6601, "nlines": 71, "source_domain": "www.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\nசுந்தரர் வழியில் . . . .\nஇதழ் எண். 87 > இலக்கியச் சுவை\nநம் சங்கத் தமிழர்கள் வானவியல் கலையில் சிறந்து விளங்கினர். இவ்வானவியல் துறை பல நிலைகளிலும் நல்ல வளர்ச்சியுடையதாய் விளங்கியது. ஆதிரை நன்னாள், கார்த்திகை விளக்கீட்டு விழா என விண்ணில் மின்னிய நட்சத்திரத் தாரகைகள் சார்ந்த பல விழாக்களைத் தம்முடைய வணக்கத்திற்குரிய வழிபாட்டு விழாவாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.\nசப்தரிஷி மண்டலம் எனப்படும் ஏழு விண்மீன்களைக் கொண்ட நட்சத்திரக் கூட்டத்தை வழிபடும் வழக்கமும் சங்கத் தமிழரிடையே இறைசார்ந்த நம்பிக்கை வழிபாட்டில் இருந்துள்ளது. நற்சுவை நல்கும் நற்றிணைப் பாடல்வழி இது தேற்றம். இதோ பாடல்:\n\"மையற விள��்கிய மணிநிற விசும்பில்\nகைதொழ மரபின் எழுமீன் போல\"\n-இளநாகனார் : நற்றிணை : 231 : 1-2\n(இது சிறைப்புறமாகத் தோழி சொல்லி வரைவு கடாவியது)\n\"மேகங்கள் சிறிதுமின்றி விளங்கிய நீலமணியின் நிறத்தையுடைய வானத்தின்கண் கண்டோர் கைகூப்பி வணங்கும் முறைமையினையுடைய 'சாலி' என்னும் விண்மீன் கூட்டம்போல...\" என்பது மேற்கண்ட பாடலின் பொருள்.\nஇயற்கையோடு இயைந்த வாழ்க்கை வாழ்ந்த படியால் அறிவின் நுட்பம் அதிகம் உடையோராய்ச் சங்கத் தமிழர் விளங்கினர். சப்தரிஷி மண்டல வழிபாடு என நட்சத்திரக் கூட்டம் ஒன்றைக் கைகூப்பி வணங்கி வாழ்ந்துள்ளனர். வானில் மின்னும் திருவாதிரை, கார்த்திகை போன்று ஒற்றைத் தாரகைகளை வணங்கியது போலவே இது போன்ற வழிபாடு செய்துள்ளனர். இவ்வழிபாடு இன்று தமிழர் வாழ்வியல் வழக்கத்தில் இல்லையென்றாலும் அன்று வாழ்வியல் வழக்காக இருந்துள்ளது.\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/vera-level-verithanam-viswasam-teaser/11478/", "date_download": "2019-05-26T01:25:32Z", "digest": "sha1:4DTAURIVU6KTGPS6QRZQZNTNQVI25KWL", "length": 5762, "nlines": 124, "source_domain": "kalakkalcinema.com", "title": "Viswasam Teaser : வேற லெவல், வெறித்தனம்.!", "raw_content": "\nHome Latest News வேற லெவல், வெறித்தனம் – இணையத்தை கலக்கும் விஸ்வாசம் டீஸர்.\nவேற லெவல், வெறித்தனம் – இணையத்தை கலக்கும் விஸ்வாசம் டீஸர்.\nViswasam Teaser : தல அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படத்தின் ரசிகர்கள் உருவாக்கிய டீஸர் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தல அஜித். இவர் தற்போது வீரம், வேதாளம், விவேகம் படங்களை இயக்கி இருந்த சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார்.\nபொங்கலுக்கு வெளியாக உள்ள இப்படத்தின் டீசருக்காக ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.\nஇந்நிலையில் தற்போது ரசிகர்கள் சேர்ந்து உருவாக்கியுள்ள விஸ்வாசம் படத்தின் டீஸர் இணையத்தில் வைரலாகி வருகிறது.\nஇதனை பார்த்த ரசிகர்கள் வேற லெவல், வெறித்தனம் என கூறி கமெண்ட் செய்து வருகின்றனர்.\nஇன்று வெளியாக இருந்த வி���்வாசம் படத்தின் அப்டேட் கஜா புயல் பாதிப்பால் தள்ளி போயுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious article4 ரன்கள் வித்யாசத்தில் இந்தியா தோல்வி\nNext articleதகவல் அறியும் உரிமை சட்ட விருது: ஸ்டாலின் வாழ்த்து.\nவிஸ்வாசம், பேட்ட படங்களின் வசூலை முறியடித்த காஞ்சனா 3 – மாஸ் காட்டும் லாரன்ஸ்\nஅஜித் இப்படி சொல்வாருனு எதிர்பார்க்கல – விஸ்வாசம் பிரபலம் அதிரடி பேட்டி\nவசூல் வேட்டையாடிய அஜித்தின் 5 படங்கள் – முதலிடத்தில் எது தெரியுமா\nசூர்யா நடித்ததில் அவருக்கே பிடித்த கேரக்டர் இதுதானாம் – அவரே சொன்ன தகவல்\nதல சொன்ன ஒரு வார்த்தைக்காக தன் மகனை நடிகராக்கிய பிரபலம் – யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othertech/03/203120?ref=section-feed", "date_download": "2019-05-26T01:07:16Z", "digest": "sha1:5PP4LISEPKYY3UGDLPAKABPUYOEK5TG2", "length": 6723, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "விண்டோஸ் 10 கணினிகளின் File Explorer இல் Dark Mode வசதியை தோற்றுவிப்பது எப்படி? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவிண்டோஸ் 10 கணினிகளின் File Explorer இல் Dark Mode வசதியை தோற்றுவிப்பது எப்படி\nதற்போது Dark Mode வசதியானது கணினிகள், மொபைல் சாதனங்கள் என்பவற்றில் பயன்படுத்தப்படும் அப்பிளிக்கேஷன்களில் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.\nஇதேபோன்று கணினிகளில் கோப்புக்களை சேமிப்பதற்கும், மீண்டும் தேடிப் பயன்படுத்துவதற்கும் தரப்பட்டுள்ள வசதியான File Explorer இலும் Dark Mode வசதியினை பயன்படுத்தலாம்.\nஇவ் வசதியினைப் பெற்றுக்கொள்வதற்கு Start Menu சென்று Settings எனும் பகுதிக்கு முதலில் செல்ல வேண்டும்.\nஅதன் பின்னர் Personalization என்பதை தெரிவு செய்து அதில் Colors ஐ கிளிக் செய்ய வேண்டும்\nஅதில் More options என்பதன் கீழாக Dark எனும் வசதி தென்படும்.\nஅதனை தெரிவு செய்தால் போதும் File Explorer இல் Dark Mode வசதி தோன்றிவிடும்.\nமேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த���ாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A9_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-05-26T01:20:29Z", "digest": "sha1:32BOYDJGAWZNW6D7EJAH6VQHTTSU4TH3", "length": 6040, "nlines": 95, "source_domain": "ta.wikipedia.org", "title": "கன இராகங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகன இராகங்கள் எனப்படுபவை கருநாடக இசையில் தானம் (கனம்) அல்லது மத்யம காலம் பாடுவதால் அல்லது வாசிப்பதால் எளிதாக வெளிப்படும் இராகங்கள் ஆகும். கனராகங்கள் இரு வகைப்படும். அவை:\nதானத்தினால் பிரகாசிக்கும் இராகங்கள் கனபஞ்சக இராகங்கள் எனப்படும். அவையாவன :\nஇவ் ஐந்து இராகங்களிலும் நுட்ப சுருதிகள், கமகங்கள், அல்பத்துவ துர்லப ஸ்வரப் பிரயோகங்கள் முதலியன காணப்படும். இவ் ஐந்து கனராகங்களிலேயே தியாகராஜ சுவாமிகள் பஞ்சரத்ன கீர்த்தனைகளை இயற்றியுள்ளார்.\nகனபஞ்சக இராகங்களுக்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் பெறும் ஐந்து இராகங்களும் திவிதிய கனபஞ்சக இராகங்கள் எனப்படும். அவையாவன :\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 நவம்பர் 2009, 05:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2019-05-26T01:58:01Z", "digest": "sha1:MEO546US7LF4GAHCUCOSR3K5GOKEPNME", "length": 6181, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "மேதக் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆளுநர் ஈ. சீ. இ. நரசிம்மன்\nமுதலமைச்சர் கல்வகுன்ட்ல சந்திரசேகர் ராவ்\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nமேதக் இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டத்தின் பெயர் ஆகும். சங்காரெட்டி இதன் தலைநகரம் ஆகும். இது ஆந்திராவின் தெலுங்கானா பகுதியில் அமைந்துள்ளது. இது தலைநகர் ஹைதராபாத் நகரத்தின் வடக்கே 100 கி. மீ தொலைவில் உள்ளது.\nஆந்திரப் பிரதேசம் புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 சூன் 2014, 13:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பா���ுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/10/20/death.html", "date_download": "2019-05-26T01:59:21Z", "digest": "sha1:BCLENTAJ5H5ORKEIKCV4SZB5TVYPKPFJ", "length": 13489, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "தற்காலிக அரசு ஊழியை விபத்தில் பலி | Temporary govt. employee died in accident - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரிமா போல டெல்லி செல்லும் திருமா\n9 hrs ago ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\n10 hrs ago தேர்தலில் பெரும் பின்னடைவு... ஜூன் 1ம் தேதி அமமுக ஆலோசனை கூட்டம்\n10 hrs ago சந்திரயானை விண்வெளிக்கு அனுப்பியவர்கள்...அரசுப் பள்ளியில் படித்தவர்கள்... மயில்சாமி அண்ணாதுரை\n11 hrs ago ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்-க்கு அமைச்சர் பதவி கிடைக்குமா... மோடியின் பேச்சால் அதிமுக கலக்கம்\nTechnology ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகன விவரங்களை ஸ்மார்ட்போனில் எடுத்துச் செல்வது எப்படி\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nFinance மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nதற்காலிக அரசு ஊழியை விபத்தில் பலி\nதமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் தற்காலிக ஊழியையாக பணியாற்றி வந்த பிரமிளா என்பவர், அரசுப்பேருந்து மோதி பரிதாபமாக பலியானார்.\nசென்னை அமைந்தகரை பகுதியைச் சேர்ந்தவர் பிரமிளா (40). இவர் தலைமைச் செயலக போக்குவரத்துத்துறையில் தற்காலிக ஊழியையாக பணியாற்றி வந்தார்.\nதனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, ஆவடி நோக்கிச் சென்ற அரசு பேருந்து, அவர்களதுமோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பிரமிளா தலை நசுங்கி பரிதாபமாக இறந்தார்.\nபிரமிளா, சில மாதங்களுக்கு முன்பு நடந்த அரசு ஊழியர் வேலைநிறுத்தத்தின்போதுதான் தற்காலிக ��ழியராகஅரசுப் பணியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னை சென்ட்ரல் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nதேர்தலில் பெரும் பின்னடைவு... ஜூன் 1ம் தேதி அமமுக ஆலோசனை கூட்டம்\nமாநிலங்களவை திமுக குழு தலைவராக திருச்சி சிவா தேர்வு... கொறடாவானார் டி.கே.எஸ்.இளங்கோவன்\nராாஜ்யசபா எம்பி ஆகிறாரா எச். ராஜா.. பரபரப்பாக உலா வரும் புதுத் தகவல்\nமு.க.ஸ்டாலின் முதல்வராக வருவார் என காத்து இருக்கிறேன்... வைகோ பேட்டி\nஇது வரலாறு காணாதது.. மு.க.ஸ்டாலின் சத்தமில்லாமல் காட்டிய அதிரடி\nபாசுரம் பாடுவதில் வெடித்த மோதல்.. வட கலை தென் கலை பிரிவினர் அடிதடி.. காஞ்சிபுரத்தில் பரபரப்பு\nதமிழக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர் மட்டும்... ஐசிஎப் அதிரடி\nஓ இதுதான் தமிழ் மண்ணா.. 'அப்படி' ஒரு போட்டோவை போட்டு வாங்கி கட்டிக்கொண்ட எஸ்வி சேகர்\nஇந்த மண் திராவிட மண்... வேறு எந்த கட்சியும் மலராது... கி.வீரமணி பாய்ச்சல்\nமொத்தமாக சுருட்டிய திமுக கூட்டணி.. எப்படி கிடைத்தது இந்த பிரமாண்ட வெற்றி\nதேசிய இனங்கள்... இந்திய அளவில் ’தமிழ்நாடு வியூகம்’.. ஸ்டாலினின் அடடே கடிதம்\nஎப்படி கஷ்டப்பட்டார் விஜயகாந்த்.. எல்லாம் போச்சு இப்போ.. தேமுதிகவின் அங்கீகாரமும் போச்சு\nஎல்லா ஸ்டேட்டிலும் ஸ்டாலினை போல ஒருவர் இருந்திருந்தால் மோடி வென்றிருக்க முடியாது.. காதர் மொகிதீன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2008/02/11/india-outside-workers-will-be-parceled-back-in-car.html", "date_download": "2019-05-26T02:02:14Z", "digest": "sha1:64XO6WE6T7RLL3SFYBTW34TSIWVM7Y6L", "length": 18080, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "வெளியூர்க்காரர்களை பார்சல் செய்து அனுப்புவோம்: உத்தவ் தாக்கரே | 'Outside' workers will be parceled back in cargo plane: Uddhav - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரிமா போல டெல்லி செல்லும் திருமா\n9 hrs ago ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\n10 hrs ago தேர்தலில் பெரும் பின்னடைவு... ஜூன் 1ம் தேதி அமமுக ஆலோசனை கூட்டம்\n10 hrs ago சந்திரயானை விண்வெளிக்கு அனுப்பியவர்கள்...அரசுப் பள்ளியில் படித்தவர்கள்... மயில்சாமி அண்ணாதுரை\n11 hrs ago ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்-க்கு அமைச்சர�� பதவி கிடைக்குமா... மோடியின் பேச்சால் அதிமுக கலக்கம்\nTechnology ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகன விவரங்களை ஸ்மார்ட்போனில் எடுத்துச் செல்வது எப்படி\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nFinance மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nவெளியூர்க்காரர்களை பார்சல் செய்து அனுப்புவோம்: உத்தவ் தாக்கரே\nமும்பை: ராஜ்தாக்கரேக்கு நாங்கள் சற்றும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிப்பது போல வெளியூர்க்காரர்கள் மும்பை விமான நிலைய மேம்பாட்டுப் பணிகளில் வேலைக்கு நியமிக்கப்பட்டால் அவர்களை பார்சல் செய்து சரக்கு விமானத்தில் ஏற்றி அனுப்புவோம் என சிவசேனா தலைவர் பால் தாக்கரேவின் மகனும், கட்சியின் செயல் தலைவருமான உத்தவ் தாக்கரே காட்டமாக கூறியுள்ளார்.\nஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று பெரியார் முன்பு கூறுவார். அதை நிரூபிப்பது போல வெளிமாநிலத்தவர்கள் மீதான விஷம் கக்குதலில் பால் தாக்கரேவின் மருமகன் ராஜ் தாக்கரேவும், மகன் உத்தவ் தாக்கரேவும் பேச ஆரம்பித்துள்ளனர்.\nவட இந்தியர்களை படு காட்டமாக விமர்சித்து, இந்தி பேசுவோரின் ஒட்டுமொத்த எதிர்ப்பை சம்பாதித்தார் ராஜ் தாக்கரே. அவரது கட்சியினர் மும்பை உள்ளிட்ட நகரங்களில் வட மாநிலத்தவர்களைக் குறி வைத்து வன்முறையிலும் இறங்கினர்.\nஇந் நிலையில், சிவசேனா தலைவர் பால் தாக்கரேவின் மகனும், சிவசேனா செயல் தலைவருமான உத்தவ் தாக்கரே, வெளியூர்க்காரர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nசிவசேனா கட்சியின் பாரதிய காம்கார் சேனா பிரிவின் கூட்டம் மும்பை விமான நிலையத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்டு உத்தவ் பேசுகையில், மும்பை விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்கு ஒரு லட்சம் தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர். இந்த வேலைகளை மராத்தியர்களுக்கே வழங்க வேண்டும்.\nபிற மாநிலத்தவரை இந்த வேலையில் அமர்த்தக் கூடாது. இதனால் மராத்தியர்களின் குடும்பங்களுக்குப் பாதிப்பு ஏற்படும்.\nவெளி மாநிலத்தவர்களை வேலையில் அமர்த்த முயன்றால் அவர்களை பார்சல் செய்து சரக்கு விமானம் மூலம் திருப்பி அனுப்புவோம்.\nவளர்ச்சிக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் எங்களது தொழிலாளர்களின் குடும்பங்களை பட்டினியில் தள்ளும் வளர்ச்சித் திட்டங்களை நாங்கள் ஏற்க மாட்டோம்.\nசிவசேனா பெரும் போராட்டம் நடத்திய பிறகே மும்பை விமான நிலையத்துக்கு சத்ரபதி சிவாஜி மகாராஜின் பெயர் சூட்டப்பட்டது. இங்கே மராத்தியில் பெயர்ப் பலகை வைக்கப்பட வேண்டும். மும்பைக்கு வருகிறவர்களை மராத்தி பெயர்ப் பலகைதான் வரவேற்க வேண்டும் என்றார் உத்தவ் தாக்கரே.\nபின்னர் ராஜ்தாக்கரேவை மறைமுகமாக குறிப்பிட்டு, மராத்தி மக்களுக்கு யார் அசல், யார் நகல் என்பது நன்றாகவே தெரியும். மராத்தி மக்களுக்கும், சிவசேனாவுக்கும் இடையே பிரிக்க முடியாத பந்தம் உள்ளது. அதுதான் சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.\nகடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த சம்பவங்கள் இதன் வெளிப்பாடுதான் என்றார் உத்தவ்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவடமும்பை தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nமும்பை பயங்கரம்: ரூ. 15 லட்சம் பணத்துக்காக அக்கவுண்டண்ட் கொலை - தலைமறைவான டிரைவர் கைது\nதேர்தலில் போட்டியே போடலைன்னாலும் பெரிய இழப்பு ராஜ்தாக்ரேவுக்குதான்.. ஆச்சரியமா இருக்குல்ல\n25 வருஷத்துக்கு மோடியை அசைச்சுக்க முடியாது.. அசைச்சுக்க முடியாது.. சொல்வது சிவசேனா\nகடந்த முறையாவது மோடி அலை.. இம்முறை வந்தது மோடி சுனாமி.. தேவேந்திர பட்னாவிஸ் பெருமை\nஇது மோடி அலை அல்ல, ஹிந்துத்வா அலை... சுப்ரமணியம் சுவாமி கருத்து\nமகாராஷ்டிராவில் செம்ம பெர்பாமென்ஸ் காட்டி பாஜக-சிவசேனா அமோகம் ... காங்கிரசுக்கு பெரும் சோகம்\nவரலாற்று காணாத உச்சத்தை தொட்ட சென்செக்ஸ் யூடர்ன் போட்டு திரும்பியது\nபெரிய சைஸ் காவி நிற நாய் பொம்மை பக்கத்தில் ட்விங்கிள் கன்னா தியானம்.. மோடியை கிண்டல் செய்து ட்வீட்\nலட்டு மோடி எங்கே.. ஜாங்கிரி மோடியை எங்கப்பா காணோம்.. கலகலக்கும் மும்பை ஸ்வீட் கடை\nபாவம் சந்��ிரபாபு நாயுடு.. ஏன் சும்மா கிடந்து ஓடுறார்\nமராத்தியர் ஒருவர் பிரதமராவார்... உத்தவ் தாக்கரே ஆரூடம் பலிக்கிறது\nமகாராஷ்டிராவில் இந்த முறை மோடி அலை வீசுமா எக்ஸிட் போல்கள் சொல்வது இதுதான்\nமகாராஷ்டிராவில் பாஜக அணி 38- 42 இடங்களை கைப்பற்றும்... இந்தியா டுடே கணிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmumbai மும்பை bal thackeray பால் தாக்கரே ராஜ் தாக்கரே raj thackeray மகாராஷ்டிர அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/uncategorized/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2019-05-26T01:10:43Z", "digest": "sha1:Q5FCZZ4JW4BV4LJP2U654TU7ZBGIVIEB", "length": 19794, "nlines": 143, "source_domain": "uyirmmai.com", "title": "இந்திய பங்குச் சந்தை இந்த வாரம் – Uyirmmai", "raw_content": "\n5ஆவது முறையாக ஒடிசாவில் முதல்வராகும் நவீன் பட்நாயக்\nமக்களவையின் திமுக குழுத் தலைவராக அமைச்சர் டி.ஆர் பாலு தேர்வு\nஇந்திய பங்குச் சந்தை இந்த வாரம்\nMarch 5, 2019 March 5, 2019 - மணியன் கலியமூர்த்தி · மற்றவை / பொது\nஈக்விட்டி வர்த்தகம் கடந்த மாதத்தில் மிகவும் ஏற்ற இறக்கத்துடனே வர்த்தகமாயின.மேலும் வங்கி சார்ந்த பங்குகள் அதிக அளவில் விலை இறங்கி வர்த்தகமாகின.\nகுறிப்பாக எஸ் பேங்க், பேங்க் ஆப் பரோடா ஐசிஐசிஐ வங்கி போன்ற வங்கிகளின் பங்குகள் மிகுந்த அழுத்தம் கண்டு ஆட்டம் கண்டன. இறங்கிய அதே வேகத்தில் மார்ச் மாதத்தின் முதல் வர்த்தக நாளிலிருந்து இந்தப் பங்குகள் ஏற்றங்கொண்டு பயணப்படுகின்றன.\nஅதன்படி, கடந்த வாரத்தில் மிகுந்த லாபம் ஈட்டிய பங்குகளாக பஜாஜ் பின் சர்வீஸ், கோல் இந்தியா. கெயில், கிராசிம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, என்டிபிசி, எல் அண்டு டி, சன் பார்மா, டாடா மோட்டார்ஸ், டிசிஎஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், யு பி எல், எஸ் பேங்க், ஜி என்டெர்டெய்ன்மென்ட் போன்ற பங்குகள் கடந்த வாரத்தில் முதலீட்டாளர்களுக்கு அதிக லாபத்தைக் கொடுத்து இன்னும் விலை ஏற்றத்துடனே பயணிக்கின்றன.\nமேலும் அதிக விலையுள்ள பங்குகளாக தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி புள்ளிகளை ஒருமுக தன்மையோடு ஒருங்கிணைத்து சென்றன கீழ்க்கண்ட பங்குகள்.\nஅதானி போர்ட், எச்டிஎஃப்சி, ஐஷர் மோட்டார்ஸ், இந்துஸ்தான் யூனிலீவர், பார்த்தி ஏர்டெல் போன்ற பங்குகள் குறுகிய கால முதலீட்டாளர்களுக்கு சிறிதளவு நஷ்டங்களை ஏற்படுத்தி மார்ச் மாதத்தின் முத���் வர்த்தக நாளிலிருந்து ஏற்றம் காண ஆரம்பித்திருக்கிறது.\nகடந்த வாரத்தில் மாற்றம் காண காரணகர்த்தாவான பங்குச் சந்தையின் முக்கிய நிகழ்வுகள்.\n# இரும்பு மற்றும் மின் சாதனம் நிறுவனங்களின் பங்குகள் கடந்த ஜனவரி மாதத்தைக் காட்டிலும் பிப்ரவரி மாதத்தில் 8.2% உயர்ந்து வர்த்தகமாயின.\n# தங்கத்தின் விலையும் கடந்த வாரங்களில் சற்றுக் குறைவாகவே வர்த்தகமாயின.\nகடந்த வாரங்களில் ஒரு அவுன்ஸ் தங்கம் 1325 டாலருக்கு வர்த்தகம் என நிர்ணயிக்கப்பட்ட நிலையில் இந்த வாரம் 1309 டாலராக இறங்கு முகத்துடன் பயணிக்கிறது.\n# தென்னிந்தியாவில் சிமெண்ட் வர்த்தகம் 17 விருந்து 20 சதவிகிதம் விலை உயர்ந்தே விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் இந்தியா முழுவதும் சிமெண்ட் விற்பனையின் மாத வருமானம் 5% உயர்ந்திருந்தது.\n# தேசிய மருந்து விலை கட்டுப்பாட்டு ஒருங்கமைப்புக்குழு NPPA 105 நிறுவனங்களின் மருந்துகளின் விலையை 80% குறைத்து விற்க அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஅதேவேளையில் பட்டியலிடப்படாத புற்றுநோய்களுக்கான மருந்துகளின் விலையை கட்டுக்குள் வைக்கவும் ஒப்புதல் அளித்துள்ளன. இதன் மூலம் குறைந்தபட்சம் 105 கோடி ரூபாய் வாடிக்கையாளர்கள் மிச்சப்படுத்த முடியும் என அறிக்கை தெரிவித்துள்ளது.\nகடந்த வாரத்தில் நடைபெற்ற இந்த முக்கிய நிகழ்வுகளின் தாக்கம் இந்த வாரங்களிலும் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமார்ச் மாதத்தில் முதல் திங்கட்கிழமையின் பங்கு வர்த்தகம் ஏற்றத்துடனே காணப்பட்டது.\nநேற்றைய வர்த்தகத்தில் நிஃப்டி 50 0.66%, பிஎஸ்இ சென்செக்ஸ் 0.55%, நிஃப்டி வங்கி 0.95% என உயர்ந்து பங்கு வர்த்தகம் பயணப்பட்டது.\nஇந்திய பங்குச் சந்தை சென்செக்ஸ் 36063.81 எனவும் தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 50 10863.50 புதிய உச்சத்தை தொட்டு புதிய ஏற்றத்துடன் முடிந்தது.\nதேசிய பங்குச்சந்தை நிப்டியில் பின்வரும் பங்குகள் நேற்று திங்கட்கிழமை அதிகமாக வர்த்தகமாகின.\nஎஸ் பேங்க். டிசிஎஸ். ரிலையன்ஸ். பார்த்தி ஏர்டெல். எஸ்பிஐ.\nஅதேவேளையில் இந்திய பங்குச் சந்தையான சென்செக்ஸிலும் பின்வரும் பங்குகள் அதிக எண்ணிக்கையில் வர்த்தகமாயின.\nஐசிஐசிஐ வங்கி. எஸ் பேங்க். ரிலையன்ஸ். டாட்டா மோட்டார்ஸ். பார்த்தி ஏர்டெல் என நேற்றைய பங்குச் சந்தையில் அதிகபடியான பங்குகள் வர்த்தகமாகி முதல் 5 இடத்தை ��ேல் உள்ள பங்குகள் இடம்பிடித்துள்ளன.\nநேற்றைய வர்த்தக நாளில் தேசிய பங்குச்சந்தை நிப்டியில் முதலீட்டாளர்களுக்கு அதிக லாபத்தை கொடுத்த கம்பெனிகளாக கீழ்வரும் நிறுவனங்களின் பங்குகள் பிரதானப்படுகின்றன.\nஜீ என்டர்டைன்மென்ட். எச் பி சி எல், எஸ் பேங்க், இந்தஸ்இந்த் வங்கி, இந்தியா புல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் முறையே இரண்டிலிருந்து நான்கு சதவிகிதம் லாபங்களை ஒரே நாளில் கொடுத்துள்ளன.\nநேற்றைய வர்த்தகத்தில் தேசிய பங்குச்சந்தை நிப்டியில் நஷ்டத்தை சந்தித்துள்ள பங்குகளின் விபரங்கள்.\nபார்த்தி ஏர்டெல். பஜாஜ் ஆட்டோ. ஆக்சிஸ் பேங்க். ஏசியன் பெயிண்ட். யு பி எல் போன்ற பங்குகள் நேற்றைய வர்த்தகத்தில் 0.89 சதவிகிதத்திலிருந்து 3.27 சதவிகிதம் வரை முதலீட்டாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி இருந்தன.\nநேற்றைய பங்கு வர்த்தகத்தில் இறுதி நேர முடிவின் படி\nஅமெரிக்க டாலரின் மதிப்பு 71.167\nதங்கம் 0.6% உயர்ந்து சவரன் ரூபாய் 32,370.00 எனவும்\nவெள்ளி 0.87% குறைந்து கிலோ ரூபாய் 38,696.00 எனவும் வர்த்தகமாயின.\n05.03.2019 இன்றைய வர்த்தக செய்திகள்.\nஇந்திய விமான குத்தகை ஒப்பந்தத்தின்படி. விமான உரிமையாளர்களுக்கும் விமான நிலையங்களுக்கும் சரியான தொகையைகொடுக்காமல், குறைவான வாடகை தொகையை செலுத்தியதன் காரணமாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் கூடுதல் நான்கு விமானங்கள் தரையிரக்கப்பட்டுள்ளன.\nரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸின் துணை நிறுவனமான ரிலையன்ஸ் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் அண்ட் ஹோல்டிங்ஸ் லிமிடெட் (RIIHL). மென்பொருள் நிறுவனமான சி-ஸ்கொயர் மென்பொருள் பிரைவேட் லிமிடெட் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் சர்வீஸ் மேனேஜ்மென்ட் கம்பெனி கிராப் ஏ க்ரூப் சர்வீஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றை வாங்கியுள்ளது.\nஇந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்தின் கூடுதல் இயக்குநராகவும், தலைவராகவும் கிரண் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.\nலார்சன் & டூப்ரோ இன்ஃபோடெக் ஜெர்மனியின் ஹம்பர்க், நீல்சன் + பார்ட்னர் எண்டர்மென்ஸ்மண்டேட்டர் GmbH இன் 100% பங்குகளையும், அது அடையாளப்படுத்திக் கொண்ட துணை நிறுவனங்களையும் கையகப்படுத்தியுள்ளது.\nமத்திய ரிசர்வ் வங்கி கர்நாடகா வங்கிக்கு ரூ. 4 கோடி அபராதம் விதித்துள்ளது.\nசென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா தனது பங்கு விலையை ரூ. 37.25 என நிர்ணயித்துள்ளது. இதன் மூலம் ரூ. 2,560 கோடிக்கும் அதிகமான பங்குகளையும் சேர்த்து மொத்தமாக 68,72,48,322 ஈக்விட்டி பங்குகளின் மூலம் தனது பங்கு வர்த்தக மூலதனத்தை உயர்த்தியுள்ளது.\nபாங்க் ஆப் பரோடா வங்கிக்கு ஹஸ்முக் ஆத்யா தற்காலிக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்\nஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் பங்குகள் பிப்ரவரி மாதத்தின் விற்பனை 2 சதவீதம் குறைந்து 6,17,215 யூனிட்களாக வர்க்கமானது.\nகொச்சின் ஷிபியார்ட்: கம்பெனி 4, 8000 டி சிறிய ரக போக்குவரத்து கட்டுமான வாகனங்களுக்காகவும் மற்றும் விநியோகத்திற்காக மும்பை, உப்கர்ஷர் அட்வைசர் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட், மும்பை, (JSW குழுவின் ஒரு பகுதி) ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.\nடிவிஎஸ் மோட்டார் நிறுவனம் பிப்ரவரி 2018 ஒப்பிடும் போது 2019 பிப்ரவரி மாதத்தில் 2,90,673 யூனிட்டுகள் அதிக விற்பனை செய்யப்பட்டு 3% விற்பனை உயர்ந்துள்ளது. 2019 பிப்ரவரி மாதத்தில் மட்டும் 2,99,353 யூனிட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.\nபங்கு சந்தை, எஸ் பேங்க். டிசிஎஸ். ரிலையன்ஸ். பார்த்தி ஏர்டெல். எஸ்பிஐ., ஐசிஐசிஐ வங்கி, டிவிஎஸ் மோட்டார் நிறுவனம்\nபிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்\nதமிழகத்தில் நட்சத்திர வேட்பாளர்கள் முன்னணி\nதண்ணீா் லாரி உரிமையாளா்கள் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவிப்பு\nஇந்து-முஸ்லிம் சகோதரத்துவத்தை மெய்பிக்கும் ஒரு நிகழ்வு\n- நா.ஜோஸலின் மரிய ப்ரின்சி\nமனவெளி திறந்து-3 (கேள்வி – பதில்) டாக்டர். சிவபாலன் இளங்கோவன்\nமக்களவையின் திமுக குழுத் தலைவராக அமைச்சர் டி.ஆர் பாலு தேர்வு\n5ஆவது முறையாக ஒடிசாவில் முதல்வராகும் நவீன் பட்நாயக்\n60 செயற்கை கோள்களை விண்ணுக்கு அனுப்பிய ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம்\nசொற்கள்- 2: கமல் என்கிற அரசியல்வாதி\nபிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=4988", "date_download": "2019-05-26T02:02:25Z", "digest": "sha1:67EHSPNF2BXM6UARMAJMB455E33BDVGY", "length": 10208, "nlines": 77, "source_domain": "eeladhesam.com", "title": "வவுனியா:உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு – Eeladhesam.com", "raw_content": "\nவெற்றிப்பரிசாக எழுவருக்கும் விடுதலை வழங்குக\nபிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தைக் கண்டித்து போராட்டம்\nசிறிலங்காவுடன் புதிய இராணுவ உடன்பாடு இல்லை- என்கிறது அமெரிக்கா\nதமிழர்கள் பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்\nதனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கின்றது பா.ஜ.க. கூட்டணி\nதனி பெரும்பான்ம��யுடன் குடியரசு தலைவரை சந்தித்தார் மோடி\nஅவசரகால சட்டத்தை நீடிப்பதற்கு ஆதரவளிக்க போவதில்லை-மாவை சேனாதிராஜா\nவெற்றி பெற்ற மோடிக்கு சம்பந்தன் கடிதம் – நெருங்கிப் பணியாற்ற விருப்பம்\nதமிழகத்தில் பெரும் கட்சியாக முன்னேறியுள்ள நாம் தமிழர் கட்சி\nஈழம் செய்திகள், முக்கிய செய்திகள் செப்டம்பர் 26, 2017செப்டம்பர் 27, 2017 இலக்கியன்\nவவுனியாவில் கடந்த 215 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தமது கோரிக்கைகளுக்கு இதுவரை ஆக்கபூர்வமான பதிலேதும் அரசினாலும் தமிழ் தலைமைகளாலும் வழங்கப்படாத நிலையில் சர்வதேசம் தமக்கான நீதியை பெற்றுத்தரவேண்டும் எனகோரி இரு நாள் உணவு தவிர்ப்பு போராட்டத்தினை திங்கள் கிழமை முதல் முன்னெடுத்திருந்தனர்.\nவவுனியா கந்தசாமி கோவிலில் தேங்காய் உடைத்து வழிபாடுகளில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அங்கிருந்து தாம் போராட்டத்தினை முன்னெடுத்துவரும் ஏ9 வீதியின் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக தமது உணவு தவிர்ப்பு போராட்டத்தினை ஆரம்பித்தனர்.\nஇந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட தாய்மாரின் உடல் நிலை சோர்வடைந்திருந்த நிலையில் இன்று மாலை 3.30 மணியளவில் மனித உரிமைச் செயற்பாட்டாளர் அருட் சகோதரி நிக்கோலா அவர்களால் நீராகாரம் வழங்கி முடித்து வைக்கப்பட்டது.\nஎனினும் தமக்கான தீர்வு வழங்கப்படாவிட்டால் விரைவில் தொடர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.\nநெடுங்கேணியில் சிறுமியை துஸ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு இருபது வருட கடூழிய சிறை\nவவுனியா, நெடுங்கேணி பிரதேசத்தில்; சிறுமி ஒருவரை துஸ்பிரயோகம் செய்த 39 வயதுடைய ஆசிரியர் ஒருவருக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை\nபன்றிக்கு வைத்த மின்சாரத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு\nவவுனியா பறயனாலங்குளம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பன்றிக்கு மின்சாரம் வைப்பதற்கு முயன்றவர் மின்சாரத்தில் அகப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.\n​வவுனியாவில் பாடசாலை மாணவி மீது பாலியல் துஸ்பிரயோகம்\nவவுனியா புதுக்குளத்தில் வீடு செல்வதற்காக பேரூந்து நிலையத்தில் காத்திருந்த பாடசாலை மாணவியை நேற்று (24.03) 33வயதுடைய நபரொருவர் பாலியல் துஸ��பிரயோகத்திற்குட்படுத்தியுள்ளார்.\nகாணாமல் ஆக்கப்பட்டோர், வவுனியா மாவட்டம்\nபிரான்சு ஆர்யொந்தைப் பகுதியில் தியாக தீபம் திலீபன் நினைவாக அடையாள உண்ணாநோன்பு\nகூட்டமைப்பில் இருந்து வெளியேறப்போகின்றதா ஈபிஆர்எல்எப்..\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nவெற்றிப்பரிசாக எழுவருக்கும் விடுதலை வழங்குக\nபிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தைக் கண்டித்து போராட்டம்\nசிறிலங்காவுடன் புதிய இராணுவ உடன்பாடு இல்லை- என்கிறது அமெரிக்கா\nதமிழர்கள் பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=28228", "date_download": "2019-05-26T01:16:55Z", "digest": "sha1:3I2XL5T4WVVYF2OTR6GA6XW7KBXCGURP", "length": 9429, "nlines": 121, "source_domain": "kisukisu.lk", "title": "» மீண்டும் விஜய்க்கு வந்த சோதனை!", "raw_content": "\nஉடல் எடையை குறைத்து ஆளே மாறிய தல\nபிக்பாஸ் 3 ஜூன் முதல்\nஆடையில்லா புகைப்படம் கேட்ட நபரிற்கு பாடகி அனுப்பிய புகைப்படம்\n← Previous Story பிரபாகரன் மகன் படுகொலை படத்துக்கு இலங்கையில் தடை\nNext Story → இவர் தான் ஜூலியின் காதலரா \nமீண்டும் விஜய்க்கு வந்த சோதனை\nஇளையதளபதி விஜய் என்றால் இன்றும் பலரும் ஒரு நோக்கத்திற்காக எதிர்பார்க்கும் அளவிற்கு சூழ்நிலை உருவாகிவிட்டது. அவரின் படங்கள் அரசியல் பஞ்ச் அதிகம் இருக்கும்.\nஇதுவே அவருக்கு பிரச்சனை உண்டாக்கிவிட்டது. அவரின் அரசியலை குறிவைத்து படங்கள் மீது பிரச்சனைகள் எழும்பி வருகிறது. கடந்த வருடம் மெர்சல் இதில் சிக்கியது.\nஆனால் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் சர்க்கார் பட போஸ்டருக்கே பிரச்சனை வந்துவிட்டது. விஜய் ச���கரெட் பிடிக்கும் படியான போஸ்டர் போட்டிருந்தது தான் காரணம்.\nஏற்கனவே தமிழக அரசு இதுகுறித்து நோட்டீஸ் அனுப்பியது. பின் போஸ்டரும் நீக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.\nஇதில் சர்க்கார் படத்தில் புகைப்பிடித்தலை தூண்டும் விதமாக விளம்பரப்படுத்தியதற்காக விஜய், தயாரிப்பாளர், இயக்குனர் மூவரும் சேர்ந்து ரூ 30 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என அவர் கூறியுள்ளார்.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nஐஸ்வர்யாவை அழவைத்த போட்டோ கிராபர்கள்…\nசினி செய்திகள்\tNovember 25, 2017\nபுதிய புகைப்படத்தால் சர்ச்சையில் சிக்கிய ஐஸ்வர்யா ராய்….\nசினி செய்திகள்\tAugust 12, 2016\nவீதியில் பெண்களின் உள்ளாடைகளை வாங்கும் இளைஞன்\nBigg boss ஜூலி நடிகர் விமல் திருமணம்\nசினி செய்திகள்\tNovember 29, 2017\nசினி செய்திகள்\tAugust 19, 2016\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட த��குப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desam.org.uk/2008/08/blog-post_07.html", "date_download": "2019-05-26T01:57:01Z", "digest": "sha1:SUFWLJ2IATDXZBPS43UCYYPRNTWIPLNS", "length": 6444, "nlines": 62, "source_domain": "www.desam.org.uk", "title": "கோபத்தை கட்டுப்படுத்துவது எப்படி | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » » கோபத்தை கட்டுப்படுத்துவது எப்படி\nநீண்ட நாள் வாழ வேண்டுமானால் கோபத்தை குறைத்தாக வேண்டும். கோபத்தை இரு வழிகளில் கட்டுப்படுத்தலாம். ஒன்று குறுகிய காலத்துக்கு. மற்றெhன்று நீண்ட காலத்துக்கு. பொதுவாக கோபம் என்பது சிந்தனைகளின் வெளிப்பாடு தான். ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சி ஆத்திரமூட்டாத நிலையில், அதில் தலையிடும் போது நீங்கள் அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள், என்ன உணர்கிறீர்கள் என்பதைப் பொறுத்தும் கோபம் உண்டாகும்.\nகோபத்தை குறைக்க 16 வழிகள் இதோ-\n1. கோபத்தின் முக்கிய காரணியான வெறுப்பை கைவிடுங்கள்.\n2. கோபத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை தவிர்த்திடுங்கள்\n3. அவசரம் ஒருபோதும் வேண்டாம்\n4. நேரம் மேம்பாடு மற்றும் சுய கட்டுப்பாட்டை கடைப்பிடியுங்கள்\n5. செய்யும் வேலையை நேசத்துடனும், நேர்மையுடனும், குழப்பம் இல்லாமலும் செய்யுங்கள்.\n6. கோபம் வருகிற சூழ்நிலைகளில் வாயை பொத்திக் கொள்ளுங்கள்.\n7. மதம் சம்பந்தான பிடித்தமான ஸ்லோகன்களை மனதுக்குள் சொல்லிக் கொள்ளுங்கள். அது உங்களை மகிழ்ச்சியுடனும், அமைதியாகவும் வைத்திருக்கும்.\n8. ஆழமான பெருமூச்சு விடுங்கள்\n9. எவ்வளவு கோபம் ஏற்படுகிறதோ, அதைப் பொறுத்து 1 முதல் 100 வரையிலான எண்களை எண்ணிடுங்கள்.\n10. சுறுசுறுப்பான வாக்கிங் செல்லுங்கள்.\n11. கோபம் வருகிறது என்று தெரிந்ததும், ஒரு டம்ளர் தண்ணீர் குடியுங்கள்.\n12. முகத்தை கழுவுங்கள். அல்லது ஒரு சுகமான குளியல் போடுங்கள்.\n13. கவனத்தை இசையில் திருப்புங்கள்.\n14. எந்த விஷயம் கோபத்தை ஏற்படுத்துமோ, அதைப் பற்றி விவாதிப்பதை விட்டு விட்டு வேறு விஷயத்தை திருப்புங்கள்.\n15. ஓய்வெடுக்கலாம், அல்லது குட்டித் தூக்கம் போடுங்கள்.\n16. கோபத்தை உண்டு பண்ணும் நினைப்புகளில் இருந்து திருப்பும் வகையில் ஏதாவது ஒரு வேலையில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-386.html?s=1662aadb82f023ee0873e7524d3152dc", "date_download": "2019-05-26T01:12:15Z", "digest": "sha1:B6A7RZ2NFMX3QIRG34RPMYAQAQKEMBHE", "length": 4965, "nlines": 67, "source_domain": "www.tamilmantram.com", "title": "அம்மா..... [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > அம்மா.....\nநல்ல நண்பர்களின் அன்பு தேவை;\nஅவளால் மட்டுமே முடியும் -\nஓடும் உதிரம் கொடுத்த தெய்வம்\nஉயிர் நோக அடித்தாலும் ஆசி மட்டுமே தரும்...\nகாணிக்கை கேட்காத கடவுள் அவள்\nகண்மணி நல்லா இருக்கான்(ள்) என்ற சேதி\nகாதில் பட்டால் போதும் என்னும் விவேகி அவள்..\nஎங்கும் உலவ என்னால் ஆகாது என்று\nஒதுங்கிய கடவுளின் Proxy அவள்.\nஇளசு உம் விஷயஞானம் கவிதையில் தெரிகிறது\nஓடும் உதிரம் கொடுத்த தெய்வம்\nஉயிர் நோக அடித்தாலும் ஆசி மட்டுமே தரும்...\nகாணிக்கை கேட்காத கடவுள் அவள்\nகண்மணி நல்லா இருக்கான்(ள்) என்ற சேதி\nகாதில் பட்டால் போதும் என்னும் விவேகி அவள்..\nஎங்கும் உலவ என்னால் ஆகாது என்று\nஒதுங்கிய கடவுளின் Proxy அவள்.\nஇந்த மாதிரியானக் கவிதைகளைத் தனி தலைப்பிட்டு வழங்குகள் - நிறைய பேர் படிப்பதற்கு ஏதுவாக இருக்கும்.......\nஇந்த மாதிரியானக் கவிதைகளைத் தனி தலைப்பிட்டு வழங்குகள் - நிறைய பேர் படிப்பதற்கு ஏதுவாக இருக்கும்.......\nஅன்னையின் காலுக்குக் கொடுத்த கொலுசு\nபிற்பாடு வேறு நெற்றிசுட்டி செய்து பூட்டிவிட்டால் போகிறது\nஅம்மாவைப் பற்றிய அழகான பதிவு..\nஅதற்கு இன்னும் கொஞ்சம் வலிமை சேர்ப்பது போல்\nஎத்தனை முறை அழைத்தாலும் அலுக்காத வார்த்தை.\nஎவ்வளவு எழுதினாலும் கடுகளவும் திகட்டாத கவிதை.\nஎப்போது படித்தாலும் எள்ளளவும் சலிக்காத வித்தை.\nஎப்படிச் சொன்னாலும் அட்டக்கமுடியா ஆதார வாழ்க்கை.\nநெற்றிச்சுட்டி, கொலுசு எல்லாமே பளபளக்குது..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-87.html?s=1662aadb82f023ee0873e7524d3152dc", "date_download": "2019-05-26T01:11:14Z", "digest": "sha1:KIWKWAWDX7HLSZXLGC6ZKB5JLSV52FFS", "length": 35264, "nlines": 401, "source_domain": "www.tamilmantram.com", "title": "அப்பாயணம் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > அப்பாயணம்\nநீ எனக்கு வாங்கித் தந்த\nஒரு புகைப்படம் எடுக்கச்சொல்லிப் பார்\"\nரஸ்ஸல் படித்து நீ எழுதியது பழைய டைரியில்\nஅப்படி ஒரு படமே இல்லை உன் வாழ்க்கை டைரியில்\n\"இளந்தோள்.... முதிய தலை \"\nபத்துவயதில் நீ தந்த பாராட்டுப்பத்திரம்\nஇன்றும் பொக்கிஷமாய் என் நெஞ்சில் அது பத்திரம்\nதோளுக்கு மேல் வளரும் முன்னே\nஉன் தோள்மேல் ஏறி திருவிழா பார்த்தபோதே\n\"மனிதன் செய்யும் தவறுகள் எல்லாமே\nமறைக்கச் செய்யும் முறைகளும் வழிகளும் அல்ல\"\nசொல்லித் தந்த குரு நீ....\nமறைக்க வேண்டிய சூழல் வராமல்\nஉன்னைப் பார்த்துக் கற்றது அதிகம்\nஆறு மாதம் கழித்துப் பார்க்கும்\nஆசை மகனிடம் நீ கேட்டது\nஎன்னைப் பெற்றது பெருமை என்பாய்\nநான் வாங்கி வந்த வரம்\n\"இளந்தோள்.... முதிய தலை \" இது உங்கள் அப்பா தந்த பாராட்டு......\n\"இளந்த பெயர் முதிர்ந்த வரி\" இது நாம் உமக்களித்த பாராட்டு\nதந்தை பற்றி இதைவிட அருமையாக எழுதி நான் கண்டதில்லை.\nஇளசு அவர்களே உங்கள் தொண்டு தொடரட்டும். பாராட்டுக்கள்.\nஅப்பாவுக்கு ஏங்க வைக்கும் அப்பாயணம்... அண்ணனுக்கு நன்றி\nஇரண்டாவது தடவையாக இந்தக் கவிதைக்கு..\nநல்ல முறையில் ஒரு நல்ல அப்பாவை\nபோற்றிய கவிதை.. அருமை இளசுஜி..\nஎன் அன்புக்குரிய கவிஞன் செழியனே\nஆனாலும் இளசு.. அப்படி ஒரு அப்பா இந்த இயந்திர வாழ்வில் சாத்தியமா\nஆனாலும் இளசு.. அப்படி ஒரு அப்பா இந்த இயந்திர வாழ்வில் சாத்தியமா\nசாத்தியம்... நானே (மகனாய்) அதன் சாட்சியம்\nஇந்தக் கவிதை என் வாழ்க்கைப் பதிவின் ஒரு விள்ளல்\nஅப்பாவின் பெருமை..... பிற்காலத்தில் இடிக்க மனமில்லையே என்ற என்னின் ஒரு கவிதைக்கு முன்னோடி...... பாராட்டுகள் இளசு........\nஇளசு அவர்களின் தந்தை மாதிரி எல்லோருக்கும் அமைந்துவிட்டால் மக்கள் நிச்சயம் சாதிப்பார்கள்.\nஎனக்கும் அந்தமாதிரி தந்தை கிடைத்தார், ஆனால் எனக்குத்தான் அதற்கு அதிர்ஷ்டமில்லை. அவரும் என்னுடைய சிறுவயதிலேயே போய்விட்டார்.\nபிப்ரவரி 15 வரை அகழ்வாராய்ச்சியா நண்பனே\nபடைப்புலகில் இருந்த உங்கள் அப்பா, பாட்டனார் பற்றி என் மனதில் உயர்ந்த எண்ணம்... உங்கள் அப்பாவின் குணநலம் அறிந்து இன்னும் இன்னும்..\nஇதோ என் அப்பாவுடன் பேச தொலைபேசியைக் கையில் எடுத்துவிட்டேன்..\nஇருக்கும்போதே அந்தத் தெய்வங்களைக் கொண்டாடுங்கள்..வாய் விட்டு சொல்லுங்கள்... அவர்களை மதிக்கிறோம், நேசிக்கிறோம் என்று...\nகாலம் கடந்தால் அந்த கணங்கள் திரும்ப வாரா...\nசமயம் கிடைக்கும் பொழுதெல்லாம் - கொஞ்சம் பார்த்து விடலாம் என்று தான்.... மன்றத்தின் ஆரம்பகாலப் பதிவுகளில் ஒரு நூறு இன்று முடித்திருக்கிறேன்..... அதற்கே கிட்டத் தட்ட 8 மணி நேரம் ஆகிவிட்டது\nசமயம் கிடைக்கும் பொழுதெல்லாம் - கொஞ்சம் பார்த்து விடலாம் என்று தான்.... மன்றத்தின் ஆரம்பகாலப் பதிவுகளில் ஒரு நூறு இன்று முடித்திருக்கிறேன்..... அதற்கே கிட்டத் தட்ட 8 மணி நேரம் ஆகிவிட்டது\nஉங்களுடைய வேகம் வியக்க வைக்கிறது. இப்படி பழைய பதிவுகளைப் படித்து அவைகளுக்கு விமர்சனம் எழுதும்பொழுது அந்தப் பதிவும் உயிர்பெற்று இதுவரை படிக்காதவர்களும் படித்து பயன்பெறும் என்பது நிச்சயம். தொடருங்கள்.\nசமயம் கிடைக்கும் பொழுதெல்லாம் - கொஞ்சம் பார்த்து விடலாம் என்று தான்.... மன்றத்தின் ஆரம்பகாலப் பதிவுகளில் ஒரு நூறு இன்று முடித்திருக்கிறேன்..... அதற்கே கிட்டத் தட்ட 8 மணி நேரம் ஆகிவிட்டது.\nஉங்களுடைய வேகம் வியக்க வைக்கிறது. இப்படி பழைய பதிவுகளைப் படித்து அவைகளுக்கு விமர்சனம் எழுதும்பொழுது அந்தப் பதிவும் உயிர்பெற்று இதுவரை படிக்காதவர்களும் படித்து பயன்பெறும் என்பது நிச்சயம். தொடருங்கள்.\nகண்டிப்பா . நேற்று நண்பன் உதவியால் நிறைய அருமையான பழைய பதிவுகளை படிக்க முடிந்தது..\nஎன் இனிய இளசுவின் இன்னுமொரு அசத்தலான பதிவு...\n(அநியாயமா கண்ணை கலங்க வச்சிட்டீங்க...)\nஇங்கே மீட்டுக் கொடுத்த நண்பனுக்கு நன்றிகள்...\nநாந்தான் சொன்னேனே இனிய சேரன்\nஅப்பா மன்றம் வந்தால், என் பதவிக்கு ஆபத்துன்னு...\nஎன் முதல் ஹீரோ...இன்னமும் அதே ஸ்தானத்தில்...\nஅருமையாக , சுகமாக ,இனிமையாக இருக்கிறது ...\nநன்றிகள் இளசு அண்ணா ...\nசில இனிக்கவே செய்கின்றன.. என் அப்பா போல..\nஇனிக்கும் இந்த அப்பாயணம் மன்ற உறவுகளின் பார்வைக்காக மேலெழுப்பப்படுகிறது.\nபெரும்பாலும் யாரும் அப்பாவைப் பற்றி அதிகம் கவிதை எழுதுவதில்லை. நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். மிக்க நன்றிகள்.\nபிள்ளைகளின் வாழ்வுக்காக தங்கள் மேல் சுமைகளை தாங்கும் அவர்களை, எவ்வளவு பாராட்டினாலும் தகும்.\nஎனக்கும் அப்பாயணம் எழுத ஆவல் வந்துவிட்டது பெரியண்ணா..\nஅழகான அப்பா பதிவு.. ம���ம் நெகிழ்கிறது...\nஇளசு அண்ணா அழகான,ஆழமான வரிகள். படித்ததும் பிடித்துக்கொண்டது ஆசை அப்பாவை பார்க்க.\nபாரதி அண்ணா காண தந்தமைக்கு நன்றி.\nபூ, அழகுதான்.உன் கவி வெள்ளத்தில் நானும் நனைந்தேன்.இதை உன் அப்பாவிடம் காட்டு மிகவும் சந்தோஷப்படுவார்.\nபூ, அழகுதான்.உன் கவி வெள்ளத்தில் நானும் நனைந்தேன்.இதை உன் அப்பாவிடம் காட்டு மிகவும் சந்தோஷப்படுவார்.\nமிக்க நன்றி மீரா அக்கா..\nஇதைத் தனிக்கவிதையாய் பதிக்கலாமே பூ\nகருத்தளித்த கீழைநாடான், தங்கை மீரா, தென்றல் - அனைவருக்கும்\nஇதைத் தனிக்கவிதையாய் பதிக்கலாமே பூ\nகண்கள் பனிப்பதே.. அன்பின் இறுதி வெளிப்பாடு தானே பெரியண்ணா..\nஇக்கவி வடிக்கையில் எனக்குள் ஏற்பட்ட உணர்வை உங்களிலும் ஏற்பட்டிருப்பதை உணர முடிகிறது..\nஉங்களின் மிகச் சிறந்த கவிக்கு ஒரு அணிலினைப் போல எனது மழலை எழுத்துகளைப் பதித்தேன்... அது.. உங்கள் மனம் தொட்டதில் மகிழ்ச்சி..\nஇக்கவிதையை தனித்திரியாக்க விரும்பவில்லை அண்ணலே... மன்னியுங்கள்..\nபெரியண்ணாவின் கவிப்பூவோடு சேர்ந்து என் கவியும் இருந்தால் சற்றேனும் அதிகம் மணக்கும் என்று நம்புகிறேன்..\nமுகுடத்தின் இறுதி வரிசையில் அமர்ந்திருக்கும் ஒரு சிறிய முத்தைப் போல.. உங்கள் கவி மகுடத்தில் என் கவி ஓர் ஓரத்திலேனும் இருக்க வேண்டுமென்ற பேராசை தான் பெரியண்ணா..\nஉங்கள் ஊக்கத்துக்கு மிகுந்த நன்றிகள். :)\nஉண்மைதான் பொருளீட்டி நம் தேவைகளை நிறைவேற்றும் அப்பாக்களுக்கு நாம் கொடுக்கவேண்டிய அன்பைக் கொடுத்திருக்கிறோமா என அவ்வப்பொழுது சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.\nஇளசு அண்ணா, பூமகள் உங்கள் தாயுமானவருக்கு நீங்கள் அளித்த பாராட்டுப் பத்திரம். இத்தகைய மகவுகளைப் பெற அந்த தகப்பன்சாமிக்கள் என்ன தவம் செய்தனரோ\nஎனக்கும் என் தந்தைக்கும் அப்படி ஒரு பிணைப்புதான் இருக்கிறது என்பதில் என் மனம் மகிழ்ந்து போயிருக்கிறேன். சிறு வயதில் இருந்தே விடுதிகளில் வளர்ந்ததால் என் அன்னையை விட தந்தை என்ற என் தோழனிடம்தான் என் மனப் பகிர்தல் அதிகமாக இருக்கின்றது.\nஎளிய சொல்லாடலுடன், அடி மன உணர்வுகளைத் தூண்டி விட்ட இளசு அண்ணா படைத்த இக்கவியை மேலெழுப்பிய பாரதி அண்ணாவிற்கு நன்றி.\nகவிதை படித்ததோடு மட்டுமில்லாமல் அதே உந்துதலில் பூவப்பாயணம் படைத்த பூமகளின் புதுக்காவியத்திற்கு பாராட்டுக்கள்.\nஉன் பதிவு இம்மன்றத்தால் நான் பெற்ற பேறுகளில் ஒன்று..\nநன்றி சொல்லி நம்மில் பிரிவு காண விருப்பமில்லை\nஒத்த உணர்வுகளுக்கு என்னைப் புரியவைக்கப் பணிக்கிறேன்..\nஅவை உன்னிடம் வந்து சொல்லும்\nஇதைப் போன்ற பின்னூட்டங்களால் மனபல பயில்வான் ஆகிறேன்..\nஉண்மையில் உங்கள் பதிவுகள் காண தவமிருந்த நாட்கள் அதிகம் பெரியண்ணா...\nஅத்தகைய பதிவுகள் கண்டு துவண்டு விழும் மனம் எழுந்து சிரிப்பதை வார்த்தைகளில் என்னால் பகிர இயலாது..\nஒவ்வொரு முறையும் உங்கள் பெயர் மன்றத்தின் பார்வையாளர்களில் பார்க்கையில்.. இதழோர புன்னகையும்.. உடல் சோர்வுகள் விட்டுப் போவதை எங்ஙனம் புரிய வைப்பேன்..\nஅடிமனத்தில் இருக்கும் பல நல்ல நுட்பமான உணர்வுகள் விசுவரூபமெடுத்து உங்கள் எழுத்துகளில் தவழ்ந்து வரும் அழகை ரசிக்க எனக்கு இந்த பிறவி போதாது அண்ணலே..\nஉணர்ச்சி வசப்பட்டு எழுதும் பதிலல்ல.... மனம் ஒன்றி எழுதும் என் உயிலெனவும் கொள்ளலாம்..\nஉங்களின் அன்பு தங்கை பாமகளாக என் வாழ்நாள் முழுக்க இருப்பதே நான் பெற்ற பேறு தான்..\nநல்லகம் மட்டும் காணும் இம்மன்றத்துக்கும் அது தந்த மாபெரும் மாணிக்க பெரியண்ணாவுக்கும் என்றென்றைக்கும் இந்தப் பூ தலை வணங்கியே இருப்பேன்..\nதந்தை மகர் காற்றும் உதவி எனும் குறளும் மகன் தந்தை கற்றும் உதவி எனும் குறளையும் நினைவ கொள்ள வைத்த அருமையான (க) விதைகள்.\nஅப்பாயணம் எழுதிய கவிஞர்களுக்கு வாழ்த்துக்கள்.\nநீ எனக்கு வாங்கித் தந்த\nஒரு புகைப்படம் எடுக்கச்சொல்லிப் பார்\"\nரஸ்ஸல் படித்து நீ எழுதியது பழைய டைரியில்\nஅப்படி ஒரு படமே இல்லை உன் வாழ்க்கை டைரியில்\n\"இளந்தோள்.... முதிய தலை \"\nபத்துவயதில் நீ தந்த பாராட்டுப்பத்திரம்\nஇன்றும் பொக்கிஷமாய் என் நெஞ்சில் அது பத்திரம்\nதோளுக்கு மேல் வளரும் முன்னே\nஉன் தோள்மேல் ஏறி திருவிழா பார்த்தபோதே\n\"மனிதன் செய்யும் தவறுகள் எல்லாமே\nமறைக்கச் செய்யும் முறைகளும் வழிகளும் அல்ல\"\nசொல்லித் தந்த குரு நீ....\nமறைக்க வேண்டிய சூழல் வராமல்\nஉன்னைப் பார்த்துக் கற்றது அதிகம்\nஆறு மாதம் கழித்துப் பார்க்கும்\nஆசை மகனிடம் நீ கேட்டது\nஎன்னைப் பெற்றது பெருமை என்பாய்\nநான் வாங்கி வந்த வரம்\nஇது கவிதை இல்லை தெய்வ வாக்கு, மனதை நெகிழவைக்கிறது\nஉண்மைதான் பொருளீட்டி நம் தேவைகளை நிறைவேற்றும் அப்பாக்களுக்கு நாம் கொடுக��கவேண்டிய அன்பைக் கொடுத்திருக்கிறோமா என அவ்வப்பொழுது சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.\nஇளசு அண்ணா, பூமகள் உங்கள் தாயுமானவருக்கு நீங்கள் அளித்த பாராட்டுப் பத்திரம். இத்தகைய மகவுகளைப் பெற அந்த தகப்பன்சாமிக்கள் என்ன தவம் செய்தனரோ\nஎனக்கும் என் தந்தைக்கும் அப்படி ஒரு பிணைப்புதான் இருக்கிறது என்பதில் என் மனம் மகிழ்ந்து போயிருக்கிறேன். சிறு வயதில் இருந்தே விடுதிகளில் வளர்ந்ததால் என் அன்னையை விட தந்தை என்ற என் தோழனிடம்தான் என் மனப் பகிர்தல் அதிகமாக இருக்கின்றது.\nஎளிய சொல்லாடலுடன், அடி மன உணர்வுகளைத் தூண்டி விட்ட இளசு அண்ணா படைத்த இக்கவியை மேலெழுப்பிய பாரதி அண்ணாவிற்கு நன்றி.\nகவிதை படித்ததோடு மட்டுமில்லாமல் அதே உந்துதலில் பூவப்பாயணம் படைத்த பூமகளின் புதுக்காவியத்திற்கு பாராட்டுக்கள்.\nஉண்மை தான் அதனால் தான் நம் பெற்றோர்களுக்கு மதிபளிப்பதோடு. குறிப்பாக வயதான காலத்தில் அருகில் இருந்து அவர்களுக்கு வேண்டிய மருத்துவமும் நல்ல நேரத்தோடு உணவும் தந்துஅன்பான வார்த்தைகளை கூறி நாம் தாய் தந்தையர்களை கவனித்துக்கொண்டால். அவர்கள் மறைவிற்கு பிறகும் நாம் குற்றவுணர்வு இல்லாமல் மனநிறைவோடு சந்தோசமாக வாழாலாம்\nஅப்பாயணம் படித்து நெகிழ்ந்தேன். ஆண்பிள்ளைகளுக்கு அப்பாக்கள்தான் உதாரணபுருஷர்கள். உங்களைப் பெற்றதற்காய் உங்கள் தந்தை மிகவும் பெருமைப்படுவார். மனதில் நினைத்தாலும் எத்தனைப் பேர் மனம்விட்டு சொல்கிறோம், அவரிடம்\nஏன் இப்போதெல்லாம் நீங்கள் எழுதுவதில்லை, இளசு அவர்களே\nமிகவும் அழகான கவிதை, வாழ்த்துக்கள் இளசு.\nஅப்பாவுக்காக மகன் எழுதிய கவிதை நன்று.\nஅப்பாவை உயர்த்துவதற்காக மகனின் சித்தரிப்பு மாற்றுக் குறைந்துவிட்டதோ என ஒரு எண்ணம் எழாமலில்லை..\nஇப்படிப்பட்ட ஒரு மேன்மையாளரால் வளர்க்கப்பட்டவன் எப்படி திருட்டு தம், இருட்டுப் பிசையல்..\nசிந்தித்து எழுதுவதற்கும், உணர்ந்து எழுதுவதற்கும் உள்ள வேறுபாடு நெருடுகிறது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indrayavanam.blogspot.com/2012/09/", "date_download": "2019-05-26T02:26:40Z", "digest": "sha1:BR5RWHJYTW2RVAYKR5PPJJHVF2TJNZII", "length": 11577, "nlines": 131, "source_domain": "indrayavanam.blogspot.com", "title": "இன்றைய வானம்", "raw_content": "\nஇன்றைய வானத்திற்கு கீழ் இருக்கும் அனைத்தையும் விவாதிப்போம்\nSeptember, 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது\nஇறந்தவர்களுக்கு உயிர் கொடுக்கும் புதிய கண்டுபிடிப்பு\nரவுடிகளிடம் மாட்டிக் கொண்ட எனது விநாயகர்\nமுதல் ''குடிமகனும்'' கடைசி ''குடிமகனும்''\nசுந்தரபாண்டியன். ஸ்டில்கள் + பாடல் இலவச டவுன்லோடு செய்ய\nநாம் அனைவரும் ஐந்தில் ஒருவரே - உயர்மொழி இயக்குனர் பேட்டி\nமதுரையின் வரலாறு சொல்லும் தேவிடியாகல்\nராஜராஜ சோழன் எந்த சாதிக்காரன்\nமன்னர் ராஜராஜ சோழன் எங்க சாதிகாரன்..இல்ல..இல்ல எங்க சாதிக்காரன் என குத்துவெட்டு நடந்து கொண்டிருக்கிறது. பசும்பொன் முத்துராமலிங்கம், கட்டபொம்மன், வ.உ.சிதம்பரம் போன்ற சுதந்திர போராட்ட வீரர்களை சாதித்தலைவர்களாக மாற்றிவிட்டார்கள் சாதி வெறியர்கள். இப்போது 1000 ஆண்டுகளுக்கு முந்தைய மன்னர்களையும் இவர்கள் விடுவதாக இல்லை\nதஞ்சையில் கடந்த 10, 11 தேதிகளில் ராஜராஜசோழனின் 1028வது சதய விழா (பிறந்த நாள்)அரசு விழாவாக மிக கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. 11ந் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் சதய விழாக்குழுவினர் ஊர் வலமாக வந்து பெரிய கோவில் அருகிலுள்ள ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதற்கு பின்பு இதுவரை இல்லாத மிகவும் கேலிக்கூத்தான நிகழ்ச்சிகள் நடந்தேறின.\n\"நான் ஏன் காந்தியைக் கொன்றேன்\" கோட்சேவின் நூல் வெளியீடு.\nகோட்சேவுக்கு சிலை, காந்தியை தேசவிரோதியாக காட்டும் திரைப்படம்,கேட்சேயின் எழுதிய புத்தகம் வெளியீடு....\nகடந்த டிசம்பர் 25ம்தேதி கிறிஸ்துமஸ் நாளன்று ஆர்எஸ்எஸ் தாய் அமைப்பான அகில பாரத இந்து மகாசபை, மீரட்டில் மகாத்மா காந்தியைச் சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சே என்ற தீவிர மதவெறியனுக்கு சிலை வைத்து பூமி பூசை நடத்தியது. இதன்பின்னர், மீரட் மட்டுமின்றி லக்னோ உள்ளிட்ட 3 இடங்களில் கோட்சேவுக்கு கோவில் கட்டப்போவதாகவும் அறிவித்தது. இதனைத்தொடர்ந்து புனேயில் `தேசபக்த கோட்சே’ என்ற ஒரு திரைப்படம் வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த திரைப்படத்தில் கோட்சேயை கதாநாயகனாகவும் காந்தியை தேசவிரோதியாகவும் அவரை கோட்சே கொன்றது நியாயம்தான் என்றும் சித்தரிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனை எதிர்த்து வழக்கும் தொடரப்பட்டுள்ளது.\nதீவிரவாதம் என்ற வார்த்தைக்கு முஸ்லிம் என்று அர்த்தப்படுத்திக் கொள்வதில் என்ன நியாயம் இருக்க முடியும். பத்திரிக்கைகளில் ம���ஸ்ஸிம் தீவிரவாதிகள் என்ற வார்த்தையை அதிகம் பயன்படுத்துகிறார்கள், இந்துதீவிரவாதிகள் என்ற வார்த்தையை பயன்படுத்துவதில்லை.இந்தியாவில் நடக்கின்ற தீவிரவாதசெயல்களில் பாதி இந்து தீவிரவாதிகளால் நடைபெறுகிறது என்பதே உண்மை. காந்தியடிகளை கொலை செய்த கோட்சே, ஆர்.எஸ்.எஸ்இயக்கத்தை சேர்ந்த இந்து தீவிரவாதிதான்.\nடின்டின் வரை ஸ்பீல்பெர்க் கடந்து வந்த பாதை\nசினிமா இயக்குனர்களுக்கு மரியாதை தேடித்தந்த இயக்குனர் ஸ்பீல்பெர்க். பாரதிராஜா படம்,பாலசந்தர் படம்,மணிரத்தினம்படம் என்பதை போல உலக அளவில் ஸ்பீல்பெர்க் படம் என பேசபட்ட இயக்குனர்.ஸ்பீல்பெர்கின் சாதனைகள், வெற்றிக்கு பின்னால்,அவர் ஒரு வியாபாரி, கதைதிருடர் என அவரைப்பற்றிய நிறைய விமர்சனங்களும் உண்டு.\nநாம் உருவான வரலாறு 1 நிமிட காணொலியாக பார்க்க....\nஇந்த பதிவை படிக்க கூட உங்களுக்கு சில நிமிடங்களாகலாம். ஆனால் 14 பில்லியன் ஆண்டுகளின் வரலாற்றை 1 நிமிடத்தில் சொல்லிவிடுகிறது இந்த காணொலி. இந்த காணொலி பிரபஞ்சம் தோன்றியதிலிருந்து மனிதன் பரிணாமம், இன்றைக்கு நாம் அடைந்திருக்கும் அறிவியல் வளரச்சி வரை யான மிக நிண்ட வரலாற்றை சொல்கிறது. காணொலியில் உள்ள தகவல் குறித்து சில விளக்கங்கள்.\nமதுரையின் வரலாறு சொல்லும் யானைமலை\nமதுரையை சுற்றி பசுமலை,திருப்பரங்குன்றம் மலை,நாகமலை,என மலைகளும், குன்றுகளும் இருந்தாலும் மதுரையின் 2500 ஆண்டு வரலாற்றோடு மிகநெருக்கமானது யானைமலை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-26T01:24:18Z", "digest": "sha1:5HNGOFRJK7TANXEEMM5LYPN7WPIR64DE", "length": 6806, "nlines": 121, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆனந்து விகார் முனையத் தொடருந்து நிலையம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "ஆனந்து விகார் முனையத் தொடருந்து நிலையம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆனந்து விகார் Anand Vihar\nகிழக்கு தில்லி மாவட்டம், தில்லி,\nஆனந்து விகார் தொடருந்து முனையம் இந்தியத் தலைநகரான தில்லியின் ஆனந்து விகார் என்ற இடத்தில் உள்ளது. இது இந்திய ரயில்வேயின் வடக்கு ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்டது.\nஇது 2009-ஆம் ஆண்டில் டிசம்பர் பத்தொன்பதாம் நாளில் த���டங்கிவைக்கப்பட்டது. [1]\nபுது தில்லி தொடருந்து நிலையம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 திசம்பர் 2015, 11:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%AE%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-05-26T01:24:30Z", "digest": "sha1:WUWK4SSENIKU5UUQLUGQYW3ZMDJZSLMX", "length": 11696, "nlines": 150, "source_domain": "ta.wikipedia.org", "title": "உமா பாரதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநீர்வளம், ஆறு மேம்பாடு மற்றும் கங்கை புத்துயிர்ப்பு ஆய அமைச்சர்\nடிகாம்ஃகர், மத்தியப் பிரதேசம், இந்தியா\nஉமா பாரதி (Uma Bharti, 3 மே 1959, வழமையாக \"சாத்வி\" என்ற முன்னொட்டுடன்) இந்திய அரசில் நீர்வளம், ஆறு மேம்பாடு மற்றும் கங்கை புத்துயிர்ப்பு ஆகிய துறைகளுக்கு பொறுப்பேற்றுள்ள நடப்பு ஆய அமைச்சரும் பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த அரசியல்வாதியும் ஆவார். இள வயதிலேயே குவாலியரின் அரசி விஜயா ராஜே சிந்தியாவினால் பாரதிய ஜனதா கட்சிக்காக வளர்க்கப்பட்டவர். 1984இல் 25 அகவையிலேயே நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி கண்டார். 1989இல் மத்திய பிரதேசத்தின் கஜுராஹோ மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். 1991, 1996,1998 ஆண்டுகளில் இத்தொகுதியில் தொடர்ந்து வென்று தக்க வைத்துக் கொண்டார். 1999இல் போபால் மக்களவைத் தொகுதிக்கு மாறி அங்கும் வெற்றி கண்டார். வாச்பாய் அரசில் ஆய அமைச்சராகவோ இணை அமைச்சராகவோ மனிதவள மேம்பாடு, சுற்றுலா, இளைஞர் மற்றும் விளையாட்டு, நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் போன்ற பல்வேறு துறைகளில் பணி புரிந்திருக்கிறார்.\n1980களிலும் 90களிலும் பாரதிய ஜனதா கட்சியும் விசுவ இந்து பரிசத் அமைப்பும் முன்னெடுத்த ராம ஜென்ம பூமி இயக்கத்தில் உமா பாரதி முதன்மை பங்கேற்றுள்ளார். பாபர் மசூதி இடிப்பின் போது அங்கிருந்த உமா பாரதி மீது லிபெர்ஃகன் குழு குற்றம் சாட்டியுள்ளது.[1]\n2003 மத்தியப் பிரதேச சட்டப்பேரவை தேர்தல்களில் முன்வழி நடத்தி தமது கட்சி மூன்றில் இரு பெரும்பான்மை எட்ட வகை செய்தார். தொடர்ந்து அம்மாநில முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். 1994ஆம் ஆண்டில் நடைபெற்ற ஹூப்ளி கலவர வழக்கில் கைதாணை பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆகத்து 2004இல் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.[2][3]\nவிக்கிமீடியா பொதுவகத்தில் உமா பாரதி என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nதிக்விஜய் சிங் மத்தியப் பிரதேச முதலவர்\n8 டிசம்பர் 2003 – 22 ஆகஸ்ட் 2004 பின்னர்\nபாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதிகள்\nஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\n21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சூலை 2017, 09:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-05-26T01:22:48Z", "digest": "sha1:NDNO6E6H4WSFGDV6BRMKJ6N32Z2JHZDT", "length": 16923, "nlines": 473, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிலிக்கன் ஒருசல்பைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவாய்ப்பாட்டு எடை 60.150 கி/மோல்\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nசிலிக்கன் ஒருசல்பைடு (Silicon monosulfide) என்பது SiS என்ற மூலக்கூற்று வாய்ப்பாடுடன் கூடிய ஒரு வேதிச் சேர்மமாகும்.சிலிக்கன் மற்றும் கந்தகம் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. உயர் வெப்பநிலைகளில் உள்ள வாயுநிலையில் சிலிக்கன் ஒருசல்பைடு மூலக்கூறுகள் காணப்படுகின்றன.[1] வழக்கமான ஒற்றைப் பிணைப்புகளின் பிணைப்பு நீளம் 216 பைகோ மீட்டர் [1][2]என்ற அளவுடன் ஒப்பிடுகையில், வாயுநிலையில் உள்ள மூலக்கூறில் சிலிக்கன் கந்தகம் பிணைப்பு (Si-S) 192.93 பைகோ மீட்டர் நீளம் கொண்டுள்ளது. மற்றும் சிலிக்கன் – கந்தகம் இரட்டைப் பிணைப்பின் (Si=S) பிணைப்பு நீளம் 201 பைகோமீட்டர்[1] என்ற அளவைவிட குறைவாகவும் உள்ளது. வெளிறிய மஞ்சள் கலந்த சிவப்பு நிறத்தில் உள்ள படிகவடிவமற்ற ஒரு திண்மநிலை சேர்மமாக வரலாற்றில் இது காணப்படுகிறது[3] . செருமானியத்தின் பண்புகளுடன் சிலிக்கனின் பண்புகள் வேறுபடுகின்றன. செருமானியம நிலைப்புத்தன்மை கொண்ட திண்மநிலை ஒருசல்பைடை உருவாக்குகிறது.\nபத்து (அ) அதற்கு மேற்பட���ட அணுக்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2019-05-26T02:02:13Z", "digest": "sha1:EONB5C7BMZDP3MNBZFKKXOH4GAGAV4RR", "length": 6001, "nlines": 126, "source_domain": "ta.wikipedia.org", "title": "தோள் பட்டை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதோள் பட்டை (ஆங்கிலம்:Shoulder girdle) என்பது அச்செலும்புக்கூடும் மற்றும் தூக்கவெலும்புக்கூடும் பக்கத்திற்கு இரு எலும்புகளால் இணைக்கப்பட்ட பகுதியாகும்.\nதோள் எலும்பு மற்றும் காறை எலும்பு இணைந்து தோள்பட்டையை உருவாக்குகிறது.[1] இவைகள் தூக்கவெலும்புக்கூடு மற்றும் அச்செலும்புக்கூடு இணைப்பு பகுதியாக இருக்கிறது.[2]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 பெப்ரவரி 2019, 09:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpsc.academy/tnpsc-tamil-current-affairs-april-12-2017/", "date_download": "2019-05-26T02:19:21Z", "digest": "sha1:QD6VAQO6BOLA3Y3ANQIHNP7N6P2ZKZV5", "length": 18085, "nlines": 388, "source_domain": "tnpsc.academy", "title": "TNPSC Tamil Current Affairs april 12, 2017 | TNPSC Exam Preparation | ONLINE | PDF", "raw_content": "\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nIntegrated Preparation – ஒருங்கிணைந்த வழிகாட்டி\nTNPSC குரூப் 2 வழிகாட்டி\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNUSRB காவலர் – PC | தமிழில்\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nதலைப்பு : பொது விழிப்புணர்வு, பொது நிர்வாகம்\nஎச்.ஐ.வி / எய்ட்ஸ் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது\nமக்களவை, Human Immunodeficiency Virus (HIV) and Acquired Immune Deficiency Syndrome (AIDS) (தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) மசோதா 2017-னை நோயால் பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகளை பலப்படுத்துவதற்காக நிறைவேற்றப்பட்டது.\nஇதனை ராஜ்ய சபா ஏற்கனவே இந்த சட்டவரைவை நிறைவேற்றியுள்ளது.\nஒரு முன்னுரிமை அடிப்படையில் நீதிமன்றத்தால் எச்ஐவி பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்புடைய வழக்குகள் அகற்றப்படும்.\nஎச்.ஐ.வி பாதிக்கப்பட்ட அல்லது தாக்கப்பட்ட நபரால், ஒரு பராமரிப்பு விண்ணப்பம் சம்பந்தமாக எந்தவொரு வழக்கையும் தாக்கல் செய்யும்போது விண்ணப்பதாரரால் ஏற்படும் மருத்துவ செலவினங்களை நீதிமன்றம் கணக்கில் எடுத்துக் கொள்ளும்.\nதலைப்பு : மாநிலங்களின் விவரங்கள், செய்திகளில் இடங்கள்\nஇந்தியாவில் ஹால்டியா துறைமுகம் தூய்மையானது\nமத்திய அமைச்சகத்தின் மூலம் நாட்டின் சுத்தமான துறைமுகமாக மேற்கு வங்கத்தின் ஹால்டியா துறைமுகத்தினை (Haldia Port) அறிவித்துள்ளது.\nஇது அனைத்து முக்கிய இந்திய துறைமுகங்களின் சுத்திகரிப்பு அளவுகள் குறித்து எடுக்கப்படும் முதல் தரவரிசை பட்டியல் ஆகும்.\nஇந்த வரிசையில் விசாகப்பட்டினம் (Vizagapattinam) துறைமுகம் இரண்டாவது இடத்தில் உள்ளது.\n13 இந்திய துறைமுகங்களின் தரவரிசையை இந்திய தரக் கவுன்சில் (QCI – Quality Council of India) நடத்தியது.\nதுறைமுக நடவடிக்கைகள், அலுவலக பகுதிகள், டவுன்ஷிப் பகுதி மற்றும் உள்வரும் கப்பல்களுக்கு வெளிவரும் வழி ஆகியவற்றைப் பொறுத்து கழிவுகளை அகற்றும் ஆதாரங்கள் வைத்து இந்த துறைமுகங்களால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் அடிப்படையில் இந்த தரவரிசை அமைந்திருந்தது.\nதலைப்பு: அரசு, நலன்புரி சார்ந்த திட்டங்கள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள், பொது விழிப்புணர்வு\nமின்சக்தி அமைச்சக துறை URJA MITRA செயலியை சமீபத்தில் தொடங்கியது.\nஇதன் மூலம் மின்சாரத்தின் உபயோக விளக்கத்தினை மக்களிடம் குறுந்ததகவல்கள் (sms) மூலம் அனுப்பி குடிமக்களை மேம்படுத்த உதவுகிறது.\nஇந்த செயலியானது, மாநில மின் விநியோகம் பயன்பாடுகள் மற்றும் மின் பயன்பாட்டு தகவலை சுற்றறிக்கை போன்றவற்றை நகர்ப்புற / கிராமிய மின்சார நுகர்வோர்களுக்கு எஸ்எம்எஸ் அறிவிப்புகள் மூலம் இந்தியா முழுவதும் தெரிவிக்கிறது.\nதலைப்பு : அரசு, நலன்புரி சார்ந்த திட்டங்கள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள், பொது விழிப்புணர்வு\nபுதிய இணையதளம் “நக்க்ஷே – Nakshe” – SOI\nஇந்தியாவின் சர்வே (SOI- Survey of India), இந்தியர்களுக்கு இலவசமாக திறந்த தொடர் வரைபடங்களை கிடைக்குமாறு “Nakshe” என்ற புதிய வலைப்பக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.\nஅறிவியல் தொழில்நுட்ப மற்றும் புவியியல் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் (Harsh Vardhan) அவர்கள் மூலம் SOI இன் 250 வது ஆண்டு விழாவில் இந்த இணையதளம் தொடங்கப்பட்டது.\nஇது ஆதார் இயக்கப்பட்ட பயனாளிகளின் அங்கீகார செயல்முறை மூலம் 1: 50,000 அளவில் ஒரு PDF வடிவத்தில் 3000 திறந்த தொடர் வரைபடங்கள் (OSM) அல்லது நில வரைபடங்களை இலவசமாக வழங்குகிறது.\nநிலப்பரப்பு அல்லது நிலப்பகுதி உட்பட இயற்கை மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட புவியியல் அம்சங்கள் போன்றவையும் இந்த பிரதேச வரைபடங்கள் அல்லது OSM-ல் உள்ளன.\nநாட்டின் முதன்மையான வரைபட நிறுவனமாக SOI உள்ளது.\nஇந்நிறுவனம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை (Science and Technology) கீழ் வருகிறது.\nSOI நாட்டில் ஒவ்வொரு பகுதியையும் ஆய்வு செய்து, அதனை வரைபடமாக மாற்றியமைத்துள்ளது.\nமற்றும் இந்த வரைபடங்கள் தேசிய வளர்ச்சிக்கு மதிப்புமிக்க இடத்தை அளிக்கின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://indrayavanam.blogspot.com/2016/02/blog-post_17.html", "date_download": "2019-05-26T01:42:54Z", "digest": "sha1:FHWEHBVUYLRDEDG7OZSXO5REIHBUBQF2", "length": 22243, "nlines": 157, "source_domain": "indrayavanam.blogspot.com", "title": "நீங்கள் தேசவிரோதியா?", "raw_content": "\nதமிழகத்தில் தேர்தல் வேலைகள் துவங்கி விட்டது. யார் யாரோடு கூட்டணி,எந்த கட்சி ஜெயிக்கும் என்ற கவலையில் வட இந்தியாவில் நடந்துவரும் பிரச்சனைகளை பற்றி நாம் கவலைப்படுவதில்லை...\nஇந்தியாவில் புகழ் பெற்ற ஜவர்லால் நேரு பல்கலைகழக மாணவர் சிலரை பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபியின் தூண்டுதலால் தேச தூரோகிகளாக குற்றம் சாட்டி கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது.இதற்கு எதிராக போராடிய மாணவர்களை போலிஸ் மற்றும் காவிக்கூட்டமும் கண்முடித்தனமாக தாக்கியுள்ளது. போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக ராகுல்காந்தி, சிபிஎம் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரியும் போராட்டத்தில் கலந்து கொணாடார்கள்.\nபோராட்டத்தில் கலந்து கொண்டதற்காக ராகுல்காந்தியை தேசதுரோகி என்கிறார் அமித்ஷா. சிபிஎம் கட்சியின் அலுவலகத்தை பாஜக வின் எபிவிபி அமைப்பினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். சிபிஎம் மத்தியக் குழு அலுவலக பெயர் பலகை தார்பூசி சேதப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சிபிஎம் பொதுச்செயலாளர் சீத்தாராமுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளது மதவெறி அமைப்பு.\nமாணவர்களையும், அவர்களுக்கு ஆதரவாக போராடுபர்களையும் தேசதுரோக குற்றம் சாட்டும் பாஜக உள்ளிட்ட மதவெறி அமைப்புகள் இந்திய சுதந்திர போட்டாரத்தில் அவை எப்படி நடந்து கொண்டன...\n1.ஆங்கிலேயர்களை விமர்சித்து எழுதியது - ஜீரோ\n2. ஆங்கிலேய ஆட்சியாளர்களைப் போற்றிப் புகழ்ந்து எழுதியது - 16 முறை\n3. ஆங்கிலேய எதிர்ப்புச் சின்னமான வந்தே மாதரம் பாடியது - ஜீரோ\n4. விடுதலைப் போராட்டத்தை அவதூறு செய்து எழுதியது - 16 முறை5. விடுதலைப் போராட்டத்தைப் பாராட்டி எழுதியது - ஜீரோ\n6. ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டுச் செல்ல வேண்டுமென எழுதியது - ஜீரோ\n7. ஜாலியன் வாலாபாக், ககோரி குண்டு வழக்கு, கதார் இயக்கம் போன்ற சுதந்திரப் போராட்ட முக்கிய நிகழ்ச்சிகள் பற்றிய குறிப்பு - ஜீரோ\n8. ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தங்களின் உயிரை அர்ப்பணித்தவர்களைப் பாராட்டி எழுதியது - ஜீரோ\n9. தியாகிகளின் தியாகத்தை கேவலப்படுத்தி எழுதியது - 10 முறை\n10. சுதேசியைப் பாராட்டிய குறிப்புகள் - ஜீரோ-இப்படி அடுக்கிக் கொண்டே போக முடியும்.\n11.1947 -இந்தியா விடுதலை பெற்ற போது மூவர்ண கொடியை எதிர்த்து, அவர்களது காவிக் கொடியை ஏற்றியவர்கள்.\n12.தேசத் தந்தையை படுகொலை செய்ததுடன், இனிப்புவழங்கி கொண்டாடி யவர்கள்.\n13.தலித் மற்றும் இதர பிற்படுத்தப் பட்டவர்களுக்கான இடஒதுக்கீட்டை எதிர்த்து பேசி வருபவர்கள்\n14.1992-ல் பாபர் மசூதியை இடித் தவர்கள். இந்து முஸ்லீம் பகைமைத்தீயை நாடு முழுவதும் எரியவிட்ட வர்கள்.\n15.2015-ல் கோவிந்த் பன்சாரே, கல்புர்கி, நரேந்திர தபோல்கர் என புகழ்பெற்ற பகுத்தறிவு சிந்தனையாளர்களை படுகொலை செய்தவர்கள்.\nகூலிகேட்டால், குடிநீர் கேட்டால், குடியிருப்புக் கேட்டால், விலை உயர்வுக்குஎதிராகப் நீங்கள் போராடினால், ஜனநாயக உரிமை கேட்டால் இனி மேல்தேசவிரோத முத்திரை குத்தப்படும். இதுதான் இன்றைய பாஜக ஆட்சியாளர்களின் நியதி.\nஉங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங��குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்\nஅரசியல் காவி்கூட்டம் சீத்தாராம் யெச்சூரி பாஜக\n16 பிப்ரவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 2:56\nAisu G இவ்வாறு கூறியுள்ளார்…\n16 பிப்ரவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 3:32\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nராஜராஜ சோழன் எந்த சாதிக்காரன்\nமன்னர் ராஜராஜ சோழன் எங்க சாதிகாரன்..இல்ல..இல்ல எங்க சாதிக்காரன் என குத்துவெட்டு நடந்து கொண்டிருக்கிறது. பசும்பொன் முத்துராமலிங்கம், கட்டபொம்மன், வ.உ.சிதம்பரம் போன்ற சுதந்திர போராட்ட வீரர்களை சாதித்தலைவர்களாக மாற்றிவிட்டார்கள் சாதி வெறியர்கள். இப்போது 1000 ஆண்டுகளுக்கு முந்தைய மன்னர்களையும் இவர்கள் விடுவதாக இல்லை\nதஞ்சையில் கடந்த 10, 11 தேதிகளில் ராஜராஜசோழனின் 1028வது சதய விழா (பிறந்த நாள்)அரசு விழாவாக மிக கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. 11ந் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் சதய விழாக்குழுவினர் ஊர் வலமாக வந்து பெரிய கோவில் அருகிலுள்ள ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதற்கு பின்பு இதுவரை இல்லாத மிகவும் கேலிக்கூத்தான நிகழ்ச்சிகள் நடந்தேறின.\nஇலங்கை கதிர்காமம் முருகன் கோவில் போல் மதுரை புளியம்பட்டியில் ஒரு கோயில்\nஎம்.ஜி.ஆர்.,எஸ்.எஸ்.ஆர்.,உள்ளிட்ட நாடகக்கலை உலகின் பிரபலமானஜாம்பவான்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்த மதுரை ஸ்ரீ பரமானந்தா ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியின் நிறுவனரான நாடகச்செல்வர் பி.கா.சுப்பாரெட்டியாரால் இலங்கை கண்டி கதிர்காமத்திலுள்ள முருகன் கோவில் போல் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டி பகுதி புளியம்பட்டி கிராமத்தில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ கதிரேசப்பெருமான் கோவிலில் நடைபெறும் ஆடிப்பவுர்ணமி நாளன்று பூஜையில் கலந்து கொண்டு வழிபட்டால் ஆயுசு பெருகும் அதிசயங்கள் நடக்கும் என்று பக்தகோடி பெருமக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டி பகுதியில் புளியம்பட்டி எனும் சின்னஞ்சிறிய கிராமம் உள்ளது.இந்த கிராமத்தில் கடந்த 1890-ம் ஆண்டு ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்து பிற்காலத்தில் நாடக உலகத்தையே தன்னோக்கி பார்க்க வைத்தவர் பி.கா.சுப்பா ரெட்டியார்.கல்வி கற்றிடாத கிராமவாசியான இவருக்கு நாடகத்துறையின் மீது ஏற்பட்ட அளவுகடந்த பற்றின் காரணமாக 1925-ம் ஆண்டு சில குழந்தைகளை தன்னகத்தே சேர்த்துக் கொண்டு ஓர் நாடகக் கம்பெனியை புளியமாநகரில் நிறுவினார்.பின்னர் ஸ்ரீலஸ்ரீ மஹா…\nநீங்கள் வந்தீர்கள்;விசிட்டிங் கார்டு தருவது போல் பொக்கேயை வைத்தீர்கள்.ஓ.பி.எஸ்ஸைக் கட்டிப் பிடித்து கண்ணீரைத் துடைத்து விட்டீர்கள். சசிகலாவிற்கு ஆறுதல் சொன்னீர்கள்.கணேசன் உங்களுக்கு நடராஜரை அறிமுகப்படுத்தினார்.பிறகு, உங்களின் போன ஜென்மத்து சொந்தமான கேமராக்காரர்களை நோக்கி கைகளை ஆட்டினீர்கள்.எங்கள் MLA க்களெல்லாம் உங்களோடு கை குலுக்க குழந்தையைப் போல் ஓடி வந்தார்கள். சிக்கியவர்களோடு செல்ஃபியும் எடுத்துக் கொண்டீர்கள்.தேர்தல் முடிவு வந்ததைப் போல் பெருமிதத்தோடு கும்பிடு போட்டீர்கள். உங்கள் வித்தைகளின் அனா ஆவன்னாவைக் கூட அறிந்திராத ஓ.பி.எஸ் ஐ பக்கத்தில் நிற்க வைத்து போஸ் கொடுத்தீர்கள்.எங்களின் இப்போதைய முதலமைச்சர் உங்கள் பின்னால் ஒரு டிரைவரைப் போல் ஓடி வந்தார். கம்பெனி ஊழியரைப் போல் கருதி அவர் முதுகில் தட்டி விட்டு புறப்பட்டு விட்டீர்கள். ஏற்கனவே நிகழ்ந்து முடிந்த நாடகத்தின் இன்னொரு அத்தியாயம் இது என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறீர்கள் .\nமதுரையின் வரலாறு சொல்லும் தேவிடியாகல்\nதவறான வார்த்தை எழுதியதாக நினைக்க வேண்டாம்.உண்மை தான். இப்படியான கல் மதுரை மாடக்குளம் கண்மாயில் இருக்கிறது. மதுரையின் வரலாறு சிலப்பதிகாரம் போன்ற காப்பியங்கள், மதுரைகாஞ்சி போன்ற இலக்கிய நூல்கள் மூலமாக எழுத்து பூர்வ வரலாறு 3000 ஆண்டுகள் கொண்டது.இவை தவிர வரலாற்று குறிப்புகள், என மதுரையின் வரலாற்றை தெரிந்து கொள்ள வழிகள் இரந்தாலும்,மதுரையைச் சுற்றியிருக்கின்ற மலைகளில் உள்ள கல்வெட்டுகள், ஓவியங்கள்,நடுகற்களில் வரலாற்றுக்கு முற்பட்ட தகவல்கள் பொதிந்துகிடக்கின்றன.\nமதுரையின் வடபகுதியை அழித்துக்கொண்டிருக்கும் கிரானைட் கொள்ளையர்கள் மதுரையின் வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கும் தொல்லியல் இடமான யானைமலையை தகர்க்க முயன்ற போது அந்த மலையின் வரலாற்று பெருமை குறித்து விழிபுணர்வு ஏற்படுத்த எழுத்தாளர் முத்துகிருஷ்ணனால் ஏற்படுத்தபட்ட பசுமைநடை (ரீக்ஷீமீமீஸீ ஷ்ணீறீளீ) என¢ற பெயரில் துவக்கிய அமைப்பு மதுரையின் வரலாற்றை சொல்கின்ற 20 மேற்பட்ட தொல்லியியல் இடங்களில் 14 முடித்திருக்கிறது. இந்த பசமைநடை பயணத்தில் கல்வெட்டு அறிஞர் சாந்தலிங்கம் கலந்து கொண்டு 2000 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டுகளை படித்து சொல்கிறார்.(பசும…\n\"நான் ஏன் காந்தியைக் கொன்றேன்\" கோட்சேவின் நூல் வெளியீடு.\nகோட்சேவுக்கு சிலை, காந்தியை தேசவிரோதியாக காட்டும் திரைப்படம்,கேட்சேயின் எழுதிய புத்தகம் வெளியீடு....\nகடந்த டிசம்பர் 25ம்தேதி கிறிஸ்துமஸ் நாளன்று ஆர்எஸ்எஸ் தாய் அமைப்பான அகில பாரத இந்து மகாசபை, மீரட்டில் மகாத்மா காந்தியைச் சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சே என்ற தீவிர மதவெறியனுக்கு சிலை வைத்து பூமி பூசை நடத்தியது. இதன்பின்னர், மீரட் மட்டுமின்றி லக்னோ உள்ளிட்ட 3 இடங்களில் கோட்சேவுக்கு கோவில் கட்டப்போவதாகவும் அறிவித்தது. இதனைத்தொடர்ந்து புனேயில் `தேசபக்த கோட்சே’ என்ற ஒரு திரைப்படம் வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த திரைப்படத்தில் கோட்சேயை கதாநாயகனாகவும் காந்தியை தேசவிரோதியாகவும் அவரை கோட்சே கொன்றது நியாயம்தான் என்றும் சித்தரிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனை எதிர்த்து வழக்கும் தொடரப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=26843", "date_download": "2019-05-26T01:19:03Z", "digest": "sha1:CPC6CQOQ4MPHFIC2O4WMEBVYTED5MXYO", "length": 10145, "nlines": 120, "source_domain": "kisukisu.lk", "title": "» 50 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணையும் ஜோடி", "raw_content": "\nஉலகின் மிக வயதான மனிதர் மரணம்\n88 கோடி ரூபா செலவில் செயற்கை மழை\nசெவ்வாய் கிரகத்தில் வாழும் திறனுள்ள ஆதிகால உயிரிகள்\nஆண்கள் பேசாத 5 விடயங்கள்\nநிலநடுக்கங்களால் சந்திரன் மேற்பரப்பு சுருங்குகிறது\n← Previous Story ஒரே நேரத்தில் 542 ஜோடிகளுக்கு திருமணம்\nNext Story → மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொள்கைகள் அறிவிப்பு…\n50 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணையும் ஜோடி\nஅமெரிக்காவின் கெண்டகி மாகாணத்தைச் சேர்ந்தவர் ஹரால்ட் ஹோலண்ட் (83). இவருக்கும் லில்லியன் பார்ன்ஸ் (78) என்பவருக்கும் கடந்த 1955-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஐந்து குழந்தைகளைப் பெற்று சந்தோசமாக வாழ்ந்து வந்த இந்தத் தம்பதி, கடந்த 1967-ம் ஆண்டு கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்தது. சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்ற இவர்கள், தனித்தனியே மறுமணமும் செய்து கொண்டனர்.\nஇருவருமே கடந்த 2015-ம் ஆண்டு தங்கள் துணையை இழந்தனர். மகன், மகள்கள் திருமணமாகி சென்றதையடுத்த�� இருவரும் தனிமையில் வாழவேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் இருவருக்கும் ஒரு துணை தேவைப்பட்டது. எனவே, அவர்கள் மீண்டும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.\nஇதுதொடர்பாக தங்கள் விருப்பத்தை இரு குடும்பத்தினரிடவும் தெரிவித்து திருமணத்திற்கு அனுமதி பெற்றனர். இதையடுத்து வரும் 14-ம் தேதி அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க அவர்களது குடும்பத்தார் திட்டமிட்டுள்ளனர். அவர்களது திருமணம் லெக்சிங்டனில் நடைபெற உள்ளது. இத்திருமணம் குறித்து ஹோலன்ஸ் – பார்ன்ஸ் ஜோடி கூறுகையில், “கடைசி காலத்தை நாங்கள் இருவரும் ஒன்றாக கழிக்க விரும்புகிறோம்” என கூறினர்.\n50 ஆண்டுகள் கழித்து மீண்டும் திருமணம் மூலம் கணவன் – மனைவியாகப் போகும் அந்த ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nதற்கொலை வரை சென்ற பிரபல நடிகர், நடிகையின் மேனேஜர்\nசினி செய்திகள்\tOctober 21, 2018\nBigg Boss இல் இவர்களின் சம்பளம் தெரியுமா\nசின்னத்திரை வீடியோ\tJuly 4, 2017\nசினி செய்திகள்\tFebruary 11, 2016\nயோகி பாபுவின் காதல் பிரச���சினை\nசினி செய்திகள்\tOctober 28, 2018\nஒரு நாளைக்கு எத்தனை தடவை முகம் கழுவலாம்\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=29769", "date_download": "2019-05-26T01:01:10Z", "digest": "sha1:Y4ZQEAQBRPLHM2MQANUJY57WPWIHS6KD", "length": 15363, "nlines": 128, "source_domain": "kisukisu.lk", "title": "» முட்டையை ஃபிரிட்ஜில் வைப்பது சரியா..? தவறா..?", "raw_content": "\nபாலியல் உறவு – சரியான வயது என்ன\nஆரோக்கியமான உணவை தேர்ந்தெடுப்பது எப்படி\nஉங்கள் நகங்களே உங்கள் நோயை சொல்லும் – புதுவித ஆராய்ச்சி..\n2 வாரத்தில் தொப்பையை குறைக்க\nகணவன் – மனைவி மூடி மறைக்கும் 14 இரகசியங்கள்\n← Previous Story பேட்ட முடிந்தது – ரஜினிகாந்த் தகவல்\nNext Story → அர்ஜுன் மீது ஸ்ருதி பாலியல் குற்றச்சாட்டு\nமுட்டையை ஃபிரிட்ஜில் வைப்பது சரியா..\nநமது வீட்டின் முதன்மையான மின் சாதனங்களில் ஃபிரிட்ஜூம் அடங்கும். நாம் வெட்டிய காய்கறி மீந்தால் கூட அதனை ஃபிரிட்ஜில் வைத்து அடுத்த முறை பயன்படுத்தி கொள்வோம். காய்கறிகள், பழங்கள், உணவு பொருட்கள், ஸ்னாக்ஸ்கள் இப்படி பல வகையான பொருட்களை நாம் இப்போதெல்லாம் ஃபிரிட்ஜில் தான் வைக்கின்றோம். ஆனால், ஃபிரிட்ஜில் வைக்க கூடாத பலவகையான பொருட்களும் இருக்கின்றன.\nஉதாரணத்துக்கு தக்காளி, உருளை கிழங்கு, வெங்காயம், பூண்டு போன்றவை இந்த வரிசையில் அடங்கும். இதில் மிக முக்கியமான இடத்தில் வரக்கூடிய ஒன்றும் உள்ளது. அதுதான் முட்டை. முட்டையை ஃபிரிட்ஜில் வைக்கலாமா.. கூடாதா.. என்பதை பற்றி நாம் அறியாமலே ஃபிரிட்ஜில் வைத்து கொள்கிறோம். ஃபிரிட்ஜில் முட்டையை வைப்பது சரியா.. தவறா..\nகோழியில் இருந்து முட்டை வந்ததா.. இல்ல முட்டையில் இருந்து கோழி வந்ததா.. இல்ல முட்டையில் இருந்து கோழி வந்ததா.. என்ற விவாதத்தை நாம் அனைவரும் நன்கு அறிவோம். இது ஒரு புறம் இருக்க, முட்டையை ஃபிரிட்ஜில் வைக்கலா.. என்ற விவாதத்தை நாம் அனைவரும் நன்கு அறிவோம். இது ஒரு புறம் இருக்க, முட்டையை ஃபிரிட்ஜில் வைக்கலா.. கூடாதா.. என்ற முக்கிய கேள்விக்கு விடை தெரியாமலே முழித்திருப்போம். என்ன இருந்தாலும் முட்டையை காதலிப்போரே இங்கு அதிகம்.\nஃபிரிட்ஜில் நாம் உண்ணும் உணவு பொருட்களில் முக்கால் வாசியை இதனுள் திணித்து விடுவோம். இந்த வரிசையில் முட்டையும் அடங்கும். முட்டையை ஏன் ஃபிரிட்ஜில் வைக்க கூடாது என சொல்கிறார்கள் என்றால், அதற்கு காரணம் சால்மோனெல்லா (Salmonella) என்கிற பாக்டீரியா தான்.\nஇந்த சால்மோனெல்லா என்கிற பாக்டீரியா விலங்குகளின் குடலில் வாழ கூடிய ஒரு வகை நல்ல பாக்டீரியா. ஆனால், இது விலங்குகளின் உடலை விட்டு வெளியே வந்து விட்டால், மனிதனுக்கு தீங்கை விளைவிக்கும். இவை முட்டையின் மேல் ஓட்டிலும், உட்பகுதியில் இருக்கிறதாம்.\nமுட்டையை ஃபிரிட்ஜில் வைத்தால் அந்த பாக்டீரியாவை அப்படியே தான் இருக்க போகிறது. முட்டையை வெளியில் வைத்தாலும் இந்த பாக்டீரியா அதில் இருக்கும். நாம் ஃபிரிட்ஜில் முட்டையை வைப்பதை நிர்ணயிப்பதே இந்த பாக்டீரியா தான்.\nஅமெரிக்கர்கள் இந்த முட்டையை ஃபிரிட்ஜில் வைத்து தான் பராமரிப்பார்களாம். முட்டையை ஃபிரிட்ஜில் வைப்பதால் முட்டை கெட்டு போகாமல் தடுக்கலாம் என இவர்கள் நம்புகிறார்கள். ஃபிரிட்ஜில் முட்டையை வைப்பதால் பாக்டீரியா அதனுள் செல்லாமல் இருக்குமே தவிர இறந்து விடாது.\nஅமெரிக்கர்கள் ஃபிரிட்ஜில் முட்டையை வைப்பதை போன்று ஐரோப்பர்கள் வைப்பத்திலை. இவர்கள் வெளியே முட்டையை வைத்து பயன்படுத்துகின்றனர். இவர்கள் முட்டையை பெறும் முன் பல வகையில் தூய்மையாக வைத்து கொள்ள செய்கின்றனர்.\nஃபிரிட்ஜில் முட்டையை வைப்பதால் முட்டை நீண்ட நாட்கள் கெடமல் இருக்குமே தவிர அதில் உள்ள பாக்டீரியா சாகாது. எனவே, முட்டையை உள்ளே வைத்தாலும் வெளியே வைத்தாலும் அதில் உள்ள பாக்டீரியா தான் முக்கிய பங்காக விளங்குகிறது.\nமுட்டை அதிக நாட்கள் கெடாமல் இருக்க வேண்டும் என்றால் மட்டுமே ஃபிரிட்ஜில் வைத்து கொள்ளலாம். எதுவாக இருந்தாலும் முட்டையை நாம் வேக வைத்தோ, பொறித்தோ சாப்பிடும் போது அந்த சூட்டில் சல்மோனேல்லா பாக்டீரியா இறந்து விடும்.\nஃபிரிட்ஜில் முட்டையை வைத்து பயன்படுத்தினால் 7 முதல் 10 நாட்கள் கெடாமல் இருக்கும். இ���ுவே வெளியில் வைத்து அப்படியே பயன்படுத்தினால் 3 முதல் 4 நாட்கள் கெடாமல் இருக்கும்.\nஇது குளிர் காலத்திற்கான கணக்காகும். இது கோடை காலத்தில் சற்றே மாறுபடும். இது போன்ற பயனுள்ள புதிய தகவல்களை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nதலாய் லாமாவுடன் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு\nசினி செய்திகள்\tNovember 12, 2015\nஅரசியலில் முதல்கட்டமாக கிராமங்களை தத்தெடுக்கும் கமல்\nசினி செய்திகள்\tJanuary 25, 2018\nகபாலி போய் இப்போ ‘கே.பாலி’ – மீண்டும் ஜனகராஜ்\nதிரையுலகில் மலர்ந்த தெய்வீகமான காதல் ஜோடிகள்\nசினி செய்திகள் சின்னத்திரை\tJanuary 30, 2018\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புக���ப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.amarx.in/2013/05/", "date_download": "2019-05-26T01:56:50Z", "digest": "sha1:O4M44LOLEBPL772BRABAGZQ2ANIY3ZNB", "length": 3508, "nlines": 126, "source_domain": "www.amarx.in", "title": "May 2013 – அ. மார்க்ஸ்", "raw_content": "\nஇராமகிருஷ்ணர், விவேகாநந்தர், காந்தி: சில குறிப்புகள்\nஒன்று இந்தியாவின் முக்கிய வலதுசாரி மதவாத அமைப்பான ‘ஆர்.எஸ்.எஸ்’ எனப்படும் “ராஷ்ட்ரீய சுயம் சேவக் சங்” விவேகாநந்தரின் 150ம் ஆண்டை (20...\nஎழுத்தாளன், விமர்சகன், மனித உரிமை செயல்பாட்டாளன் மேலும் அறிய\nசாதி : தோற்றம் – வளர்ச்சி – ஒழிப்பு\nஉயிர்த்த நாள் மரண நாளாக மாறிய கதை\nசேலம் கதிர்வேல் என்கவுன்டர் : ஒரு அப்பட்டமான படுகொலை\n“திராவிட இயக்கங்கள் செய்ததும் செய்யத் தவறியதும்” – அ.மார்க்ஸ்\n“ஆர்.எஸ்.எஸ்சின் தாக்கம் எல்லாக் கட்சிகளிலும் உள்ளது” – அ.மார்க்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.desam.org.uk/2009/05/24-3000.html", "date_download": "2019-05-26T01:29:11Z", "digest": "sha1:VGU2V3CQT2WVVMHIJPAPWER33NRBJTRA", "length": 32872, "nlines": 78, "source_domain": "www.desam.org.uk", "title": "புலிகளின் கடைசிநேர வீரஞ்செறிந்த தாக்குதல்; 24 மணிநேரத்திற்குள் 3000க்கும் அதிகமான இராணுவம் பலி்: தலைவர், தளபதிகள் எவ்வாறு வெளியேறினர் என்ற தகவல்களோடு | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » » புலிகளின் கடைசிநேர வீரஞ்செறிந்த தாக்குதல்; 24 மணிநேரத்திற்குள் 3000க்கும் அதிகமான இராணுவம் பலி்: தலைவர், தளபதிகள் எவ்வாறு வெளியேறினர் என்ற தகவல்களோடு\nபுலிகளின் கடைசிநேர வீரஞ்செறிந்த தாக்குதல்; 24 மணிநேரத்திற்குள் 3000க்கும் அதிகமான இராணுவம் பலி்: தலைவர், தளபதிகள் எவ்வாறு வெளியேறினர் என்ற தகவல்களோடு\nஊடகங்களில் ஈழம் பற்றிய செய்திகள் தாறுமாறாக வெளியாகிக்கொண்டே இருந்தன. இந்தியாவில் தேர்தல் முடிவுகளை மக்கள் அறிந்துகொண்டிருந்த நேரம். மே 16-ந் தேதி சனிக்கிழமையன்று வன்னிக் காட்டில் பாரிய அளவிலான திட்டம் ஒன்றிற்குத் தயாராகியிருந்தனர் விடுதலைப் புலிகள். நெருங்கி வரும் சிங்கள இராணுவ வளையத்தை ஊடறுத்துத் தாக்கி, புலிகளின் முக்கியத் தலைவர்கள் வெளியேறுவது என்பதுதான் அந்தத் திட்டம்.\nபுலிகளுக்கேயுரிய போர் வியூகங்களின்படி நடந்த இந்த ஊடறுப்புத் தாக்குதலில் 100க்கும் அதிகமான சிங்கள ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அதே நேரத்தில், பிரபாகரனின் சமகாலத் தலைவரான சொர்ணம் இந்தத் தாக்குதலில் இராணுவத்தினரால் கொல்லப்பட, புலிகளின் முயற்சி தோல்வியடைந்தது.\nபோர்க்களத்தைவிட்டு வெறியேற மறுத்த தலைவர்\nகளத்தில் இழப்புகள் சகஜமானதுதான் என்பதைப் புலிகள் அறிவார்கள். ஆனால், தங்களின் இலட்சியமான தமிழீழத் தாயகம் அமைவதற்கு எதை இழக்கவேண்டும் எதைக் காப்பாற்ற வேண்டும் என்பதிலும் அவர்கள் கவனமாக இருப்பார்கள். அதனால், மே 17-ந் தேதியன்று புலிகளின் மூத்த தளபதிகள் அனைவரும், தங்களுக்கு வழக்கமாகக் கட்டளையிடும் பிரபாகரனிடம், கோரிக்கை வடிவில் ஒரு கட்டளை பிறப்பித்தனர் என்கிறார்கள் தொடர்பில் உள்ள வட்டாரத்தினர்.\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் இங்கிருந்து வெளியேற வேண்டிய தருணம் இது. ஏணென்டால், சிங்கள ராணுவம் தனது பாரிய படைகளோடு நெருங்கி விட்டது. இது இந்தப் போரின் இறுதிக்கட்டம். இதிலிருந்து தலைவர் அவர்கள் மீண்டால்தான் அடுத்த கட்ட போராட்டத்தை முன்னெடுக்க முடியும். நம்முடைய இலட்சியமான தமிழீழத்தை வென்றெடுக்க முடியும் என்று தளபதிகள் சொன்னதை பிரபாகரன் ஏற்றுக் கொள்ளவில்லையாம். நமது மண்ணின் விடுதலைக்காகத்தான் நான் போராடுகிறேன். அதனால் கடைசிவரை இந்த மண்ணில்தான் இருப்பேன் என பிரபாகரன் உறுதியான குரலில் கூற, தளபதிகள் அவரிடம் நீண்ட நேரம் வாதாடியுள்ளனர். இந்த மண்ணில் உங்கட மகன் நின்று போராடட்டும். எங்கட தலைவராகிய நீங்கள் பாதுகாப்பான இடத்துக்குப் போயாக வேண்டும். அப்போதுதான் இந்தப் போராட்டம் எழுச்சியோடு தொடரும் என்று தங்களுடைய கோரிக்கைக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள்.\nதன்னுடைய இடைவெளிக்காக மகனை முன்நிறுத்திய தலைவர்\nதளபதிகளின் கோரிக்கையை யோசித்த பிரபாகரன், தனது மகன் சார்லஸ் அந்தோணியை ஈழமண்ணில் இருக்கச் செய்து போரை தொடர்ந்து நடத்தச் சொல்லிவிட்டு, தளபதிகள் கூறுவதுபோல, அங்கிருந்த��� பாதுகாப்பாக வெளியேற நீண்ட யோசனைக்குப்பின் சம்மதித்துள்ளார்.\nஇதையடுத்து, மே 17-ந் தேதி ஞாயிறன்று இந்தியாவின் ஆங்கில ஊடகங்களில் ஈழநிலவரம் குறித்து சிங்கள அரசு பரப்பிய தகவல்கள் திரும்பத் திரும்ப ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த நேரத்தில், புலிகள் ஒரு பெருந் தாக்குதல் திட்டத்திற்குத் தங்களைத் தயார்படுத்தியிருந்தனர் என்கிறது கள நிலவரம். மிகச் சரியாக வியூகம் வகுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட அந்தத் திட்டம் இதுதான் என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\n5000 கிலோ வெடிமருத்துகளை உடலில் கட்டிய 30க்கும் அதிகமான கரும்புலிவீரர்கள்\n5000 கிலோ வெடிமருந்துகளை தங்கள் உடலில் கட்டிக்கொண்டு 30-க்கும் அதிகமான கரும்புலிகள் ஊடறுப்புத் தாக்குதல் நடத்துவது என்ற திட் டத்தின்படி இருவரணி, மூவரணியாக கரும்புலிகள் பிரிந்து, முன்னேறி வந்த சிங்கள ராணுவத்தினர் மீது தற்கொலைத் தாக்குதலை நடத்தினர். விடுதலைப்புலிகளின் மற்ற படையணியினரும் சரமாரியாக சுட்டுக்கொண்டே ராணுவத்தை எதிர்த்து வீரச்சமர் புரிந்தனர்.\nதொடர்ந்து முன்னேற்றம் கண்டு வந்த சிங்கள ராணுவம் இதனை எதிர்பார்க்க வில்லை. தங்கள் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் தலைவரைப் பாது காப்பதற்கான ஊடறுப்புத் தாக்குதலில் ஈடுபட்ட புலிகளை ராணுவத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை. இருதரப்பிலும் கடும் சண்டை நடந்த அவ்வேளையில், வெடிமருந்துகளுடன் பாயும் புலிகளைக் கண்டு ராணுவம் சிதறியது. இந்தத் தருணத்தைப் பயன்படுத்தி, பிரபாகரனை அங்கிருந்து பாதுகாப்பாக கொண்டு சென்றனர் தளபதிகள்.\nசுரங்கப்பாதை வழியே சென்ற தலைவர் மற்றும் தளபதிகள்\nபுலிகளின் வசமிருந்த கடல்பகுதியில் போர்த்துகீசியர்கள் காலத்தில் கட்டப் பட்டிருந்த கோட்டை ஒன்று உண்டு. அந்தக் கோட்டைக்குள் பிரபாகரனை அழைத்துச் சென்றனர். அந்தக் கோட்டையின் கீழ்ப் பகுதியில் பழையகாலத்து சுரங்கப்பாதை உள்ளது. அந்த சுரங்கப்பாதை வழியாக பிரபாகரனை முள்ளிவாய்க்கால் கடற் பகுதிக்கு அழைத்துச்சென்றனர். அங்கே கடற்புலிகளின் படகு தயாராக இருந்தது. அதில் பிரபாகரனை ஏறச் செய்தனர்.\nஅதேவேளையில், வன்னிக்காட்டில் ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தியது. அப்போது, இன்னொரு தற்கொலைப் படையும் படையணியும் வீரம் செறிந்த தாக்குதலைத் தொட��்ந்தது. மீண்டும் ராணுவத்தினர் சிதற, அந்தத் தருணத்தில் பொட்டு அம்மான் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார். அப்போது திறம்படக் களமாடியவர் சார்லஸ் அந்தோணி. புலிகளின் தாக்குதலில் சிதறி ஓடுவதும், மீண்டும் ராணுவம் தாக்க வருவதுமாக வன்னிக் களம் அதிர்ந்து கொண்டிருந்த நிலையில், கடற்புலிகளின் தளபதியான சூசையை பாதுகாப்பாக வெளியே அனுப்பும் முயற்சி மேற்கொள்ளப் பட்டது.\nதன் குடும்பத்தின் மீது அதிகப் பாசம் கொண்டவர் சூசை. அவரது மனைவியும் 17 வயது மகளும் ராணுவத்தின் பிடியில் சிக்கி சில நாட்கள்தான் ஆகின்றன. மனதை கல்லாக்கிக்கொண்டு, இலட்சி யத்தின் அடுத்த கட்டத்தை அடைவதற்காக பாதுகாப்பாக வெளியேறினார் சூசை.\nஇரண்டாயிரத்திற்கும் அதிகமான இராணுவத்தை கொன்ற கரும்புலிவீரர்கள்\nபுலிகளின் அடுத்தடுத்து 23 கரும்பலித்தாக்குதல் சம்பவங்களால் இரண்டாயிரத்திற்கும் அதிகமான சிங்கள ராணுவத்தினர் செத்து விழுந்தனர். இந்தத் தாக்குதல்களை முன்னின்று நடத்திய பிரபாகரனின் மகன் சார்லஸ் அந்தோணி, சிங்கள ராணுவத்தின் தாக்குதலுக்குள்ளாகி களப்பலியானார். புலிகளின் கடைசிநேர அதிரடித் தாக்குதல், சிங்கள ராணுவத்தின் 58-வது டிவிஷனை நிலைகுலைய வைத்தது. புலிகள் அடிக்கத் தொடங்கிவிட்டார்கள் என்ற பயபீதியில் ராணுவத்தினர் சிதறி ஓடினர்.வன்னிக்காடு புகை மண்டலமானது. கடைசி இலக்கை நெருங்கிவிடலாம் என நினைத்த ராணுவத்தின் கண்களை கரும்புகை மறைத்து, முன்னேற் றத்தை முடக்கியது.\nஇதனால் பிரபாகரனையும் பொட்டு அம்மான், சூசை ஆகி யோரையும் பாதுகாப்பாக வெளியேற்றுவது சாத்திய மானது. அவர்கள் தனித்தனி படகில் ஒருவர் பின் ஒருவராகப் பயணித்தனர். கடற்புலிகள் பயன் படுத்தும் படகுகளின் வேகம் சிங்கள ராணுவத்தை மிரள வைக்கக்கூடியது. உதாரணத்திற்கு, ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்குச் செல்ல வேண்டுமென்றால் 12 நிமி டங்களில் அந்தப் படகின் மூலமாகச் சென்று விட லாம். மின்னல் பாய்ச்சலில் செல்லும் அத்தகைய படகுகளில் பிரபாகரனும் முக்கியத் தளபதிகளும் பயணித்து, இலங்கையி லிருந்து கிழக்குத் திசை நோக்கி 3 மணி நேரப்பயணத்தில் பாதுகாப்பான இடத்தை அடைந்துள்ளதாக கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.\nசிறீலங்கா கடற்படையின் கண்களில் மண்ணைத்துாவிய கடற்புலிகள்\nசிங்கள கடல் எல்லைக்குட்ப���்ட ராணுவக் கப்பல்களை ஏமாற்றி விட்டுச் செல்வது புலிகளுக்கு கைவந்த கலை. அதே நேரத்தில், சர்வதேச கடல் எல்லையில் இலங்கைக்காகத் தீவிரக் கண்காணிப்பை மேற்கொண்டிருக்கும் இந்தியக் கடற் படைக் கப்பல்களின் கண்ணில் மணலை அள்ளிக்கொட்ட முடியுமா என்ற தயக்கம் புலிகள் தரப்பிலேயே இருந் திருக்கிறது. ஆனால், இந்தியக் கடற்படைக்கு ஏற்கனவே உரிய உத்தரவுகள் இடப்பட்டிருந்தன. இலங்கையிலிருந்து வெளியேறும் படகுகளைப் பிடித்துக் கொடுப்பது நமது வேலையல்ல என்பதுதான் அந்த உத்தரவு. பலவித அழுதஇதங்களால் இந்த உத்தரவு இடப்பட்டிருந்தது. அதனால், அந்த மின்னல் வேகப்படகு சீறிச் சென்றபோது, மேலிடத்து உத்தரவுக்கேற்ப இந்தியக் கடற்படை தனது செயல்பாடுகள் எதையும் மேற்கொள்ளவில்லையாம்.\nஞாயிறன்று புலிகள் மேற்கொண்ட இந்த வெற்றிகரமான ஊடறுப்புத் தாக்குதலுக்குப் பிறகுதான், திங்கட்கிழமையன்று காலையில் கடைசி நிலப்பரப்பையும் பிடிப்பதற்கான கொடூரத்தாக்குதலை சிங்கள ராணுவம் மேற்கொண்டது. பீரங்கிகள், எறிகணைகள் ஆகியவற்றை அதிகளவில் பயன்படுத்தி தாக்குதலை நடத்தியபடியே முன்னேறிய ராணுவம், பிரபாகரன் தங்கியிருப்பதாகத் தங்களுக்கு தகவல் வந்த பகுதியில் சகட்டுமேனிக்குத் தாக்குதல் நடத்தி கரும்புகை மண்டல மாக்கியது. எஞ்சியிருந்த புலிகளையும் அப்பாவி மக்களையும் சிங்கள ராணுவத்தின் ஆயுதங்கள் உயிர் குடித்தன.\nஅந்தத் தாக்குதலின்போதுதான், குண்டு துளைக்காத கவசம் கொண்ட ஒரு ஆம்புலன்ஸ் வண்டியில் பிரபாகரனுடன் பொட்டு அம்மான், சூசை ஆகியோர் தப்பிக்க முயன்றதாகவும் அந்த வண்டிக்கு முன்னால் ஒரு வாகனத்தில் வந்த புலிகள், ராணுவத்தை நோக்கித் தாக்குதல் நடத்தியதாகவும், பதில் தாக்குதலாக ராக்கெட் லாஞ்சர்களை ராணுவம் ஏவியபோது, பிரபாகரனும் தளபதிகளும் சென்ற ஆம்புலன்ஸ் வண்டி தாக்கப்பட்டு மூவரும் கொல்லப் பட்டதாகவும் சிங்கள அரசு மீடியாக்களுக் குப் பரப்பியது. அதனை இந்தியாவின் ஆங்கில சேனல்கள் நொடிக்கொரு முறை பரப்பிக் கொண்டி ருந்தன.\nஞாயிறு இரவி லும் திங்கள் காலை யிலும் சிங்கள ராணுவம் நடத்திய கொடூரத் தாக்குதலில் புலிப்படையினர் பெரு மளவில் பலியாயினர். பிரபாகரன் உள்ளிட்ட அனைத்து தளபதி களின் கதையையும் முடித்துவிட்டோம் என சிங்கள அரசு கொக்கரித்துக் கொண்���ிருந்தது. புலிகளை முற்றிலும் ஒழித்துவிட்டதாக பிரணாப் முகர்ஜியைத் தொடர்புகொண்டு ராஜபக்சே தெரிவித்தார்.\nபிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என இந்திய வெளியுறவுத்துறையும் நம்பியது. இதனை அத்துறையின் செய்தி தொடர்பாளரே பிரஸ் மீட்டில் தெரிவித்தார்.\n“மொக்குச் சிங்களவங்கள் கோட்டைவிட்டுங்டாங்கள்” என தனது சகாக்களிடம் தெரிவித்த கருணா\nவன்னிக்காட்டில் சிதறிக் கிடந்த புலிகளின் உடல்களை ராணுவத்தினர் வரிசையாக அடுக்கி வைத்திருந் தனர். சில உடல்கள் கருகியிருந்தன. பிரபாகரன் உள் ளிட்ட புலிகளின் முக்கியத் தலைவர் களை அடையாளம் காண்பதற்காக கருணாவை கொழும்பிலிருந்து தனி ஹெலிகாப்டரில் அழைத்து வந்தது சிங்கள ராணுவம். புலிகளால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்தில் இருந்த கருணா, அவர் கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டார்கள் என்ற தகவலைக் கேட்டு, உற்சாகமாகத்தான் காட்டுப்பகுதிக்கு வந்தார். வரிசையாகக் கிடத்தி வைக்கப்பட்டிருந்த சடலங்களைப் பார்த்த அவருக்கு அதிர்ச்சி.\nசிங்கள ராணுவம் கொன்றதாகச் சொல்லப்பட்ட புலிகளின் தளபதிகளில் ஒருவரின் உடலைக்கூட கருணாவால் அங்கு பார்க்க முடியவில்லை. உதட்டைப் பிதுக்கிவிட்டுத் திரும்பிய கருணா, “மொக்குச் சிங்களவங்கள் கோட்டை விட்டுட்டாங்கள்’ எனத் தனது சகாக்களிடம் சொல்லி யிருக்கிறார்.\nதலைவர் பற்றி வாய் திறக்காத ஜனாதிபதி\nஇந்த நிலையில், செவ்வாயன்று காலையில் இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அதிபர் ராஜபக்சே, விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றி எதுவும் சொல்லாதது பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது. பகல் 12 மணியளவில், நந்திக்கடல் பகுதியில், தலையில் சுடப்பட்ட பிரபாகரனின் உடல் கிடந்ததாக சிங்கள ராணுவம் அறிவித்து, தான் எடுத்த சில க்ளிப்புகளை மீடியாக்களுக்குக் கொடுத்தது.\nபிரபாகரனின் தோற்றத்தை விட மெலிந்திருந்தது உடல். அவர் கையில் எப்போதும் கட்டியிருக்கும் வாட்ச் இல்லை. கழுத்தில் கயிறு அணிந்து பாக் கெட்டில் சய னைடு குப்பி வைத்தி ருப்பது வழக்கம். ஆனால், சிங்கள ராணுவம் காட்டிய படத்திலோ சயனைடு குப்பி இல்லை. ஐடென்ட்டி கார்டு காட்டப்பட்டது. இப்படி பல முரண்பாடுகளைக் கொண்ட க்ளிப்புகளைக் காட்டியதுடன், மதியம் கண்டு பிடிக்கப்பட்ட உடலை ஒரு சில மணிநேர���்தில் டி.என்.ஏ சோதனை மூலமாக உறுதிப்படுத்தி விட்டதாகவும் சிங்கள அரசு தம்பட்ட மடித்தது.\nகமலின் “தசாவதாரம்” திரைப்படம் ஞாபகத்திற்கு வருகிறது\nதண்ணீரில் கிடந்த உடல் எனச் சொல்லப்பட்ட நிலையில் கைகள் மட்டும் ஊறியிருக்க, முகம் நன்கு ஷேவ் செய்யப்பட்ட நிலையில் மொழுமொழுவென இளவயது பிரபாகரன் போல் இருந்தது. இது எப்படி சாத்தியம் என்பதை தசாவதாரம் படத்தில் மாஸ்க் அணிந்த கமலை பத்து கெட்டப்புகளில் பார்த்த தொழில்நுட்பம் அறிந்தவர்களால் விளக்க முடியும் என்கிறார்கள் தடயவியல் துறையினர்.\nசிங்கள அரசின் பிரச்சாரத்தை ஊடகங்கள் திரும்பத் திரும்ப ஒளிபரப்பிக் கொண்டிருந்த வேளையில், நக்கீரனின் தொடர்ச்சியான முயற்சிகளின் மூலம் கிடைத்திருக்கும் உறுதி யான தகவல், உலகத் தமிழர்களின் நேசத்திற்குரிய விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்பதுதான். பிரபாகரனின் மனைவி, மகள், இரண்டாவது மகன் ஆகியோர் பாதுகாப்பாக வெளிநாட்டில் உள்ளனர்.\nதன்னுடைய பாதுகாப்பு ஏற்பாடுகளை சரிவர ஏற்படுத்திக்கொண்டபிறகு , பிரபாகரனே ஊடகத்தில் தோன்றி உரையாற்றுவார். அதுவரை சிங்கள ராணுவம் தனது தரப்புச் செய்திகளை பரப்பிக்கொண்டிருக்கும். பிரபாகரன் ஊடகங் களில் உரையாற்றும்போது சிங்கள அரசின் மாஸ்க் முகம் அம்பலத்திற்கு வரும் என்கி றார்கள் மிகமிக முக்கியமானவர்கள். இச் செய்தி ஆயிரம் மடங்கு நம்பகத்தன்மை வாய்ந்தது என்பதை வாசகர்களிடம் உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mentamil.com/ta/taxonomy/term/9803", "date_download": "2019-05-26T01:03:47Z", "digest": "sha1:W4YURM7RJE2XWZOQ3LSRQHGUWE7KW3R5", "length": 8183, "nlines": 100, "source_domain": "mentamil.com", "title": "#tamilnadu politics | Mentamil", "raw_content": "\nஇது ஒரு மென்மையான தமிழ் ஓவியத்தின் படைப்பிலக்கணம்\nபதவியை ராஜினாமா செய்ய பிரிட்டன் பிரதமர் தெரசா மே முடிவு\nஇருவேறு மசூதி குண்டுவெடிப்புகளில் மதபோதகர் உட்பட இருவர் உயிரிழப்பு\nஉலகக் கோப்பை கிரிக்கெட்: நாளை பயிற்சி ஆட்டத்தில் நியூஸிலாந்தை எதிர்கொள்கிறது இந்தியா\nதேசிய அளவில் அதிக இடங்களை வென்று மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்த திமுக \nஐசிசி உலகக்கோப்பை 2019: விராட் கோலியின் தனிச்சிறப்பு\nஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி மே 30 ஆம் தேதி பதவியேற்பு\nபாஜகவின் இமாலய வெற்றி - ம���டி 2.0\nமீண்டும் ஆட்சி அமைக்கிறார் பிரதமர் மோடி - குவியும் வாழ்த்து\nதமிழகத்தில் பாஜக கால்பதிக்க முடியாதது ஏன்\nகன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணன் பின்னடைவு\nதேசிய அளவில் அதிக இடங்களை வென்று மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்த திமுக \nபாஜகவின் இமாலய வெற்றி - மோடி 2.0\nமீண்டும் ஆட்சி அமைக்கிறார் பிரதமர் மோடி - குவியும் வாழ்த்து\nதமிழகத்தில் பாஜக கால்பதிக்க முடியாதது ஏன்\nகன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணன் பின்னடைவு\n2019 மக்களவை தேர்தல் முடிவுகள் - கரூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி முன்னிலை\nதமிழக இடைத்தேர்தல் முடிவுகள்: ஆட்சியை தக்க வைக்குமா அதிமுக\nகோவை பாராளுமன்ற தொகுதியிலும் பாஜக பின்னடைவு\nமீண்டும் ஆட்சியமைப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 5.30 மணிக்கு முக்கிய ஆலோசனை\nநரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி வாழ்த்து கடிதம்\nபிரதமர் நரேந்திர மோடிக்கு ரஜினி வாழ்த்து\nகள்ளக்குறிச்சி தொகுதியில் விஜயகாந்த் மைத்துனர் எல்.கே. சுதீஷ் பெரும் பின்னடைவு\nதூத்துக்குடி தொகுதியில் 87 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை தொடர்ந்து பின்னடைவு\nதருமபுரி தொகுதியில் பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் பின்னடைவு\nவரலாற்றில் முதன்முறையாக 40,000 புள்ளிகளை தொட்ட சென்செக்ஸ்\nதேசிய அளவில் அதிக இடங்களில் முன்னிலை பெற்ற கட்சிகளில் திமுக\n22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள்: அதிமுக திமுக முறையே 11 தொகுதிகளில் முன்னிலை\nமக்களவை தேர்தல் முடிவுகள்: தமிழகத்தில் திமுக முன்னிலை\nபதவியை ராஜினாமா செய்ய பிரிட்டன் பிரதமர் தெரசா மே முடிவு\nஇருவேறு மசூதி குண்டுவெடிப்புகளில் மதபோதகர் உட்பட இருவர் உயிரிழப்பு\nஉலகக் கோப்பை கிரிக்கெட்: நாளை பயிற்சி ஆட்டத்தில் நியூஸிலாந்தை எதிர்கொள்கிறது இந்தியா\nதேசிய அளவில் அதிக இடங்களை வென்று மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்த திமுக \nஐசிசி உலகக்கோப்பை 2019: விராட் கோலியின் தனிச்சிறப்பு\nஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி மே 30 ஆம் தேதி பதவியேற்பு\nபாஜகவின் இமாலய வெற்றி - மோடி 2.0\nமீண்டும் ஆட்சி அமைக்கிறார் பிரதமர் மோடி - குவியும் வாழ்த்து\nதமிழகத்தில் பாஜக கால்பதிக்க முடியாதது ஏன்\nகன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணன�� பின்னடைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othertech/03/203409?ref=section-feed", "date_download": "2019-05-26T02:01:52Z", "digest": "sha1:GFC4USEPM2LCJXLNOXMJDPL6QJFWNAJ3", "length": 6989, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "Apple Pay, Google Pay தொடர்பில் பிரித்தானிய மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nApple Pay, Google Pay தொடர்பில் பிரித்தானிய மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nஆப்பிள் நிறுவனம் மற்றும் கூகுள் நிறுவனம் என்பன தமது பயனர்கள் இலகுவான முறையில் தமது நிறுவனங்களின் உற்பத்திகளை விலைகொடுத்து வாங்குவதற்கும், தனிப்பட்ட பணப்பரிமாற்றங்களை மேற்கொள்வதற்குமான வசதிகளை ஆரம்பித்துள்ளன.\nஉலக அளவில் குறிப்பிட்ட சில நாடுகளிலேயே Apple Pay, Google Pay எனும் இந்த இரு வசதிகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.\nஇப்படியிருக்கையில் பிரித்தானிய அரசு முதன் முறையாக இச் சேவையினை அங்கீகரிக்க ஆரம்பித்துள்ளது.\nஎனினும் முதற்கட்டமாக குறிப்பிட்ட சில வகை சேவைகளுக்கு மாத்திரமே Apple Pay, Google Pay என்பவற்றினை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த அனுமதி முறையாக பயன்படுத்தப்படும் பட்சத்தில் ஏனைய பல சேவைகளுக்கும் விஸ்தரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nமேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-26T01:52:36Z", "digest": "sha1:67R23XRVLN7ROT7ZR2OK4JKSNW5XFW6K", "length": 10056, "nlines": 148, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிளிநொச்சி மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபரப்பளவு (நீர் %) 2617 (8%)\nகிளிநொச்சி மாவட்டம் இலங்கையின் வட மாகாணத்தின் 5 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் தல���நகரம் கிளிநொச்சி நகரமாகும். இது தேர்தல் நோக்கங்களுக்காக யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இலங்கை பாராளுமன்றத்தில் 1 ஆசனத்தைக் கொண்டுள்ளது. நிர்வாகத்துக்காக 03 வட்டச்செயளாலர் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டில் படி சுமார் இரண்டு இலட்சம் மக்கள் இம்மாவடத்தில் இருந்தனர் [1] .\nகிளிநொச்சி மாவட்டமானது நிருவாக வேலைகளுக்காக 4 பிரதேச செயலாளர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது 95 கிராம அலுவலர் பிரிவுகளாகப் பிரிக்கப்படுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள மக்கள் அனைவரும் 2009 ஆண்டு பெப்ரவரியில் முழுமையாக மாவட்டத்தை விட்டு இடம்பெயர்ந்திருந்தனர். பின்னர் 2009 ஒக்டோபர் மாதம் தொடக்கம் மீண்டும் படிப்படியாக மீள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.\n2007 ஆம் ஆண்டு சனத்தொகை[1]\nகண்டாவளை கண்டாவளை 16 209.70 58,286\nகரைச்சி கிளிநொச்சி 42 410.96 100,700\nபச்சிலைப்பள்ளி பச்சிலைப்பள்ளி 18 167.70 7,602\nபூநகரி பூநகரி 19 448.75 29,224\n↑ 1.0 1.1 பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; 2007population என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\nமாகாணங்கள் மேல் மாகாணம் | மத்திய மாகாணம் | தென் மாகாணம் | வட மாகாணம் | கிழக்கு மாகாணம் | வடமேல் மாகாணம் | வடமத்திய மாகாணம் | ஊவா மாகாணம் | சபரகமுவா மாகாணம்\nமாவட்டங்கள் கொழும்பு | கம்பகா | களுத்துறை | கண்டி | மாத்தளை | நுவரெலியா | காலி | மாத்தறை | அம்பாந்தோட்டை | யாழ்ப்பாணம் | மன்னார் | வவுனியா | முல்லைத்தீவு | கிளிநொச்சி | மட்டக்களப்பு | அம்பாறை | திருகோணமலை | குருநாகல் | புத்தளம் | அனுராதபுரம் | பொலன்னறுவை | பதுளை | மொனராகலை | இரத்தினபுரி | கேகாலை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 08:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/heavy-rain-in-many-parts-of-tamilnadu-with-a-heavy-storm-347684.html", "date_download": "2019-05-26T00:58:05Z", "digest": "sha1:NHH2GQSLS4REXE3NU5PZLJU74PTCYBO4", "length": 17329, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை.. சென்னைக்கு மிக அருகில் சூறாவளியுடன் கூடிய மழை! | Heavy rain in Many parts of Tamilnadu with a heavy storm - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்���ிக் செய்யவும்.\nஅரிமா போல டெல்லி செல்லும் திருமா\n6 min ago லோக்சபா தேர்தலில் வரலாற்று சாதனை படைத்த பெண்கள்.. மக்களவைக்கு செல்லும் 78 பெண் எம்.பி-க்கள்\n11 min ago தயாளுஅம்மாளிடம் ஆசி.. மெரினாவில் பேரணி.. நினைவிடங்களில் மரியாதை.. படு ஸ்பீடில் ஸ்டாலின்\n14 min ago சுமலதாவுக்காக உள்ளடி வேலை பார்த்த காங்கிரஸ் தலைவர்கள்.. குமாரசாமி மகன் தோற்றது இப்படித்தான்\n20 min ago ஆரம்பித்தது அட்டூழியம்.. மாட்டிறைச்சி வைத்திருந்ததாக முஸ்லீம் இளைஞர்கள் மீது தாக்குதல்.. ம.பி.யில்\nAutomobiles இந்தியாவிற்கே பாடம் எடுத்த தமிழக அரசின் உத்தரவு இதுதான்... அமல்படுத்த போட்டி போடும் மற்ற மாநிலங்கள்\nMovies சிம்புவுக்கு கல்யாணம் முடிவாயிடிச்சு.... ஆகஸ்டில் டும்டும்டும்... பொண்ணு யாருன்னு தெரியுமா\nLifestyle மனைவியின் பிறப்புறுப்பில் பைக் கைப்பிடியை சொருகிய கணவன்... அப்புறம் என்னாச்சு\nTechnology மூன்று கேமராக்களுடன் விவோ இசெட்5எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nSports 17 வருஷம் ஆச்சு.. இவங்க 2 பேரை இப்ப பார்த்தாலும் பயந்து வருது.. இங்கிலாந்து வீரர் புலம்பல்\nFinance ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்தியது இந்தியா- பெட்ரோல் டீசல் விலை உயருமா\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nTravel சாத்தால் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை.. சென்னைக்கு மிக அருகில் சூறாவளியுடன் கூடிய மழை\nதமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை\nசென்னை: தமிழகத்தில் இன்று காலையில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.\nதமிழகத்தில் தற்போது கோடை மழை பெய்து வருகிறது. மிகவும் மோசமான வெயில் அடித்து வந்த நிலையில் மக்களை குளிர்விக்கும் வகையில் கடந்த இரண்டு நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.\nஉள்கர்நாடகா முதல் குமரி வரை காற்றழுத்த தாழ்வு நிலை நிலவி வருகிறது. இது தற்போது வலுவடைந்துள்ளது.\nசிறுவன் ஜீவசமாதி.. சாமியார், உதவியாளர் அதிரடி கைது.. பிரேத பரிசோதனைக்கு கலெக்டர் உத்தரவு\nஉள்கர்நாடகா முதல் குமரி வரை நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலைதான் இந்த மழைக்கு காரணம். அதேபோல் வெப்பச்சலனமும் ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தை நோக்கி வலுவான காற்று வீசி வருகிறது. இந்த காற்று தமிழகத���தில் கோடை மழையை உருவாக்கி உள்ளது.\nஇதனால் தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில்தான் மிகுந்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. ஈக்காடு, காக்களூர் உள்ளிட்ட கிராமங்களில் சூறாவளியுடன் பலத்த மழை பெய்து வருகிறது. மழையால் இந்த பகுதிகளில் மொத்தமாக மின்சாரம் நிறுத்தப்பட்டு உள்ளது.\nஇந்த நிலையில் சென்னைக்கு மிக அருகே வரை மழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல இடங்களில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம் சென்னை எல்லையிலும் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. ஆனால் சென்னையில் மழை பெய்யவில்லை.\nஇதேபோல் இன்று மாலைக்கு மேல் திருவாரூர், நாகை, கடலூர் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. டெல்டா மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. ஆனால் சென்னையில்வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.\nஅதேபோல் தற்போது சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. சேலத்தில் கடந்த ஒரு வாரமாகவே விட்டு விட்டு மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. காலையில் இருந்து அங்கு பெத்தநாயக்கன் பாளையம், சிங்கிபுரம், பேலூர் ஆகிய இடங்களில் மழை பெய்து வருகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னை சென்ட்ரல் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nதயாளுஅம்மாளிடம் ஆசி.. மெரினாவில் பேரணி.. நினைவிடங்களில் மரியாதை.. படு ஸ்பீடில் ஸ்டாலின்\nகாவிரி - கோதாவரி இணைப்பால் தண்ணீர் கிடைக்கும்.. தாமரை மலர்ந்தே தீரும்.. அழகிரிக்கு தமிழிசை பதில்\nரஜினிகாந்த், விஜய் அரசியலுக்கு வரலாமா\nகாங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டது சறுக்கல்தான் வீழ்ச்சியல்ல.. சொல்கிறார் கேஎஸ் அழகிரி\nஅடித்து நொறுக்கப்பட்ட அமமுக.. தினகரனை மக்கள் கைவிட்ட பின்னணி இதுதான்\nபோட்டியிட்ட மொத்த இடத்திலும் வெளுத்தெடுத்த திமுக.. அதிர்ந்து தரைமட்டமான அதிமுக\nமாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை.. தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு எச்சரிக்கை\nநள்ளிரவில் விம்மி விம்மி அழுத தமிழிசை... என்ன காரணம்னு பாருங்க மக்களே\nசென்னையில் இன்று திமுக எம்பிக்கள் கூட்டம்.. அண்ணா அறிவாலயத்திற்கு விரையும் நிர்வாக���கள்\nதிண்டுக்கல் சீனிவாசன் மட்டும் பேசாம இருந்திருந்தா இது நடந்திருக்குமா\nஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பிக்கள் கூட்டம்.. இன்று மாலை நடக்கிறது\nஇந்தமண் தந்தை பெரியாரின் பேருழைப்பால் பக்குவப்பட்ட சமூகநீதி மண்.. பாஜக கூட்டணியை சாடிய திருமா\nஆஹா... ஹெச்.ராஜா கெத்து... தமிழிசையை விட கூடுதல் வாக்குகளை வாங்கினார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/06/08035410/Modi-meets-Chinese-President-Xi-Jinping.vpf", "date_download": "2019-05-26T01:49:56Z", "digest": "sha1:DBRSF253L44I4IXLR2JJ5AAU6VE446LE", "length": 11412, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Modi meets Chinese President Xi Jinping || ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு:சீன அதிபர் ஜின்பிங்கை மோடி நாளை சந்தித்து பேசுகிறார்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு:சீன அதிபர் ஜின்பிங்கை மோடி நாளை சந்தித்து பேசுகிறார் + \"||\" + Modi meets Chinese President Xi Jinping\nஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு:சீன அதிபர் ஜின்பிங்கை மோடி நாளை சந்தித்து பேசுகிறார்\nஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்ள சீனா செல்லும் பிரதமர் மோடி, நாளை அந்த நாட்டின் அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேசுகிறார்.\nஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகள் அமைப்பில் சீனா, ரஷியா, கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் இடம் பெற்று உள்ளன. இந்தியாவும், பாகிஸ்தானும் கடந்த ஆண்டுதான் இந்த அமைப்பில் உறுப்பினர்களாக சேர்ந்தன.\nஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 18-வது மாநாடு சீனாவின் ஷான்டோங் மாகாணத்தில் உள்ள கிங்தாவோ நகரில் நாளை (சனிக்கிழமை) தொடங்கி 2 நாட்கள் நடைபெறுகிறது. சீன அதிபர் ஜின்பிங் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.\nஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இடம் பெற்றுள்ள நாடுகள் ஒருங்கிணைந்து செயல்படுவது, இந்த பிராந்தியத்தில் அமைதியை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது.\nமாநாட்டில் கலந்து கொள்ளும் தலைவர்களுக்கு நாளை மாலை ஜின்பிங் விருந்து அளிக்கிறார். இதில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.\nமேலும் நாளை அவர் ஜின்பிங்கை தனியாக சந்தித்து பேசுகிறார்.\nசீனாவில் உள்ள வூஹன் நகரில் கடந்த ஏப்ரல் மாதம் மோடியும், ஜின்பிங்கும் சாதாரண முறையில் சந்தித்து இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து பேசினார்கள். அதன்பிறகு இப்போது அவர்கள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்கள்.\nமாநாட்டில் கலந்து கொள்ள வரும் பிற நாடுகளின் தலைவர்களை மோடி சந்தித்து பேச இருக்கிறார்.\nமேற்கண்ட தகவல்களை வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் நேற்று டெல்லியில் நிருபர்களிடம் தெரிவித்தார்.\nஆனால் பாகிஸ்தான் ஜனாதிபதி மம்னூன் உசைனை பிரதமர் மோடி சந்தித்து பேசுவாரா என்பது பற்றி தகவல் எதுவும் வெளியாகவில்லை.\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n1. கேசிஆர் ‘ஓவர் கான்பிடன்ஸ்’... காலூன்றிய பா.ஜனதா...\n2. மோடியின் அலையை தடுக்க தவறிய மம்தா... வாக்கு வங்கியிலும் பா.ஜனதா ஆதிக்கம்\n3. அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்று சாதனை படைத்த பா.ஜனதா வேட்பாளர்\n4. நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் மீண்டும் எதிர்க்கட்சி தலைவர் பதவியை இழக்கலாம்...\n5. உ.பி.யில் மோடி அலையில் சிக்கி சின்னாப்பின்னமான ‘மகா கூட்டணி’...\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2261597", "date_download": "2019-05-26T02:29:20Z", "digest": "sha1:WFWWDCLF4YP7N3QOXXNN5LRGYEYMQBAP", "length": 22754, "nlines": 295, "source_domain": "www.dinamalar.com", "title": "ராகுல் விளக்கம் ஏற்பு இல்லை: பாய்ந்தது நோட்டீஸ்| Dinamalar", "raw_content": "\nதேர்தல் முடிவு: ஜனாதிபதி நிம்மதி\nசிறையில் கலவரம்: 29 கைதிகள் பலி\nமலேசிய விமானத்தில் கோளாறு : அவசரமாக தரையிறக்கம்\nபதுக்கிய 2000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் புழக்கம் 1\nமினிலாரி மீது லாரிகள் மோதி 4 பேர் பலி\nமே 26: பெட்ரோல் ரூ.74.39; டீசல் ரூ.70.45\nகமல் கட்சிக்கு 3வது இடம் 7\nராஜ���யசபாவில் தே.ஜ கூட்டணிக்கு பெரும்பான்மை 5\nஇலங்கையில் பயங்கரவாதிகள் வங்கி கணக்கு முடக்கம்\nஒடிசாவில் சுடப்பட்ட காங்., வேட்பாளர் உயிரிழப்பு\nராகுல் விளக்கம் ஏற்பு இல்லை: பாய்ந்தது நோட்டீஸ்\nஸ்டாலின் கனவை தகர்த்த தமிழர்கள் 135\nரயில்வே ஏஜென்டானால் ரூ.80 ஆயிரம் சம்பாதிக்கலாம் 15\nபயனற்றுப் போகும் தமிழக மக்களின் 'தீர்ப்பு' 119\nசிவன் கோயில் சொத்து: கூவி கூவி விற்பனை 115\nஜெ., பாணியில் அதிரடிக்கு தயாராகும் ஸ்டாலின் 102\nஸ்டாலின் கனவை தகர்த்த தமிழர்கள் 135\nநாடு முழுவதும் பா.ஜ., அமோக வெற்றி; மீண்டும் ... 128\nஸ்டாலின் யுக்திக்கு கிடைத்த வெற்றியா\nபுதுடில்லி: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு பற்றி பொய் சொன்னதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் மீது பா.ஜ., சார்பில் வழக்கு தொடரப்பட்டது. கோர்ட்டுக்கு ராகுல் சொன்ன பதிலில் திருப்தியில்லை எனக்கூறிய சுப்ரீம் கோர்ட். அவருக்கு மீண்டும் கிரிமினல் அவமதிப்பு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு உள்ளது. வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்ற ராகுலின் கோரிக்கையையும் ஏற்க மறுத்துவிட்டது.\nரபேல் போர் ஒப்பந்தம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது. இந்த வழக்கில் பத்திரிகைகளில் வெளியான செய்திகளில் குறிப்பிட்டிருந்த சில ஆவணங்கள் ஆதாரங்களாக தாக்கல் செய்யப்பட்டன.\nஇந்த ஆவணங்களை விசாரணைக்கு ஏற்பதாக சுப்ரீம் கோர்ட் கூறியது. அப்போது, இது குறித்து, காங்., தலைவர், ராகுல் கூறுகையில், தன்னை நாட்டின் காவல்காரனாக கூறிக்கொள்ளும், பிரதமர் மோடி, ஒரு திருடன் என்பதை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்துள்ளது எனக்கூறியிருந்தார்.\nகோர்ட் கூறாததை பொய்யாக மாற்றிக்கூறி, கோர்ட் அவமதிப்பு செய்துள்ளதாக, பா.ஜ., பெண் எம்.பி., மீனாட்சி லேகி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இது குறித்து பதில் அளிக்க ராகுலுக்கு, தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது. தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ள நிலையில், இந்த கருத்து தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதை எதிர்தரப்பு தவறுதலாக பயன்படுத்துகிறது.\nநீதிமன்றத்துக்கு, களங்கம் ஏற்படுத்தும் வகையில், இந்தக் கருத்தை தெரிவிக்கவில்லை. இந்தக் கருத்தை கூறியதற்காக, வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். அதே நேரத்தில், ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான, தீர்ப்பு வெளியானபோது, தங்கள் மீது தவறு ஏதுமில்லை என, உச்சநீதிமன்றம் சான்று அளித்துள்ளது என, பா.ஜ.,வும், மத்திய அரசும் கூறின. இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.\nஇந்த வழக்கு இன்று மீண்டும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கண்ணா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. ராகுல் சார்பில் காங்கிரஸ் கட்சியின் அபிஷேக் சிங்வியும், மீனாட்சி லேகி சார்பில் முகுல் ரோகத்ஹியும் ஆஜரானார்கள்.அப்போது, தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, ராகுலின் மன்னிப்பை ஏற்க மறுத்ததுடன், விளக்கம் அளிக்க வேண்டும் என மீண்டும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. இந்த வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்ற ராகுலின் கோரிக்கையை ஏற்க மறுத்து விசாரணையை ஏப்.,30க்கு ஒத்தி வைத்தனர்.\nRelated Tags ராகுல் சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்\nவாகனங்களில் கட்சி கொடி கட்ட அனுமதி இல்லை(4)\nகுஜராத் அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு(1)\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஅவன் பேச்சு அவனுக்கே புரிவதில்லை.\nஒரே கேள்வியை கொஞ்சம் மாத்தி கேட்ட பதில் சொல்ல தெரியாத மனப்பாட முட்டாள்...\nஇந்த சல சலப்புக்கு ராகுல் காந்தி ஒன்றும் அஞ்ச மாட்டார் . நீதி துறை முழுவதும் காங்கிரஸ் வசம் . அதனால் தான் காங்கிரெஸ்க்காரர்கள் சம்பந்தப்பட்ட எந்த வழக்கும் ஒரு முடிவுக்கு ஒரு நாளும் வராது . அவர்கள் விரும்பும் வரையில் ஜாமீன் மற்றும் பெயில் வழங்கப்படும் . பி ஜெ பி சம்பந்தப்பட்ட வழுக்குகள் மட்டும் அவசரமாக விசாரணைக்கு ஏற்கப்பட்டு தீர்ப்பும் வழங்கப்படும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவாகனங்களில் கட்சி கொடி கட்ட அனுமதி இல்லை\nகுஜராத் அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2014/jan/18/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF-816110.html", "date_download": "2019-05-26T02:01:20Z", "digest": "sha1:JPMNN7SBMERWMPDDPQL6YRPPYOWDJW73", "length": 15657, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "உணர்வுப்பூர்வமான கலை மொழியாக்கம் - Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை\nBy dn | Published on : 18th January 2014 02:47 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி ���ற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதமிழின் மிக முக்கியமான மொழிபெயர்ப்பாளர் எம்.ஏ.சுசீலா. உலகப் பேரிலக்கியமான ஃபியோதர் தஸ்தயேவஸ்கியின் \"குற்றமும் தண்டனையும்', \"அசடன்' ஆகிய இரண்டு நாவல்களைத் தமிழாக்கம் செய்தவர். \"கீழுலகின் குறிப்புகள்' நாவலையும் தற்போது தமிழாக்கம் செய்து வருகிறார். அவரிடம் பேசினோம்:\nநல்ல மொழிபெயர்ப்பின் இலக்கணம் என்ன\nமூலத்தைச் சிதைக்காமல் கொடுப்பதாகும். அது ஒரு மொழிபெயர்ப்பு என்ற உணர்வு படிப்பவருக்கு ஏற்படக்கூடாது. கதாபாத்திரங்களின் பெயர்கள், இடங்களைப் பற்றிய வர்ணனைகள் வேறுபாடாக இருக்கலாம். ஆனால் மனித உணர்வுகளைச் சரியாக தமிழ் மொழிக்குக் கடத்திவிட்டாலே போதும். அது அந்நிய மொழி படைப்பு என்ற உணர்வு தோன்றாது. உலகம் முழுவதும் மனித உணர்வுகள் என்பவை பொதுவானவைதான். எனவே மூலத்தில் உள்ள உயிரோட்டத்தை, உணர்ச்சிக் கொந்தளிப்பை, அதன் தரிசனத்தை அப்படியே தக்க வைப்பதே சரியான மொழிபெயர்ப்பாகும்.\nஒரு படைப்பை மொழியாக்கம் செய்வதன் வழியாக மொழிபெயர்ப்பாளர் அடைவது என்ன\nமுதலில் நான் ஒரு சிறுகதை எழுத்தாளராகவே இலக்கியப் பணியைத் தொடங்கினேன். 80-க்கும் மேற்பட்ட கதைகள் பத்திரிகைகளில் வெளிவந்தன. 2008-ஆம் ஆண்டு தான் \"குற்றமும் தண்டனையும்' நாவலை மொழிபெயர்த்தேன். அதற்குப் பிறகு \"அசடன்' மொழிபெயர்த்தேன். முதல் முயற்சியாக \"குற்றமும் தண்டனையும்' நாவலை மொழிபெயர்த்தபோது, என்னுடைய சொந்த படைப்புத்திறனை இழந்துவிடுவேனோ என்ற அச்சம் இருந்தது. ஆனால் மொழிபெயர்த்து முடித்த பிறகுதான் எனது மொழியைக் கூர்மைப்படுத்த அது உதவியிருக்கிறது என்று புரிந்தது. மொழிபெயர்ப்புக்காக திரும்பத்திரும்ப அந்நாவலைப் படிக்கும்போது, தஸ்தயேவஸ்கி சொல்லும் விஷயத்துக்குப் பக்கத்தில் போக முடிந்தது. அதனால் சொந்தமாக வேறு படைப்பு எழுதும்போது என்னுடைய பார்வை விசாலப்பட்டது. மொழியாக்கத்துக்குப் பொருத்தமாக வேறுவேறு சொல்லைத் தேட வேண்டியிருந்தது. தமிழில் சொற்களுக்குப் பஞ்சமே இல்லை. அதனால் ஒரே சொல்லைப் பயன்படுத்தாமல் வெவ்வேறு சொற்களை பயன்படுத்தும்போது, என்னுடைய மொழியும் வளப்படுகிறது என்பதை உணர்ந்துகொண்டேன்.\nஒரு படைப்பின் வேர்களை மொழியாக்கத்தின் மூலம் தொட்டுவிட முடியும் என்று கருதுகிறீர்களா\nபடைப்பின் வேர்களைத் தொடுவதற்கு முயற்சிகள் செய்கிறோம் என்றுதான் சொல்ல வேண்டும். சொந்த படைப்பை எழுதினாலும்கூட, அது ஒரு சில மனங்களையே தொடுகிறது. ஒத்த அலைவரிசை இல்லாத மனங்களைத் தொடுவதே இல்லை. அது எல்லாவற்றுக்கும் பொருந்தும் என்றே கருதுகிறேன்.\nகலாசாரம், பண்பாட்டு ரீதியாக ஒரு படைப்பு வேறுபட்டிருக்கிறது என்பதற்காகவும், நீடித்த விவரணை என்பதற்காகவும் ஒரு மொழிபெயர்ப்பாளன் அந்தப் படைப்பைச் சுருக்கலாமா\nசுருக்கக் கூடாது. முன்பு அப்படிச் செய்துகொண்டிருந்தனர். அசடன், கரம்úஸாவ் சகோதரர்கள்கூட அப்படி தமிழில் வந்துள்ளது. சுருக்குவதால் நிச்சயம் ஜீவன் இல்லாமல் போய்விடும். ஒரு நாவலின் பல்வேறு பரிமாணங்களை தஸ்தயேவஸ்கி விஸ்தீரணம் செய்ய விரும்புகிறார். அந்த விஸ்தீரணத்தைக் குறைப்பதற்கு மொழிபெயர்ப்பாளருக்கு எந்த உரிமையும் இல்லை. சில பதிப்பகங்கள் கேட்பதாலும், சின்ன புத்தகமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் அப்படிச் செய்கின்றனர்.\nஅயல் மொழியில் இருந்து தமிழாக்கம் செய்யப்படும் அளவு, தமிழ்ப் படைப்பாளிகளின் நூல்கள் பிறமொழிகளில் மொழியாக்கம் செய்யப்படாதது, ஏன்\nஅதற்கான முயற்சி எடுக்காதது காரணமாக இருக்கலாம். வேறு மொழிக்குப் படைப்பைக் கொண்டு செல்வதற்கான ஆற்றலைப் படைப்பாளிகள் வளர்த்துக் கொள்ள வேண்டிய நிலையில் இருப்பதாக இருக்கலாம். கல்கத்தா கிருஷ்ணமூர்த்தி நிறைய தமிழ் படைப்புகளை வங்காள மொழிக்குக் கொண்டு சென்றார். இதற்கு பன்மொழி ஆளுமை தேவையாக இருக்கிறது. அதனால் படைப்பாளிகளோ அல்லது மொழிபெயர்ப்பு செய்பவர்களோ அந்த ஆளுமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். வேறு மொழி தெரிந்தவர்களுக்கு படைப்பு ஊக்க மனநிலை இருக்க வேண்டும். மொழியாக்கம் செய்வதும் ஒரு படைப்புப் பணிதான். இந்த மனநிலை உள்ளவர்கள் குறைவாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.\n\"குற்றமும் தண்டனையும்', \"அசடன்' இதில் எதன் மொழியாக்கம் சிரமமாக இருந்தது\nஅசடனோடு ஒப்பிடும்போது, குற்றமும் தண்டனையும் சிறியதுதான். இது நேர்ப்போக்கில் போகும் கதை. குற்றம் செய்துவிட்டு, அது தொடர்பாக ஒருவனுக்கு ஏற்படும் உளவியல் சிக்கலைச் சொல்லும் கதை. அதை 8 மாதத்தில் மொழிபெயர்த்துவிட்டேன். ஆனால் அசடன் கிட்டத்தட்ட ஒன்றரை வருஷம் எடுத்தத��. அது திருகலான படைப்பு. நிறைய பாத்திரங்கள். மனச்சிக்கல்கள். நிறைய பிரெஞ்சு சொற்றொடர்கள் இருந்தன. அதனால் நிறைய பணியாற்ற வேண்டியது இருந்தது. ஆனால் குற்றமும் தண்டனையுமுக்குத்தான் நிறைய வரவேற்பு இருக்கும் என்று நினைத்தேன். வாசகர் மத்தியில் அதற்கு நிறைய வரவேற்பு இருந்தாலும், அசடனே என்னை விருதுகள் பெறும் வரை அழைத்துச் சென்றது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nபாஜக முன்னிலை தொண்டர்கள் கொண்டாட்டம்\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nகேம் ஓவர் படத்தின் டீஸர்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/resolution", "date_download": "2019-05-26T00:53:18Z", "digest": "sha1:U7CSKYQ5MUHCUITM2YXBOVHG3QB7XNBE", "length": 4020, "nlines": 81, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்வதில் உறுதியாக உள்ளோம்: முதல்வர்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்வதில் உறுதியாக உள்ளோம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nபுல்வாமா தாக்குதலை நடத்திய ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவருக்கு ஆதரவாக சீனா முடிவு\nபுல்வாமா தாக்குதலை நடத்திய ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவருக்கு ஆதரவாக சீனா எடுத்துள்ள முடிவு இந்தியாவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/56055", "date_download": "2019-05-26T01:29:20Z", "digest": "sha1:GXBGSCX3CJPBI3FULL7QD6QRVGFAILOX", "length": 9608, "nlines": 98, "source_domain": "www.jeyamohan.in", "title": "வண்ணக்கடல் ஓவியம்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 5\nஇன்றைய வெண்முரசு [வண்ணக்கடல்-4] ஓவியம் அற்புதமானது. பலமுறை பார்த்துக்கொண்டே இருந்தேன். அந்த இடத்தை பலமடங்கு கற்பனையில் விரிவாக்கிக்கொண்டேன். புராணக்கதாபாத்திரங்கள் எல்லாம் நம் ���னவிலிருந்து வரக்கூடியவை என்பது என் எண்ணம். கார்க்கோடகன் ஒரு கனவு. ஒரு பெரிய கனவு மனிதன் முன்னால் எப்படி வந்து நிற்கும் என்பதை இதைவிட அற்புதமாக வரைந்துவிடமுடியாது. பயங்கரமான அழகு.\nஅந்த ஓவியத்தை நானும் பலமுறை அதே மனநிலையில்தான் பார்த்தேன். அந்த கொடுங்கனவுக்குள் வரும் நாகத்திடம் ஆயுதமில்லை. நிதானமான சிரிப்புடன் இருக்கிறது. குந்தி திகைத்துப்போய் நிற்க அவள் கையில் உள்ள அந்த வாள் அபத்தமான சிறிய பொருளாக உள்ளது. எங்கெங்கோ கொண்டுசெல்லும் ஓவியம்.\nவெண்முரசு நூல்கள் வெளியீட்டு விழா – 2014\nவண்ணக்கடல் – பாலாஜி பிருத்விராஜ்\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 71\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 70\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 69\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 68\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 67\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-68\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 38\n'வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 21\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.southdreamz.com/tamil-baby-names/female-%E0%AE%AA%E0%AF%8B/", "date_download": "2019-05-26T01:53:24Z", "digest": "sha1:BIQP6KBGKKGUI2YVCTXWZF3O2USYHPYM", "length": 8850, "nlines": 273, "source_domain": "www.southdreamz.com", "title": "Tamil Female baby names - starts with 'போ'", "raw_content": "\nதமிழ் மக்கட்பெயர் – பெண்பெயர்\nசினிமா விமர்சனம்: புல்லாங்குழல் கொடுத்த...\nஇணையநிலா: கூகுள் என்ன கடவுளா\nவிவேகம் - தோசை சுடும் கதை\nதழல் - முத்தமிழ் மன்ற துவக்க விழா\nவி.ஐ.பி-2 வசூல் வேட்டை பாக்ஸ் ஆபிஸ்\nசினிமா விமர்சனம்: என் உயிர்த் தோழன்\nவிக்ரம் வேதா - சினிமா விமர்சனம்\nதிரைக்கடலோடி : 5 (தொழில் காண்டம்) –...\nசினிமா விமர்சனம்: அன்பானவன், அசராதவன்,...\nசரிநிகர்: கடவுளின் மரண வாக்குமூலம்......\nநல்லிணக்கம் – தடம் மாறாத சுவடுகள்\nதமிழ் மக்கட்பெயர் - பெண்பெயர் பொருநை - ஓராறு. பொருநை பொருப்பு -", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/118164/?replytocom=4808", "date_download": "2019-05-26T01:46:20Z", "digest": "sha1:IZVNZNUQ3HY2NWVZ27UJVEMJ4CM64JZX", "length": 10246, "nlines": 159, "source_domain": "globaltamilnews.net", "title": "நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்த காரணத்தால், புதிய கட்சி ஒன்றை உருவாக்க வேண்டி ஏற்பட்டதாகவும், எனினும் தான் இன்னும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து விலகவில்லை என்றும் எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்‌ஸ தெரிவித்துள்ளார்..\nதங்கால்லைப் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nமேலும் அரசாங்கம் வரிச் சுமையை மக்கள் மீது அதிகமாக சுமத்தியுள்ளதாகவும் எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்‌ஷ இங்கு உரையாற்றும் போது சுட்டிக்காட்டினார்.\nTagsஐக்கிய தேசியக் கட்சி மகிந்த ராஐபக்ஸ ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறுப் படுகொலைகள் : மத நிறுவனங்களை நோக்கிச் சிலகேள்விகள் – நிலாந்தன்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதனு ரொக்கின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் 9 பேர் கைது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n8000 பேருக்கு சிசேரியன் செய்ததை ஒப்புக்கொண்டார் வைத்தியர் என்கிறது ‘திவயின’\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகைது செய்யப்பட்டுள்ள அப்பாவிகளை விடுவிக்குமாறு கோரிக்கை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் கைதிகளையும் விடுதலை செய்யப்பட வேண்டும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் பயனை பெறமுடியாத நிலை…\nமீனுக்குத் தலையையும் காட்டும் விலங்கு மீனாக\nமாறியிருக்கும் திரு. மகிந்த ராஜபக்ஷவின் தந்திரத்துக்கு\nமுன்னால், மானம் கெட்ட கட்சிகளான பொது ஜனப்\nபெரமுனவினதும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினதும்\nசெயலாளர்கள் இன்னும் உடுத்திக் கொண்டு வலம்\nவருவது போன்ற வெட்கக் கேடான செயல்\nஅமெரிக்க வழக்குகளைத் தாண்டி, கோத்தாபய நாடு திரும்பினார்…\nவிளையாட்டு மைதான காணியை, பாடசாலைக்கு வழங்க முடியாது…\nஉயிர்த்த ஞாயிறுப் படுகொலைகள் : மத நிறுவனங்களை நோக்கிச் சிலகேள்விகள் – நிலாந்தன்.. May 25, 2019\nதனு ரொக்கின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் 9 பேர் கைது… May 25, 2019\n8000 பேருக்கு சிசேரியன் செய்ததை ஒப்புக்கொண்டார் வைத்தியர் என்கிறது ‘திவயின’\nகைது செய்யப்பட்டுள்ள அப்பாவிகளை விடுவிக்குமாறு கோரிக்கை… May 25, 2019\nஅரசியல் கைதிகளையும் விடுதலை செய்யப்பட வேண்டும்… May 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on ஞானசார தேரருக்கான மன்னிப்பு, பெரும்பான்மை வாதத்த���ன் அடுத்த கட்டம்…..\nLogeswaran on முஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\nSuhood MIY. Mr. on பல்கலைக்கழக மாணவனுக்கு பழுதாகிய உணவு வழங்கிய யாழ் உணவகம்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20101291", "date_download": "2019-05-26T01:10:16Z", "digest": "sha1:NZFTZYTBGBRJGDJ6V2AEAX6JJJML5EBQ", "length": 36886, "nlines": 750, "source_domain": "old.thinnai.com", "title": "ஆண்மையின் புதிய அளவு கோல்கள் :ராஜ்குமார் கன்னட வெகுஜன தளத்தில் – 1 | திண்ணை", "raw_content": "\nஆண்மையின் புதிய அளவு கோல்கள் :ராஜ்குமார் கன்னட வெகுஜன தளத்தில் – 1\nஆண்மையின் புதிய அளவு கோல்கள் :ராஜ்குமார் கன்னட வெகுஜன தளத்தில் – 1\nராஜ்குமார் வீரப்பனால் கடத்தப்பட்ட நிகழ்ச்சி , கன்னட மொழி அடையாளம் பற்றியும், இன்று கன்னடியர் என்று அழைக்கப் படுவதன் பொருள் பற்றியும் புதிய விசாரணைகளைத் தூண்டியுள்ளது.\nஇந்தச் சிக்கல், கடந்த சில வருடங்களாக இருந்துவரும் அச்சங்களையும், கன்னடியர்களுக்கும் தமிழர்களுக்கும் அவ்வப்போது நடந்து வரும் சண்டைகளையும் தீவிரப்படுத்தியுள்ளது.\nஇந்தக் குரல் கன்னடியரின் ‘ஆண்மை ‘க்கு விடப்பட்ட சவாலாக, மீண்டும் மீண்டும் உருக் கொள்வதை இங்கு நான் விவாதிக்க இருக்கிறேன்.\nமொழிக்கு ‘நேர்ந்த ‘ ஆபத்தை எதிர் கொள்வோரின் ஆண்மை பற்றிய கனல் தெறிக்கும் விவாதங்கள் இங்கு நான் உதாரணம் தரும் பிரதிகளில் பதிவாகியுள்ளன.\nஇந்தக் கடத்தல் நிகழ்ச்சி , கன்னட மொழி பற்றிய புதிய கலாசார நடவடிக்கைகளுக்கான வெகுஜனத் தர்க்கமாய் உருவாகியுள்ளது.\nகன்னட மொழி என்பதே ராஜ்குமார் என்கிற நட்சத்திரத்தின் இருப்பில் வெளியாகும் அடையாளமாகிறது. ( ‘ என் ரத்தம் கன்னடம், என் வாழ்க்கை கன்னடம், என் இதயமும் சிந்தையும் கன்னடம் ‘ என்பது ராஜ் குமாரின் படங்களில் உரையாடலாய் வருகிறது. மேடைப் பேச்சுகளிலும் எதிரொலிக்கிறது.)\nஒரு வெகுஜனப் பத்திரிகை இந்தக் கடத்தல் செய்தியை வெளியிட்ட போது ‘ மொழியின் இருப்பையே கோடரி கொண்டு வெட்டிய ‘தாகக் ( ‘தரங்க ‘, செப்டம்பர் 14) குறிப்பிடுகிறது.\nகன்னட அடையாளத்தின் வெளிப்பாடு ஏன் மொழியை அடிப்படையாகக் கொண்டுள்ளது நிச்சயம் மலையாளம், தெலுங்கு பேசுவோரின் சிறப்படையாளமாய் மொழி மட்டுமே முன்வருவதில்லை. கன்னட மொழிப் பெருமை என்பது ஏன் எப்போதும் தமிழ் மொழிப் பெருமைக்கு எதிரானதாகவே கட்டமைக்கப் படுகிறது நிச்சயம் மலையாளம், தெலுங்கு பேசுவோரின் சிறப்படையாளமாய் மொழி மட்டுமே முன்வருவதில்லை. கன்னட மொழிப் பெருமை என்பது ஏன் எப்போதும் தமிழ் மொழிப் பெருமைக்கு எதிரானதாகவே கட்டமைக்கப் படுகிறது இந்தப் போக்கு – சினிமா நட்சத்திரத்துடன் இணைந்து காணப்படுவது தென் கர்நாடக மானிலத்தில் மட்டும் தானா \n1990ம் ஆண்டிலிருந்து ஆக்கிரமிப்பு மிக்க ஒரு ஆண்மையை வெளிப்படுத்துகிற முறையில் வெகுஜனச் சொல்லாடல் பெங்களூரில் கிளம்பியதுடன் தொடர்புபடுத்தித்தான் , கடத்தலுக்கு ஏற்பட்ட எதிர்வினைகளை எடை போட வேண்டும்.\nஇந்த வெகுஜன உணர்விற்கு உபேந்திராவின் வெற்றிகரமான படங்கள் ‘ஏ ‘ (1998) ‘ஸ்வஸ்திக் ‘ (1999) ‘உபேந்திரா ‘ (2000) தூபம் போட்டன.\nஅதில்லாமல், வார ஏடுகளான ‘ஹை பெங்களூர் ‘ , ‘அக்னி ‘ , ‘போலிஸார ஹோராட்ட ‘ (போலிஸ் போராட்டம்) , ‘கிரைம் நியூஸ் ‘ , ‘ஸ்டார் ஆஃப் பெங்களூர் ‘, ‘சஞ்சே ஸ்ஃபோட்டா ‘( மாலை வெடி) போன்றவையும் காரணம்.\nஇவை, உள்ளூர் பரபரப்புச் செய்திகளை வெளியிடுவதுடன், அரசியல் விமர்சனமும் செய்கின்றன. முதல் இரண்டு பத்திரிகைகள் மற்ற பத்திரிகைகளிலிருந்து வித்தியாசமானவை.\nவெகுஜன உணர்வுகளைத் தொடும்போது, கூடவே இலக்கியகர்த்தாக்கலூடனும் தொடர்பை வைத்திருக்கின்றன. 1. லங்கேஷ் பத்திரிகை (ஏறத் தாழ ஒரு லட்சம் பிரதிகள் விற்பனை) இதில் முன்னோடி. குறிப்பிடத்தக்க எழுத்தாளர் லங்கேஷ் 25 ஆண்டுகள் முன்பு துவங்கியது. இப்போது லங்கேஷின் மகள் கெளரி லங்கேஷ் நடத்துகிறார். ஆனால் அவர் தவிர மற்ற பணியாளர்கள் அனைவருமே ஆண்கள் தான். பல முக்கியமான இலக்கியகர்த்தாக்கள் இதில் பங்கு பெறுகின்றனர்.\nநான் பெரிதும் இங்கு விவாதிக்கவிருப்பது ‘ஹை பெங்களூர் ‘ ஆசிரியர் ரவி பெலகேரே. ‘அக்னி ‘ – இதன் ஆசிரியர் ஸ்ரீதர். இருவருமே கதையாசிரியர்கள், கட்டுரையாசிரியர்கள்.\nரவி பெலகேரே கவிஞரும் கூட. இருவரும் மாஃபியா கும்பலுடன் தொடர்பு இருப்பதகச் சொல்கிறார்கள். ஸ்ரீதர் ‘குற்றங்களீன் உலகில் ‘ தனக்கு இருக்கும் தொடர்பை பெருமையாய்ச் சொல்லிக் கொள்ளவும் செய்கிறார். பெலகேரேயின் கார் ஜென், புது சிவப்பு நிற ஜிப்ஸி கார், இளைஞர்களின் கொச்சைமொழியைப் பேசுகிற தொடர்கட்டுரைகள் உள்ளன.\n‘ஹலோ பெங்களூர் ‘ ‘அக்னி ‘ இரண்டுமே உலகமயமாக்க���ுக்கு எதிரான உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன. கன்னடர் சார்பாகவும், ‘அன்னியரு ‘க்கு எதிரானதாகவும் தம்மை வெளிப்படுத்துகின்றன. அன்னியர்கள் எல்லோருமே பணம் படைத்த மேல் தட்டுக் காரர்கள். இந்திரா நகர் , ஜெய நகர் போன்ற சொகுசுப் பகுதிகளில் வசிப்பவர்கள். பிஸினஸ் செய்பவர்கள் அல்லது கம்யூட்டர் மென்பொருள் எழுதுபவர்கள். பிரிகேட் ரோட், மகாத்மா காந்தி ரோட் போன்ற பகுதிகளில் பார்களில் அடிக்கடி காணப்படுபவர்கள். ஏழை அன்னியர்கள், தமிழ் உழைப்பாளிகள் – இவர்கள் தாம் அன்னியருக்கு எதிரான வன்முறையால் பெரிதும் பாதிக்கப் படுபவர்கள் — இந்தப் பத்திரிகைகள் இவர்களைக் கண்டு கொள்வதில்லை என்றாலும், அவர்களும் குறிதான் என்று உணர்த்தவும் தயங்குவதில்லை.\nபுதிய மலிவான தொழில் நுட்பம் மூலமாய்த் தயாராகக் கூடிய ஒலிப் பேழைகள் வெகுஜனக் கலாசாரப் பொருளாய் இப்பொது வந்துள்ளது. முதன் முறையாக இது, மக்கள் கலைவடிவங்களான மிமிக்ரி, பக்திப் பாடல்கள் என்பதிலிருந்து நகர்ந்து அரசியல் விமர்சனங்களுக்குப் பயன் படத் தொடங்கியுள்ளது. ராஜ் குமார் கடத்தலைத் தொடர்ந்து 11 ஒலிப் பேழைகள் வெளியிடப் பட்டுள்ளன. கன்னட மொழியில் ஒன்பது, இந்தியில் ஒன்று, உருதுவில் ஒன்று. இந்த ஒலிப்பேழைகள் தயாரிப்பு தொழில் நுட்பம் சிறந்ததாகவெ உள்ளது. அவற்றின் உரைகளும் நல்ல முறையில் தயாரிக்கப் பட்டுள்ளன. நகைச்சுவை நடிகர்கள், பின்னணிப் பாட்கர்கள், மிமிக்ரி கலைஞர்கள் , நாடகக் நடிகர்கள் பலரும் குரல் தந்துள்ளனர். ராஜ் குமார் கடத்தப் பட்டு பத்து நாட்களில் முதல் பேழை வெளியிடப் பட்டது. 2 மாதம் கழித்து கடைசி பேழை வெளியிடப் பட்டது. லங்கேஷ் பத்திரிகையில் – இந்த ஒலிப் பேழைகள் ஒவ்வொன்றும் 20,000-25000 அளவில் வெளியிடப் பட்டதாகக் குறிப்பு ஒன்று காண்கிறது.\nஇதன் அமைப்பு மிக எளிதானது தான். ஹரிகதை பாணியில் இருவரின் பேச்சு. ஒருவர் கேள்வி கேட்க இன்னொருவர் பதில் சொல்ல என்று. நடுவில் பிறரின் இடையீடும் உண்டு.பெண்கள் யாருமே இல்லை.ஆனால் உரையாடல்களுக்கிடையில் பாடல்களில் பெண் குரல் ஒலிக்கிறது. இதற்காகவே தயார் செய்யப்பட்ட பாடல்களைத் தவிர பிற ராஜ் குமார் படங்களில் இடம் பெற்ற பாடல்களின் மறு பிறவி. ராஜ்குமார் ‘எரட கனசு ‘ என்ற படத்தில் மஞ்சுளாவை நோக்கி ‘உன்னை மறந்தால் நான் உயிர் வாழ மாட்டேன் ‘ என்ற பாட்டு ரசிகர்களை நோக்கிப் பாடுவது போல் மாற்றம் பெறுகிறது : ‘இன்னை மறந்தால் நான் உயிர் வாழ மாட்டேன், கன்னடத்தை விட்டுப் பிரிந்தால் நான் வாழ மாட்டேன் ‘ என்று மாற்றம் பெறுகிறது. கடத்தலுடன் தொடர்பு படுத்தியோ அல்லது ராஜ்குமார் தன் ரசிகர்களிடம் கொண்டிருக்கும் அன்பை வெளிப் படுத்துவதாகவோ பாடல்கள் பாடப் படுகின்றன. சில பாடல்கள் இதற்காகவே பிரத்தியேகமாய் எழுதப் பட்டுள்ளன: ‘நாடின் அண்ணா காட்டினிலே ‘ ‘ராஜண்ணா நாட்டிற்கு வாருங்கள் ‘ ; மக்கள் ராகத்தில் ஒன்றும், வடக்கு கர்நாடக மொழிப் பாங்கில் இன்னொன்றும் உள்ளது. ‘ஜனபத ‘ என்றழைக்கபப்டும் நாடுப் பாடல் என்று சொல்லிக் கொண்டாலும் கூட சினிமா பாடல்கள் தாம் எதிரொலிக்கின்றன. இரண்டு பேழைகள் தயரித்தவர்கள் : சஞ்சே ஸ்ஃபோடா , போலிஸர ஹோராட்ட , ஸ்டார் அஃப் பெங்களூர் ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியர் குழு. ஒரு பேழை அ இ அ தி மு கவின் கே. முத்து பணத்திலும், பெங்களூர் பழனி என்ற தமிழர் எழுத்திலும் உருவாகியுள்ளது.\nஇந்த வாரம் இப்படி – ஜனவரி 29, 2001\nஆண்மையின் புதிய அளவு கோல்கள் :ராஜ்குமார் கன்னட வெகுஜன தளத்தில் – 1\nவரைபட உலகம் – வைதீஸ்வரன் கவிதைகளில் மறுபார்வை – 2\nஎம்-ஐ-டி -டெக்லானலஜி ரிவியூவின் முக்கியமான 10 எதிர்காலத்துறைகள் – செய்திப் புதையலெடுப்பு (Data Mining)\nNext: நான் பண்ணாத சப்ளை\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஇந்த வாரம் இப்படி – ஜனவரி 29, 2001\nஆண்மையின் புதிய அளவு கோல்கள் :ராஜ்குமார் கன்னட வெகுஜன தளத்தில் – 1\nவரைபட உலகம் – வைதீஸ்வரன் கவிதைகளில் மறுபார்வை – 2\nஎம்-ஐ-டி -டெக்லானலஜி ரிவியூவின் முக்கியமான 10 எதிர்காலத்துறைகள் – செய்திப் புதையலெடுப்பு (Data Mining)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்���ள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=105153", "date_download": "2019-05-26T01:10:29Z", "digest": "sha1:L6HRY7UGHQFQ3NYGN7CWZ3IDEE3EWROE", "length": 14713, "nlines": 193, "source_domain": "panipulam.net", "title": "மன்னாரில் 20 கிலோ கேரளா கஞ்சா மீட்பு Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nLogan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர். இந்துமதி செல்வேந்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nAmarnath on அம்மா உனக்காக மட்டும் என் கவிதைகள்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (31)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (95)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (35)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nமகப்பேற்று வைத்தியர் ஒருவர் குருநாகலில் கைது\nவடக்கு கடற்பிராந்தியத்தில் 245 கி.கி. கேரள கஞ்சாவுடன் இருவர் கைது\nசீனா கியுசூ மாகாணத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து- 10 பேர் பலி\nயாழ்ப்பாணத்தில் படையினரின் கெடுபிடிகள்-ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டிய டக்ளஸ்\nகுருணாகல் வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர் கைது\nசட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டவர்கள் கைது\nசுற்றுலா எச்சரிக்கையை நீக்குமாறு பிரதமர் ரணில் கோரிக்கை\nகொட்டகலையில் 21 மாணவர்கள் திடீர் சுகவீனம்\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« டிரம்புடன் சிங்கப்பூர் பிரதமர் சந்திப்பு\nதனிமை கொடுமையால் விரைவில் மரணம்- டென்மார்க் பல்கலை மாணவரின் ஆய்வு »\nமன்னாரில் 20 கிலோ கேரளா கஞ்சா மீட்பு\nமன்னார் பேசாலை பிரதேச சபைக்கு உட்பட்ட காட்டஸ்பத்திரி பகுதியில் நேற்று (10) பதுக்கி வைக்கப்பட்டிருந்த கேரளா கஞ்சா ஒரு தொகை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.\nமன்னார் புலனாய்வு துறையினர் மூலம் பேசாலை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலை அடுத்து காட்டஸ்பத்திரி பகுதியில் பேசாலை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்த கேரளா கஞ்சா தொகையினை பொலிஸார் மீட்டுள்ளனர்.\nஇந்த தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் 20 கிலோ 200 கிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த கஞ்சா உள்ளூர் விற்பனைக்காக அல்லது வேறு பிரதேசத்துக்கு கொண்டு செல்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்ததா என்பதுதொடர்பில் பேசாலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nகடத்தல் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.\nகைப்பற்றபட்ட கஞ்சா மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் இன்று (11) ஒப்படைக்கப்படவுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.\nமன்னாரில் 187 கிலோ கிராம் கேரள கஞ்சாப்பொதிகள் மீட்பு\nமன்னாரில் 40 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது\n45 இலட்சம ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சா மீட்பு: மன்னாரில் சம்பவம்\nவவுனியா, ஏ-9 வீதியில் 14 கிலோ கிராம் கேரளா கஞ்சா மீட்பு\nயாழில் இருந்து கொழும்பு நோக்கி கொண்டு செல்லப்பட்ட 70 கிலோ கேரளா கஞ்சா மீட்பு\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.amarx.in/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2019-05-26T01:27:23Z", "digest": "sha1:IVBPLYLOG6GJMK24DVMJYUSBEVGQ4E2O", "length": 50745, "nlines": 176, "source_domain": "www.amarx.in", "title": "போலீஸ் பொய்சாட்சிகளை உருவாக்க முயன்ற கதை – அ. மார்க்ஸ்", "raw_content": "\nபோலீஸ் பொய்சாட்சிகளை உருவாக்க முயன்ற கதை\nபோலீஸ் பொய்சாட்சிகளை உருவாக்க முயன்ற கதை\n[பா.ஜ.க பிரமுகர் ஒருவர் கொலையில் இரு அப்பாவி முஸ்லிம்களைச் சிக்க வைக்க போலீஸ் பொய் சாட்சிகளை உருவாக்க முயற்சித்துப் பிடிபட்ட கதை]\nஇரண்டு நாட்களுக்கு முன் உயர்நீதிமன்ற வழக்குரைஞர் நண்பர் மனோகரன் அவசரமாகத் தொலைபேசியில் அழைத்தார். பரமக்குடி பகுதியைச் சேர்ந்தவரும் தற்போது சென்னை பெரும்பாக்கத்தில் வ���ித்து வருபவருமான இத்ரிஸ் என்பவரை பா.ஜ.க தலைவர் முருகனின் கொலை சம்பந்தமாக விசாரிக்க அழைத்துச் சென்றதாகவும் கடந்த இரண்டு மூன்று நாட்களாக அவரிடமிருந்து சரியான தகவல் இல்லை எனவும் அவரது உறவினர்கள் தன்னிடம் வந்து சொல்லிக் கொண்டிருப்பதாகவும் இது குறித்து நாம் ஏதேனும் செய்ய வேண்டும் எனவும் கூறினா ர். இத்ரிசின் ஊரைச் சேர்ந்தவரும், திருச்சியில் சிறைக் காவலராக உள்ளவருமான மதார் சிக்கந்தர் என்பவர் பெயரைச் சொல்லி இத்ரிஸ் அழைத்துச் செல்லப்பட்டார் என்றும் இருவர் குறித்தும் சரியான தகவல் இல்லையென்றும் மனோகரன் குறிப்பிட்டார்.\n“சரி, நீங்கள் இது பற்றி ஹேபியாஸ் கார்பஸ் (ஆட் கொணர்வு மனு) ஏதாவது போட முடியுமான்னு பாருங்க. மேலப்பாளயத்திலேயும் கடுமையா பிரச்சினைகள் இருக்குன்னு ஏதாவது செய்திகள் வந்துட்டே இருக்கு. அடுத்த வாரத்தில எல்லாத்தையும் சேர்த்து ஏதாவது ஃபேக்ட் ஃபைன்டிங் பண்ணலாமான்னு பார்ப்போம். முடிந்தால் நம்ம அறிக்கையை டி.ஜி.பிய நேர்ல பார்த்து குடுக்க முயற்சிப்போம்” என்று சொன்னேன்.\nஇது தொடர்பாக மேலதிக விவரங்களைத் திரட்ட நண்பர்களைத் தொடர்பு கொண்டு பேசிக் கொண்டுள்ளபோதே சற்று முன் திருச்சி வழக்குரைஞர்கள் கென்னடி மற்றும் கமருதீன் அனுப்பியிருந்த செய்தி அதிர்ச்சியை அளித்தது. இந்த நாட்டில் முஸ்லிம்களாகப் பிறந்தால் எத்தனை வேதனைகளைச் சந்திக்க வேண்டி உள்ளது என்பது இது போன்ற போலீசின் அத்து மீறல்களளையும், விசாரணை என்னும் பெயரில் நடத்துகிற சட்ட மீறல் மற்றும் அப்பட்டமான பொய் வழக்குகளையும் தொடர்ச்சியாய்ப் பார்த்துக் கொண்டு இருப்பவர்களுக்கே அதிர்ச்சி அளிக்கக் கூடியதாய் இருக்கிறது. நடந்தது இதுதான்.\nசிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த இடைக்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் இத்ரீசும் மதார் சிக்கந்தரும். இத்ரீஸ் பெரும்பாக்கத்திற்கு (சென்னை) இடம் பெயர்ந்ந்து ஏதோ தொழில் செய்துகொண்டுள்ளார். மதாருக்கு சிறைக்காவலர் வேலை கிடைத்து திருச்சி சிறையில் பணியமர்த்தப்பட்டுள்ளார். அவர் பணியில் அமர்ந்த நாள் தொடங்கியே காவல்துறையினராலும் உளவுத் துறையினராலும் தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு உதவி செய்கிறாயா எனப் பலமுறை மிரட்டப்பட்டும் விசாரிக்கப்பட்டும் இருந்துள்ளார். முஸ்லிம்கள் யாரேனும் இத்தகைய பணிகளில் நியமிக்கப்படும்போது இப்படி ’விசாரிக்கப்படுவதும்’ கண்காணிக்கப்படுவதும் வழக்கமாம். இது தொடர்பாக வழக்குரைஞர்களின் ஆலோசனையின் பேரில் மதார் உயர் அதிகாரிகளிடம் புகாரளித்தது இவரை இவ்வாறு ‘விசாரித்து’ வந்தவர்களுக்கு உவப்பளிக்கவில்லை. சென்ற மாதத்தில் பலநாட்கள் அவரிடம் ஏதோ விசாரணை என தொலை பேசியில் மிரட்டியுள்ளனர். இறுதியில் ஜூலை 30 அன்று அவரைக் கட்டாயமாக ஒரு போலீஸ் வேனில் ஏற்றி மிரட்டி செல்போனில் யார் யாருடனோ பேசச் சொல்லித் துன்புறுத்தியுள்ளனர். இது நடந்துகொண்டுள்ள போதே மதார் அழைப்பதாகச் சொல்லி இத்ரீசைக் கொண்டு சென்ற விசாரணைப் படையினர் அவரைக் கடுமையாகச் சித்திரவதைகள் செய்து முருகனைக் கொன்றது தான்தான் என ஒத்துக்கொள்ளச் சொல்லி வற்புறுத்தியுள்ளனர். முருகன் கொலையை விசாரித்து வரும் ஏ.டி.ஜி.பி மயில்வாகனனின் படையைச் சேர்ந்த இன்ஸ்பெச்டர் மாடசாமி மற்றும் 15 காவலர்கள் கொண்ட படைதான் இந்தக் கொடுமைகளைச் செய்துள்ளது. முழு விவரங்களியும் நீங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள புகார்க் கடிதங்களின் நகல் மற்றும் ஸ்கான் செய்யப்பட்ட பிரதிகளை வாசித்தால் விளங்கும்.\nஇப்போது இந்தக் கொடூர நாடகத்தின் மூன்றாம் காட்சி தொடங்குகிறது. இதே ஊரைச் சேர்ந்த எஸ்.பாண்டி, என்.சுந்தரவேல் இருவரும் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில் வெளி வந்தவர்கள். மதுரை உயர் நீதிமன்றக் கிளையின் உத்தரவின் பேரில் திருச்சி நடுவர் நீதிமன்றம் 2ல் கடந்த 15ம் தேதி முதல் தினம் கையொப்பமிட்டு வருகின்றனர். இவர்கள் சென்ற 30 அன்று கையொப்பமிட்டு வெளியே வரும்போது மேற்படி காவல் படையினர் இவர்களைக் கட்டாயமாக இரண்டு டெம்போ வான்களில் தனித்தனியாக ஏற்றி (எண் TN 59 G 0930; TN 59 G 0915), கண்களைக் கட்டிக் கொண்டு சென்றுள்ளனர். அடையாளந் தெரியாத ஓரிடத்தில் இறக்கி, தாங்கள் என்கவுன்டர் வெள்ளத்துரை ‘டீம்’ எனவும், அவர்களை என்கவுன்டர் செய்யப்போவதாகவும் மிரட்டியுள்ளனர். எனினும் முருகன் கொலை வழக்கில் தாங்கள் சொல்வதுபோலச் சாட்சி சொன்னால் விட்டு விடுவதாகக் கூறியுள்ளனர். அதாவது, திருச்சியில் தங்கள் ஊரைச் சேர்ந்த மதார் சிக்கந்தரின் அறையில் தங்கி தினந்தோறும் நீதிமன்றத்திற்குச் சென்று கையொப்பமிட்டுக் கொண்டிருந்ததாகவும், அப்போது அங்கு இத���ரிஸ் முதலானோர் முருகனைக் கொலை செய்வது குறித்துத் திட்டமிட்டுக் கொண்டிருந்ததற்குத் தாங்கள் நேரடி சாட்சி எனச் சொல்ல வேண்டும் என அவர்கள் மிரட்டப்பட்டுள்ளனர். உயிருக்குப் பயந்து அவர்கள் அப்படியே செய்வதாகக் கூறியுள்ளனர்.\nபிறகு அவர்களைக் கொண்டு சென்று திருச்சியில் உள்ள குரு லாட்ஜில் அடைத்து வைத்துள்ளனர். மீண்டும் அடுத்த நாள் அவர்கள் அவ்வாறே அழைத்துச் சென்று மிரட்டப்பட்டபோது சங்கிலியால் கட்டப்பட்ட இத்ரிசை இவர்களின் கண்முன்னால் சித்திரவதை செய்துள்ளனர். இரும்புத் தடியால் அடிப்பது, கொரடால் நகங்களைப் பிடுங்குவது. கால்களை எதிரெதிர்த் திசையில் இழுப்பது உட்படச் சித்திரவதைகள் நடந்தேறியுள்ளன. இந்த நேரத்தில் அங்கே அவர்கள் ஊரைச் சேர்ந்தவரும் திருச்சி சட்டக் கல்லூரியில் படித்துக் கொண்டுள்ள சரவணபவன் என்பவரும் இவ்வாறு கொண்டுவரப்பட்டு இருந்துள்ளார். ஒரு சிவப்பு நிற அப்பாச்சி டூ வீலரில் வந்து இத்ரிஸ் முருகனைக் கொலை செய்ததைத் தான் பார்த்ததாக அவர் சாட்சி சொல்ல வேண்டும் என மிரட்டப்பட்டுள்ளார். அவர் அதை மறுத்துள்ளார். அடுத்த நாள் பூட்டி வைக்கப்பட்ட ஓட்டல் அறையிலிருந்து இவர்களைக் கொண்டுவந்த மாடசாமி குழுவினர் நீதிமன்ற வளாகத்தில் வந்து அமர்ந்துகொண்டு உள்ளே சென்று கையொப்பமிட்டு வருமாறு கூறியுள்ளனர். உள்ளே வந்த பாண்டியும் சுந்தரவேலனும் அங்கிருந்த வழக்குரைஞர் கென்னடி மற்றும் அவருடன் செயல்படும் இளம் வழக்குரைஞர் கமருதீன் ஆகியோரிடம் தங்களின் பரிதாபக் கதையை முறையிட்டுள்ளனர். எனது பக்கங்களைப் பின்பற்றி வருவோர்க்கு இவ் வழக்குரைஞர்களை நினைவிருக்கலாம்.\nபாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாகப் பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட தமீம் அன்சாரி வழக்கில் கடும் மிரட்டல்களுக்கு மத்தியில் ஆஜராகி என்.எஸ்.ஏ முதலிய சட்டப் பிரயோகங்களை உடைத்து அவரைப் பிணையில் வெளிக் கொணர்ந்தவர்கள்தான் கென்னடியும் கமருதீனும். அவர்கள் உடனடியாக பாண்டியையும் சுந்தரவேலனையும் நீதித் துறை நடுவர் திரு எம்.ராஜேந்திரன் முன் ஆஜர்படுத்தினர். அவர்களின் முறையீட்டைக் கேட்ட நீதியரசர் ராஜேந்திரன்,\n1) உயிராபத்து உள்ளிட்ட கிரிமினல் மிரட்டல்கள்\n2) பொய் சாட்சியங்களை உருவாக்க மோசடி செய்தல்\n3) அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் தொ���ர்பாக இன்ஸ்பெக்டர் மாடசாமி என்கிற பெயரில் வந்த போலீஸ் கிரிமினல் கும்பலை விசாரிக்க திருச்சி சி.பி.சி.ஐ.டி காவல்துறைக்கு ஆணையிட்டுள்ளார்.\n(“இந்த் நாட்டிலேயே அமைப்பாக்கப்பட்ட மிகப் பெரிய கிரிமினல் கும்பல் காவல்துறைதான்” என்கிற கருத்தைக் கூறியது அலகாபாத் நீதிமன்றம்.) திருச்சி நீதித்துறை நடுவர் ராஜேந்திரனின் இந்த வரவேற்கத்தக்க ஆணை ஏ.டி.ஜி.பி மயில்வாகனனின் தலைமையில் இயங்கும் புலனாய்வுப் படையினது மட்டுமல்ல, தமிழகக் காவல்துறையின் கொடூர முகத்தைத் தோலுரித்துக் காட்டியுள்ளது (பார்க்க இணைப்பு). பொய் சாட்சியம் சொல்வதெற்கென அழைத்துச் செல்லப்பட்ட காவல்துறை வாகன எண்கள், இவர்கள் அடைத்து வைக்கப்பட்ட விடுதிகளின் பெயர்கள், அறை எண்கள் எல்லாமும் இணைப்புகளில் உள்ளன. நான் மிகச் சுருக்கமாக இங்கே இவற்றைப் பதிவு செய்துள்ளேன். தயவுசெய்து நண்பர்கள் முழுமையாக இந்தப் புகார்க் கடிதங்களை வாசிக்க வேண்டுகிறேன். அப்போதுதான் நமது காவல்துறையின் லட்சணம் புரியும்.\nஇதுபோன்ற கொடூரங்களை வெளிக் கொணர்வதற்காக எங்களைத் தேசத் துரோகிகள் எனச் சொல்லும் அப்பட்டமான ஆர்.எஸ்.எஸ் காரர்களான ஜெயமோகன் போன்றோரின் லட்சணங்களும் புரியும். கொலை செய்யப்பட்ட முருகனது கடை ஒன்றிலிருந்த சிசி டிவியில் (கண்காணிப்புக் காமரா) இத்ரிஸ் முதலானோர் எதிரே இருந்த சாலையில் நடந்து சென்ற பதிவு ஒன்று உள்ளதாம். அந்த அடிப்படையில்தான் இந்த விசாரணையாம். அந்த ஊரைச் சேர்ந்தவர்கள் அந்த ஊர் வீதிகளின் வழியே செல்லாமல் வேறெப்படிச் செல்வார்கள். அப்படியே காவல் துறைக்குச் சந்தேகமிருந்தால் முறைப்படி விசாரித்து, உண்மையான சாட்சியங்கள் ஏதேனும் கிடைத்தால் அதன் பின்பே குற்றம் உறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும். இப்படிப் பொய் சாட்சியங்களை உருவாக்கி விரைவாக வழக்கை ‘முடித்து’ மயில்வாகனன்களும் மாடசாமிகளும் அவார்டுகளும் பதவி உயர்வுகளும் பெற இத்ரீஸ்களும் மதார் சிக்கந்தர்களும் தங்கள் வாழ்வை இழக்க வேண்டியுள்ளது. இன்று கைது செய்யப்பட்டுச் சிறையில் கிடக்கும் பெரும்பாலான முஸ்லிம் இளைஞர்கள் இப்படியாக ‘விசாரிக்கப்பட்டு’க் குற்றம் “உறுதி செய்யப்பட்டவர்கள்”தான். கென்னடி, கமருதீன், நீதியரசர் ராஜேந்திரன் முதலானோரின் தலையீடுகள் மூலம் நீதி கிடைத்தவ���்களின் எண்ணிக்கை வெகு வெகு சொற்பம். இப்படி ஒரு சமூகம் இந்த நாட்டின் காவல்துறை மற்றும் புலனாய்வுகளில் நம்பிக்கை இழப்பது எங்கு கொண்டுபோய்விடும்\nபதிவு அஞ்சல் மற்றும் இமெயில் வழியாக\nஇரண்டாம் நிலை சிறைக் காவலர்,\n1. உயர்திரு. சிறைத்துறை துணைத்தலைவர் அவர்கள்,\n2. உயர் திரு. சிறைக் கண்காணிப்பாளர் அவர்கள்,\nநான் திருச்சி மத்திய சிறையில் இரண்டாம் நிலை காவலராக கடந்த 23.02.2011 முதல் பணிபுரிந்து வருகிறேன். சிறை வளாகத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறேன். எனது சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டம், இடைக்காட்டூர் ஆகும். எனது குடும்பத்தினர் தற்சமயம் பரமக்குடியில் வசித்து வருகின்றனர். நான் மதுரை வக்பு வாரிய கல்லூரியில் பி.எஸ்.சி. படித்து பட்டம் பெற்றேன். எனக்கு சிறு வயது முதலே காவல் துறையில் பணிபுரிய வேண்டுன்றே ஆசை அதிகம். அதனால் 2011ம் ஆண்டு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சி பெற்று சிறைக்காவலராக கடந்த 2 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன். என்னுடைய பணியை நான் நல்ல முறையில் செய்துவந்ததினால் என் மீது இன்று வரையில் எந்த குறையும் கிடையாது.\nநான் படிக்கும் காலத்திலிருந்து இன்று வரையில் எந்தவிதமான அரசியல் இயக்கங்களிலும் பங்கு கொண்டதும் கிடையாது. சுமார் 8 மாதங்களுக்கு முன்பு திருச்சி மத்திய சிறையில் பணியில் இருந்தபோது சிறை கேண்டீன் கேட் பாரா பணியில் இருந்த தமிழ்நாடு சிறப்புக்காவல் படையை சேர்ந்த காவலர் ஒருவரிடம் தற்செயலாக பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அங்கு வந்த பெரம்பலூர் டவுன் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருமுருகன் (Central I.G. Zone Team ஐ சேர்ந்தவர்) என்பவர் என்னிடம் வந்து “என்னடா துலக்கப் பயலுங்களா, என்ன திட்டம் போடுறீங்க நாட்டை கெடுக்க திட்டம் போடுறீங்களா நாட்டை கெடுக்க திட்டம் போடுறீங்களா குண்டு வைக்க திட்டம் போடுறீங்களா குண்டு வைக்க திட்டம் போடுறீங்களா” என்றும் இன்னும் பலவிதமான தகாத வார்த்தைகளாலும் திட்டினார். அவர் என்னை திட்டிய பிறகுதான் நான் பேசிகொண்டிருந்த சிறப்புக்காவல் படையை சேர்ந்த காவலர் முஸ்லீம் என்றே எனக்கு தெரியும். பலபேர் முன்னிலையில் என்னை திட்டியதால் எனக்கு அவமானமாகி விட்டது. அதனால் அமைதியாக வந்துவிட்டேன். உடனே நான் இது குறித்���ு எனது மேலதிகாரி சிறை அதிகாரி திரு.செந்தாமரைக் கண்ணன் அவர்களிடம் வாய் மூலமாக தகவல் தெரிவித்தேன். சிறை அதிகாரி அவர்கள் மேற்படி திருமுருகன் என்பவரை அழைத்து எச்சரிக்கை செய்து அனுப்பிவிட்டார்.\nமேலும் என்னிடம் “பலபேர் இதுபோலதான் தேவையில்லாமல் பேசி வம்பிழுப்பார்கள். உன் வேலையை மட்டும் பார்” எனக் கூறி என்னையும் அனுப்பிவிட்டார். இந்த சம்பவத்திற்கு பின்னர் சிறையில் கண்காணிப்பு பணியில் இருந்த ஐ.ஜி டீம் போலீசாரும், உளவுத்துறையை சேர்ந்தவர்களும் என்னிடம் மிகுந்த காழ்புணர்ச்சியோடு நடந்து கொண்டனர். இந்நிலையில் கடந்த மே மாதம் பரமக்குடி டவுன் காவல் நிலைய ஆய்வாளர் ரத்தினக்குமார் என்பவர் என்னை விசாரணை என்ற பெயரில் பல முறை பரமக்குடி காவல் நிலையத்திற்கு வருமாறு தொலைபேசி மூலம் அழைத்தார். நான் முறையாக என்னை சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைத்தால் வருகிறேன் என்று கூறினேன். ஆனால் அவ்வாறு அழைக்காமல் தொலைப்பேசியில் மட்டும் பேசி டார்ச்சர் செய்து வந்தார். இது குறித்து எனது அண்ணன் பைசல் ரஷீத் என்பவருக்கு தகவல் தெரிவித்தேன். அவர் முதுகுளத்தூர் உதவி காவல் கண்காணிப்பாளர் விக்ரமன் என்பவரை நேரில் சந்தித்து வாய்மொழியாக புகார் அளித்தார். மேலும் பரமக்குடி காவல் ஆய்வாளர் ரத்தினக்குமார் அவர்களையும் சந்தித்து விபரம் கேட்ட போது பரமகுடியில் நடந்த கொலை சம்பவத்தில் இறந்து போனவரின் உறவினர் கடையை கடந்து நான் நடந்து சென்றதாகவும், அந்தக் கடையின் வாசலில் உள்ள CCTV யில் எனது உருவம் பதிவாகி உள்ளதாகவும், அதனால் என்னை விசாரிக்க வேண்டுமெனவும் கூறி உள்ளார். ஆனால் அது குறித்து மேலும் சரிவர விபரங்கள் ஏதும் அவர் தெரிவிக்கவில்லை. அதன் பின் அது குறித்து என்னை மீண்டும் தொடர்புகொள்ளவில்லை.\nஇதற்கிடையில் கடந்த 19.07.2013 அன்று எனது செல்போனுக்கு (8973774922) மாலை 5.30 மணியளவில் 8760182068 என்ற எண்ணிலிருந்து ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசியவர் என்னிடம் “மானாமதுரை புரபஷ்னல் கூரியர் அலுவலகத்திலிருந்து பேசுவதாகவும், எனக்கு ஒரு பார்சல் வந்துள்ளதாகவும், அதனை பெற்றுக்கொள்ள வருமாறு தெரிவித்தார். ஆனால் அவர் தெரிவித்த தகவல்கள் முன்னுக்குப்பின் முரணாக இருந்தது. உடணே அந்த பார்சலை வாங்க சொல்லி எனது அண்ணன் பைசல் ரஷீத் அவர்களுக்கு தகவல் தெரிவித்த���ன். அவரும் தொடர்பு கொண்டு கேட்டபோதும் சரிவர பதிலளிக்கவில்லை. அதற்கு பிறகு என்னுடன் பணிபுரியும் என்னுடன் குடியிருப்பில் இருக்கும் எனது ஊரை சேர்ந்த மணிமாறன் என்பவரிடம் பேசியபோதுதான் எனக்கு பேசிய அதே எண்ணிலிருந்து அவருக்கு பேசிய ஒருவர் தான் SBCID யை சேர்ந்த S.I. என்றும் ஒரு ரகசிய விசாரணை என்றும் கூறி பேசியுள்ளார். இதை தெரிந்துகொண்டு பிறகு நான் மேற்படி எண்ணிற்கு மீண்டும் பேசிய போது அதில் பேசியவர் தான் மதுரை Ad.S.P. மயில்வாகணன் தலைமையில் செயல்படும் சிறப்புப் பிரிவை சேர்ந்தவர் என்று கூறினார்.\nஆனால் எனக்கு எந்த பதிலையும் சரிவர தெரிவிக்கவிலை. இந்நிலையில் நேற்று (30.07.2013) மாலை 6.20 மணியளவில் நான் பணி முடிந்து வந்து எனது குடியிருப்பில் இருந்தபோது, சாதாரண உடையில் வந்த இருவர் தாங்கள் மதுரை Ad.S.P. மயில்வாகணன் தலைமையில் செயல்படும் சிறப்புப் பிரிவை சேர்ந்தவர்கள் என்றும் என்னை விசாரணைக்காக அவர்களோடு வருமாறு அழைத்தனர். நான் அவர்களோடு செல்ல மறுத்தபோது நீ ஒரு அரசு ஊழியர், நீ எங்களோடு வரவில்லை என்றால் கடுமையான பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டி, எனது செல்போனையும் பறித்துகொண்டு, என்னை வலுக்கட்டாயமாக அவர்களோடு அழைத்துச் சென்றனர். கொட்டப்பட்டு ஆனந்தா பேக்கரி அருகே நிறுத்தி வைத்திருந்த TN 59 G 0930 என்ற காவல்துறை வாகனத்தில் என்னை ஏற்றிக்கொண்டு, மதுரை புறவழிச்சாலை மணிகண்டம் அருகே கொண்டுசென்று TN 59 G 0915 என்ற வாகனத்துக்கு என்னை மாற்றினார்கள். அந்த இரு வாகனத்திலும் இருந்த சுமார் 15 நபர்கள் தங்களை மதுரை Ad.S.P. மயில்வாகணன் தலைமையில் செயல்படும் சிறப்புப் பிரிவை சேர்ந்தவர்கள் என்று கூறினார்கள். அனைவரும் சாதாரண உடையிலேயே இருந்தார்கள். அவர்கள் பேசிக்கொண்டதிலிருந்து அதில் ஒருவர் இன்ஸ்பெக்டர் மாடசாமி என்றும், இன்னும் இருவர் S.I மோகன், மற்றும் சரவணன் என்றும் எனக்கு தெரியவந்தது.\nஇதற்கிடையில் எனது அறையில் தங்கி திருச்சி சட்டக்கல்லூரியில் படித்துவரும் எனது ஊரை சேர்ந்த சரவணபவ என்பவர் மூலம் தகவல் தெரிந்துகொண்ட எனது அண்ணன் பைசல் ரஷீத் என்னை தொடர்புகொண்டு எங்கே இருகிறாய் என்று கேட்கவும் உடணே என்னை மீண்டும் எங்கள் குடியிருப்பருகே அழைத்து வந்து எனது அண்ணனிடம் நான் வீட்டில்தான் இருக்கிறேன். எந்த பிரச்சனையும் இல்லை என்று மிரட்டி பேச வைத்தனர். அதேபோல எங்க ஊரை சேர்ந்த மணிமாறன் மற்றும் சரவணபவ இருவரையும் எனது செல்போன் மூலம் அழைத்து என்னை மிரட்டி பேசவைத்தது போலவே அவர்களையும் எனது அண்ணனிடம் எந்த பிரச்சனையும் இல்லை என பேச வைத்தனர். அதற்கு பிறகு என்னையும் சரவணபவையும் மட்டும் அழைத்துக்கொண்டு அவர்களது டெம்போ டிராவலர் வாகனத்தில் சுமார் 10மணியளவில் சென்னைக்கு அழைத்துச் சென்றனர். போகும் வழியில் என்னை துப்பாக்கி முனையில் மிரட்டி எனது செல்போன் மூலம் பலருக்கும் பேசவைத்தனர். பதட்டத்தில் எனக்கு யாரிடம் பேசினேன் என்னபேசினேன் என்று நினைவில்லை.\nஇடையிடையே எனது அண்ணன் தொடர்பு கொண்டாலும் என்னையும், மேற்படி சரவணபவயும் மிரட்டி திருச்சியிலேயே இருப்பது போல அவரிடம் பேசவைத்தனர். அதற்குப்பிறகு சென்னை பெரும்பாக்கத்தில் செல்போன் கடை நடத்திவரும் எங்கள் ஊரை சேர்ந்த இத்ரீஸ் என்பவரை விசாரிக்க வேண்டுமெனக் கூறி என்னை பேசச் சொல்லி அவரை பெரும்பாக்கம் பஸ்டாப் அருகே வரவழைத்து, அவரையும் எங்களோடு வண்டியில் ஏற்றிக்கொண்டனர். இத்ரீசை வண்டியில் ஏற்றியவுடன் அவனது கண்ணை கட்டிவிட்டனர். அப்போது 31.07.2013 அதிகாலை மணி சுமார் 4.30 இருக்கும். அதன் பின்னர் எங்கள் மூவரையும் துப்பாக்கி முனையில் விசாரணை என்ற பெயரில் ஏதேதோ சம்பந்தம் இல்லாமல் கேட்டனர். அதன் பிறகு காலை 10.30 மணியளவில் திருச்சிக்கு எங்களை கொண்டு வந்தனர். என்னை மட்டும் தனியாக திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள குரு ஹோட்டலில் ஒரு அறையில் அடைத்து வைத்தனர்.\nஇத்ரீஸ் மற்றும் சரவணபவ இருவரையும் எங்கே அழைத்து சென்றனர் என்று தெரியவிலை. என்னை சுமார் 12.40 மணிக்கு மீண்டும் வண்டியில் ஏற்றிச்சென்று திருச்சி மத்திய சிறை அருகே இறக்கிவிட்டு விட்டு பணிக்கு செல்லுமாறும், மீண்டும் மாலை 7.00 மணிக்கு வரவேண்டும் என்றும், அவ்வாறு வந்தால்தான் மற்ற இருவரையும் விடுவோம் என்றும் இதை யாரிடமாவது கூறினால் இருவரின் உயிருக்குத்தான் ஆபத்து என்றும் என்னை மிரட்டிவிட்டு சென்றுவிட்டனர். நானும் சரியாக 1.00 மணிக்கு பணியில் சேர்ந்து மாலை 6.00 மணி வரையில் லையன் கேட் பணியில் இருந்தேன். கடுமையான மிரட்டலாலும், பயத்தாலும் என்னால் உடணடியாக எந்த முடிவும் எடுக்க முடியவில்லை. அதற்குள் எனது அண்ணனும் என்னைத் தேடி திருச்சி சிறைக்கு வந்து சேர்ந்தார்.\nபணி முடிந்து நான் எனது அண்ணனை அழைத்துக்கொண்டு தங்களிடம் வாய்மொழியாக புகார் அளித்தேன். என்னை விசாரணை என்ற பெயரில் பிடித்து வைத்திருந்தபோது எனது செல்போனில் முஸ்லீம் பெயரில் உள்ள பலருக்கும் என்னை மிரட்டி போன் செய்யவைத்து ஏதேதோ பேச வைத்தனர். என்னை சம்பந்தமில்லாமல் ஏதேதோ விசாரணை செய்தனர். இடையில் பல முறை பலரும் துலுக்கப்பயலே நீயெல்லாம் ஏன் டிபார்ட்மெண்ட்டில் சேர்ந்தே உன்னை என்ன செய்கிறோம் பார் என்றும் பலவாராக மிரட்டினார்கள். சில வெற்று பேப்பர்களிலும் மிரட்டி கையெழுத்து வாங்கிக்கொண்டார்கள். துப்பாக்கி முனையில் என்னை பலமுறை மிரட்டியதோடு மட்டுமல்லாமல், நான் சார்ந்த மதத்தையும் பலவாறாக இழிவாக பேசினார்கள். தற்சமயம் வரையில் இத்ரீஸ் மற்றும் சரவணபவ இருவரும் என்னவானார்கள் என்று தெரியவில்லை. நான் ஒரு அரசு ஊழியர்.அப்பாவி. என் மீது பணியில் சேர்வதற்கு முன்பும், பணியில் சேர்ந்த பின்பும் எந்த குற்ற வழக்கும் கிடையாது. நான் எந்த காலத்திலும் எந்த விதமான அரசியல் இயக்கங்களிலும் தொடர்பில் இருந்ததில்லை. நான் முஸ்லீம் என்ற காரணத்தினால் மட்டும் காவல்துறையால் பலவிதமான இன்னல்களுக்கு ஆளாகியுள்ளேன்.\nநான் முஸ்லீம் என்பதால் மட்டும் போலீசாரால் பலவிதமான பாகுபாடுகளுக்கும், தொல்லைகளுக்கும் உள்ளாகி வருகிறேன். என்னை தேவையில்லாமல் கடத்திச் சென்று, பல இடங்களுக்கு அழைத்துச் சென்று அழைகழித்து, அடைத்து வைத்து மிரட்டியதோடு இல்லாமல், எனது நண்பர்கள் இருவரையும் பணயமாகப் பிடித்துவைத்துக் கொண்டு என்னை தற்போதுவரையில் மிரட்டி வருகின்றனர். ஆகவே ஐயா அவர்கள் என்னை கடத்திச்சென்று, அடைத்து வைத்து, துன்புறுத்தி எனது நண்பர்களையும் கடத்தி வைத்துக் கொண்டு மிரட்டிவருபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், எனது நண்பர்களை மீட்டுத்தரும்படியும், நான் அமைதியாக வாழவும், பணி செய்யவும் உதவும்படியும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு தங்கள் உண்மையுள்ள, கா.மதார் சிக்கந்தர்.\nPosted in கட்டுரைகள்Tagged தீவிரவாதம், பா.ஜ.க பிரமுகர், மனித உரிமைகள், முஸ்லிம்கள்\nஅப்பாவும் ஒரு கிறிஸ்தவப் பாதிரியாரும்\n9 மற்றும் 11ம் வகுப்புப் பாடங்களைப் புறக்கணிக்கும் அபத்தம் நிறுத்தப்பட வேண்டும்\nஎழு���்தாளன், விமர்சகன், மனித உரிமை செயல்பாட்டாளன் மேலும் அறிய\nசாதி : தோற்றம் – வளர்ச்சி – ஒழிப்பு\nஉயிர்த்த நாள் மரண நாளாக மாறிய கதை\nசேலம் கதிர்வேல் என்கவுன்டர் : ஒரு அப்பட்டமான படுகொலை\n“திராவிட இயக்கங்கள் செய்ததும் செய்யத் தவறியதும்” – அ.மார்க்ஸ்\n“ஆர்.எஸ்.எஸ்சின் தாக்கம் எல்லாக் கட்சிகளிலும் உள்ளது” – அ.மார்க்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/links/item/420-2017-01-20-09-18-50", "date_download": "2019-05-26T02:25:52Z", "digest": "sha1:EJCDXD4VGTSQ4FTHALQX4OAE4FQWW5CA", "length": 8762, "nlines": 104, "source_domain": "www.eelanatham.net", "title": "அவசர சட்டம் தீர்வாகது; நிரந்தர தடை நீக்கம் தேவை - eelanatham.net", "raw_content": "\nஅவசர சட்டம் தீர்வாகது; நிரந்தர தடை நீக்கம் தேவை\nஅவசர சட்டம் தீர்வாகது; நிரந்தர தடை நீக்கம் தேவை\nஅவசர சட்டம் தீர்வாகது; நிரந்தர தடை நீக்கம் தேவை\n2011ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி காட்சிப்படுத்தப்படும் விலங்குகள் தடுப்பு பட்டியலில், காளைகளை அப்போதைய, மத்திய சுற்றுசூழல் மற்றும வனத்துறை அமைச்சகம் சேர்த்தது. இதனால், ஜல்லிக்கட்டு நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதன்பிறகு விலங்குகள் தடுப்பு பட்டியலில் இருந்து காளைகளை நீக்கும் நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கவில்லை. இந்நிலையில், தற்போது மாநில அரசு ஒரு அவசர சட்டத்தை மத்திய உள்துறை அமைச்சகம் வழியாக குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளது.\nஇந்த சட்டத்திற்கு அனேகமாக அனுமதி கிடைத்துவிடும் என்பது மத்திய அரசின் சமிக்ஞை உணர்த்துகிறது. ஆனால் இது ஒரு தற்காலிக தீர்வுதான். காளைகளை காட்சிப்படுத்தப்படும் விலங்குகள் பட்டியலில் இருந்து விலக்க மத்திய அரசு நடவடிக்கை எடுப்பதே நிரந்தரமான தீர்வாக இருக்க முடியும். இக்கோரிக்கையை வலியுறுத்தியே இன்று டிவிட்டரில் #ammendpca என்ற பெயரில் ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்ட் ஆனது. இப்போராட்டத்தின் வெற்றி என்பது சட்ட திருத்தத்தில்தான் அடங்கியுள்ளது. விலங்குகள் வதை தடுப்பு சட்டம் 160ல் திருத்தம் செய்வதன் மூலம் இன்னும் பல ஆயிரம் ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு உரிமை தொடரும். இந்த சட்டத்தின் பிரிவு 11என், ஜல்லிக்கட்டை விலங்குகளுடனான சண்டையாக வர்ணிக்கிறது. அதை மாற்ற வேண்டும். பிரிவு 11/3 கலாசாரம் மற்றும் பாரம்பரிய நிகழ்வுகளுக்காக காளைகளை பயன்படுத்த கூடாது என கூறுகிறது. அந்த ஷரத்தை நீக்க வேண்டும். அடுத���த நாடாளுமன்ற கூட்டத்தொடரிலேயே இதை செய்ய முடியும். அதற்கான அழுத்தத்தை தமிழக எம்.பிக்கள் தொடர்ச்சியாக கொடுக்க வேண்டும். தமிழக மக்களும் தங்கள் எழுச்சி மூலம் இதையும் சாதித்து காட்ட வேண்டும்.\nபுரட்சி கீதம் சாந்தனின் பூதவுடல் இன்ற் மாங்குளத்தில் மக்கள் அஞ்சலிக்காக‌ Jan 20, 2017 - 35070 Views\nபுரட்சிகீதம் சாய்ந்தது: தமிழீழ எழுச்சிப்பாடகர் சாந்தன் சாவடைந்தார் Jan 20, 2017 - 35070 Views\nபோர்க்குற்ற விசாரணை; வெளியார் தலையீட்டிற்கு தடை Jan 20, 2017 - 35070 Views\nMore in this category: « ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் பிறப்பிக்கப்படும்; ஓ பன்னிர் செல்வம் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது, நாளை சல்லிக்கட்டு »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர்\nபோராளிகளுக்கு உதவ அரசு முன்வரவேண்டும்: சிங்கள\nதாயகத்திலும் சல்லிக்கட்டிற்கு ஆதரவாக போராட்டம்\nயாழ் பல்கலையில் மாவீரர் நாள் அனுட்டிப்பு\nரணில்-மைத்திரி ஆகியோரின் ஊழல் அம்பலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=84296", "date_download": "2019-05-26T02:08:09Z", "digest": "sha1:5DTOPZXNTTE5CE3RJJ3UL3KL5O5SUH5F", "length": 1568, "nlines": 16, "source_domain": "www.tamilflashnews.com", "title": "'விஸ்வாசம்' பாடலை கொண்டாடிய ராணுவ வீரர்கள்", "raw_content": "\n'விஸ்வாசம்' பாடலை கொண்டாடிய ராணுவ வீரர்கள்\nநேற்று 'விஸ்வாசம்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியிடப்பட்டது. ‘அடிச்சி தூக்கு’ என்ற அந்தப் பாடல், அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அந்த பாடலின் ரிலீஸை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர், இந்திய ராணுவத்தினர். இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி அஜித் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-388.html?s=1662aadb82f023ee0873e7524d3152dc", "date_download": "2019-05-26T01:18:32Z", "digest": "sha1:ISCSUMYW6FWULUAHGHI24K2M2FSWDTX3", "length": 3389, "nlines": 49, "source_domain": "www.tamilmantram.com", "title": "நானும், நானும் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > நானும், நானும்\nநீ சற்று நேரம் என்னுள்ளே சும்மாயிரு.\nசற்றுநேரம் என்னை விட்டு விலகிப் போ\nநான் எப்போது தான் எழுதுவதாம்\nஇதை இன்றைக்கு நானல்லவா சொல்லவேண்டும் நண்பனே....\nசற்றுநேரம் என்னை விட்டு விலகிப் போ\nநான் எப்போது தான் எழுதுவதாம்\nஇதை இன்றைக்கு நானல்லவா சொல்லவேண்டும் நண்பனே....\nநாங்கள் எப்படி வாசித்து முடிப்பதாம்\nஎப்பொழுது வேண்டுமானாலும் வாசிக்கலாம்.. எப்பவும் புதியதாய்..\nநாங்கள் எப்படி வாசித்து முடிப்பதாம்\nஅது போல் தான் நம் தளமும்\nவாசிப்பதற்கு நேரம் ஒதுக்குவது போல்\nஎழுதுவதற்கும் நேரம் ஒதுக்க வேண்டும்\nநமது மன்ற உறுப்பினர்கள் அனைவரும்......\nஇதை இன்றைக்கு நானல்லவா சொல்லவேண்டும் நண்பனே....\nஇளசு அண்ணன் கேட்டதின் பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.maalaimalar.com/Topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-05-26T01:07:33Z", "digest": "sha1:KB6XJUQRZTRWFBYCPSNO37FNKSTWDHSV", "length": 15721, "nlines": 72, "source_domain": "election.maalaimalar.com", "title": "Tamilnadu Election Results 2019|Lok Sabha Elections Results 2019 - Maalaimalar", "raw_content": "\nகடும் இழுபறிக்கு பிறகு சிதம்பரத்தில் திருமாவளவன் வெற்றி\nகடும் இழுபறிக்கு பிறகு சிதம்பரத்தில் திருமாவளவன் வெற்றி\nசிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் கடும் இழுபறிக்கு பிறகு, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெற்றி பெற்றுள்ளார்.\nசிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் வேட்பாளர் திருமாவளவன் முன்னிலை\nசிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் முதல் சுற்று முடிவின்படி 200 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.\nசிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் பின்னடைவு\nமக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பின்னடைவை சந்தித்துள்ளார்.\nகமல் கருத்துக்கு திருமாவளவன், முத்தரசன் ஆதரவு\nமகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே சுதந்திர இந்தியாவின் முதல் இந்து தீவிரவாதி என்று கமல் கருத்து தெரிவித்திருந்தார். அதற்கு திருமாவளவன், முத்தரசன் ஆதரவு தெரிவித்துள்ளனர்.\nதிருமாவளவன் பற்றி சமூக வலை தளங்களில் அவதூறு பரப்பியவர் கைது\nவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பற்றி சமூக வலை தளங்களில் அவதூறு பரப்பியவர் கைது செய்யப்பட்டார்.\nவரலாற்று உண்மையை துணிவுடன் கூறிய கமலை பாராட்டுகிறேன் - திருமாவளவன்\nவரலாற்று உண்மையை துணிவுடன் கூறிய கமல்ஹாசனை பாராட்டுகிறேன் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறி உள்ளார்.\nபள்ளிக்கூடமே செல்லாத கமல்ஹாசன் இந்துக்களை பற்றி பேச தகுதி இல்லை- எச்.ராஜா பேட்டி\nபள்ளிக்கூடமே செல்லாத நடிகர் கமல்ஹாசன் இந்துக்களை பற்றி பேச தகுதி இல்லை என்று பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார்.\nகல்லூரி மாணவி படுகொலையை கண்டித்து திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம்\nகருவேப்பிலங்குறிச்சி கல்லூரி மாணவி திலகவதி படுகொலையை கண்டித்து திருமாவளவன் தலைமையில் வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.\nபொன்பரப்பி கலவரம் பற்றி அறிக்கை: பாமக, இந்து முன்னணி மீதான குற்றச்சாட்டு உண்மையாகி விட்டது- திருமாவளவன்\nஅரியலூர் அருகே பொன்பரப்பி கலவரம் பற்றிய அறிக்கையில் பாமக மற்றும் இந்து முன்னணி மீதான குற்றச்சாட்டு உண்மையாகி விட்டது என்று திருமாவளவன் கூறியுள்ளார். #ponparappiissue #thirumavalavan #pmk\nஎதிர்கட்சிகள் புகார் இல்லாமல் மறுவாக்குப்பதிவு நடத்துவதா\nஎந்தவொரு அரசியல் கட்சியும் புகாரோ கோரிக்கையோ முன்வைக்காமல் தன்னிச்சையாக 46 வாக்குச் சாவடிகளில் முறைகேடு நடந்திருக்கிறது என தலைமைத் தேர்தல் அதிகாரி கூறுவது வியப்பளிப்பதாக திருமாவளவன் கூறியுள்ளார். #Thirumavalavan\nபொன்பரப்பி சம்பவத்தை கண்டித்து திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம்\nபாராளுமன்ற தேர்தலில் பொன்பரப்பியில் நடந்த வன்முறை சம்பவத்தை கண்டித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று வள்ளுவர் கோட்டத்தில் நடந்தது.\nபொன்பரப்பி சம்பவத்தை கண்டித்து சென்னை, அரியலூரில் ஆர்ப்பாட்டம்- திருமாவளவன்\nபொன்பரப்பி சம்பவத்தை கண்டித்து சென்னை, அரியலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திருமாவளவன் அறிவித்துள்ளார்.\nபொன்பரப்பியில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் - தேர்தல் கமி‌ஷனில் திருமாவளவன் புகார்\nபொன்பரப்பியில் நடந்த வன்முறை கார��மாக மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என தேர்தல் கமிஷனில் திருமாவளவன் புகார் அளித்துள்ளார். #Thirumavalavan\nஅரியலூர் வன்முறை சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்- திருமாவளவன்\nதமிழகத்தில் வன்முறையை தூண்டிவிடும் பா.ம. கட்சியின் செயலைக் கண்டித்து ஒவ்வொரு மாவட்டதலை நகரிலும் வரும் 24-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திருமாவளவன் கூறியுள்ளார். #thirumavalavan #Ponparappi #pmk\nஅரியலூர் பொன்பரப்பியில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த வேண்டும்- திருமாவளவன் பேட்டி\n2 ஆயிரம் கள்ள ஓட்டுகள் போடப்பட்டுள்ளதால் அரியலூர் பொன்பரப்பியில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று திருமாவளவன் கூறியுள்ளார். #thirumavalavan #ariyalurponparappi\nதேர்தல் அதிகாரிகள் ஆளுங்கட்சிக்கு ஆதரவில்லாமல் நேர்மையாக செயல்படவேண்டும்- திருமாவளவன்\nதேர்தல் அதிகாரிகள் இன்று ஒரு நாளாவது நேர்மையாக பணியாற்றி வாக்குப் பதிவை முடிக்க வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்தார். #LokSabhaElections2019 #thirumavalavan\n‘திருமாவளவனுக்கே ஓட்டு போடுவோம்’ - கமல்ஹாசனுக்கு மாணவி அனிதாவின் அண்ணன் பதில்\nஎங்களின் வாக்கு திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் திருமாவளவனுக்கு மட்டும் தான் என்று கமல்ஹாசனுக்கு மாணவி அனிதாவின் அண்ணன் பதில் அளித்துள்ளார். #LokSabhaElections2019 #KamalHaasan\nவாக்குச்சாவடிகளை கைப்பற்றினால் தி.மு.க.வினர் வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கமாட்டார்கள்- திருமாவளவன்\nவாக்குச்சாவடிகளை எதிர்கட்சியினர் கைப்பற்றினால் தி.மு.க.வினர் வேடிக்கை பார்த்து கொண்டு இருக்க மாட்டார்கள் என்று திருமாவளவன் பேசியுள்ளார். #Thirumavalavan #dmk\nஅ.தி.மு.க. - பா.ஜனதாவும் என்னை தோற்கடிக்க ரூ.40 கோடி செலவு செய்ய திட்டம்- திருமாவளவன் குற்றச்சாட்டு\nசிதம்பரம் தொகுதியில் என்னை தோற்கடிக்க அ.தி.மு.க. - பா.ஜனதாவும் ரூ.40 கோடி செலவு செய்ய திட்டம் தீட்டி உள்ளனர் என்று திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். #thirumavalavan #bjp #admk\nபா.ம.க. தாக்குதல் நடத்த முயற்சி - போலீஸ் பாதுகாப்பு கேட்டு திருமாவளவன் டி.ஜி.பி.யிடம் மனு\nபா.ம.க.வினர் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதால் போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என திருமாவளவன் சார்பில் டி.ஜி.பி.யிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. #thirumavalavan\nபாஜக மேலிடம் அழைப்பு- டெல்லி புறப்பட்டு சென்றார��� பொன். ராதாகிருஷ்ணன்\nதேர்தல் முடிவுகள் குறித்த கமல்ஹாசனின் அசத்தல் பேச்சு - என்ன சொன்னார்\nதமிழக பா.ஜனதாவைச் சேர்ந்த ஒருவருக்கு மந்திரி பதவி\nதமிழகத்தில் பாஜக தோல்வி ஏன் - தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்\nபாராளுமன்ற தேர்தல்- தமிழகத்தில் மிக அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது யார்\nதமிழகத்தில் எம்.பி. தேர்தலில் வென்ற அரசியல் வாரிசுகள்\nமாநில கட்சி அந்தஸ்தை இழந்தது தேமுதிக\nசிக்கிமில் ஆட்சியமைக்க உரிமை கோரியது சிக்கிம் கிரந்திகரி மோர்ச்சா\nஐந்தாவது முறையாக அரியணை ஏறும் நவீன் பட்நாயக்: 29ம் தேதி பதவியேற்பு\nதி.மு.க.வை அழிக்க நினைத்தவர்களுக்கு மக்கள் பதிலடி கொடுத்துவிட்டனர்- தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்\nமாநில கட்சி அந்தஸ்தை இழந்தது தேமுதிக\nதமிழக பா.ஜனதாவைச் சேர்ந்த ஒருவருக்கு மந்திரி பதவி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaanaram.in/2018/12/21/", "date_download": "2019-05-26T02:00:51Z", "digest": "sha1:77ZKPDUASOINZAECMYEFSNTQH6JJACFR", "length": 4088, "nlines": 45, "source_domain": "vaanaram.in", "title": "December 21, 2018 - வானரம்", "raw_content": "\nயாரென்று தெரிகிறதா இவன் தீயென்று புரிகிறதா\nதிமுக இந்து விரோதக் கட்சியா\n“மோடி சாத்தியமாக்குகிறார்” – அரசின் திட்டங்களை பட்டியலிடும் அருண் ஜெயிட்லி\nஜப்பான் நாட்டின் பெரிய புத்தர் கோயில்\nகமல் ஹாசன் – ஸ்மிருதி இரானி ரிபப்ளிக் பேட்டியின் சாரம் நிகழ்ச்சியின் தொடக்கத்திலிருந்தே கமல் தன் டிரேட் மார்க் முனகலை முக்கினார். முனகினார். வயதாகிவிட்டது… நீங்கள் பேசுவது காதில் விழவில்லை என்றார். ரொம்பக் குளிருகிறது… உங்கள் அனுமதியுடன் கோட் மாட்டிக்கொள்ளவா என்று அசடு வழிந்தார். ஸ்மிருதி இரானிக்கும் கமலுக்கும் இடையிலான மோதல் என்பதாகத் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சியில் கமல் ஹாசன் தொடர்ந்து அடிவாங்குவது பொறுக்காமல் அவரை அடித்து வந்த அர்னாபே […]\nயாரென்று தெரிகிறதா இவன் தீயென்று புரிகிறதா\nதிமுக இந்து விரோதக் கட்சியா\n“மோடி சாத்தியமாக்குகிறார்” – அரசின் திட்டங்களை பட்டியலிடும் அருண் ஜெயிட்லி\nஜப்பான் நாட்டின் பெரிய புத்தர் கோயில்\nஇராணுவ வீரர் என்னும் நம் சொந்தம்\nபைசா நகரத்து சாய்ந்த கோபுரம்\nbanupriya on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\nSriram on நவோதயா பள்ளி – சமூக நீதியின் அசல் திறவுகோல்\nதிருப்பதிராசா on திருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\nராஜேந்திரன் on போராடுவோம் போராடுவோம் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2261598", "date_download": "2019-05-26T02:31:22Z", "digest": "sha1:YQVSTMZXX77KTMEGAKY5AF7Z4X5AQX5A", "length": 25300, "nlines": 301, "source_domain": "www.dinamalar.com", "title": "இலங்கை குண்டுவெடிப்பு: ஐஎஸ்ஐஎஸ் பொறுப்பேற்பு| Dinamalar", "raw_content": "\nதேர்தல் முடிவு: ஜனாதிபதி நிம்மதி\nசிறையில் கலவரம்: 29 கைதிகள் பலி\nமலேசிய விமானத்தில் கோளாறு : அவசரமாக தரையிறக்கம்\nபதுக்கிய 2000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் புழக்கம் 1\nமினிலாரி மீது லாரிகள் மோதி 4 பேர் பலி\nமே 26: பெட்ரோல் ரூ.74.39; டீசல் ரூ.70.45\nகமல் கட்சிக்கு 3வது இடம் 7\nராஜ்யசபாவில் தே.ஜ கூட்டணிக்கு பெரும்பான்மை 5\nஇலங்கையில் பயங்கரவாதிகள் வங்கி கணக்கு முடக்கம்\nஒடிசாவில் சுடப்பட்ட காங்., வேட்பாளர் உயிரிழப்பு\nஇலங்கை குண்டுவெடிப்பு: ஐஎஸ்ஐஎஸ் பொறுப்பேற்பு\nஸ்டாலின் கனவை தகர்த்த தமிழர்கள் 135\nரயில்வே ஏஜென்டானால் ரூ.80 ஆயிரம் சம்பாதிக்கலாம் 15\nபயனற்றுப் போகும் தமிழக மக்களின் 'தீர்ப்பு' 119\nசிவன் கோயில் சொத்து: கூவி கூவி விற்பனை 115\nஜெ., பாணியில் அதிரடிக்கு தயாராகும் ஸ்டாலின் 102\nஸ்டாலின் கனவை தகர்த்த தமிழர்கள் 135\nநாடு முழுவதும் பா.ஜ., அமோக வெற்றி; மீண்டும் ... 128\nஸ்டாலின் யுக்திக்கு கிடைத்த வெற்றியா\nகொழும்பு: இலங்கையில் நேற்று முன்தினம் (ஏப்.,21) நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.\nநேற்று முன்தினம்(ஏப்.,21) அன்று இலங்கையில், தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்கள் என பல இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதில் பலியானவர்களின் எண்ணிக்கை 321 ஆக அதிகரித்துள்ளது. 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக 24க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். சிரியா நாட்டை சேர்ந்த ஒருவரை இலங்கை அதிகாரிகள் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிர் இழந்தவர்களுக்காக இன்று கூட்டு பிரார்த்தனை நடந்தது.\nஇலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக, அந்த அமைப்புடன் தொடர்புடைய அமேக் நிறுவனத்தை மேற்கோள் காட்டி ராய்ட்டர் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களை ஐஎஸ் அமைப்பின் ஆதரவாளர்கள் கொண்டாடியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு உதவி செய்ய குழு ஒன்றை சர்வதேச போலீஸ் அமைப்பான இண்டர் போல் நியமித்துள்ளது. குற்றப்பின்னணி, வெடிபொருள், பயங்கரவாத தடுப்பு, பேரழிவில் பாதிக்கப்பட்டவர்களை கண்டுபிடித்தல் உள்ளிட்டவைகளில் திறன் பெற்ற அதிகாரிகள் இந்த குழுவில் இருப்பார்கள்.\nகொச்சிகடேவின், ஜம்பேட்டை சாலையில் உள்ள புனித அந்தோணி தேவாலயம் அருகே நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் வெடிபொருள் இருந்ததை கண்டுபிடித்த போலீசார், அதனை செயலிழக்க செய்தனர்.\nஇந்நிலையில், வெடிகுண்டுகளுடன் லாரி மற்றும் வேன் கொழும்பு நகரை சுற்றி வருவதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும், இதனால், அனைத்து போலீஸ் ஸடேசன்கள் மற்றும் பாதுகாப்பு வீரர்கள் உஷார் நிலையில் இருக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், கொழும்பு துறைமுக நுழைவு வாயில் உட்பட அனைத்து பகுதிகளிலும் சோதனை நடக்கிறது. நகருக்குள் நுழையும் அனைத்து வாகனங்களையும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.\nஇலங்கை பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் கூறுகையில், சில நாட்களுக்கு முன்னர் நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் மசூதிகளில் நடந்த தாக்குதலுக்கு பதிலடியாக இலங்கையில் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், தேசிய தவ்ஹித் ஜமாத் உள்ளிட்ட இரண்டு அமைப்புகள் தான் தாக்குதல் சம்பவத்திற்கு காரணம் என தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில், இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 45 குழந்தைகள் உயிர் இழந்துள்ளதாக யுனிசெப் கூறியுள்ளது.\nஇதனிடையே, வெடிகுண்டு தாக்குதல் சம்பவங்களில் பொது மக்கள் உயிர் இழந்ததற்கு இலங்கை அரசு மன்னிப்பு கேட்டு கொண்டது. உளவுத்துறை தகவல்களில் போதுமான கவனம் செலுத்த தவறிவிட்டதாக அந்த செய்தியில் கூறியுள்ளது.\nRelated Tags SrilankaAttack இலங்கை வெடிகுண்டு வாகனம் தாக்குதல்\nபிரதமர் மோடி பேசியது துரதிஷ்டவசமானத���: பாக்., கருத்து(62)\nஇலங்கை குண்டுவெடிப்பு: இந்தியா விசாரிக்கும்(27)\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇந்த ஐ எஸ் ஐ எஸ் , ஒபாமா பின்லேடன் ஆகியோரை உருவாக்கி , அவர்களை வளர்த்து விட்டது யார். உலக ஏகாதிபத்தியத்தின் தலைவன் அமெரிக்கா .தனது நாட்டில் உற்பத்தியாகும் ஆயுதங்களை விற்பனை செய்திடவும், உலக மக்கள் நிம்மதி அற்று வாழவும் செய்திடுவது அமெரிக்கா.\nISIS தீவிரவாதிகள் தங்கள் தான் செய்தோம் என்று தங்கள் இணையத்தளம் மூலம் இந்த தாக்குதல் வெற்றியை கொண்டாடியதாக அவர்கள் இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். சில நாடுகளில் TV செய்தயாகாட்டப்பட்டது. உண்மையில் நாங்கள் ஒரு கொள்கைக்காக போராடுகிறோம் என்றால் நியூசிலாந்தில் நடந்ததுக்காக பழி தீர்க்க தான் என்றால், தங்கள் தகுதிக்கு ஏற்ற ஒருநாட்டை தெரிவு செய்து தாக்குதல் நடாத்தி இருக்கணும், அதாவது நியூசிலாந்து, ஆஸ்திரேலியா,, அமெரிக்க, இங்கிலாந்து முடிந்தால் இந்தியாவை தெரிவு செய்து தனது பலத்துக்கு சமமான ஒரு நாட்டில் தாக்குதல் நடாத்தியிருக்கணும், இலங்கை போன்ற ஒரு சிறிய வறிய நாட்டை தெரிவு செய்தது கேவலத்திலும், கேவலமே.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இர���ப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபிரதமர் மோடி பேசியது துரதிஷ்டவசமானது: பாக்., கருத்து\nஇலங்கை குண்டுவெடிப்பு: இந்தியா விசாரிக்கும்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/61459-maharashtra-a-senior-citizen-couple-cast-their-votes-at-a-polling-booth-in-pune.html?utm_source=site&utm_medium=editor_choice&utm_campaign=editor_choice", "date_download": "2019-05-26T02:32:51Z", "digest": "sha1:WXDQHT44MG3SXZOCFFCJYGCZZDR5NABA", "length": 8121, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "ஜனநாயக கடமை ஆற்றிய வயோதிக தம்பதி ! | Maharashtra: A senior citizen couple cast their votes at a polling booth in Pune !", "raw_content": "\nஉலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: நியூசி.,க்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி\nவிரைவில் புதிய அமைச்சர்கள் பட்டியல்: பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு\nஆட்சி அமைக்க நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு\nமாேடியின் வெற்றி என்னையும் ஆட துாண்டுகிறது: ஆனந்த் மகேந்திரா டுவிட்\nவார்த்தை மிக முக்கியம்: எம்.பி.,க்களுக்கு பிரதமர் நரேந்திர மாேடி அறிவுரை\nஜனநாயக கடமை ஆற்றிய வயோதிக தம்பதி \nமக்களவைத் தேர்தலில், மூன்றாம்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.\nஇதில், மகாராஷ்ட���ர மாநிலம், புணே மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட மயூர் காலனியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில், 93 வயதான பிரபாகர் பெஹிடி, 88 வயதான சுசீலா பெஹிடி தம்பதி ஆர்வமுடன் வாக்களித்தனர்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nவாக்காளர் அட்டைக்கு வெடிகுண்டை விட சக்தி அதிகம் : மோடி பஞ்ச் \nமக்களவைத் தேர்தல் : மூன்றாம்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது \nதாயிடம் ஆசி பெற்றார் மோடி \n1. குடும்ப பிரச்சனையை போஸ்டர் அடித்து ஒட்டிய நபர்\n2. நாமக்கல்: ஆலையில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு\n3. சூரத் தீவிபத்து... பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் \n4. தாய் கண் முன்னே யானை தாக்கி சிறுமி உயிரிழப்பு\n5. பத்ரிநாத் கோவிலுக்கு ரூ.2 கோடி கொடுத்த அம்பானி\n6. உலக கோப்பை பயிற்சி ஆட்டம் : இந்தியா 179 ரன்களுக்கு ஆல் அவுட்\n7. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகாங்கிரஸ் தலைவராகிறார் கேப்டன் அமரீந்தர் சிங்\nமக்களவையை கலைத்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nஊடகங்களை தோல்வி அடைய செய்த தேர்தல் முடிவுகள்...\nமக்கள் எவ்வழியோ மன்னனும் அவ்வழியே....\n1. குடும்ப பிரச்சனையை போஸ்டர் அடித்து ஒட்டிய நபர்\n2. நாமக்கல்: ஆலையில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு\n3. சூரத் தீவிபத்து... பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் \n4. தாய் கண் முன்னே யானை தாக்கி சிறுமி உயிரிழப்பு\n5. பத்ரிநாத் கோவிலுக்கு ரூ.2 கோடி கொடுத்த அம்பானி\n6. உலக கோப்பை பயிற்சி ஆட்டம் : இந்தியா 179 ரன்களுக்கு ஆல் அவுட்\n7. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\nஉலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: நியூசி.,க்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி\nமாேடியின் வெற்றி என்னையும் ஆட துாண்டுகிறது: ஆனந்த் மகேந்திரா டுவிட்\nஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\nஎன்னை நானே வெல்ல வேண்டும்: பிரதமர் நரேந்திர மாேடி பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/61520-man-standing-in-voting-queue-killed-in-violence-in-west-bengal.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-05-26T02:33:57Z", "digest": "sha1:XKWQLHBECNYFQMQ6AH4P37YRJGY7NKRS", "length": 9934, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "மேற்குவங்கம் காங்- திரிணாமுல் காங் கடும் மோதல்: வாக்காளர் பலி | Man standing in voting queue killed in violence in West Bengal", "raw_content": "\nஉலக கோப்��ை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: நியூசி.,க்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி\nவிரைவில் புதிய அமைச்சர்கள் பட்டியல்: பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு\nஆட்சி அமைக்க நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு\nமாேடியின் வெற்றி என்னையும் ஆட துாண்டுகிறது: ஆனந்த் மகேந்திரா டுவிட்\nவார்த்தை மிக முக்கியம்: எம்.பி.,க்களுக்கு பிரதமர் நரேந்திர மாேடி அறிவுரை\nமேற்குவங்கம் காங்- திரிணாமுல் காங் கடும் மோதல்: வாக்காளர் பலி\nமேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் தொண்டர்களிடையே ஏற்பட்ட மோதலின் இடையே சிக்கி வாக்காளர் ஒருவர் கொல்லப்பட்டார்.\nமக்களவை 3வது கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. கேரளா, கர்நாடகா, குஜராத், உத்தரபிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 117 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. பொதுமக்கள் ஆர்வத்துடன் சென்று வாக்களித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது.\nமுர்ஷிதாபாத் மாவட்டம் பாலிகிராம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி தாக்கிக்கொண்டனர்.\nஇதில், வாக்களிப்பதற்காக வரிசையில் நின்றிருந்த தியாருல் கலாம் என்ற வாக்காளர் பலத்த காயமடைந்து பரிதாபமாக இறந்தார். ராணி நகரில் உள்ள வாக்குச் சாவடியில் அடையாளம் தெரியாத ஒரு கும்பல் நாட்டு வெடிகுண்டுகளை வீசி தாக்கியதால் வாக்காளர்களிடையே பீதி ஏற்பட்டது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n - இலங்கையில் தொடரும் பதற்றம்\nவாக்கு எண்ணும் மையங்களில் கோவை ஆட்சியர் ஆய்வு\n1. குடும்ப பிரச்சனையை போஸ்டர் அடித்து ஒட்டிய நபர்\n2. நாமக்கல்: ஆலையில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு\n3. சூரத் தீவிபத்து... பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் \n4. தாய் கண் முன்னே யானை தாக்கி சிறுமி உயிரிழப்பு\n5. பத்ரிநாத் கோவிலுக்கு ரூ.2 கோடி கொடுத்த அம்பானி\n6. உலக கோப்பை பயிற்சி ஆட்டம் : இந்தியா 179 ரன்களுக்கு ஆல் அவுட்\n7. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செ��்யவும்\nகாங்கிரஸ் தலைவராகிறார் கேப்டன் அமரீந்தர் சிங்\nமக்களவையை கலைத்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nஊடகங்களை தோல்வி அடைய செய்த தேர்தல் முடிவுகள்...\nமக்கள் எவ்வழியோ மன்னனும் அவ்வழியே....\n1. குடும்ப பிரச்சனையை போஸ்டர் அடித்து ஒட்டிய நபர்\n2. நாமக்கல்: ஆலையில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு\n3. சூரத் தீவிபத்து... பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் \n4. தாய் கண் முன்னே யானை தாக்கி சிறுமி உயிரிழப்பு\n5. பத்ரிநாத் கோவிலுக்கு ரூ.2 கோடி கொடுத்த அம்பானி\n6. உலக கோப்பை பயிற்சி ஆட்டம் : இந்தியா 179 ரன்களுக்கு ஆல் அவுட்\n7. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\nஉலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: நியூசி.,க்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி\nமாேடியின் வெற்றி என்னையும் ஆட துாண்டுகிறது: ஆனந்த் மகேந்திரா டுவிட்\nஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\nஎன்னை நானே வெல்ல வேண்டும்: பிரதமர் நரேந்திர மாேடி பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2019/05/15/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-05-26T01:52:03Z", "digest": "sha1:TINZLGN4UUMFYPIPHGLL77UJNRNT3RG4", "length": 11927, "nlines": 129, "source_domain": "vanakkammalaysia.com", "title": "சிறந்த நிர்வாகியாக கோர்டியாலா தேர்வு ! | Vanakkam Malaysia", "raw_content": "\nமோடியை கைவிட்ட தமிழகத்துக்கு பதிலடி\nவளர்ப்பு மகளுடன் வெள்ளி விழாவை கொண்டாடிய ஸ்மிதா சென்\nகட்டறுந்து ஓடிய மணல் லோரி; 12 வாகனங்களை மோதித் தள்ளியது\nலீ குவான் இயூவின் பேரன்- ஆண் நண்பரை மணந்தார்\nசலவை இயந்திரத்தினுள் சிக்கிக் கொண்ட சிறுமி\nஇடைவிடாத மழை: கேமரன் மலையில் 2 இடங்களில் நிலச்சரிவு\nகோலாலம்பூர் தேவஸ்தான ஊழல் புகாரை விசாரிக்க கோரும் பேரணி நடந்தே தீரும் – ஆகம அணி\nசிறைச்சாலையில் கலவரம்: 29 கைதிகள் பலி\nமோடியின் வெற்றி: உலகுக்கே கெட்ட செய்தி -கார்டியன், நியூயார்க் டைம்ஸ் சாடல்\nசிறந்த நிர்வாகியாக கோர்டியாலா தேர்வு \nலண்டன்,மே.15- இம்முறை இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ண வெற்றியாளர்களான மென்செஸ்டர் சிட்டி அணியின் நிர்வாகி பேப் கோர்டியாலா சிறந்த நிர்வாகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nஇத்தவணை பிரிமியர் லீக் போட்டியில் கிண்ணத்தை வெல்ல மென்செஸ்டர் சிட்டி அணிக்கும் லிவர்புல் அணிக்கும் கடும் போட்ட�� நிலவி வந்தது. போட்டியின் இறுதி வரை வெற்றியாளர்களை தீர்மானிக்க முடியவில்லை. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இத்தவணை போட்டியின் இறுதி ஆட்டத்தில் அவ்வணி பிரிங்டன் அணியை 1-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. அதே போல் லிவர்பூல் அணியும் வோல்வெம்டன் அணியை வீழ்த்தியது.\nஇருப்பினும் புள்ளிப்பட்டியலில் சிட்டி அணி மொத்தமாக 98 புள்ளிகளை பெற்று 1 புள்ளி வித்தியாசத்தில் கிண்ணத்தை வாகை சூடியது. கடந்த முறையும் இவ்வணியே அக்கிண்ணத்தை வென்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்தவணையில் இவ்வணி வெல்லும் இரண்டாவது கிண்ணம் இதுவாகும். முன்னதாக இஎப்எல் போட்டி கிண்னத்தையும் சிட்டி வென்றிருந்தது. மேலும் வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள எப்ஏ கிண்ண இறுதியாட்டத்தில் அவ்வணி வாட்பர்ட் அணியை எதிர்கொள்ளவிருக்கின்றது. அவ்வாட்டத்திலும் வெற்றி பெற்றால் இத்தவணையில் அவ்வணி மூன்று கிண்ணங்களை வாகை சூடிய பெருமையைப் பெறும்.\nஇந்நிலையில் இத்தவணைக்கான லீக் கால்பந்து அணி நிர்வாகி சங்கத்தின் சிறந்த அணி நிர்வாகியாக அவ்வணியைச் சார்ந்த கோர்டியாலா தேர்வு செய்யப்பட்டுள்ளார். தனக்கு கடும் போட்டி வழங்கி வந்த லிவர்புல் அணி நிர்வாகி ஜோகர்ன் குலோப்பை விட கோர்டியாலாவிற்கு அதிக வாக்குகள் கிடைக்கப் பெற்றுள்ளது.\nதேடப்படும் 3 தீவிரவாதிகள்- மலேசியாவில் பதுங்கி உள்ளனர்\nலோரியோடு மோதிய கார் கால்வாயில் விழுந்தது; இருவர் மரணம்\nமோடியை கைவிட்ட தமிழகத்துக்கு பதிலடி\nவளர்ப்பு மகளுடன் வெள்ளி விழாவை கொண்டாடிய ஸ்மிதா சென்\nகட்டறுந்து ஓடிய மணல் லோரி; 12 வாகனங்களை மோதித் தள்ளியது\nலீ குவான் இயூவின் பேரன்- ஆண் நண்பரை மணந்தார்\nசங்க அலுவலக பூட்டை உடைக்க முயன்ற விஷால் கைது\nமலேசியாவில் இருந்து தமிழகத்துக்கு 30 லட்சம் டன் மணல்\nபோலிங் வீராங்கனைகள் அசத்தல்; மலேசியாவுக்கு முதல் தங்கம்\n‘அடக் களவாடி புள்ளே… இப்படியா செய்வே…\nமெர்டேக்காவுக்கு ‘சன்தான்’ வழங்கும் ‘நாசி லெமாக்’ விருந்து\nவளர்ப்பு மகளுடன் வெள்ளி விழாவை கொண்டாடிய ஸ்மிதா சென்\nகட்டறுந்து ஓடிய மணல் லோரி; 12 வாகனங்களை மோதித் தள்ளியது\nலீ குவான் இயூவின் பேரன்- ஆண் நண்பரை மணந்தார்\nசலவை இயந்திரத்தினுள் சிக்கிக் கொண்ட சிறுமி\nமோடியை கைவிட்ட தமிழகத்துக்கு பதிலடி\nவளர்ப்பு மகளுடன் வெள்ளி விழ��வை கொண்டாடிய ஸ்மிதா சென்\nமோடியை கைவிட்ட தமிழகத்துக்கு பதிலடி\nவளர்ப்பு மகளுடன் வெள்ளி விழாவை கொண்டாடிய ஸ்மிதா சென்\nகட்டறுந்து ஓடிய மணல் லோரி; 12 வாகனங்களை மோதித் தள்ளியது\nலீ குவான் இயூவின் பேரன்- ஆண் நண்பரை மணந்தார்\nசலவை இயந்திரத்தினுள் சிக்கிக் கொண்ட சிறுமி\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/maulalaivaayakakaala-mae-18", "date_download": "2019-05-26T01:58:32Z", "digest": "sha1:FTPNLRM4IXAAP2ZGA6PADB6SKC6ZUH5N", "length": 3348, "nlines": 43, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "முள்ளிவாய்க்கால்- மே-18 | Sankathi24", "raw_content": "\nவெள்ளி மே 10, 2019\nபுதன் மே 22, 2019\nதமிழச் விளையாட்டுத்துறை பிரான்ஸ் ஆதரவில் அரியாலை ஐக்கிய கழகம் பிரான்ஸ் எட்டாவ\nமுள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் கவனயீர்ப்பு போராட்டமும், கண்காட்சியியும்\nசெவ்வாய் மே 21, 2019\nமுள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10வது ஆண்டு நினைவு கவனயீர்ப்பு போராட்டம\nதிங்கள் மே 06, 2019\nஆனந்த புர நாயகர்களின் 10 ஆம் ஆண்டு\nதிங்கள் மே 06, 2019\nஆனந்த புர நாயகர்களின் 10 ஆம் ஆண்டு\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சு அல்போவில் மற்றும் இவ்றி பகுதிகளில் தமிழினப் படுகொலைக்கான நினைவேந்தல் நிகழ்வுகள்\nஞாயிறு மே 26, 2019\nபிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தைக் கண்டித்து போராட்டம்\nஅரசியல் கவந்துரையாடலும் நூல் அறிமுகமும்.\nசிட்னியில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தமிழர் இனவழிப்பு நினைவு நாள் - 2019\nவெள்ளி மே 24, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Kanimozhi/9", "date_download": "2019-05-26T00:50:51Z", "digest": "sha1:T5ITXYMTS267LXM2HQ7CDUUKF77YKO5W", "length": 9781, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Kanimozhi", "raw_content": "\nமாநிலங்களவை திமுக குழு தலைவராக திருச்சி சிவாவும், மாநிலங்களவை திமுக கொறடாவாக டி.கே.எஸ்.இளங்கோவனும் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nதிமுக மக்களவை குழு துணை தலைவராக கனிமொழி, பொருளாளராக எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nதிமுக மக்களவை கொறடாவாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nசென்னையில் நடைபெற்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில், திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு எம்.பி. தேர்வு\nசென்னை அசோக் நகரில் உள்ள தலைமையகத்தில் டிடிவி தினகரன் தலைமையில், ஜூன் 1ம் தேதி காலை 10 மணிக்கு அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது\nமக்களவை தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்கிறோம்; மத்தியில் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக தொடர்ந்து செயல்படுவோம் - காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா\nகாங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியே நீடிப்பார் என செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்\nநாடாளுமன்றத்தில் திமுக குரல் கொடுக்கும்: கனிமொழி\nகருணாநிதி நாளை வீடு திரும்புவார்.... கனிமொழி\nகருணாநிதியை சந்திக்க வந்த நடிகர் சத்யராஜ்...\nகருணாநிதி நலமாக இருக்கிறார்... கனிமொழி தகவல்\nகருணாநிதி ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார்.. கனிமொழி பேட்டி\nகருணாநிதியின் நலம் விசாரித்தார் பிரதமர் மோடி...கனிமொழி\nகெயில் விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு உறுதி: கனிமொழி\nகாவிரி விவகாரத்தில் கர்நாடகாவை கண்டித்து திமுக போராட்டம்... கனிமொழி கைது\nமக்கள் பிரச்னையை எதிர்க்கட்சிகள் பேசக்கூடிய நிலை சட்டப்பேரவையில் இல்லை: கனிமொழி\nதொடர்ந்து போராடுபவர் கருணாநிதி: திமுக எம்.பி. கனிமொழி\nமம்தா பதவியேற்பு விழாவில் கனிமொழி பங்கேற்கிறார்\nதனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று திமுக ஆட்சியமைக்கும்: கனிமொழி\n‌அதிமுக ஆட்சியில் ஸ்டிக்கர் ஒட்டியதே பெரிய சாதனை: கனிமொழி விமர்சனம்\nஇலவச மின்சாரம் தருவதாக ஜெயலலிதா கூறுவது ஏமாற்று வேலை: கனிமொழி\nதிமுக ஆட்சி அமைவது உறுதி: கனிமொழி நம்பிக்கை\nநாடாளுமன்றத்தில் திமுக குரல் கொடுக்கும்: கனிமொழி\nகருணாநிதி நாளை வீடு திரும்புவார்.... கனிமொழி\nகருணாநிதியை சந்திக்க வந்த நடிகர் சத்யராஜ்...\nகருணாநிதி நலமாக இருக்கிறார்... கனிமொழி தகவல்\nகருணாநிதி ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார்.. கனிமொழி பேட்டி\nகருணாநிதியின் நலம் விசாரித்தார் பிரதமர் மோடி...கனிமொழி\nகெயில் விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு உறுதி: கனிமொழி\nகாவிரி விவகாரத்தில் கர்நாடகாவை கண்டித்து திமுக போராட்டம்... கனிமொழி கைது\nமக்கள் பிரச்னையை எதிர்க்கட்சிகள் பேசக்கூடிய நிலை சட்டப்பேரவையில் இல்லை: கனிமொழி\nதொடர்ந்து போராடுபவர் கருணாநிதி: திமுக எம்.பி. கனிமொழி\nமம்தா பதவியேற்பு விழாவில் கனிமொழி பங்கேற்கிறார்\nதனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று திமுக ஆட்சியமைக்கும்: கனிமொழி\n‌அதிமுக ஆட்சியில் ஸ்டிக்கர் ஒட்டியதே பெரிய சாதனை: கனிமொழி விமர்சனம்\nஇலவச மின்சாரம் தருவதாக ஜெயலலிதா கூறுவது ஏமாற்று வேலை: கனிமொழி\nதிமுக ஆட்சி அமைவது உறுதி: கனிமொழி நம்பிக்கை\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/iOS", "date_download": "2019-05-26T01:00:13Z", "digest": "sha1:UHBD4BT7ME6OHGTMRQC53FQEWZ5OIWKS", "length": 5052, "nlines": 70, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | iOS", "raw_content": "\nமாநிலங்களவை திமுக குழு தலைவராக திருச்சி சிவாவும், மாநிலங்களவை திமுக கொறடாவாக டி.கே.எஸ்.இளங்கோவனும் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nதிமுக மக்களவை குழு துணை தலைவராக கனிமொழி, பொருளாளராக எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nதிமுக மக்களவை கொறடாவாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nசென்னையில் நடைபெற்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில், திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு எம்.பி. தேர்வு\nசென்ன�� அசோக் நகரில் உள்ள தலைமையகத்தில் டிடிவி தினகரன் தலைமையில், ஜூன் 1ம் தேதி காலை 10 மணிக்கு அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது\nமக்களவை தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்கிறோம்; மத்தியில் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக தொடர்ந்து செயல்படுவோம் - காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா\nகாங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியே நீடிப்பார் என செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்\nநிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திடம் கூடுதல் பொறுப்பு...ஆளுநர் அறிவிப்பில் முக்கியத்துவம் என்ன\nநிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திடம் கூடுதல் பொறுப்பு...ஆளுநர் அறிவிப்பில் முக்கியத்துவம் என்ன\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Current_event_marker.png", "date_download": "2019-05-26T02:15:48Z", "digest": "sha1:LM4HBTOM557URN25JQEI7VGMH4UVCDAS", "length": 11524, "nlines": 162, "source_domain": "ta.wikinews.org", "title": "படிமம்:Current event marker.png - விக்கிசெய்தி", "raw_content": "\nஇதைவிட அளவில் பெரிய படிமம் இல்லை.\nWikimedia Commons-ல் இருக்கும் இக்கோப்பை மற்ற திட்டங்களிலும் பயன்படுத்தப்படலாம். இதனைப் கோப்பின் விவரப்பக்கம் பற்றிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nto remix – வேலைக்கு பழகிக்கொள்ள.\nகுறித்த நேரத்தில் இருந்த படிமத்தைப் பார்க்க அந்நேரத்தின் மீது சொடுக்கவும்.\nபின்வரும் 5 பக்கங்கள் இணைப்பு இப் படிமத்துக்கு இணைக்கபட்டுள்ளது(ளன):\nகீழ்கண்ட மற்ற விக்கிகள் இந்த கோப்பை பயன்படுத்துகின்றன:\nசிறப்பு பக்கம்-மொத்த பயன்பாடு - இதன் மூலம் இந்த கோப்பின் மொத்த பயன்பாட்டை அறிய முடியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2019-05-26T01:10:31Z", "digest": "sha1:YMSEJ6PLCQ42AX6MH4ZUBFOFDDES4SST", "length": 6770, "nlines": 105, "source_domain": "uyirmmai.com", "title": "தாமரை – கோலங்களில்கூட இருக்கக்கூடாது. – Uyirmmai", "raw_content": "\n5ஆவது முறையாக ஒடிசாவில் முதல்வராகும் நவீன் பட்நாயக்\nமக்களவையின் திமுக குழுத் தலைவராக அமைச்சர் டி.ஆர் பாலு தேர்வு\nதாமரை – கோலங்களில்கூட இருக்கக்கூடாது.\nஸ்ரீவில்லிபுத்துார், ஆண்டாள் கோயிலில் ஆடி மாதத்தில் தேரோட்டம், பங்குனி மாதத்தில் ஆண்டாள் திருக்கல்யாணம் உட்பட பல்வேறு வைபவங்களையொட்டி கோயில் வாசலிலிருந்து உட்பிரகாரங்கள்வரை பெயின்டால் கோலங்கள் வரையப்பட்டு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்படும். தினமும் காலையில் ஆண்டாள், ரெங்கமன்னார் மண்டபம்முன் எழுந்தருளி, இரவு வீதிஉலா நடந்துவருகிறது. இதற்காகக் கோயில் வாசலிலிருந்து கொடிமரம் வரை புதிதாக பல வண்ணங்களில் கோலங்கள் வரையப்பட்டன.\nஆண்டாளின் விருப்பப் பூவாக கருதப்படும் தாமரைப் பூக்கள், அக்கோலங்களில் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில் தேர்தல் நடக்கவிருப்பதால், பா.ஜ.க,வின் சின்னம் தாமரையாக இருப்பதாலும் கோலங்களில் இடம்பெற்ற தாமரைப் பூக்களை, ஸ்ரீவில்லிபுத்தூர், டி.எஸ்.பி., ப.ராஜா அதிரடி உத்தரவுப்படி சுண்ணாம்பு பூசி அழிக்கபட்டன.\nஇதனால் ஆண்டாள் பக்தர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. டி.எஸ்.பி., ப.ராஜாவின் இச்செயல், ஹிந்து அமைப்பினரிடம் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.\nஸ்ரீவில்லிபுத்துார், ஆண்டாள் கோயில், கோலங்கள் அழிப்பு, தாமரை பூ\nதுப்பாக்கிச் சூடு வழக்கை முடித்துவைத்த மனித உரிமைகள் ஆணையம்\nஉச்ச நீதிமன்றத்திற்கு 4 புதிய நீதிபதிகள் நியமனம்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு முதலாம் ஆண்டு நீதி எங்கே\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-46 ராக்கெட்\nமக்களவையின் திமுக குழுத் தலைவராக அமைச்சர் டி.ஆர் பாலு தேர்வு\n5ஆவது முறையாக ஒடிசாவில் முதல்வராகும் நவீன் பட்நாயக்\n60 செயற்கை கோள்களை விண்ணுக்கு அனுப்பிய ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம்\nசொற்கள்- 2: கமல் என்கிற அரசியல்வாதி\nபிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2019/05/16/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-58-%E0%AE%B5/", "date_download": "2019-05-26T01:18:11Z", "digest": "sha1:JQ74LQ4UDGWGBRTU25S3BSFKE3LXGJZF", "length": 11187, "nlines": 130, "source_domain": "vanakkammalaysia.com", "title": "எம்.ஆர்.டி. நிலையங்களில் 58 வழிப்பறித் திருட்டுகள்! | Vanakkam Malaysia", "raw_content": "\nமோடியை கைவிட்ட தமிழகத்துக்கு பதிலடி\nவளர்ப்பு மகளுடன் வெள்ளி விழாவை கொண்டாடிய ஸ்மிதா சென்\nகட்டறுந்து ஓடிய மணல் லோரி; 12 வாகனங்களை மோதித் தள்ளியது\nலீ குவான் இயூவின் பேரன்- ஆண் நண்பரை மணந்தார்\nசலவை இயந்திரத்தினுள் சிக்கிக் கொண்ட சிறுமி\nஇடைவிடாத மழை: கேமரன் மலையில் 2 இடங்களில் நிலச்சரிவு\nகோலாலம்பூர் தேவஸ்தான ஊழல் புகாரை விசாரிக்க கோரும் பேரணி நடந்தே தீரும் – ஆகம அணி\nசிறைச்சாலையில் கலவரம்: 29 கைதிகள் பலி\nமோடியின் வெற்றி: உலகுக்கே கெட்ட செய்தி -கார்டியன், நியூயார்க் டைம்ஸ் சாடல்\nஎம்.ஆர்.டி. நிலையங்களில் 58 வழிப்பறித் திருட்டுகள்\nஷா ஆலம், மே.16 – இவ்வாண்டு ஜனவரி முதல் மே மாதம் 15 வரை, சிலாங்கூரிலுள்ள 21 எம்ஆர்.டி இரயில் நிலையங்களில் 58 வழிப்பறி மற்றும் திருட்டுச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாகப் பதிவாகியுள்ளன.\nஅதில் சுங்கை பூலோ மாவட்டத்தில் 11 சம்பவங்கள், பெட்டாலிங் ஜெயா மாவட்டத்தில் 15 சம்பவங்கள் மற்றும் காஜாங் மாவட்டத்தில் 19 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ நோர் அசாம் குறிப்பிட்டார்.\nஅவற்றுள் செர்டாங் எம்ஆர்டி நிலையங்களில் 7 சம்பவங்கள், கோம்பாக் மாவட்டத்தில் 4 சம்பவங்கள், சுபாங் ஜெயாவில் 2 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nஇது போன்ற, வழிப்பறி மற்றும் திருட்டுச் சம்பவங்களைக் குறைக்கவும், எம்ஆர்டி இரயில் நிலையங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் ரோந்து நடவடிக்கைகள் அதிகரித்து இருப்பதாக, நோர் அசாம் நேற்று சுங்கை பூலோவில் நடைபெற்ற குற்றவியல் தடுப்பு ரோந்து நடவடிக்கையைத் தொடக்கி வைத்தபோது அவர் தெரிவித்தார்.\nஇச்சேவையைப் பற்றிய கருத்துக்களைத் தெரிந்து கொள்வதற்கு, சுரியான் எம்ஆர்டி மற்றும் சுங்கை பூலோ எம்ஆர்டி நிலைய பயணிகளிடம் 400 கருத்துப் பரிமாற்ற பாரங்கள் விநியோகிக்கப் பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.\n தொகை பின்னர் அறிவிப்பு -மகாதீர்\nமோடியை கைவிட்ட தமிழகத்துக்கு பதிலடி\nவளர்ப்பு மகளுடன் வெள்ளி விழாவை கொண்டாடிய ஸ்மிதா சென்\nகட்டறுந்து ஓடிய மணல் லோரி; 12 வாகனங்களை மோதித் தள்ளியது\nலீ குவான் இயூவின் பேரன்- ஆண் நண்பரை மணந்தார்\n-நடிகர் தாடி பாலாஜி மீது மனைவி போலீஸ் புகார்\nநஜிப் – கிட் சியாங் நேரடி பொது விவாதம்: அரசியலில் புதிய பரபரப்பு\nகேமரன் மலை தொகுதி காலியான���ு; விரைவில் இடைத்தேர்தல்\nலிங் லியோங் சிக் மீதான வழக்கு; வாபஸ் பெற்றார் நஜிப்\nசிறார் ஆபாச வலைத்தளங்கள்; முடக்குவதில் சவால்\nவளர்ப்பு மகளுடன் வெள்ளி விழாவை கொண்டாடிய ஸ்மிதா சென்\nகட்டறுந்து ஓடிய மணல் லோரி; 12 வாகனங்களை மோதித் தள்ளியது\nலீ குவான் இயூவின் பேரன்- ஆண் நண்பரை மணந்தார்\nசலவை இயந்திரத்தினுள் சிக்கிக் கொண்ட சிறுமி\nமோடியை கைவிட்ட தமிழகத்துக்கு பதிலடி\nவளர்ப்பு மகளுடன் வெள்ளி விழாவை கொண்டாடிய ஸ்மிதா சென்\nமோடியை கைவிட்ட தமிழகத்துக்கு பதிலடி\nவளர்ப்பு மகளுடன் வெள்ளி விழாவை கொண்டாடிய ஸ்மிதா சென்\nகட்டறுந்து ஓடிய மணல் லோரி; 12 வாகனங்களை மோதித் தள்ளியது\nலீ குவான் இயூவின் பேரன்- ஆண் நண்பரை மணந்தார்\nசலவை இயந்திரத்தினுள் சிக்கிக் கொண்ட சிறுமி\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2019/05/16/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%A8/", "date_download": "2019-05-26T01:42:31Z", "digest": "sha1:RJRWP3FCIMUAU6NQCYISWY5EMKOSNUF5", "length": 11293, "nlines": 129, "source_domain": "vanakkammalaysia.com", "title": "மோசடிக் கும்பலிடம் ஒரே நாளில் ரிம. 132,000 இழந்தார் ஆசிரியை! | Vanakkam Malaysia", "raw_content": "\nமோடியை கைவிட்ட தமிழகத்துக்கு பதிலடி\nவளர்ப்பு மகளுடன் வெள்ளி விழாவை கொண்டாடிய ஸ்மிதா சென்\nகட்டறுந்து ஓடிய மணல் லோரி; 12 வாகனங்களை மோதித் தள்ளியது\nலீ குவான் இயூவின் பேரன்- ஆண் நண்பரை மணந்தார்\nசலவை இயந்திரத்தினுள் சிக்கிக் கொண்ட சிறுமி\nஇடைவிடாத மழை: கேமரன் மலையில் 2 இடங்களில் நிலச்சரிவு\nகோலாலம்பூர் தேவஸ்தான ஊழல் புகாரை விசாரிக்க கோரும் பேரணி நடந்தே தீரும் – ஆகம அணி\nசிறைச்சாலையில் கலவரம்: 29 கைதிகள் பலி\nமோடியின் வெற்றி: உலகுக்கே கெட்ட செய்தி -கார்டியன், நியூயார்க் டைம்ஸ் சாடல்\nமோசடிக் கும்பலிடம் ஒரே நாளில் ரிம. 132,000 இழந்தார் ஆசிரியை\nகுவாந்தான், மே 16 – இணைய மோசடியின் மூலம் ஆசிரியை ஒருவர் ஒரே ந��ளில் 1,32,000 ரிங்கிட்டை இழந்துள்ளார். தாம் போதைப்பொருள் வழக்கில் சிக்கியிருப்பதாக மலாக்காவில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்ற பெண் அதிகாரி கூறியதோடு, அது சம்பந்தமாக இன்ஸ்பெக்டர் முகமட் யூசோப்பிடம் பேசும்படி கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளார்.\nஅதன்படி, அந்த 60 வயது ஆசிரியை, இன்ஸ்பெக்டர் என்பவரிடம் பேசியபோது, அவர் போதைப் பொருள் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக நம்பப் படுவதாகவும் பண 1,32,000 ரிங்கிட்டை அவரின் வங்கிக் கணக்கில் செலுத்தினால் அந்தக் குற்றச்சாட்டுகள் மூடி மறைக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.\nஆசிரியை, அந்தப் பணத்தை வங்கியில் செலுத்திய பின்னர், அந்த இன்ஸ்பெக்டரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியவில்லை என இன்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அந்த ஆசிரியை தெரிவித்துள்ளார்.\nஅதன் பின்னர், சம்பந்தப்பட்ட ஆசிரியை, போலீசில் புகார் செய்துள்ளதாக பகாங் வர்த்தகக் குற்றப் புலனாய்வு இலாகா தலைவர் முகமட் வாஸிர் முகமட் யூசோப் தெரிவித்தார். இந்தக் வழக்கு குற்றவியல் சட்டம் பிரிவு 420இன் கீழ் விசாரிக்கப்படும் என்றும் குற்றம் நிரூபிக்கப்பட்டால், 10 ஆண்டு சிறை, பிரம்படி மற்றும் அபராதமும் விதிக்கப்படும் என தெரிவித்தார்.\nஷா ஆலம் வட்டாரத்தில் மீண்டும் நீர்த் தட்டுப்பாடு\nமோடியை கைவிட்ட தமிழகத்துக்கு பதிலடி\nவளர்ப்பு மகளுடன் வெள்ளி விழாவை கொண்டாடிய ஸ்மிதா சென்\nகட்டறுந்து ஓடிய மணல் லோரி; 12 வாகனங்களை மோதித் தள்ளியது\nலீ குவான் இயூவின் பேரன்- ஆண் நண்பரை மணந்தார்\nசிறார் திருமணத்தை தடை செய்ய அரசு தீவிர முயற்சி –அமைச்சர்\n“நான் மனைவியை நேசிப்பவன். ஆனால் என்ன நடந்தது ஏன் முறிந்தது\nசினிமா வேலை நிறுத்தம்: விட்டுக் கொடுக்க மாட்டார் விஷால்\nஇந்தியர்களின் ‘புளுபிரிண்ட்’ மறு ஆய்வு \nவளர்ப்பு மகளுடன் வெள்ளி விழாவை கொண்டாடிய ஸ்மிதா சென்\nகட்டறுந்து ஓடிய மணல் லோரி; 12 வாகனங்களை மோதித் தள்ளியது\nலீ குவான் இயூவின் பேரன்- ஆண் நண்பரை மணந்தார்\nசலவை இயந்திரத்தினுள் சிக்கிக் கொண்ட சிறுமி\nமோடியை கைவிட்ட தமிழகத்துக்கு பதிலடி\nவளர்ப்பு மகளுடன் வெள்ளி விழாவை கொண்டாடிய ஸ்மிதா சென்\nமோடியை கைவிட்ட தமிழகத்துக்கு பதிலடி\nவளர்ப்பு மகளுடன் வெள்ளி விழாவை கொண்டாடிய ஸ்மிதா சென்\nகட்டறுந்து ஓடிய மணல் லோரி; 12 வாகனங்களை மோதித் தள்ளியது\nலீ குவான் இயூவின் பேரன்- ஆண் நண்பரை மணந்தார்\nசலவை இயந்திரத்தினுள் சிக்கிக் கொண்ட சிறுமி\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/yercaud-election-all-are-ready-012453/", "date_download": "2019-05-26T02:12:58Z", "digest": "sha1:JFEEDSAGJOLCKDHXC2WSXHX4LOH4ESJD", "length": 6829, "nlines": 122, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ஏற்காடு இடைத் தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nஏற்காடு இடைத் தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\nதலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ராகுல் அறிவிப்பு\n2014ல் இது பெரியார் மண் இல்லையா\nநேற்று இரவு என் கண்களில் ஆனந்தக்கண்ணீர்: தமிழிசை செளந்திரராஜன்\nராஜினாமா செய்கிறார் பிரிட்டன் பிரதமர் தெரேசா மே.\nசேலம் மாவட்டம் ஏற்காடு இடைத் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.\nஏற்காட்டில் நாளை நடைபெறும் வாக்குப்பதிவின் போது பாதுகாப்பு பணியில் 2500 காவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஏற்காடு எல்லைக்குட்பட்ட பகுதியில் திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு மேல் வெளியூர்காரர்கள் யாரும் தங்கி இருக்கக் கூடாது. வாக்குப்பதிவின் போது ஆயுதம் தாங்கிய காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என்று தெரிவித்துள்ளார் ஆட்சியர்.\nசபாநாயகர் தனபாலுக்கு – நீதிமன்றம் நோட்டீஸ்\nதலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ராகுல் அறிவிப்பு\n2014ல் இது பெரியார் மண் இல்லையா\nநேற்று இரவு என் கண்களில் ஆனந்தக்கண்ணீர்: தமிழிசை செளந்திரராஜன்\nராஜினாமா செய்கிறார் பிரிட்டன் பிரதமர் தெரேசா மே.\nதலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ராகுல் அறிவிப்பு\n2014ல் இது பெரியார் மண் இல்லையா\nநேற்று இரவு என் கண்களில் ஆனந்தக்கண்ணீர்: தமிழிசை செளந்திரராஜன்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எ��்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/page/114/", "date_download": "2019-05-26T01:17:21Z", "digest": "sha1:6TL4ZAH6MB47XYCDP33WB2KHT625MH6U", "length": 66244, "nlines": 776, "source_domain": "www.muruguastro.com", "title": "Tamil Astrology Rasi Palan and Horoscope | Number One Tamil Astrology Site - Part 114", "raw_content": "\nநாள் கிழமை ராகு காலம் எமகண்டம் குளிகை\nநாள் கிழமை ராகு காலம் எமகண்டம் குளிகை\nநாள் கிழமை ராகு காலம் எமகண்டம் குளிகை\nநாள் கிழமை ராகு காலம் எமகண்டம் குளிகை\nநாள் கிழமை ராகு காலம் எமகண்டம் குளிகை\nநாள் கிழமை ராகு காலம் எமகண்டம் குளிகை\nநாள் கிழமை ராகு காலம் எமகண்டம் குளிகை\nநாள் கிழமை ராகு காலம் எமகண்டம் குளிகை\nநாள் கிழமை ராகு காலம் எமகண்டம் குளிகை\nநாள் கிழமை ராகு காலம் எமகண்டம் குளிகை\nவார ராசிப்பலன்– மே 26 முதல் ஜுன் 1 வரை\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2011/07/blog-post_11.html", "date_download": "2019-05-26T01:23:49Z", "digest": "sha1:6BYJ7JRW2Q7IPPHYUVLRRP32NM3DUL6Y", "length": 19743, "nlines": 511, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: நண்பனே நண்பனே நண்பனே", "raw_content": "\nநட்பின் பெருமை சொன்ன இரத்தின கவிதை ஐயா\nஉங்கள் பதிவினை இத்தளத்திலும் இணைக்கவும்...\nநன்றி ஐயா ...இந்த கவிதைக்கு உந்துதல் அளித்த சகோ ராஜேஸ்வரிக்கும் நன்றி\nநிறைவேற்றிய கவிஞருக்கு நன்றி. வாழ்த்துக்கள்.\nநண்பரே நல்ல கவிதை.. வாழ்த்துக்கள்\nஉங்களால் மட்டும் தான் முடியும் இப்படி எழுத\nபுலவர் சா இராமாநுசம் July 12, 2011 at 5:40 PM\nவரிகள் கனகச்சிதம் ஐயா, வாழ்க,தொடர்க உங்கள் நடப்பு ...\nஅடுக்கி வந்த சொற்களில் ஆழநுழைந்து பார்க்கின்றேன். சொக்கத்தங்கம் போலவே ஜொலிக்குதென் உள்ளம் எங்கும்.\nகவிதையில் வார்த்தைகளும் நட்போடு கை கோர்த்து நான் உன்னுடன் என்கிறது.உங்கள் நட்பு இன்னும் தொடர என் அன்பு வாழ்த்துகள் \nவணக்கம் ஐயா.. இப்படிச் சொல்லி, மிகவும் சுருக்கமான கவிதையினூடாகத் தந்து எஸ் ஆகிட்டீங்களே..\nவித்தியாசமான ஒரு முயற்சி ஐயா. நண்பர்கள் தான் எம் அருகிருந்த் எங்களின் சில வெற்றிகளுக்கு உறு துணையாக இருப்பார்கள். அந்த வகையில் உங்கள் கவிதைப் பணிக்குப் பக்க பலமாக இருந்தோரை நினைவில் நிறுத்திக் கவி புனைந்திருக்கிறீங்க்.\nகவிதை நடையில் நண்பர்களைப் பற்றிய நினைவு மீட்டல் புலவரின் தமிழ்ப் புலமைக்குச் சான்றாக இங்கே வந்துள்ளது.\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\nஎன்றுமே வாழ்கயென முதல்வரைப் போற்றுவோம்-ஏதும் ஈடில்லா செயலென்றே நன்றியுரை ஆற்றுவோம்\nகாரணம் எதுவென ஆய்தலோ மடமை- செய்த காரியத்தை பாராட்டி போற்றலே கடமை தோரணம் கட்டியே கொண்டாட வேண்டும்-நீதி தோற்காது ...\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\n குடிநீர் பஞ்சம்-ஆய்ந்து வருமுன்னர் காத்திடும1 ஆள்வோர் நெஞ்சம்\n குடிநீர் பஞ்சம்-ஆய்ந்து வருமுன்னர் காத்திடுமாஆள்வோர் நெஞ்சம் தருகின்ற திட்டமது ஏதும் இல்லை-இங்கே தடமறியா அரசேதான்...\nஎன் காதல் கவிதையும் நீயும்..\nபடமும் பாடலும் - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/finance/1461-new-notice-asks-vodafone-to-pay-rs-14-200-crore-in-tax-dues.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-05-26T01:14:57Z", "digest": "sha1:JU5F3GITYUW7JDP76RGKZ3JNH7ZDISCQ", "length": 9506, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "14,200 கோடி ரூபாய் வரி செலுத்துமாறு வோடஃபோன் நிறுவனத்திற்கு நோட்டீஸ் | New notice asks Vodafone to pay Rs. 14,200 crore in tax dues", "raw_content": "\nசென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது\nசென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது\nமாநிலங்களவை திமுக குழு தலைவராக திருச்சி சிவாவும், மாநிலங்களவை திமுக கொறடாவாக டி.கே.எஸ்.இளங்கோவனும் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nதிமுக மக்களவை குழு துணை தலைவராக கனிமொழி, பொருளாளராக எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nதிமுக மக்களவை கொறடாவாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள��ன் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nசென்னையில் நடைபெற்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில், திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு எம்.பி. தேர்வு\nசென்னை அசோக் நகரில் உள்ள தலைமையகத்தில் டிடிவி தினகரன் தலைமையில், ஜூன் 1ம் தேதி காலை 10 மணிக்கு அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது\n14,200 கோடி ரூபாய் வரி செலுத்துமாறு வோடஃபோன் நிறுவனத்திற்கு நோட்டீஸ்\n14 ஆயிரத்து 200 கோடி ரூபாய் வரி செலுத்துமாறு வோடஃபோன் நிறுவனத்துக்கு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nநீதிமன்றத்தால் தடை விதிக்கப்படாத வரி பாக்கிகளுக்கு, குறிப்பிட்ட இடைவெளியில் நோட்டீஸ் அனுப்புவது வழக்கமான நடைமுறை என மத்திய வருவாய்த் துறைச் செயலர் ஹஸ்முக் ஆதியா தெரிவித்தார்.\n2007-ம் ஆண்டில் ஹட்சிசன் நிறுவனத்தை வாங்கியதில், 14 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மூலதன ஆதாய வரி செலுத்துமாறு வோடஃபோனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.\nவெளிநாட்டில் நடந்த பரிவர்த்தனைக்கு இந்தியாவில் வரி செலுத்தத் தேவையில்லை என வோடஃபோன் தெரிவித்து வருகிறது. இந்த நிலையில், மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.\nதமிழக சட்டமன்றத்தில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு\nதஞ்சை,திருவாரூரில் உள்ள மடங்களுக்கு மடாதிபதியாக செயல்பட நித்தியானந்தாவுக்கு இடைக்காலத் தடை: சென்னை உயர்நீதிமன்றம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமத்திய அமைச்சரவையில் இடம்பெறுகிறார் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்\nகுடியரசுத் தலைவரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் மோடி\nபயிற்சிப் போட்டியில் படுதோல்வி அடைந்த இந்தியா\n16 விநாடிகளில் 16,000 டன் கொண்ட மார்ட்டின் டவர் தரைமட்டம் - வீடியோ\n“அடுத்த 5 ஆண்டு கால ஆட்சி மீது அச்சம் ஏற்படுகிறது.” - வைகோ வேதனை\nபதவியேற்புக்கு நேரில் அழைத்த ஜெகன் - வீணை பரிசளித்த கேசிஆர்\nகாஷ்மீரில் வரலாறு காணாத வாக்கு வங்கியை அதிகரித்த பாஜக\n298 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா - எதிர்த்தடிக்குமா இங்கிலாந்து \nமே 29 அன்று 5ஆவது முறையாக முதல்வராக பதவியேற்கிறார் நவீன் பட்நாயக்\nபயிற்சிப் போட்டியில் படுதோல்வி அடைந்த இந்தியா\n16 விநாடிகளில் 16,000 டன் கொண்ட மார்ட்டின் டவர் தரைமட்டம் - வீடியோ\n“அடுத்த 5 ஆண்டு கால ஆட்சி மீது அச்சம் ஏற்படுகிறது.” - வைகோ வேதனை\nபதவியேற்புக்கு நேரில் அழைத்த ஜெகன் - வீணை பரிசளித்த கேசிஆர்\nகாஷ்மீரில் வரலாறு காணாத வாக்கு வங்கியை அதிகரித்த பாஜக\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதமிழக சட்டமன்றத்தில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு\nதஞ்சை,திருவாரூரில் உள்ள மடங்களுக்கு மடாதிபதியாக செயல்பட நித்தியானந்தாவுக்கு இடைக்காலத் தடை: சென்னை உயர்நீதிமன்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://karainagaran.com/category/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-05-26T02:11:22Z", "digest": "sha1:G3JFY6Z3QJSMGM5GOHSTMBRL2SAVXTCR", "length": 8941, "nlines": 143, "source_domain": "karainagaran.com", "title": "கவிதை | காரைநகரான்", "raw_content": "இது ஆத்ம திருப்திக்கான பதிவுகள் மட்டுமே…\n———————————————————————————— கொமினிசம் பேசுறாங்க… மார்க்சிசம் பேசுறாங்க… சோசலிசம் பேசுறாங்க… விட்னாமில இருந்து இல்லைங்க… சீனாவில இருந்து இல்லைங்க… இரசியாவில இருந்து இல்லைங்க… நாட்டில இருந்தும் இல்லையிங்க… நாட்டைவிட்டு ஓடிவந்து… நல்ல…\nகடவுள் எனபவர் என் கனவில் வந்தார். என்னை நம்புகிறாயா என்றொரு கேள்வி கேட்டார். இல்லையே இறைவா எதற்காக உன்னை நான் நம்பவேண்டும் என்றேன். நான் கடவுள் என்றார். நீ கனவில்…\nகுமுறலும் கொஞ்சலும்ஏக்கமும் சோகமுமாகதுலைந்து போனமனிதர்களின் சிதைந்து போனமுகங்களை காட்டும் முயற்சி… என்று ஆசிரியர் கூறும் ஒரு சிறிய கவிதைத் தொகுதி.\n ரோஜாக்களாக மலர்ந்துவிட்டு வண்டுக்காக தவமிருக்கும் அவமானத்தில் கூனிக்குறுகிப்போன மலர்களே… வண்டுகள் தங்களையே விற்று தங்கம் சேர்ப்பது கண்டபின்னும் உங்களுக்கு ஏன் இந்தச் சோகம்\nபரந்த வயல்களில் விளைந்த நெல்லின் வாசம் நாசியில் ஏறும் அந்தச்சுகம் நிரந்தரமாக தவறிப்போனது எங்கள் ஏக்கங்களில் ஒன்றாக… வம்பளந்த தேர்முட்டிகள் மனித இனமே வற்றிவிட்டதாய் கண்ணீர் வடித்து வரவுக்காய் காத்திருக்க……\nமிருகமான மனது அதை மறைக்க மனிதன் என்னும் போர்வை மிருகத்தோடு வாழும் மனிதனா மனிதனோடு வாழும் ம��ருகமா என்றும் ஓயாத ஒரு கேள்வி என்னை நித்தம் உதைத்து தள்ளும் நித்தம்…\nஇன்றைய சக்கரவர்த்திகள் நாளைய கைதிகள் இன்றைய கைதிகள் நாளைய சக்கரவத்திகள் இன்றைய செல்வந்தன் நாளைய ஏழை இன்றைய ஏழை நாளைய செல்வந்தன் இன்றைய முதலாளி நாளைய கூலிக்காறன் இன்றைய…\nஎனது படைப்புகள் எதுவும் இன்று அல்லது எதிர்காலத்தில் வியாபார நோக்கிற்காக அல்லது குறிப்பிட்ட குளுவிற்காக எனது அனுமதி இன்றிப் பயன்படுத்தக் கூடாது. வியாபார நோக்காக தற்போது மாறிய தளங்கள் எனது படைப்புக்களை அவர்கள் தளங்களில் இருந்து நீக்கிவிட வேண்டும்.\nNaalai – நாளை – தியாகலிங்கம். ( நாவல் 1999)\nதுருவத் துளிகள் 2009 – கவிதைத்தொகுதி\nபுலம்பெயர்ந்து வாழும் தமிழ்ர்களைப் பற்றி இந்நூல் விளக்குகிறது.\nஇ.தியாகலிங்கத்தின் நான்கு குறுநாவல்கள் அடங்கிய தொகுதி\nAlivin azhaipithal – அழிவின் அழைப்பிதழ் – தியாகலிங்கம்- 1994\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mentamil.com/ta/taika-taaka-caeyalaikakau-vaitaitata-tataai-naiitaikakaumaa", "date_download": "2019-05-26T00:52:59Z", "digest": "sha1:A7WT54DV3QWYSZDZYJMQAJ6NTWCPBSEP", "length": 12356, "nlines": 121, "source_domain": "mentamil.com", "title": "டிக்-டாக் செயலிக்கு விதித்த தடை நீடிக்குமா? | Mentamil", "raw_content": "\nஇது ஒரு மென்மையான தமிழ் ஓவியத்தின் படைப்பிலக்கணம்\nபதவியை ராஜினாமா செய்ய பிரிட்டன் பிரதமர் தெரசா மே முடிவு\nஇருவேறு மசூதி குண்டுவெடிப்புகளில் மதபோதகர் உட்பட இருவர் உயிரிழப்பு\nஉலகக் கோப்பை கிரிக்கெட்: நாளை பயிற்சி ஆட்டத்தில் நியூஸிலாந்தை எதிர்கொள்கிறது இந்தியா\nதேசிய அளவில் அதிக இடங்களை வென்று மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்த திமுக \nஐசிசி உலகக்கோப்பை 2019: விராட் கோலியின் தனிச்சிறப்பு\nஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி மே 30 ஆம் தேதி பதவியேற்பு\nபாஜகவின் இமாலய வெற்றி - மோடி 2.0\nமீண்டும் ஆட்சி அமைக்கிறார் பிரதமர் மோடி - குவியும் வாழ்த்து\nதமிழகத்தில் பாஜக கால்பதிக்க முடியாதது ஏன்\nகன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணன் பின்னடைவு\nடிக்-டாக் செயலிக்கு விதித்த தடை நீடிக்குமா\nடிக்-டாக் செயலி மீதான தடை குறித்த வழக்கில், வரும் ஏப்ரல் 24ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை தீர்ப்பு வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nஇளைஞர்கள் மட்டுமன்றி வயதானவர்களும், பள்ளி மாணவர்களும் இந்த செயலிக��கு அடிமையாகி வருகின்றனர்.\nசீனாவில் இருந்து \"டிக்-டாக்\" என்னும் செயலி கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.\nடிக்-டாக் செயலிக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் என மதுரை அண்ணாநகரை சேர்ந்த வக்கீல் எஸ்.முத்துக்குமார், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.\nஇந்த வழக்கின் தீர்ப்பில் டிக்-டாக் செயலியை மத்திய அரசு தடை செய்ய வேண்டும். டிக்-டாக் செயலி மூலம் எடுத்த வீடியோக்களை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பக்கூடாது என்று உத்தரவிட்டது. இந்த வழக்கு குறித்து மத்திய அரசு பதில் அளிக்கவும் உத்தரவிடப்பட்டு இருந்தது.\nஇதனால் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து \"டிக் டாக்\" அகற்றப்பட்டது.\nதற்போது, டிக்-டாக் செயலியின் நிறுவனம் தரப்பில் ஆஜரான வக்கீல், “டிக்-டாக் செயலியை 2 வகையாக கண்காணித்து வருகிறோம். இனிமேல் தவறான நோக்கத்துடன் வீடியோக்கள் பதிவு செய்யப்படமாட்டாது.\nஉயர்நீதிமன்ற உத்தரவுக்கு பின்பு, பல லட்சம் வீடியோக்கள் அழிக்கப்பட்டுள்ளன. உயர்நீதிமன்றம் தடை விதித்து இருப்பதால், தற்போது டிக்-டாக் செயலியை பதிவிறக்கம் செய்ய முடியவில்லை. எனவே அந்த தடையை விலக்கி உத்தரவிட வேண்டும்” என்று வாதாடினார்.\nஇதற்கு நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர். மேலும், “இந்த வழக்கு குறித்து பதில் அளிக்க மத்திய அரசு மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனம் பதில் அளிக்க உத்தரவிடப்பட்டு இருந்தது.\nஆனால் பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை. எனவே டிக்-டாக் செயலி மீதான நடவடிக்கை குறித்து மத்திய அரசின் தகவல் தொழில் நுட்பத்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 24-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.\nஇந்நிலையில் உச்சநீதிமன்றம் இது குறித்து மதுரை நீதிமன்றக்கு அளித்த உத்தரவில், \"டிக் டாக் செயலி மீதான தடை குறித்து நாளை மறுநாள் (ஏப்ரல் 24) மதுரை ஐகோர்ட் முடிவெடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் டிக் டாக் செயலி மீதான தடை தளர்ந்ததாக கருதப்படும்\" என கூறியுள்ளது.\nதகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன்\nஉலகக் கோப்பை கிரிக்கெட்: நாளை பயிற்சி ஆட்டத்தில் நியூஸிலாந்தை எதிர்கொள்கிறது இந்தியா\nஐசிசி உலகக்கோப்பை 2019: விராட் கோலியின் தனிச்சிறப்பு\nஆந்திர முதல்வராக ���ெகன் மோகன் ரெட்டி மே 30 ஆம் தேதி பதவியேற்பு\nபாஜகவின் இமாலய வெற்றி - மோடி 2.0\nமீண்டும் ஆட்சி அமைக்கிறார் பிரதமர் மோடி - குவியும் வாழ்த்து\nமீண்டும் ஆட்சியமைப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 5.30 மணிக்கு முக்கிய ஆலோசனை\nபதவியை ராஜினாமா செய்ய பிரிட்டன் பிரதமர் தெரசா மே முடிவு\nஇருவேறு மசூதி குண்டுவெடிப்புகளில் மதபோதகர் உட்பட இருவர் உயிரிழப்பு\nஉலகக் கோப்பை கிரிக்கெட்: நாளை பயிற்சி ஆட்டத்தில் நியூஸிலாந்தை எதிர்கொள்கிறது இந்தியா\nதேசிய அளவில் அதிக இடங்களை வென்று மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்த திமுக \nஐசிசி உலகக்கோப்பை 2019: விராட் கோலியின் தனிச்சிறப்பு\nஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி மே 30 ஆம் தேதி பதவியேற்பு\nபாஜகவின் இமாலய வெற்றி - மோடி 2.0\nமீண்டும் ஆட்சி அமைக்கிறார் பிரதமர் மோடி - குவியும் வாழ்த்து\nதமிழகத்தில் பாஜக கால்பதிக்க முடியாதது ஏன்\nகன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணன் பின்னடைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D&id=2148", "date_download": "2019-05-26T00:52:41Z", "digest": "sha1:7IBQLHRJKZX7X3F4ZJM5J655QGZKKU67", "length": 5115, "nlines": 55, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nஇந்தியாவில் ரத்த தானத்தை எளிதாக்க உதவும் பேஸ்புக்\nஇந்தியாவில் ரத்த தானத்தை எளிதாக்க உதவும் பேஸ்புக்\nஇந்தியாவில் ரத்த தானத்தை மிக எளிதாக்கும் வகையில் பேஸ்புக் நிறுவனம் புதிய வழிமுறையை உருவாக்கியுள்ளது. இது குறித்து அதன் நிறுவனர் மர்க் ஸக்கர்பெர்க் கூறுகையில்:-\nஇந்தியாவில் விபத்து மற்றும் முக்கிய அறுவைச்சிகிச்சைகள் போன்ற அவசரமான சூல்நிலையில் மக்கள் பேஸ்புக்கை நோக்கி வருகின்றனர். தங்களுக்கு குருதி தானமாக தருவதற்கு யாரேனும் இருக்கின்றனரா என்றும் கேட்கின்றனர். இதற்கென பல்வேறு குழுக்களையும் உருவாக்குகின்றனர். ஒவ்வொரு வாரமும் ரத்தம் தானமாக கேட்டு பதிவுகள் இடப்படுகின்றன.\nபல நாடுகளைப் போலவே இந்தியாவிலும் பாதுகாப்பாக ரத்தம் தானம் செய்ய நம்பகமான கொடையாளர்கள் குறைவு. பேஸ்புக் நெட்வொர்கில் இல்லாத கொடையாளரை கண்டறிவதும் கடினமான ஒன்றாக இருக்கும். இதனால், நாங்கள் சில தன்னார்வ அமைப்புகள், ரத்த வங்கிகள் மற்றும் கொடையாளர்களுடன் ஒருங்கிணைந்து ரத்த தானத்தை எளிதாக்கும் வழிமுறையை உருவாக்கியுள்ளோம்.\nரத்த கொடையாளர்கள் பேஸ்புக் மூலம் இதில் முன்பதிவு செய்து கொண்டால், ஒருவருக்கு ரத்தம் தேவைப்படும் அவசரமான சூழ்நிலையில் அருகிலுள்ள கொடையாளருக்கு தகவல் அனுப்பப்படும். இதன் மூலம் ரத்த தானத்தை எளிதாக்கலாம்.\nஸ்மார்ட் போன் தயாரிப்பை இரட்டிப்பாக்கு�...\nஜியோவை மிஞ்சும் சலுகை: ரூ.148க்கு 70ஜிபி 4ஜி ட...\nரிலையன்ஸ் ஜியோ இலவச போன்: உடனே முன்பதிவு �...\nராணாயாமத்தைச் சரியாக எப்படிச் செய்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%92%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9-:-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D..!&id=289", "date_download": "2019-05-26T01:12:36Z", "digest": "sha1:B62XLIFZR7QURTGNMTKOIAEBZDUQNWJ6", "length": 6838, "nlines": 56, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nஒவ்வொரு தனிநபரினதும் தகவல்கள் களவாடப்படுகின்றன : சர்வதேச பாதுகாப்பு மையத்தின் அதிர்ச்சி தகவல்..\nஒவ்வொரு தனிநபரினதும் தகவல்கள் களவாடப்படுகின்றன : சர்வதேச பாதுகாப்பு மையத்தின் அதிர்ச்சி தகவல்..\nநாம் அன்றாடம் பயன் படுத்தும் இணையவழி சார் பொதுவான இலத்திரனியல் உபகரணங்கள் மூலம் ஒவ்வொரு தனிநபர் மற்றும் நிறுவனசார் தரவுகள் களவாடப்படுகின்றன. என சர்வதேச பாதுகாப்பு விழிப்புணர்வு மையம் அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளது.\nஅண்மையில் வெளிவந்த விக்கிலீக்ஸ் அமைப்பின் ரகசிய தகவல் கோவைகளுக்கினங்க, அமெரிக்க புலனாய்வுப்பிரிவு உலகிலுள்ள ஒவ்வொரு தனிநபரது செயற்பாடுகளையும் உளவு பார்ப்பதாக கூறப்பட்டது.\nஇந்நிலையில் இணையதள வசதியுடைய செயலிகள் அனைத்து தொடர்பாடல் சாதனங்களிலும் பொறுத்தப்பட்டிருப்பதனால், ஒவ்வொரு தனிநபரது அல்லது நிறுவனங்களினதும் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுவதோடு, களவாடப்படும் ரகசிய கோப்புகள், சட்டவிரோத செயற்பாடுகள், மிரட்டல் மற்றும் உயர் மட்ட அரசியல் செயற்பாடுகள் உள்ளிட்ட மோசடி நடவடிக்கைகளுக்காக ப��ன்படுத்தப்படுகின்றது.\nகுறித்த சட்ட விரோத செயற்பாடுகளை தடுப்பதற்காக, தேசிய இணையவழி பாதுகாப்பு மையம் மற்றும் தேசிய குற்றத் தடுப்புப் பிரிவு என்பன இணைந்தளவிலான தேடுதல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் குறைந்தளவிலான குற்றவாளிகளே பிடிபடுவதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇன்று சர்வதேச ரீதியில் தீவிரவாத செயற்பாடுகள், பண மோசடிகள், நிறுவன ஆவண திருட்டுகள், தனிநபர்களது தனிப்பட்ட பதிவுகள் மற்றும் தேசிய பாதுகாப்பு சார் அச்சுறுத்தல்களை, ஏற்படுத்துவதற்காக குறித்து மோசடி நபர்கள் தங்கள் மூளைகளை விரோதமான முறையில் பயன்படுத்தி வருகின்றனர்.\nஒவ்வொரு தனிநபரும் அனுப்புகின்ற தகவல்கள், மின்னஞ்சல்கள், ஒளி வடிவ மற்றும் ஒலிவடிவ தகவல் பரிமாற்றுக்கள் யாவும், பிறிதொரு நபரால் கண்காணிக்கப்படுகிறது. எனும் விடயத்தை கவனத்திற் கொண்டு செயற்படுதல் என்பது மிகவும் முக்கியமான விடயமாகுமென சர்வதேச பாதுகாப்பு விழிப்புணர்வு மையம் தகவல் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபுதிய வசதிகளுடன் அப்டேட் செய்யப்பட்ட ஜி�...\nநாளை முதல் டாடா நெக்சன் எஸ்.யு.வி. முன்பதி...\nநொடிகளில் 100 கிமீ வேகத்தில் செல்லும் மெர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/category.php?id=7&cat=%C3%A0%C2%AE%E2%80%A6%C3%A0%C2%AE%C2%B1%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%AF%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AF%EF%BF%BD", "date_download": "2019-05-26T01:32:42Z", "digest": "sha1:KAT6UGUMQ64ZEBW24KUBQRLZDN3QGN63", "length": 4449, "nlines": 60, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nஅறிவியல் வளர்ச்சிக்காக இந்த உலகம் எவ்வளவு செலவு செய்கிறது தெரியுமா\n”இந்த ஜெல் நம்மள 300 டிகிரி வெப்பத்தில் இருந்தும் காப்பாத்தும்..” - சென்னைவாசியின் ‘நெருப்புடா’ கண்டுபிடிப்பு\nபூமியின் பாதையில் ஒரு விண்கல்... ஹாலிவுட் ஹீரோ ஆகிறது நாசா\nநாரைகள் ஒற்றைக் காலில் நிற்க என்ன காரணம் தெரியுமா\nமுப்பரிமாண பிரிண்டிங் மூலம் வெற்றிகரமாக உருவாக்கப்பட்ட கருப்பை\nபூமியை போன்று மாறிய செவ்வாய் கிரகம்: விஞ்ஞானிகள் வெளியிட்ட ஆச்சரிய தகவல்கள்\nஐம்பதிற்கும் மேற்பட்ட புதிய சிலந்தி இனம் கண்டுபிடிப்பு\nஉலகின் மிகச் சிறிய காந்தம் புதிய தொழில்நுட்பத்தைக் கண்டறிந்த அய்.பி.எம். ஆய்வு விஞ்ஞானிகள்\nடைனோசர் விலங்கின் புதிய இனம் கண்டுபிடிப்பு\nநாசா நிறுவனத்திற்கு அமெரிக்க அரசு விடுத்துள்ள ச���ால்\nமனி­தர்கள் புதிய இன­மாக கூர்ப்­ப­டை­யலாம் : விஞ்­ஞா­னிகள் எச்­ச­ரிக்கை.\nபுளூட்டோவுக்கு அந்தஸ்து கேட்கும் விஞ்ஞானிகள்\nஒரே நேரத்தில் 120 நாடுகளில் களமிறங்கும் நோக்கியா\nஎண்ணைக் கசிவை உறிஞ்சும் ஸ்பாஞ்ச்..\nநாசாவுக்கு 17 வயது மாணவர் ஃப்ரி அட்வைஸ்\nபாசி மூலம் விமான எரிபொருள்: ஜப்பான் நிறுவனம் கண்டுபிடிப்பு\nசுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத உலகின் முதல் ரயில்\nமரணத்திற்கு பிறகு வாழ முடியுமா\nசெவ்வாய் கிரக பயணம்- புற்றுநோய் நிச்சயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Others/Devotional/2017/12/21135217/Vilalur-Srinivasan-will-give-need.vpf", "date_download": "2019-05-26T01:56:26Z", "digest": "sha1:WQU3MTUYIAZCHI44HHERFBX426AEAMAA", "length": 11516, "nlines": 57, "source_domain": "www.dailythanthi.com", "title": "வேண்டியதைத் தரும் விராலூர் ஸ்ரீனிவாசர்||Vilalur Srinivasan will give need -DailyThanthi", "raw_content": "\nவேண்டியதைத் தரும் விராலூர் ஸ்ரீனிவாசர்\nமணப்பேறும், மகப்பேறும் அருளும் ஆலயமாகத் திகழ்கிறது, புதுக்கோட்டை மாவட்டம், விராலூர் ஸ்ரீனிவாசப் பெருமாள் திருக்கோவில்.\nவிரலியர்கள் வசித்த ஊர் என்பதால், இது விராலூர் ஆனதாக கூறப்படுகிறது. விராலூரை வைத்தே விராலிமலை பெயர் ஏற்பட்டது. இவ்வூரின் தொன்மையைக் குறிக்கிறது.\nகி.பி. 9–ம் நூற்றாண்டில் சோழ மன்னர்களும், திருமண உறவு கொண்டு வாழ்ந்த வேளிர்களும், விராலூரின் அருகேயுள்ள கொடும்பாளூரில் இருந்து இப்பகுதிகளை ஆட்சி செய்துள்ளனர். விஜயநகர மன்னன் இரண்டாம் தேவராயன். இவர் வழி வந்த அழகிய மணவாளதேவன், குமாரவாடி ஜமீன் லெக்கம நாயக்கர், மருங்காபுரி ஜமீன், மதுரை நாயக்கர், குளத்தூர் நமன தொண்டைமான், புதுக்கோட்டை தொண்டைமான் காலங்களிலும் இப்பகுதி மாறி மாறி ஆட்சி செய்யப்பட்டு வந்தது. என்றாலும், விராலூர் ஸ்ரீனிவாசப்பெருமாள் ஆலயமும் போற்றி பராமரிக்கப்பட்டு வந்தது.\nபழங்காலத்தில் காஞ்சீபுரத்தில் இருந்து ராமேஸ்வரத்திற்கு பாதயாத்திரையாக 27 அந்தணர்கள் பயணமாகினர். இவர்களால் 26 பேர் சைவ அந்தணர்கள். ஒருவர் மட்டும் வைணவர்.\nநடைப்பயணமாக வந்தவர்கள், புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அடுத்த வனப்பகுதியாக இருந்த விராலூர் திருத்தலம் வந்தனர். அங்கு அன்றிரவு தங்கி இளைப்பாறினர். மறுநாள் காலை அனைவரும் ராமேஸ்வரம் புறப்பட்டபோது, வைணவ அந்தணரைக் காணவில்லை. அவர் எங்கே என்று அனைவரும் தேடியபோது, அங்���ே ஓர் அசரீரி ஒலித்தது.\n‘உங்களுடன் வந்த திருமால் நான், எனக்கு இந்த தலமும், இயற்கை வளமும் பிடித்துப் போனதால், நான் இங்கேயே தங்கிட விரும்புகிறேன்’ என்று கூறியது. இதனால் மனம் மாறிய 26 அந்தணர்களும், அதே இடத்தில் ஊரின் மேற்குப் பகுதியில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீனிவாசப் பெருமாள் ஆலயம் எழுப்பி வழிபடத் தொடங்கினர்.\nஇச்செய்தியைக் கேள்விப்பட்ட அப்பகுதியை ஆண்ட மன்னன் ஆலயம் எழுப்ப உதவிபுரிந்தான். அத்துடன் அந்தணர்களுக்கு நிலதானம் வழங்கியும் கவுரவித்தான். இந்நிலையில், இப்பகுதியை ஆட்சி செய்த கத்தலூர், பேராம்பூர் அழகிய மணவாளத்தேவர், அழகிய ஆலயம் எழுப்பிட உதவினார் என தலவரலாறு கூறுகிறது.\nவிர£லூரின் மேற்குப்புறத்தில் ஸ்ரீனிவாசப் பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. கிழக்கு நோக்கிய மூன்று நிலை ராஜகோபுரம் நம்மை வரவேற்கிறது. அருகே ஏரம்ப விநாயகர் தனிச் சன்னிதி கொண்டுள்ளார். ஆலயத்திற்குள் பலிபீடம், கொடிமரம், கருடாழ்வார் அமைந்துள்ளன. ஆலயம் விசாலமாகவும், பசுமையாகவும், கண்ணுக்கு விருந்தாகவும் அமைந்திருக்கிறது. கருங்கல்லினால் ஆன மகாமண்டபத்தில் ஆழ்வார்களின் சிலா வடிவங் களும், ஆண்டாளின் சிறு சன்னிதியும் உள்ளது. இதனைக் கடந்ததும், ஸ்ரீதேவி–பூதேவி சமேத ஸ்ரீனிவாசப் பெருமாள் நின்ற கோலத்தில் எளிய வடிவில் அருள்காட்சி வழங்குகிறார். இவரே தன்னை நம்பிக்கையோடு நாடி வரும் பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும் வள்ளல் பிரான்.\nஇவ்வூரின் ஈசான்ய பகுதியில் தொல்லியல் சிறப்பு வாய்ந்த பூமீஸ்வரர், அருகே வடமலையான், குரும்பச்சியம்மன் ஆலயங்களும், திருக்குளமும் அமைந்துள்ளன.\nஇவ்வாலயத்தின் முன்புறச் சுவரில் தொண்டைமான் காலக் கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது. அதில் இத்திருக்கோவிலுக்கு ஒரு காணம் தீப எண்ணெயைக் கொடையாகத் தந்தது குறித்து கூறப்பட்டுள்ளது.\nஇந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயம் தினமும் காலை 7.30 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nஇத்தலம் திருமணப்பேறு – குழந்தைப்பேறு பெற உகந்த தலமாக விளங்குகிறது. குழந்தை வரம் பெற்றோர், தங்கள் குழந்தையைஇறை வனுக்குத்தத்துக் கொடுத்து, காணிக்கை செலுத்தி திரும்பப் பெற்றுக் கொள்வது வழக்கமாக உள்ளது.\nஇந்த ஆலயத்தில் சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடைபெறும். புரட்டாசி கடைசி சனிக்கிழமையில் சுவாமி வீதியுலா, மார்கழியில் உற்சவம், வைகுண்ட ஏகாதசியில் சொர்க்கவாசல் திறப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் சிறப்பாக நடத்தப்படுகின்றன.\nபுதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், திருச்சிராப்பள்ளி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் விராலி மலையை அடுத்து, சாலையோரம் அமைந்த ஊர் விராலூர். திருச்சிராப்பள்ளிக்குத் தெற்கே 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள விராலிமலையில் இருந்து 2 கி.மீ. தொலைவில் விராலூர் அமைந்துள்ளது.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/12931/2019/04/sooriyanfm-gossip.html", "date_download": "2019-05-26T01:15:31Z", "digest": "sha1:CQTJSJ5K3Z2JOZMTSHEV3BY2I3J4LMIW", "length": 14390, "nlines": 162, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "அமிதாப்பச்சன் ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் - SooriyanFM Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஅமிதாப்பச்சன் ஜோடியாக ரம்யா கிருஷ்ணன்\n‘உயர்ந்த மனிதன்’ படத்தில் அமிதாப் பச்சன் ஜோடியாக, நம்ம ராஜ மாதா ரம்யா கிருஷ்ணன் நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.\nரம்யா கிருஷ்ணன் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. மிஷ்கின் மனைவியாகவும், ஆபாசப்பட நடிகையாகவும் இந்தப் படத்தில் நடித்தார் ரம்யா கிருஷ்ணன். தியாகராஜன் குமாரராஜா இயக்கிய இந்தப் படத்தில், விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில், சமந்தா, அஸ்விந்த் ஆகியோர் நடித்தனர்.\nயுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த இந்தப் படத்துக்கு, கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன. ‘இந்த மாதிரி ஒரு படம் தமிழ் சினிமாவில் வெளிவருவது மிகப்பெரிய விஷயம்’ என ஒரு சாரார் கொண்டாடிக் கொண்டிருக்க, ‘ஒரே ஆபாசமாக இருக்கிறது’ என மற்றொரு சாரார் இந்தப் படத்தை விமர்சித்து வருகின்றனர்.\nஇந்தப் படத்தில், மகனின் சிகிச்சைக்காக ஒவ்வொருவரிடமும் பணம் கேட்கும் காட்சியில் தன்னுடைய நடிப்பால் அசரடித்திருப்பார் ரம்யா கிருஷ்ணன். படம் பார்த்தவர்கள் அவருடைய நடிப்பைப் பாராட்டி வருகின்றனர்.\nஇந்நிலையில், அடுத்ததாக பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ‘கள்வனின் காதலி’ படத்தை இயக்கிய தமிழ்வாணன் இயக்கும் இந்தப் படத்துக்கு ‘உயர்ந்த மனிதன்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.\nஎஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடிக்கும் இந்தப் படம், தமிழ் மற்றும் இந்தி என இரண்டு மொழிகளில் உருவாகிறது.\nஅக்கா ஜோதிகா ; தம்பி கார்த்தி - ஜோடி நிகிலா விமல்\nசசிகுமார் நாயகன் ; ஒரே படத்தில் 49 நடிகர்கள்\nமக்கள் செல்வன்- இனி சங்கத்தமிழனாக - விஜய் சேதுபதி\nஅமிதாப்பச்சன் தமிழில் அறிமுகமாகும் ‘உயர்ந்த மனிதன்’ கைவிடப்பட்டதா\nதல - நயன்தாரா மீண்டும் இணையும் அன்பே வா ரீமேக் திரைப்படம்\nசிம்ரன், நிலாவுக்குப் பிறகு ப்ரியா தான் பொருத்தம் ; எஸ்.ஜே சூர்யா விளக்கம்\nசினிமாவில் போட்டித் தன்மை அதிகரித்து விட்டது - காஜல் அகர்வால்\nஅகிலத்தின் ஆதார சுருதியான அன்னையர்களை வாழ்த்திப் போற்றுவோம் \nகார்த்திக் சுப்புராஜின் தயாரிப்பில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்\nபிக்பொஸ் வீட்டிற்குள் கால் பதிக்கத் தெரிவானார் சின்னத்திரை நட்சத்திரம் - கணவருடன் தகறாரா...\n2019 ஆண்டில் உலகிலேயே மிகவும் அழகான பெண்கள் இவர்கள் தான் \nஉலகின் மிகப் பிரபலமான மாயாஜால கலைஞர்கள்\n2018 ஆம் ஆண்டின் உலகக்கிண்ண இறுதிப்போட்டியின் விறுவிறுப்பான தருணங்கள் Brathwaite Hits 4 Sixes To Win\nஉலகிலே மிகவும் ஆபத்தான நீர்த் தேக்கங்கள் World Dangerous Biggest Dam In The World\nசரித்திரப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் தமன்னா\nஉணவு உண்டபின் தூக்கம் வருவதற்கான காரணம் தெரியுமா\nகணவரை பறிகொடுத்த பெண், 276 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு கேட்டு வழக்கு\nஅதிக பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகிய மக்களவை தேர்தல் 2019\nஅக்கா ஜோதிகா ; தம்பி கார்த்தி - ஜோடி நிகிலா விமல்\nசசிகுமார் நாயகன் ; ஒரே படத்தில் 49 நடிகர்கள்\nஇத்தனை மருத்துவ குணங்கள் நிறைந்ததா கற்றாழை\nகுங்குமப் பூவின் அற்புதக் குணங்கள்\nஜப்பானில் பாரம்பரிய அடையாளங்களுடன் உருவாகும் மர வீட்டு ரயில்\nமோடியிடம் வில்லத்தனம் காட்டி மூக்குடைந்த நடிகர் - தொடருமா அரசியல் கனவு......\n200 கோடி ரூபாய்கள் வசூலைப் பெற்ற லூசிபர்\nஉங்கள் ஞாபக சக்தியை அதிகரிக்க சிறந்த குறிப்புக்கள்\nஎன் வாழ்க்கையின் மிகவும் அசிங்கமான பக்கம் இதுதான் - சுதா சந்திரன்\nபட்டமளிப்பு விழாவில் மாணவர்களை அதிர்ச்சியடைய வைத்த தொழில் அதிபர்\nசுவாசிலாந்து அரசாங்கத்தின் விசித்திர சட்டமும் மறுப்பும்\nஸ்பெயினில் வெற்றிபெற்ற த���ுஷின் திரைப்படம்\nஅதிரடியில் கலக்கப்போகின்றாரா 'தல' அஜித்...... - புதிய படம் \"தல 60\"\nமீண்டும் தாமரை மலர்வதற்கான வாய்ப்பு ; பாஜக கட்சியினர் மகிழ்ச்சி\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\n3 தடவை திருமணம் முடித்த ரோஹித்த ராஜபக்க்ஷ டட்யானாவின் கண்கவர் படங்கள்\nகையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு செயலி\nகுழந்தைகளைக் கொலை செய்த தாய் வெளியிட்ட கருத்தால், பெரும் பரபரப்பு....\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஉணவு உண்டபின் தூக்கம் வருவதற்கான காரணம் தெரியுமா\nஅக்கா ஜோதிகா ; தம்பி கார்த்தி - ஜோடி நிகிலா விமல்\nசசிகுமார் நாயகன் ; ஒரே படத்தில் 49 நடிகர்கள்\nசரித்திரப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் தமன்னா\nகணவரை பறிகொடுத்த பெண், 276 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு கேட்டு வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://undiscoveredplaces.org/186773-", "date_download": "2019-05-26T02:27:11Z", "digest": "sha1:DAYVXFEWKLXO43CESP6T4AB26DCIHPQ3", "length": 18888, "nlines": 43, "source_domain": "undiscoveredplaces.org", "title": "பின்னிணைப்புகள் அதிகரிக்க சரியான வாய்ப்புகள் என்ன?", "raw_content": "\nபின்னிணைப்புகள் அதிகரிக்க சரியான வாய்ப்புகள் என்ன\nவெளி இணைப்புகள் ஒரு வலைத்தளத்திற்கு போக்குவரத்து மற்றும் வருவாயைக் கொண்டு, தேடுபொறிகளின் கண்களில் அதன் அதிகாரத்தை அதிகரிக்கும் போது இணைப்பு கட்டிடம் எந்த தேர்வுமுறை பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும். பின்னிணைப்புகள் ஆன்லைன் வணிகத்திற்கான வாக்குகளாக சேவை செய்கின்றன, மேலும் அவை அதிகாரப்பூர்வ வலை ஆதாரங்களில் இருந்து வந்தால், அவை தானாகவே மிகவும் சக்திவாய்ந்தவையாகவும் உங்கள் தளத்தை மேலும் மதிப்பிற்கு. பின்னிணைப்புகள் உங்கள் ஒட்டுமொத்த பக்கத்தின் அதிகாரத்தையும் நம்பகத்தன்மையையும் அதிகரிக்கலாம், இதனால் இலக்கு தேடல் தேடல்களுக்கான SERP இன் மேல் நீங்கள் தோன்றலாம்.\nஎனினும், நிஜ உலகில், அனைத்து பின்னிணைப்புகள் சமமாக உருவாக்கப்படவில்லை. பல வலைத்தள உரிமையாளர்கள் தங்கள் வலைத்தளங்களுக்கான தரமான பின்னிணைப்பின் எண்ணிக்கையை எவ்வாறு அதிகரிப்பது என்று வியக்கிறார்கள் - microsoft chile direccion. நம்பகமான மரியாதைக்குரிய தளங்களிலிருந்து வந்துள்ள உதவிகரமாக இருக்கும் ஆர���ய்ச்சி அடிப்படையிலான உள்ளடக்கம் மூலம் உங்கள் வணிகத்துடன் வளரும் நிலையான ட்ரான்ஸிஸில் அதிகமான வாய்ப்புகள் உள்ளன.உங்கள் இணைப்பு கட்டிடம் பிரச்சாரத்தை அபிவிருத்தி செய்யும் போது, ​​Google Penalties மற்றும் உங்கள் தள தரவரிசை வீழ்ச்சியைத் தடுக்க நீங்கள் தவிர்க்க வேண்டிய முறைகள் குறித்து நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.\nஉங்கள் தளத்தில் தரமான பின்னிணைப்புகள் உருவாக்க வாய்ப்பு தேடும் முன், நீங்கள் விளக்கும் Google வெப்மாஸ்டர் வழிகாட்டுதல்கள் உயர்தர பின்னிணைப்புகள் மற்றும் உங்களுடைய உகப்பாக்க பிரச்சாரத்தில் நீங்கள் சேர்க்க வேண்டிய அவசியமற்ற இணைப்பு நடைமுறைகள் எது என்பதை உங்களுக்குத் தெரிவிக்கவும். ஸ்பேம்மி மற்றும் குறைந்த தர வெளிப்புற இணைப்புகள் தவிர்த்து Google கடுமையாக பரிந்துரைக்கிறது. இந்த வழிகாட்டுதல்களை பின்பற்றாதவர்களுக்கு தண்டனையை வழங்க, கூகிள் புகழ்பெற்ற பென்குயின் புதுப்பிப்பை உருவாக்கியது, மோசடி இணைப்புக் கட்டிடத் திட்டங்களில் பங்குபெற்ற தரமதிப்பீட்டு தளங்கள்.\nபின்வரும் ஸ்பேமி இணைப்பு கட்டிடம் நுட்பங்கள் Google வெளிப்படையாக தவிர்க்க::\nஅசல் உள்ளடக்கம் அல்லது மிக சிறிய உள்ளடக்கம் இல்லாத;\nஇணைப்புகள் உரை அளவு 0 ல் உரை போன்ற ஒரு உரைக்குள் மறைக்கப்படுகின்றன;\nதேடல் இயந்திரங்கள் மற்றும் பயனர்களை குலுக்கல் அல்லது ஏமாற்றுவது.\nஇந்த மோசடி நடைமுறைகளில் இருந்து விலகி இருக்கவும், ஸ்பேம் என பெயரிடப்பட்ட இணைப்புகளைத் தவிர்க்க, வலை ஆதாரங்களுடன் ஒத்துழைக்க வேண்டாம் எனவும் கடுமையாக பரிந்துரை செய்கிறேன்.\nஉங்கள் பின்னிணைப்புகள் சுயவிவரத்தின் தரத்தை உயர்த்த, Google Disavow கருவியின் திறனை நீங்கள் குறைத்து மதிப்பிட முடியாது. தரமான பின்னிணைப்புகள் நீக்குதல் ஸ்பாம்மி மூன்றாம்-தரப்பு வலைத்தளங்களுடன் தொடர்பு கொள்ளாமல் இருக்க உங்களை அனுமதிக்கிறது. உங்கள் தளத்தை சுட்டிக்காட்டும் ஏழை தரநிலை பின்னிணைப்புகள் வெவ்வேறு சூழ்நிலைகளில் தோன்றக்கூடும். சில நேரங்களில் ஸ்பாம்மி பின்னிணைப்புகள் உங்கள் தளத்திற்கு எதிராக உங்கள் போட்டியாளர் செயல்களால் எழுகின்றன. மேலும், வலைத்தள மறுபிரவேசம் காரணமாக பழைய பின்னிணைப்புகள் கிடைக்காதபோது இது நிகழ்கிறது. பின்னிணைப்புகள் எவ்வாறு முடக்கப்பட வேண்டும் என்பதை Google விளக்குகிறது, எனவே அவை உங்கள் தரவரிசைகளை பாதிக்காது. எந்த பின்னிணைப்புகள் மறுக்கப்பட வேண்டும் என்பதை நீங்கள் தெரிந்துகொண்டவுடன், பெறப்பட்ட பட்டியலுடன் ஒரு கோப்பை உருவாக்கி Google வெப்மாஸ்டர் கருவிக்கு பதிவேற்ற வேண்டும்.\nஇப்போது, ​​நீங்கள் தவிர்க்க வேண்டியவை மற்றும் Google இன் உதவியுடன் அதை எவ்வாறு செய்வது என்பனவற்றை நீங்கள் அறிவீர்கள், எனவே உங்கள் தள தரவரிசையை மேம்படுத்துவதற்கான சரியான தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்ளலாம் மற்றும் வெளிப்புற தளங்களில் அதிக தரநிலை பின்னிணைப்புகள் உருவாக்கலாம்.\nதரம் பின்னிணைப்புகள் எண்ணிக்கை அதிகரிக்க எப்படி\nதள உள்ளடக்கத்தில் உள்ள ஆய்வு இடைவெளிகள்\nபுதிய தரநிலை பின்னிணைப்புகள். உங்கள் தளத்தில் உள்ளடக்க இடைவெளிகளைக் கண்டறிந்து, புதியவற்றை எப்போதும் அறிந்திருக்க வேண்டும். தளத்தில் உள்ளடக்கத்தில் உள்ள இடைவெளிகளை ஆய்வு செய்வதற்கான சில விருப்பங்கள் உள்ளன, அவை தளத்தின் முழுமையான தணிக்கைகளை மேற்கொள்ளும் போது, ​​நீங்கள் உங்கள் எல்லா URL களையும் பட்டியலிட அல்லது தேடுபொறிகளால் பார்க்க முடியாமலும்,.\nபுதிய உள்ளடக்க வாய்ப்புகள் கண்டுபிடிக்க, நீங்கள் பல்வேறு தொழில்முறை முக்கிய ஆராய்ச்சி கருவிகள் பயன்படுத்த முடியும். நான் Moz ப்ரோ மற்றும் செமால்ட் ஆட்டோ எஸ்சிஓ பயன்படுத்தி பரிந்துரைக்கிறோம். இந்த கருவிகளைப் பயன்படுத்துவதன் மூலம், இந்த தேடல் சொற்களுக்கான முக்கிய சொற்கள் மற்றும் மாத தேடல் தேடல்களைக் கொண்ட குறிப்பிட்ட பக்கங்களுக்கு தரவரிசைகளை அளவிட முடியும்.\nஉங்கள் தற்போதைய குறிச்சொற்கள் அளவீடுகளைக் கண்டறிந்தவுடன், நீங்கள் தொடர்புடைய முக்கிய வார்த்தைகளைத் தேடலாம். புதிய தொடர்புடைய முக்கிய வார்த்தைகள் உங்கள் தளத்தில் புதிய உள்ளடக்கத்தை உருவாக்க உங்களுக்கு வாய்ப்பளிக்கும். நீங்கள் தேர்ந்தெடுத்த முக்கிய வார்த்தைகளை உங்கள் மார்க்கெட்டிற்கு மிக அதிகபட்சமாக பொருத்துவதோடு உயர் தேடல் தொகுதி (மாதத்திற்கு குறைந்தது 1,000). இருப்பினும், இந்த தேடல் சொற்கள் உங்கள் நலனுக்காக அவற்றைப் பயன்படுத்த முடியாது என்பதால் மிகவும் போட்டி இருக்காது.\nஉங்கள் பின்னிணைப்பு சக்தியை அதிகரிக்க,. இந்த தளங்கள் உங்கள் ஆன்லைன் வணிகத்திற்கு நேரடி போட்டியாளர்களாக இருக்���க்கூடாது, ஆனால் குறைந்தபட்சம் உங்கள் தொழிற்துறைக்கு ஓரளவு தொடர்புடையதாக இருக்க வேண்டும். இத்தகைய பின்னிணைப்புகள், வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்க, பேஜ் தரவரிசையை உயர்த்தவும், உங்கள் பிராண்ட் விழிப்புணர்வை அதிகரிக்கவும் உங்களுக்கு உதவும். நீங்கள் ஒரு வலைத்தளத்தின் புகழ், ரேங்க், சராசரியாக பார்வையாளர்கள் மற்றும் பிற அளவீடுகள் செமால்ட் இணையத்தள அனலைசர் . வலைத்தளங்கள் பின்னிணைப்புகள் மற்றும் பக்கம் தரவரிசைகளை அதிகரிக்க உதவுமா இல்லையா என்பதைக் காட்டும் முக்கிய அளவீடுகளுக்கு நீங்கள் கவனத்தை செலுத்த வேண்டும்.\nஇத்தகைய வலைத்தள அம்சங்களுக்கான சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்:\nபார்வையாளர்கள் பார்வையாளர்கள் பல்வேறு பிராந்தியங்களில் இருந்து வருகிறார்கள்;\nஅடிப்படை மெட்ரிக்ஸ் நிச்சயதார்த்தம் - பவுன்ஸ் வீதம், ஒரு பயனர் பயனர் ஒரு தளம், தினசரி பார்வை மற்றும் மற்றவர்கள் செலவழிக்கிறது);\nஒரு சதவீதம் கரிம தேடல் போக்குவரத்து மற்றும் குறிப்பு போக்குவரத்து;\nதேடல் என்ஜின்களில் இருந்து முக்கிய வார்த்தைகள்.\nஇந்த மெட்ரிக்ஸ் உங்கள் தேடலை சுருக்கிக் கொள்கிறது, உங்கள் தளத்திற்கான பின்னிணைப்புகள் உருவாக்கி மிக அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் மிகவும் பொருத்தமான வலைத்தளங்களின் பட்டியலை உங்களுக்கு வழங்குகிறது.\nஇப்போது, ​​நீங்கள் மிகவும் பொருத்தமான அதிகாரப்பூர்வ வலைத்தளங்களின் பட்டியலைப் பெற்றிருந்தால், அற்புதமான மற்றும் ஆராய்ச்சி அடிப்படையிலான உள்ளடக்கத்தை வழங்குவதன் மூலம் அவர்களிடமிருந்து பின்னிணைப்புகள். மற்றவர்களின் பிரபலமான வலைத்தளங்களில் உங்கள் உள்ளடக்கம் தோன்றும் முக்கிய குறிக்கோள் உங்கள் பிராண்ட் விழிப்புணர்வை மேம்படுத்துவதோடு, புதிய இலக்கு பார்வையாளர்களைக் காண்பிப்பதும் ஆகும்.\nஉங்கள் உள்ளடக்கத்தை பிற பங்குதாரர் தளங்களுக்கான இணைப்பை உருவாக்குவதற்கு நீங்கள் முடிவு செய்தால், விருந்தினர் இடுகை வழிகாட்டுதல்களை ஒத்திருப்பதை உறுதிசெய்து,. பிற வலைத்தளங்களின் உள்ளடக்க கருத்துகளை நீங்கள் கையாளலாம் அல்லது சில விருந்தினர் இடுகைகளை சமர்ப்பிக்கலாம்.\nஎனவே, உங்கள் தரவரிசைக்கு தொடர்புடைய நங்கூரம் இணைப்புடன் தரமான ஆராய்ச்சி அடிப்படையிலான உள்ளடக்கத்தை நீங்கள் வெளியிடுவீர்களானால், உங்கள் தளத்தில் போக்குவரத்து அதிகரிக்கும், உங்கள் வாடிக்கையாளர்களிடையே சிந்தனைத் தலைவராக உங்கள் நற்பெயரை அதிகரிக்கும், உங்கள் செலுத்தும் தடங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-05-26T01:03:10Z", "digest": "sha1:CUCW6IR75NYKYTRH6ZIOAG3RC6PUIEU7", "length": 7783, "nlines": 123, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "விடுதலை சிறுத்தைகள் ஆபத்தான கட்சி: தமிழிசை | Chennai Today News", "raw_content": "\nவிடுதலை சிறுத்தைகள் ஆபத்தான கட்சி: தமிழிசை\nதலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ராகுல் அறிவிப்பு\n2014ல் இது பெரியார் மண் இல்லையா\nநேற்று இரவு என் கண்களில் ஆனந்தக்கண்ணீர்: தமிழிசை செளந்திரராஜன்\nராஜினாமா செய்கிறார் பிரிட்டன் பிரதமர் தெரேசா மே.\nவிடுதலை சிறுத்தைகள் ஆபத்தான கட்சி: தமிழிசை\nபாஜக குறித்து ரஜினி கூறிய கருத்துக்கு பதிலளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், ‘”பாம்பை கண்டு படையே நடுங்கும் என்பதால் பாம்பு பலசாலியல்ல படையே நடுங்கும். அந்த அளவிற்கு பாம்பு நஞ்சானது, தீங்கானது; ஆபத்தானது என்றே பொருள் படும். விஷம் கொண்ட பாம்பைப்போல்தான் பாஜகவை பார்க்கிறோம்” என்று கூறியிருந்தார்\nதிருமாவளவனின் இந்த கருத்துக்கு இன்று பதிலடி கொடுத்துள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை, ‘பாஜக ஆபத்தானகட்சியா என ஆராய்ச்சி செய்யும் விசிக தலைவர் தன் கட்சியின் கடந்த காலத்தை மீண்டும் சுயபரிசோதனை செய்ய வேண்டும். முந்தைய கூட்டணிகளில் இவர்களை சேர்த்துக்கொண்டால் நாம் தோற்றுவிடுவோம் எனப் பயந்த கட்சி உங்கள் கட்சி என ஆராய்ச்சி செய்யும் விசிக தலைவர் தன் கட்சியின் கடந்த காலத்தை மீண்டும் சுயபரிசோதனை செய்ய வேண்டும். முந்தைய கூட்டணிகளில் இவர்களை சேர்த்துக்கொண்டால் நாம் தோற்றுவிடுவோம் எனப் பயந்த கட்சி உங்கள் கட்சி திருந்தி படி என்று சொல்லாமல் திருப்பி அடிக்கச் சொன்ன ஆபத்தான கட்சி திருந்தி படி என்று சொல்லாமல் திருப்பி அடிக்கச் சொன்ன ஆபத்தான கட்சி\n20 தொகுதி இடைத்தேர்தல் தமிழகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்: கனிமொழி\nஇது பொய் வழக்கு என்பதை நிரூபிப்பேன்: டிடிவி தினகரன்\nதலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ராகுல் அறிவிப்பு\n2014ல் இது பெரியார் மண் ���ல்லையா\nநேற்று இரவு என் கண்களில் ஆனந்தக்கண்ணீர்: தமிழிசை செளந்திரராஜன்\nராஜினாமா செய்கிறார் பிரிட்டன் பிரதமர் தெரேசா மே.\nதலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ராகுல் அறிவிப்பு\n2014ல் இது பெரியார் மண் இல்லையா\nநேற்று இரவு என் கண்களில் ஆனந்தக்கண்ணீர்: தமிழிசை செளந்திரராஜன்\nபயிற்சி போட்டியில் பாகிஸ்தான் தோல்வி: ஆப்கானிஸ்தான் அபாரம்\nMay 25, 2019 கிரிக்கெட்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/tamil-eelam-news/item/467-2017-06-05-05-51-16", "date_download": "2019-05-26T02:28:52Z", "digest": "sha1:V7MGPJCWPVKMMOFZO5DCVYHFX5HSFZTK", "length": 7586, "nlines": 97, "source_domain": "www.eelanatham.net", "title": "வடமாகாண அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு - eelanatham.net", "raw_content": "\nவடமாகாண அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு\nவடமாகாண அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு\nவடமாகாண அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு\nவடக்கு மாகாண சபையின் அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு தனது அறிக்கையில் இரு அமைச்சர்கள் பதவி விலகவேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் தம்பிராசா குருகுலராசா மற்றும் விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, கூட்டுறவு மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் ஆகியோரையே பதவி விலகவேண்டும் என்று அந்த அறிக்கை பரிந்துரைத்துள்ளது.\nஅனேகமாக நாளை செவ்வாய்க் கிழமை நடைபெற இருக்கும் வடக்கு மாகாண சபை அமர்வில் இந்த அறிக்கை முன்வைக்கப்படவுள்ளது.\nஓய்வுபெற்ற நீதிபதிகளான எஸ்.தியாகேந்திரன், எஸ்.பரமராஜா மற்றும் ஓய்வு பெற்ற மாவட்டச் செயலர் செ.பத்மநாதன் ஆகியோர் அந்த விசாரணைக் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.\nஇந்தக் குழு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தனது பணியை ஆரம்பித்தது. அதன் இறுதி அறிக்கை கடந்த மே மாதம் 19ஆம் திகதி முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.\nவிசாரணை அறிக்கை 82 பக்கங்களைக் கொண்டுள்ளது. முழுமையாகத் தமிழ் மொழியில் தயாரிக்க��்பட்டுள்ளது. விசாரணைக் குழுவிற்கு வழங்கப்பட்ட ஆணை, விதிமுறை, அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள், கண்டறிவுகள், பரிந்துரைகள் அல்லது விதப்புரைகள், நன்றியுரை என்ற கட்டமைப்பில் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.\nMore in this category: « போர்க்குற்றவாளிகளான மஹிந்த, கோத்தாவை கைது செய்யவேண்டும் முகமாலை தாக்குதல் முன்னாள் போராளி கைதின் பின் விடுதலை »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதமிழக பொலிசாரின் அராஜகம்: மனித உரிமை ஆணையகம்\nமாணவர்களின் போராட்டம், தமிழில் வந்தது கடிதம்.\nஆனையிறவு தொடரூந்து நிலையம் இன்று திறப்பு\nஜெயலலிதாவுக்கு வடமாகாண முதல்வர் அஞ்சலி\nகருணா எனப்படும் முரளிதரன் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/world-news/item/351-2016-11-13-19-06-11", "date_download": "2019-05-26T02:31:08Z", "digest": "sha1:6JF2HNKJ2ICMZF5VZ7PGV4RJPWMSBYVZ", "length": 13607, "nlines": 190, "source_domain": "www.eelanatham.net", "title": "நியூசிலாந்தில் பாரிய பூகம்பமும் சுனாமியும் பலர் பலி - eelanatham.net", "raw_content": "\nநியூசிலாந்தில் பாரிய பூகம்பமும் சுனாமியும் பலர் பலி\nநியூசிலாந்தில் பாரிய பூகம்பமும் சுனாமியும் பலர் பலி\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட\nஇலங்கையர் கனடாவுக்கு செல்லும் விசா நிபந்தனையில்\nஐ. நா வின் திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு 12\nஉள்ளகபொறிமுறை தோல்வி, சர்வதேச விசாரணையே அவசியம்\nஜெனீவாவில் இலங்கை தொடர்பான அமர்வு ஆரம்பம்\nசோகம்-வறுமை-மோட்டார் சைக்கிளில் தாயின் சடலம்\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே\nசீனாவின் அத்துமீறல், இந்தியாவுக்கு அமெரிக்கா\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது; திருமா\nபாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம்\nமட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் ச���வகீதா கைது\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள்\nமாணவர்கள் கொலை: மலையக மக்களும் ஆர்ப்பாட்டம்\nசிறைக் கைதிகள் எண்மர் சுட்டுக்கொலை\nஐ. நா வின் திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு 12 நாடுகள் ஆதரவு\nமாணவர்களின் இறுதி நிகழ்வு; அரசியல்வாதிகள் பேசத் தடை\nவாள்வெட்டு, போதைப்பொருள், பாலியல்குற்றம், இதுவே வடக்கின் நிலை\nவடக்கில் ராணுவம், பொலிஸ் மேலும் குவிக்கப்படவேண்டும்- மஹிந்த‌\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று சந்திப்பு\nநியூசிலாந்தில் பாரிய பூகம்பமும் சுனாமியும் பலர் பலி\nநியுஸிலாந்தின் தெற்கு தீவை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று தாக்கி உள்ள நிலையில், அதனைத்தொடர்ந்து சுனாமி தாக்கியுள்ளது. அதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.\nகிறைஸ்ட்சர்ச்சில் இருந்து சுமார் 95 கி.மீ தொலைவில் 7.8 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nதொடர்ந்து, இரு மணி நேரங்கள் கழித்து வட-கிழக்கு கடற்கரையை சுனாமி தாக்கியது.\nகடுமையான நில நடுக்கத்தை அடுத்து இரண்டு பேர் உயிரிழந்தனர். கூடுதல் விவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை என்று பிரதமர் ஜான் கே தெரிவித்துள்ளார்.\nதலைநகர் வெலிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடலோரப் பகுதியான கைகெளரா, உள்நாட்டுப் பகுதிய கல்வெர்டன் போன்ற பகுதிகளில் இருந்து உரிய தகவல் தொடர்புகள் கிடைக்கவில்லை என்று தெரிவித்தார். கைகெளரா பகுதிக்கு ராணுவ ஹெலிகாப்டர் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.\nமுதல் அலைகள் பெரியதாக இருக்க வாய்ப்பில்லை என்றும், பல மணி நேரங்களுக்கு சுனாமி தாக்கம் இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nகடற்கரையோரம் வசிக்கும் மக்கள் கடற்கரைக்கு அப்பால் செல்லுமாறும் அல்லது உயரமான பகுதிகளுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\nகிறைஸ்ட்சர்ச்சில் இருந்து சுமார் 95 கி.மீ தொலைவில் 7.4 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nகிறைஸ்ட்சர்ச்சில் 2011 ஆம் ஆண்டு நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 185 பேர் கொல்லப்பட்டனர். மேலும், நகரின் மையப்பகுதி அழிந்து போனது.\nஅதன் பாதிப்புக்கள் தொடர்பான தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை.\nபசிபிக் வலயத்தைச் சுற்றி நிகழும் நிலநடுக்கம் மற்றும் எரிமலை வெடிப்புக்களின் நேரடி தாக்குதல் மையத்தில் நியுஸிலாந்து இருப்பதால் எப்போதும் அச்சுறுத்தலைச் சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.\nMore in this category: « ஆஸி அகதிகள் அமெரிக்காவில் குடியேற்றம் கனவை சாட்சியாக வைத்து 28 ஆண்டுகள் தண்டனையா கனவை சாட்சியாக வைத்து 28 ஆண்டுகள் தண்டனையா\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nகியூபா தளபதி, ஃபிடல் காஸ்ட்ரோ வின் முக்கிய தருணங்கள்\nடொனால் ட்ரும் பிரச்சாரத்தில் சலசலப்பு\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nவடமராட்சி கிழக்கில் கேரள கஞ்சா மீட்பு\nஇளவயதில் பெண்களுடன் சுற்றுவது தப்பே இல்லை:\nமரீனாவில் குடும்பம் குடும்பமாக போராடவரும் மக்கள்\n18 வது நாளாக தொடரும் உணவுத்தவிர்ப்பு போராட்டம்\nஆவா குழுவை பிடிக்க விசேட நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2018/07/kadaikuttysingam-movie-review.html", "date_download": "2019-05-26T01:23:24Z", "digest": "sha1:PKC3RFI7V6G52EMPREINWKE6LY6QWUVJ", "length": 32383, "nlines": 465, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): கடைக்குட்டிசிங்கம் திரைவிமர்சனம் #KadaikuttySingam Movie Review", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகடைக்குட்டிசிங்கம் திரைவிமர்சனம் #KadaikuttySingam Movie Review\nகடைக்குட்டி சிங்கம் திரைப்படத்துக்கு விமர்சனம் எழுதுபவர்கள் எல்லோரும் ஒரு விஷயத்தை தவறாமல் கண்டிப்பாக எழுதுவார்கள்.. அடித்து துவைத்து காயப்பபோட்ட அரத பழசான கதை என்று... ஆனால் பிரசன்டேஷன் என்று ஒன்று இருக்கின்றது அல்லவா\nஒரு நல்லவனை கெட்டவனாகவும் ஒரு கெட்டவனை நல்லவனாகவும் உருமாற்றும் சக்தி திரைக்கதைக்கு உண்டு அதனை சரிவர கற்று தேர்ந்வர்களே சினிமா உலகில் மூன்று படத்துக்கு மேல் இன்னமும் வலம் வந்துக்கொண்டு இருக்கின்றார்கள்.\nஅது என்ன மூன்று படம் என்றுதானே கேட்கின்றீர்கள்.. நிறைய டைரக்டர்கள் முதல் படத்தை முக்கி முக்கி கொடுத்து விடுவார்கள்... அடுத்த படம் ஏதோ பரவாயில்லை என்று இருக்கும்.. மூன்றாவத�� படம் மொக்கையாக இருக்கும் அதன்பின் அவர் திரையிலுகில் முதல் படத்தை மட்டும் நினைவில் கொண்டு நினைவு கூறும் இயக்குனர்கள் பட்டியல் தமிழ் சினிமாவில் பெரியது...\nஇயக்குனர் பாண்டிராஜ் தொடர்ந்து திரையுலகில் பயணிப்பதன் அர்த்தம் உங்களுக்கு புரிந்து இருக்கும் என்று எண்ணுகிறேன்..\nசத்யராஜ் ஊரில் பெரிய தலைகட்டு நான்கு பெண் குழந்தைகள்.. கடைசியாக கடைக்குட்டியாக பிறந்த பையன் கார்த்தி அதனால் கடைக்குட்டி சிங்கம் நான்கு அக்கா என்பதால் பெரிய குடும்பம் தாய் மாமன் கார்த்தி தான் அரவனைத்து செல்கின்றார்.. அப்பா சத்தியராஜூக்கு எல்லோரும் சந்தோஷமாக நின்று ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது ஆசை.. அந்த அல்ப ஆசை நிறைவேறியதா இல்லையா என்பதே இந்ததிரைப்படத்தின் கதை..\nகார்த்தி செமையா கிராமத்து வேடத்தில் பொருந்துகின்றார்... பருத்தி வீரன் எபெக்ட் ஆனால் அண்ணன் சூர்யா இந்த வேட்த்தில் போட்டு இருந்தால் செட் ஆகி இருக்கமாட்டார்... காரணம் ஐயம் வாட்ச் மெக்கானிக் என்று சொன்னால்தான் அவரை ரசிப்பார்கள்.\nசாயிஷா பொம்மைக்கு தாவணி கட்டி அலைய விட்டது போல இருக்கின்றார்... கோவிலில் காதலை சொல்லும் இடம் அருமை.\nநம்புங்கள் இந்த திரைப்படத்தில் சூரியின் காமெடி எடுபட்டு இருக்கின்றது..\nமுக்கியமாக கார்த்தி பேசும் போது டேய் நிறைய பேசினா வீட்டுக்கு ரெய்டு வந்துடும்.. ஆன்டி இண்டியன்னு சொல்லிடுவாங்க என்று சொல்லும் இடங்களில் தியேட்டர்களில் கைதட்டல் காதை பிளக்கின்றது..\nஅதே போல சொந்தத்துல மட்டும் பொண்ணு எடுக்காதிங்க என்று சூரி சொல்லும் காட்சியில் தியேட்டர் அதகளமாகின்றது... அத்தனை பேர் பாதிக்கப்பட்டு இருப்பான்கள் போல..\nபடத்தின் பெரிய பலம் டயலாக்குகள் அசத்தி இருக்கின்றார் பாண்டிராஜ்\nஇத்தனை கேரக்டர்களை குழப்பம் இல்லாமல் முதல் பதினைந்து நிமிடத்தில் அறிமுகப்படுத்தி வைத்ததில் இயக்குனர் பாண்டிராஜ் மற்றும் எடிட்டர் ரூபனின் திறமை தெரிகின்றது.\nஇமானின் பின்னனி இசையும்... இரண்டு பாடல்களும் ரசிக்கும் ரகம்.. வேல்சாமியின் ஒளிப்பதிவில் முதல் ரேக்ளா ரேஸ் மற்றும் சாயிஷா கார்த்தி இன்டீரியர் சாங் நன்றாக இருந்தது..\nபடத்தில் நெகிழ்ச்சியான காட்சி என்று பார்த்தால்.. காய்கறி மூட்டையோடு நிற்கும் பாட்டிக்கு பேருந்தை நிறுத்தி அவள் பக்க நியாயத்தை புரிய வைத்தல் கொஞ்சம் சினிமா தனமாக இருந்தாலும் பஸ் முதலாளிகளுக்கு உறைக்கும் காட்சி.\nகல்நெஞ்சையும் கரையவைக்கும் காட்சி என்று பார்த்தால் அது கிளைமாக்ஸ் கோவில் சீன் அழதாவர்கள் கூட நெகிழ்ச்சியாக அழுது விடுவார்கள் எல்லா ஆர்டிஸ்ட்டும் போட்டி போட்டு ஸ்கோர் செய்த செம சீன். சண்டை காட்சிகள் மற்றும் வில்லன் காட்சிகள் அந்த அளவுக்கு ஈர்க்கவில்லை அதே நேரத்தில் சத்யராஜூம் ஒன்னும் பெரிதாக மனதில் நிற்கவில்லை..\nபானுப்பிரியா சான்சே இல்லை பின்னி இருக்கின்றார்... மவுனிகா நீண்ட இடைவேளைக்கு பிறகு திரையில்... யுவரானியா அது... கடந்த கால நினைவுகளில் ஏய் அச்சு வெல்லமே ஏய் அச்சு வெல்லமே பாடலில் கிறங்கி கிடந்தநாட்கள் நினைவுக்கு வருகின்றது...\nபடத்திற்கு திருஷ்ட்டி பொட்டு சூர்யா வரும் சீன்தான். செட்டே ஆகலை\nகுடும்பபடம் பார்த்து ரொம்ப நாள் ஆகின்றது என்ற குறையை தீர்க்கின்றது இந்த படம் ... இந்த படத்துக்கு பேமிலி ஆடியன்ஸ் நிச்சயம் வருவார்கள்.. காரணம் அந்த அளவுக்கு நெகிழ்ச்சியையும் மகிழ்ச்சியையும் படத்தின் காட்சிகள் கொடுக்கின்றது...\nசென்னை மற்றும் மெட்ரோ நகரங்களில் வேண்டுமானால் படத்தை பற்றி அருமை சுமார் என்ற இருவேறு கருத்துகள் உலா வரும்... ஆனால் பி அண்டு சி சென்டர்களில்இந்த கடைக்குட்டி சிங்கத்தை கொஞ்சுவார்கள் என்பதில் ஐயம் இல்லை.. படம் எனக்கு பிடித்து இருக்கின்றது.. படம் பார்க்க வேண்டிய திரைப்படம்.\nLabels: தமிழ் சினிமா விமர்சனம், பார்க்க வேண்டியபடங்கள்\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nசந்தேகமே இல்ல... நீ ஜாக்கி பொண்ணுதான்.. இவ்வளவு டீ...\nமுழு பாசத்தையும் அவளுக்கே கொட்டி கொடுங்க...\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (605) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (247) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (134) உலகசினிமா (133) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (97) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும��� குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ulaks.in/2010/05/", "date_download": "2019-05-26T01:31:29Z", "digest": "sha1:ENZWTRCGIHF7EKBECEKDITMA46YPPFWB", "length": 155371, "nlines": 411, "source_domain": "www.ulaks.in", "title": "என். உலகநாதன்: May 2010", "raw_content": "\nநானும் அழகான ஒரு நாள்\nஎன்னை தொடர்ந்து படித்து வருபவர்களுக்கு இரண்டு விசயங்கள் மிகத் தெளிவாக தெரியலாம். ஒன்று அதிக தன்னம்பிக்கை உடையவன். இன்னொன்று பெண்கள் மேல் அதிக பாசம் உள்ளவன். எப்படிப்பட்ட பாசம் என்பது இப்போது தேவை இல்லாத ஒன்று. அதிக தன்னம்பிக்கை ஏன் ஏற்பட்டது என்பதற்கு பின்னால் ஒரு கதையே இருக்கிறது.\nநான் எட்டாவது படிக்கும் வரை எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டு இருந்தது. 9 ஆவது வகுப்பு படிக்கும் போதே காதல் வந்துவிட்டது. சிரிக்காதீர்கள் அது காதல் இல்லை என்று இப்போது புரிகிறது. அது ஒரு இனக்கவர்ச்சிதான். ஆனால் அத��� படுத்திய பாடு அப்பப்பா அது காதல் இல்லை என்று இப்போது புரிகிறது. அது ஒரு இனக்கவர்ச்சிதான். ஆனால் அது படுத்திய பாடு அப்பப்பா இதனால் ஏற்பட்ட பொறாமையில் என் நண்பன் ஒருவன் ஒரு நாள் என்னை, \" போடா கருப்பா\" என்று திட்டிவிட்டான். அன்றுதான் முதன்முதலாக என் நிறத்திற்காக வேதனை பட ஆரம்பித்தேன். ஒரு விதமான தாழ்வு மனப்பான்மையில் வாடினேன். என்னுடைய முதல் தோழியே என் அம்மாதானே இதனால் ஏற்பட்ட பொறாமையில் என் நண்பன் ஒருவன் ஒரு நாள் என்னை, \" போடா கருப்பா\" என்று திட்டிவிட்டான். அன்றுதான் முதன்முதலாக என் நிறத்திற்காக வேதனை பட ஆரம்பித்தேன். ஒரு விதமான தாழ்வு மனப்பான்மையில் வாடினேன். என்னுடைய முதல் தோழியே என் அம்மாதானே. என் அம்மா நல்ல சிகப்பு ஆனால் அப்பா கருப்பு. நான் அம்மாவிடம் சென்று சண்டை போட்டேன், \" ஏன் என்னை கருப்பாக பெற்றீர்கள். என் அம்மா நல்ல சிகப்பு ஆனால் அப்பா கருப்பு. நான் அம்மாவிடம் சென்று சண்டை போட்டேன், \" ஏன் என்னை கருப்பாக பெற்றீர்கள்\nஅம்மா எவ்வளவோ சமாதானம் சொல்லியும் நான் கேட்காததால், அப்பாவிடம் சொல்லிவிட்டார். அப்பா அன்று எனக்கு கூறிய அறிவுரைகள் தான் இன்று என்னை மிகப் பெரிய தன்னம்பிக்கை உள்ளவனாக மாற்றி உள்ளது. அப்பா எவ்வளவோ அறிவுரைகள் சொல்லி, என் தாழ்வுமனப்பான்மையை போக்கி, என்னை படிப்பில் அதிக கவனம் செலுத்த வைத்தார். அந்த வயதிலேயே சிகப்பாய் இருந்தவர்களை விட எனக்குத்தான் தோழிகள் அதிகம். அது இன்றுவரை தொடர்கிறது.\nஎனக்கும் காதல் வந்தது. மூன்று அக்கா, ஒரு தங்கையுடன் பிறந்த ஒருவனுக்கு காதல்கல்யாணம் கைகூடும் என்பதெல்லாம் சினிமாவில் மட்டுமே சாத்தியம். உங்களில் யாராவது காதலியின் திருமணத்திற்கு சென்று வாழ்த்திவிட்டு வந்திருக்கின்றீர்களா உங்களுக்கு இன்னமும் கல்யாணம் ஆகவில்லை என்று வைத்துக்கொள்ளுங்கள், உங்கள் முன்னாடி உங்கள் முன்னால் காதலி இரண்டு குழந்தைகளுடன் சென்றால் எப்படி இருக்கும் உங்களுக்கு இன்னமும் கல்யாணம் ஆகவில்லை என்று வைத்துக்கொள்ளுங்கள், உங்கள் முன்னாடி உங்கள் முன்னால் காதலி இரண்டு குழந்தைகளுடன் சென்றால் எப்படி இருக்கும் அதன் வலி எப்படி இருக்கும் தெரியுமா\nசரி விடுங்கள், விசயத்திற்கு வருவோம். நான் பழகியவரையில் நிறைய பெண்கள் என்னை பயன்படுத்திக்கொண்டார்களே தவி���, யாருக்கும் கொஞ்சம் பொறுத்திருப்போம் என்று தோன்றவே இல்லை. பயன்படுத்திக்கொண்டார்கள் என்பதை தவறாக புரிந்து கொள்ளவேண்டாம். அந்த டீன் ஏஜ் பருவங்களில் என்னுடைய அருகாமையும், என் நட்பும் அவர்களுக்கு நிறைய தேவையாய் இருந்திருக்கிறது என்பதைத்தான் அப்படிச் சொன்னேன்.\nபிறகு படித்து முடித்து வேலைக்கு சேர்ந்தாயிற்று. ஆனால், கல்யாணம் என்னுடைய நண்பர்களுக்கு எல்லாம் திருமணம் முடிந்து, அனைவருக்கும் குழந்தைகள் பிறந்தும் கூட எனக்கு கல்யாணம் நடப்பதற்கான எந்த அறிகுறியும் தெரியாமலே இருந்தது. எல்லோருடைய கல்யாணங்களுக்கும் சென்று வரும்போது இருக்கும் வேதனை இருக்கிறதே என்னுடைய நண்பர்களுக்கு எல்லாம் திருமணம் முடிந்து, அனைவருக்கும் குழந்தைகள் பிறந்தும் கூட எனக்கு கல்யாணம் நடப்பதற்கான எந்த அறிகுறியும் தெரியாமலே இருந்தது. எல்லோருடைய கல்யாணங்களுக்கும் சென்று வரும்போது இருக்கும் வேதனை இருக்கிறதே அதை எப்படி சொல்லி புரியவைப்பது அதை எப்படி சொல்லி புரியவைப்பது அக்காக்களுக்கெல்லாம் கல்யாணம் தாமதமாக பல காரணங்கள். ஒரு கட்டத்தில் எனக்கு இனி கல்யாணமே ஆகாது என்றுதான் நினைத்தேன்.\nபிறகு ஒரு வழியாக என்னுடைய லைன் க்ளியர் ஆனபோது, நான் மார்க்கட் இழந்த நடிகை ஆகிப்போனேன். நான் அப்பாவிடம் சொன்னது ஒரே ஒரு கண்டிஷன்தான். எனக்கு வரப்போகும் மனைவி சிகப்பாக இருக்க வேண்டும். இன்னொரு கருப்பு ஜெனரேஷனை உருவாக்க நான் தயாராயில்லை. அப்பா பல இடங்களில் பெண் பார்த்தார். பெண் சிகப்பாக இருந்தால் ஜாதகம் பொருந்தாது. ஜாதகம் பொருந்தினால், பெண் கருப்பாக இருப்பார்கள். எல்லாம் சரியாக இருக்கும், ஆனால், \" மாப்பிள்ளை வெளிநாடா எங்களுக்கு இருப்பது ஒரே பொண்ணுதாங்க. அவ்வளவு தூரம் அனுப்ப முடியாது\" என்பார்கள். ஒரு ஸ்டேஜில் நான் கல்யாணமே வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.\nஅப்போதுதான் ஆண்டவனாக பார்த்து என் பெரிய மாமனார் மூலம் ஒரு ஜாதகத்தை அனுப்பி வைத்தார். பெண்ணின் போட்டோவை பார்த்தவுடன் பிடித்து விட்டது. ஆனால், ஒரு சில காரணத்தால் நான் உடனே முடிவு சொல்லவில்லை. பின்பு அப்பா பார்த்த பெண்களை எல்லாம் வேண்டாம் என நிராகரித்தேன். ஏனென்றால் மனதில் அந்த பெண்ணே நின்றாள். எனக்குள் ஒரு மின்னல். எனக்காகவே அவள் பிறந்தவள் என்று. ஆறுமாதம் கழித்து அப���பாவிடம், ஒரு நண்பர் மூலமாக தூது விட்டேன், \"அந்த பெண்ணையே கல்யாணம் பண்ணிக்கிறேன்\" என்று. மலேசியாவில் இருந்து திருச்சி சென்றேன். பெண் பார்க்கும் படலம் முடிந்து, என்னை பெண்ணுடன் தனியாக பேச அனுமதித்தார்கள். ஆனால், கடைசிவரை நான், அந்த பெண்ணிடம் என்னை பிடித்திருக்கிறதா என்று கேட்கவே இல்லை. காரணம் ரொம்ப சிம்பிள், \"என்னை பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது என்று கேட்கவே இல்லை. காரணம் ரொம்ப சிம்பிள், \"என்னை பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது என்னைப்போலவே அவர்களுக்கும் சிகப்பான பையனைத்தான் கல்யாணம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தால் என்னைப்போலவே அவர்களுக்கும் சிகப்பான பையனைத்தான் கல்யாணம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தால்\" எது எப்படி இருப்பினும், நான் அவர்களை இழக்க விரும்பவில்லை. அன்று நான் சற்று சுயநலத்துடனே நடந்து கொண்டேன். பிறகு எல்லோருக்குமே பிடித்துபோக ஒரு வழியாக என் மனைவி ஆனால் அவள்.\nஅந்த தேவதை என் வாழ்வில் வந்தவுடன் தான் புரிந்து கொண்டேன். இது போல் ஒரு மனைவி அமைவாள் என்றால் இன்னும் எத்தனை வருடங்கள் வேண்டுமானாலும் காத்திருக்கலாம் என்று. எவ்வளவு கவலைகள் இருந்தாலும், எப்போதுமே சந்தோசமாக இருப்பவன் நான். அவள் வந்தவுடன் என் வாழ்வில் இன்னும் அதிக சந்தோசம் வந்தடைந்தது. இதுவரை பெரிய சண்டை என்று எதுவும் வந்ததில்லை. என் சண்டைகள் எல்லாம் ஒரு சில மணித்துளிகள் தான். இது வரை எந்த ஒரு சண்டையின் முடிவிலும் அவள் மட்டும் மன்னிப்பு கேட்டதே இல்லை. நான்தான் எப்போதும் மன்னிப்பு கேட்பேன். ஏனென்றால், அவள் மேல் தவறே இருக்காது.\nநான் பல ஜென்மங்களில் செய்த புண்ணியம்தான் என் மனைவி எனக்கு அமைந்தது. 11 வருடங்களுக்கு முன் எப்படி லவ் பண்ணினேனோ இன்னும் அதே அளவு லவ்வுடன் இருக்கிறேன். என் மனதளவில் உள்ளுக்குள் இருந்த எவ்வளவோ வக்கரங்களை துடைத்து என்னை சரி பண்ணியவள் என் மனைவி. என்னிடம் இருந்த அனைத்து குறைகளையுமே சரி பண்ணியவள். \"மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்\" என்பது என் விசயத்தில் நூறு சதவிகிதம் உண்மை. என்னைவிட வயதில் குறைவானவராய் இருந்தாலும் என்னை வழி நடத்தி செல்வது என் மனைவியே என்பதில் எனக்கு எப்போதுமே சந்தோசம்தான்.எவ்வளவோ தோழிகள் இருந்தாலும், என் அம்மாவிற்கு பிற���ு எனக்கு கிடைத்த அற்புதமான தோழி என் மனைவிதான்.\nஎன் காதல் தோல்வி அடைந்ததற்காக இப்போது சந்தோசம் அடைகிறேன். அது மட்டும் நிறைவேறி இருந்தால் எனக்கு என் மனைவி கிடைத்திருக்க மாட்டார்களே ஆனால், இன்றும் எனக்கு நிறைய தோழிகள். இருந்தாலும், என் மனைவி என்னை என்றுமே சந்தேகப்பட்டது இல்லை. உண்மையான காதலுடன் வாழும்போது மற்ற பெண்கள் என்னதான் உங்கள் வாழ்வில் குறுக்கிட்டாலும், உங்களால், நீங்கள் நினைத்தால் கூட கெட்டுப்போக முடியாது. உண்மைதானே ஆனால், இன்றும் எனக்கு நிறைய தோழிகள். இருந்தாலும், என் மனைவி என்னை என்றுமே சந்தேகப்பட்டது இல்லை. உண்மையான காதலுடன் வாழும்போது மற்ற பெண்கள் என்னதான் உங்கள் வாழ்வில் குறுக்கிட்டாலும், உங்களால், நீங்கள் நினைத்தால் கூட கெட்டுப்போக முடியாது. உண்மைதானே நானும் அப்படித்தான். இன்னும் எத்தனை பிறவிகள் எடுத்தாலும், என் மனைவியே எனக்கு மீண்டும் மனைவியாக வேண்டும் என்று என் ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.\nஇதை எல்லாம் இங்கே நான் சொல்ல ஒரே ஒரு காரணம்தான். இன்று என் தேவதை எனக்கு கிடைத்த நாள் .\nஆம், இன்று என் கல்யாண நாள். இன்றுடன் என் திருமணம் முடிந்து 11 வருடங்கள் ஆகிறது.\nஇந்த கட்டுரையை படிப்பவர்கள் மனதார வாழ்த்திவிட்டு செல்லுங்கள் நண்பர்களே\nLabels: அனுபவம், கட்டுரை, செய்திகள்\nமனதை உலுக்கிய ஒரு சம்பவம்\nஒரு வாரமாக மனதில் அடக்கி வைத்திருந்த ஒரு விசயம். இன்று உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.\nநான் எங்கள் நிறுவனத்தில் சேர்ந்து ஏறக்குறைய 18 வருடங்கள் முடியப்போகிறது. என்னைப்பார்ப்பவர்கள் எல்லோருமே, \"எப்படி உன்னால் ஒரே கம்பனியில் இவ்வளவு வருடங்களாக இருக்க முடிகிறது வெளியில் போனால் இன்னும் பெரிய இடத்தை அடைய முடியுமே வெளியில் போனால் இன்னும் பெரிய இடத்தை அடைய முடியுமே\" என்று கேட்பதுண்டு. இது உண்மையாக இருக்கலாம். ஆனால், நான் 1992லிருந்து இன்று வரை எந்த கம்பனிக்கும் வேலைக்காக அணுகியது இல்லை. காரணம், என் MDதான். என்னை தேர்வு செய்தது என் MD திரு ஆர். பார்த்தசாரதி. அவரை நாங்கள் RPS என்று அழைப்போம். என்னை செதுக்கிய சிற்பி அவர். நான் கடவுள் நம்பிக்கை அதிகம் உள்ளவன். என் நிறுவனத்தை நான் ஒரு கோவிலாகத்தான் பார்க்கிறேன். இது கொஞ்சம் மிகையாக தெரியும். ஆனால் உண்மை அதுதான். என் இன்னொரு MD திரு S. Sridhar அவரும் என்���ேல் அதிகம் அன்பு செலுத்துபவர். நான் எங்கள் MDக்களின் குடும்ப உறுப்பினர் அனைவருடனும் வேலை பார்த்திருக்கிறேன்.\nஎல்லோருமே என் மேல் அதிகம் அன்பு கொண்டவர்கள். ஒரு குடும்ப உறுப்பினர் போல்தான் என்னை நடத்துகிறார்கள். நான் நிறுவனத்தில் சேரும் போதே ஒரு ஆபிஸர் அளவில்தான் சேர்ந்தேன். பிறகு படிப்படியாக முன்னேறினேன். என்னதான் ஓரளவு பெரிய போஸ்டில் இருந்தாலும், என் இலக்கு வேறு. நான் அடைய நினைத்த உயரத்தை இன்னும் அடையாமல் இருப்பதாகவே நினைக்கிறேன். நண்பர்கள் கேட்பதுண்டு, \" அவர்களாக வேலையில் இருந்து துரத்தினால்தான் வேறு வேலைக்கு போவியா\" என்று. உண்மையாக இருக்கலாம். என்னை பொறுத்தவரை நான் பணத்திற்கு அவ்வளவு மதிப்பு கொடுப்பதில்லை. அதே சமயம் எனக்கு சேர வேண்டிய பணம் சரியாக கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பேன். பணம் மட்டுமா\" என்று. உண்மையாக இருக்கலாம். என்னை பொறுத்தவரை நான் பணத்திற்கு அவ்வளவு மதிப்பு கொடுப்பதில்லை. அதே சமயம் எனக்கு சேர வேண்டிய பணம் சரியாக கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பேன். பணம் மட்டுமா வாழ்க்கை. இல்லை, செய்யும் தொழிலில் ஒரு சந்தோசம் கிடைக்க வேண்டும். அது எனக்கு என் நிறுவனத்தில் கிடைக்கிறது. அதனால், நான் வெளியில் செல்ல முயற்சிக்க வில்லை.\nஇப்போது இதை ஏன் இங்கு சொல்கிறேன். காரணம் இருக்கிறது. தொடர்ந்து படியுங்கள்.\nசென்ற வருடத்தில் ஒரு நாள். இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனத்தின் பாம்பே கிளையிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு. அந்த நிறுவனத்தின் முதலாளி உலக பணக்காரர்களில் ஒருவர். என் பயோடேட்டாவை எப்படியோ பெற்று என்னை தொலைபேசியில் நேர்காணல் நடத்தினார் அந்த நிறுவனத்தின் HR Manager. நான் கேட்காமலே என்னை தேர்வு செய்து விட்டதாகவும், நான் தான் கோலாலம்பூரின் அவர்கள் கிளையின் CFO ஆகவும் ஆகப் போவதாகவும் தெரிவித்தார். அவர்கள் எனக்கு தர இருப்பதாக சொன்ன சம்பளம், நான் தற்போது வாங்கும் சம்பளத்தை விட இரு மடங்கு அதிகம். ஜென்மத்திற்கு அவ்வளவு சம்பளம் என்னால் எங்கள் கம்பனியில் வாங்க முடியும் என்று எனக்கு தோன்றவில்லை. அவர்கள் கொடுத்த மற்ற Benefits எல்லாம் மிக அதிகம். அவர்கள் கொடுப்பதாக சொன்ன ஆடம்பர சொகுசு அப்பார்மெண்ட் மிகப் பெரியது. பிள்ளைகளுக்கு இண்டர்நேஷனல் பள்ளியில் இலவச படிப்பு. இந்த���யாவுக்கு இரண்டு முறை குடும்பத்துடன் செல்ல டிக்கட். இன்னும் இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனாலும், நான் ஒப்புக்கொள்ளவில்லை.\nகாரணம், அப்போதுதான் எங்கள் கம்பனியில் ஒரு மிகப்பெரிய புராஜக்ட்டை எடுத்து இருந்தேன். அதை விட்டு போக எனக்கு மனமில்லை. நான் எதிர்பார்க்காமலே வாய்ப்பு வந்ததால், என்னால் அந்த ஷாக்கை உடனே எதிர்கொள்ள முடியவில்லை. யாராக இருந்தாலும் நன்றாக செட்டிலாகிவிட்ட ஒரு நிலையில், எதிர்பார்க்காமல் இப்படி ஒரு வாய்ப்பு வந்தால் உடனடி முடிவு எடுப்பது என்பது ரொம்ப கஷ்டம். அதுவும் இல்லாமல் என்னை வளர்த்து ஆளாக்கிவிட்ட என் கம்பனி ஒரு பிரச்சனையில் சிக்கி இருக்கும் போது, கம்பனியை நட்டாற்றில் விட்டு விட்டு செல்ல எனக்கு விருப்பம் இல்லை. அதனால், முடிவை சொல்லாமல் இருந்தேன்.\nதெரிந்த நண்பர்கள் எல்லோருமே, \" நீ என்ன பைத்தியமா யாராவது இப்படி இருப்பார்களா\" என்றார்கள். உண்மையில் இந்த விசயத்தில் பைத்தியமாகிப்போனேன். என்னை கேட்டு பார்த்து, மெயில் எல்லாம் அனுப்பியும் நான் சரியான முடிவு சொல்லாததால், அவர்கள் என்னிடம் தொடர்பு கொள்வதை நிறுத்திவிட்டார்கள்.\nரொம்ப நாட்கள் காத்திருந்து போன மாதம், மும்பையிலிருந்து ஒருவருக்கு அதே வேலையை கொடுத்தார்கள். அவரும், அவர் மனைவியும், இரண்டு வயது குழந்தையும் கடந்த ஏப்ரல் 9ம் தேதி மலேசியா வந்து சேர்ந்தார்கள். எனக்கு கொடுப்பதாக சொன்ன அந்த மிகப்பெரிய அப்பார்ட்மெண்டில் தங்கினர். அவருக்கு வயது 34, மனைவிக்கு வயது 29. அவர்கள் இருந்த அப்பர்ட்மெண்டில் இன்னும் நிறைய தளங்கள் காலியாக உள்ளன. இவர்கள் இருந்த 14வது மாடியில் இருக்கும் 5 ப்ளாட்டில் இவர்கள் ப்ளாட்டை தவிர மீதி நான்கும் காலியாகவே இருந்திருக்கிறது.\nஒரு மாதத்தில் என்ன ஆனது தெரியவில்லை. சென்ற வெள்ளிக்கிழமை அதிகாலை. கணவரும், மனைவியும் சேர்ந்து, விஷம் கொடுத்து தங்களது இரண்டு வயது பையனை கொன்று விட்டு, அவன் சாகும்வரை பார்த்துக்கொண்டு இருந்து விட்டு, செத்ததும் அவனை நன்றாக வெள்ளைத்துணியில் மூடி கட்டி வைத்து விட்டு, காது மூக்கு எல்லாம் பஞ்சை வைத்து அடைத்து விட்டு, பொறுமையாக இருவரும் வெளியே வந்திருக்கிறார்கள். பின்பு பொறுமையாக 14வது மாடியில் இருந்து 25வது மாடிக்கு சென்று, அங்கே இருந்து கீழே குதித்து இறந்து விட்ட��ர்கள். அவர்கள் ஏன் அப்படி செய்தார்கள் என்ற விபரம் இன்னும் தெரியவில்லை. ஏன் இந்த கொடூர முடிவு அந்த 2 வயது குழந்தை என்ன பாவம் செய்தான்\nஇந்த விசயத்தை கேள்விபட்ட நான், சென்ற வெள்ளிக்கிழமை முழுவதும் ஒரு வித பதட்டத்துடனே இருந்தேன். என்னால் அவர்கள் சாவை ஜீரணிக்கவே முடியவில்லை. ஏதோ எனக்கே ஏற்பட்டது போன்ற ஒரு உணர்வு.\nஒரு பஸ்ஸில் போக டிக்கட் புக் செய்து வைத்திருக்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். கடைசி நிமிடத்தில் ஏதோ ஒரு காரணமாக நம்மால் அந்த பஸ்ஸில் செல்ல முடியவில்லை. அந்த பஸ் விபத்துக்குள்ளாகி, அனைவரும் இறந்துவிட்ட செய்தி வந்தால் எப்படி இருக்கும்\nஅந்த மன நிலையில் நான்....\nLabels: அனுபவம், கட்டுரை, செய்திகள்\nஒரு இனிமையான பயணம் - 7\n\" சார், இந்த பக்கமா போகாதீங்க\"\n\"இது ஒரு மோசமான தெரு. இங்கே ரவுடிகள் அதிகம். உங்கள் பணம், நகைகளை பறித்துக்கொண்டு ஓடிவிடுவார்கள். சண்டை போட்டீர்கள் என்றால், கத்தியால் குத்திவிட்டு ஓடிவிடுவார்கள்\" என்று பயமுறுத்தினார். எதுக்கு வம்பு என்று நினைத்து வந்த வழியே திரும்பி, வேறு வழியாக ஹோட்டலை சென்று அடைந்தோம். நாங்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இரண்டு நாட்களாக லோக்கல் உணவு சாப்பிட்டு நொந்து போயிருந்த எங்களுக்கு, நம் நாட்டு உணவு கிடைக்கவே ஒரு வெட்டு வெட்டினோம். பிறகு ஆனந்த விகடன், குமுதம் எங்கே கிடைக்கும் என்று தேடி அலைந்து, வாங்கி ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தோம்.\nஅடுத்த நாள் காலை, காலை உணவினை முடித்துவிட்டு மலாக்கா Zoo சென்றோம். அன்று மே 1 ஆம் தேதியாக இருந்ததால் நல்ல கூட்டம். ஒவ்வொரு இடத்தையாக பார்த்தோம். எல்லா இடத்திலும் இருக்கும் அதே மிருகங்கள் தான். அங்கேயும் Bird Show, Elephant show பார்த்தோம். ஆனால், இங்கு எல்லா நிகழ்ச்சியுமே மலாய் மொழியில் நடத்துகிறார்கள். எங்களுக்கு மொழி புரியாததால் எங்களால் எதுவும் புரிந்து கொள்ள முடியவில்லை. Zooவிலேயே அரை நாள் ஓடிவிட்டது.\nபிறகு அருகில் இருந்த மெக்டனால்ஸில் மதிய உணவை முடித்துவிட்டு Crocodile Park சென்றோம். எங்கு பார்த்தாலும் விதவிதமான முதலைகள். பிள்ளைகள் நிறைய சந்தோசம் அடைந்தார்கள். நான் பல இடங்களில் பார்த்து இருந்தாலும் முக்கியமான ஒரு நிகழ்ச்சியினை பற்றி குறிப்பிட நினைக்கிறேன். என்னவென்றால் ஒரு முதலையையும், ஒரு பாம்பையும் வைத்து ஒரு நிகழ்ச்��ி நடத்தினார்கள். என்னால் இன்னும் அந்த பிரமிப்பிலிருந்து வெளியே வர முடியவில்லை. அந்த அளவிற்கு மிகவும் திரில்லிங்காக இருந்தது.\nமுதலில் ஒருவர் ஒரு சாக்கு மூட்டையை தூக்கி வந்தார். நாங்கள் என்னவென்று ஆச்சர்யமாக பார்த்தோம். மூட்டையை திறந்தால் ஒரு மிகப்பெரிய மலைப்பாம்பு. நல்ல நீளமும் அகலமும் கொண்டது. அதை மேடையில் விட்டார். மிக மெதுவாக அதன் அருகில் சென்று அதன் வாயை மிக இருக்கமாக பிடித்தார். பிறகு அந்த பாம்பை தன் உடலில் சுற்றிக்கொண்டார். அப்படியே அசையாமல் அதன் வாயை பிடித்துக்கொண்டே நின்றார். சிறிது நேரத்தில் பார்த்தால், அந்த பாம்பு அப்படியே அவரை இருக்குகிறது. சிறிது மூச்சு விட முடியாமல் திணருகிறார். அப்படியே சில நிமிடங்கள் நான் ஆடி போய் விட்டேன். பிறகு மற்றவர்களின் துணையுடன் அந்த பாம்பை அவரிடம் இருந்து கஷ்டப்பட்டு பிரித்தார்கள். பிறகு அந்த பாம்பை அதே சாக்கு மூட்டையில் வைத்து கட்டி வைத்தார்கள். ஏன் இப்படி எல்லாம் ரிஸ்க் எடுக்க வேண்டும் என தெரியவில்லை.\nஅதைவிட பயங்கரமானது முதலையை வைத்து செய்த ஒரு செயல். மிகப்பெரிய முதலை அங்கே உள்ள சிறிய தண்ணீரில் இருந்தது. ஒருவர் மிக மெதுவாக அதன் அருகே சென்றார். அப்படியே மிக மெதுவாக அதன் வாலை பிடித்தார். அது திமிறியது. அது திமிர திமிர அப்படியே அதை மேடையை நோக்கி இழுத்து வந்தார். பிறகு ஒரு குச்சியால் அதன் வாயை தொட்டார். அது மெல்ல வாயை திறந்தது. சிறிது நேரம் அதையே பார்த்துக்கொண்டிருந்தார். பின்பு மெதுவாக அதன் அருகே போய் தன் ஒரு கையை அதன் வாயின் உள்ளே செலுத்தி மிக கவனமாக வெளியே எடுத்தார். அதன் பல்லின் மீதோ, இல்லை வாயின் மீதோ அவர் கை பட்டிருந்தால் அவ்வளவுதான். அவர் காலி. பின்பு அவர் செய்த ஒரு காரியம் தான் என்னை மிகவும் பயப்பட வைத்தது.\nஅங்கே உள்ளவர்களிடம் கொஞ்சம் பணம் வாங்கினார். நான் கூட அவருக்குத்தான் கேட்கிறார் என்று நினைத்தேன். ஆனால் அந்த பணத்தை வைத்து என்ன செய்தார் தெரியுமா அந்த பணத்தை அப்படியே சுருட்டினார். சுருட்டிய பணத்தை கையில் வைத்துக்கொண்டு தரையில் படுத்தார். அப்படியே மிக மெதுவாக படுத்தபடியே உடம்பை நகர்த்தி நகர்த்தி முதலையின் அருகே சென்றார். அப்படியே சிறுது நேரம் பார்த்துக்கொண்டிருந்தவர், அந்த பணத்தை முதலையின் வாயில் வைத்தார். பின்பு நகர்ந்து கொஞ்ச தூரம் சென்றார். முதலை திறந்த வாயை மூடவே இல்லை. பின்பு மீண்டு நகர்ந்து சென்று அதன் வாயிலிருந்து அப்படியே மிக மெதுவாக பணத்தை எடுத்தார். பிறகு படுத்தபடியே நகர்ந்து சென்று எழுந்தார். என்னால் இன்னும் அந்த பிரமிப்பிலிருந்து வெளியே வர முடியவில்லை. ஏன் உயிரை பணயம் வைத்து இந்த மாதிரி நிகழ்ச்சி நடத்துகிறார்கள் என்று தெரியவில்லை.\nபின்பு சிறிது நேரம் அங்கே இருந்து விட்டு, ButterFly Garden நோக்கி சென்றோம். வழித் தெரியாமல் இரண்டு மூன்று ரவுண்டு சுற்றி அங்கே போவதற்குள் மாலை ஆனது. பட்டர்ப்ளை அதைகம் இல்லாத ButterFly Garden அங்கேதான் பார்த்தேன். ஆனால், அங்கே நிறைய பாம்பு வகைகள் வைத்து இருக்கிறார்கள். கல்ர் கலரான, வித விதமான பாம்புகள். சில அழகாக இருந்தது, சில அருவெறுப்பாக இருந்தது. அங்கே சில மணி நேரம் செலவழித்துவிட்டு, மீண்டும் 40 நிமிட கார் பயணத்திற்கு பிறகு ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தோம். இரவு 8.30 வரை ரெஸ்ட் எடுத்து விட்டு, வேறு எங்காவது செல்லலாம் என நினைத்தால் ஒரே டிராபிக். அதனால் முடிவை மாற்றிக்கொண்டு, நடந்து சென்று சாப்பிட்டு விட்டு, ஹோட்டலுக்கு வந்தோம்.\nஅடுத்த நாள் காலை சாப்பிட்டு முடித்தவுடன், என் நண்பருக்கு போன் செய்து கேட்டேன், \" இன்னும் ஏதாவது பார்க்க வேண்டிய இடம் உள்ளதா\" என்று. அவர் கூறினார், \" சார் நீங்க மேக்ஸிமம் எல்லாம் பார்த்துட்டீங்க. இன்னும் கொஞ்சம் ஹிஸ்டாரிக்கல் ப்ளேஸ் இருக்கு. அது உங்கள் பிள்ளைகளுக்கு பிடிக்குமா என தெரியவில்லை\" என்று. அவர் கூறினார், \" சார் நீங்க மேக்ஸிமம் எல்லாம் பார்த்துட்டீங்க. இன்னும் கொஞ்சம் ஹிஸ்டாரிக்கல் ப்ளேஸ் இருக்கு. அது உங்கள் பிள்ளைகளுக்கு பிடிக்குமா என தெரியவில்லை\" என்றார். பிள்ளைகளை கேட்டேன், \" போதும் டாடி, நாளை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கிறார்கள். நாம் இரவிற்குள் நம் வீட்டிற்கு சென்று விடலாமே\" என்றார். பிள்ளைகளை கேட்டேன், \" போதும் டாடி, நாளை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கிறார்கள். நாம் இரவிற்குள் நம் வீட்டிற்கு சென்று விடலாமே\" என்றனர். எனக்கும் நல்ல யோசனையாக படவே, காலை 10.20 க்கு மலாக்காவை விட்டு கிளம்பினோம். இரண்டு மணி நேர கார் பயணத்திற்கு பிறகு செகாமட் என்ற இடம் வந்து சேர்ந்தோம்.\nஅங்கே செல்வம் ரெஸ்டாரண்ட் என்று ஒரு கடை உள்ளது. போகும் போது அங்குதான் ��ிபன் சாப்பிட்டோம். அதே இடத்தில் மதிய உணவிற்காக காரை நிறுத்தினேன். நம்ப மாட்டீர்கள். சின்னக்கடைதான். ஆனால், 9 விதமான காய்கறிகள், 3 விதமான சிக்கன், இரண்டுவிதமான மீன் வகைகள், சாதம், பிரியாணி, சாம்பார், ரசம், மீன் குழம்பு, மட்டன் குழம்பு மற்றும் சிக்கன் குழம்பு. திடீரென இவ்வளவு நம்ம ஊர் சாப்பாட்டு வகைகளை பார்த்ததும் தலை கால் புரியவில்லை. வேண்டியதை நன்றாக சாப்பிட்டு விட்டு, துக்க கலக்கத்தில் பயணத்தை தொடர்ந்தோம். மீண்டும் 3 மணி நேர கார் பயணத்திற்கு பிறகு சரியாக மாலை 6 மணிக்கு வீடு வந்து சேர்ந்தோம்.\nஇந்த நான்கு நாட்களும், எந்த விதமான அலுவலக கவலை இல்லாமல், குடுமப்த்துடன் செலவிட்டது மறக்க முடியாத அனுபவமாக அமைந்துவிட்டது. நீங்களும் சமயம் கிடைக்கும்போது, அலுவல் வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, எங்காவது டூர் செல்லுங்கள். அப்போதுதான் நான் சொல்லும் உண்மைகள் உங்களுக்கு விளங்கும்.\nஏற்கனவே சொன்னதுப்போல பயணத்தின் அனைத்து நிகழ்வுகளையும் பதிவு செய்ய வேண்டும் என விரும்பினேன். அதனால் தான் இவ்வாறு எழுதினேன். யாரும் தவறாக எண்ண வேண்டாம்.\nLabels: அனுபவம், செய்திகள், பயணக்கட்டுரை\nஒரு இனிமையான பயணம் - 6\nகாரை திறப்பதற்கு ரிமோட்டை ஆன் செய்தால், ரிமோட் வேலை செய்யவில்லை. சரி, சாவியை வைத்து திறக்கலாம் என நினைத்து திறந்தால், கீஈ கீஈ என்று கார் அலறுகிறது. ரிமோட்டில் காரை க்ளோஸ் செயததால் ரிமோட்டில்தான் ஆன் செய்ய வேண்டும்.\n பின்பு அருகில் இருந்த செக்யூரிட்டியிடம் சென்று கேட்டேன். அவர்தான் காரணத்தை கண்டுபிடித்தார். \" சார், நீங்க வாட்டர் கேம் விளையாடும்போது ரிமோட்டை பேண்டிலேயே வைத்து இருந்தீர்களா\nஅப்போதுதான் எனக்கு உரைத்தது. போன், பர்ஸ் ஆகியவற்றை மனைவியிடம் கொடுத்த நான் ரிமோட்டை கொடுக்க மறந்துவிட்டிருக்கிறேன். ரிமோட் தண்ணீரில் நனைந்ததால் வேலை செய்யவில்லை. பிறகு செக்யூரிட்டி அருகே இருந்த யானைப்பாகனிடம் சென்று ஒரு சிறு கத்தியை வாங்கிவந்தார்.\n\" சார், ரிமோட்டை திறந்து பார்க்கலாம். தண்ணீரை துடைத்து பிறகு மாட்டி பார்க்கலாம். 95% வேலை செய்ய சான்ஸ் இல்லை. ஏனென்றால் இதுவும் செல் போன் போலத்தான். தண்ணீரில் மூழ்கினால் அவ்வளவுதான்\" என்றார்.\nகொஞ்சம் டென்ஷன் ஆனது உண்மைதான். ஒரு வேளை வேலை செய்யாவிட்டால் என்ன செய்வது அதைப் பற்றி அதிகம் சிந்திக்காமல் ரிமோட்டை ஓப்பன் செய்தோம். பிறகு வெயிலில் காய வைத்தோம். என் நல்ல நேரம் நன்றாக வேலை செய்தது. உடனே அவர்களுக்கு என் நன்றியை சொல்லிவிட்டு காரை எடுத்துக்கொண்டு மலாக்கா கிளம்பினேன். போகும்போது ஒரு சிறிய தவறு செய்ய இருந்து சரி பண்ணிவிட்டேன். அதாவது எங்கள் ஊரிலிருந்து ரிசார்ட் வரும்போது KL Highway ஆனால் திரும்பி போகும் போது அதே Highway தான். ஆனால், அதன் பெயர் Johor Higway. ஹைவே மாறினால் கோலாலம்பூர் போக வேண்டி இருக்கும். ஒரு வழியாக மாலை 4 மணிக்கு மலாக்கா வந்து சேர்ந்தோம்.\nசிறிது நேரம் ஓய்வு எடுத்துக்கொண்டு மாலை 6 மணி அளவில் மலாக்காவில் உள்ள பகுதிகளை பார்க்க சென்றோம். மலாக்காவில் பார்க்க வேண்டிய இடங்கள்:\nஇன்னும் சில ஹிஸ்டாரிகல் இடங்களும் உள்ளன. ஆனால், பிள்ளைகளுக்கு எது விருப்பமோ அதை மட்டுமே நான் தேர்வு செய்தேன். நாங்கள் முதலில் போனது. மலாக்கா ஸ்கை டவர்.\nஉயர்ந்த டவரில் சுற்றிலும் இருக்கைகள். டிக்கட் வாங்கிக்கொண்டு உள்ளே நுழைந்தோம். அங்கே இருவர் குடுமப்த்துடன் போட்டோ பிடித்தார்கள். நான் வேண்டாம் என்றேன். ஆனால் அவரோ, \" சார், சும்மாதான் என்றார். போட்டோ பிடித்த பிறகு டவரில் உள்ள இருக்கைகளில் அமர்ந்தோம். டவரை மெதுவாக சுற்றிக்கொண்டே மேலே செல்வதற்கு ஒரு நிமிடம் ஆகிறது. மேலே 5 நிமிடம் சுற்றிக்கொண்டே நிற்கிறது. அங்கே இருந்து மலாக்காவை பார்க்க அருமையாக உள்ளது. சில போட்டோக்கள் எடுத்தேன். பிறகு கீழே வந்தவுடன் பார்த்தால், என் குடுமப போட்டோ பெரிய அளவில் பிரேமுடன் மாட்டி வைத்துள்ளார்கள். அதை என்னிடம் கொடுத்து 35 ரிங்கட் என்றார்கள். என்ன கொடுமை பாருங்கள். நான், \" நீங்களே வைத்துக்கொள்ளுங்கள். எனக்கு வேண்டாம்\" என்று கூறி விட்டேன்.\nடவர் மேலிலிருந்து எடுத்த படங்கள் சில உங்கள் பார்வைக்கு:\nபிறகு அங்கிருந்து நடந்து அருகே உள்ள ஒரு கப்பலில் ஏறினோம். மரத்தாலே கப்பல் செய்து பார்வைக்கு வைத்திருக்கிறார்கள். அங்கே ஒரு பெண் என்னைக் கூப்பிட்டாள். \"என்ன என்றேன்\n\" உங்களுடன் ஒரு போட்டோ எடுத்துக்கொள்ளலாமா\n\" எனக்கு இந்தியர்கள் என்றால் பிடிக்கும்\" என்றாள்.\nஅருகில் என் மனைவி இருக்கவே, \" நோ தேங்க்ஸ்\" என்று நழுவிவிட்டேன். பிறகு அங்கிருந்து மலாக்கா ரிவர் பகுதிக்கு சென்றோம். கடலிலிருந்து நீர் ஊருக்குள்ளே வருகிறது அதை அந்த டவுனை சுற்றி ஒரு ரிவராக அழகாக வடிவமைத்து இருக்கிறார்கள். எல்லோரும் டிக்கட் வாங்கிக்கொண்டு போட்டில் அமர்ந்தோம். சரியாக 45 நிமிட பயணம். ஊருக்குள்ளேயே. அருமையாக இருக்கிறது. கட்டிடங்களின் பின் பகுதிகளில் அழகான ஓவியங்கள் வரைந்து வைத்திருக்கிறார்கள். நல்ல காற்று. மலாக்கா போகும் அனைவரும் அனுபவிக்க வேண்டிய ஒன்று இந்த படகு பயணம்.\nபிறகு ஹோட்டலுக்கு சென்று காரை நிறுத்திவிட்டு, இந்திய ஹோட்டல் எங்கே இருக்கிறது என்பதை கேட்டறிந்து நடந்து சென்றோம். இரவு 10 மணி. ஒரு இந்தியர் வழி மறித்தார்,\n\" சார், இந்த பக்கமா போகாதீங்க\"\nLabels: அனுபவம், செய்திகள், பயணக்கட்டுரை\nஒரு இனிமையான பயணம் - 5\nஎங்கள் டிக்கட்டில் உள்ள 4D சினிமா காட்சி இரவு 10.45க்குத்தான். ஆனால், அதுவரை என்ன செய்வது அதனால் அந்த தியேட்டர் டிக்கட் கலக்டரிடம் சென்று 10.00 மணி காட்சிக்கு டிக்கட்டை மாற்றிக்கொள்ளலாமா அதனால் அந்த தியேட்டர் டிக்கட் கலக்டரிடம் சென்று 10.00 மணி காட்சிக்கு டிக்கட்டை மாற்றிக்கொள்ளலாமா என்றேன். அவர், \"முடியாது. தியேட்டர் புல் ஆகிவிட்டது. 10.15 ஷோக்கு முடியுமா என்று பார்க்கிறேன்\" என்றார். ஆனால் சிலர் 10. மணி காட்சிக்கே டிக்கட் கவுண்டரில் வாங்கவே, அவரிடம் மீண்டும் சென்று, \" 10 மணி காட்சிக்கு டிக்கட் இருக்கிறதே என்றேன். அவர், \"முடியாது. தியேட்டர் புல் ஆகிவிட்டது. 10.15 ஷோக்கு முடியுமா என்று பார்க்கிறேன்\" என்றார். ஆனால் சிலர் 10. மணி காட்சிக்கே டிக்கட் கவுண்டரில் வாங்கவே, அவரிடம் மீண்டும் சென்று, \" 10 மணி காட்சிக்கு டிக்கட் இருக்கிறதே அவர்கள் எல்லாம் வாங்குகின்றார்களே\" என்றேன். அது எவ்வளவு பெரிய தவறு என்பதை சிறிது நேரத்தில் உணர்ந்தேன். அவர், \"சிறிது நேரம் காத்திருங்கள் சொல்கிறேன்\" என்றார். பிறகு \"இடம் இருக்கிறது வாருங்கள்\" என்று கூப்பிட்டார்.\nநாங்கள் தியேட்டரில் சென்று அமர்ந்தோம். அதுவரை 4D சினிமா என்றால் என்ன என்று எனக்குத்தெரியாது. 3D சினிமா கேள்விபட்டுள்ளேன். ஆனால் பார்த்தது இல்லை. சரியாக படம் 10 மணிக்கு ஆரம்பித்தது. எல்லோருக்கும் ஒரு கண்ணாடி கொடுத்து இருந்தார்கள். படத்தின் முதல் காட்சியிலேயே கம்ப்யூட்டர் கீ போர்ட், பேனா முகம் அருகே பறக்க ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் கால்களை யாரோ பிடித்து ஆட்டுவது போல் இருந்தது. படத்தில் ஒரு பேய் வந்தது. அ��ே நேரம் இருக்கைகள் எல்லாம் பயங்கரமாக ஆட ஆரம்பித்தது. பின்னாலிருந்து யாரோ முதுகை பிசைவது போல் ஒரு உணர்வு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் என் பெண், \"டாடி, பயமா இருக்கு. வாங்க போகலாம்\" என அழ ஆரம்பித்துவிட்டாள். பையன் என்ன செய்கிறான் என பார்த்தேன். கண்களை இருக்கி மூடிக்கொண்டு பயந்து கொண்டு சீட்டின் நுனியில் உட்கார்ந்து இருந்தான். இனி, அவர்களை படம் பார்க்கச்சொல்லி கட்டாயப்படுத்துவதில் நியாயம் இல்லை என நினைத்து அவர்களை கூட்டிக்கொண்டு வெளியே வந்துவிட்டேன். என் மனைவி வரும் வரையில் நாங்கள் வெளியே உட்கார்ந்து இருந்தோம்.\nபின்புதான் தெரிந்தது, நாங்கள் வாங்கியிருந்த 10.45 காட்சியும், அவர் மாற்றித்தருகிறேன் என்று சொன்ன 10.15 காட்சியும் மீன் சம்பந்தப்பட்ட சினிமா என்று. ஒழுங்காக அது போயிருக்கலாம். அந்த சினிமாவில் 4D எபக்ட் இருந்தாலும், பயம் இல்லாமல் பார்த்து இருப்பார்கள் குழந்தைகள். பின்பு பிள்ளைகளின் பயத்தை போக்குவதற்காக வெளியே சின்ன சின்ன ரைடுகளில் விளையாட வைத்து, ரூமுக்கு வந்து சேர இரவு 11 மணி ஆனது.\nஅடுத்த நாள் காலை எழுந்து, ஹோட்டலில் கொடுத்த காலை உணவை முடித்துக்கொண்டு WaterWorld சென்றோம். செல்லும் வழியில் என் பெண் குதிரை சவாரி செய்ய வேண்டும் என்றாள். தேடிக்கண்டுபிடித்து அங்கே சென்று, டிக்கட் வாங்கி குதிரையில் ஏறினாள். மூன்று ரவுண்ட் என்று சொல்லி அதிகம் பணம் வாங்கினார்கள். நான் கூட ஏதோ அதிக தூரம் அழைத்துச்செல்வார்கள் என்று எண்ணினேன். பிறகுதான் தெரிந்தது, மிக சிறியதூரம் மட்டுமே குதிரையில் அழைத்துச் செல்கிறார்கள். நின்ற இடத்திலேயே மூன்று ரவுண்ட்.\nWaterWorldலும் சாப்பாட்டு டோக்கனும் டிக்கட்டுடன் சேர்த்தே கொடுக்கிறார்கள். அங்கே சென்று அனைவரும் உடை மாற்றி, ஒரு லாக்கர் வாடைக்கு வாங்கி துணிகளை எல்லாம் அதில் வைத்துவிட்டு உள்ளே சென்றோம். முதலில் சிறுவர் பகுதிக்கு சென்று பிள்ளைகளை விளையாட வைத்துவிட்டு பெரியவர்கள் பகுதிக்கு சென்றோம். ஏற்கனவே Sunway Lagoon Resortல் ரிஸ்க்கான Water Ride விளையாடி இருந்த அனுபவம் இருந்தாலும், கொஞ்சம் பயந்து கொண்டே தான் அந்த பகுதிக்கு சென்றேன். Family Ride க்கு மனைவி வர மறுக்கவே நானும் நண்பர் ஒருவரும் இருவர் உட்காரும் ஒரு டுயூப் வாங்கிக்கொண்டு உச்சி பகுதிக்கு சென்றோம். உச்சியிலிருந்து கீழே பார்க்க��யில் என்னை அறியாமல் சிறிது பயமும், இதய துடிப்பு வேகமாகவும் அடிக்க ஆரம்பித்து விட்டது.\nஒருவிதமான தைரியத்தை வரவழைத்துக்கொண்டு மேலே சென்று அமர்ந்தோம். அங்கே நின்ற ஒரு சீன நண்பர் எங்கள் ட்யுபை தள்ளி விட்டார். பிறகுதான் தெரிந்தது எவ்வளவு ரிஸ்க்கான விளையாட்டு அது என்பது. அந்தரங்கத்தில் பரப்பதுபோல் இருந்தது. அங்கே இங்கே வேகமாக சென்றது. கத்தி தீர்த்துவிட்டேன். அதெல்லாம் விட கொடுமை கீழே வந்து சேர்கையில் தலை குப்புற விழுந்து, ட்யூபில் இருந்து கீழே விழுந்து தண்ணீருக்குள் சென்று தண்ணீரை குடித்து, கத்தி, என் நண்பர் வந்து என் கையை பிடித்து அழைத்துச் சென்றார். நான் ஏன் நீச்சல் கற்றுக்கொள்ளவில்லை என்று அன்றுதான் மிகவும் வருந்தினேன். கீழே வந்து என்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள நிறைய நிமிடங்கள் ஆனது.\nஆனால் ஒரு சில காட்சிகளை பற்றி எழுத இங்கே மிகவும் சங்கடமாக உள்ளது. நம் ஊரிலும் இதுபோல இருக்கலாம். ஆனால், அங்கே எல்லாம் காணக்கிடைக்காத காட்சிகளை இங்கே நீங்கள் தாராளமாக மிக தாராளமாக காணாலாம். எல்லோருமே ரொம்ப டேக் இட் ஈஸியாக இருக்கிறார்கள். எல்லாவற்றையும் மிக அருகிலேயே பார்க்கலாம். அப்படியே பார்த்தாலும் யாரும் கண்டு கொள்வதில்லை. ஆடைகள் அணிவதே தேவையில்லை என்ற அளவில் அவர்களின் ஆடைகள். பள்ளி நாட்களிலும், கல்லூரி நாட்களிலும் பார்க்க முடியாதா எப்படி இருக்கும் என்று ஏங்கிய அனைத்தையும் மிகவும் சாதாரணமாக பார்க்கலாம். அதுவும் தண்ணீரில்.... மீதியை உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்.\nஅங்கே ஒரு இடத்தில் செயற்கையான அலையினை ஏற்படுத்துகிறார்கள். அதில் டுயூபுடன் சென்று அமர்ந்தால் மிகவும் சுகமாக உள்ளது. அப்படியே நம்மை தாலாட்டுவதுபோல் உள்ளது. அதில் சில நேரங்கள் அமர்ந்து இருந்தோம். பிறகு அனைத்து விளையாட்டுகளையும் பார்த்து, ரசிக்க வேண்டியவைகளை ரசித்துவிட்டு, உடைகளை மாற்றிகொண்டு, அங்கேயே சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தோம். உடனடியாக அங்கே இருந்து மலாக்கா செல்வதாக திட்டம். செக் இன் டைம் மதியம் 2. ஆனால் நாங்கள் போய் சேர 4 ஆகலாம். அதனால் ஹோட்டலுக்கு போன் செய்து, நாங்கள் வர லேட்டாகும் என்று சொல்லிவிட்டு, காரை திறப்பதற்கு ரிமோட்டை ஆன் செய்தால், ரிமோட் வேலை செய்யவில்லை. சரி, சாவியை வைத்து திறக்கலாம் என நினைத்து தி���ந்தால், கீஈ கீஈ என்று கார் அலறுகிறது. ரிமோட்டில் காரை க்ளோஸ் செயததால் ரிமோட்டில்தான் ஆன் செய்ய வேண்டும்.\nLabels: அனுபவம், செய்திகள், பயணக்கட்டுரை\nஒரு இனிமையான பயணம் - 4\nElephant show வில் சில சுவாரஸ்யங்கள் என்று சொன்னேன் அல்லவா. என்னவென்றால், முதலில் யானைகளை வைத்து நிறைய வித்தைகள் செய்து காட்டினார்கள். பார்க்க மிக அழகாக இருந்தது. அங்கே இருந்த அத்தனை யானைகளும் அந்த யானைப்பாகன்கள் சொல்வதை கேட்ட்கிறது. ஆனால் இதில் கவனிக்கப்பட வேண்டிய விசயம் என்னவென்றால், ஒரு குச்சியை வைத்து அதனை குத்திக்கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் குச்சியால் குத்த குத்தத்தான் அது சொல் பேச்சு கேட்கிறது. ஆனால், அதை பார்க்கையில் நமக்கு வேதனைதான் வருகிறது. அதனால்தானோ என்னவோ பெரும்பாலான யானைப்பாகன்கள் சாவது யானை மிதித்துத்தான். எல்லாவற்றையும் ஞாபகம் வைத்து பழி வாங்கும் போல. என்னவென்றால், முதலில் யானைகளை வைத்து நிறைய வித்தைகள் செய்து காட்டினார்கள். பார்க்க மிக அழகாக இருந்தது. அங்கே இருந்த அத்தனை யானைகளும் அந்த யானைப்பாகன்கள் சொல்வதை கேட்ட்கிறது. ஆனால் இதில் கவனிக்கப்பட வேண்டிய விசயம் என்னவென்றால், ஒரு குச்சியை வைத்து அதனை குத்திக்கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் குச்சியால் குத்த குத்தத்தான் அது சொல் பேச்சு கேட்கிறது. ஆனால், அதை பார்க்கையில் நமக்கு வேதனைதான் வருகிறது. அதனால்தானோ என்னவோ பெரும்பாலான யானைப்பாகன்கள் சாவது யானை மிதித்துத்தான். எல்லாவற்றையும் ஞாபகம் வைத்து பழி வாங்கும் போல\nநான் சொல்ல வந்த சுவாரஸ்யம் இதுவல்ல. நிகழ்ச்சியின் நடுவே, வழி நடத்துபவர் பார்வையாளர்களிம் இருந்து இருவரை அழைத்தார்கள். ஒரு ஆண் ஒரு பெண். முதலில் ஒரு பெண்ணைக்கூப்பிட்டு அந்த மைதானத்தில் குப்புற படுக்க வைத்தார்கள். அந்த பெண்ணின் அழகான அந்த பின் பகுதியில் ஒரு துண்டை போட்டு மூடினார்கள். பிறகு ஒரு யானையை அழைத்தார்கள். அந்த யானை வந்து அந்த பெண்ணின் பின் பகுதியில் தன் காலை வைத்து அழகாக, மிக அழகாக, மெதுவாக மஜாஜ் செய்தது. அந்த பெண்ணுக்கு என்ன உணர்வு இருந்திருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், அந்த பெண் அப்படி இப்படி என்று கொஞ்சம் நெளிந்ததை வைத்து என்னால் கொஞ்சம் புரிந்து கொள்ள முடிந்தது.\nபிறகு அந்த ஆண் நபர் படுத்தார். ஆனால் இந்த முறை ��வரை குப்புறப் படுக்க வைக்கவில்லை. நேராக படுக்க வைத்து 'அங்கே' துண்டை போட்டு மூடினார்கள். பிறகு யானையை அழைத்தார்கள். அந்த யானை வந்து அதன் காலை தூக்கி அந்த நபரின் \"அந்த\" இடத்தில் வைத்து மஜாஜ் செய்ய, அந்த நபர் அப்படி இப்படி என்று நெளிய, பார்வையாளர்கள் மத்தியிலிருந்து ஒரே கூச்சல். ஆனால், அவர் என்ன நினைத்தாரோ எனக்குத் தெரியாது ஆனால் எனக்குத்தான் பயமாக இருந்தது. அந்த யானை உணர்ச்சி அதிகமாகி அங்கே மிதித்து ஏதோ ஒன்று ஆகிவிட்டால், அவர் மனைவி அல்லவா பாவம் ஆனால் எனக்குத்தான் பயமாக இருந்தது. அந்த யானை உணர்ச்சி அதிகமாகி அங்கே மிதித்து ஏதோ ஒன்று ஆகிவிட்டால், அவர் மனைவி அல்லவா பாவம் சரி, சரி இதை இத்தோடு விட்டு விடுவோம்.\nயூடுபில் நிறைய வீடியோ கொட்டிக்கிடக்கிறது. யானை மஜாஜ் செய்வதை நீங்கள் அங்கே பார்க்கலாம்.\nElephant show முடிந்தவுடன் ஒரு மினி பஸ்ஸில் Animal safari சென்றோம். அந்த வேன் முழுவதும் நன்றாக ஜன்னல் போல் கம்பிகள் வைத்து மூடி இருக்கிறார்கள். அதன் நடுவே தான் நாம் பார்க்க முடியும். ஒரு திரில்லுக்காக என்று நினைக்கிறேன். உள்ளே பாதைகள் ஒரே ஏற்ற இறக்கமாக இருக்கிறது. அந்த வேனில் அப்படி பலத்த சத்தத்துடன் போவதே ஒரு அலாதியான அனுபவமாக உள்ளது. ஏறக்குறைய எல்லா விலங்குகளும் உள்ளே இருக்கிறது. நான் பல மிருக காட்சிக்கு போயிருக்கிறேன். ஆனால், என்னால் எப்பவும் ரசிக்க முடிந்ததே இல்லை. சிங்கப்பூர் சென்றிருந்த போது நைட் சபாரி சென்றிருந்தேன். அதை ரசித்தேன். இதெல்லாம் பிடிக்காததற்கு காரணம், அந்த விலங்குகளை பார்த்தால் பாவமாக இருக்கும். காட்டில் சுதந்திரமாக இருக்க வேண்டிய விலங்குகளை, ஒரு கூண்டுக்குள்ளோ அல்லது இது போன்ற செயறகையான காடுகளிலோ விடுவதை என்னால் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால், பிள்ளைகள் ரசித்தார்கள். அதுதானே நமக்கு வேண்டும்.\nசிங்கமும்,புலியும் சேர்ந்து இருப்பதால் இந்த இரண்டு போட்டாக்கள்:\nஒரு வழியாக வெளியே வந்தோம். மணி 6.10. சரி இப்போது ஹோட்டல் போய் செக் இன் செய்து விட்டு ஒரு குளியல் போட்டு விட்டு ஒரு 7 மணிக்கு Cow Boy Town க்கு போனால் சரியாக இருக்கும் என நினைத்து காரை எடுத்துக்கொண்டு ஹோட்டல் சென்றோம். ஹோட்டலில் இருந்து 6 நிமிட பயணத்தில்தான் Cow Boy Town இருந்தது. அங்கே போய் டிக்கட் கவுண்டர் போனோம். எல்லோருடைய மலேசி��ன் ஐடி கார்ட் காண்பித்தால் மிக குறைந்த விலையில் டிக்கட் இல்லை என்றால், வெளிநாட்டினருக்கான டிக்கட் எடுக்க வேண்டும் என்று அங்கே இருந்த அந்த அழகிய பெண் கூறினார். பின்புதான் தெரிந்தது, மற்றவர்களின் ஐடி கார்டை ஹோட்டலில் வைத்து விட்டு வந்து விட்டேன் என்று. பிறகு அவர்களை அங்கே நிற்க வைத்து விட்டு ஹோட்டலுக்கு ஓடினேன்.\nஒருவழியாக குறைந்த கட்டணத்தில் (ரொம்ப குறைந்த டிக்கட் என நினைக்க வேண்டாம். ஓரளவு) டிக்கட் வாங்கி விட்டு உள்ளே சென்றோம். அதன் உள்ளே நுழைந்தவுடன் மெயின் ப்ரோக்ராம் நடக்கும் இடத்திற்கு முன்பு ஏகப்பட்ட ரைடுகள் நம் காசை பிடுங்குவதற்காக உள்ளன். ஒரு வழியாக பிள்ளைகளிடம் சமாளித்துவிட்டு, அங்கே உள்ள ஹோட்டலுக்கு சாப்பிட சென்றோம்.\nசரியாக 8.30க்கு உள்ளே சென்றோம். அங்கே முதலில் ரெட் இந்தியன் ஷோ என்ற ஒரு நிகழ்ச்சி நடந்தது. அதில் ஆதி வாசிகள் போல் வேடமிட்டவர்கள் நெருப்பில் வித்தைகள் செய்தார்கள். பிறகு பார்வையாளர்களை அழைத்து அவர்களையும் பங்கு பெறச் செய்து விளையாட்டு காட்டினார்கள். அதில் ஒரு பெண்ணை ஆதிவாசி போல் கத்த சொல்ல அந்த பெண் மிகவும் செக்ஸியாக கத்திவிட ஒரே கூச்சல்.\nரெட் இந்தியன் ஷோ முடிந்தவுடன் கார்னிவல் நடந்தது. பலவிதமான அணிவகுப்புகள். அது ஒன்றும் என்னை அதிகமாக கவரவில்லை. அதில் அருவெறுப்பான ஒன்றை காண நேர்ந்தது. இரண்டு பெண்களுக்கு மிகப்பெரிய மார்பு (56D) இருப்பது போல் செட் செய்து, மார்பை மட்டும் ஆட்டிக்கொண்டே அவர்கள் வலம் வந்தது, கேவலமாக இருந்தது.\nகார்னிவல் முடிந்தவுடன் Fireworks Show நடந்தது. மிக மிக ரசித்து பார்த்த நிகழ்ச்சி அது. அவ்வளவு அற்புதம். எல்லாம் முடிந்து வெளியே வர மணி 9.55. அப்போதுதான் நினைவு வந்தது டிக்கட்டிலே 4D சினிமா காட்சியும் இருக்கிறது என்று.\n4D சினிமா திரில்லிங் அனுபவும், Water Worldல் நடந்த கிளுகிளு அனுபவமும் நாளை...\nLabels: அனுபவம், செய்திகள், பயணக்கட்டுரை\nஒரு இனிமையான பயணம் - 3\n\" யூ டேர்ன் எடுத்து சாப்பிட்டு முடித்தவுடன், எந்த பாதை வழியாக சென்றீர்கள்\n\" சாப்பிட்டு அப்படியே நேரா போனோம்\"\n\" ஏன் சார், நான் உங்களை சாப்பிடத்தான் யூ டேர்ன் எடுக்க சொன்னேன். மலாக்கா போக இல்லை. சாப்பிட்டு முடித்தவுடன் திரும்பவும் யூ டேர்ன் எடுத்து வந்த வழியா போனா மூன்றாவது சிக்னல ரைட் சைடு போனா நான் சொன்ன வழ��� வரும். முதல்ல திரும்பி சாப்பிட்ட இடத்துக்கு போங்க. அங்கே இருந்து போன் பண்ணுங்க\" என்று சற்று கோபமாக பேசினார்.\nஅவர் சொன்னபடியே சென்று, போன் செய்து சரியான, வழியை கண்டு பிடித்து பயணத்தை தொடர்ந்தோம். இந்த அனுபவமும் ஒரு வித சந்தோசத்தையே கொடுத்தது. எங்கேயோ பிறந்து, வளர்ந்து வேறு ஒரு நாட்டில் வந்து வழி தெரியாமல் கையில் மேப்பை வைத்துக்கொண்டு காரில் பயணம் செய்வது கொஞ்சம் திரில் கலந்த சந்தோசமாக இருந்தது. பிறகு இரண்டு மணி நேர பயணத்திற்கு பிறகு Alor Kaja என்ற இடத்தை அடைந்தோம். அங்கே சென்று A Famosa Resort ஐ கண்டுபிடிப்பதில் அவ்வளவு சிரமம் இல்லை.\nஅருமையான ரிசார்ட். மொத்தம் 525 ஹெக்டேர் நிலத்தை தனி ஒரு மனிதர் வாங்கி நிர்வகித்து வருகிறார். அங்கே ரிசார்ட் ஹோட்டலும் உள்ளது. அப்பார்ட்மெண்டும் உள்ளது. நாங்கள் ஹோட்டலில் தங்கினோம். அந்த ஹோட்டலின் செக் இன் டைம் மாலை நான்கு மணி. நாங்கள் சரியாக 1 மணிக்கு சென்று விட்டோம். சரி, நேரத்தை வீணாக்க வேண்டாம் என்று அங்கே என்ன என்ன பார்க்கலாம் என்று ஆரோய்ந்தோம்.\nஅங்கே பார்த்து அனுபவிக்க வேண்டியவை:\nநாங்கள் முதலில் Animal World செல்லலாம் என்று நேராக அங்கே சென்றோம். எல்லோமே காஸ்ட்லி டிக்கட்ஸ். நாங்கள் மலேசியா ஐடி கார்ட் வைத்து இருந்ததால் எங்களுக்கு கொஞ்சம் டிஸ்கவுண்ட் உண்டு. அங்கே தனிப்பட்ட ஹோட்டல்களோ, உணவகமோ, காபி ஷாப்போ கிடையாது. எங்கே சாப்பிடுவது என்று குழம்பிபோய் அருகே இருந்த நபரிடம் கேட்டேன்.\n\" சார் ஏன் கவலை படறீங்க. டிக்கட்ல சாப்பாடும் உண்டு சார்\"\nஅப்புறம் எந்த இடம்னு கேட்டு தெரிஞ்சுட்டு சாப்பிட போனோம். அருமையான சாப்பாடு. தவறுதலா ஒரு டிக்கட் எனக்கு கூட கொடுத்துட்டாங்க. அதுக்காக இன்னொரு சாப்பாடு சாப்பிடமிடியாது இல்லையா. அதனால ஒரு டிரிங்ஸ் மட்டும் அதிகமா வாங்கிட்டு முதல் இடத்துக்கு போனோம். அருகிலேயே ஒரு போட் பார்த்தோம்.\nஅங்கே இருந்தவரிடம், \"இந்த போட் எங்கே போகுது\n\" மங்கி ஐலேண்ட் போகுது வறீங்களா\" என்றார். சரி, என்று ஏறி உட்கார்ந்தோம். அப்போது மணி 2.10.\nஅந்த படகோட்டி, \" சார் நான் சொல்றா மாதிரி Animal Worldல டைம் செலவிடுங்க. 2.30க்கு Cow Boy Show, 3.00 Bird Show, 3.45 Multi Animal Show and 4.30 Elephant show. அதுக்கு அப்புறம் 5.00க்கு வேன்ல Animal Safari போங்க\" என்றார். எனக்கு ரொம்ப சந்தோசம். ஏனென்றால் பல இடங்களில் சரியான புரோக்ராம் தெரியாமல், சில நிகழ��ச்சி பார்த்தும், சில நிகழ்ச்சிகள் பார்க்காமலும் வந்ததுண்டு. இப்போது எல்லாமே தெரிந்ததால் எதையும் மிஸ் பண்ண வேண்டியதில்லை. ஆனாலும் எனக்கு ஒரு குழப்பம். இப்போது மணி 2.10. Cow Boy Show 2.30க்கு. நாம் செல்வதோ மங்கி ஐலேண்டுக்கு. எப்படி 2.30க்குல் வருவது\nஅப்படி குழம்பிக்கொண்டிருந்த நிலையிலே படகு நின்றது. ஏன் என்றால் ஐலேண்ட் வந்துவிட்டது. மொத்தமே 2 நிமிட பயணம்தான். நான் ஏதோ ரொம்ப தூரம் செல்ல வேண்டும் என நினைத்துக்கொண்டிருந்தேன். அவ்வளவு அருகில் இருக்கும் என நினைக்கவில்லை. கடைசிவரை நானும் என் பிள்ளைகளும் ஏதாவது ஒரு குரங்கு தென்படுமா என்று தேடினோம். கிடைக்கவே இல்லை. ஒரு குரங்கு கூட இல்லாத இடத்திற்கு ஏன் மங்கி ஐலேண்ட் என பெயர் வைத்தார்கள் தெரியவில்லை. மொத்தம் 5 நிமிடம் மட்டுமே அங்கே இருந்து விட்டு மீண்டும் படகில் வந்து சேர்ந்தோம்.\nசரியாக Cow Boy Show நடக்கும் இடத்திற்கு வந்தோம். என் வாழ்க்கையில் இப்படி ஒரு ஷோ நான் பார்த்ததே இல்லை. நமக்கு முன்னால் தத்ரூபமாக ஒரு நாடகம் போல நடிக்கிறார்கள். நல்ல மியூஸிக் சிஸ்டம். சண்டை போடுகிறார்கள். நிஜ துப்பாகியால் சுடுவதை போல ஒருத்தருக்கு ஒருத்தர் சுட்டுக் கொள்கிறார்கள். ரத்தம் கொட்டுகிறது. ஒரிஜினல் சண்டை போல் டைமிங் மிஸ் செய்யாமல் சண்டையிட்டுக்கொள்கிறார்கள். இவர்கள் சுடுவதால் வரும் நெருப்பில் அங்கங்கே தீப்பிடித்து எரிகிறது.\nகடைசியில் நடந்த சீன் புல்லரிக்க வைத்து விட்டது. கிட்டத்தட்ட 50 அடி உயரத்தில் ஒருத்தர் நிற்கிறார். கீழே நின்ற ஒருவர் சுடுகிறார். துப்பாக்கி குண்டு அவரை துளைக்கிறது. அவர் தலை கீழாக 50 அடி உயரத்தில் இருந்து கீழே விழுகிறார். சினிமாவில் பார்த்து பழக்கப்பட்ட எனக்கு, நேரில் பார்க்கும்போது அவ்வளவு திரில்லிங்காக இருந்தது.\nஅங்கே சில சுவாரஸ்யங்கள். அதை உங்களுடன் பகிர்ந்து கொண்டே ஆக வேண்டும். அப்படி என்ன சுவாரஸ்யம்\nLabels: அனுபவம், செய்திகள், பயணக்கட்டுரை\nஒரு இனிமையான பயணம் - 2\nஏற்கனவே பாதி தூரம் கடந்துவிட்டோம். இப்போ என்ன செய்வது சாவி வீட்டில் இருக்கும்போல. இப்போது போல அப்போது எல்லாம் கோபம் கொள்ள முடியாது. அப்போதுதான் வாழ்க்கையை ஆரம்பித்த சமயம். தனிப்பட்ட பயணம் என்றால் கேன்சல் செய்துவிடலாம். நான் அடுத்த நாள் மீட்டிங்கிற்கு இருந்தாக வேண்டும். என்ன செய்வது\nப���றகு யோசித்து டிரைவரிடம் ஆலோசனை கேட்டேன். அப்பொழுது எல்லாம் என்னிடம் கார் கிடையாது. வாடகை கார்தான். டிரைவர் கூறினார், \" சார் நாம வேண்டுமானால் திரும்பி உங்கள் வீட்டிற்கு போய் சாவியை எடுத்து வரலாம். ஆனால் நான் காரை வேகமாக ஓட்ட வேண்டி வரும். அதற்கு நீங்கள் என்னை திட்டக்கூடாது. அப்படியே வீட்டிற்கு போய் சாவியை எடுத்து வந்தாலும் பஸ்ஸை பிடிப்போம் என்று என்னால் உறுதியாக கூறமுடியாது\"\n\" பரவாயில்லை. முயற்சி செய்யலாம்\" என்றேன். என்னிடம் அப்போதெல்லாம் செல்போன் இல்லாததால் டிரைவரின் போனை வாங்கி பஸ் ஸ்டாண்டில் காத்திருக்கும் நண்பருக்கு போன் செய்து பஸ்ஸை கொஞ்சம் நிறுத்தி வைக்க முடியுமா என கேட்க சொன்னேன். அவர் முயற்சி செய்கிறேன் என்று கூறினார். சிறிது நேரம் கழித்து போன் செய்த நண்பர் பத்து நிமிடம் மட்டுமே பஸ் வெயிட் செய்யும் என்று கூறி விட்டார்.\nவேகமாக வீட்டிற்கு வந்து சாவியை எடுத்துக்கொண்டு, அதே வேகத்துடன் பஸ் ஸ்டாண்ட் சென்று, அங்கே பஸ்ஸில் ஏறி உட்கார்ந்த பிறகு தான் மூச்சு விட முடிந்தது. அவ்வளவு டென்ஷன் அன்று. அதன் பிறகு செக் லிஸ்ட் விசயத்தில் இன்னும் அதிக கவனத்துடன் இருக்க ஆரம்பித்து விட்டேன். மலாக்கா கிளம்பும் அன்றைய இரவு செக் லிஸ்டை சரிபார்த்த போது, என் பெண் 'நான் இன்று செக் லிஸ்டில் டிக் செய்கிறேன் டாடி' என்று அவள்தான் எல்லாவற்றையும் எடுத்து வைத்தாள். அன்றைக்கு விநாயகர் சதூர்த்தி. அதனால் சாமி கும்பிட்டு விட்டு கொழுக்கட்டை சாப்பிட்டு விட்டு, சூட்கேஸை எல்லாம் சரி பார்த்து விட்டு, இரவு 10 மணிக்கு தூங்க சென்றோம். ஏனென்றால், அப்போதுதான் காலை 3.30க்கு எழ முடியும். காலை 5 மணிக்கு கிளம்புவதாக ஏற்பாடு.\nசரியாக இரவு 1 மணி. யாரோ வாந்தி எடுக்கும் சத்தம் கேட்டது. யாரென்று பார்த்தால் என் பெண். சரி, இது சாதாரண வாந்திதான் என நினைத்து படுத்து விட்டோம். பிறகு 1.30க்கு, அப்புறம் 2 மணிக்கு என்று தொடர்ந்து வாந்தி எடுக்க ஆரம்பித்து விட்டாள். இரவு சாப்பிட்ட கொழுக்கட்டை செரிக்கவில்லை போலும். சரி, காலையில் சரியாக போய்விடும் என நினைத்தேன். காலையில் 3.30க்கு எழுந்து கிளம்ப ஆரம்பித்தோம். இரவு முழுவதும் சரியாக தூங்கவில்லை. நான்தான் காரை டிரைவ் செய்யவேண்டும். பரவாயில்லை. ஓட்டலாம் என நினைத்து கிளம்பினேன். காரில் ஏறுவதற்க�� முன் மீண்டும் வாந்தி எடுக்க ஆரம்பித்தாள். சரி, இனி கிளம்புவது சரி அல்ல என நினைத்து, ப்ரோக்ராமை கேன்சல் செய்து விட்டேன். எல்லோருக்கும் மூட் அவுட்.\nபிறகு 2009ல் மலாக்கா கிளம்பலாம் என முடிவு செய்தபோது H1N1 பிரச்சனை ஆரம்பமானது. அதுவும் மலாக்கா ஹை அலர்ட் பகுதியாக அரசாங்கம் அறிவித்தது. அதனால் 2009லும் கிளம்ப முடியவில்லை. அதன் பிறகு 6 முறை இந்தியா சென்று வந்தாயிற்று. பல முறை கோலாலம்பூர் சென்று வந்தாகிவிட்டது. சிங்கப்பூர் சென்று வந்தாகிவிட்டது. ஆனால், மலாக்கா மட்டும் செல்ல முடியாமலே இருந்தது. அதனால் இந்த முறை மலாக்கா செல்ல எந்த முயற்சியும் எடுக்கவில்லை. நானும் கொஞ்சம் அலுவலக வேலையாக பிஸியாகவே இருந்து வந்தேன்.\nதிடீரென்று இரண்டு நாட்கள் லீவு கிடைக்கவே கூட இரண்டு நாட்கள் லீவு போட்டு, மலாக்காவும், மலாக்காவிற்கு அருகே இருக்கும் Afamosa Resort க்கும் செல்ல முடிவு எடுத்து ஹோட்டல் எல்லாம் புக் செய்து விட்டு என் காரில் கிளம்பினோம். இரண்டு முறை செல்ல முடியாமல் போனதால் இந்த முறை எப்படியும் செல்ல வேண்டும் என உறுதியுடன் இருந்தேன். நீங்கள் நினைக்கலாம், அப்படி என்ன இது ஒரு பெரிய விசயமா என்று. அப்படியல்ல. ஏன் நம்மால் செல்ல முடியவில்லை என்ற குழப்பமே போயே தீர வேண்டும் என்ற வெறியை ஏற்படுத்தியது.\nஏற்கனவே சென்று வந்த நண்பர் மூலம் ரூட் எல்லாம் கேட்டு வாங்கி எழுதி வைத்துக்கொண்டேன். ஒரு வழியாக அடுத்த நாள் காலை 6 மணிக்கு கிளம்பினோம். அவர் கொடுத்த ரூட்டில் எந்த இடம் எத்தனை மணி நேரத்தில் வரும் என்பதில் தொடங்கி, எங்கே காலை உணவு சாப்பிட வேண்டும் என்பது வரை எழுதிக்கொடுத்திருந்தார். அவர் கூறிய படி 3 மணி நேர பயணத்திற்கு பிறகு அந்த சாப்பாடுக்கடையை அடைந்தோம். காலை உணவு திருப்தியாக சாப்பிட்டு விட்டு கிளம்பினோம். அவர் எழுதிக் கொடுத்திருந்தபடி, குறிப்பிட்ட அந்த டவுனை அடைந்த பிறகு ஒரு இடத்தில் யூ டேர்ன் போட்டு, அந்த ஹோட்டலை அடைந்து சாப்பிட்டுவிட்டு, அந்த ஹோட்டலில் இருந்து மூன்று டிராபிக் சிக்னல் கடந்து வலது புறம் செல்ல வேண்டும்.\nஅதே போல் சென்றால், மலாக்கா என்ற போர்டே எங்கும் இல்லை. இரண்டு இடத்தில் கேட்டாயிற்று. ஒரு இந்திய பேக்டரி ஒன்று இருந்தது. அவர்களிடம் கேட்டால், இடதுபுறம் செல்லுங்கள், ஆனால் ரொம்ப தூரம் என்கிறார். நண்பர் ரூ��்டின் படி வலது புறம் செல்ல வேண்டும். குழப்பமாகி நண்பருக்கு போன் செய்து கேட்டேன். அவரிடம் எதுவரை வந்துள்ளோம் என்பதை கூறி, அருகில் ஒரு மேம்பாலம் உள்ளது, என்றேன். அதைத் தாண்டியவுடன் வலதுபுறம் செல்லுங்கள் என்றார். அதை தாண்டியவுடன் பார்த்தால், வலதுபுறம் ரோடே இல்லை. செரம்பான் 65 கிலோ மீட்டர் என்று உள்ளது. செரம்பான் கோலாலம்பூரில் உள்ளது. ஏதோ தவறு நடந்திருப்பது தெரிந்து விட்டது. நண்பருக்கு மீண்டும் போன் செய்தேன்.\n\" யூ டேர்ன் எடுத்து சாப்பிட்டு முடித்தவுடன், எந்த பாதை வழியாக சென்றீர்கள்\nLabels: அனுபவம், செய்திகள், பயணக்கட்டுரை\nஒரு இனிமையான பயணம் - 1\nவாழ்க்கையில் பலவிதமான பிரச்சனைகள், டென்ஷன்கள், சோகங்கள் வந்து போய் கொண்டிருக்கின்றன. நானோ எப்போதும் சந்தோசமாக இருப்பவன். ஆனால், எனக்குத்தான் பிரச்சனைகள் அதிகமாக வருகின்றன. எனக்கு என்றால் எனக்கு அல்ல. என்னைச் சார்ந்தவர்கள் மூலம் வரும் பிரச்சனைகள். கொஞ்சம் அதிகம்தான். ஆனால், இப்போது அதையெல்லாம் கடந்து போக பழகிக்கொண்டேன். கிடைத்திருக்கும் இந்த மனித வாழ்வு மிக அற்புதமான ஒன்று. மீண்டும் மனிதப்பிறவி கிடைக்குமா என்றெல்லாம் எனக்குத்தெரியாது. அதைப்பற்றிய கவலையும் எனக்கு கிடையாது. அதனால் கிடைத்திருக்கும் இந்த வாழ்வை எப்படி எல்லாம் அனுபவிக்க முடியுமோ அப்படி எல்லாம் அனுபவிக்க நினைப்பவன், அனுபவித்துக்கொண்டிருப்பவன் நான். நீங்கள் வேறு மாதிரி அனுபவங்கள் என்று நினைத்துவிட வேண்டாம். எனக்கு புகை பிடிக்கும் பழக்கமோ அல்லது மது அருந்தும் நல்ல பழக்கமோ கிடையாது. இதை எல்லாம் தாண்டி அனுபவிக்க நிறைய விசயங்கள் இருக்கிறது. என்னுடைய சந்தோசம் எப்படிப்பட்டது என்று ஒரு சின்ன உதாரணம் மூலம் விளக்க ஆசைப்படுகிறேன்.\nஒரு நாள் என் மகன் கடையில் புரோட்டா வாங்கி வருமாறு கூறினான். \"எத்தனை வேண்டும்\" என்றேன். \"எனக்கு ஒன்று அக்காவுக்கு ஒன்று\" என்றான். நான் எதற்கும் இருக்கட்டும் என்று ஒரு புரோட்டா அதிகமாக வாங்கிப்போனேன். பிறகு வீட்டிற்கு வந்து சாப்பிட கொடுத்தேன். என் பிள்ளைகள் சாப்பிட ஆரம்பித்தார்கள். அவர்கள் சாப்பிடுவதையே பார்த்துக்கொண்டு இருந்தேன். \" அப்பா, இன்னொன்று எடுத்துக்கொள்ளவா\" என்றேன். \"எனக்கு ஒன்று அக்காவுக்கு ஒன்று\" என்றான். நான் எதற்கும் இருக்கட்டும் என்ற��� ஒரு புரோட்டா அதிகமாக வாங்கிப்போனேன். பிறகு வீட்டிற்கு வந்து சாப்பிட கொடுத்தேன். என் பிள்ளைகள் சாப்பிட ஆரம்பித்தார்கள். அவர்கள் சாப்பிடுவதையே பார்த்துக்கொண்டு இருந்தேன். \" அப்பா, இன்னொன்று எடுத்துக்கொள்ளவா\" எனக் கேட்டு அவர்கள் எங்கள் பங்கையும் எடுத்து, சாப்பிடும் அழகை பார்த்துக்கொண்டிருக்கும் போது, எனக்கு ஏற்பட்ட ஒருவிதமான சந்தோசத்தில் எனக்கு பசிக்கவே இல்லை. அனுபவித்து பார்த்தவர்களுக்கு அந்த சந்தோசம் புரியும். நான் திருச்சியில் படிக்கும்போது, நிறைய நாள் அப்பா என்னை ஹோட்டலுக்கு கூட்டிச்சென்று, எனக்கு வேண்டியதை வாங்கி கொடுத்துவிட்டு, அவர் காபி மட்டும் சாப்பிட்டுக்கொண்டே, நான் சாப்பிடுவதை பார்த்துக்கொண்டிருப்பார். எனக்கு அப்போது புரியாத சில விசயங்கள் இப்போது புரிகிறது.\nதினமும் பள்ளி முடிந்து வந்தவுடன் பிள்ளைகள் பேசுவதை கேட்டுக்கொண்டே இருப்பேன். சில விசயங்கள் நமக்கு மிக சாதாரணமாக இருக்கும். ஆனால், நான் அவர்கள் நிலைக்கு கீழே இறங்கி சென்று அவர்களுடன் உரையாடுவேன். ஆபிஸிலிருந்து பல பிரச்சனைகளுடன் வீட்டுக்கு செல்லும் நான், என் பிரச்சனைகளை கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு, அவர்கள் பேசுவதை கேட்கும்போது என் மனம் லேசாவதை உணர்கிறேன்..\nஇதை எதற்கு இங்கே சொல்கிறேன் ஏனென்றால், வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க ஏகப்பட்ட விசயங்கள் உள்ளது. நான் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து ரசிக்கிறேன். ஏனென்றால் இந்த மனித வாழ்க்கை அவ்வளவு அற்புதமானது. நானும் செக்ஸ்தான் அதிக பட்ச சந்தோசம் என நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால், அதை எல்லாவற்றையும் விட அதிக சந்தோசம் கொடுக்கக்கூடிய விசயங்கள் வாழ்க்கையில் நிறைய உள்ளது. ஏனென்றால் இந்த உலகம் அவ்வளவு சந்தோசங்கள் நிறைந்தது. அதை தேடிப்பிடித்து அனுபவிக்க வேண்டும். அதற்கு இயற்கையை ரசிக்க அனுபவிக்க பழகிக்கொள்ள வேண்டும். நான் ரொம்ப சந்தோசமாக இருப்பது என் குடும்பத்துடன் எங்காவது டூர் செல்லும் போதுதான். அதுவும் பஸ்ஸிலோ, பிளைட்டிலோ செல்லுவது எனக்கு அதிகம் பிடிக்காது. காரில் அதுவும் நான் ஓட்டிச்செல்வது தான் எனக்கு ரொம்ப பிடிக்கும். காரில் செல்லும் போது ஏற்படும் சந்தோசம் மிக அற்புதமாக இருக்கும்.\nநான் பல விசயங்களை பற்றி அவ்வப்போது எழுதினாலும், ஒரு நல்��� பயண அனுபவத்தைப் பற்றி அப்படியே பதிய வேண்டும் என்று எனக்கு நீண்ட நாள் ஆசை. அதற்கு மிக முக்கியமான காரணம் \"இதயம் பேசுகிறது\" மணியன்தான். நான் சிறு வயதில் அவருடைய அனைத்து பயணக்கட்டுரைகளையும் படித்திருக்கிறேன். அவருடன் சேர்ந்தே பல நாடுகள் அவரின் கட்டுரைகள் மூலம் பயணித்திருக்கிறேன். அதே போல் நான் அனுபவித்த ஒரு சின்ன பயணத்தை பற்றி ஒரு மூன்று பாகமாக எழுதப்போகிறேன். உங்களுக்கும் ஒரு வேளை பிடிக்கலாம் இல்லை பிடிக்காமலும் போகலாம். இனி..\nமலேசியாவில் அனைத்து இடங்களையும் கல்யாணத்துக்கு முன்பே பார்த்திருக்கிறேன். கல்யாணத்திற்கு பிறகு இரண்டாவது முறையாகவும் அனைத்து இடங்களுக்கும் சென்று வந்து விட்டேன். இருந்தாலும் \"மலாக்கா\" என்ற ஒரு ஊருக்கு மட்டும் செல்லாமல் இருந்தது வருத்தமாக இருந்தது. காரணம், ஒவ்வொரு முறையும் பயணம் பற்றி பேசும்போதெல்லாம் நண்பர்கள், \" மலாக்காவா அது ஒரு ஹிஸ்டாரிக்கல் ப்ளேஸாச்சே அது ஒரு ஹிஸ்டாரிக்கல் ப்ளேஸாச்சே அங்கேயா போகப்போறீங்க\" அப்படினு சொல்லி, போக விடாம செஞ்சுடுவாங்க. எப்படியும் போயே தீர வேண்டும்னு முடிவு பண்ணி 2008 ஆகஸ்ட் மாதம் கிளம்ப முடிவு பண்ணினோம். இரண்டு வருட முந்தைய பயண அனுபவம் என்று நினைக்க வேண்டாம். பொறுமை.\nஎங்கு சென்றாலும் நான் கிளம்புவதற்கு முன் ஒரு செக் லிஸ்ட் போட்டு வீட்டில் கொடுப்பதுண்டு. அதில் எல்லாவற்றையும் எழுதியிருப்பேன். ஒன்று கூட மறக்கமாட்டேன். இந்த செக் லிஸ்ட் பழக்கம் சிறு வயதிலிருந்தே இருந்தாலும், இதை மிக மிக கடுமையாக பாலோ பண்ணுவதற்கு ஒரு காரணம் உள்ளது. கல்யாணமாகி மூன்றாவது மாதத்தில் ஆபிஸ் விசயமாக சிங்கப்பூர் செல்ல வேண்டி இருந்தது. எனக்கு மட்டுமே பிளைட் டிக்கட் கமபனியில் தருவார்கள் என்பதால் பஸ்ஸில் செல்ல முடிவெடுத்தோம். முதல் முறை சிங்கப்பூர் பயணம். அதுவும் கல்யாணமான மூன்றாவது மாதத்தில். அதனால் ஏகப்பட்ட டென்ஷன். எல்லாவற்றையும் செக் லிஸ்ட் போட்டு மனைவியிடம் கொடுத்தேன். எங்கள் ஊரிலிருந்து காரில் சென்று பக்கத்து ஊரிலிருந்து பஸ் பிடித்து செல்ல வேண்டும். எல்லாம் செக் செய்து கிளம்பும் நேரம், என் மாமனாரிடம் இருந்து போன் வந்தது. நான் பேசிவிட்டு, மனைவியிடம் பேச சொல்லி போனை கொடுத்து விட்டு, நான் காரில் அனைத்தையும் எடுத்து வைத்தேன்.\nபிறக�� கிளம்பினோம். எனது நண்பர் ஒருவர் சிங்கப்பூர் விசா வாங்கி பாஸ்போர்ட்டுடன் பக்கத்து ஊர் பஸ் ஸ்டாண்டில் காத்து இருப்பதாக கூறினார். போகும் வழியில் எதற்கும் பஸ் டிக்கட் இருக்கிறதா என பார்க்கலாம் நினைத்து, மனைவியிடம் சூட்கேஸ் சாவியை கேட்டேன்.\n\" சூட்கேஸ் சாவியா, உங்கள் கிட்ட இல்லை\"\n\" இல்லையே. உன் கிட்டத்தானே கொடுத்தேன்\"\n\" சாமி படத்துக்கு முன்னாடி வைச்சு கும்பிட்டபுறம் உங்களை எடுத்துக்க சொன்னேனே எடுத்துக்கலையா நீங்க\nஏற்கனவே பாதி தூரம் கடந்துவிட்டோம். இப்போ என்ன செய்வது சாவி வீட்டில் இருக்கும்போல. இப்போது போல அப்போது எல்லாம் கோபம் கொள்ள முடியாது. அப்போதுதான் வாழ்க்கையை ஆரம்பித்த சமயம். தனிப்பட்ட பயணம் என்றால் கேன்சல் செய்துவிடலாம். நான் அடுத்த நாள் மீட்டிங்கிற்கு இருந்தாக வேண்டும். என்ன செய்வது\nLabels: அனுபவம், செய்திகள், பயணக்கட்டுரை\n நானும் என் குடும்பமும் இங்கு நலம். உங்கள் நலனையும், உங்கள் மனைவி, பிள்ளைகள் நலனையும் அறிய ஆவல்.\nஉங்களுக்கே தெரியும், நான் பதிவுலகமே கதி என்று கிடப்பவன் என்று. நான் நிறைய எழுதிகிறேனோ இல்லையோ, நிறைய படிக்கிறேன். எனக்கே ஆச்சர்யமாக உள்ளது. பதிவுலகத்துக்கு வருவதற்கு முன்னால் நான் எப்படி என் பொழுதினை போக்கினேன் என்று நான் உண்மையை சொல்லலாம்தான். சொன்னால், என் மேல் நீங்கள் வைத்து இருக்கும் மதிப்பு குறைந்து போக வாய்ப்பு உண்டு. அந்த அளவிற்கு கணனியை வேறுமாதிரி உபயோகப்படுத்தி இருக்கிறேன். ஆனால், இப்போது அப்படி இல்லை. கணனியை உபயோகமாக பயன்படுத்துகிறேன். இப்போது உலகத்தில் நடக்கும் அனைத்து விசயங்களையும் பதிவுலகின் மூலம் உடனுக்குடன் தெரிந்து கொள்கிறேன்.\nஅந்த அளவிற்கு என்னை பதிவுலகம் கவர்ந்து விட்டது. தமிழ்மணமும், தமிழிஷும் இல்லாமல் என் வாழ்க்கை இல்லை என்றாகிவிட்டது. சன் டிவியில் 'சித்தி' தொடர் ஒளிப்பரப்பாகிக் கொண்டிருந்த நேரம் (எனக்கு மிகவும் பிடித்த நான் பார்த்த ஒரே சீரியல் 'சித்தி'). அப்போது நான் அடிக்கடி சொல்வதுண்டு. 'என் வாழ்க்கையில் இருந்து சித்தி தொடரை பிரிக்க முடியாது போல் உள்ளது. என் சுகம் துக்கம் அனைத்தும் சித்தி நாடகம் பகிர்ந்து கொள்கிறது' என்று. எனக்கு ராதிகா மேடத்தை பிடிக்க ஆரம்பித்ததும் அப்போதுதான். அதே போல் பதிவுலகமும் என் வாழ்க்கையின் ஒரு அ���்கமாக மாறிவிட்டது.\nஇதை ஏன் இப்போது சொல்கிறேன் ஏனென்றால், நீங்கள் இப்போது முன்பு போல் அதிகம் எழுதுவதில்லை ஏனென்றால், நீங்கள் இப்போது முன்பு போல் அதிகம் எழுதுவதில்லை அது ஏன் என்று எனக்கு தெரியவில்லை. தினமும் நூற்றுக்கணக்கில் புதிய பதிவர்கள் வருகிறார்கள். சிலர் நிலைத்து நிற்கிறார்கள். சிலர் விரைவில் சென்று விடுகிறார்கள். ஆனால், உங்கள் எழுத்து அப்படி அல்ல. காலத்தால் நிலைத்து நிற்கக் கூடிய எழுத்து உங்களுடையது. தினமும் உங்களை படித்து வந்தேன். இப்போது நீங்கள் அவ்வளவாக எழுதாததால் எனக்கு போரடிக்க ஆரம்பித்து விட்டது. மீண்டும் முன்பு போல் பதிவுலகத்தை விட்டு போய்விடுவேனோ அது ஏன் என்று எனக்கு தெரியவில்லை. தினமும் நூற்றுக்கணக்கில் புதிய பதிவர்கள் வருகிறார்கள். சிலர் நிலைத்து நிற்கிறார்கள். சிலர் விரைவில் சென்று விடுகிறார்கள். ஆனால், உங்கள் எழுத்து அப்படி அல்ல. காலத்தால் நிலைத்து நிற்கக் கூடிய எழுத்து உங்களுடையது. தினமும் உங்களை படித்து வந்தேன். இப்போது நீங்கள் அவ்வளவாக எழுதாததால் எனக்கு போரடிக்க ஆரம்பித்து விட்டது. மீண்டும் முன்பு போல் பதிவுலகத்தை விட்டு போய்விடுவேனோ\nஅப்படி நான் போனால், பதிவுலகத்துக்கு நஷ்டம் இல்லை. எனக்குத்தான் நஷ்டம். மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறினால் போல் மட்டமான பக்கங்களை படிக்க போய்விடுவேனோ என பயமாக உள்ளது. நான் எழுதினால் 100 பேர் படிக்கிறார்கள். நீங்கள் எழுதினால் குறைந்தது 1000 பேர் படிக்கிறார்கள். நான் எழுதினால் என் ஓட்டே எனக்கு விழமாட்டேன் என்கிறது. நீங்கள் எழுதினால், எல்லோரும் ஓட்டு போடுகிறார்கள்.\nஎனக்குத்தெரியும், 100 பேர் படித்தாலும், 1000 பேர் படித்தாலும் அதனால் பைனான்சியலாக ஒரு பயனும் இல்லை என்று. என்ன, ஒரு ஆத்மதிருப்தி உங்களுக்கு கிடைக்கும். அவ்வளவே ஆனால், எங்களைப்போல வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு உங்கள் எழுத்துக்கள்தான் சந்தோசத்தை கொடுக்கிறது.\nஎங்கள் சந்தோசத்திற்காகவாவது நீங்கள் தினமும் எழுத வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.\nஇந்த கடிதத்தை ஒன்றுமே எழுதாமல் இருக்கும் அல்லது தினமும் எழுதாமல் இருக்கும் எனக்குப்பிடித்த என் பதிவுலக நண்பர்களுக்கு போஸ்ட் செய்கிறேன்.\n'அன்புள்ள உங்களுக்கு' என்று ஒருவர் அடிக்கடி மெயில் எழுதுவார��. அவர் மெயிலிலிருந்து தலைப்பை எடுத்துக்கொண்டேன்.\nதினமும் எழுதாத எனக்கு பிடித்த நண்பர்கள் லிஸ்ட் நிறைய இருப்பதால், பெயர்களை தவிர்த்து விட்டேன்.\nLabels: செய்திகள், நண்பர்கள், பதிவர் வட்டம்\nஒரு முறை நம் ஊர் அமைச்சர் ஒருவரை பார்ப்பதற்காக அவர் தங்கியிருக்கும் பங்களாவிற்கு சென்று வந்த என் நண்பன் என்னிடம் இவ்வாறு கூறினான்:\n\" என்னடா இது. இந்த ஆள் இப்படி திட்டறான். மரியாதையே இல்லாம பேசறான். நான் பயந்துட்டு பார்க்காமலே வந்து விட்டேன்\"\nநம் ஊரில் ஒரு அமைச்சர் வருகிறார் என்றால், முன்னாடி ஒரு 10 கார், பின்னாடி ஒரு 10 கார் வரும். போலீஸ் பைக் வேறு முன்னால் செல்லும். அவ்வளவு கெடுபிடி இருக்கும். சாதரணமாக கட்சி தொண்டர்களைத் தவிர அவரை சந்தித்து பேசுவது அவ்வளவு கஷ்டம்.\nஇது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். இதை ஏன் இப்போது நான் கூறுகிறேன் என்றால் நேற்று எனக்கு ஏற்பட்ட ஒரு ஆனந்த அனுபவம்தான் காரணம்.\nநேற்று எங்கள் கம்பனிக்கு எங்கள் பகுதியை சேர்ந்த ஒரு அமைச்சர் கம்பனியை பார்வையிட வந்தார். அதற்கு முன்பு அவருடன் ஒரு லன்ச் மீட்டிங், பக்கத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்தோம். லன்ச் முடிந்தவுடன் கம்பனிக்கு வருவதாக ஏற்பாடு. நாங்கள் சென்று அந்த ஹோட்டல் வாசலில் காத்திருந்தோம். சம்பந்தமில்லாமல் நம் ஊரின் அமைச்சர்கள் பற்றிய நினைவு என் மனதிற்குள் வந்து வந்து சென்றது.\nஎங்களுடன் இருந்த ஒருவர் ஏற்கனவே அமைச்சரை பற்றி தெரிந்து வைத்திருந்தார். அதனால் தப்பித்தோம். ஏனென்றால் எங்களுக்கு அமைச்சரை தெரியாது. சரியாக மதியம் ஒரு மணி அளவில் அந்த ஹோட்டலின் வாசலில் ஒரு கார் வந்து நின்றது. நாங்கள் யாரோ என நினைத்து ஒதுங்கி நின்றோம். எங்களுடன் இருந்த அந்த நபர் மெதுவாக (ஓடி எல்லாம் அல்ல) சென்று அவரிடம் கை குலுக்கினார். பிறகுதான் தெரிந்தது அவர்தான் அமைச்சர் என்று. நன்றாக கவனியுங்கள், முன்னால் போலீஸ் பைக்குகள் இல்லை, பின்னாடியும் இல்லை. முன்னாடியும், பின்னாடியும் எந்த காரும் வரவில்லை. ஒரே கார் அதில் இவர் மட்டுமே. நல்ல வேளை காரை ஓட்டி வந்தது டிரைவர். எனக்கு முதல் ஆச்சரியம் ஏற்பட்டது.\nஅவரை வரவேற்க டையுடன் சென்ற நான், அவரின் டிரஸ் கோடை பார்த்துவிட்டு ஆச்சர்யப்பட்டு போய் உடனே டையை கழட்டிவிட்டேன்.\nபிறகு லன்ச் ஹாலில் சாப்பி��� ஆரம்பித்ததும், பேச ஆரம்பித்தோம். பேசிக்கொண்டிருக்கும்போதே என் தட்டில் ஒரு வெஜிடபிள் இல்லாததை கவனித்து அவர் எடுத்து பரிமாறினார். இங்கு மதிய உணவிற்கு பிறகு காபி சாப்பிடும் பழக்கம் உண்டு. அவர் என்னுடைய கப்பில் காபி கலந்து கொடுத்தார். என்னால் நம்பவே முடியவில்லை. ஏதோ நீண்ட நாள் பழகியதைப்போல பேசினார். எந்த ஒரு பந்தாவும் இல்லை. தான் ஒரு பெரிய அமைச்சர் என்ற நினைப்பே இல்லாமல் பேசியதை நினைத்து நினைத்து இன்னும் அந்த ஆச்சர்யத்தில் இருந்து மீளமுடியாமல் இருக்கிறேன்.\nபிறகு கம்பனிக்கு வந்தோம். ஒவ்வொரு தொழிலாளியுடனும் அவர் பேசிய விதம் அனைவரையும் நெகிழச் செய்தது. அத்தனை அன்பு. அவ்வளவு அன்னியொன்யமாக பழகினார். மீண்டும் நம் அமைச்சர்கள் என் மனதில் வந்து தொலைத்தார்கள். கம்பனியை சுற்றிப் பார்த்த பிறகு மீட்டிங் ரூமுக்கு வந்தோம். அங்கே இருந்த சில உணவுப் பண்டங்களை பார்த்து விட்டு, \" ஏன் அநாவசியமாக செலவு செய்கிறீர்கள். இப்போது தானே லஞ்ச் சாப்பிட்டு முடித்தோம். காபியும், தண்ணீர் மட்டும் போதும். இதை வீணாக்காமல் கேண்டினில் கொடுத்துவிடுங்கள். மற்றவர்கள் சாப்பிடட்டும். எதையும் வீணாக்க வேண்டாம்\" என்று கூறி மீண்டும் என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.\nஅதைவிட கடைசியில் ஒன்று சொன்னார் பாருங்கள் அதுதான் ரொம்ப முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது. பொதுவாக மீட்டிங் ஹாலில் அனைவருக்கும் ஒரு மினரல் பாட்டில் வைப்பதுண்டு. மீட்டிங் முடிந்தவுடன் பார்த்தீர்களானால், சில பேர் பேருக்கு தண்ணீர் குடித்துவிட்டு அப்படியே வைத்துவிட்டு போவார்கள்.\nமீட்டிங் முடிந்து கிளம்பும்போது, அமைச்சர் பாதி தண்ணீர் இருந்த வாட்டர் பாட்டிலை கையில் எடுத்துக்கொண்டு, என்ன சொன்னார் தெரியுமா\n\" ஜெண்டில்மேன், மினரல் பாட்டிலில் உள்ள தண்ணீரை முடிந்தால் முழுவதும் குடித்துவிடுங்கள். உங்களால் முடியாத பட்சத்தில், பாதி தண்ணீர் உள்ள அந்த பாட்டிலை உங்களுடனே எடுத்து செல்லுங்கள். உங்களுக்கு எப்போது தேவையோ அப்போது குடியுங்கள். அதை எடுத்து செல்லாமல் இங்கேயே விட்டு விட்டு சென்றீர்களானால், நீங்கள் பாதி குடித்துவிட்டு வைத்துவிட்டு போன தண்ணீரை யாரும் குடிக்கப்போவதில்லை. அதை தூக்கி எரியத்தான் போகிறார்கள். அது யாருக்கும் பயன்படமால் வீணாகத்தான் போகும். அதனால் கையில் எடுத்து செல்லுங்கள்\"\nஎத்தனை உண்மை பாருங்கள். அவர் சொன்னவுடன் அனைவரும் வாட்டர் பாட்டிலை கையில் எடுத்துக்கொண்டோம். நேற்றிலிருந்து அந்த நல்ல பழக்கத்தையும் கற்றுக்கொண்டேன்.\nஇதுபோல நம் ஊர் அமைச்சர்களும் நடந்து கொண்டால் எப்படி இருக்கும்\nLabels: அரசியல், அனுபவம், கட்டுரை, செய்திகள்\nஎன் நண்பன் ஒருவன். அவனுக்கு ஒரு கெட்டப்பழக்கமும் கிடையாது. அதிர்ந்து பேசமாட்டான். அப்பா மிக சாதாரண வேலையில் இருந்தார். கஷ்டப்பட்டு படித்தான். வங்கியில் நல்ல வேலை கிடைத்தது. எனக்கு முன்னே அவன் வேலைக்கு போனான். நல்ல சம்பளமும் கிடைத்தது. அவன் காதல் கத்திரிக்காயில் எல்லாம் மாட்டவில்லை. அவனுக்கு பெண் பார்க்கும் படலம் ஆரம்பமானது. அப்பா அம்மா பார்த்த பெண்ணை திருமணம் செய்து கொண்டான். திருமண நாளிலிருந்தே பிரச்சனை ஆரம்பித்தது. அவனுக்கும் அவன் மனைவிக்கும் எந்த பிரச்சனையும் வரவில்லை. அவன் அம்மாவிற்கு என்னவோ அந்தப் பெண்ணை பிடிக்கவில்லை. அதனால், அவனின் கல்யாண வாழ்க்கை மிகவும் பாதித்தது.\nபொறுத்து பொறுத்து பார்த்து தனிக்குடித்தனம் போனான். அங்கேயும் சென்று அவன் அம்மா பிரச்சனை செய்தார்கள். இவன் யாருக்கு சப்போர்ட் செய்வது என்று குழம்பி தவித்தான். முடிவில் ஒரு நாள் பிரச்சனை முற்றி, அந்த பெண் மண் எண்ணையை தன் மேல் ஊற்றி கொளுத்திக்கொண்டாள். இவன் அவசரமாக ஆஸ்பத்திரிக்கு துக்கிக் கொண்டு ஓடினான். மரண வாக்குமூலத்தில் அந்த பெண் வசமாக இவன் அம்மாவையும், அப்பாவையும் மாட்டி விட்டு, தன் கணவர் நல்லவர் என்று சொல்லி இறந்து போனாள். போலீஸார் இவனிடம் \"25000 ரூபாய் பணம் கொடு உன்னை விட்டுவிடுகிறேன்\" என்று கூறினர். அதற்கு இவன், \"நான் எந்த தவறும் செய்யவில்லை. அதனால் ஒரு பைசா தரமுடியாது\" என்று கூறிவிட்டான். மரண வாக்குமூலத்தில் இவன் பெயர் இல்லாவிட்டாலும் கூட இவனை முதல் குற்றவாளியாக முதல் தகவல் அறிக்கையில் சேர்த்தது போலீஸ். கேஸ் நடந்தது. மிக விரைவாக தீர்ப்பு வழங்கியது கோர்ட். நண்பன், அவன் அம்மா, அவன் அப்பாவை உடனே ஜெயிலில் தள்ளியது போலீஸ்.\nநவம்பர் 26, 2008. மும்பையில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.​ இந்த சம்பவத்தில் 25 வெளிநாட்டவர்கள் உள்பட 166 பேர் உயிரிழந்தனர்.​ 304 பேர் காயமடைந்தனர்.\nபாதுகாப்புப் படை ��ீரர்களுடன் 60 மணி நேரம் நடந்த சண்டையின் முடிவில் 9 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.​ அஜ்மல் கசாப் என்பவன் மட்டும் உயிருடன் பிடிபட்டான்.​ ​ சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் தனது சகா இஸ்மாயிலுடன் சேர்ந்து பொதுமக்கள் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டபடி வெளியேறியபோது போலீஸார் கசாப்பைப் பிடித்தனர்.​\nடிவியில் அந்த காட்சியை பார்க்கும் சிறு குழந்தை கூட, பார்த்த உடனே அவன் குற்றவாளி என்று கூறும். ஆனால், நமது நீதிமன்றமோ 17 மாதங்களுக்குப் பிறகு கசாப் குற்றவாளி என அறிவித்துள்ளது.​அவனுக்கு வழங்கப்போகும் தண்டனையைப் பற்றி பின்னர் அறிவிப்பார்களாம். என்ன கொடுமை இது\n166 பேரின் உயிர் இழப்புக்கு காரணமானவனில் முக்கியமான ஒருவன் கசாப். அவன்தான் டுயூட்டியில் இருந்த இரண்டு போலீஸ் அதிகாரிகளை கொன்றான் என்பதற்கு நிறைய சாட்சியங்கள் உள்ளன. 35 பேர் அவன் சுட்டதை நேரில் பார்த்ததாக சாட்சி கூறியுள்ளார்கள். பிறகு ஏன் தண்டனை வழங்க இவ்வளவு தாமதம்\nகுற்றவாளி என தீர்ப்பு வழங்கவே 17 மாதம் ஆகியுள்ளது. இன்னும் தண்டனையை எத்தனை மாதங்கள் கழித்து வழங்குவார்களோ அதன் பிறகு அவன் மேல் முறையீடு செய்வான். அப்படியே கேஸ் இழுத்துக்கொண்டே போகும். நாமும் மறந்து விடுவோம்.\nஇந்த லட்சணத்தில் சிதம்பரத்தின் பேட்டியை பாருங்கள்:\n​ “அஜ்மல் கசாப் முறையான ​ விசாரணைக்கு உள்படுத்தப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.​ இந்த விசாரணையின் போது தனது தரப்பு வாதங்களை எடுத்துரைக்க கசாப்புக்கு சட்ட பூர்வமாக முழு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.​ ஓராண்டுக்கும் மேலாக இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்துள்ளது.​\n​ ​ கிரிமினல் வழக்கில் ஒவ்வொரு கட்டமாகத்தான் விசாரணை நடத்தப்படும்.​ இந்த வழக்கு மிகவும் சிக்கலான வழக்கு.​ இதில் ஓராண்டுக்குள் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.​ இது எனக்கு முழு திருப்தியை அளிக்கிறது.​ முறையான விசாரணைக்குப் பின் கசாப் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.​ அடுத்து அவருக்கு என்ன தண்டனை என்பது குறித்து அறிவிக்கப்படும்.​ அதைப் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.\n​இந்தியாவில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதை இந்தத் தீர்ப்பு எடுத்துக் கூறுகிறது.​ இது பாகிஸ்தானுக்கு விடப்பட்டுள்ள எச்சரிக்கைத் தகவல்.​ இது போன்று எல்���ை தாண்டிய பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளித்தால்,​​ தாக்குதலில் ஈடுபடுவோரை சட்டத்தின் முன் நிறுத்தி அதிகபட்ச தண்டனை வழங்குவோம்.​ ​\n​ கசாப் குற்றவாளி என நிரூபிக்க உறுதியான ஆதாரங்களைத் திரட்டி நீதிமன்றத்தில் சமர்ப்பித்த விசாரணை அமைப்புகளுக்கு என் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்\".\nகண்ணுக்கு முன்னால நடந்த கொலைக்கு எதற்கு சட்டபூர்வமான விசாரணை அப்படியே தேவை என்றாலும், ஏன் இத்தனை நாட்கள் தேவை\n\" ஒரு நிரபராதிகூட தண்டிக்கப்படக்கூடாதுதான்\". இந்த வழக்குல நிரபராதி என்ற பேச்சுக்கு இடமில்லையே பின்ன எதற்கு இவ்வளவு விசாரணை பின்ன எதற்கு இவ்வளவு விசாரணை இவ்வளவு தாமதம் எல்லா வழக்குகளும், இதுவும் ஒன்றா ஒரு தேசத்தின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்திய அவனுக்கு என்ன தண்டனை வழங்களாம் என்று இன்றிலிருந்து விவாதம் தொடங்குமாம்\nஒன்றுமே செய்யாமல் தண்டனையை அனுபவிக்கும் என் நண்பனுக்கு ஒரு நியாயம், இவ்வளவு நபர்களை கொன்று குவித்து இந்தியாவுக்கே மிரட்டலாக விளங்கிய கசாப்புக்கு ஒரு நியாயமா\nLabels: அரசியல், அனுபவம், கட்டுரை, செய்திகள்\nஜீரணிக்க கொ...கஷ்.. இருக்கு.. பாகம் 2\nமறக்க முடியாத அந்த நாள்\n - நர்சிமும், பரிசலும்தான் காரணம்\nநானும் அழகான ஒரு நாள்\nமனதை உலுக்கிய ஒரு சம்பவம்\nஒரு இனிமையான பயணம் - 7\nஒரு இனிமையான பயணம் - 6\nஒரு இனிமையான பயணம் - 5\nஒரு இனிமையான பயணம் - 4\nஒரு இனிமையான பயணம் - 3\nஒரு இனிமையான பயணம் - 2\nஒரு இனிமையான பயணம் - 1\nகாற்றில் எந்தன் கீதம் (1)\nதமிழ்மணம் நட்சத்திர பதிவு (8)\nதிரட்டி நட்சத்திர பதிவு (7)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nபுத்தக விமர்சனம். கட்டுரை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mentamil.com/ta/taxonomy/term/105", "date_download": "2019-05-26T01:45:57Z", "digest": "sha1:OM3FNELXSZCD2FEZK6OWHARNVAQMQFV2", "length": 8065, "nlines": 101, "source_domain": "mentamil.com", "title": "இந்திய அரசியல் | Mentamil", "raw_content": "\nஇது ஒரு மென்மையான தமிழ் ஓவியத்தின் படைப்பிலக்கணம்\nபதவியை ராஜினாமா செய்ய பிரிட்டன் பிரதமர் தெரசா மே முடிவு\nஇருவேறு மசூதி குண்டுவெடிப்புகளில் மதபோதகர் உட்பட இருவர் உயிரிழப்பு\nஉலகக் கோப்பை கிரிக்கெட்: நாளை பயிற்சி ஆட்டத்தில் நியூஸிலாந்தை எதிர்கொள்கிறது இந்தியா\nதேசிய அளவில் அதிக இடங்களை வென்று மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்த திமுக \nஐசிசி உலகக்கோப்பை 2019: விராட் கோ���ியின் தனிச்சிறப்பு\nஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி மே 30 ஆம் தேதி பதவியேற்பு\nபாஜகவின் இமாலய வெற்றி - மோடி 2.0\nமீண்டும் ஆட்சி அமைக்கிறார் பிரதமர் மோடி - குவியும் வாழ்த்து\nதமிழகத்தில் பாஜக கால்பதிக்க முடியாதது ஏன்\nகன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணன் பின்னடைவு\nஇந்திய அரசியலில் மாற்றம் ஏற்படுத்திய இடைத்தேர்தல்கள்\nஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி மே 30 ஆம் தேதி பதவியேற்பு\nபாஜகவின் இமாலய வெற்றி - மோடி 2.0\nமீண்டும் ஆட்சி அமைக்கிறார் பிரதமர் மோடி - குவியும் வாழ்த்து\nமீண்டும் ஆட்சியமைப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 5.30 மணிக்கு முக்கிய ஆலோசனை\nபிரதமர் நரேந்திர மோடிக்கு ரஜினி வாழ்த்து\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை கைவிட்ட அமேதி, கைகொடுத்த‌ வயநாடு\nதுவங்கியது வாக்கு எண்ணிக்கை - 300 க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக முன்னிலை\nநாளை வாக்கு எண்ணிக்கை: நாடு முழுவதும் அனைத்து ஏற்பாடுகளும் தீவிரம்\nமக்களவை தேர்தல் முடிவுகள்: தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் அவசர சந்திப்பு\nஅருணாசல பிரதேசத்தில் இன்று மறுவாக்குப்பதிவு\nராஜீவ் காந்தியின் 28 வது நினைவுதினம் - நாடு முழுவதும் மக்கள் அஞ்சலி\nமக்களவை தேர்தல்: 3,450 கோடி ரூபாய் மதிப்பிலான பணம், மது வகைகள் பறிமுதல்\nஇந்திய தேர்தல் ஆணையம் மோடியிடம் சரணடைந்துவிட்டது - ‍ராகுல் காந்தி\nதேர்தல் பிந்தைய கருத்துக்கணிப்பு: பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பு\nமுடிவுக்கு வந்தது மக்களவை தேர்தல்: மொத்தமாக 70 சதவீத வாக்குகள் பதிவு\n7 ஆம் கட்ட மக்களவை தேர்தல்: 65 சதவீத வாக்குகள் பதிவு\nபிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா செய்தியாளர் சந்திப்பு\nSubscribe to இந்திய அரசியல்\nபதவியை ராஜினாமா செய்ய பிரிட்டன் பிரதமர் தெரசா மே முடிவு\nஇருவேறு மசூதி குண்டுவெடிப்புகளில் மதபோதகர் உட்பட இருவர் உயிரிழப்பு\nஉலகக் கோப்பை கிரிக்கெட்: நாளை பயிற்சி ஆட்டத்தில் நியூஸிலாந்தை எதிர்கொள்கிறது இந்தியா\nதேசிய அளவில் அதிக இடங்களை வென்று மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்த திமுக \nஐசிசி உலகக்கோப்பை 2019: விராட் கோலியின் தனிச்சிறப்பு\nஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி மே 30 ஆம் தேதி பதவியேற்பு\nபாஜகவின் இமாலய வெற்றி - மோடி 2.0\nமீண்டும் ஆட்சி அமைக்கிறார் பிரதமர் மோடி - குவியும் வாழ்த்து\nதமிழகத்தில் பாஜக கால்பதிக்க முடியாதது ஏன்\nகன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணன் பின்னடைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/thirumurai/fourth-thirumurai/630/thirunavukkarasar-thevaram-thirualavai-vediyaa-veda", "date_download": "2019-05-26T00:51:06Z", "digest": "sha1:XS2DY2OTFOEMCDE36PWH5NUZXRO6DIRE", "length": 31691, "nlines": 369, "source_domain": "shaivam.org", "title": "Thiru Alavai (Madurai) Tirunerisai - வேதியா வேத - திருவாலவாய் (மதுரை) திருநேரிசை - திருநாவுக்கரசர் தேவாரம்", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nதிருமுறை : நான்காம் திருமுறை\nOdhuvar Select மதுரை முத்துக்குமரன்\nதலம் : ஆலவாய் (மதுரை)\nதிருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் நான்காம் திருமுறை முதற் பகுதி பாடல்கள்\nதிருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் நான்காம் திருமுறை இரண்டாம் பகுதி பாடல்கள்\nதிருநாவுக்கரசு நாயனார் அருளிய தேவாரம் - (முழுவதும்)\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.001 - திருவதிகைவீரட்டானம் - கூற்றாயினவாறு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.002 - திருக்கெடிலவடவீரட்டானம் - சுண்ணவெண் சந்தனச்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.003 - திருவையாறு - மாதர்ப் பிறைக்கண்ணி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.004 - திருவாரூர் - பாடிளம் பூதத்தி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.005 - திருவாரூர்ப்பழமொழி - மெய்யெலாம் வெண்ணீறு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.006 - திருக்கழிப்பாலை - வனபவள வாய்திறந்து\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.007 - திருஏகம்பம் - கரவாடும் வன்னெஞ்சர்க்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.008 - சிவனெனுமோசை - சிவனெனு மோசையல்ல\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.009 - திருஅங்கமாலை - தலையே நீவணங்காய்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.010 - திருக்கெடிலவாணர் - முளைக்கதிர் இளம்பிறை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.011 - நமச்சிவாயப்பதிகம் - சொற்றுணை வேதியன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.012 - திருப்பழனம் - சொன்மாலை பயில்கின்ற\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.013 - திருவையாறு - விடகிலேன் அடிநாயேன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.014 - தசபுராணம் - பருவரை யொன்றுசுற்றி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.015 - பாவநாசத்திருப்பதிகம் - பற்றற் றார்சேற்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.016 - திருப்புகலூர் - செய்யர் வெண்ணூலர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.017 - திருவாரூர் - அரநெறி - எத்தீ புகினும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.018 - விடந்தீர்த்ததிருப்பதிகம் - ஒன்றுகொலாம் அவர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.019 - திர���வாரூர் - சூலப் படையானைச்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.020 - திருவாரூர்- காண்டலேகருத் தாய்நினைந்திருந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.021 - திருவாரூர் திருவாதிரைத் - முத்து விதான\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.022 - கோயில் - திருநேரிசை - செஞ்சடைக் கற்றை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.023 - கோயில் - திருநேரிசை - பத்தனாய்ப் பாட மாட்டேன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.024 - திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை - இரும்புகொப் பளித்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.025 - திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை - வெண்ணிலா மதியந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.026 - திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை - நம்பனே எங்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.027 - திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை - மடக்கினார் புலியின்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.028 - திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை - முன்பெலாம் இளைய\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.029 - திருச்செம்பொன்பள்ளி - திருநேரிசை - ஊனினுள் ளுயிரை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.030 - திருக்கழிப்பாலை - திரு நேரிசை - நங்கையைப் பாகம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.031 - திருக்கடவூர் வீரட்டம் - திருநேரிசை - பொள்ளத்த காய\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.032 - திருப்பயற்றூர் - திரு நேரிசை - உரித்திட்டார் ஆனை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.033 - திருமறைக்காடு - திரு நேரிசை - இந்திர னோடு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.034 - திருமறைக்காடு - திரு நேரிசை தேவாரத் திருப்பதிகம் - தேரையு மேல்க\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.035 - திருவிடைமருது - திருநேரிசை - காடுடைச் சுடலை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.036 - திருப்பழனம் - திருநேரிசை - ஆடினா ரொருவர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.037 - திருநெய்த்தானம் - திருநேரிசை - காலனை வீழச்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.038 - திருவையாறு - கங்கையைச் சடையுள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.039 - திருவையாறு - குண்டனாய்ச் சமண\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.040 - திருவையாறு - தானலா துலக\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.041 - திருச்சோற்றுத்துறை - பொய்விரா மேனி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.042 - திருத்துருத்தி - பொருத்திய குரம்பை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.043 - திருக்கச்சிமேற்றளி - மறையது பாடிப்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.044 - திருஏகம்பம் - நம்பனை நகர\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.045 - திருவொற்றியூர் - வெள்ளத்தைச் சடையில்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.046 - திருவொற்றியூர் - ஓம���பினேன் கூட்டை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.047 - திருக்கயிலாயம் - கனகமா வயிர\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.048 - திருஆப்பாடி - கடலகம் ஏழி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.049 - திருக்குறுக்கை - ஆதியிற் பிரம\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.050 - திருக்குறுக்கை - நெடியமால் பிரம\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.051 - திருக்கோடிகா - நெற்றிமேற் கண்ணி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.052 - திருவாரூர் - படுகுழிப் பவ்வத்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.053 - திருவாரூர் - குழல்வலங் கொண்ட\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.054 - திருப்புகலூர் - பகைத்திட்டார் புரங்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.055 - திருவலம்புரம் - தேவாரத் திருப்பதிகம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.056 - திருஆவடுதுறை - மாயிரு ஞால\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.057 - திருஆவடுதுறை - மஞ்சனே மணியு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.058 - திருப்பருப்பதம் - கன்றினார் புரங்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.059 - திருஅவளிவணல்லூர் - தோற்றினான் எயிறு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.060 - திருப்பெருவேளூர் - மறையணி நாவி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.061 - திருஇராமேச்சுரம் - பாசமுங் கழிக்க\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.062 - திருவாலவாய் - வேதியா வேத\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.063 - திருவண்ணாமலை - ஓதிமா மலர்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.064 - திருவீழிமிழலை - பூதத்தின் படையர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.065 - திருச்சாய்க்காடு - தோடுலா மலர்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.066 - திருநாகேச்சரம் - கச்சைசேர் அரவர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.067 - திருக்கொண்டீச்சரம் - வரைகிலேன் புலன்க\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.068 - திருவாலங்காடு - வெள்ளநீர்ச் சடையர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.069 - திருக்கோவலூர்வீரட்டம் - செத்தையேன் சிதம்ப\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.070 - திருநனிபள்ளி - முற்றுணை யாயி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.071 - திருநாகைக்காரோணம் - மனைவிதாய் தந்தை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.072 - திருவின்னம்பர் - விண்ணவர் மகுட\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.073 - திருச்சேறை - பெருந்திரு இமவான்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.074 - நெஞ்சம் ஈசனை நினைந்த - முத்தினை மணியைப்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.075 - தனித் - திருநேரிசை - தொண்டனேன் பட்ட\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.076 - தனித் - திருநேரிசை - மருளவா மனத்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.077 - தனித் - திருநேரிசை - கடும்பகல் நட்ட\nதி���ுநாவுக்கரசு தேவாரம் - 4.078 - குறைந்த - திருநேரிசை - வென்றிலேன் புலன்க ளைந்தும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.079 - குறைந்த - திருநேரிசை - தம்மானங் காப்ப தாகித்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.080 - கோயில் - திருவிருத்தம் - பாளையு டைக்கமு கோங்கிப்பன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.081 - கோயில் - திருவிருத்தம் - கருநட்ட கண்டனை அண்டத்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.082 - திருக்கழுமலம் - திருவிருத்தம் - பார்கொண்டு மூடிக் கடல்கொண்ட\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.083 - திருக்கழுமலம் - திருவிருத்தம் - படையார் மழுவொன்று\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.084 - ஆருயிர்த் - திருவிருத்தம் - எட்டாந் திசைக்கும் இருதிசைக்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.085 - திருச்சோற்றுத்துறை - திருவிருத்தம் - காலை யெழுந்து கடிமலர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.086 - திருவொற்றியூர் - திருவிருத்தம் - செற்றுக் களிற்றுரி கொள்கின்ற\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.087 - திருப்பழனம் - திருவிருத்தம் - மேவித்து நின்று விளைந்தன\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.088 - திருப்பூந்துருத்தி - திருவிருத்தம் - மாலினை மாலுற நின்றான்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.089 - திருநெய்த்தானம் - திருவிருத்தம் - பாரிடஞ் சாடிய பல்லுயிர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.090 - திருவேதிகுடி - திருவிருத்தம் - கையது காலெரி நாகங்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.091 - திருவையாறு - திருவிருத்தம் - குறுவித்த வாகுற்ற நோய்வினை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.092 - திருவையாறு - திருவிருத்தம் - சிந்திப் பரியன சிந்திப்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.093 - திருக்கண்டியூர் - திருவிருத்தம் - வானவர் தானவர் வைகல்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.094 - திருப்பாதிரிப்புலியூர் - திருவிருத்தம் - ஈன்றாளு மாயெனக் கெந்தையு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.095 - திருவீழிமிழலை - திருவிருத்தம் - வான்சொட்டச் சொட்டநின் றட்டும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.096 - திருச்சத்திமுற்றம் - திருவிருத்தம் - கோவாய் முடுகி யடுதிறற்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.097 - திருநல்லூர் - திருவிருத்தம் - அட்டுமின் இல்பலி யென்றென்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.098 - திருவையாறு - திருவிருத்தம் - அந்திவட் டத்திங்கட் கண்ணியன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.099 - திருவேகம்பம் - திருவிருத்தம் - ஓதுவித் தாய்முன் அறவுரை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.100 - திருவின்னம்பர் - திருவிருத்தம் - மன்னு மலைமகள் கையால்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.101 - திருவாரூர் - திருவிருத்தம் - குலம்பலம் பாவரு குண்டர்முன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.102 - திருவாரூர் - திருவிருத்தம் - வேம்பினைப் பேசி விடக்கினை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.103 - திருநாகைக்காரோணம் - வடிவுடை மாமலை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.104 - திருவதிகைவீரட்டானம் - திருவிருத்தம் - மாசிலொள் வாள்போல் மறியும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.105 - திருப்புகலூர் - திருவிருத்தம் - தன்னைச் சரணென்று தாளடைந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.106 - திருக்கழிப்பாலை - திருவிருத்தம் - நெய்தற் குருகுதன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.107 - திருக்கடவூர் வீரட்டம் - திருவிருத்தம் - மருட்டுயர் தீரவன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.108 - திருமாற்பேறு - திருவிருத்தம் - மாணிக் குயிர்பெறக்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.109 - திருத்தூங்கானை மாடம் - திருவிருத்தம் - பொன்னார் திருவடிக்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.110 - பசுபதி - திருவிருத்தம் - சாம்பலைப் பூசித் தரையிற்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.111 - சரக்கறை - திருவிருத்தம் - விடையும் விடைப்பெரும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.112 - தனி - திருவிருத்தம் - வெள்ளிக் குழைத்துணி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.113 - தனி - திருவிருத்தம் - பவளத் தடவரை போலுந்திண்\nஅப்பனே அருள்செ யாயே.  1\nஅப்பனே அருள்செ யாயே.  3\nஅப்பனே அருள்செ யாயே.  4\nஅப்பனே அருள்செ யாயே.  5\nஅப்பனே அருள்செ யாயே.  6\nஅப்பனே அருள்செ யாயே.  7\nஅப்பனே அருள்செ யாயே.  8\nஅப்பனே அருள்செ யாயே.  9\nஇத்தலம் பாண்டி நாட்டிலுள்ளது; சுவாமிபெயர் - சொக்கநாதேசுவரர், தேவியார் - மீனாட்சியம்மை.  10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tn-agri-minister-duraikannu-talks-controversial-in-tanjore/", "date_download": "2019-05-26T02:25:49Z", "digest": "sha1:NVBSO6UKAS2QDEWFLX2EB6RJVNRN2UAF", "length": 11814, "nlines": 98, "source_domain": "tamil.indianexpress.com", "title": "வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு தஞ்சையில் சர்ச்சைப் பேச்சு - TN Agri minister Duraikannu talks controversial in Tanjore", "raw_content": "\n‘விராட் கோலி எங்களுக்காக உலகக் கோப்பையில் ஆட வேண்டும்’ – வங்கதேச கேப்டன் மோர்டசா\nதிமுக மக்களவை குழுத் தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு துணை குழுத் தலைவரானார் கனிமொழி\nதப்பா பேசுனா நாக்கை அறுப்போம் - தமிழக வேளாண்துறை அமைச்சர்\nமிரட்டும் தொணியில் பேசியதால் பொதுக்கூட்ட மேடை சற்று பரபரப்பானது \nவேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு சர்ச்சைப் பேச்சு . இலங்கையில் 2009ம் ஆண்டு நடைபெற்ற தமிழ் மக்கள் இனப்படுகொலைகளுக்கு காங்கிரஸ் மற்றும் திமுக கட்சிகள் தான் காரணம் என்று கூறி நேற்று தமிழக மாவட்டங்கள் முழுவதும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.\nஒவ்வொரு மாவட்டங்களின் தலைநகரிலும் நடந்த பொதுக்கூட்டங்களை அமைச்சர்கள் தலைமையேற்று பேசினார்கள். சேலத்தில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார்.\nதஞ்சையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு தலைமை ஏற்றார் வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு. தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் டெல்டா பகுதியில் அதிமுக அரசு செய்த சாதனைகளைப் பற்றி பேசினார். 2247 கோடி ரூபாயை வறட்சி நிவாரண நிதியாக கொடுத்ததும் அதிமுக ஆட்சி என்று அவர் குறிப்பிட்டார்.\nநாக்கை அறுத்துவிடுவோம் என்று பேசிய துரைக்கண்ணு\nமேலும் பேசிய அவர் “யாரைப்பார்த்து லஞ்ச ஆட்சி என்கிறாய், குற்ற ஆட்சி என்கிறாய், தவறாய் பேசுகிறாய். தப்பாய் பேசினால் நாக்கை அறுத்துவிடுவோம்” என்று அவர் கூறினார். பொதுக்கூட்டத்தில் சர்ச்சையை எழுப்பும் வகையில் பேசியது அங்கு கூடிய அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்தது.\nTamilnadu Election Results 2019: ‘பாஜக மட்டும் 303 இடங்களில் வெற்றி’ – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nTamil Nadu By Election Results : துல்லிய விபரங்களுடன் 2019 சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்\nLok Sabha Election 2019 Result Social Response: மோடி ஜி நீங்க சாதிச்சிட்டீங்க – ரஜினிகாந்த்\nTamil Nadu Assembly By Election 2019 Results: ஆட்சியை தக்க வைத்துக் கொண்ட மகிழ்ச்சியில் அதிமுக-வினர் கொண்டாட்டம்\nTN By Election Result : ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துமா சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்\nTamil News Live: நாளை வாக்கு எண்ணிக்கை – பரபரப்பில் அரசியல் கட்சியினர்\nதமிழக அரசியலைப் புரட்டிப் போடும் இடைத்தேர்தல் முடிவுகள்… போர்களம் கண்ட 22 தொகுதிகளின் பட்டியல்\nLatest Tamil News : தமிழகத்தில் 8 இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டியது\nTN by-election campaign: ‘நான் பாஜகவுடன் பேசவில்லை; பாஜக பற்றி தான் பேசுகிறேன்’ – மு.க.ஸ்டாலின்\nபா. இரஞ்சித் தயாரிப்பில் பரியேறும் பெருமாள் டிரெய்லர் வெளியானது\nஇலங்கை இறுதிப் போர் பற்றி பிரபாகரனே வந்து கூற வேண்டுமா \n‘விராட் கோலி எங்களுக்காக உலகக் கோப்பையில் ஆட வேண்டும்’ – வங்கதேச கேப்டன் மோர்டசா\nஉ���கக் கோப்பை கிரிக்கெட் 2019 தொடர், வரும் மே 30ம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இங்கிலாந்து-னு சொன்னவுடன் 2013 சாம்பியன்ஸ் டிராபியை இந்தியன் டீம் ஜெயிச்சது மாதிரி, இப்போதும் இந்தியன் டீம் இங்கிலாந்துல உலகக் கோப்பையை ஜெயிச்சிடும்-னு கனவுலாம் காணக் கூடாது. அது வேற.. இது வேற… அன்று இந்தியாவின் பலம் வேறு, இன்று இந்தியாவின் பலம் வேறு. அன்று ஓப்பனர்ஸ் ரோஹித், தவான் ஃபார்ம் வேறு, இன்று அவர்களின் ஃபார்ம் வேறு. (அதை கடல் கடந்து […]\nதிமுக மக்களவை குழுத் தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு துணை குழுத் தலைவரானார் கனிமொழி\n‘இவரு எப்படியா தோத்தாரு; நம்பவே முடில’ தமிழகத்தில் தோல்வியைத் தழுவிய நட்சத்திர வேட்பாளர்கள்\n‘விராட் கோலி எங்களுக்காக உலகக் கோப்பையில் ஆட வேண்டும்’ – வங்கதேச கேப்டன் மோர்டசா\nதிமுக மக்களவை குழுத் தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு துணை குழுத் தலைவரானார் கனிமொழி\nராகுல் காந்தியின் கோரிக்கை நிராகரிப்பு கட்சியை மறு சீரமைக்க அழைப்பு\nRain in Tamil Nadu: தமிழகத்தில் கனமழை காத்திருக்கு அடுத்த நான்கு நாட்களுக்கான வெயில், மழை நிலவரம்\nமோடி அமைச்சரவையில் அமித் ஷா இடம் பெற்றால், அடுத்த பாஜக தலைவர்\nNeeya 2 Movie In TamilRockers: நீயா 2 முழுப் படத்தையும் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\nநாயிடம் மன்னிப்பு கேட்கும் சக நாய் : மனதை உருக்கும் வீடியோ\n‘சிட்டி உனக்கு; வில்லேஜ் எனக்கு’ – டிடிவி தினகரன், கமல்ஹாசன் அறுவடை செய்த வாக்குகள், ஒரு பார்வை\n‘விராட் கோலி எங்களுக்காக உலகக் கோப்பையில் ஆட வேண்டும்’ – வங்கதேச கேப்டன் மோர்டசா\nதிமுக மக்களவை குழுத் தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு துணை குழுத் தலைவரானார் கனிமொழி\nராகுல் காந்தியின் கோரிக்கை நிராகரிப்பு கட்சியை மறு சீரமைக்க அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-05-26T00:55:59Z", "digest": "sha1:OKUDPM54QSKTOCK6X64PWXBLLEDOFBLF", "length": 9882, "nlines": 166, "source_domain": "tamil.oneindia.com", "title": "பேச்சாளர் News in Tamil - பேச்சாளர் Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஈமான் அமைப்பு சார்பில் துபாயில் பேச்சாளர் பயிற்சி முகாம்\nதுபாய் : துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் பேச்சாளர் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாம் ஈமான் அலுவலகம்...\nஷார்ஜ��வில் வரும் 5ஆம் தேதி பேச்சாளர் பயிற்சி முகாம்\nஷார்ஜா: துபாய் ஈமான் கலாச்சார மையத்தின் சார்பில் பேச்சாளர் பயிற்சி முகாம் வரும் வியாழக்கிழ...\nகட்சிக்காக தியாகம் செய்த சசிகலா தீண்டத்தகாதவரா...குண்டு கல்யாணம் குய்யோ முறையோ புலம்பல்\nசென்னை : சசிகலா விட்டுக் கொடுத்து கட்சியில் வந்தவர்கள் எல்லாம் இன்று அவரை எதிர்த்து கோஷமிடு...\nசசிகலா, தினகரனை யாராலும் கட்சியை விட்டு நீக்க முடியாது - சொல்வது அதிமுக பேச்சாளர் ஆவடி குமார்\nசென்னை : அதிமுகவில் இருந்து டிடிவி தினகரனையும், சசிகலாவையும் நீக்க முடியாது என்றும், தற்போது...\nகாஞ்சிபுரத்தில் பயங்கரம்.. தேமுதிக பேச்சாளர் நடு ரோட்டில் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை\nகாஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நேற்று தேமுதிக தலைமை கழக பேச்சாளரும் கட்சியின் நகர துணை செயலா...\nமோடி நல்ல பேச்சாளரும் அல்ல.. அவர் பேச்சை கேட்க யாரும் போவதும் இல்லை..: உமாபாரதி தாக்கு\nஜான்சி: குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி சிறந்த பேச்ச...\nஅழகிரி குறித்து விமர்சனம்- அதிமுக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு\nமதுரை: மதுரை ஆண்டாள்புரத்தில் அ.தி.மு.க., கூட்டணி சார்பில் நடந்த தெருமுனைக் கூட்டத்தில் திமுக ...\nநான் பேச நினைத்ததெல்லாம்-நாஞ்சில் சம்பத்\nகோவை: தே‌சிய பாதுகா‌ப்பு ச‌ட்ட‌த்‌தி‌ன் ‌கீ‌ழ் கைது...\nஅழகிரியுடன் பிரசாரத்துக்கு போனவருக்கு கத்திக்குத்து\nமதுரை: மதுரையில் மு.க.அழகிரியுடன் பிரசாரத்திற்குப் போய் விட்டுத் திரும்பிய திமுக பேச்சாளர் ...\nகாங்கிரஸ் அலுவலகத்தில் பேச்சாளர் திடீர் தற்கொலை\nபழநி: பழநி காங்கிரஸ் அலுவலகத்தில் மாநில பேச்சாளர் சுபாஷ்சந்திரபோஸ் என்பவர் தற்கொலை கொண்டா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2019-05-26T01:34:08Z", "digest": "sha1:STGFL7K6OBJR25OZMFPHV4K5V76K2RVF", "length": 6297, "nlines": 126, "source_domain": "uyirmmai.com", "title": "அவள் பெயர் அம்மு – Uyirmmai", "raw_content": "\n5ஆவது முறையாக ஒடிசாவில் முதல்வராகும் நவீன் பட்நாயக்\nமக்களவையின் திமுக குழுத் தலைவராக அமைச்சர் டி.ஆர் பாலு தேர்வு\nஅம்மு என்ற பெயரின் மீது\nஅவன் அவளை அம்மு என அழைக்கவேண்டுமெனெ\nஆனால் அவனோ கடைசி வரையில் இவளுக்கு\nஎந்த செல்ல பெயரையும் சூட்ட வில்லை..\nஅம்மு என்று அழைக்கத் தொடங்கினாள்\nஅவன் பெயரை கூட அம்மு என்றே\nதன் அலைபேசியில் பதிந்து வைத்தாள்.\nதனக்கு பிடித்திருக்கிறதா என சொல்லவே இல்லை..\nஎப்படி அவளை அவனுக்கு பிடிக்குமா\nஅதே போல் இதையும் அவன் சொல்லவில்லை..\nஅவன் தான் அவளை காதலிக்கவே இல்லையே\nஇவளும் நீ என்னை காதலிக்கவில்லையா\nஅம்முவுக்கு எதையும் கேட்டு பெறுவது பிடிக்கவில்லை.\nசொற்கள்- 2: கமல் என்கிற அரசியல்வாதி\n3. எழுதும் பெண்களும் எழுதப்படும் பெண்களும் – அ.ராமசாமி\nமனவெளி திறந்து-13 (கேள்வி – பதில்) டாக்டர். சிவபாலன் இளங்கோவன்\nநற்றிணைக் கதைகள் 54 – ‘ஒரு யானைக்கு மனிதர்கள் மேல் கோவம்’ – மு.சுயம்புலிங்கம்\nகுறுந்தொகைக் கதைகள் 54 – ‘கடல் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது’ – மு.சுயம்புலிங்கம்\nமக்களவையின் திமுக குழுத் தலைவராக அமைச்சர் டி.ஆர் பாலு தேர்வு\n5ஆவது முறையாக ஒடிசாவில் முதல்வராகும் நவீன் பட்நாயக்\n60 செயற்கை கோள்களை விண்ணுக்கு அனுப்பிய ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம்\nசொற்கள்- 2: கமல் என்கிற அரசியல்வாதி\nபிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new.ethiri.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2019-05-26T01:13:28Z", "digest": "sha1:6QRLKILDXQN3IBMO6DZD4RR223MOLP5T", "length": 14922, "nlines": 146, "source_domain": "new.ethiri.com", "title": "மகள் நடிப்பதற்கு தடை விதித்த சேத்தன் – தேவதர்ஷினி | ethiri .com ...................................................................................", "raw_content": "\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க\nமகள் நடிப்பதற்கு தடை விதித்த சேத்தன் – தேவதர்ஷினி\nமகள் நடிப்பதற்கு தடை விதித்த சேத்தன் – தேவதர்ஷினி\nதேவதர்ஷினி – சேத்தன் இருவருமே தம்பதிகளாகவே டிவியில் இருந்து சினிமாவுக்கு வந்தவர்கள். அவர்கள் வழியில் மகள் நியதியும் 96 படம் மூலம் நடிகையாகி இருக்கிறார். தேவதர்ஷினியின் சிறுவயது வேடத்தில் நடித்தவருக்கு நிறைய பாராட்டுகள் கிடைத்தன.\nமகள் நடிப்பதற்கு தடை விதித்த சேத்தன் – தேவதர்ஷினி\nதாம் தூம் படம் மூலம் அறிமுகமான சேத்தன் சமீபத்தில் வெளிவந்த தமிழ்படம் 2 படத்திலும் கலக்கி இருந்தார். களவு படத்திலும் நடித்திருந்தார். இதுபற்றி அவர் கூறும்போது ‘இயக்குநர் சி.எஸ்.அமுதனின் ரெண்டாவது படம் என்ற படத்திலும் நடித்தேன். எனக்கு காமெடியும் வரும் என்று கண்டு கொண்டவர். எனக்கு பாசிடிவ், நெகடிவ், காமெடி என எல்லா கேரக்டரும் செய்ய ஆசை. எந்த ஒரு வட்டத்திலும் சிக்கிக் கொள்ள விருப்பம் இல்லை. இந்த வி‌ஷயத்தில் எனக்கு நாசர் சார் தான் முன்னோடி. நானும் அவர் வழியில் செல்ல விரும்புகிறேன். என் மனைவி தமிழ், தெலுங்குப் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். மகள் இப்போது 10 ஆம் வகுப்பு படிப்பதால் படிப்பில் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.\nமகள் நடிப்பதற்கு தடை விதித்த சேத்தன் – தேவதர்ஷினி\nபிறகு பார்க்கலாம் என்று இருக்கிறோம். சினிமாவே குடும்பம். குடும்பமே சினிமா என்று இருக்கிறோம்.” என்கிற சேத்தன் இப்போது சுசீந்திரன் இயக்கத்தில் கென்னடி கிளப் படத்தில் பாரதிராஜா, சசிகுமாருடன் நடிக்கிறார். சி.வி.குமார் தயாரிப்பில் இரண்டு பபங்கள் உள்பட 5 புதிய படங்களில் நடித்து வருகிறார்.\n← பூஜையுடன் துவங்கிய கார்த்தியின் அடுத்த படம்\nஜோதிகாவின் அடுத்த படத்திற்கு ராட்சசி என தலைப்பு →\nமுக்கிய செய்திகள் Breking News\nஅமெரிக்கா முதுகு ஈரானில் முறியலாம் - இது தான் அந்த ரகம் - வீடியோ\nCIA உளவாளிக்கு ஈரானிய உளவாளிvideo\nஇலங்கை செய்திகள் Srilanka News\nஅரிசி கொள்ளையில் சிக்கிய அமைச்சர் ரிச்சாட்டிடம் - 6 மணி நேரம் விசாரணை\nதமிழர் பகுதிக்குள் மட்டும் குண்டு வெடிப்பது ஏன் ..\nகிணற்றில் இருந்து இரு சகோதரிகள் - சடலமாக மீட்பு\nஇலங்கையில் பெரும் இராணுவ தளத்தை அமைக்கும் முயற்சியில் அமெரிக்கா தீவிரம்\nதிருகோணமலையில் பயங்கரம் - தீ வைத்து எரிக்கப்பட்ட படகுகள்\nபற்றி எரிந்த தனியார் பேரூந்து - பயணிகள் தப்பினர்\nகாலி கடலில் 41 அகதிகள் சிங்கள கடற்படையால் கைது\nநான்கு பொலிஸ் அதிகாரிகள் திடீர் இடமாற்றம்\nமேலும் 20 செய்திகள் படிக்க இதில் அழுத்துங்க Read more\nஇந்திய செய்திகள் India News\nமுதல்-மந்திரியாக தொடர விருப்பம் இல்லை - மம்தா பானர்ஜி\nகாஷ்மீரில் துப்பாக்கியால் சுட்டு ராணுவ வீரர் தற்கொலை\nமு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை\nஉலக செய்திகள் World News\nசிறைக்குள் பயங்கர மோதல் - 29 பேர் கொலை\nபிரிட்டனில் மில்லியனை அள்ளி சென்ற நபர்\nமோடியுடன் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறேன் -கனடா பிரதமர்\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க-help call me-00447536707793\nவ���னோத விடுப்பு Funny News\n23 வயது இளம்பெணுக்கு 63 வயது மில்லியனரின் மீது காதல்\nபாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் சாதித்தது என்ன\nஉலகிலேயே விலை உயர்ந்த மருந்து இதுதான் -கோடிகளில் விற்பனை விலை\nமிரள வைக்கும் ரஷிய கடல் படை - வீடியோ\nஒற்றை விமானியுடன் பறக்கும் Boeing விமானத்தில் தைரியமாக பயணிக்க ‘தில்’ இருக்கா\nஇலங்கை அணியை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதென்ஆப்பிரிக்கா\nஅதிக சம்பளம் கேட்டதாக வெளியான தகவல் - ஜி.வி.பிரகாஷ் விளக்கம்\nசூர்யா சொன்ன பிறகு தான் ஆறுதலாக இருந்தது - சாய் பல்லவி\nபோதையில கூவும் லியோனி -=கழுவி ஊற்றும் நெட்டிசன்கள் - வீடியோ\nநடிகரிடம் சிபாரிசு கேட்கும் நடிகை\nஹீரோக்களுடன் நடிக்க தயங்கும் கீர்த்தி சுரேஷ்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜாங்கிரி மதுமிதா\nநயன்தாராவின் அடுத்த படம் ரிலீசாகும் தேதி அறிவிப்பு\nநடிகைக்கு தடை போடும் காதலர்\nசினிமாவை விட்டு விலகும் உச்ச நட்சத்திரம்\nநடிகை மீது கோபத்தில் இருக்கும் நடிகை\nநடிகர் கட்டுப்பாட்டில் இருக்கும் நடிகை\nகுற்ற செய்திகள் Crime NEWS\nமயக்க மருந்து கலந்துக் கொடுத்து வெளிநாட்டு பெண் கற்பழிப்பு\nமனைவியை அடித்து கொன்ற கணவன் - கண்ணீரில் உறவுகள்\nதாயை அடித்து கொடுமை படுத்திய மகள் - வீடியோ\nதிருமணம் ஆன ஒரு மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை\nயாழில் வாலிபன் அடித்து கொலை - அதிர்ச்சியில் மக்கள்\nமுள்ளி வாய்க்கால் அழுகிறது …\nதீ கொண்டு எழுவாய் …\nகாற்றை காதல் செய்யும் பெண் …\nஓடி வா காதலே …\nபிடித்த வாழ்வில் யாரு இன்று ..\nதென் சீன கடலில் அமெரிக்க கப்பல்\nஅமெரிக்கா ஆசியாவில் கால் பதிக்க இலங்கையுடன் ஒப்பந்தம் video\nஅமெரிக்க தூதரகம் அருகே ராக்கெட் தாக்குதல்\nமலாபார் பாராட்டோ செய்வது எப்படி - வீடியோ\nசீமான் முழக்கம் Seeman speach\nசீமான் இதுவரை பேசாத பேச்சு\nதிருப்பூரை அதிரச் செய்த சீமான்\nகாத்தான்குடிசம்பவம் - கருணா செய்த துரோகம் : சத்தியம் சொல்லும் சீமான்\nமே 18 இனப்படுகொலை நாள் - 10ஆம் ஆண்டு நினைவேந்தல் - சீமான்\nமக்களை கொன்ற முஸ்லீம் ஏன் -சீமான் கேள்வி வீடியோ\nசுகப்பிரசவத்தில் கவனமா இருங்க, இல்லாட்டி கர்ப்பப்பை இறங்கிடும்\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் பயம்\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் கர்ப்பம் தரிக்கலாமா\nகர்ப்பம் தரிக்காது இருக்க புதிய வழிமுறைகள்\nகர்ப்பம�� அடைந்தவுடன் உடலில் ஏற்படும் மாற்றங்கள்\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க Copy Paste blocker plugin by jaspreetchahal.org", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2019/05/16/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A/", "date_download": "2019-05-26T01:47:39Z", "digest": "sha1:EUISRVSPYIQQ3S5VFQL6VMVXLAIFUU5U", "length": 12087, "nlines": 133, "source_domain": "vanakkammalaysia.com", "title": "பெர்மிட் இல்லாமல் வேலை செய்த மலேசியர்கள் சிங்கப்பூரில் கைது | Vanakkam Malaysia", "raw_content": "\nமோடியை கைவிட்ட தமிழகத்துக்கு பதிலடி\nவளர்ப்பு மகளுடன் வெள்ளி விழாவை கொண்டாடிய ஸ்மிதா சென்\nகட்டறுந்து ஓடிய மணல் லோரி; 12 வாகனங்களை மோதித் தள்ளியது\nலீ குவான் இயூவின் பேரன்- ஆண் நண்பரை மணந்தார்\nசலவை இயந்திரத்தினுள் சிக்கிக் கொண்ட சிறுமி\nஇடைவிடாத மழை: கேமரன் மலையில் 2 இடங்களில் நிலச்சரிவு\nகோலாலம்பூர் தேவஸ்தான ஊழல் புகாரை விசாரிக்க கோரும் பேரணி நடந்தே தீரும் – ஆகம அணி\nசிறைச்சாலையில் கலவரம்: 29 கைதிகள் பலி\nமோடியின் வெற்றி: உலகுக்கே கெட்ட செய்தி -கார்டியன், நியூயார்க் டைம்ஸ் சாடல்\nபெர்மிட் இல்லாமல் வேலை செய்த மலேசியர்கள் சிங்கப்பூரில் கைது\nசிங்கப்பூர், மே 16 – சிங்கப்பூரில் செயல்பட்டுவரும் புட்பாண்டா, டெலிவெரூ ஆகிய உணவு விநியோகிக்கும் நிறுவனங்களில் அனுமதியின்றி வேலை செய்த இரு மலேசியர்கள் அந்நாட்டு அமலாக்கத் தரப்பினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஏப்ரல் 25ஆம் தேதி 24 வயதான மலேசிய சுற்றுலாப் பயணி வேலை பெர்மிட் இல்லாமல் வேறொருவரின் வேலை பர்மிட்டைப் பயன்படுத்தி உணவு விநியோகத்தில் ஈடுபட்டிருந்தபோது கைது செய்யப்பட்டார். அவரின் நண்பர் அந்த அனுமதியைக் கொடுத்ததன் மூலம் ஒரு கணிசமான வருமானத்தைப் பெற்றுள்ளார் என தெரிய வருகிறது.\nவேறோரு சம்பவத்தில், ஏப்ரல் 30 மற்றும் மே 7 ஆகிய நாட்களில் மலாக்கா ஸ்திரீட், நோவினா, தேங்லின் மாலில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் 21 வயதான மலேசிய சுற்றுலாப் பயணி ஒருவர் அதே போன்று, வேலை பெர்மிட் இன்றி உணவு விநியோகத்தில் ஈடுபட்டிருந்தபோது கைது செய்யப்பட்டார்.\nஒருவருடைய வேலை பெர்மிட்டை மற்றொருவருக்கு இரவல் கொடுப்பதன் மூலம் சிலர் நாளொன்றுக்கு 300 சிங்கப்பூர் டாலர் வரை சம்பாதிக்கின்றனர்.\nஇம்மாதிரியான இரவல் கொடுக்கும் சட்டவிரோதக் ��ாரியங்கள் ஓர்சர்ட் சாலை, சைனா டவுன், சென்ரல் பிஸினஸ் மாவட்டம் போன்ற இடங்களில் நடைபெறுகின்றன.\n2016 லிருந்து 2018 ஆம் ஆண்டு வரை அம்மாதிரியான சம்பவங்கள் 900 புகார் செய்யப்பட்டுள்ளன. மேலும் 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஅம்மாதிரியான சட்டவிரோத காரியங்களில் ஈடுபடுவோருக்கு 5,000 சி.டாலரிலிருந்து ( ரிங். 15,241) 30,000 சி.டாலர் (ரிம. 91,447) வரை அபராதம் விதிக்கப்படும்.\nசிங்கப்பூரில் வேலை செய்ய விரும்புவோர், அதற்கான முறையான வேலை பெர்மிட்டை வைத்திருப்பது கட்டாயமாகும்.\nகெடா அரசு ஊழியர்களுக்கு ரிம 1,000 நோன்பு பெருநாள் சிறப்பு நிதி \nபத்துமலை உட்பட 3 கோயில்களுக்கு ஐஎஸ் மிரட்டல்\nமோடியை கைவிட்ட தமிழகத்துக்கு பதிலடி\nவளர்ப்பு மகளுடன் வெள்ளி விழாவை கொண்டாடிய ஸ்மிதா சென்\nகட்டறுந்து ஓடிய மணல் லோரி; 12 வாகனங்களை மோதித் தள்ளியது\nலீ குவான் இயூவின் பேரன்- ஆண் நண்பரை மணந்தார்\nசண்டாக்கானில் மிதக்கும் கிராமத்தில் தீ\nஅந்தரத்தில் கைக்குழந்தையை தூக்கி வீசி வித்தை காட்டிய தம்பதி கைது\nபெண்களின் கல்வி: மலாலாவுடன் கைகோர்க்கும் ஆப்பிள்\nநஜிப்பின் ஊழல் வழக்கு – அரசியல் துப்பு அறிவதற்கு 25 லட்சம்.\nவளர்ப்பு மகளுடன் வெள்ளி விழாவை கொண்டாடிய ஸ்மிதா சென்\nகட்டறுந்து ஓடிய மணல் லோரி; 12 வாகனங்களை மோதித் தள்ளியது\nலீ குவான் இயூவின் பேரன்- ஆண் நண்பரை மணந்தார்\nசலவை இயந்திரத்தினுள் சிக்கிக் கொண்ட சிறுமி\nமோடியை கைவிட்ட தமிழகத்துக்கு பதிலடி\nவளர்ப்பு மகளுடன் வெள்ளி விழாவை கொண்டாடிய ஸ்மிதா சென்\nமோடியை கைவிட்ட தமிழகத்துக்கு பதிலடி\nவளர்ப்பு மகளுடன் வெள்ளி விழாவை கொண்டாடிய ஸ்மிதா சென்\nகட்டறுந்து ஓடிய மணல் லோரி; 12 வாகனங்களை மோதித் தள்ளியது\nலீ குவான் இயூவின் பேரன்- ஆண் நண்பரை மணந்தார்\nசலவை இயந்திரத்தினுள் சிக்கிக் கொண்ட சிறுமி\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/vaiko-statement-is-not-agreed-by-bjp/amp/", "date_download": "2019-05-26T01:53:21Z", "digest": "sha1:32TA6FDMR5KWYZ3DB3NSJJBHCDR2T57E", "length": 3476, "nlines": 12, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "vaiko statement is not agreed by BJP |வைகோ கோரிக்கை நிராகரிப்பு. ராஜபக்சேவை அழைத்தது தவறில்லை. பாஜக விளக்கம். | Chennai Today News", "raw_content": "\nவைகோ கோரிக்கை நிராகரிப்பு. ராஜபக்சேவை அழைத்தது தவறில்லை. பாஜக விளக்கம்.\nநரேந்திரமோடி பிரதமராக பதவியேற்கும் விழாவிற்கு லட்சக்கணக்கான தமிழர்களை கொலை செய்த ராஜபக்சேவை அழைக்க கூடாது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்திருந்தார். கூட்டணி கட்சி தலைவரான வைகோவின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என அனைவரும் நினைத்திருந்த வேளையில், வைகோவின் கோரிக்கை நிராகரிக்கப்படுவதாகவும், ராஜபக்சேவை பதவியேற்பு விழாவுக்கு அழைத்ததில் எவ்வித தவறும் இல்லை என்றும் இன்று பாஜகவின் தமிழக எம்.பி. பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.\nபொன்.ராதாகிருஷ்ணன் இன்று அளித்துள்ள ஒரு அறிக்கையில் “நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுத்ததில் தவறில்லை. இலங்கைத் தமிழர்களின் நலன் கருதி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அன்று மன்மோகன் சிங் அழைத்திருந்தது கொலைகாரன் வைத்திருந்த கத்திக்கு சமம் ஆனால், இன்று நரேந்திர மோடி அழைத்திருப்பது மருத்துவர் வைத்திருக்கும் கத்திக்கு சமம் என்று கூறியுள்ளார்.\nஇதனால் கடும் அதிருப்தி அடைந்துள்ள வைகோ, பதவியேற்பு விழாவை புறக்கணிப்பார் என்றும், கூட்டணியில் இருந்து வெளியேறுவார் என்றும் கூறப்படுகிறது.\nCategories: அரசியல், தமிழகம், நடந்தவை நடப்பவை, நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvayal.com/2015/01/", "date_download": "2019-05-26T01:43:00Z", "digest": "sha1:EO5YIMLKTBDUULIO5X5LVUSIXKPVZZDX", "length": 16795, "nlines": 203, "source_domain": "www.tamilvayal.com", "title": "தமிழ் வயல்: January 2015", "raw_content": "\nசனி, 31 ஜனவரி, 2015\nஒரே இரைச்சல். உடல் உறுப்புகளுக்கு இடையே கடுமையான விவாதம். தங்களில் யார் பெரியவர் என்பதே விவாதத்தின் தலைப்பு. \"நாங்கள் இல்லாவிட்டால் நடக்க முடியாது . ஓட முடியாது. நிற்கவும் முடியாது. உடலைத் தாங்குவதே நாங்கள் தான் \" என்று கால்கள் முழங்கின. கைகள் சும்மா இருக்குமா \"நாங்கள் இல்லாவிட்டால் எந்தப் பொருளையும் எடுக்க முடியாது . வைக்க முடியாது. யாருக்கும் உதவ முடியாது. நட்புக்கு உதாரணமாக வள்ள��வரே எங்களைப் பாடியிருக்கிறார். நாங்கள் இல்லாவிட்டால் ரேகை பார்த்து சோதிடம் பார்த்து பல பேர் பிழைக்க முடியாது \" என்று ஓங்கி அடித்துச் சொல்லின கைகள். இதைக் கேட்ட எலும்புகள் ,\"நாங்கள் இல்லாவிட்டால் நீங்கள் எப்படி இயங்க முடியும் \"நாங்கள் இல்லாவிட்டால் எந்தப் பொருளையும் எடுக்க முடியாது . வைக்க முடியாது. யாருக்கும் உதவ முடியாது. நட்புக்கு உதாரணமாக வள்ளுவரே எங்களைப் பாடியிருக்கிறார். நாங்கள் இல்லாவிட்டால் ரேகை பார்த்து சோதிடம் பார்த்து பல பேர் பிழைக்க முடியாது \" என்று ஓங்கி அடித்துச் சொல்லின கைகள். இதைக் கேட்ட எலும்புகள் ,\"நாங்கள் இல்லாவிட்டால் நீங்கள் எப்படி இயங்க முடியும்இயக்கங்களுக்குக் காரணமானவர்களே நாங்கள் அல்லவாஇயக்கங்களுக்குக் காரணமானவர்களே நாங்கள் அல்லவா என்று எம்பிக் குதித்தன. தசைகளுக்குப் பொறுக்க முடியவில்லை. \"எலும்புகளே, ஏன் இந்தத் தற்பெருமை என்று எம்பிக் குதித்தன. தசைகளுக்குப் பொறுக்க முடியவில்லை. \"எலும்புகளே, ஏன் இந்தத் தற்பெருமை நாங்கள் சுருங்கி,விரிந்தல்லவா உங்களை இயக்குகிறோம் நாங்கள் சுருங்கி,விரிந்தல்லவா உங்களை இயக்குகிறோம்\" என்று எதிர்க் குரல் கொடுத்தன. \" கொஞ்சம் நிறுத்துகிறீர்களா உங்கள் சுய புராணத்தை\" என்று எதிர்க் குரல் கொடுத்தன. \" கொஞ்சம் நிறுத்துகிறீர்களா உங்கள் சுய புராணத்தை நாங்கள் கடுமையாக உழைத்து உணவுப் பொருள்களை செரித்து எளிய பொருள்களாக மாற்றுவதை மறந்து விடாதீர்கள்.\" என்று ஆர்ப்பரித்தன செரிப்பு உறுப்புகள். உடனே நுரையீரல் ,\"செரித்த உணவை எரித்து சக்தியை உற்பத்தி செய்வதற்கு ஆக்சிஜனை அனுப்புவது நானல்லவா நாங்கள் கடுமையாக உழைத்து உணவுப் பொருள்களை செரித்து எளிய பொருள்களாக மாற்றுவதை மறந்து விடாதீர்கள்.\" என்று ஆர்ப்பரித்தன செரிப்பு உறுப்புகள். உடனே நுரையீரல் ,\"செரித்த உணவை எரித்து சக்தியை உற்பத்தி செய்வதற்கு ஆக்சிஜனை அனுப்புவது நானல்லவா\"என்று தன் முக்கியத்துவத்தை நிலைநாட்ட முயன்றது. இதைக் கேட்டதும் இதயத்தின் துடிப்பு அதிகரிக்கத் தொடங்கியது. \"செரித்த உணவையும் ஆக்சிஜனையும் நானல்லவா ரத்த ஓட்டத்தின் மூலம் எல்லாத் திசுக்களுக்கும் அனுப்பி வைக்கிறேன்\"என்று தன் முக்கியத்துவத்தை நிலைநாட்ட முயன்றது. இதைக் கேட்டதும் இதயத்தின் துடிப்பு ��திகரிக்கத் தொடங்கியது. \"செரித்த உணவையும் ஆக்சிஜனையும் நானல்லவா ரத்த ஓட்டத்தின் மூலம் எல்லாத் திசுக்களுக்கும் அனுப்பி வைக்கிறேன் \"என்று தன் தரப்பு நியாயத்தை முன் வைத்தது இதயம். \"நாங்கள் அமைதியாக இருப்பதால் எல்லோரும் ஒரேயடியாகக் குதிக்கிறீர்களே \"என்று தன் தரப்பு நியாயத்தை முன் வைத்தது இதயம். \"நாங்கள் அமைதியாக இருப்பதால் எல்லோரும் ஒரேயடியாகக் குதிக்கிறீர்களே நீங்கள் உருவாக்கும் கழிவுப் பொருள்களை நாங்கள் வெளியேற்றாவிட்டால் என்ன நடக்கும் என்பதை ஒரு வினாடி யோசித்துப் பாருங்கள். உடல் நாறிப் போய்விடும் .\" என்று எச்சரிக்கை செய்தன கழிவு உறுப்புகள்.\"உங்கள் எல்லோர்க்கும் ஒரு போர்வையாக பாதுகாப்பு கொடுத்து வெயிலிலிருந்தும் குளிரிலிருந்தும் கிருமிகளிடம் இருந்தும் காப்பாற்றுகின்ற என்னை மறந்து விட்டீர்களே நீங்கள் உருவாக்கும் கழிவுப் பொருள்களை நாங்கள் வெளியேற்றாவிட்டால் என்ன நடக்கும் என்பதை ஒரு வினாடி யோசித்துப் பாருங்கள். உடல் நாறிப் போய்விடும் .\" என்று எச்சரிக்கை செய்தன கழிவு உறுப்புகள்.\"உங்கள் எல்லோர்க்கும் ஒரு போர்வையாக பாதுகாப்பு கொடுத்து வெயிலிலிருந்தும் குளிரிலிருந்தும் கிருமிகளிடம் இருந்தும் காப்பாற்றுகின்ற என்னை மறந்து விட்டீர்களே என்று பரிதாபமாகக் கேட்டது தோல் . இப்படியாக பல்,கண்,காது முதலான பல உறுப்புகளும் தங்கள் தரப்பு நியாயங்களை உரத்த குரலில் எடுத்துக் கூறின. இதுவரை அமைதி காத்த மூளை மெல்லிய குரலில் ,ஆணித்தரமாகச் சொன்னது, \"உங்களுக்கெல்லாம் கட்டளையிட்டு செயல்பட வைத்து உடலின் சமநிலையைப் பராமரிக்கிற மிகப் பெரிய பொறுப்பு என்னுடையது. என்னைத் ' தலைமைச் செயலகம் ' என்பார்கள். இதை எல்லாம் மறந்துவிட்டு வெட்டிக் கூச்சல் போடுகிறீர்களே என்று பரிதாபமாகக் கேட்டது தோல் . இப்படியாக பல்,கண்,காது முதலான பல உறுப்புகளும் தங்கள் தரப்பு நியாயங்களை உரத்த குரலில் எடுத்துக் கூறின. இதுவரை அமைதி காத்த மூளை மெல்லிய குரலில் ,ஆணித்தரமாகச் சொன்னது, \"உங்களுக்கெல்லாம் கட்டளையிட்டு செயல்பட வைத்து உடலின் சமநிலையைப் பராமரிக்கிற மிகப் பெரிய பொறுப்பு என்னுடையது. என்னைத் ' தலைமைச் செயலகம் ' என்பார்கள். இதை எல்லாம் மறந்துவிட்டு வெட்டிக் கூச்சல் போடுகிறீர்களே\nஎல்லா உறுப்புகளும் தலை ��விழ நின்றன. உடனே மூளை, \"சரி,சரி,எல்லோரும் அவரவர் வேலைகளைச் செய்யத் தொடங்குங்கள் \"என்று கட்டளை பிறப்பித்தது.\nபதிவாளர்: ஜகநாதன் நேரம்: 10:26 பிற்பகல்\nதிங்கள், 26 ஜனவரி, 2015\nஅன்பென்ற மொழியாலே அகிலத்தை இணைக்கலாம்\nஅறிவிலாப் போர்ப்பூசல் நிகழாமல் தடுக்கலாம்\nஎல்லோரும் ஓரினமாய் எப்போதும் கூடலாம்\nஏழைபணக் காரரென்ற பேதத்தை ஒழிக்கலாம்\nபழிக்குப்பழி என்பதெல்லாம் நல்ல வழியில்லை\nபகையுணர்வு கொண்டுவரும் மாளாத தொல்லை\nமறக்காதே என்றைக்கும் வள்ளுவனின் சொல்லை\nமனிதர்தமை நேசிக்க இல்லையொரு எல்லை\nஏழைக்கு என்றென்றும் நேசம் காட்டு\nஎதிரிக்கும் நட்புடனே கரத்தை நீட்டு\nஎவ்வுயிரும் இன்பமுற அன்பை மீட்டு\nஎன்றுமே அன்புவெல்லும் எனும் தமிழ்பாட்டு\nசலித்தாலும் சபித்தாலும் துயரங்கள் தீராது\nசன்மானம் கொடுப்பதனால் தரித்திரமும் போகாது\nஎதிர்நின்று போராடி வாழ்க்கையிலே வெல்லலாம்\nஎண்ணற்ற வெற்றிகளை உழைப்பாலே அள்ளலாம்\nமுன்னேறத் துடிப்பார்க்கு வேண்டும்நல் முயற்சி\nமுதுமையிலும் நலமாக தேவையுடற் பயிற்சி\nஉழைப்போர்க்கு என்றுமுண்டு வாழ்விலே உயர்ச்சி\nஉண்மையே உரைப்பார்க்கு ஏதிங்கு தாழ்ச்சி\n(வசந்த வாசல் கவிதைச் சிறகுகள்-2015)\nபதிவாளர்: ஜகநாதன் நேரம்: 6:33 பிற்பகல்\nஇது ஆத்திச் சூடி அல்ல\nபதிவாளர்: ஜகநாதன் நேரம்: 11:53 முற்பகல்\nவெள்ளி, 16 ஜனவரி, 2015\nவான் கிழிக்கும் ஒளிமின்னல் கீற்றினிலும்\nவைரமாய் ஒளிர்கின்ற விண்மீன் தமிலும்\nதேன்தமிழில் பாடுகின்ற பெண்ணின் குரலிலும்\nதெறிக்கின்ற நீர்த்துளியில் தெரியும் உருவிலும்\nமீன்பாய்ந்து நீர்கிழிக்கும் சாகசச் செயலிலும்\nமின்மினியின் வழிகாட்டும் வெளிச்சம் தனிலும்\nகானுறையும் பெண்மானின் மிரட்சி தனிலும்\nகாண்கின்றார் பாவேந்தர் அழகின் சிரிப்பு\nஊரோர மாஞ்சோலைக் குயிலின் பாட்டில்\nஉருண்டோடும் சகடத்தின் ஒலியின் அதிர்வில்\nஏர்பிடித்துச் செல்கின்ற உழவன் நடையில்\nஎழுகின்ற கதிரோனின் இளங்காலைத் தோற்றத்தில்\nசீர்மிக்க சித்திரையின் முழு வெண் நிலவில்\nசெங்கரும்பு தருகின்ற தித்திக்கும் சாற்றில்\nகார்கால ஆண்மயிலின் கண்கவரும் ஆட்டத்தில்\nகாண்கின்றார் பாவேந்தர் அழகின் சிரிப்பு\nஓடுகின்ற மான்கன்றின் ஒய்யார நடைதன்னில்\nஒற்றுமையாய் பகிர்ந்துண்ணும் காகத்தின் வாழ்முறையில்\nபாடுகின்ற அருவிகளின் தொலைதூரச் சத்தத்தில்\nபகலோனின் வெப்பத்தால் பனிஉருகி வழிகையிலே\nதேடிவந்த இரைதன்னை பறவையினம் பகிர்கையிலே\nதென்னை இளநீரதனின் தித்திக்கும் சுவையினிலே\nகூடிநின்று குலவையிடும் மங்கையரின் எழிற்குரலில்\nகாண்கின்றார் பாவேந்தர் அழகின் சிரிப்பு\nபதிவாளர்: ஜகநாதன் நேரம்: 10:42 முற்பகல்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇது ஆத்திச் சூடி அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://antrukandamugam.wordpress.com/2013/09/21/manimala/", "date_download": "2019-05-26T01:35:42Z", "digest": "sha1:FSQGHOB6E5FRPMWLDSIUUDH73SHXMGGU", "length": 19893, "nlines": 157, "source_domain": "antrukandamugam.wordpress.com", "title": "Manimala | Antru Kanda Mugam", "raw_content": "\nமணிமாலா – பல்வேறு தமிழ், தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் கதாநாயகியாகவும் சிறந்த குணச்சித்திர நடிகையாகவும் திகழ்ந்தவர். இவர் பிரபல நகைச்சுவை நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தியின் துணைவியாவார். கலைக்கோயில், போலீஸ்காரன் மகள், கவரிமான், நிலவே நீ சாட்சி, எதிரிகள் ஜாக்கிரதை, பெரிய இடத்துப் பெண், ஜஸ்ரிஸ் விஸ்வநாத், கல்யாண ஊர்வலம், அன்புள்ள ரஜினிகாந்த், அன்புக்கரங்கள், கற்பூரம், காக்கும் கரங்கள், தாழம்பூ, சிந்து பைரவி போன்ற 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.\nபல படங்களில் கதாநாயகியாக நடித்த மணிமாலாவை வெண்ணிற ஆடை மூர்த்தி காதலித்து மணந்தார். நகைச்சுவையில் தன்னை வளர்த்துக்கொண்டிருந்த மூர்த்தி 1965 ஆம் ஆண்டில் நடிகை மணிமாலாவை ஒரு படப்பிடிப்பில் சந்தித்தார். நடிகர் – நடிகை என்ற முறையில் ‘ஹலோ’ சொல்லிக் கொண்டார்கள். அடுத்தடுத்த சந்திப்புகள் யதார்த்தமாய் அமைய நட்பு ஆனது. 5 ஆண்டுகள் தொடர்ந்த இந்த நட்பு திருமணத்தில் முடிந்தது. 1970 ஆம் ஆண்டில் மணிமாலாவை கரம் பற்றினார் மூர்த்தி.\nமணிமாலாவைத் திருமணம் செய்த விவரத்தை இலங்கையிலிருந்து வெளிவரும் தினகரன் நாளிதழில் வெண்ணிற ஆடை முர்த்தி இப்படிக் கூறியுள்ளார்.\n‘பலரையும் பார்க்கிறோம். பேசுகிறோம், சிலர்தான் மனதில் நிற்கிறார்கள்.\nமணிமாலா அப்போது சினிமாவில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருந்தார். இருந்தும் எந்தவித பந்தாவும் இன்றி இருந்தார். அவரிடம் பழக ஆரம்பித்த பின்பு ஒருநாள் ‘இப்படி அம்பும் பண்பும் அமையப் பெற்ற பெண் வாழ்க்கைத் துணையானால் எதிர்காலம் சிறப்பாக இருக���குமே’ என்று தோன்றியது. ஆனாலும் உடனே அதை வெளிப்படுத்தவில்லை. எங்களுக்குள் எந்தவித ‘ஈகோ’வும் இருந்ததில்லை. அதனால் ‘நாம் வாழ்வில் இணைந்தால் நன்றாக இருக்கும்’ என்று நான்தான் என் எண்ணத்தை வெளிப்படுத்தினேன்.\nமணிமாலா தரப்பிலும், என் மாதிரியான எண்ண ஓட்டம் இருந்ததால், பழக ஆரம்பித்த 5வது வருடத்தில் எங்கள் திருமணம் இரு குடும்பத்தின் பரிபூரண சம்மதத்துடன் நடந்தது.\nதிருமணத்துக்கு முன்னதாக எங்கள் நட்பை காதல் வரை வலுப்படுத்த ஒரு சம்பவம் நடந்தது. மதுரையில் நட்சத்திர கிரிக்கெட் நடத்தினார்கள், நடிகர்கள் ஜெமினி கணேஷ், ஸ்ரீராம் வந்தார்கள் நடிகைகளில் மணிமாலா வந்திருந்தார். நானும் கிரிக்கெட் குழுவில் இடம்பெற்றிருந்தேன். அந்த நட்சத்திர டூரில் நாங்கள் மனம் விட்டுப் பேசுவோம்.\nநாங்கள் சரளமாக ஆங்கிலத்தில் பேசுவதால் மற்றவர்கள் எங்கள் உரையாடலில் கலந்து கொள்ள மாட்டார்கள். இப்படியாக வளர்ந்த நட்பும் அன்பும் காதலாகி எங்களை நட்சத்திர தம்பதிகளாகவும் ஆக்கியது.\nதிருமணத்துக்குப் பிறகு மணிமாலா படங்களில் நடிக்காமல் குடும்பத்தை மட்டுமே நிர்வகித்து வந்தார். எங்களுக்கு ‘மனோ’ என்று ஒரே மகன் என்ஜினீயரிங் முடித்த மனோ இப்போது திருமணமாகி குடும்பத்துடன் அமெரிக்காவில் உள்ள சான்பிரான்ஸிஸ்கோவில் பணியில் இருக்கிறான். மனோ மூலம் எங்களுக்கு ஒரு பேரக் குழந்தையும் உண்டு.\nமனோவின் மனைவி சபிதா, கம்ப்பியூட்டர் என்ஜினியர். அதோடு பரத நாட்டியமும் தெரிந்தவள். நடனப்பள்ளி நடத்திக்கொண்டு வேலையையும் தொடர்கிறார்.\nமகன் மனோவைப் பொறுத்தமட்டில் எனது நல்ல நண்பன். அப்பா – மகன் மாதிரி இல்லாமல் நண்பர்களாக அத்தனை விஷயங்களையும் பரிமாறிக்கொள்வோம். நான் கிழித்த கோட்டை இப்பவும் கூட மனோ தாண்டமாட்டான். பள்ளியிலும், கல்லூரியிலும் படிக்கிறபோது கூட ஒரு சின்ன தப்புகூட அவனைப் பற்றி வந்தது கிடையாது. அதனால் அவனை நான் கண்டிக்கிறதுக்கான வாய்ப்பு கடைசி வரைக்கும் வந்தது கிடையாது. கேட்க ஆச்சரியமாக இருக்கும். கோபத்துக்காக அவன் மேல் என் விரல்கூட பட்டது இல்லை. படிக்கிற சமயங்களில் வீட்டுக்கு வர தாமதமானால்கூட உடனே போன் பண்ணி ‘இப்ப இந்த இடத்துல இருக்கிறேன். இவ்வளவு நேரத்தில் வந்துடுவேன்’ என்று சொல்லிவிடுவான். இதனால் அவன் பத்தின ஒரு சின்ன டென்ஷன்கூட எனக்கும், மணிமாலாவுக்கும் ஒருபோதும் இருந்ததில்லை.\nமனோ அமெரிக்காவில் செட்டிலாகி விட்டதால், வருடத்தில் 3 மாதம் அவனோட தங்கி விட்டு வருவோம். சமீபத்தில் இப்படி போயிருந்தப்ப என்னிடம், ‘அப்பா அடுத்த ஜென்மத்திலும் நான் உனக்கே பையனா பொறக்கணும்ப்பா’. என்றான் எனக்கு மனசு நெகிழ்ந்து விட்டது ‘அடுத்த ஜென்மம்னு மட்டுமில்லப்பா எல்லா ஜென்மத்திலும் நாங்களே உனக்கு பெற்றோரா அமையணும்’ என்றேன். நான் இப்படிச் சொன்னபோது அவனும் கண் கலங்கிவிட்டான்.\nதிருமணத்துக்குப் பிறகு நடிக்காமல் இருந்த மணிமாலாவை டைரக்டர் கே. பாலசந்தர் ‘சிந்து பைரவி’ படத்தில் நடிக்க அழைத்தார். அந்த அழைப்பை தட்ட முடியாமல் மணிமாலா நடிச்சாங்க. படத்தில் சுஹாசினிக்கு அம்மாவா வாற கேரக்டர். அதுல நடிச்சதுக்கு அப்புறமா பாலச்சந்தரின் ‘சஹானா’ சீரியலிலும் நடிச்சாங்க இப்ப நடிச்சது போதும் என்கிற மன நிறைவோட என்னோட கலைப்பணிக்கு உதவியா இருக்கிறாங்க’\nஇவ்வாறு வெண்ணிற ஆடை மூர்த்தி கூறினார்.\nபெரிய இடத்துப் பெண் படத்தில் ஜோதிலெட்சுமி, எம்.ஜி.ஆருடன் மணிமாலா\nபெரிய இடத்துப் பெண் படத்தில் எஸ்.ஏ.அசோகனுடன் மணிமாலா\nகல்யாண ஊர்வலம் படத்தில் மணிமாலா தனித்தும் நாகேசுடனும்\n’நிலவே நீ சாட்சி’ [1970] படத்தில் தனித்தும் முத்துராமனுடனும் மணிமாலா\nகன்னியாகுமரி [1974] என்ற மலையாளப் படத்தில் மணிமாலா\nகன்னியாகுமரி [1974] என்ற மலையாளப் படத்தில் வீரன் என்ற நடிகருடன் மணிமாலா\n‘மோட்டார் சுந்தரம் பிள்ளை’ [1966] படத்தில் மணிமாலா\n‘மோட்டார் சுந்தரம் பிள்ளை’ [1966] படத்தில் நடிகர் திலகத்துடன் மணிமாலா\n‘மோட்டார் சுந்தரம் பிள்ளை’ [1966] படத்தில் சௌகார் ஜானகியுடன் மணிமாலா\n‘வல்லவனுக்கு வல்லவன்’ [1965] படத்தில் மணிமாலா\n‘வல்லவனுக்கு வல்லவன்’ [1965] படத்தில் எஸ்.ஏ.அசோகனுடன் மணிமாலா\n‘வல்லவனுக்கு வல்லவன்’ [1965] படத்தில் டணால் கே.ஏ.தங்கவேலுவுடன் மணிமாலா\n“கவரிமான்” [1979] படத்தில் மணிமாலா\n“கவரிமான்” [1979] படத்தில் மேஜர் சுந்தர்ராஜன், மணிமாலா\n“கவரிமான்” [1979] படத்தில் மேஜர் சுந்தர்ராஜன், எஸ்.வரலெட்சுமியுடன் மணிமாலா\n‘சமயபுரத்தாளே சாட்சி” [1983] படத்தில் மணிமாலா\n‘சமயபுரத்தாளே சாட்சி” [1983] படத்தில் மணிமாலாவுடன் செந்தாமரை\n‘சமயபுரத்தாளே சாட்சி” [1983] படத்தில் மணிமாலாவுடன் நளினி\n“உனக்காக நான்” 1976 படத்தில் ஜெமினிகணேசன், நாகேஷுடன் மணிமாலா 57\n”பால்மனம்” 1967 படத்தில் ஜெய்சங்கர், அசோகனுடன் மணிமாலா 71\nதிரு. வெண்ணிறாடை மூர்த்தி அவர்களின் மகன் -தந்தை உரையாடல் மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது. வெண்ணிறாடை மூர்த்தி அவர்களின் நகைச்சுவை நடிப்பு மிகவும் நன்றாக இருக்கும். அவரின் பேட்டி கேட்க நேர்ந்தது. இரட்டை அர்த்த வசனங்கள் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது என்று கூறியிருப்பது சற்று என்னால் ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் , இன்றைய எதார்த்த நிலையை படம்பிடித்துக் காட்டிவிட்டார். நன்றி.\nநேரம்: மதியம் 2 :25\nவெண்ணிற ஆடை மூர்த்தி கூறியது சற்று இடிக்கிறது. திருமணத்துக்குப்பின் மணிமாலா நடிக்கவில்லை என்கிறார். பாலச்சந்தர் கூப்பிட்டதனால் சிந்து பைரவி படத்தில் மட்டும் நடித்தார் என்கிறார் ஆனால் விஜய் அண்ணா போட்டுள்ள திரைப்படப்பட்டியல்களில் நிறைய படங்கள் எழுபதுகளின் நடுவில் வெளியான படங்கள். மணிமாலா என்று ஒரு நடிகை இருந்தார் என்பதே சிந்து பைரவி பார்த்தபின் தான் தெரியும். அவர் நூறு படங்கள் பண்ணினார் என்று நினைக்கையில் ஆச்சர்யமாக உள்ளது. மூர்த்தி மணிமாலா காதல் கதை நெகிழ்ச்சி ஊட்டுவதாக இருந்தது என்பதை மறுப்பதற்கு இல்லை. மனோ மாதிரி பிள்ளைகள் பொக்கிஷங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lisundaramurthy.wordpress.com/2009/10/27/92/", "date_download": "2019-05-26T00:52:16Z", "digest": "sha1:DGWWY3P2YWIUFJEYXZBKZ4JJQCIOSXUL", "length": 7432, "nlines": 96, "source_domain": "lisundaramurthy.wordpress.com", "title": "My Blog", "raw_content": "\nஉடலை சுத்தம் செய்து கொண்ட பின்னர் மறுபடியும் பிண்டதான தர்ப்பணம் செய்தோம். இதில் எனது மனைவி இரண்டாவது கலச அவிசிலிருந்து 42 பிண்டங்கள் தயாரித்து கொடுக்க இந்த தடவை எனது மற்றும் எனது மனைவி வழி உறவினர்கள் அனைவரின் பெயர் கூறி பிண்டம் அளித்தோம். ஜபம், தர்ப்பணம் சங்கல்பம், சிரார்த்தம் அனைத்தும் முடிந்த பின்னர் பிரமணர்களுக்கு தானமாக 9 கச வேஷ்டி அங்கவஸ்திரம், தர்ப்பணம் செய்ய பித்தளை செம்பு, பஞச பாத்திரம், உத்திரினி, வேத புஷ்தகங்கள், பூணூல், ரவிக்கை துண்டு, குடை, விசிறி, தாம்பாளம், தட்சனை என அவருக்கு தம்பதியராக நமஸ்கரித்து தானம் அளித்தோம். அவரும் அவற்றை ஏற்றுக்கொண்டு எங்களை ஆசீர்வதித்தார்.\nபின்னர் சுத்தி செய்து கொண்டு விஷ்ணு பாதம் சென்று விஷ்ணுவை ஆராதித்து நமஸ்கரித்த பின்னர் 42 பிண்டங்களையும் விஷ்ணு பாதத்தில் சமர்ப்பித்து ஆசி வேண்டினோம். விஷ்ணு பாதம் வெள்ளியினால் செய்த தொட்டியில் என் கோண வடிவில் அமைந்துள்ளது. சுவாமி தரிசனம் முடித்த பின்னர் அங்குள்ள பிரகாரத்தில் அமைந்துள்ள மண்டபத்தில் ஆண்கள் மட்டும் ஹோமம் வளர்த்து மறைந்த முன்னோர்கள் அனைவரின் பெயரையும் கூறி சிரார்த்தம் செய்தோம். எனது மனைவி அஷய வட்டத்தில் பிண்டம் போடுவதற்க்காக அங்குள்ள மண்டபத்தில் அமர்ந்து மூன்றாவது கலசத்திலிருந்து 64 பிண்டங்கள் தயாரித்தாள். ஹோமம முடிந்து கடவுளை நமஸ்கரித்த பின்னர் அங்குள்ள பண்டாகளுக்கு தானம் செய்தோம்.\nஆலயத்தில் கதாதரர் வடிவில் மகாவிஷ்ணுவை தரிசிக்கலாம். விஷ்ணு பாதம் தரிசித்து சபா மண்டபம் அருகில் சிவனும் லஷ்மியும் கோவில் கொண்டுள்ளார்கள். கதாதரர் நரசிம்மர் கயாஸ்வரி ஆகிய கடவுள்களும் உள்ளனர்.\nஒக்ரோபர்27, 2009 - Posted by\tlicsundaramurthy | பிண்டதானம்-கயா -விஷ்ணு பாதம்\nஇன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« முன்னையது | அடுத்தது »\nகயா தானம் அளிப்பதின் பலன்\nசம்பிரதாய முறைப்படியான காசி வாரணாசி யாத்திரை\nசிப்பட்டினம் -கங்கா ஸ்நானம் ஆச்சா\nதவணை முறை வட்டி வீட்டுக் கடன்-1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mentamil.com/ta/taxonomy/term/106", "date_download": "2019-05-26T00:59:48Z", "digest": "sha1:NKOGR4S2BDZGFLOY4D2F2YL7AVV6E5ZR", "length": 8426, "nlines": 101, "source_domain": "mentamil.com", "title": "இந்திய பொருளாதாரம் | Mentamil", "raw_content": "\nஇது ஒரு மென்மையான தமிழ் ஓவியத்தின் படைப்பிலக்கணம்\nபதவியை ராஜினாமா செய்ய பிரிட்டன் பிரதமர் தெரசா மே முடிவு\nஇருவேறு மசூதி குண்டுவெடிப்புகளில் மதபோதகர் உட்பட இருவர் உயிரிழப்பு\nஉலகக் கோப்பை கிரிக்கெட்: நாளை பயிற்சி ஆட்டத்தில் நியூஸிலாந்தை எதிர்கொள்கிறது இந்தியா\nதேசிய அளவில் அதிக இடங்களை வென்று மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்த திமுக \nஐசிசி உலகக்கோப்பை 2019: விராட் கோலியின் தனிச்சிறப்பு\nஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி மே 30 ஆம் தேதி பதவியேற்பு\nபாஜகவின் இமாலய வெற்றி - மோடி 2.0\nமீண்டும் ஆட்சி அமைக்கிறார் பிரதமர் மோடி - குவியும் வாழ்த்து\nதமிழகத்தில் பாஜக கால்பதிக்க முடியாதது ஏன்\nகன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணன் பின்னடைவு\nஇந்திய விமான சேவைகளில் பாதுகாப்பு வச��ிகள் குறைபாடா\nவிரைவில் புதிய 10 ரூபாய் தாள் - ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nதேர்தல் கருத்துகணிப்பு முடிவு எதிரொலி - இந்திய பங்குச்சந்தைகள் அபார உயர்வு\nஅட்சய திருதியை எதிரொலி: ஒரு கிராம் தங்கம் 3,022 ரூபாய்\n2018-19 நிதி ஆண்டில் நாட்டின் ஏற்றுமதிகள் 331 பில்லியன் டாலர் மதிப்பை தாண்டும் - அமைச்சர் சுரேஷ் பிரபு\nரிசர்வ் வங்கி நாணயக் கொள்கை கூட்டம்: ரெப்போ வட்டி 0.25% குறைப்பு\nஆர்பிஐ நாணயக் கொள்கை கூட்டம்: ரெப்போ வட்டி விகிதத்தை 0.25% குறைத்த ரிசர்வ் வங்கி ஆளுநர்\nமத்திய ரிசர்வ் வங்கியின் 6 வது நாணய கொள்கை கூட்டம்\nமத்திய இடைக்கால பட்ஜெட் 2019: முக்கிய விவரங்கள்\nமத்திய பட்ஜெட் 2019: ராணுவத்திற்கு வரலாற்றில் முதல் முறையாக 3 லட்சம் கோடி ஒதுக்கீடு\nமத்திய பட்ஜெட் 2019: வருமானம் வரி பலன்கள்\nதிட்டமிட்டப்படி அருண் ஜெட்லி பிப்ரவரி 1 ஆம் தேதி பட்ஜெட்டை சமர்பிப்பார்\nமத்திய அரசுடன் ப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்த முடிவு\nஏர் இந்தியா பங்குகளை விற்றால் 7,000 கோடி ரூபாய் வருவாய் - மத்திய நிதி அமைச்சகம் திட்டம்\nமத்திய அரசுக்கு ஈவுத்தொகையாக ரிசர்வ் வங்கி 40,000 கோடி ரூபாய் வழங்க திட்டம்\n2017-2018 ஆம் நிதியாண்டில் வங்கிகளில் மொத்த இழப்பு எவ்வளவு தெரியுமா\nஇணையவழி கொள்கை மறுபரிசீலனை செய்யப்படும் - சுரேஷ் பிரபு\nஅந்நிய செலாவணி சந்தையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 16 காசுகள் உயர்வு\nSubscribe to இந்திய பொருளாதாரம்\nபதவியை ராஜினாமா செய்ய பிரிட்டன் பிரதமர் தெரசா மே முடிவு\nஇருவேறு மசூதி குண்டுவெடிப்புகளில் மதபோதகர் உட்பட இருவர் உயிரிழப்பு\nஉலகக் கோப்பை கிரிக்கெட்: நாளை பயிற்சி ஆட்டத்தில் நியூஸிலாந்தை எதிர்கொள்கிறது இந்தியா\nதேசிய அளவில் அதிக இடங்களை வென்று மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்த திமுக \nஐசிசி உலகக்கோப்பை 2019: விராட் கோலியின் தனிச்சிறப்பு\nஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி மே 30 ஆம் தேதி பதவியேற்பு\nபாஜகவின் இமாலய வெற்றி - மோடி 2.0\nமீண்டும் ஆட்சி அமைக்கிறார் பிரதமர் மோடி - குவியும் வாழ்த்து\nதமிழகத்தில் பாஜக கால்பதிக்க முடியாதது ஏன்\nகன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணன் பின்னடைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-05-26T01:35:17Z", "digest": "sha1:PZNVROCAYHYG2C4YIKV6M2KTHJ5Q2MV3", "length": 13698, "nlines": 150, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஒலீவியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nThis இக்கட்டுரை தனித்து விடப்பட்டக் கட்டுரை. வேறு எந்தக் கட்டுரையும் இக்கட்டுரையை இணைக்கவில்லை. தொடர்புடைய கட்டுரைகளுடன் இக்கட்டுரையை தயவு செய்து இணைக்கவும்; மற்றக் கட்டுரைகளுடன் இணைப்பதற்காக இணைப்பைத் தேடும் கருவியை பரிந்துரைக்காக பயன்படுத்திப் பாருங்கள். (ஏப்ரல் 2019)\n2007இல் ஒலீவியா ஒரு நிகழ்ச்சியில்\nஓ. ஓ., லேடி ஓ\nபுரூக்ளின், நியூ யார்க், ஐக்கிய அமெரிக்கா.\nஜமிக்கா, குயின்ஸ், நியூ யார்க், ஐக்கிய அமெரிக்கா.\nசமகாலம், ஆன்மா, ஹிப் ஹாப்\n2000 முதல் தற்போது வரை\nஜே ரெக்கார்ட்ஸ், ஜி- யூனிட், இன்டர்ஸ்கோப், வோண்டா மியூசிக்\nஒலீவியா (Olivia Theresa Longott) 1981 பிப்ரவரி 15 அன்று பிறந்த ஒரு அமெரிக்க பாடகர். ஒலிவியா 50 சென்டின் \"கேண்டி ஷாப்\" மற்றும் அவரது முதல் ஆல்பம் \"ஒலீவியா\" பாடல்களுக்கு பங்களித்ததற்காக அவர் அறியப்படுகிறார். விஎச்1 என்ற ரியாலிட்டி தொலைக்காட்சி தொடரின் \"லவ் அண்ட் ஹிப் ஹாப்: நியூ யார்க்\" என்ற முதல் மூன்று பருவங்களில் (2011-2013) ஒரு வழக்கமான நடிகர் உறுப்பினராகவும் அறியப்பட்டார்.\n2.2 2007 முதல் தற்போது வரை\nஜமேக்காவின் கிங்ஸ்டன்|கிங்ஸ்டனில் பிறந்த இவர் நியூயார்க் நகரில் பிரபலமானார், லாங்கோட் என்பது இந்தியன், கியூபன், ஐக்கிய அமெரிக்காவிலுள்ள தொல்குடி அமெரிக்கர் [1] மற்றும் ஜமைக்காவின் வம்சாவளி ஆகும்.[2] நியூ யார்க் சிட்டியிலுள்ள டிக்ஸ் ஹில்ஸில் குயின்ஸ் மற்றும் பாய்சைட் உயர்நிலைப் பள்ளியில் இசையைப் படித்தார். இளமைப் பருவத்திலேயே ஒலீவியா தனது இசை வாழ்க்கையைத் தொடங்கினார்.\n2000 ஆம் ஆண்டில், கிளைவ் டேவிஸின் \"ஜே ரெக்கார்ட்\"ஸில் கையெழுத்திட்ட முதல் கலைஞர் ஆவார். 2001 ஆம் ஆண்டில் அவரது சுய-பெயரான \"ஒலீவியா\" என்ற முதல் ஆல்பம் வெளியிடப்பட்டது மேலும் \"பிஸௌன்ஸ்\" என்ற பாடல் 15வது இடம் பெற்றது,[3] மற்றும் ஆர் யூ கேப்பபுள்\" என்ற ஆல்பம் \"பில்போர்டு 200\" 55 வது இடம் பெற்றது\n2007 முதல் தற்போது வரை[தொகு]\n2007 ஆம் ஆண்டில், ஒலீவியா மற்றும் ஜி-யூனிட் ரெக்கார்ட்ஸ் பிரிந்ததாக அறிவித்தது, எனவே அவரது இரண்டாவது ஸ்டுடியோ ஆல்பமான \"பிஹிண்ட் குலோஸ்டு டோர்ஸ்\" கைவிடப்பட்டது. இருப்பினும், இந்த ஆல்பம் பல வலைத்தளங்களில் தரவிறக்கம் செய்ய ஒரு கலவையாக வெளியிடப்பட்டது. 2009 இல், காங்கோ மற்றும் ஆப்பிரிக்க பாடல்களைப் போல இருந்த \"சயீஸ் எலக்ட்ரிக்\" என்ற பாடலில் காங்கோலிய பாடகர் ஃபால்லி இபூபா பாடியதை போலவே ஒரு அம்சத்தை ஒலிவியாவும் பாடினார். 2011 ஏப்ரல் 12, அன்று அவர் தனது முதல் மியூசிக் இசைத் தொகுப்பான \"டிசம்பர்\" என்பதை வெளியிட்டார், இது அவரது முதல் ஆல்பமான 2012 ஆல்பத்தில், \"ஷோ த வேர்ல்ட்\" என்பதற்கு முன்னர் வெளி வந்தது. பில்போர்டு ஹாட் ஹிப்-ஹாப் பாடலானது 76 வது இடத்தை பிடித்தது, இது அவரது ஜி யூனிட் அறிமுக ஒற்றைப்பாடலான \"ட்விஸ்ட் இட்\" விட அதிகமாக உள்ளது. டிசம்பர் 2011, அவர் தனது இரண்டாவது ஒற்றைப்பாடலான \"வால் அவே\" வெளியீடு மற்றும் ஒளிக் காட்சிகளின் படப்பிடிப்பினை வெளிய்ட்டார்.[4][5] 2013 இல், ஒலீவியாவின் பாடலான \"வேர் டு ஐ கோ ஃப்ரம் கியர்\" ஐ டியூன்ஸ் தரவரிசைகளில் 10 வது இடத்தில் இடம் பெற்று வெற்றி பெற்றது.[6]\nவிக்கிமீடியா பொதுவகத்தில் ஒலீவியா என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nதனிமைக் கட்டுரைகள் from ஏப்ரல் 2019\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 ஏப்ரல் 2019, 20:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/ajith-agarkar-dhoni-controversy/", "date_download": "2019-05-26T02:21:24Z", "digest": "sha1:4M5HEPP4EDOQRILGCCR6YULT2OEJ63SY", "length": 18805, "nlines": 108, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ajith agarkar, dhoni controversy - அஜித் அகர்கருக்கு தோனி மீது அப்படி என்னதான் வெறுப்பு?", "raw_content": "\n‘விராட் கோலி எங்களுக்காக உலகக் கோப்பையில் ஆட வேண்டும்’ – வங்கதேச கேப்டன் மோர்டசா\nதிமுக மக்களவை குழுத் தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு துணை குழுத் தலைவரானார் கனிமொழி\nஅஜித் அகர்கருக்கு தோனி மீது அப்படி என்னதான் வெறுப்பு\nஇந்திய அணி அட்லீஸ்ட் அரையிறுதிக்காவது முன்னேற வேண்டும் என்றால், பண்ட் போன்ற பயமில்லாத அதிரடி பேட்ஸ்மேன் தேவை\nஅப்படின்னு நாம் கேள்வி கேட்கவில்லை… ரசிகர்கள் சமூக தளங்களில் இப்படி கேள்விக் கேட்டு விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு காரணம், தோனி குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அஜித் அகர்கரின் சொன்ன சமீபத்திய கருத்துகளே.\nதற்போது வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. ராஜ்கோட்டில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றிப் பெற்றது.\nஅடுத்து இரண்டாவது டெஸ்ட் மேட்சை தொடர்ந்து, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும் விளையாடுகின்றன.\nஇதுகுறித்து பேட்டி ஒன்றில் கருத்து தெரிவித்துள்ள அஜித் அகர்கர், “இந்த ஒருநாள் தொடரில் தோனிக்கு பதில் ரிஷப் பண்ட்டை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இந்திய அணி களம் இறக்க வேண்டும். தோனியால் என்ன செய்ய முடியும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆகையால், இந்தத் தொடரில் அவர் ஆடாததால், அவருக்கு எந்த இழப்பும் வரப் போவதில்லை” என்று தெரிவித்து இருக்கிறார்.\nஇதுதான் ரசிகர்களின் கோப விவாதத்திற்கு காரணம்.\nஅகர்கர் சொன்னதில் என்ன தவறு\nதோனி மீது விமர்சனம் வைப்பது அகர்கருக்கு இது ஒன்றும் புதிதல்ல.. 3 ஆண்டுகளுக்கு முன்பு, தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்த போது, தோனியின் பேட்டிங் குறித்து அகர்கர் விமர்சனம் செய்திருந்தார். இதற்கு பதிலளித்த முன்னாள் இந்திய கோச் கேரி கிறிஸ்டன், “தோனிக்கு மாற்றாக ஏதேனும் ஒரு வீரரை இந்திய அணி வைத்துள்ளதா அவரை ரீபிளேஸ் செய்யும் வீரர் ஒருவரை கண்டறிந்து அதற்கு பிறகு தோனியை விமர்சிக்கலாம்” என பதிலடி கொடுத்திருந்தார்.\nஅதன்பிறகு, கடந்தாண்டு இந்தியாவில் நடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டி20யின் போது, தோனியால் அணியை வெற்றிப் பெற வைக்க முடியவில்லை. அப்போதும் கருத்து தெரிவித்த அகர்கர், “டி20 போட்டியில் இந்தியாவுக்கு மாற்று விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் தேவை. ஒருநாள் போட்டிக்கு தோனி ஆடுவது ஓகே. ஒரு கேப்டனாக தோனி அணியில் இருக்கலாம். ஆனால், பேட்ஸ்மேனாக அவர் இல்லையென்றால், இந்திய அணி அவரை பெரிதாக மிஸ் செய்யாது” என்றார்.\nஇதற்கும் ரசிகர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். ‘நீங்கள் இந்திய அணிக்கு என்ன செய்தீர்கள்’ என்ற ரீதியில் ரசிகர்கள் அவரது கருத்தை வசைபாடினர். இப்போது மீண்டும் அப்படி சிக்கியிருக்கிறார் அகர்கர்.\nஅகர்கள் சொன்னதில் ஏதும் தவறு உள்ளதா என்று ஆராய்ந்தால், இல்லை என்று ஓப்பனாகவே சொல்லலாம்.\nஇப்போது இந்தியா வந்திருக்கு��் வெஸ்ட் இண்டீஸ் அணி பெரிய பலம் வாய்ந்த அணி என்று சொல்ல முடியாது. ஆகையால், தோனிக்கு இந்தத் தொடரில் பெரிய வேலை இருக்க வாய்ப்பில்லை. தவிர, தொடர் இந்தியாவில் நடக்கிறது. ஸோ, பேட்டிங்கில் இந்தியா சோடை போவதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு. ஆகையால், தோனிக்கு ஓய்வு அளித்துவிட்டு ரிஷப் பண்ட்டிற்கு வாய்ப்பு அளிப்பதால், அகர்கர் சொல்வது போல் தோனிக்கு எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.\nஎப்படியும் தோனி, ரிஷப் என்ற இவ்விரண்டு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பையில் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறுவார்கள். தினேஷ் கார்த்திக்கிற்கும் வாய்ப்பு கிடைக்கும்.\nஆனால், இளங்கன்று பயமறியாது என்பது போல தற்போது பேட்டிங்கில் அதிரடியாக ‘சீறும்’ ரிஷப் பண்ட்டிற்கு அதிக வாய்ப்பு கொடுக்க வேண்டியது அவசியம். ஏனெனில், உலகக் கோப்பை இங்கிலாந்தில் நடைபெறுகிறது. அங்கே, இந்திய அணி அட்லீஸ்ட் அரையிறுதிக்காவது முன்னேற வேண்டும் என்றால், பண்ட் போன்ற பயமில்லாத அதிரடி பேட்ஸ்மேன் தேவை.\nதோனிக்கு மாற்றாக உலகக் கோப்பை பென்ச்சில் பண்ட் உட்கார்ந்தால், அது இந்திய அணிக்கு தான் நல்லது. இன்னும் சொல்லப்போனால், தோனி விக்கெட் கீப்பராக இருப்பதால், ரிஷப் பண்ட்டை உலகக் கோப்பையில் ஒரு பேட்ஸ்மேனாக கூட இறக்கலாம்.\nஎனவே, வெஸ்ட் இண்டீஸ் போன்ற தொடர்களில் பண்ட்டிற்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து, சர்வதேச அனுபவத்தை அவருக்கு மேலும் அதிகரிக்க வேண்டியது அவசியமாகிறது. மென்ட்டலாக அப்போதுதான் அவர் ஒரு ஷேப்பிற்கு வருவார்.\nதோனியிடம் அந்த சர்வதேச அனுபவம் கொட்டிக் கிடக்கிறது. அதற்காகத் தான் அவருக்கு இப்போதும் முதல் மரியாதை. அதில் சந்தேகமேயில்லை.\nஇதனால், தோனி குறித்த அஜித் அகர்கரின் சமீபத்திய கருத்தை விமர்சிக்க எந்த முகாந்திரமும் இருப்பதாக தோன்றவில்லை.\nதோனியின் ஆலோசனைகளை குல்தீப் நகைச்சுவையாக குறை சொன்னார்; இதை நாங்க நம்பணும்\nதோனி பிராண்ட் அம்பாசிடராக இருக்கும் கம்பெனி சூதாட்டத்தில் ஈடுபடுகிறதா பிசிசிஐ நிர்வாகி கருத்தால் பரபரப்பு\n‘தல’ தோனியின் நொய்டா வீட்டில் டிவி மாயம்\nதோனிக்காக 100 விசில்கள்.. வித்யாசமான பரிசை கண்டு ஆடி போன தல\n நோ ஆர்கியுமெண்ட்”.. 50% அபராதம் விதித்தது ஐபிஎல் நிர்வாகம்\nதோனியின் எளிமை: லைக்ஸை அள்ளும் படம்\nநான் கேப்டன் கூல் தான், ஆனா எப்போதும் இல்ல: தீபக் சாஹரிடம் சூடான தோனி\nசெல்ஃபி டார்ச்சரால் கடுப்பான தோனி.. போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக புகார்\nமகளுக்கு டெஸ்ட் வைத்த தோனி.. கில்லி போல் அடிச்சி தூக்கிய ஜிவாவின் அடுத்த க்யூட் வீடியோ\nநியூட்ரினோ திட்டத்தை மாசு கட்டுப்பாடு வாரியம் அனுமதிக்கக் கூடாது\nதொழிலதிபர் ரன்வீர் ஷா தோழர் வீட்டில் 2வது நாள் சோதனை… தோண்டத் தோண்ட வெளிவரும் சிலைகள்\nBigg Boss Tamil Season 3 Promo Out: : ஐபிஎல் போயாச்சி அடுத்து ’பிக் பாஸ் சீசன் 3’ வந்தாச்சி… என்ன மக்களே ரெடியா\nBigg Boss Tamil Season 3 Promo Released: ரசிகர்கள் ஆளாளுக்கு ஒரு பட்டியலை வெளியிட்டு வருகின்றனர்.\nஅரசியலில் கால் பதித்தார் பிக் பாஸ் நித்யா… புதிய கட்சிக்கு தலைவர் ஆனார்\nBigg Boss Nithya joins national women party : தேசிய பெண்கள் கட்சியின் தமிழ்நாடு தலைவராக பிக் பாஸ் நித்யா தேஜூ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பிரபல தொலைகாட்சியில் ஒளிபரப்பான பிரபல பிக் பாஸ் 2 நிகழ்சியில் பங்கேற்றவர் நித்யா. பிரபல காமெடி நடிகர் பாலாஜி மனைவியான இவர், சில கருத்து வேறுபாடு காரணங்களினால் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இருவருக்கும் போஷிகா என்ற பெண் குழந்தை உள்ளார். Bigg Boss Nithya : பிக் பாஸ் நித்யா பிக் […]\n‘இவரு எப்படியா தோத்தாரு; நம்பவே முடில’ தமிழகத்தில் தோல்வியைத் தழுவிய நட்சத்திர வேட்பாளர்கள்\n‘விராட் கோலி எங்களுக்காக உலகக் கோப்பையில் ஆட வேண்டும்’ – வங்கதேச கேப்டன் மோர்டசா\nதிமுக மக்களவை குழுத் தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு துணை குழுத் தலைவரானார் கனிமொழி\nராகுல் காந்தியின் கோரிக்கை நிராகரிப்பு கட்சியை மறு சீரமைக்க அழைப்பு\nRain in Tamil Nadu: தமிழகத்தில் கனமழை காத்திருக்கு அடுத்த நான்கு நாட்களுக்கான வெயில், மழை நிலவரம்\nமோடி அமைச்சரவையில் அமித் ஷா இடம் பெற்றால், அடுத்த பாஜக தலைவர்\nNeeya 2 Movie In TamilRockers: நீயா 2 முழுப் படத்தையும் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\nநாயிடம் மன்னிப்பு கேட்கும் சக நாய் : மனதை உருக்கும் வீடியோ\n‘சிட்டி உனக்கு; வில்லேஜ் எனக்கு’ – டிடிவி தினகரன், கமல்ஹாசன் அறுவடை செய்த வாக்குகள், ஒரு பார்வை\n‘விராட் கோலி எங்களுக்காக உலகக் கோப்பையில் ஆட வேண்டும்’ – வங்கதேச கேப்டன் மோர்டசா\nதிமுக மக்களவை குழுத் தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு துணை குழுத் தலைவரானார் கனிமொழி\nராகுல் காந்தியின் கோரிக்��ை நிராகரிப்பு கட்சியை மறு சீரமைக்க அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/sports/25625-20.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-05-26T01:55:33Z", "digest": "sha1:SN23NYJWL7535G5MDOWAEDJAXO3DLRWP", "length": 9360, "nlines": 119, "source_domain": "www.kamadenu.in", "title": "விராட் கோலி புதிய சாதனை: டி20 போட்டியில் ரெய்னாவை பின்னுக்கு தள்ளி புதிய மைல் எட்டினார் | விராட் கோலி புதிய சாதனை: டி20 போட்டியில் ரெய்னாவை பின்னுக்கு தள்ளி புதிய மைல் எட்டினார்", "raw_content": "\nவிராட் கோலி புதிய சாதனை: டி20 போட்டியில் ரெய்னாவை பின்னுக்கு தள்ளி புதிய மைல் எட்டினார்\nராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி, டி20 போட்டியில், சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.\nஇதுவரை அனைத்துவிதமான டி20 போட்டிகளில் சுரேஷ் ரெய்னா 8,145 ரன்கள் சேர்த்து இந்திய அளவில் முதலிடத்தில் இருந்தார். இந்த ரன்களை சுரேஷ் ரெய்னா 309 போட்டிகளில், 293 இன்னிங்ஸ்களில் அடைந்திருந்தார். ஐபிஎல் போட்டியிலும் 5 ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் வீரர் எனும் பெருமையையும் ரெய்னா பெற்றிருந்தார்.\nஇந்நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கோலி 67 ரன்கள் சேர்த்ததன் மூலம் ரெய்னாவின் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார். கோலி தற்போது அனைத்து விதமான டி20 போட்டிகளிலும் 8 ஆயிரத்து 175 ரன்கள் சேர்த்துள்ளார். ரெய்னாவின் சாதனையை அவரைக்காட்டிலும் 48 இன்னிங்ஸ்கள் குறைவாக விளையாடி இந்த சாதனையை கோலி அடைந்துள்ளார்.\nஇதுவரை விராட் கோலி டெல்லி அணி, இந்தியா அணி, ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய அணிகளுக்காக டி20 போட்டியில் பங்கேற்றுள்ளார். அதேபோல ரெய்னா சிஎஸ்கே, குஜராத் லயன்ஸ், இந்திய அணி, இந்தின்ஸ், உத்தரப்பிரதேச அணி ஆகியவற்றுக்காகவும் டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.\nஐபிஎல் போட்டிகளைப் பொருத்தவரை விராட் கோலி 170 போட்டிகளில் பங்கேற்று 5 ஆயிரத்து 218 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 4 சதங்கள், 35 அரைசதங்கள் அடங்கும். ரெய்னா 183 ஆட்டங்களில் பங்கேற்று 5 ஆயிரத்து 121 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் ஒருசதம், 35 அரைசதங்கள் அடங்கும்.\nசர்வதேச டி20 போட்டிகளைப் பொருத்தவரை விராட் கோலி 67 போட்டிகளில் பங்கேற்று 2,263 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் சதமின்றி 20 அரைசதங்கள் மட்டும் கோலி அடித்துள்ளார்.\nடி20 போட்டிகளில் ���துவரை அதிக ரன்கள் சேர்த்தவர்கள் பட்டியலில் கிறிஸ் கெயில், பிரன்டன் மெக்கலம், கிரன் பொலார்ட், சோயிப் மாலிஸ், டேவிட் வார்னர். ஆகியோர் கோலியைக் காட்டிலும் முன்னணியில் இருந்து வருகின்றனர்.\nசர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் யுவராஜ் சிங்\n‘நீங்கள் அவுட்...நடையைக் கட்டுங்கள்’; ‘நீங்கள் போய் பந்து வீசுங்கள்’: களத்தில் இஷாந்த் சர்மா, கோலி இடையே நடந்த சுவாரஸ்யம்\nவெறுப்பு.... கோபாவேசம்: அறைக்கதவை உடைத்து சேதம் செய்த நடுவர் நீஜல் லாங்\nவெளியேறியது ஆர்சிபி: கோபால் ஹாட்ரிக்: மழை விளையாடியது: ராஜஸ்தான் நிலைமை என்னாகும்\nடாஸ் போட்டு பயிற்சி செய்து கொண்டிருந்தேன்: விராட் கோலி ஜோக்\nராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றியால் சிஎஸ்கே பிளே ஆஃப் தகுதி உறுதியானது\n'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nவிராட் கோலி புதிய சாதனை: டி20 போட்டியில் ரெய்னாவை பின்னுக்கு தள்ளி புதிய மைல் எட்டினார்\nவகை வகையான சித்திரை விருந்து: நாட்டுக்கோழி மிளகு வறுவல்\nவகை வகையான சித்திரை விருந்து: மட்டன் தம் பிரியாணி\nவகை வகையான சித்திரை விருந்து: காலா மீன் வறுவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2011/01/06/%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2019-05-26T01:35:47Z", "digest": "sha1:UNKDPT6DDARVWWMMNXXDAUIBGDSRAMKY", "length": 13913, "nlines": 102, "source_domain": "eniyatamil.com", "title": "மு.க அழகிரியின் ராஜினாமா கடிதம்...திமுகவுக்கே ஆப்பா... - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ March 17, 2019 ] தென்னாட்டின் மொழியினம் பாகம்-6\tதமிழ்ப்பேழை\n[ March 17, 2019 ] சங்கம் இருந்ததற்கான அகச்சான்றுகள்\tசங்ககாலம்\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\n[ March 17, 2019 ] இந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\n[ March 17, 2019 ] இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nHomeஅரசியல்மு.க அழகிரியின் ராஜினாமா கடிதம்…திமுகவுக்கே ஆப்பா…\nமு.க அழகிரியின் ராஜினாமா கடிதம்…திமுகவுக்கே ஆப்பா…\nJanuary 6, 2011 கரிகாலன் அரசியல், முதன்மை செய்திகள் 4\nமத்திய அமைச்சர் மு.க.அழகிரி, புத்தாண்டு அன்று தன்னை சந்திக்க வந்த பத்திரிக்கை நிருபர்களிடம், “நான் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டேன் என செய்தி போடுங்கள்” என்று கூறியதாக தகவல் பரவியுள்ளது.\nநாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பிரச்சனைகளில் முக்கியமான ஒன்று 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் பிரச்சனை. சட்டசபை தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் வேளையில், தொடரும் ஊழல் பிரச்சனைகளால் கட்சியின் மதிப்பு மிகவும் பாதிக்கப்பட்டு வருவதாக தி.மு.க., வினர் இடையே குமுறல்கள் எழுந்துள்ளது.\nமுன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவின் ஸ்பெக்ட்ரம் ஊழல் பிரச்சனையால், தி.மு.க., வின் சாதனைகள் அனைத்தும் அழிந்து வருகிறது. அதனால் ராஜாவின் அமைச்சர் பதவியை பறித்தது போலவே, கட்சியின் கொள்கை பரப்புச் செயலர் பதவியையும் பறித்து, அவரை கட்சியின் நடவடிக்கைகளில் இருந்து ஒதுக்கி வைக்க வேண்டும்.\nமேலும், தமிழக அமைச்சர் பூங்கோதையின் பதவியையும் பறிக்க வேண்டும். கனிமொழிக்கு கட்சியில் கொடுத்து வரும் முக்கியத்துவத்தினை குறைக்க வேண்டும். சென்னையில் நடைபெறுவதாக இருந்த சென்னை சங்கமம் நிகழ்ச்சியை நடத்தக் கூடாது போன்ற பல கோரிக்கைகளையும் மத்திய அமைச்சர் அழகிரி, முதல்வரிடம் வந்ததாக கூறப்படுகிறது.\nதற்போது, ராஜாவின் கட்சிப் பதவியை நாமாக பறித்தால் அவர் செய்த ஊழலினை நாமே முன்வந்து ஒப்புக் கொண்டது போல் ஆகிவிடும். அதனால், பார்லிமென்ட் கூட்டுக்குழு விசாரணை, சி.பி.ஐ., விசாரணை, உச்ச நீதிமன்ற முடிவு இதையெல்லாம் பார்த்து விட்டு நாம் முடிவெடுப்போம். என தி.மு.க., கட்சித் தலைமை அழகிரியை சமாதானப்படுத்தியுள்ளது.\nஇந்நிலையில், புத்தாண்டு தினத்தன்று தன்னை சந்திக்க வந்த நிருபர்களிடம், நான் அமைச்சர் பதவியை ராஜிமானா செய்து விட்டேன் என செய்தி போடுங்கள் என்று கூறியதாகவும், இது குறித்த கடிதத்தை முதல்வர் கருணாநிதிக்கும், அன்பழகனுக்கும் அவர் அனுப்பியதாக வதந்தி பரவியுள்ளது.\nபரபரப்பான சூழ்நிலையில் கடந்த 3ம் திகதி பின் நேரப்பொழுதின் போது, மதுரையில் இருந்து சென்னை சென்ற அழகிரி முதல்வரைச் சந்தித்தார். அப்போது, தன் மூன்று கோரிக்கைகளையும் அவர் வலியுறுத்தினார். இதை கட்சியின் உயர் மட்டக்குழுவினை கூட்டித் தான் முடிவு எடுக்க முடியும் என்று கூறிய முதல்வர், அவசர அவசரமாக உயர் மட்டக்குழுவினை கூட்டியதாக தி.மு.க. வட்டாரங்கள் செய்தி தெரிவித்துள்ளன.\nமுதல்வரின் பதிலால் சமாதானமடையாத அழகிரி உயர் மட்டக்குழுவை புறக்கணித்து விட்டு மதுரைக்குச் சென்றுவிட்டார். இருப்பினும், உயர் மட்டக்குழு தொ��ர்ந்தது. அதில், அழகிரியின் கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.\nஇந்த விடயத்தில் உடனடியாக எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என்றும், அதற்கு பதிலாக பொதுக்குழுவினை கூட்டலாம் என்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் கூறியுள்ளனர். இதனால், பிப்ரவரி 3ம் திகதி தி.மு.க., பொதுக்குழு கூடுவது குறித்த தகவல் வெளியாகியுள்ளது என்று செய்தி வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\nகருணாநிதியின் தூக்கத்தை கெடுக்கப்போகும் விஜயகாந்த்\nகுடும்ப ஜீரோக்களை ஹீரோக்களாக்க முயலும் கருணாநிதி\nஇல்ல…இல்லவே… இல்லை… தலைவனின் கதறல்\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\nஇந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\nஇந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nஎடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு\nபுரியாதவர்களுக்கு புதிர்……புரிந்தவர்களுக்கு புரட்சிக்காரன்….யார் இவர்\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=4715", "date_download": "2019-05-26T01:03:13Z", "digest": "sha1:5MPTNYWRGOXU6OAJGYSSO6ZEGFY2ZBKX", "length": 13417, "nlines": 126, "source_domain": "kisukisu.lk", "title": "» அகமது முகமதை சந்திக்க விரும்பும் ஒபாமா மற்றும் பேஸ்புக் நிறுவனர்!", "raw_content": "\nடிரம்ப் முகமூடி அணிந்து திருடிய வி���ோத திருடன்\nஉலகின் அதிவேக பறவைக்கு சிறப்பு மருத்துவமனை\nமூன்று கண் பாம்பு கண்டுபிடிப்பு\nவிண்வெளிக்கு செல்கிறது பூனையின் அஸ்தி\nமெல்லிய ஓடு கொண்ட பெண் ஆமை இறந்தது\n← Previous Story அந்த வேலைக்காக 23 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்\nNext Story → ஜவ்வு மிட்டாய்\nஅகமது முகமதை சந்திக்க விரும்பும் ஒபாமா மற்றும் பேஸ்புக் நிறுவனர்\nஅமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் இருக்கும் பள்ளியில் 9-வது கிரேட் படிப்பவர் அகமது முகமது(14), சூடான் வம்சாவளியைச் சேர்ந்தவர்.\nபுதிய பொருட்களை உருவாக்குவதிலும், அறிவியலிலும் அதிக ஆர்வம் கொண்டவர். பென்சில்கள் வைப்பதற்கான சிறு பெட்டியில் சொந்தமாக ஒரு அலராம் அடிக்கும் கடிகாரத்தைச் செய்து, அதனை திங்கள்கிழமை தனது வகுப்புக்குக் கொண்டு வந்து ஆங்கில ஆசிரியையிடம் பெருமையாகக் காட்டியுள்ளார். ஆனால் அவருக்கு கிடைத்தது பாராட்டு அல்ல.\nஅதை வெடிகுண்டு என நினைத்து ஆசிரியர்கள் காவலரை அழைத்தனர். உடனே அகமது கைது செய்யப்பட்டார். பின்னர் காவல்நிலைத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த சம்பவம் அமெரிக்கா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகைது செய்யப்பட்ட முஸ்லிம் மாணவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஜனாதிபதி ஒபாமா அவரை வெள்ளை மாளிகையில் அடுத்த மாதம் நடைபெறும் விண்வெளி அறிஞர்களுக்கான விருந்தில் கலந்துக்கொள்ள அழைத்துள்ளார்.\nஇது பற்றி டுவிட்டரில் ஒபாமா கூறியுள்ளதாவது “உங்கள் கடிகாரம் மிகவும் அருமை. அதை அதிபர் மாளிகைக்கு எடுத்து வர விருப்பமா உங்களைப் போன்ற சிறுவர்களின் அறிவியல் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டியது மிகவும் முக்கியம். இதுதான் அமெரிக்கா பெருமைமிக்க நாடாக வைத்திருக்கும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.\nதான் உருவாக்கிய கடிகரத்தின் அலராத்தையே , தினமும் காலையில் தூக்கத்திலிருந்து எழுந்துக்கொள்ள பயன்படுத்தியுள்ளார் அகமது. அவர் கைது செய்யப்பட்ட போது அணிந்திருந்த பனியனில் இருந்த சொல் ’நாசா’.\nஇதேவேளை, கடிகாரம் உருவாக்கியதற்காக கைது செய்யப்பட்ட அமெரிக்க முஸ்லிம் பள்ளி மாணவர் அகமது முகமது ஆதரவு தெரிவிக்கும் வகையில், அவரை சந்திக்க விரும்புவதாக பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க், கூறியுள்ளார்.\nபேஸ்புக்கில் அவர் இட்டுள்ள பதிவில் “ புதிய பொருட்களை உருவாக்குவ��ிலும், அறிவியலிலும் அதிக ஆர்வமும், கனவும், லட்சியமும் கொண்டவர்கள் பாராட்டப்பட வேண்டும் மாறாக கைது செய்யப்படக் கூடாது. ’அகமது, பேஸ்புக் தலைமையகத்திற்கு வர விரும்பினால், நான் உங்களை சந்திக்க ஆர்வமாக உள்ளேன்’. கண்டுபிடிப்புகளை தொடருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.\nமார்க் ஸக்கர்பெர்க் மட்டும் அல்ல, ஹிலாரி கிளிண்டன் உட்பட பல முக்கிய நபர்கள் மற்றும் அமெரிக்க பொது மக்கள் மாணவர் அகமது முகமதுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.\nஅதில் ஒருவர் “ ஒரு வெள்ளை இன சிறுவன் அணு இணைவு உலையை உருவாக்கினால் அது பாரட்ட தகுந்த சாதனை. அதுவே ஒரு முஸ்லிம் கடிகாரம் உருவாக்கினால் ” என்று கேள்வியெழுப்பியுள்ளார். ஒரு ஆண்டு முன்னர் வெள்ளை இன சிறுவன் ஒருவன் அணு இணைவு உலையை உருக்கி பலரது பாராட்டுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nசெக்ஸ் படத்தில் நடிக்க ஆசைபட்டு வம்பில் மாட்டிய நடிகை\nஇந்தோனேசியாவில் 7.1 ரிக்டர் நிலநடுக்கம்\nகுழந்தை ஆபாச படங்கள் 3 மடங்கு அதிகரிப்பு\n5,879 Km சைக்கிளில் பயணம் செய்த காதல் கதை\nதனிஒருவன் ராஜாவின் அடுத்த நாயகன்…\nசினி செய்திகள்\tDecember 11, 2015\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/paataipapaukalaai-mataipapaiitau-caeyaya-vaicaeta-kaulau", "date_download": "2019-05-26T01:00:09Z", "digest": "sha1:2WVYRCBPNU27JNTNP2YU544U2WJYPUKZ", "length": 12054, "nlines": 53, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "பாதிப்புகளை மதிப்பீடு செய்ய விசேட குழு! | Sankathi24", "raw_content": "\nபாதிப்புகளை மதிப்பீடு செய்ய விசேட குழு\nபுதன் மே 15, 2019\nகுருநாகல், கம்பஹா, புத்தளம் மாவட்டங்களில் இனவாதிகளின் தாக்குதலுக்குள்ளான பிரதேசங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான முறையில் இழப்பீடுகளை பெற்றுக்கொடுப்பதற்காக, சேத விபரங்கள் தொடர்பில் உரிய மதிப்பீடு செய்வதற்கு விசேட குழுவொன்றை அனுப்பிவைக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கொட்டாரமுல்லையில் தெரிவித்தார்.\nமுஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனவாத தாக்குதல்களினால் வடமேல் மாகாணத்தில் பாதிப்புக்குள்ளான இடங்களில் வசிக்கும் முஸ்லிம்கள் இன்னும் அச்சத்துடன் இருப்பதனாலும் பாதுகாப்பு நிலைமையை அவதானிப்பதற்காகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இன்று புதன்கிழமை (15) இரண்டாவது நாளாகவும் பாதிக்கப்பட்ட சில பிரதேசங்களுக்கு சென்றார்.\nகுருநாகல் மாவட்டத்தில் சேதமடைந்த முஸ்லிம் கிராமங்களை நேற்று சென்று பார்வையிட்ட அமைச்சர் ரவூப் ஹக்கீம், இன்று புத்தளம் மாவட்டத்தில் நாத்தாண்டிய தொகுதியில் இனவாத வன்செயல்களினால் பெரும் பாதிப்புக்குள்ளான கொட்டராமுல்ல, தும்மோதர மற்றும் புஜ்ஜம்பொல பிரதேசங்களை சென்று பார்வையிட்டார்.\nஇவற்றில் தும்மோதர கிராமம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்ப��்டுள்ளது. அங்கு முஸ்லிம் குடும்பஸ்தரான பெளசுல் அமீர் என்பவர் காடையர் கும்பலினால் கொலைசெய்யப்பட்டுள்ளார். அவரது வீட்டுடன் இணைந்தாக தச்சுத் வேலைத்தளமும் அமைந்துள்ளது. அங்கு சென்ற அமைச்சர் தாக்குதலுக்குள்ளான அவரது வீட்டையும் எரியூட்டப்பட்ட வாகனத்தையும் பார்வையிட்டார்.\nஅத்துடன் தாக்குதலுக்குள்ளான தும்மோதர மொஹிதீன் ஜும்ஆ பள்ளிவாசல், உமர் தக்கியா மற்றும் புஜ்ஜம்பொல மொஹிதீன் பள்ளிவாசல் ஆகியவற்றை அமைச்சர் பார்வையிட்டதுடன், பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் மெளலவிமார்களுடனும் தாக்குதலின் பாரதூரம் குறித்து கலந்துரையாடினார்.\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதேச அமைப்பாளர் றிழ்வான் ஹாஜியார் தலைமையில் கொட்டராமுல்ல கிராமத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின்போது, தங்களுக்கு நேர்ந்துள்ள இழப்புகள் மற்றும் அசம்பாவிதங்கள் பற்றி அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் எடுத்துக் கூறினர்.\nதாக்குதலின் பின்னணி, காடையர்கள் எங்கிருந்து வந்தார்கள், அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்கள், உரிய பாதுகாப்பு நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்படாமை என்பன பற்றி இதன்போது அவர்கள் முறையிட்டனர்.\nஅயலிலுள்ள சிங்கள பிரதேசங்களிலுள்ள சந்தைகளில் வியாபாரத்துக்காகச் செல்லும் முஸ்லிம்களை அங்கு தொழிலுக்காக வரவேண்டாமென வெளிப்படையாகவே அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதாக ஊர் மக்கள் தெரிவித்தனர்.\nகுறித்த பிரதேசங்களில் தாக்குதலுக்குள்ளான வீடுகள், கடைகள் போன்றவற்றின் சேதங்களை அமைச்சர் பார்வையிடும்போது, வீடுகளிலிருந்த தங்க நகை மற்றும் பெருந்தொகை பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண்கள் முறையிட்டனர்.\nவெளியூர்களைச் சேர்ந்த காடையர் கும்பலுடன் அயலவர்கள் சிலரும் சேர்ந்தே, தங்கள் மீது தாக்குதல்கள் நடாத்தியதாக பாதிக்கப்பட்ட மக்கள் அமைச்சரிடம் தெரிவித்தனர். தாங்கள் இன்னும் அச்சத்தின் மத்தியில் இருப்பதினால், இன்னுமொரு அசம்பாவிதம் நடைபெறாதவாறு பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு மக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.\nமக்களின் முறைப்பாடுகளை செவிமடுத்த அமைச்சர் ரவூப் ஹக்கீம், அவற்றுக்கு தீர்வுகளைக் காண்பதற்காக, உரிய அரசியல் மேலதிகாரிகளிடம் கதைப்பதாகவும் இழப்பீடுகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் மதிப்பீடுகளை செய்வதற்காக குழுவொன்றை பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு அனுப்புவதாகவும் தெரிவித்தார்.\nசிறீலங்காவின் வெளிநாட்டுக்கடன் தொகை 32.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள்\nஞாயிறு மே 26, 2019\nகடந்த வருடத்தின் முடிவுடன் சிறீலங்கா அரசின் வெளிநாட்டுக்கடன் தொகை 32.54 பில்ல\nசமஷ்டி கட்டமைப்புக்குள் தீர்வைப் பெற உதவுங்கள்\nஞாயிறு மே 26, 2019\nநடந்து முடிவடைந்த இந்திய பாராளுமன்ற தேர்தலில் பெரும் வெற்றி பெற்றுள்ள பாரதிய\nயாழ்ப்பாணம், மானிப்பாயில் வாள்வெட்டு குழு 9 பேர் கைது\nஞாயிறு மே 26, 2019\nயாழ்ப்பாணம், மானிப்பாயில் இடம்பெற்ற ரகசிய சுற்றிவளைப்பு நடவடிக்கையில் வாள்வெட\nதமிழர் வாழ்வைச் சூறையாடவேண்டாம், சுமந்திரனிடம் கோரிக்கை\nசிங்களக் கட்சிகள் அனைத்தும் ஒன்றே என்பதை ஏன் சுமந்திரன் புரிந்துகொள்ளவில்லை\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தைக் கண்டித்து போராட்டம்\nஅரசியல் கவந்துரையாடலும் நூல் அறிமுகமும்.\nசிட்னியில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தமிழர் இனவழிப்பு நினைவு நாள் - 2019\nவெள்ளி மே 24, 2019\nஊடகவியலாளர் முத்துலிங்கம் அவர்களின் பணி தமிழ்த் தேசியப் பரப்பில் இட்டுநிரப்ப முடியாத ஒன்று\nவெள்ளி மே 24, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manisenthil.com/", "date_download": "2019-05-26T02:00:03Z", "digest": "sha1:OIDEZ4YXZVKFZMQDRCWHGNHGYTSM6MBI", "length": 16757, "nlines": 169, "source_domain": "www.manisenthil.com", "title": "மணி செந்தில் – பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.", "raw_content": "\nபேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.\nநூல் அறிமுகம் : மார்லன் பிராண்டோ -அஜயன் பாலா\nநீ ஒளித்துவைத்திருக்கும் கத்திகளை கூராக்கு.. புதையுண்ட சிறுத்தைகளின் அமேசான் நதியாக அந்த கத்திகளை என் மார்பில் பாய்ச்சு.. மணிக்கணக்காக நாட்கணக்காக ஆண்டுக்கணக்காக இருண்ட யுகங்களாக நட்சத்திர நூற்றாண்டுகளாக என்னை அழ விடு. -பாப்லோ நெரூதா. * இறுக்கமும் நினைத்துப் பார்க்கவே மறுக்கவும் கூடிய பால்யத்தை கொண்டவர்கள் நிகழ்காலத்தில் வாழ்வின் விதிகளுக்கு கட்டுப்படாத ஒரு கட்டற்ற காற்றைப்போல தி���ிவார்கள். பால்யத்தின் பசி என்பது வாழ்வு முழுக்க அடங்காத நீட்சியை கொண்ட பெரும் பயணம். துன்பமும் துயரமும் கொண்ட இளம் …\nContinue reading “நூல் அறிமுகம் : மார்லன் பிராண்டோ -அஜயன் பாலா”\nவிலங்கம்ச மிச்சங்கள்.. —————————————– அந்த சாதி பெண்ணை திருமணம் செய்வோம் ..இந்த சாதிப் பெண்ணை திருமணம் செய்வோம்.. என்றெல்லாம் முழங்குவது சமூக அறிவு சிறிதும் அற்ற ஒரு கேடுகெட்ட மூர்க்கத்தனமான மூடத்தனம் என்பது ஒரு புறம்.. தான் நினைத்தால் எளிதில் களவாட முடிகிற கடைச்சரக்காக ஒரு பெண்ணை நினைப்பது என்பது அனைத்திலும் காட்டிலும் ஆகப்பெரும் அயோக்கியத்தனம். இந்த அயோக்கியத் தனம் தான்.. ஒரு பெண் மீது ஆசிட் ஊற்ற வைக்கிற, கழுத்தை கொலை செய்ய வைக்கிற நோயாக …\nஇடப்பிறழ்வு மொழி.. ———————————– பிரிவின் இருள் நிழல்கள் நம் வசந்தகால முற்றத்தின் மேல் போர்த்த முனையும் இப்பொழுதை முற்பொழுதொன்றின் பேரன்பின் மழைச்சாரல் நனைக்க முயல்கிறது. உனக்கென நீ கோர்த்துக் கொண்ட காரணச் சங்கிலிகளை உன் கழுத்தில் அணிந்துக் கொண்டு கீழ்த்திசை நோக்கி நடக்க தொடங்குகிறாய்.. ஒரு நள்ளிரவின் அழுகுரல் போல நம் பிரிவு சுருதி பேதம் காணாத தன்னியல்பாய் நிகழத் தொடங்குகிறது. நம் நேச வீணையின் அறுந்து விட்ட தந்திகள் எங்கிருந்தோ வரும் காற்றின் …\nவைகோ -சரிந்த அரண்மனையின் பாசிப் படர்ந்த விதானம் ——————————————————– ஒரு காலத்தில் பாராளுமன்றத்தை நடுநடுங்க வைத்தவர் அவர்.இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை நேருக்கு நேராக நின்று மோதியவர்.எந்த ஒரு வரலாற்றையும் புள்ளிவிவரத்தோடு விவரித்து நினைவாற்றலால் வியக்க வைத்தவர். இசைஞானி இளையராஜாவின் திருவாசகம் வெளியீட்டுவிழாவில் இசை நுட்பங்களை பற்றி, தமிழர் இசை பற்றி இவர் பேசிய காலங்களை நினைக்கும் போது காலம் தான் எவ்வளவு கொடிய அரக்கன் என நினைக்கத் தோன்றுகிறது. உண்மையில் இன்றைய வைகோவின் …\nஒரு கருவறையின் காத்திருப்பு.. —————————————————– சமீபத்தில் இயக்குனர் கௌதமன் அவர்களின் தந்தையார் மறைவுக்கு திட்டக்குடிக்கு அண்ணன் சீமானோடு சென்றிருந்த போது அம்மாவை பார்த்தேன். இந்த முறை இன்னமும் தளர்ந்திருந்தார்.அண்ணனோடு ஏதோ பேசிக் கொண்டிருந்தார். என்னைப் பார்த்தவுடன் இறுக கைகளைப் பற்றிக் கொண்டார். கூட்டம் அதிகமாக இருந்தது ��ான் நகர்ந்து வந்து விட்டேன். சில நேரம் கழித்து வழக்கறிஞர் அங்கயற்கண்ணி எனது நண்பர் திருமலை அக்கா அமுதா நம்பி ஆகியோரோடு அவர் ஏதோ பேசிக் கொண்டிருந்தார். என்னை பார்த்தவுடன் மீண்டும் …\nஇராஜ விழிகள் கொண்ட பேரழகன்.. ————————————————————– முதன்முதலாக அந்தக் குரலை கேட்டப்போது நான் சற்றே ஆச்சரியம் அடைந்தேன்.அது ஒரு வகையான நெகிழ்வும்,குழைவும் கொண்ட குரல். அந்த இறுக்கமான பிம்பத்திற்கும் அந்த குரலுக்கும் சம்பந்தமில்லை என்றே கருத வேண்டி இருக்கிறது. அவரைப் பற்றி ஆளாளுக்கு ஒரு கதை வைத்திருக்கிறார்கள்.அவரை சந்தித்தவர்கள் அவரைப் பற்றி நினைவுகளால் அவரவர் பங்கிற்கு ஒவ்வொரு சித்திரத்தை வரைகிறார்கள். எதிரிகளுக்கு கூட அவரைப்பற்றி கால தேச அபிமானங்களை தாண்டி ஆச்சர்யங்கள் மிகுந்த வியப்பு இருக்கிறது. …\nபிரிவொன்றின் வானம் _________________________ உன் மெளனப்பறவைக்கு முன்னால் என் பேரன்பின் சொற்கள் தானியங்களாய் இறைந்து கிடந்தன. நீயோ எதையும் பொருட்படுத்தாது பியோனோ ஒவியத்தின் உறைந்திருக்கும் இசையானாய்.. நிராகரிப்பின் சிறகுகளோடு வலசை பயணப்பட எத்தனிக்கும் உன் பார்வை ஏறக்குறைய கடலசைவில் நின்றாடிய தனிமை படகொன்றின் நிழலைப் போர்த்தி இருந்தது. ஏதேனும் ஒரு நொடி உடைதலில் ஏதேனும் காரணங்கள் தட்டுப்படும் என்கிற உனது பரிதவிப்பை நான் கண்ணாடி சன்னலுக்கு வெளியே பெய்யும் மழையை போல அவதானித்திருந்தேன். நாமாகிப் …\nமழையாலானவனின் மற்றுமொரு உரையாடல்.. —————————— நான் நிதானித்து செய்கிற எதையும் உனக்கான பாவனைகளாக நீயே கற்பிதம் செய்து கொள்கிறாய்.. என்னை எப்போதும் ஒரு பியானோ வாசிப்பவனாக நீ யோசிக்கிறாய். நானோ மூடிய கைகளோடு அலைபவன். அப்படி என்றால் அந்த மூடிய கரங்களில் உயிருடன் துடிக்கும் நீல மீன் குஞ்சு ஒன்று துடித்துக் கொண்டு இருப்பதாக நீ சொல்கிறாய். நான் வெற்றுக்கரங்களை திறந்து காட்டுகிறேன். காற்றில் அந்த நீல மீன் சிறு தட்டானாய் மாறி பறந்து விட்டதென …\nமெளனங்களோடு பேசுதல். —————————- நீங்கள் எப்போதும் சொற்களோடு உரையாடிக் கொண்டிருக்கிறீர்கள். வெறும் சொற்கள் நம்பிக்கையின் வேரற்றவை. வறண்டப் பாலையின் எப்போதோ அறியாமல் சிந்தி விடும் மழைத்துளி ஒன்றின் இருப்பினைப் போன்றவை ‌. காதற்ற வெளியில் தவறி உதிர்ந்து விடும் ராகத் ��ுளியின் சாயல் கொண்டவை. அவைகளால் எதையும் நிரப்பவும் முடியாது. அவைகளாக எதனுள் நிரம்பவும் முடியாது. அந்தந்த கணங்களுக்கே உரிய கூட்டிசைவிற்கான சமாதானங்கள் அவை. சில தொண்டை விம்மும் கணங்களை கண்டும் காணாமல் நகர்த்தக் …\nமுடிகிற முடியாதவைகள்.. _________________________ தடுக்கிடும் நினைவுகளின் கூர் நுனியினை கவனத்தோடு விலக்கி நடக்க முடிகிறது. தவறி எங்கோ தட்டுப்படும் உன் பெயரை சின்ன மெளனம் ஒன்றினால் ஜீரணிக்க முடிகிறது. என் நொடிப் பார்வையில் உதிரும் பூ ஒன்றினால்.. உன் புன்னகையை நினைவூட்டாமல் உதிர முடிகிறது. என் தலைமுடியை சற்றே கலைத்து விட்டு செல்லும் காற்றின் சிறகுகளால் உன் விரல்கள் பற்றிய ஞாபகங்களை வர வைக்க முடியவில்லை. எதிர்படும் யாரோ ஒருவரின் ஏதோ …\nநாம் தமிழர் கட்சி- இளைஞர் பாசறை.\nமணி செந்தில் எழுதிய நூல்கள்\nநூல் அறிமுகம் : மார்லன் பிராண்டோ -அஜயன் பாலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://antrukandamugam.wordpress.com/2013/08/10/a-veerappan/", "date_download": "2019-05-26T01:22:02Z", "digest": "sha1:3XPHJ7CHU5GATHWTXWI7L6OPQEDKCHSY", "length": 66328, "nlines": 259, "source_domain": "antrukandamugam.wordpress.com", "title": "A.Veerappan | Antru Kanda Mugam", "raw_content": "\nஏ.வீரப்பன்-வயது-72. தமிழ்ப்பட நடிகர் மற்றும் இயக்குநர். பணத்தோட்டம், படகோட்டி உட்பட 100 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். சின்னத்தம்பி, கரகாட்டக்காரன், உதயகீதம், இதயக்கோயில், நான் பாடும் பாடல் உட்பட பல படங்களுக்கு நகைச்சுவைப் பகுதிகளுக்கு வசனமெழுதி அமைத்துக் கொடுதிருக்கிறார். தெய்வீக ராகங்கள் என்ற ஒரேயொரு படத்தை மட்டும் இயக்கியுள்ளார். தமிழ்ப்படவுலகில் மிகச்சிறந்த நகைச்சுவை நடிகர் மற்றும் வசனகர்த்தா.நடிகர் நாகேசுடன் பல படங்களில் இணைந்து நடித்துள்ளார். குறிப்பிட்ட காலத்திற்குப் பின் நடிப்பதைக் குறைத்துக் கொண்டு வசனகர்த்தாவாக மாறிவிட்டார்.கவுண்டமணி-செந்தில் படங்கள் இவரது வசனத்தினாலேயே பெரும் புகழ் பெற்றன.உதய கீதம், கரகாட்டக்காரன், இதயக்கோயில் துவங்கி தனது இறுதிக்காலம் வரை கவுண்டமணி-செந்தில் கூட்டணிக்கு இவர் வசனம் எழுதினார். ஆரம்ப காலத்தில் சிவாஜிகணேசனுடன் சக்தி நாடக சபாவில் இருந்தார்.\nஇவருக்கு பொற்கொடி என்ற மனைவியும் சாந்தி, உமா என்ற இரு மகள்களும் ஆனந்த் என்ற ஒரு மகனும் உள்ளனர்.இறுதித்தருவாயில் கண்கள் தெரியாமல் அவதியுற்றார். 29.8.2005 அன்று மாரடைப்பால் க��லமானார். அவர் மரணமடைந்தபோது வந்த செய்தி ஆங்கிலத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nஇவர் நடித்த படங்களில் சில:-\nசோப்பு சீப்பு கண்ணாடி,ஆணிவேர்,கலங்கரை விளக்கம்,அம்மா எங்கே, படித்தால் மட்டும் போதுமா, சாரதா,எல்லோரும் நல்லவரே,தாயின் மடியில்,தாழம்பூ,மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி, பொண்ணு மாப்பிள்ளை,,ஜீவனாம்சம்,உயிரா மானமா, அவசரக்கல்யாணம், நம்ம வீட்டு தெய்வம், குடியிருந்த கோயில், ஆணிவேர், பூவும் பொட்டும், நாடோடி, அன்னை அபிராமி, தெனாலி ராமன்,துள்ளி ஓடும் புள்ளிமான், தெய்வம் பேசுமா…..\nமெட்ராஸ் டூ பாண்டிச்சேரி படத்தில் தனித்தும் மனோரமாவுடனும்\nஆணிவேர் படத்தில் தனித்தும் எஸ்.எஸ்.சந்திரனுடனும் ஏ.வீரப்பன்\nபொண்ணு மாப்பிள்ளை படத்தில் மாஸ்ரர் தசரதன் மற்றும் நாகேசுடன் ஏ.வீரப்பன்\nபொண்ணு மாப்பிள்ளை (1966) படத்தில் நாகேசுடன் வீரப்பன்\nபொன்னூஞ்சல் படத்தில் சகஸ்ரநாமத்துடன் வீரப்பன்\nகுடியிருந்த கோயில் [1968] படத்தில் ஏ.வீரப்பன்\n‘குழந்தை உள்ளம்’ [1969] படத்தில் வி.கே.ராமசாமி, சி.கே.சரசுவதியுடன் ஏ.வீரப்பன்\n‘குழந்தை உள்ளம்’ [1969] படத்தில் சுருளிராஜனுடன் ஏ.வீரப்பன்\n‘குழந்தை உள்ளம்’ [1969] படத்தில் வி.கே.ராமசாமியுடன் ஏ.வீரப்பன்\n‘குழந்தை உள்ளம்’ [1969] படத்தில் தயிர்வடை தேசிகன், உசிலைமணி, பேபி ஷகிலா, வி.கே.ராமசாமி, சி.கே.சரசுவதியுடன் ஏ.வீரப்பன்\n‘கண்கண்ட தெய்வம்’ [1967] படத்தில் கள்ளபார்ட் நடராஜனுடன் ஏ.வீரப்பன்\n‘கண்கண்ட தெய்வம்’ [1967] படத்தில் எஸ்.வி.சுப்பையாவுடன் கள்ளபார்ட் நடராஜனுடன் ஏ.வீரப்பன்\n‘கண்கண்ட தெய்வம்’ [1967] படத்தில் எஸ்.வி.ரங்காரா,எஸ்.வி.சுப்பையாவுடன் கள்ளபார்ட் நடராஜனுடன் ஏ.வீரப்பன்\n‘கண்கண்ட தெய்வம்’ [1967] படத்தில் பத்மினி, எஸ்.வி.ரங்காரா, எஸ்.வி.சுப்பையாவுடன் ஏ.வீரப்பன்\n”நல்லதுக்குக் காலமில்லை” [1977] படத்தில் சுருளிராஜனுடன் ஏ.வீரப்பன்\n‘பட்டிக்காட்டு பொன்னையா’[1973] படத்தில் எம்.ஜி.ஆருடன் அசோகனும், ஏ.வீரப்பனும்\n”ஆயிரம் ரூபாய்” [1964] படத்தில் சாவித்திரியுடன் ஏ.வீரப்பன்\n”ஒளி விளக்கு” 1968 படத்தில் ஏ.வீரப்பன்\n”சொல்லத்தான் நினைக்கிறேன்” 1973 படத்தில் ஏ.வீரப்பன்\n“படித்தால் மட்டும் போதுமா” 1962 படத்தில் சதனுடன் ஏ.வீரப்பன்\n“நாலு வேலி நிலம்” 1959 படத்தில் ஏ.வீரப்பனுடன் எஸ்.வி.சுப்பையா 53\n“அன்னை அபிராமி” 1972 படத்தில் குலதெய்வம் ராஜகோபாலுடன் ஏ.��ீரப்பன்\n“அன்னை அபிராமி” 1972 படத்தில் கே.எம்.நம்பிராஜன், குலதெய்வம் ராஜகோபாலுடன் ஏ.வீரப்பன்\n“அன்னை அபிராமி” 1972 படத்தில் செந்தாமரை, கே.எம்.நம்பிராஜன், குலதெய்வம் ராஜகோபாலுடன் ஏ.வீரப்பன்\n“தெனாலி ராமன்” 1956 படத்தில் ஏ.வீரப்பன் 61\n“துள்ளி ஓடும் புள்ளிமான்” 1971 படத்தில் ஏ.வீரப்பன்\n“துள்ளி ஓடும் புள்ளிமான்” 1971 படத்தில் எஸ்.ராமாராவ், ஓ.ஏ.கே.தேவருடன் ஏ.வீரப்பன் 67\n”பூவும் பொட்டும்” 1968 படத்தில் நாகேஷுடன் ஏ.வீரப்பன் 71\n”உயிரா மானமா” 1968 படத்தில் ஏ.வீரப்பனுடன் நாகேஷ்\n”உயிரா மானமா” 1968 படத்தில் ஏ.வீரப்பனுடன் ரி.எம்.சாமிக்கண்ணு, நாகேஷ்\n”உயிரா மானமா” 1968 படத்தில் ஏ.வீரப்பனுடன் ஜெய்சங்கர், நாகேஷ் 75\nமலைக்கும் மடுவுக்குமுள்ள ஒப்புமை நீங்கள் குறிப்பிட்டிருப்பது. ஏ.வீரப்பன் பல்லாயிரம் நாடகங்களில் நடித்து அனுபவம் பெற்ற புடம் போட்ட தங்கம். வீரப்பனுக்கு எந்த வகையிலும் ஈடாக மாட்டார் எஸ்.எஸ்.சந்திரன். பல வேளைகளில் எஸ்.எஸ்.சந்திரன் நகைச்சுவை என்ற பெயரில் அடிக்கும் லூட்டிகள் தான் அதிகமாக இருக்குமே தவிர நகைச்சுவை இருக்காது. சிரிப்பே வராது.\nஇந்தி திரைப் பட உலகில் காதர் கான் என்ற நடிகர் பேரும் புகழும் பெற்றதற்குக் காரணம் அவர் வாழப்பழ காமிக்ஸை பயன்படுத்தியது தான் என்பார்கள் இந்திய மொழிகள் பலவற்றில் இந்த அற்புதமான நகைச்சுவைக் காட்சி பயன்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்தக் நகைச்சுவை முதன் முதலாக கவுண்டமணி -செந்தில் ஆகியொரால் நடிக்கப்பட்டு அவர்களை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. இன்றும் அந்தக் காட்சியை தொலைக் காட்சியில் பார்க்கும் போது செந்தில்,கவுண்டமணி,ஜுனியர் பாலையா,சரளா ஆகியொர் நடிப்பை பார்த்து பிரமிப்பே ஏற்படுகிறது\nஉண்மையில் இந்தக்காட்சியை கற்பனை செய்து உருவாக்கிக் கொடுத்தவர் வீரப்பன் என்ற அற்புதமான .நகைச்சுவை நடிகராகும். தமிழ்த்திரை உலகையே புரட்டிபோடும் அளவுக்கு திரமையும் கற்பனை வளமும் கொண்ட அவரை அவர் கம்யூனிஸ்ட் என்பதால் ஒதுக்கித் தள்ளியதுதமிழ்த் திரை உலகம்.\nநான் ஹைதிராபாத்தில் இருக்கும் போது அவரை முதன் முதலாகப் பார்த்தேன்.அங்கு தென் இந்திய கலாசாரகழகம் என்ற அமைப்பில் அப்போது செயல்பட்டு வந்தேன் அதன் தலைவர்களாக ஜஸ்டிஸ் ஸ்ரீனிவசாசாரி அகியொர் இருந்த காலம்.(1957) ஒவ்வொரு ஆண்டும்டிசம்பர்மாதம் நிகழ்���்சிகள் நடக்கும். ஒரு முறை செகந்திரபாத் நிஜாம் பள்ளியில் எஸ்.வி.சகஸ்ரநாமத்தின் நாடகங்கள் நடந்தது.மெடை அமைப்பு கலாசாகரம் ராஜகோபால். தி.ஜானகிராமனின் “நாலுவெலிநிலம்,” “வடிவெலு வாத்தியார்” என்று நடந்தது.வடிவெலு வாத்தியாரில் வீரப்பன் பக்காஃப்ராடும் ,திமுக அனுதாபியுமான ஒரு தையல் காரராக நடிப்பார். இதே நாடகத்தில் ஆப்ரகாம்வாத்தியாராக பிரபாகரென்ற நடிகரும்நடிப்பார். தமிழ் நடகத்துறையும்,இலக்கியவாதிகளும் கைகோத்து நடை பயின்ற அற்புதமான காலம் அது.\nஜெயகாந்தன் “உன்னைப்போல் ஒருவன்” என்ற படத்தை இயக்கி அளித்தார். அதில் வீரப்பனும் பிரபாகரும் முக்கிய பாத்திரத்தில் நடித்தனர் அந்தப் படத்திற்கு தேசிய விருது கிடைத்தது .ஒரு தமிழ் படத்திற்கு முதன் முதலில் கிடைத்த தேசிய விருதாகும் அது\nஜெயகாந்தன் கம்யுனிஸ்டாக அடையாளம் காணப்பட்டதால் அதனை வேளியிட விடாமல் செய்யப்பட்டது. தனிக் காட்சியாக எல்.ஐ.சி ஊழியர்கள் வெளியிட்டு . கையைச்சுட்டுக் கொண்டனர்.\nநன்றி – தீக்கதிர் ஆகஸ்ட் 2011 இதழில் இருந்து\nகட்டுரையாளர் -நண்பர் காஷ்யபன் அவர்கள்\nபழம் நழுவி பாலில் விழுந்து அது நழுவி வாயில் விழுந்தது போல் என்று சொல்வதை அடிக்கடி நாம் கேட்க முடியும். அதுபோல் வீரப்பன் அவர்கள் குறித்த ஏராளமான விவரங்களை அள்ளித்தெளித்திருக்கிறீர்கள் கணபதி கிருஷ்ணன். மிக்க நன்றி.\nநாகேஷை நம் எல்லாருக்கும் தெரியும். வி.கே. ராமசாமியைத் தெரியும். தேங்காய் சீனிவாசனைத் தெரியும். சுருளிராஜனைத் தெரியும். கவுண்டமணி- செந்திலைத் தெரியும். வடிவேலுவைத் தெரியும்… ஏ. வீரப்பனைத் தெரியுமா யார்னு தெரியலையே என்ற பதில் உங்கள் மனதில் ஓடுகிறதா யார்னு தெரியலையே என்ற பதில் உங்கள் மனதில் ஓடுகிறதா ம் அவரைப் பற்றித் தெரிந்தால் விழுந்து விழுந்து சிரிக்கமாட்டீர்கள். வியப்பில் ஆழ்ந்து போவீர்கள்.\nவயிறு குலுங்க வைக்கும், இவர்களின் அட்டகாசமான காமெடிக் காட்சிகளை உருவாக்கிய பேனாவுக்குச் சொந்தக்காரர்தான், காமெடி வீரப்பன் என்று திரையுலகினரால் அழைக்கப்பட்ட ஏ. வீரப்பன்.\n“கரகாட்டக்காரன்’ படத்தில் இடம்பெற்ற வாழைப்பழக் காமெடிக்கு இணையாக, மக்களிடம் மோஸ்ட் பாப்புலரான ஒரு காமெடி சீன், இந்திய சினிமாவிலேயே இதுவரை வரவில்லை. தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய ம��ழிகளைக் கடந்து இந்தி வரை பரவியது வாழைப்பழக் காமெடி.\nஇந்தி சினிமாவோடு முற்றுப்பெறவில்லை என்பதுதான், வாழைப்பழக் காமெடியின் சீரியஸான ஹைலைட். ஆம் அந்தக் காமெடியை மிகவும் ரசித்த தாய்லாந்து நாட்டின் சினிமா கம்பெனி ஒன்று, மொழிமாற்ற உரிமையை முறையாகப் பெற்று, தாய்லாந்து மொழியில் டப்பிங் செய்து வீடியோ கேஸட்டாக வெளியிட்டது. அந்தக் காமெடி கேஸட் அங்கும் விற்பனையில் “அட்றா சக்க அட்றா சக்க’ என்று சக்கைப் போடு போட்டுச் சாதனை படைத்தது. இது வேறெந்த இந்திய சினிமா நகைச்சுவைக்கும் கிடைக்காத பெருமை.\nஇனி “கரகாட்டக்காரன்’ படத்தை டி.வி.யில் போடும்போது டைட்டிலைக் கவனியுங்கள். நகைச்சுவைப் பகுதி வசனம்- காமெடி ஏ. வீரப்பன் என்று ஒரு கார்டு வரும்.\nஇப்படி தனியாக இவர் நகைச்சுவைப் பகுதி வசனம் எழுதிய படங்கள் 28. வசனம் எழுதிய படங்கள் 12. நடித்த படங்கள் 36. திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய ஒரே படம் “தெய்வீக ராகங்கள்’.\nதமிழ் சினிமாவின் முக்கிய நகைச்சுவை ஆவணமான வீரப்பன் பிறந்த ஊர் பட்டுக்கோட்டைக்கு அருகில் உள்ளது. சிறு வயதில், ஊருக்குள் முதன்முதலிலில் வந்த கிராமபோன் கருவியில் ஒலிலிபரப்பானது எம்.எஸ்.சுப்புலட்சுமியின் காற்றினிலே வரும் கீதம் என்ற “மீரா’ படத்தின் பாடல். அதைக் கேட்டதிலிலிருந்து வீரப்பனுக்கு சினிமாவின்மேல் தீராத காதல். மாயவரம் ராஜகோபால் என்பவரிடம் அந்த வயதிலேயே பாட்டு கற்றுக்கொண்டார்.\n1944-ஆம் வருடம் புதுக்கோட்டை சக்தி நாடக சபாவின் முதல் நாடகமான “ராமபக்தி’ தயாராகிக் கொண்டிருந்தது. நடிகர்கள் தேர்வின்போது பாலராமர் வேஷத்துக்கு, பாடத் தெரிந்த ஒரு பையன் தேவைப்பட்ட சமயத்தில், குடும்ப நண்பர் ஒருவரால் வீரப்பன் பரிந்துரைக்கப்பட்டார். சக்தி நாடக சபாவின் நடிகர்கள் சிலர் வீரப்பனைப் பாடச் சொல்லிலி குரல் தேர்வு நடத்தினார்கள். தோடி ராகத்தில் வீரப்பன் பாடிய பாடல், அவர்களை சபாஷ் போடவைத்தது. பாலராமர் வேஷத்துக்கு வீரப்பன் அப்போதே தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஅவரை அன்று நடிகனாக்கிப் பாராட்டிய மூன்று பெரும் நடிகர்கள் எஸ்.வி. சுப்பையா, நம்பியார், எஸ்.ஏ. நடராஜன். வசனம் சொல்லிலிக் கொடுத்தவர் நடிகர் எஸ்.ஏ. கண்ணன். நாகப்பட்டினம் ராபின்சன் ஹாலிலில் அரங்கேற்றம் ஆன அந்த நாடகத்தையும், பாலராமராக நடித்த வீரப்பனையும் பார���ட்டி “ஹிந்து’ நாளிதழ் விமர்சனம் செய்திருந்தது.\n1945-ஆம் ஆண்டு, மங்கள கான சபாவிலிலிருந்து சக்தி நாடக சபாவுக்கு சிவாஜி கணேசன் வந்துசேர்ந்தார். வீரப்பனும்- சிவாஜியும் அப்போதிலிலிருந்தே நண்பர்களானார்கள். சினிமாவில் மாலைக் காட்சி, இரவுக் காட்சி என்பதுபோல அப்போதுதான் நாடகத்திலும் இரண்டு காட்சிகள் நடைமுறைக்கு வந்தது.\nமுதல் காட்சியில் சிவாஜி நடித்த வேடத்தில் இரண்டாம் காட்சியில் வீரப்பன் நடித்துள்ளார். ஓய்வு நேரங்களில் சிவாஜியும் வீரப்பனும் உலக சினிமா, ஆங்கில நடிகர்கள் பற்றியே பேசிக்கொண்டிருப்பார்களாம்.\n1950-ல் “என் தங்கை’ என்ற நாடகத்தில் சிவாஜி ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும்போது, அவருக்கு “பராசக்தி’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் சினிமாவில் நடிக்கப் போனதால், வீரப்பனுக்கு அந்த வேஷம் கொடுக்கப்பட்டு, 25 வாரங்களுக்குமேல் தமிழகத்தின் பல ஊர்களிலும் அந்த நாடகம் நடத்தப்பட்டது. வீரப்பனின் நடிப்பு எல்லாராலும் பாராட்டப்பட்டது. ஆனால் தன் நண்பன் சிவாஜி தன் நடிப்பைப் பார்க்கவில்லையே என்ற மனக்குறை வீரப்பனுக்கு இருந்தது.\nவீரப்பனின் நடிப்பைப் பார்க்கவேண்டும் என்ற ஆசை சிவாஜிக்கும் இருந்தது. ஆனால் “பராசக்தி’ படத்தின் படப்பிடிப்பு இடைவிடாது நடந்து கொண்டிருந்ததால் நேரம் கிடைக்கவில்லை. ஒருநாள் வேலூரில் வீரப்பன் நடித்த அந்த நாடகம் நடந்து முடிந்ததும்,பார்வையாளர் பகுதியில் உட்கார்ந்து வீரப்பனின் நடிப்பை ரசித்துக் கொண்டிருந்த சிவாஜி, மேடைக்கு ஓடிவந்து வீரப்பனைக் கட்டிப் பிடித்து, ஆரத்தழுவி நெகிழ்ச்சியுடன் பாராட்டினார். தன் உற்ற நண்பனின் எதிர்பாராத பாராட்டில் வீரப்பனும் திக்குமுக்காடிப் போனார். வீரப்பனுக்கும் சிவாஜிக்கும் அவ்வளவு அன்யோன்யமான நட்பு.\nஅவர்களுடைய நட்பு எவ்வளவு நெருக்கமானது என்பதற்கு இன்னும் சில உதாரணங்கள்…\nசக்தி நாடக சபாவில் இருவரும் இணைந்து நடித்த காலத்தில் வீரப்பனிடம் இரண்டு சட்டைகளும் சிவாஜியிடம் ஒரு சட்டையும் மட்டுமே உண்டு. இருவரும் அந்த மூன்று சட்டைகளை மாற்றி மாற்றிப் போட்டுக் கொள்வார்கள். இரவு நேரங்களில் சட்டைகளைத் துவைத்துப் போடுவதும், காய்ந்ததும் எடுத்து, பித்தளை சொம்புக்குள் சூடான கரிக்கட்டிகளைப் போட்டு இஸ்திரி போடுவதும் வீரப்��னின் வேலை.\nநாகேஷ் என்னும் உன்னத நகைச்சுவைக் கலைஞனை தமிழ்த் திரைக்கு அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர் வீரப்பன் என்பது, திரையுலகிற்கு அப்பாற்பட்டோர் அறியாத உண்மை. இப்படி சினிமாவில் புதைந்துபோன உண்மைகளின் வரலாறு ஏராளம் உண்டு.\nஅந்த அனுபவத்தை வீரப்பனின் வார்த்தைகளிலேயே கேட்பது, கூடுதல் சுவாரஸ்யமாக இருக்கும்: “சிவாஜியைப்போலவே எம்.ஜி.ஆர் அவர்களும் எனக்கு நல்ல நண்பராக இருந்தார். சக்தி நாடக சபாவில் நான் நடித்துக் கொண்டிருந்தபோது எம்.ஜி.ஆர். அடிக்கடி நான் நடிக்கும் நாடகங்களைப் பார்க்க வருவார். 1960-களில் நான் நடித்த “பூ விலங்கு’ நாடகம் திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டது. சினிமாவுக்காக “பணத்தோட்டம்’ எனப் பெயர் மாற்றப்பட்ட, அந்தப் படத்தின் நகைச்சுவைப் பகுதி வசனத்தை என்னையே எம்.ஜி.ஆர். எழுதச் சொன்னார்.\nசேது – மாது என இரண்டு கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டு அந்த காமெடி ட்ராக்கை எழுதினேன். ஒரு ரோலிலில் நான் நடிப்பதென முடிவாயிற்று. இன்னொரு ரோலுக்கு நடிகரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பையும் எம்.ஜி.ஆர் என்னிடமே ஒப்படைத்தார். சென்னைப் பொருட்காட்சி கலை நிகழ்ச்சி மேடையில் ஒருநாள் “கப் அண்ட் சாசர்’ என்று ஒரு நாடகம் பார்த்தேன். அதில் நாகேஷ் நடித்துக் கொண்டிருந்தார். அவரின் காமெடி நடிப்புக்கு இடைவிடாது கைத்தட்டிய ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தார்கள். நாடகம் முடிந்ததும் அவரைச் சந்தித்துப் பாராட்டிவிட்டு, “பணதோட்டம்’ காமெடி ட்ராக்கின் இன்னொரு ரோலிலில் நடிக்க முடியுமா என்றேன். அவரும் ஒப்புக்கொண்டார்.\nஅடுத்த நாள் காலை, ஒரு வாடகை சைக்கிளை நாகேஷ் ஓட்ட நான் பின்னால் உட்கார்ந்து கொண்டேன். ஆழ்வார்பேட்டை பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள, சரவணா ஃபிலிலிம்ஸ் படக் கம்பெனி முதலாளியை அந்நாட்களில் பல சினிமா தயாரிப்பாளர்கள், முதலாளி என்றே அழைக்கப்பட்டனர். ஜி.என். வேலுமணியை சந்தித்தோம்.\nநாகேஷின் நடிப்பைப் பார்த்து வயிறு குலுங்கச் சிரித்த வேலுமணி, அப்படியே எம்.ஜி.ஆரைப் போய்ப் பாத்திடுங்க என்றார்.\nசத்யா ஸ்டுடியோவில் அப்போது எம்.ஜி.ஆர் மேக்கப் போட்டுக் கொண்டிருந்தார். அவருக்கு மேக்கப் போட்டுக் கொண்டிருந்தவர் மேக்கப் மேன் பீதாம்பரம். இயக்குநர் பி. வாசுவின் தந்தை. காமெடி சீனை நாங���கள் சேர்ந்து நடித்துக் காட்ட இருவரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். நீங்க ரெண்டு பேரும் இந்த காமெடி ட்ராக்ல சேந்து நடிங்கன்னு எம்.ஜி.ஆர் அங்கேயே சொல்லிலிவிட்டார். நாங்கள் நடித்தோம்.\nபடம் வெளியாகி சூப்பர் சக்ஸஸ். தொடர்ந்து எனக்குக் காமெடி எழுத வாய்ப்புகள் வந்தன. நாகேஷ் பெரிய காமெடி நடிகரானார்.’\nஎம்.ஜி.ஆரிடமிருந்த பரோபகாரமிக்க பல நல்ல குணங்களுள் ஒன்று, தன் சக கலைஞர்களில் யார், ஏதேனும் க்ரியேட்டிவாக செய்தாலும் மனம் திறந்துப் பாராட்டி, அதற்கு ஒரு ஊக்கத் தொகையை உடன் வழங்கிவிடுவது…\n1964-ல் “படகோட்டி’ படப்பிடிப்பில் நாகேஷும் வீரப்பனும் நடித்துக் கொண்டிருந்தனர். நாகேஷுக்கு மீனவத் தலைவர் வேஷம். வீரப்பன் அவருக்கு உதவியாளர். ஒரு காட்சியில் அவர்கள் சக மீனவர்களுடன் கடலிலில் மீன் பிடிக்கப் போய்க் கொண்டிருப்பார்கள். படகின் விளிம்பில் உட்கார்ந்திருக்கும் நாகேஷ், அலைகளின் ஏற்ற இறக்கத்தில், சட்டென நிலை தடுமாறி கடலிலில் விழுந்து விடுவார். பக்கத்தில் இருக்கும் வீரப்பன் உடனே எழுந்து, நாகேஷைக் காப்பாற்ற முயற்சி செய்யாமல்,\n’ என சந்தோஷமாகக் குரல் கொடுப்பார்.\nகரையில் நின்று படப்பிடிப்பைக் கவனித்துக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர் ஓவென்று சத்தமாக சிரித்து, வீரப்பனின் அந்த டைமிங் காமெடி பஞ்ச் டயலாக்கை கைதட்டி ரசித்தார்.\nபடப்பிடிப்பு முடிந்து படகு கரை திரும்பியது. எம்.ஜி.ஆர். வீரப்பனின் கைகளைப் பிடித்துக் குலுக்கினார். “வீரப்பா நாட்டுல நடக்குற அரசியல ஒரு சின்ன டயலாக்ல பளிச்சுன்னு சொல்லிட்டியே. பிரமாதம்’ என்று சொல்லிலி ஒரு 5,000 ரூபாய் பணக்கட்டை எடுத்துக் கொடுத்தார். 5,000 ரூபாய் பணத்துக்கு அந்தக் காலகட்டத்தில் எவ்வளவு மதிப்பு என்பதை கற்பனை செய்து பாருங்கள்\nபாட்டுக் கோட்டை என புகழ்பெற்ற திரைப்படப் பாடலாசிரியர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், முதன்முதலாக நாடகத்தில் பாட்டு எழுத வாய்ப்பு கேட்ட தருணத்தில், அங்கிருந்தவர் வீரப்பன் என்பதும், பட்டுக்கோட்டைக்கு அன்று முதல் பாடல் எழுத வாய்ப்பு கிடைத்ததற்கு, அவரே முக்கிய காரணம் என்பதும் ஒரு சுவையான சம்பவம்…\nநடிகர் டி.கே. பாலச்சந்தர் என்பவர் “கண்ணின் மணிகள்’ என்று ஒரு நாடகம் தயாரித்துக் கொண்டிருந்தார். பாடலாசிரியர் ஆவதற்குமுன் பல வேலைகள் பார்த்த பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், அந்த நாடகத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு டி.கே. பாலச்சந்தரைச் சந்தித்தார். அப்போது நாடகத்தின் பாடல் தொடர்பான டிஸ்கஷன் அங்கு நடந்தது. பாலச்சந்தருடன் அங்கிருந்தவர்களுள் ஏ. வீரப்பனும் ஒருவர். “உங்கள் நாடகத்தில் எனக்கு ஒரு பாட்டு எழுத வாய்ப்பு தாருங்கள்’ என கல்யாண சுந்தரம், பாலச்சந்தரிடம் கேட்டார்.\nஅவருடைய கவிதை எழுதும் ஆற்றலை ஏற்கெனவே அறிந்திருந்த வீரப்பன் இவர் நன்றாக எழுதுவார். ஒரு வாய்ப்பு கொடுங்கள் என அழுத்தமாக பாலச்சந்தரிடம் பரிந்துரைத்தார்.\nஉடனேயே நாடகத்தில் இடம்பெறும் ஒரு பாடலிலின் சூழலைச் சொல்லிலி கல்யாணசுந்தரத்தைப் பாடல் எழுதும்படி பாலச்சந்தர் சொல்ல, சற்றும் யோசிக்காமல் சிறிது நேரத்திலேயே அவர் பாடல் வரிகளை எழுதிக் காட்டினார்.\n“கதிராடும் கழனியில் சதிராடும் பெண்மணி சுவைமேவும் அழகாலே கவர்ந்தாயே கண்மணி’ எனத் தொடங்கும் அந்தப் பாடலே நாடகத்தில் அரங்கேறிய, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் முதல் பாடல்.\nகம்யூனிசக் கருத்துகளை மையக் கருவாகக் கொண்ட அந்த நாடகத்தில், பதுக்கல்காரர்களை சாடும் விதமாகவும், ஏழை மக்களின் வறுமையைப் படம்பிடித்துக் காட்டும் விதமாகவும் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எழுதிய, “தேனாறு பாயுது செங்கதிர் சாயுது ஆனாலும் மக்கள் வயிறு காயுது’ என்ற வரிகள் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.\nசேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் திரைப்பட நிறுவனத்தில் எழுத்தாளராகப் பணிபுரிந்து கொண்டிருந்த கதை, வசனகர்த்தா ஏ.எல். நாராயணன் இந்தப் பாடல் வரிகளைக் கேட்டுப் பாராட்டினார்.\nஅதோடு நிற்கவில்லை. அப்போது அவர் கலந்துகொண்ட, மாடர்ன் தியேட்டர்ஸ் கதை விவாதம் ஒன்றில் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் அந்தப் பாடல் வரிகளைப் பாடியும் காண்பித்தார். அதை ரசித்துக் கேட்ட மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தார் இந்த மாதிரி பாட்டு எழுதும் ஆளைத்தான் இப்போது நாங்கள் தேடிக் கொண்டிருக்கிறோம் என்று கூறி, ஏ.எல். நாராயணன் மூலம் உடனடியாக பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தை சேலம் வரவழைத்து, ஒரு படத்தின் எல்லா பாடல்களையும் அவரே எழுத வாய்ப்பளித்தார்கள். பகுத்தறிவுப் பாவலரான பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்துக்கு அதிர்ஷ்டம் அடித்த கதை இதுதான்\n1960-களில் நடிகராகவும் வசனகர்த்தாவாகவும் தொடங்கிய ஏ. வீரப்பனின் திரைப்பட வாழ்க்கை 1980-களில் கவுண்டமணி- செந்தில் ஜோடி காமெடியால் சூடுபிடிக்கத் தொடங்கியது.\nஇயக்குநர் ஆர். சுந்தர்ராஜன் வீரப்பனை, தயாரிப்பாளர் மதர்லேண்ட் பிக்சர்ஸ் கோவைத்தம்பியிடம் அறிமுகம் செய்துவைத்தார். சுந்தர்ராஜன் இயக்கத்தில் கோவைத்தம்பி தயாரித்த “நான் பாடும் பாடல்’ படத்தின் நகைச்சுவைப் பகுதிக்கு வீரப்பன் வசனம் எழுதினார். அந்தப் படத்தில்தான் வீரப்பனுக்கு கவுண்டமணியுடன் நட்பு ஏற்பட்டது.\nகோவைத்தம்பி தயாரித்த “உதயகீதம்’ படத்தில்தான் முதன் முதலாக கவுண்டமணியும் செந்திலும் இணைந்து நடித்தனர். இருவரின் நகைச்சுவை நடிப்பையும் அவதானித்து, அவர்களின் தமாஷான உடல்மொழிகளை உள்வாங்கி வீரப்பன் எழுதிய காமெடி டிராக் ஹிட் ஆனது. அதைத் தொடர்ந்து கவுண்டமணி- செந்திலை வைத்து வீரப்பன் காமெடி டிராக் எழுதிய எல்லா படங்களுமே பெரிய ஹிட் ஆயின.\n“உன்னை நான் சந்தித்தேன்’, “இதயக்கோவில்’, “அமுத கானம்’, “மருது பாண்டி’, “சின்னத் தம்பி’, “கரகாட்டக்காரன்’, “பெரிய வீட்டுப் பண்ணைக்காரன்’, “கீதாஞ்சலி’லி, “வைதேகி காத்திருந்தாள்’, “வண்டிச் சக்கரம்’ என வீரப்பன் காமெடி டிராக் எழுதிய வெற்றிப்படங்கள் பல ஆண்டுகள் தொடர்ந்தன.\nநடிகர்களுக்காக, பாட்டுக்காக, வசனத்துக்காக, கிளாமருக்காக பல திரைப்படங்கள் வெற்றிகரமாக ஓடியதுண்டு. அதைப்போலவே காமெடிக்காக மட்டும், படங்கள் ஓடியது கவுண்டமணி- செந்தில் காம்பினேஷனில், வீரப்பன் நகைச்சுவை வசனம் எழுதிய படங்கள் மட்டுமே.\nகவுண்டமணியும் செந்திலும் மாதத்தின் 30 நாட்களும் படங்களில் நடிக்குமளவுக்கு பிஸியான நடிகர்கள் ஆனார்கள். பணமும் புகழும் குவிந்தது. ஆனால் வீரப்பனின் வாழ்க்கை\nஅவர் மனைவி பொற்கொடியின் வார்த்தைகளில் இந்தக் கேள்விக்கான பதில் இதுதான். “அவரு எழுதுன வசனத்தப் பேசி நடிச்சவங்கள்ளாம் லட்சம் லட்சமா பணம் சம்பாதிச்சுக் குவிச்சிட்டாங்க. ஆனா அவரு கடைசி வரைக்கும் பொழைக்கத் தெரியாதவராதான் இருந்தாரு. தயாரிப்பாளர்கள் கொடுக்கறத வாங்கிக்குவாரு. காமெடி நடிகர்களும் அவரை சரியா கண்டுக்கவே இல்ல. அவரும் அவங்ககிட்ட ஒரு உதவியையோ நன்றியையோ கடைசிவரைக்கும் எதிர்பாக்கவே இல்ல இதையெல்லாம் நீ யாருகிட்டேயும் வெளியே சொல்லக்கூடாதுன்னு எங்கிட்ட அடிக்கடி கண்டிப்பாரு இதையெல்லாம் நீ யாருகிட்டேயும் வெளியே சொல்லக்கூடாதுன்னு எங்கிட்ட அடிக்கடி கண்டிப்பாரு\nஇவையெல்லாவற்றையும்விட வீரப்பனைப் பற்றிய ஒரு வியப்பான செய்தி உண்டு. அது…\nஉலகப் புகழ்பெற்ற இந்தியாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் அமிதாப் பச்சன் கதாநாயகனாக அறிமுகமாகி வெள்ளி விழா கண்ட இந்தித் திரைப்படம் “பாம்பே டூ கோவா’. தமிழில் வெளிவந்து வெற்றி பெற்ற “மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி’ படத்தின் ரீமேக்தான் அந்த “பாம்பே டூ கோவா’. “மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி’ படத்தின் கதை- வசனகர்த்தா ஏ. வீரப்பன். வீரப்பனின் நெருங்கிய நண்பரான எழுத்தாளர் ஜெயகாந்தன், ஒரு நிகழ்ச்சியில் உணர்ச்சிகரமாகத் தெரிவிக்கும் வரை இந்தத் தகவல் யாருக்கும் தெரியாது.\nகுலுங்கக் குலுங்க தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நகைச்சுவை விருந்து படைத்த என்.எஸ். கிருஷ்ணன், சந்திரபாபு, சுருளிராஜன் போன்ற உன்னதக் கலைஞர்களின் இறுதி வாழ்வு, மிகவும் துயரம் தோய்ந்ததாகவே இருந்திருக்கிறது. ஏ. வீரப்பனும் இதற்கு விதிவிலக்கல்ல.\nவீரப்பனுக்கு சேமிப்பு பழக்கம் இல்லை. சம்பள விஷயத்திலும் கறாரில்லை. உடல்நலனில் அக்கறை இல்லை. குடும்பப் பொருளாதாரத்தில் சிரத்தை இல்லை. வரும் வருவாயை மனம் போன போக்கில் செலவழிப்பது, நண்பர்களுக்கு உதவிசெய்வது என்றே வாழ்வைக் கழித்தார்.\nதனக்கு சர்க்கரை நோய் இருப்பதை மிகவும் முற்றிய நிலை யிலேயே அறிந்தார். அப்போதும் முறையான சிகிச்சை எடுத்துக்கொள்ளவில்லை. அதனால் கண் பார்வையை இழந்தார். பார்வை இழந்த நிலையிலும் சில காலம் உதவியாளரின் துணையுடன் சில திரைப்படங்களுக்கு நகைச்சுவை வசனம் எழுதினார்.\n2005-ஆம் ஆண்டு ஏ. வீரப்பன் மறைந்தபோது அவருடைய நெருங்கிய நண்பர்களில் ஒருவரான இசையமைப்பாளரும் இயக்குநருமான கங்கை அமரன் பகிர்ந்து கொண்ட கருத்து நெகிழ்ச்சியானது…\n“வீரப்பன் அவர்களின் வாழ்வை மனதில் கொண்டு, திரைப்படக் கலைஞர்கள் தங்கள் வாழ்வை பாதுகாப்பாகவும் எச்சரிக்கையாகவும் அமைத்துக்கொள்ள வேண்டும். வருவாய் வளமாக உள்ளபோது சேமித்தல், உடல்நலனில் கவனம், முதலிலில் குடும்பத்துக்காக வாழ்வது என்பன அவற்றில் முக்கியமானவை. அவர் நடித்த படங்களின் எண்ணிக்கையும், எழுதிய நகைச்சுவைக் காட்சிகளின் கணக்கும் அவரது குடும்பத்துக்கு எந்த வகையில் ��தவி செய்தது தனக் காக வாழாது பிறர்க்காக வாழ்ந்த, அந்த அற்புதக் கலைஞனின் கலைச்சேவை சொந்த வீடு, பிள்ளைகளின் வளர்ச்சிக்கென எந்த வகையில் உதவியது என்ற கேள்விகள் நம்மிடையே பதிலற்றவையாவே துயரம் தருகின்றன தனக் காக வாழாது பிறர்க்காக வாழ்ந்த, அந்த அற்புதக் கலைஞனின் கலைச்சேவை சொந்த வீடு, பிள்ளைகளின் வளர்ச்சிக்கென எந்த வகையில் உதவியது என்ற கேள்விகள் நம்மிடையே பதிலற்றவையாவே துயரம் தருகின்றன\nசிரிப்பையே வாழ்க்கையாக்கிக் கொண்ட ஒரு நகைச்சுவைக் கலைஞனின் வாழ்வு குறித்த இந்தக் கட்டுரையை, அவரோடு எனக்கு ஏற்பட்ட ஒரு சிறு அனுபவப் பகிர்வுடன் நிறைவு செய்வது பொருத்தமாக இருக்கும் என எண்ணுகிறேன்…\n2001-ஆம் ஆண்டு “சப்தம்’ என்ற ஒரு திரைப்படத்தில் நான் இணை இயக்குநராகப் பணிபுரிந்தேன். அப்படம் ரிலீஸாகி பெரிதாக சப்தம் எழுப்பாமல் பெட்டிக்குள் சுருண்டது கோடம்பாக்கம் சாமியார் மடத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் வீட்டிற்குப் பின்பக்கத் தெரு அந்தப் பட நிறுவனத்தின் அலுவலகம். அந்தப் படத்துக்கு காமெடி டிராக் எழுதுவதற்கு ஒப்பந்தமாகி, தினமும் ஆட்டோவில் அலுவலகம் வருவார் ஏ. வீரப்பன். கிட்டத்தட்ட ஒரு மாத காலம்\nஅவருடன் நெருக்கமான பழக்கம். அப்போது பார்வையற்றிருந்தார். ஆனாலும் நகைச்சுவைக்குப் பஞ்சமில்லை. கேள்விகளால் அவருடைய பழுத்த திரை அனுபவங்களை நிறைய உள்வாங்கினேன்.\nஅப்போது அவர் சொன்ன- திரையில் வரத்தவறிய ஒரு நகைச்சுவைக் காட்சியை இப்போது நினைத்தாலும் சிரிப்பை அடக்க முடியவில்லை.\n“கரகாட்டக்காரன்’ காமெடி காட்சிகளை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்… அதில் உச்சக்கட்ட காமெடி கற்பனையாக, வீரப்பன் எழுதி படமாக்க இயலாமல் போன காட்சி ஒன்று…\nகரகாட்டக்குழு வைத்திருக்கும் அந்த ஓட்டைக் காரை சாலையில் கஷ்டப்பட்டுத் தள்ளிக்கொண்டு போவார்கள். சாலையின் பக்கவாட்டில் காருக்கு இணையாக ஒரு தவளை, தாவித் தாவி அந்தக் காரை ஓவர்டேக் செய்து போகும் இதைப் பார்த்துவிடும் கவுண்டமணி அவமானம் தாங்காமல் தலையில் துண்டைப் போட்டுக்கொள்வார்\nஇப்படியெல்லாம் தமிழ்த் திரையுலகில் சத்தமில்லாமல் சாதனைகளை நிகழ்த்திய வீரப்பனை, தனது நூற்றாண்டைக் கொண்டாடிய திரையுலகம் மறந்துவிட்டது. இல்லை இல்லை அவரை வேண்டுமென்றே மறக்கடித்துவிட்டது.\nநன்றி – நக��கீரன் வார இதழ்\nகணபதி கிருஷ்ணன் காலஞ்சென்ற ஏ.வீரப்பன் அவர்கள் குறித்து நான் இவ்வளவு பெரிய கட்டுரைப் படித்ததில்லை. ஏராளமான விடயங்கள் இதில் பொதிந்து கிடக்கின்றன. இப்போதும் நான் ஆச்சிரியமாகவே பார்க்கிறேன். சொல்லி வைத்தாற்போல் ஒரு கட்டுரை வெளியானவுடன் எப்படி இவற்றை உங்களால் திரட்ட முடிகிறது. நக்கீரனில்தான் இது வெளியாகியிருந்தது என்பதை உங்களால் எப்படி தீர்க்கமாக நினைவில் வைத்திருக்க முடிகிறது\nஅன்பு நண்பர் சகாதேவன் விஜயகுமார் அவர்களுக்கு\nமாலை வணக்கம். நேற்றும் இன்றும் சற்று ஓய்வாக இருந்த வேளையில் உங்கள் வலைப்பூவை பார்த்து கொண்டு இருந்த போது சில தகவல்கள் நினைவிற்கு வந்தன.அதன் வெளிப்பாடே நகைச்சுவை நடிகர் வீரப்பன் மற்றும் சவாலே சமாளி படத்தின் சில ஆவணங்கள்.\nமீண்டும் சொல்கிறேன்.என்றும் சொல்வேன் உங்கள் பணியின் முன் என் பங்களிப்பு மிகச்சிறியதே.\nஉங்கள் வலைப்பூவில் சில தகவல்களை வெளியிடும்போது நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கும் ஒரு ஆத்மதிருப்தி கிடைக்கிறது.நீங்களும் மறுக்காமல் அனுமதி வழங்குகிறீர்கள். மிக்க நன்றி\nஒரு சிறு தகவல் தெரிவிக்க விரும்புகிறேன். திரு ISR என்று ஒரு நகைச்சுவை நடிகர் அந்நாட்களில் பாலச்சந்தர் படங்களில் நடித்தவர். அவர் பற்றிய தகவல்கள் இருந்தால் வெளியிடவும்\nஏற்கெனவே வெளியிட்டுள்ளேன் கணபதி கிருஷ்ணன். ஆனால் அவர் நடித்த படங்களின் விவரம் தான் என்னால் வெளியிட முடிந்ததே தவிர முழுமையான விவரங்கள் ஏதும் அவர் குறித்து கிடைக்கப்பெறவில்லை. எனக்கு மிகவும் பிடித்த நகைச்சுவை நடிகர்களுள் அவரும் ஒருவர். தேடு பொறியில் ஐ.எஸ்.ஆர் என்று தேடுங்கள். இன்னும் நீங்கள் தேட வேண்டிய அல்லது பார்க்க வேண்டிய ஏராளமான நடிகர்கள் இவ்வலைப்பூவில் உள்ளனர்.\nமிக்க நன்றி சகாதேவன் விஜயகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.maalaimalar.com/News/Election2019/2019/05/16160848/1242047/gkvasan-says-22-constituencies-the-admk-Will-succeed.vpf", "date_download": "2019-05-26T01:40:26Z", "digest": "sha1:HZEC7PB3XA633Z5NWTCVTQDBQ2MFJTD2", "length": 12938, "nlines": 74, "source_domain": "election.maalaimalar.com", "title": "22 தொகுதி இடைத்தேர்தல்களிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும்- ஜி.கே.வாசன் பேச்சு || gkvasan says 22 constituencies the admk Will succeed", "raw_content": "\n22 தொகுதி இடைத்தேர்தல்களிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும்- ஜி.கே.வாசன் பேச்சு\nஇந்த செய்தியை நண்பரிடம் பகிர்ந்து கொள்ள\n22 தொகுதி இடைத்தேர்தல்களிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்று தேர்தல் பிரசாரத்தில் ஜி.கே.வாசன் பேசியுள்ளார்.\nஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மோகனை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் நேற்று தேர்தல் பிரசாரம் செய்தார். அவர் தாளமுத்துநகர் பகுதியில் கூறியதாவது:-\nஇந்த தேர்தல் தமிழகத்தின் மிக முக்கியமான தேர்தல். இந்த தேர்தல் அடிப்படையில் தொகுதி மக்களின் வருங்காலத்தை தீர்மானிக்க போகிறீர்கள். அ.தி.மு.க. ஆட்சியாளர்கள், முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் திட்டங்களை தடம் புரளாமல் செய்து வரும் ஆட்சியாளர்கள். கிராமம் முதல் நகரம் வரை திட்டங்களை கொண்டு சேர்ப்பதில் இந்தியாவிலேயே முதல் வரிசையில் அமரக்கூடிய ஆட்சியாளராக தமிழக ஆட்சியாளர்கள் செயல்பட்டு வருகின்றனர்.\n22 தொகுதியிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும். அ.தி.மு.க. ஆட்சியை பொறுத்தவரை அனைத்து மக்கள் நலனுக்காக பணியாற்றி வருகின்றனர். ஏழை, எளிய மக்களின் நலனை பேணி காக்கும் அணி. இல்லாதோர் நிலையை உயர்த்தும் அரசு. தொழிலாளர், விவசாயிகள் நலன் காக்கும் ஆட்சி. மகளிர், மாணவர்கள், இளைஞர் நலனை காக்கும் ஆட்சி.\nதி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி. மக்கள் வெறுக்கும் கூட்டணி. நம்முடைய கூட்டணி மக்கள் விரும்பும் கூட்டணி. இந்த தேர்தலில் நிச்சயமாக வெற்றி பெறுவோம். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் சாமானிய மக்களோடு நெருங்கி பழகி வருகின்றனர். இது போன்ற செயல்பாடுகள் தொடர வேண்டும். பெண்கள் முன்னேற்றம் நாட்டின் முன்னேற்றம். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களை எடுத்துக் கொண்டால், தமிழகத்தில் மட்டும்தான் பெண்களுக்கு அதிக திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகின்றன.\nமத்திய அரசு இந்தியாவை வளர்ச்சியான பாதையில் அழைத்து செல்லும் அரசாக உள்ளது. அ.தி. மு.க.- பா.ஜனதா வுடன் கூட்டணி வைத்து இருப்பது மட்டுமின்றி, மத்திய அரசிடம் இருந்து தமிழகத்தின் வளர்ச்சிக்காக பலகோடி ரூபாய் கிடைத்து உள்ளது என்பதுதான் உண்மை. தமிழக எதிர்க்கட்சி தலைவரை, தெலுங்கான முதல்வர் சந்திரசேகர ராவ் சந்தித்த போது மக்கள் புரிந்து கொண்டார்கள். வடஇந்தியாவில் காங்கிரசின் தோல்வி உறுதி செய்யப்பட்ட ஒன்று. அதன் அடிப்படையில் அரசியல் தொடங்கி உள்ளது. எனவே நம்முடைய வெற்றியை, வளர்ச்சியை உறுதி செய்து கொள்ள வேண்டும். அந்த வகையில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் வேட்பாளர் மோகனை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுங்கள்.\nதமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் | ஜிகே வாசன் | அதிமுக |\nதிரிபுராவில் இடி மின்னலுடன் கனமழை- ஏராளமான வீடுகள் இடிந்தன\nமத்தியில் ஆட்சியமைக்க மோடிக்கு அழைப்பு விடுத்தார் ஜனாதிபதி\nஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான சட்டப்பேரவை கலைப்பு\nதிமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு- மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா\nபாஜகவின் பாராளுமன்ற குழு தலைவராக மோடி தேர்வு\nகவர்னருடன் ஜெகன் மோகன் ரெட்டி சந்திப்பு- ஆந்திராவில் ஆட்சியமைக்க உரிமை கோரினார்\nராகுல் காந்தியே தலைவராக நீடிப்பார்- காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் தீர்மானம்\nஆந்திராவில் ஆட்சியமைக்க ஜெகன் மோகன் ரெட்டிக்கு கவர்னர் அழைப்பு\nமத்தியில் ஆட்சியமைக்க மோடிக்கு அழைப்பு விடுத்தார் ஜனாதிபதி\nசிக்கிமில் ஆட்சியமைக்க உரிமை கோரியது சிக்கிம் கிரந்திகரி மோர்ச்சா\nநான் உங்களில் ஒருவன்... அரசியல் சாசனத்தை வணங்கி உரையாற்றிய மோடி\nதிமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு- மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா\nசிக்கிமில் ஆட்சியமைக்க உரிமை கோரியது சிக்கிம் கிரந்திகரி மோர்ச்சா\nஐந்தாவது முறையாக அரியணை ஏறும் நவீன் பட்நாயக்: 29ம் தேதி பதவியேற்பு\nதி.மு.க.வை அழிக்க நினைத்தவர்களுக்கு மக்கள் பதிலடி கொடுத்துவிட்டனர்- தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்\nமாநில கட்சி அந்தஸ்தை இழந்தது தேமுதிக\nதமிழக பா.ஜனதாவைச் சேர்ந்த ஒருவருக்கு மந்திரி பதவி\nஆட்சி தக்கவைப்பு- எடப்பாடி பழனிசாமிக்கு விஜயகாந்த் வாழ்த்து\n23 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பரங்குன்றத்தில் வென்ற திமுக\nதிருப்பரங்குன்றம் தொகுதியில் திமுக முன்னணி\nதிருவாரூரில் திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன் வெற்றிமுகம்\nகுடியாத்தம் சட்டமன்ற தொகுதியில் திமுக முன்னிலை\nபாஜக மேலிடம் அழைப்பு- டெல்லி புறப்பட்டு சென்றார் பொன். ராதாகிருஷ்ணன்\nதேர்தல் முடிவுகள் குறித்த கமல்ஹாசனின் அசத்தல் பேச்சு - என்ன சொன்னார்\nதமிழக பா.ஜனதாவைச் சேர்ந்த ஒருவருக்கு மந்திரி பதவி\nதமிழகத்தில் பாஜக தோல்வி ஏன் - தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்\nபாராளுமன்ற தேர்தல்- தமிழகத்தில் மிக அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது யார்\nதமிழகத்தில் எம்.பி. தேர்தலில் வென்ற அரசியல் வாரிசுகள்\nமாநில கட்சி அந்தஸ்தை இழந்தது தேமுதிக\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indrayavanam.blogspot.com/2014/04/", "date_download": "2019-05-26T02:28:26Z", "digest": "sha1:WLL35BGSYGVN6Z62SHP5DAZOIT3NXEWI", "length": 12911, "nlines": 186, "source_domain": "indrayavanam.blogspot.com", "title": "இன்றைய வானம்", "raw_content": "\nஇன்றைய வானத்திற்கு கீழ் இருக்கும் அனைத்தையும் விவாதிப்போம்\nApril, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது\nகமல் -ரஜினி...அஜித் - விஜய் இணைந்து கலக்க போகிறார்கள்...\nஎவ்வளவோ போடறோம்.. ஓட்டும் போடறோம்.& வீடியோ\nமோடியின் உண்மையான நோக்கம் என்ன\nமோடியின் 'வலி'மை ரஜினிக்கு எப்படி தெரியும்\nமாணிக்பாட்ஷா ரஜினிக்கு சில கேள்விகள்....\n2014 தேர்தல் அதிரடி கார்டூன்கள்\n5 வருடத்திற்கு இடுப்புத்துணியுடன் அலையப்போகிறீர்களா\nமான் கராத்தே... கொஞ்சம் புதுசு\nமுதல்வர் ஜெயலலிதா அவர்களே செய்வீர்களா .. செய்வீர்களா..\nராஜராஜ சோழன் எந்த சாதிக்காரன்\nமன்னர் ராஜராஜ சோழன் எங்க சாதிகாரன்..இல்ல..இல்ல எங்க சாதிக்காரன் என குத்துவெட்டு நடந்து கொண்டிருக்கிறது. பசும்பொன் முத்துராமலிங்கம், கட்டபொம்மன், வ.உ.சிதம்பரம் போன்ற சுதந்திர போராட்ட வீரர்களை சாதித்தலைவர்களாக மாற்றிவிட்டார்கள் சாதி வெறியர்கள். இப்போது 1000 ஆண்டுகளுக்கு முந்தைய மன்னர்களையும் இவர்கள் விடுவதாக இல்லை\nதஞ்சையில் கடந்த 10, 11 தேதிகளில் ராஜராஜசோழனின் 1028வது சதய விழா (பிறந்த நாள்)அரசு விழாவாக மிக கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. 11ந் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் சதய விழாக்குழுவினர் ஊர் வலமாக வந்து பெரிய கோவில் அருகிலுள்ள ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதற்கு பின்பு இதுவரை இல்லாத மிகவும் கேலிக்கூத்தான நிகழ்ச்சிகள் நடந்தேறின.\n\"நான் ஏன் காந்தியைக் கொன்றேன்\" கோட்சேவின் நூல் வெளியீடு.\nகோட்சேவுக்கு சிலை, காந்தியை தேசவிரோதியாக காட்டும் திரைப்படம்,கேட்சேயின் எழுதிய புத்தகம் வெளியீடு....\nகடந்த டிசம்பர் 25ம்தேதி கிறிஸ்துமஸ் நாளன்று ஆர்எஸ்எஸ் தாய் அமை���்பான அகில பாரத இந்து மகாசபை, மீரட்டில் மகாத்மா காந்தியைச் சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சே என்ற தீவிர மதவெறியனுக்கு சிலை வைத்து பூமி பூசை நடத்தியது. இதன்பின்னர், மீரட் மட்டுமின்றி லக்னோ உள்ளிட்ட 3 இடங்களில் கோட்சேவுக்கு கோவில் கட்டப்போவதாகவும் அறிவித்தது. இதனைத்தொடர்ந்து புனேயில் `தேசபக்த கோட்சே’ என்ற ஒரு திரைப்படம் வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த திரைப்படத்தில் கோட்சேயை கதாநாயகனாகவும் காந்தியை தேசவிரோதியாகவும் அவரை கோட்சே கொன்றது நியாயம்தான் என்றும் சித்தரிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனை எதிர்த்து வழக்கும் தொடரப்பட்டுள்ளது.\nதீவிரவாதம் என்ற வார்த்தைக்கு முஸ்லிம் என்று அர்த்தப்படுத்திக் கொள்வதில் என்ன நியாயம் இருக்க முடியும். பத்திரிக்கைகளில் முஸ்ஸிம் தீவிரவாதிகள் என்ற வார்த்தையை அதிகம் பயன்படுத்துகிறார்கள், இந்துதீவிரவாதிகள் என்ற வார்த்தையை பயன்படுத்துவதில்லை.இந்தியாவில் நடக்கின்ற தீவிரவாதசெயல்களில் பாதி இந்து தீவிரவாதிகளால் நடைபெறுகிறது என்பதே உண்மை. காந்தியடிகளை கொலை செய்த கோட்சே, ஆர்.எஸ்.எஸ்இயக்கத்தை சேர்ந்த இந்து தீவிரவாதிதான்.\nடின்டின் வரை ஸ்பீல்பெர்க் கடந்து வந்த பாதை\nசினிமா இயக்குனர்களுக்கு மரியாதை தேடித்தந்த இயக்குனர் ஸ்பீல்பெர்க். பாரதிராஜா படம்,பாலசந்தர் படம்,மணிரத்தினம்படம் என்பதை போல உலக அளவில் ஸ்பீல்பெர்க் படம் என பேசபட்ட இயக்குனர்.ஸ்பீல்பெர்கின் சாதனைகள், வெற்றிக்கு பின்னால்,அவர் ஒரு வியாபாரி, கதைதிருடர் என அவரைப்பற்றிய நிறைய விமர்சனங்களும் உண்டு.\nநாம் உருவான வரலாறு 1 நிமிட காணொலியாக பார்க்க....\nஇந்த பதிவை படிக்க கூட உங்களுக்கு சில நிமிடங்களாகலாம். ஆனால் 14 பில்லியன் ஆண்டுகளின் வரலாற்றை 1 நிமிடத்தில் சொல்லிவிடுகிறது இந்த காணொலி. இந்த காணொலி பிரபஞ்சம் தோன்றியதிலிருந்து மனிதன் பரிணாமம், இன்றைக்கு நாம் அடைந்திருக்கும் அறிவியல் வளரச்சி வரை யான மிக நிண்ட வரலாற்றை சொல்கிறது. காணொலியில் உள்ள தகவல் குறித்து சில விளக்கங்கள்.\nமதுரையின் வரலாறு சொல்லும் யானைமலை\nமதுரையை சுற்றி பசுமலை,திருப்பரங்குன்றம் மலை,நாகமலை,என மலைகளும், குன்றுகளும் இருந்தாலும் மதுரையின் 2500 ஆண்டு வரலாற்றோடு மிகநெருக்கமானது யானைமலை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mentamil.com/ta/taxonomy/term/107", "date_download": "2019-05-26T01:56:49Z", "digest": "sha1:2XVL3QDG5M5X3DP23MT2K6VVP2U57MMS", "length": 8426, "nlines": 101, "source_domain": "mentamil.com", "title": "இந்திய பங்குச்சந்தை | Mentamil", "raw_content": "\nஇது ஒரு மென்மையான தமிழ் ஓவியத்தின் படைப்பிலக்கணம்\nபதவியை ராஜினாமா செய்ய பிரிட்டன் பிரதமர் தெரசா மே முடிவு\nஇருவேறு மசூதி குண்டுவெடிப்புகளில் மதபோதகர் உட்பட இருவர் உயிரிழப்பு\nஉலகக் கோப்பை கிரிக்கெட்: நாளை பயிற்சி ஆட்டத்தில் நியூஸிலாந்தை எதிர்கொள்கிறது இந்தியா\nதேசிய அளவில் அதிக இடங்களை வென்று மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்த திமுக \nஐசிசி உலகக்கோப்பை 2019: விராட் கோலியின் தனிச்சிறப்பு\nஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி மே 30 ஆம் தேதி பதவியேற்பு\nபாஜகவின் இமாலய வெற்றி - மோடி 2.0\nமீண்டும் ஆட்சி அமைக்கிறார் பிரதமர் மோடி - குவியும் வாழ்த்து\nதமிழகத்தில் பாஜக கால்பதிக்க முடியாதது ஏன்\nகன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணன் பின்னடைவு\nவரலாற்றில் முதன்முறையாக 40,000 புள்ளிகளை தொட்ட சென்செக்ஸ்\nதேர்தல் கருத்துகணிப்பு முடிவு எதிரொலி - இந்திய பங்குச்சந்தைகள் அபார உயர்வு\nஅமெரிக்கா-சீனா வர்த்தகப்போர் எதிரொலி: சென்செக்ஸ் 224.26 புள்ளிகள் சரிவு\nசென்செக்ஸ் 150 புள்ளிகள் உயர்வு, நிப்டி 11,050 புள்ளிகள் உயர்வு: விப்ரோ, ஐடிசி ஆதிக்கம்\nஆசிய பங்குச்சந்தையின் நேர்மறையான குறிப்புகளினால் இந்திய பங்குச்சந்தைக்கு ஆதாயம்\nஇன்றைய பங்குச்சந்தை நிலவரம் 18-12-2018 - இன்போசிஸ், விப்ரோ பங்குகள் சரிவு\nஅந்நிய செலாவணி சந்தையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 16 காசுகள் உயர்வு\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 42 பைசா உயர்ந்து 71.59 ஆக அதிகரிப்பு\nஇன்றைய பங்குச்சந்தை நிலவரம் ‍12-12-2018 - சென்செக்ஸ் 629 புள்ளிகள் உயர்வு\nஇந்திய பங்குச்சந்தை சென்செக்ஸ் சுமார் 200 புள்ளிகள் அதிகரிப்பு\nடாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 10 பைசா உயர்ந்து 71.87 ஆக அதிகரிப்பு \nஇந்திய சென்செக்ஸ் 1.5 சதவீதம் உயர்வு\nதொடர் இறக்கத்தில் இருந்து ஏற்றம் அடைந்த பங்குச்சந்தை \nசென்செக்ஸ் 1000 புள்ளிகள் சரிவு - அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்\nஇந்திய ரூபாய் மீண்டும் வீழ்ச்சி\nஅமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு மீண்டும் வீழ்ச்சி\nடாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மீண்டும் சரிவு\nரிசர்வ் வங்கியின் கொள்கை முடிவின் வெளிப்பாடாக - அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 68.54 ஆக நிலைபெற்றது\nSubscribe to இந்திய பங்குச்சந்தை\nபதவியை ராஜினாமா செய்ய பிரிட்டன் பிரதமர் தெரசா மே முடிவு\nஇருவேறு மசூதி குண்டுவெடிப்புகளில் மதபோதகர் உட்பட இருவர் உயிரிழப்பு\nஉலகக் கோப்பை கிரிக்கெட்: நாளை பயிற்சி ஆட்டத்தில் நியூஸிலாந்தை எதிர்கொள்கிறது இந்தியா\nதேசிய அளவில் அதிக இடங்களை வென்று மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்த திமுக \nஐசிசி உலகக்கோப்பை 2019: விராட் கோலியின் தனிச்சிறப்பு\nஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி மே 30 ஆம் தேதி பதவியேற்பு\nபாஜகவின் இமாலய வெற்றி - மோடி 2.0\nமீண்டும் ஆட்சி அமைக்கிறார் பிரதமர் மோடி - குவியும் வாழ்த்து\nதமிழகத்தில் பாஜக கால்பதிக்க முடியாதது ஏன்\nகன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணன் பின்னடைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/rajya-sabha-elections-2018-the-elections-58-seats-rajya-sabha-will-be-held-on-march-23-315050.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-05-26T00:58:59Z", "digest": "sha1:CPVZX7MMKY4STCEFEBCGHEFVKOWYVAZU", "length": 17660, "nlines": 221, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாளை நடைபெறுகிறது ராஜ்யசபா எம்.பி. தேர்தல்.. பலத்தை அதிகரிக்க பாஜக மும்முரம் | Rajya Sabha Elections 2018: The elections for 58 seats in Rajya Sabha will be held on March 23 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரிமா போல டெல்லி செல்லும் திருமா\n8 hrs ago ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\n9 hrs ago தேர்தலில் பெரும் பின்னடைவு... ஜூன் 1ம் தேதி அமமுக ஆலோசனை கூட்டம்\n9 hrs ago சந்திரயானை விண்வெளிக்கு அனுப்பியவர்கள்...அரசுப் பள்ளியில் படித்தவர்கள்... மயில்சாமி அண்ணாதுரை\n10 hrs ago ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்-க்கு அமைச்சர் பதவி கிடைக்குமா... மோடியின் பேச்சால் அதிமுக கலக்கம்\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nFinance மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nTechnology ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார��ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nநாளை நடைபெறுகிறது ராஜ்யசபா எம்.பி. தேர்தல்.. பலத்தை அதிகரிக்க பாஜக மும்முரம்\nடெல்லி: காலியாக உள்ள ராஜ்யசபா உறுப்பினர் பதவியிடங்களுக்கான தேர்தல் நாளை நடைபெறுகிறது.\nஉத்தரபிரதேசம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட 16 மாநிலங்களில் 58 ராஜ்யசபா உறுப்பினர் பதவியிடங்கள் காலியாகியுள்ளன. ராஜ்யசபா உறுப்பினர்களை சட்டசபை உறுப்பினர்கள், வாக்களித்து தேர்ந்தெடுப்பார்கள்.\nநாளை, காலை 9 மணிக்கு துவங்கும் வாக்குப்பதிவு மாலை 4 மணிக்கு நிறைவடையும். ரிசல்ட் மாலையிலேயே அறிவிக்கப்படும். எம்.பி பதவியிடங்கள் காலியாக உள்ள 16 மாநிலங்களில் 11ல் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. எனவே, ராஜ்யசபாவில் அக்கட்சிக்கு கூடுதல் இடம் கிடைக்கப்போகிறது.\nஇப்போது 245 பேர் கொண்ட ராஜ்யசபாவில் பாஜகவுக்கு 58 எம்.பி.க்கள் உள்ளனர். காங்கிரசை விட நான்கு எம்.பி.க்கள் மட்டுமே பாஜகவுக்கு அதிகமாக உள்ளனர். தனி மெஜாரிட்டிக்கு 126 எம்.பி.க்கள் தேவை. ராஜ்யசபா எம்.பி.க்களின் பதவிக்காலம் 6 வருடங்கள். எனவே இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை மூன்றில் ஒரு பங்கு எம்.பி.க்கள் ஓய்வு பெறுகிறார்கள்.\nபோட்டியின்றி தேர்வு (மார்ச் 15ல்)\nமார்ச் 23ல் தேர்தல் நடைபெறப்போவது\n1 ஆந்திரா 3 6\n2 பீகார் 6 3\n3 சட்டீஸ்கர் 1 1\n4 குஜராத் 4 4\n5 ஹரியானா 1 1\n6 ஹிமாச்சல் 1 1\n7 கர்நாடகா 4 4\n8 மத்திய பிரதேசம் 5 5\n9 மகாராஷ்டிரா 6 6\n10 தெலுங்கானா 3 3\n11 உத்தரபிரதேசம் 10 10\n12 உத்தரகாண்ட் 1 1\n13 மேற்கு வங்கம் 5 5\n15 ராஜஸ்தான் 3 3 0\n16 ஜார்கண்ட் 2 2\nமொத்தம் 58 33 25\nஉத்தரபிரதேசத்தில் 10, மகாராஷ்டிரா, பீகாரில் தலா 6, மேற்கு வங்கம், மத்திய பிரதேசத்தில் தலா 5, குஜராத், கர்நாடகாவில் தலா 4, ஆந்திரா, தெலுங்கானா, ராஜஸ்தான், ஒடிசாவில் தலா 3, சட்டீஸ்கர், ஹரியானா, உத்தரகாண்ட் , ஹிமாச்சல பிரதேசம் தலா 1 பதவியிடங்கள் காலியாக உள்ளன.\nஎனவே, 58 பேரை தேர்ந்தெடுக்க வேண்டிய நிலையில், 10 மாநிலங்களில் 33 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டனர். நாளை அது முறைப்படி அறிவிக்கப்படும். எஞ்சிய 25 பதவிகளுக்குத்தான், 6 மா���ிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. அவை, உத்தரபிரதேசம், மேற்கு வங்கம், கர்நாடகா, ஜார்கண்ட், சட்டீஸ்கர் மற்றும் தெலுங்கானா.\nஉத்தரபிரதேசத்தில் இருந்து மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி போட்டியிடுகிறார். ராஜ்யசபாவில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில், ராஜ்யசபா தேர்தல்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅத்வானி காலில் விழுந்து ஆசி பெற்ற மோடி.. நாடாளுமன்ற குழு தலைவரானதும் நெகிழ்ச்சி\nவிதிமீறல் புகார்கள் குறித்து கடைசி வரை கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்.. மம்தா குற்றச்சாட்டு\nமமதா அரசை கவிழ்க்க பாஜக படுதீவிரம்- 100 திரிணாமுல் எம்.எல்.ஏக்கள் தாவ ரெடியாம்\nராாஜ்யசபா எம்பி ஆகிறாரா எச். ராஜா.. பரபரப்பாக உலா வரும் புதுத் தகவல்\nஓ இதுதான் தமிழ் மண்ணா.. 'அப்படி' ஒரு போட்டோவை போட்டு வாங்கி கட்டிக்கொண்ட எஸ்வி சேகர்\nகுமாரசாமி ஆட்சிய நாங்க ஏன் கவிழ்க்கணும். அதுவா கவிழும் பாருங்க.. சொல்வது கர்நாடக பாஜக\nகையை கட்டிப்போட்டு விட்டு இலையே இல்லாமல் மலர்ந்தது தாமரை தேர்தல் முடிவு குறித்து நெட்டிசன்ஸ்\nஇமாலய வெற்றி... தாயிடம் ஆசி வாங்க நாளை குஜராத் செல்கிறார் பிரதமர் மோடி\nகுபுகுபுவென எரிந்து கருகிய 4 ஜவுளிகடைகள்.. பாஜக வெற்றி கொண்டாட்டத்தில் விபரீதம்.. மணப்பாறையில்\nகோதாவரி தண்ணீர்தான் தமிழகத்துக்கு வரபோகுதே.. அதுல மலரும் பாருங்க தாமரை.. தமிழிசை அடடே\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nநள்ளிரவில் விம்மி விம்மி அழுத தமிழிசை... என்ன காரணம்னு பாருங்க மக்களே\nஇந்தமண் தந்தை பெரியாரின் பேருழைப்பால் பக்குவப்பட்ட சமூகநீதி மண்.. பாஜக கூட்டணியை சாடிய திருமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/i-never-think-that-evks-elangovan-is-an-human-being-said-cv-shanmugam-284225.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-05-26T02:19:19Z", "digest": "sha1:VG2HZT6AOOM2J2IRGN4WVUNNZJIYTP3I", "length": 15002, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஈவிகேஎஸ் இளங்கோவன் எல்லாம் ஒரு மனிதனா? அமைச்சர் சி.வி சண்முகம் திடுக் பேச்சு: வீடியோ | I never think that EVKS Elangovan is an human being said C.V.Shanmugam - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரிமா போல டெல்லி செல்லும் திருமா\n9 hrs ago ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\n10 hrs ago தேர்தலில் பெரும் பின்னடைவு... ஜூன் 1ம் தேதி அமமுக ஆலோசனை கூட்டம்\n10 hrs ago சந்திரயானை விண்வெளிக்கு அனுப்பியவர்கள்...அரசுப் பள்ளியில் படித்தவர்கள்... மயில்சாமி அண்ணாதுரை\n11 hrs ago ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்-க்கு அமைச்சர் பதவி கிடைக்குமா... மோடியின் பேச்சால் அதிமுக கலக்கம்\nTechnology ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகன விவரங்களை ஸ்மார்ட்போனில் எடுத்துச் செல்வது எப்படி\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nFinance மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nஈவிகேஎஸ் இளங்கோவன் எல்லாம் ஒரு மனிதனா அமைச்சர் சி.வி சண்முகம் திடுக் பேச்சு: வீடியோ\nவிழுப்புரம்: ஈவிகேஎஸ் இளங்கோவன் எல்லாம் ஒரு மனிதரா வாய்க்கு வந்ததைப் பேசிக்கொண்டு இருப்பார். அவருக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது என சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.\nஅமச்சர் சி.வி சண்முகம், விழுப்புரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்,'' ஆளுநர் பல்கலை கழகங்களுக்கு துணை வேந்தர்களை நியமித்ததில் எந்தத் தவறும் இல்லை. ஆளுநர் அவர் சார்பில் ஒருவரை நியமிக்கலாம். அதன்படி அவர் உயர்நீதிமன்ற நீதிபதியை உறுப்பினராக நியமித்துள்ளார்.\nஅதுகுறித்து ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறுவதற்கெல்லாம் பதில் சொல்லமுடியாது. அவர் வாய்க்கு வந்ததை பேசிக்கொண்டிருக்கிறார். அவரை எல்லாம் நான் மனிதனாகக் கூட நினைப்பதில்லை'' என கூறினார்.\nமேலும், பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் ஆளுநர் துணைவேந்தர்களை நியம��த்தது குறித்து அரசை குற்றம்சாட்டியுள்ளாரே என்ற கேள்விக்கு,'' அவர் யாரோ எழுதிக்கொடுப்பதை சொல்லிக்கொண்டுள்ளார். அவருக்கு அரசை குறைகூறிக்கொண்டே இருக்க வேண்டும்'' என காட்டமாக பதில் அளித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் tn governor செய்திகள்\nசஞ்சய் தத் விவகாரத்தால் பெரும் நெருக்கடி... 7 தமிழர்களும் மே 23க்கு முன்பே விடுதலையாகும் வாய்ப்பு\n7 பேர் விடுதலை விவகாரம்.. ஆளுநர் நினைத்தால்... பகீர் குண்டை போடும் சுப்பிரமணிய சுவாமி\nமாநில சுயாட்சிக்கு குந்தகம் ஏற்படுத்தும் ஆளுநர் வெளியேறும் வரை போராடுவோம் - ஸ்டாலின்\nகாவிரி உரிமை மீட்பு பயணம்: கடலூரில் இருந்து கவர்னர் மாளிகை வரை பேரணி - ஸ்டாலின்\nகாவிரி போராட்டங்களுக்கு மத்தியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்\nதொழில் தொடங்க விரும்பும் தொழில் முனைவோர் என்னை அணுகலாம் : ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்\nஅரசு நிர்வாகத்தின் உண்மையான தலைவர் முதல்வர்தான்.. ஆளுநர் ஆய்வு குறித்து ப.சி. டுவீட்\nகடலூரில் பெண் குளிப்பதை ஆளுநர் பார்த்ததாக வந்த செய்தி தவறு... கூடுதல் தலைமை செயலாளர் விளக்கம்\nமாமல்லபுரத்தில் விபத்தை ஏற்படுத்தியது நாங்கள் அல்ல... காவல்துறை வாகனத்தை கை காட்டும் ஆளுநர் மாளிகை\nமுதலில் அரசு அலுவலகங்களை சுத்தப்படுத்துங்க... ஆளுநருக்கே அறிவுரை சொல்லும் ஜெயானந்த்\nஇப்ப மாநில சுயாட்சியோட சேர்த்து தமிழ் பெண்களின் மானத்தையும் காப்பாத்தனும்\nதிமுக ஆட்சியை பிடிப்பது நிச்சயம்... ஸ்டாலின் முதல்வராவது சத்தியம்.. வைகோ\nஆளுநரைத் தேடிப் போய் திட்டு வாங்கனுமா.. விஷால் ஜகா வாங்க இதுதான் காரணமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/cbi-enquiry", "date_download": "2019-05-26T01:00:28Z", "digest": "sha1:YCRTOB54MK4VWLTGB6LTC6TVSGESWE4G", "length": 16983, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "Cbi enquiry News in Tamil - Cbi enquiry Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசிலைக் கடத்தல் வழக்கு.. சிபிஐ விசாரணைக்கு மாற்றியது ஏன்.. ஹைகோர்ட் சரமாரி கேள்வி\nசென்னை: சென்னை உயர்நீதிமன்றம் அமைத்த சிறப்பு விசாரணைக் குழு விசாரணை நடந்து வரும் நிலையில், சிலைக் கடத்தல்...\nபொள்ளாச்சி ���ழக்கு... எஸ்பியை விசாரிக்க வலுக்கும் கோரிக்கை\n\"ஏங்க.. முதல்ல எஸ்பி பாண்டியராஜனை விசாரிங்க\" என்று பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக காவல்துறையிலேயே சிலர் குரல்...\nடிஎஸ்பி விஷ்ணுபிரியா மரணம் தற்கொலைதான், கொலையல்ல.. நீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை\nகோவை: டிஎஸ்பி விஷ்ணுபிரியா மரணம் தற்கொலைதான், கொலையல்ல என்று கோவை நீதிமன்றத்தில் சிபிஐ அறிக...\nடிஎஸ்பி விஷ்ணுபிரியா மர்ம மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ அதிகாரிகள் கைவிடுவதாக கூறியுள்ளனர்-வீடியோ\nடிஎஸ்பி விஷ்ணுபிரியா மர்ம மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ அதிகாரிகள் கைவிடுவதாக கூறியுள்ளனர். வழக்கில் எல்லாவிதமான...\nடிஎஸ்பி விஷ்ணுபிரியா மர்ம மரணம்.. 2 வருட வழக்கை கைவிட்டது சிபிஐ.. விலகாத மர்மம்\nநாமக்கல்: டிஎஸ்பி விஷ்ணுபிரியா மர்ம மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ அதிகாரிகள் கைவிடுவதாக கூறி...\n'தமிழ்நாடு இல்லம்' பெயரை மாற்றக்கூடாதுஸ்டாலின்-வீடியோ\nதர்மபுரி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. கே. மனோகரன் மகனும், தர்மபுரி மாவட்ட தி.மு.க. மருத்துவ அணி அமைப்பாளருமான...\nநிர்மலா தேவி எந்த மேலிடத்திற்காக செய்த ஈனச்செயல் என சிபிஐ விசாரணை தேவை... ஸ்டாலின் வலியுறுத்தல்\nசென்னை : பேராசிரியை நிர்மலா தேவி எந்த மேலிடத்திற்காக கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு வழிகாட...\nஜெயலலிதா மரணம்: சிபிஐ விசாரணை தேவையில்லை - தமிழிசை\nடெல்லி: ஜெ.மரணத்துக்கு சிபிஐ விசாரணை தேவை இல்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூ...\nராஜீவ் கொலை வழக்கை சிபிஐ விசாரணை செய்ததில் நம்பிக்கை இல்லை-அர்ஜூன் சிங்கின் பழைய கடிதத்தால் சர்ச்சை\nடெல்லி: மறைந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அர்ஜூன் சிங், ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர...\nகுட்கா லஞ்ச விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை அவசியம்: சென்னை உயர்நீதிமன்றம்\nசென்னை: தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை ...\nதனியார் பாலில் ரசாயனக் கலப்பா.. சிபிஐ விசாரணை கோரி ஹைகோர்ட்டில் மனு\nசென்னை : தனியார் நிறுவனங்கள் பாலில் ரசாயனம் கலப்பதாக எழுந்த குற்றச்சாட்டை விசாரிக்க சிபிஐக...\nபாகுபலியை மிஞ்சப்போகும் ஜெயலலிதாவின் அப்பல்லோ சிகிச்சை புகைப்படங்கள்\nசென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்றது தொடர்பான புகைப்பட ஆதாரங்��ள் வெள...\nலஞ்சம் வாங்க தயாராக இருந்த தேர்தல் அதிகாரி யார்.. சிபிஐ விசாரிக்கணும்.. திருமாவளவன் ஆவேசம்: வீடியோ\nமதுரை: இரட்டை இலை சின்னத்தைப் பெற தினகரன் லஞ்சம் கொடுத்தால் அதை வாங்கத் தயாராக இருந்த தேர்தல...\nஇரட்டை இலைக்காக லஞ்சத்தை வாங்க இருந்த தேர்தல் அதிகாரி யார்… சிபிஐ விசாரணை கோருகிறார் திருமாவளவன்\nமதுரை: இரட்டை இலை சின்னத்தைப் பெற தினகரன் லஞ்சம் கொடுத்தால் அதை வாங்கத் தயாராக இருந்த தேர்தல...\nகொடநாடு காவலாளி கொல்லப்பட்டது ஏன்... கொள்ளையடிக்கப்பட்டது என்ன.. விசாரணை கேட்கிறார் திருநாவுக்கரசர்\nசென்னை: ஜெயலலிதாவிற்கு சொந்தமான பலகோடி ரூபாய் மதிப்புள்ள கொடநாடு எஸ்டேட்டில் நடந்தது என்ன ...\nஜெ. மரணம்.. சாமானியனுக்கு எழுந்த சந்தேகம் பன்னீர்செல்வத்திற்கு வராதது ஏன்\nசென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து படிக்காத பாமர மக்களுக்கே சந்தேகம் எழுந்த நிலையில், கிட்டதட்...\nஜெ. மரணம் குறித்து சிபிஐ விசாரணை வச்சே ஆகணும்.. எடப்பாடிக்கு ஓ.பி.எஸ். அணி செக்\nசென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த மத்திய அரசுக்கு மாநில அரசு பரிந்துரை செய...\nசிபிஐ வளையத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர்... 5கோடி 2000 ரூபாய் நோட்டுக்கள் சிக்கியதால் சிக்கல்\nசென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து கடந்...\nமுத்துகிருஷ்ணன் தற்கொலை.. சிபிஐ விசாரணைக்கு வேல்முருகன் கோரிக்கை\nசென்னை : ஜேஎன்யூ மாணவர் முத்துகிருஷ்ணன் தற்கொலை குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டு...\nடிஎஸ்பி விஷ்ணுபிரியா மரணம்- சிபிஐ மீண்டும் விசாரணை- மர்மம் விலகுமா\nநாமக்கல்: டிஎஸ்பி விஷ்ணுபிரியா மர்ம மரணம் தொடர்பாக நாமக்கல்லில் சிபிஐ அதிகாரிகள் மீண்டும் ...\nஜெ. மரணம்.. சிபிஐ விசாரணை கோரிய வழக்கு.. மதுரையிலிருந்து சென்னை ஹைகோர்ட்டுக்கு மாற்றம்\nசென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி ...\nஜெயலலிதா மரணம் பற்றி சிபிஐ விசாரிக்குமா- உள்துறை அமைச்சகம் பரிந்துரையால் பரபரப்பு\nடெல்லி: தமிழக முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா உடல்நலக்குறைவினால் கடந்த டிசம்...\nசுவாதி கொலை வழக்கு: ராம்குமாரை 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட் அனுமதி\nசென்னை: சுவாதி கொலை வ���க்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாரை 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-05-26T01:04:30Z", "digest": "sha1:PBQTUVE323FK7O4QKDXIWWF2AY6ALNPC", "length": 19013, "nlines": 173, "source_domain": "vithyasagar.com", "title": "வித்யாசாகர் சிறுகதை | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nTag Archives: வித்யாசாகர் சிறுகதை\nஉயிர்கள் போகையில் பசியைப் பற்றி பேசுவது கூட தர்மமல்ல; மக்கள் மாண்டுகொண்டிருக்கிறார்கள் அதற்கு கூடி ஏதேனும் செய்ய இயலுமெனில் செய்வோம், அதைவிடுத்து வெறுமனே ஒருவருக்கொருவர் கருத்துமோதலிட்டு இருக்கும் ஒற்றுமைத் தன்மையையும் இழந்துவிடவேண்டாம் உறவுகளே.. வரும் எந்த தகவலையும் நாம் நன்னெஞ்சோடு பகிர்கிறோம், எனவே அது நம் முழு சொத்தோ முழு பொருப்பிற்கிணங்கி நம் பிள்ளையோயாகிவிடாது. எனவே … Continue reading →\nPosted in அறிவிப்பு, கட்டுரைகள், வாழ்வியல் கட்டுரைகள்\t| Tagged போராட்டம், போர், வித்யாசாகரின் நாவல், வித்யாசாகர், வித்யாசாகர் கட்டுரை, வித்யாசாகர் கவிதைகள், வித்யாசாகர் சிறுகதை, வித்யாசாகர் தலைமை, வித்யாசாகர் பக்கம், வித்யாசாகர் படைப்புகள், வித்யாசாகர் விமர்சனம், Porattam\t| பின்னூட்டமொன்றை இடுக\nநிறைவுற்றது – கிடைக்காத அந்த விருதின் கதை.. (பகுதி –9)\nPosted on திசெம்பர் 20, 2011\tby வித்யாசாகர்\nஇதற்கு முன்.. “என் நம்பிக்கை இன்று என்னை வென்று விட்டது, நான் அதனிடம் இச்சமுதயத்தால் தோற்றுப் போனேன் தோழர்களே விருதினைப் பெற்றேனே தவிர வாழ்க்கையை தொலைத்திருக்கிறேனே ஏனென்று தெரியவில்லையா விருதினைப் பெற்றேனே தவிர வாழ்க்கையை தொலைத்திருக்கிறேனே ஏனென்று தெரியவில்லையா அறுபத்தியாறு வயதில் விருதெனக்கு என்ன செய்யும் அறுபத்தியாறு வயதில் விருதெனக்கு என்ன செய்யும் நான் நினைத்த இடத்தில் மீண்டுமென்னை கொண்டுபோய் சேர்க்குமா இத விருது நான் நினைத்த இடத்தில் மீண்டுமென்னை கொண்டுபோய் சேர்க்குமா இத விருது போகட்டும், ஆனாலும் என்கதை வேறு, நான் இந்த … Continue reading →\nPosted in சிறுகதை\t| Tagged எழுத்தாளர்கள், கதை, கதைகள், கவிஞன், சமூக கதை, சர்க்கரை வியாதி, சிறுகதை, தமிழ் கதைகள், நோய், படைப்பாள��, மருத்துவ கதைகள், மாரடைப்பு, முதியவர், மொழி, வித்யாசாகர், வித்யாசாகர் கதைகள், வித்யாசாகர் சிறுகதை, விருது, விருது பெற்ற கதை, vidhyasagar, vidyasagar, vithyasaagar, vithyasagar\t| 17 பின்னூட்டங்கள்\nகிடைக்காத அந்த விருதின் கதை.. (பகுதி –8)\nPosted on திசெம்பர் 19, 2011\tby வித்யாசாகர்\nஇதற்கு முன்.. “அறுபத்தாறு வயதில் ஒரு விருது பெரிய்ய்ய்ய விருது. இந்த விருதுக்காக நான் காத்திருந்த வருடங்கள் நாற்பத்தியாறு வருடங்கள். என் மனைவியை காதலித்தபோது அவர்பெயரையும் என் பெயரோடு இணைத்து வெறும் ராமனான நான் ‘ஜானகிராமனாகி’ முதன்முதலாய் “ஓயாத அலைகள்” எனும் தலைப்பில் கதை எழுதியபோது எனக்கு வயது இருபது. ஆனா இதுல விசேசம் என்ன … Continue reading →\nPosted in சிறுகதை\t| Tagged எழுத்தாளர்கள், கதை, கதைகள், கவிஞன், சமூக கதை, சர்க்கரை வியாதி, சிறுகதை, தமிழ் கதைகள், நோய், படைப்பாளி, மருத்துவ கதைகள், மாரடைப்பு, முதியவர், வித்யாசாகர், வித்யாசாகர் கதைகள், வித்யாசாகர் சிறுகதை, விருது, விருது பெற்ற கதை, vidhyasagar, vidyasagar, vithyasagar, vityasagar\t| 6 பின்னூட்டங்கள்\nகிடைக்காத அந்த விருதின் கதை.. (பகுதி –7)\nPosted on திசெம்பர் 18, 2011\tby வித்யாசாகர்\nஇதற்குமுன்.. அது ஒரு பெரிய வளாகம். அங்கே, வயது கருதி முதுமை கருதி உடனே எழுந்துவர இலகுவாக முன்னாள் உட்கார வைத்திருந்தார்கள் ஜானகிரமானை. தொன்னூரு சதவிகிதத்திற்கும் மேல் வயதில் முதிர்ந்தவர்களே விருது பெற வந்திருந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. உலகின் பார்வையில் படத் துடித்த அன்றைய இளைஞர்களின் ரத்தம் சுண்டியபின் விருதுகளெல்லாம் இன்று வெறும் பெயருக்கு … Continue reading →\nPosted in சிறுகதை\t| Tagged எழுத்தாளர்கள், கதை, கதைகள், கவிஞன், சமூக கதை, சர்க்கரை வியாதி, சிறுகதை, தமிழ் கதைகள், நோய், படைப்பாளி, மருத்துவ கதைகள், மாரடைப்பு, முதியவர், மொழி, வித்யாசாகர், வித்யாசாகர் கதைகள், வித்யாசாகர் சிறுகதை, விருது, விருது பெற்ற கதை, vidhyasagar, vidyasagar, vithyasaagar, vithyasagar\t| 6 பின்னூட்டங்கள்\nகிடைக்காத அந்த விருதின் கதை.. (பகுதி – 6)\nPosted on திசெம்பர் 16, 2011\tby வித்யாசாகர்\nஇதற்கு முன்.. ஒரு கடிதம் தாமதமாய் கிடைத்ததால் முடிந்து போனோரின் கதையெல்லாம் ஏட்டிலும் வராமல், எட்டி தபால்நிலையத்தின் கழுத்தையும் பிடிக்காமல், பட்டமரம் போல நம்மால் கண்டுகொள்ளப் படாமலே விடப்பட்டுள்ளது. காய்ந்த மரங்களின் அடிப்பச்சை தொலைந்தபின்னும் அதன் மீது எழுதப்பட்ட எத்தனையோ உயிர்களின் வரலாறுகள் நமக்கெல்லாம் தெரிந்துக் கொண்டாயிருக்கிறது எரிக்க கட்டைக்காகும் எனும் வரையிலான ஒரு சுயநலம் … Continue reading →\nPosted in சிறுகதை\t| Tagged எழுத்தாளர்கள், கதை, கதைகள், கவிஞன், சமூக கதை, சர்க்கரை வியாதி, சிறுகதை, தமிழ் கதைகள், நோய், படைப்பாளி, மருத்துவ கதைகள், மாரடைப்பு, முதியவர், வித்யாசாகர், வித்யாசாகர் கதைகள், வித்யாசாகர் சிறுகதை, விருது, விருது பெற்ற கதை\t| 5 பின்னூட்டங்கள்\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (36)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (7)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000015607.html", "date_download": "2019-05-26T00:58:48Z", "digest": "sha1:3OTXNWCTUIBP64JZU2HEXB4BORWTNLIQ", "length": 5652, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "கடல் பிராணிகள் ��ராளமான படங்களுடன்", "raw_content": "Home :: அறிவியல் :: கடல் பிராணிகள் ஏராளமான படங்களுடன்\nகடல் பிராணிகள் ஏராளமான படங்களுடன்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nகண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் திருப்பதி ஒரு வாழ்க்கைக் கையேடு திருக்குறள் புதுக்கவிதை வடிவில்\nஅனுமன் வார்ப்பும் வனப்பும் வாழ்க நலமுடன் உனக்கு நான் எனக்கு நீ\nதி. ஜானகிராமன் படைப்புகள் தொகுதி 1 தகனம் சிவஞானபோதம்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.tamilnews.com/2018/05/14/womens-protest-cannes-film-festival/", "date_download": "2019-05-26T01:22:20Z", "digest": "sha1:XAQGIOOTRE7JVGJMJHAAKF7ON53MRAH7", "length": 41923, "nlines": 429, "source_domain": "gossip.tamilnews.com", "title": "Tamil News: Women's protest Cannes Film Festival", "raw_content": "\nகேன்ஸ் திரைப்பட விழாவில் பெண்களின் போராட்டம்\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nகேன்ஸ் திரைப்பட விழாவில் பெண்களின் போராட்டம்\nதற்போது திரைத்துறையில் நிலவும் பாலின பாகுபாடுக்கு எதிராக ‘கேன்ஸ்’ திரைப்பட விழாவில் நடிகைகள் மற்றும் பல பெண் இயக்குனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.Women’s protest Cannes Film Festival\nபெண் இயக்குநர்களின் திரைப்படங்கள் அதிகளவில் திரையிடப்படுவதில்லை என்று கேன்ஸ் விழா குறித்து பல விமர்சனங்கள் எழுந்துள்ளன.\nமேலும் திரைத்துறையில், ஏற்கனவே பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விவகாரம் பெரிதாக பேசப்பட்ட நிலையில், தற்போது இந்தப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.\nகேன்ஸில் திரையிடப்பட உள்ள தனுஷின் படம்\nஉதட்டில் நெருப்பு புகையாமல் இருந்தால் ஆச்சரியம் ஷாலினி\n“என்னம்மா இப்படி பண்றீங்களே” புகழ் ராமர் : எல்லோரையும் சிரிக்க வைக்கும் ராமரின் சோகமான வாழ்க்கை\nபிரித்தானியாவின் கோடிஸ்வரர்கள் பட்டியலில் இரண்டாமிடம் இந்த இந்தியர்களுக்கு தான்\nவயதானாலும் தன்னழகால் பார்ப்போரை மயக்கும் ஐஸ். உலகமே வியக்கும் பேரழகி அவள்.\nஇன்றைய ராசி பலன் 14-05-2018\nதமிழ் ராக்கர்ஸுடன் விஷாலுக்கு தொடர்பா.. : போர்க் கொடி உயர்த்திய தயாரிப்பாளர்கள்..\nகேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா விருதுகள்\nஓரினச்சேர்க்கை தொடர்பான படங்களுக்கு முக்கியத்துவம் அளித்த கேன்ஸ் திரைப்பட விழா\n2017 கேன்ஸ் திரைப்பட விழா ஒரு பார்வை :அசரவைத்த தீபிகாவின் ஆடைகள்\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nஉடைகளை கழட்டி நிர்வாணமாக போலீசிடம் ரகளை செய்த மாடல் அழகி\nவைரமுத்து ஒரு ஆண். பெண்ணை படுக்கைக்கு அழைக்காமல், ஆணையை அழைப்பார்\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nநல்லூரான் வாசலிலே அரங்கேறிய விசித்திர சம்பவத்தை நீங்களும் தான் கொஞ்சம் பாருங்களேன்\nமூன்று சிறுமிகளை ஆறு ஆண்டுகளாக வைத்து காம வெறியாடிய கொடூரன்\nபிள்ளையுடன் சேர்ந்து தாய் செய்த காறித் துப்பும் கேவலமான செயல்\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசிறுமி மீது துஷ்பிரயோகம்: யாரும் இல்லாத நேரம் நடந்த சோகம்\nவீட்டுக்குள் புகுந்து தூங்கிக்கொண்டிருக்கும் பெண்களை தடவிச் செல்லும் மர்ம நபர்\nகெரம் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி : நடந்த கொடூரம்\nகாமத்தின் உச்சத்தால் காதலியின் அந்த இ���த்தைத் துண்டாடிய காதலன்\nஇந்தியாவில் சிறுமியின் தலையை வெட்டி வீதிவலம் வந்த நபர்\nஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் …….\nதனது கற்பை விற்கும் கல்லூரி மாணவி : அதிரவைக்கும் காரணம்\nமாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்\nஒரு பெண்ணிற்காக உயிரை விட்ட இரு மாணவர்கள்\nமாடல் அழகியின் அசத்தல் ஆடை : வாய்பிளக்கும் பார்வையாளர்கள்\nஇலங்கை தீவில் உல்லாசம் அனுபவிக்கும் உலக அழகி\nகள்ள தொடர்பு வைத்தால் இனி தண்டனை இல்லை : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nஓரின சேர்க்கைக்கு சாதகமான தீர்ப்பு வந்ததும் இந்த நடிகை என்ன செய்தார் தெரியுமா\nஅரசியலுக்குள் நுழைந்த விஜய்- தென்னிந்திய அரசியல் பிரபலம் கருத்து\nபெண்கள் காதலித்துவிட்டு கழட்டி விட்டு சென்றால் கடத்துவேன்- அமைச்சரின் ஆவேசம்…\nஅமெரிக்காவில் நைட்டியில் சுத்தும் கமல்- அதிர்ச்சியிலுறைந்த கமல் ரசிகர்கள்\nதமிழ் சினிமா உச்ச நட்சத்திரங்களிடையே சண்டை-பரபரப்பில் தமிழகம்…\nசன்னி லியோனை மிஞ்சிய இந்த மாணவி… கலக்கத்தில் கவர்ச்சி நடிகைகள்\nநடக்கவே முடியாமல் தள்ளாடி நடந்து வந்து முதல்வருக்கு அஞ்சலி செலுத்திய கேப்டன் : நல்லா இருந்த கேப்டனுக்கு என்னாச்சி\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nகொழும்பு பெரிய பள்ளிவாசல் சற்றுமுன்னர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெ���ியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nஎன் கணவருக்கு அ��ு நல்லா இல்லை என்றால் உடனே பிரேக்-அப் தான் என்ன ஒரு கொலை வெறி\nஆரவுடன் நெருங்கி பழகும் ஓவியா : மீண்டும் ஓவியாவை கழட்டி விடுவாரா ஆரவ்\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nதீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..\n‘ரிச்சர்டு த லயன்ஹார்ட் ரெபல்லியன்’ படத்தின் சினிமா உலக திரை விமர்சனம்..\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nமாடல் அழகியின் பாலியல் புகாரால் பிரபல வீரர் அணியிலிருந்து நீக்கம்\nஅமெரிக்காவின் பிரபல மாடல் அழகி கேத்ரின் மேயோர்கா என்பவர் 2009ம் ஆண்டு லாஸ்வேகாஸ் உள்ள நட்சத்திர விடுதியில் , ...\nதனுஸ் மீது கடும் கோபத்தை காட்டும் ரஜினி..\nஅரவிந் சாமிக்கு ஈழத்தில் நேர்ந்த அவலம் \n“ட்ராஃபிக் ராமசாமி” அதிகாரபூர்வ ட்ரெய்லர் வெளியானது..\nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமத�� உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விடும் நடிகைகள்.\n10 10Shares (Indian Actress Latest Costume Trend Look) பாரம்பரிய புடவை உடுத்தும் பாரத தேசத்தின் அழகு மங்கைகள் விதவிதமான கவர்ச்சி ஆடையில் அணிவகுத்த காட்சிகள். Tag: Indian Actress Latest Costume Trend Look 10 10Shares\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது கிசு-கிசு செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nகால்பந்து பந்து ஜாம்பவான் மீது பாலியல் புகார்\n���னுஷ்கா சர்மா தனது கணவருடன் சேர்ந்து கேரளாவிற்கு விஜயம்\nபிரபல விளையாட்டு வீரர் சென்னையில் என்ன செய்தார் தெரியுமா\nவிளையாட்டு மைதானத்தில் அனைவருக்கும் முன்னே கோஹ்லி கொடுத்த முத்தம்- கலக்கத்தில் அனுஷ்கா\nசத்தமே இல்லாமல் கேரள மக்களுக்காக இவ்வளவு பணத்தை வாரி வழங்கிய சச்சின்\nபாலிவூட் அழகிகளை தன்வசம் வைத்திருந்த பிரபல கிரிகெட் வீரரின் வலையில் விழுந்த இன்னொரு பிரபல நடிகை\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nபிரபல நடிகை கரீனா கபூர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை காதலித்தாராம்…\nஇப்ப இருக்கிற முதலமைச்சரை போல லஞ்ச ஊழலை பார்த்திட்டு கண்டுகொள்ளாம விட மாட்டேன்… நடிகர் விஜய்\nஆரவ்வுடன் புனித பந்தம் தொடர்கிறதாம்… ஓவியா\nதொழிலாளிக்கு பல கோடி மதிப்பிலான பென்ஸ் காரை பரிசாக கொடுத்த முதலாளி\n“என் உடலழகை பார்த்து தான் அந்த நடிகர் அப்பிடி சொன்னார்…” பிரபல நடிகை கருத்து…\n‘நீங்கள் மேகத்தில் பறந்து கொண்டிருக்கிறீர்கள், உங்கள் சிரிப்பை மறக்கமாட்டேன்…’ கொந்தளித்த ஸ்ரீ ரெட்டி…\n“நீங்க சிம்பு கூட கூடிய சீக்கிரம் நடிக்க போறீங்க ஐஸ்வர்யா…” உண்மையை போட்டுடைத்த சென்ராயன்\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nகேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா விருதுகள்\nஓரினச்சேர்க்கை தொடர்பான படங்களுக்கு முக்கியத்துவம் அளித்த கேன்ஸ் திரைப்பட விழா\n2017 கேன்ஸ் திரைப்பட விழா ஒரு பார்வை :அசரவைத்த தீபிகாவின் ஆடைகள்\nதமிழ் ராக்கர்ஸுடன் வி��ாலுக்கு தொடர்பா.. : போர்க் கொடி உயர்த்திய தயாரிப்பாளர்கள்..\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://socratesjr2007.blogspot.com/2013/01/blog-post.html", "date_download": "2019-05-26T01:03:51Z", "digest": "sha1:O542G7K6GPHUR6RALVP6EO56THC537VR", "length": 9880, "nlines": 239, "source_domain": "socratesjr2007.blogspot.com", "title": "> குருத்து: தாய் நாவல்!", "raw_content": "\n//புதியதன் இளம் குருத்துக்கள் பால் நாம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்... அவற்றில் சில தவிர்க்க முடியாதபடி மடிந்து விடலாம்.. ஆனால் அதுவல்ல விவகாரம். புதியதன் குருத்துக்களை ஒன்றுவிடாமல் பேணி வளர்ப்பதே இங்குள்ள விவகாரம் - லெனின்//\nவாசிப்பில் காதலையும், ரசனைகளையும் மட்டுமே கண்டு வந்த என்னை ரத்தம், வேர்வை, கண்ணீர், உழைப்பு எல்லாவற்றையும் பற்றி சிந்திக்க வைத்த புத்தகம் 'தாய்'. உலகிலேயே அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்க பட்ட புத்தகம் தாய் என்று ஒரு நண்பர் சொன்னதை நினைவு. ரஷ்ய நாவலான் தாய்(மக்ஸ்சிம் கார்கி), என் நண்பர்கள் பலவாறு என்னை ஊக்க படுத்தி எங்கள் ஊர் நூலகத்திலே அது கிடைத்த போது எனக்கு மகிழ்ச்சியில் குதித்து விடலாம் போல இருந்தது.\nஅதில் என்ன இருந்தது என்பதை விட இதை நாம் படிக்க போகிறோம் என்பதே சிலிர்பை இருந்தது. அதிலும் அது ஒரு கம்முனிச நாவல் என்று முன்பே அறிந்து வைத்திருந்ததால் நான் என்னவோ பெரிய லெனினின் தங்கை போல ஒரு உணர்வு கிளர்ந்தது(இவ்வளவும் அந்த புத்தகத்தை படிக்கும் முன் இருந்த உணர்வு).படிக்க தொடங்கிய போது, ஒரு நாயகன் நாயகி என்று(தமிழ் சினிமா போல) தொடங்காமல் தொழில்சாலை தொழிலாளர்கள் என்று இருந்தது முதலில் பெரிய ஏமாற்றமாய் தான் இருந்தது\nஆனால் தொடர்ந்து படித்த போது தான் அந்த தொழிலாளிகளின் வேதனையும் வலியும் ம���ல்ல மெல்ல தாக்க தொடங்கியது. நாயகன் பாவேலின் தாயின் அற்புதமான தியாகம் மெய் சிலிர்க்க வைத்தது, மெல்லிய சரடாய் வரும் காதல் பெரிய விஷயமாய் தெரியவே இல்லை. என் வாசிப்பின் மற்றொரு பூங்கதவு தாழ்திறந்து கொண்டது, ஒரு புறம் பசி பட்டினி என்ற பல முகங்கள் பற்றி தெரிய நேர்ந்தாலும் மறுபுறம் திறந்த வானமும் எனக்கு கிடைத்த் வாழ்கையும் எவ்வளவு நிம்மதியானது என்பதை உணர்த்து வாழ கற்று தந்தன இந்த நூல்கள்.\nபதிந்தவர் குருத்து at 10:04 PM\nLabels: அரசியல், அனுபவம், இலக்கியம், பொதுவுடைமை, போராட்டம்\nமகளிர் தொழிற்பூங்காவில் மகளிர் நிலை\nஆடு, புலி, புல்லுக்கட்டு விடுகதை தெரியுமா உங்களுக்...\n\"பெண்கள் மீதான பாலியல் வெறியாட்டத்தை எதிர்த்து\" -க...\nபுரட்சிகர அமைப்பு செய்திகள் (91)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/thalaimuraigal-20379/amp/", "date_download": "2019-05-26T01:04:41Z", "digest": "sha1:4JWLBWR6XB47KWLWYUAO3TIGGCUCAIBY", "length": 7340, "nlines": 13, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "\"தலைமுறைகள்\" – விமர்சனம் Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nஜாதி, மத மற்றும் ஆணாதிக்க சிந்தனை கொண்ட கடந்த தலைமுறை தாத்தாவை, பேரன் சுத்தப்படுத்தும் கதை. தாத்தாவுக்கு பேரன் மனிதத்தை போதிக்க, பேரனுக்கு தாத்தா மொழியையும், பண்பாட்டையும், கிராமத்தையும் போதிக்க, இப்படியான கொடுக்கல் வாங்கலை அடுத்த தலைமுறைக்கு தந்திருக்கும் படம். வைராக்கியமிக்க முதியவராக பாலுமகேந்திரா வாழ்ந்திருக்கிறார். வார்த்தைகளை வெட்டி வெட்டி பேசும் அவரது இயல்பான பேச்சு, அந்த கதாபாத்திரத்துக்கு யதார்த்தமாகப் பொருந்துகிறது. பேரனை முதன் முதலில் காணும் அந்த தருணத்தில் அவனுக்குள் தன்னைத் தேடும் அந்த பார்வை, அவனுக்கு தமிழ் தெரியவில்லை என்பதை அறிந்து தலையில் அடித்துக் கொள்ளும் சோகம், தூங்கும் பேரன் கையில் இருக்கும் மிட்டாயை எடுத்து தின்னும் குழந்தைதனம் என படம் முழுக்க கைபிடித்து அழைத்துச் செல்கிறார்.\nஅழகும், வெகுளித்தனமுமாக கவர்கிறான் மாஸ்டர் கார்த்திக். முதன் முதலில் ஆற்றை பார்க்கும் ஆவல், கிராமத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் ஆச்சர்யத்தோடு எதிர்நோக்கும் பார்வை, நீயும் செத்துடுவியா தாத்தா என்று கலங்கும்போது நம்மையும் கலங்க வைத்துவிடுகிறான். வடநாட்டு கிறிஸ்தவ மருமகள் கேரக்டரில் ரம்யா சங்கர் கச்சிதமான நடிப்பை தந்திருக்கிறா���். பாலுமகேந்திராவின் மகளாக வரும் வினோதினி கிராமத்து தங்கச்சிகளை கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார். காட்சிக்குள் வராத அந்த இரண்டாவது மனைவி கேரக்டரும் காட்சிக்குள் வரும் மகள் கேரக்டரும் யதார்த்தமான பதிவு.\nதந்தையை மீறவும் முடியாமல், தவிர்க்கவும் முடியாமல் தவிக்கிற தவிப்பை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார் சஷிகுமார். பாலுமகேந்திராவின் ஒளி ஓவியத்துக்கு தனது ஒலியால் வண்ணம் சேர்த்திருக்கிறார் இளையராஜா. காக்கைகளின் சத்தமும், குயில்களில் பாட்டுமே அதிக காட்சிகளில் பின்னணியாக ஒலித்திருப்பதும், பல காட்சிகளில் இசை மவுனமாகி இருப்பதும் படத்தை கவிதையாக்கி இருக்கிறது. பேரன் பெயருக்கு பின்னால் ஜாதி பெயரை சேர்த்த பாலுமகேந்திராவிடம், நீ இந்து குடும்பத்துல பிறந்ததால இந்துவா இருக்கே. நான் கிறிஸ்தவ குடும்பத்தில பிறந்ததால கிறிஸ்தவனா இருக்கேன். இந்த அழுக்கு நம்மோட போகட்டுமே. அதை ஏன் அடுத்த தலைமுறைக்கு கொடுக்குற என்று அந்த பாதிரியார் கேட்பது இந்த தலைமுறைக்கான பெரும் கேள்வி.\nமருமகள் 8 கிலோ மீட்டர் நடந்து சர்ச்சுக்கு போகிறாள் என்பதற்காக ஏசு படத்தை பூஜை அறையில் மாட்டி இங்கேயே கும்பிட்டுக்கம்மா என்று சொல்வது, அ எழுத கற்றுக் கொள்ளும் பேரன் அதை உச்சா போயி எழுதிப்பார்ப்பதும், அதையே தானும் செய்து பார்ப்பது மாதிரியான பாலுமகேந்திரா டச் நிறைய இருக்கிறது. திருப்பமோ, பரபரப்போ இல்லாத கதை என்றாலும் காட்சிகளாலும் வசனங்களாலும் சுவாரஸ்யப்படுத்தியிருக்கிறார் பாலுமகேந்திரா. ஆனால் தாத்தாவும் பேரனும் ஆறு, குளம், தோட்டம் என சுத்துவது குழுந்தைகளுடன் விளையாடுவது என்று அடிக்கடி வரும் காட்சிகள் கொஞ்சம் அலுப்புத் தட்டத்தான் செய்கிறது. ஆனாலும் இப்படியொரு படத்தை உருவாக்கிய பாலுமகேந்திராவும் அதை தயாரித்த சசிகுமாரும் பாரட்டப்பட வேண்டியவர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/12539-parties-join-to-defeat-narayanasamy-in-puducherry-bye-election.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-05-26T02:15:35Z", "digest": "sha1:5XUB3XW5MVWBSUJPWVQ4SA2JG2HG2NMC", "length": 13244, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நெல்லித்தோப்பில் நாராயணசாமிக்கு எதிராக அணி திரளும் பிரதான கட்சிகள்.. | Parties join to defeat Narayanasamy in Puducherry bye election", "raw_content": "\nசென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந���து ரூ.70.45க்கு விற்பனையாகிறது\nசென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது\nமாநிலங்களவை திமுக குழு தலைவராக திருச்சி சிவாவும், மாநிலங்களவை திமுக கொறடாவாக டி.கே.எஸ்.இளங்கோவனும் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nதிமுக மக்களவை குழு துணை தலைவராக கனிமொழி, பொருளாளராக எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nதிமுக மக்களவை கொறடாவாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nசென்னையில் நடைபெற்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில், திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு எம்.பி. தேர்வு\nசென்னை அசோக் நகரில் உள்ள தலைமையகத்தில் டிடிவி தினகரன் தலைமையில், ஜூன் 1ம் தேதி காலை 10 மணிக்கு அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது\nநெல்லித்தோப்பில் நாராயணசாமிக்கு எதிராக அணி திரளும் பிரதான கட்சிகள்..\nபுதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக-விற்கு என்.ஆர்.காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்த நிலையில் தற்போது பாரதிய ஜனதா கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது. எனவே காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரான நாராயணசாமிக்கு அதிமுக வேட்பாளர் ஓம்சக்தி சேகர் மிகப் பெரிய சவாலாக இருப்பார் எனத் தெரிகிறது.\nநடந்து முடிந்த புதுச்சேரி சட்டப்பேரவை தொகுதியில் மொத்தம் உள்ள 30 இடங்களில் திமுக - காங்கிரஸ் கூட்டணி 17 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இதையடுத்து முன்னாள் மத்திய இணையமைச்சர் நாராயணசாமி முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். எனவே, 6 மாதத்திற்குள் அவர் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதால், நாராயணசாமி போட்டியிடுவதற்கு ஏதுவாக, நெல்லித்தோப்பு எம்எல்ஏ ஜான்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதன் தொடர்ச்சியாக 19-ம் தேதி நெல்லித்தோப்பு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும், புதுச்சேரி முதலமைச்சரான நாராயணசாமி வெற்றி பெற்றால் மட்டுமே முதலமைச்சராக தனது பதவியை தொடர முடியும். இல்லையென்றால் அவரின் முதலமைச்சர் பதவி பறிபோகும். எனவே அவரை வீ���்த்த பல்வேறு கட்சிகளும் வியூகங்களை வகுத்து வருகின்றன.\nபுதுச்சேரியில் முக்கிய கட்சியாக கருதப்படும் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் என்.ரங்கசாமி, அதிமுக வேட்பாளரான ஓம்சக்தி சேகருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். நாராயணசாமியை தோற்கடிப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், நாராயணசாமிக்கு எதிராக இடைத்தேர்தல் பரப்புரையில் ஈடுபட உள்ளதாகவும் இன்று காலை அவர் அறிவித்தார்.\nஇதனிடையே, தற்போது புதுச்சேரி பாஜக-வும் அதிமுக வேட்பாளருக்கே ஆதரவு தெரிவித்துள்ளது. ஏற்கனவே நேற்று புதுச்சேரி பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்திருந்தது. ஆனால் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி இன்று அதிமுக-விற்கு ஆதரவு தெரிவித்துள்ள காரணத்தினால் தற்போது, பாஜக-வும் அதிமுக வேட்பாளருக்கே ஆதரவு கொடுத்துள்ளது.\nஎனவே தற்போது புதுச்சேரி இடைத் தேர்தலில் ஓம்சக்தி சேகரின் கை சற்று ஓங்கி உள்ளது. இதேபோல், நாராயணசாமிக்கும் திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் ஆதரவு இருப்பதால் இடைத்தேர்தலில் களம் விறு விறுப்படைந்துள்ளது நன்றாக தெரிகிறது. யார் வெற்றி பெறுவார் என்பது வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான நவம்பர் 22-ஆம் தேதியே தெரியவரும்.\nகொடூ‌ர மனம் படைத்தவர் ட்ரம்ப்: ஹிலரி விமர்சனம்\nஇந்தோனேசியாவில் படகு கவிழ்ந்து விபத்து: 17 பேர் உயிரிழப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் மாலை முதல் மதுக்கடைகள் மூடல்\nகிரண்பேடி தீர்ப்புக்கு எதிராக இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nதுணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு வழங்கிய அதிகாரம் ரத்து : உயர்நீதிமன்றம் அதிரடி\n4 தொகுதி இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு\nநான்கு தொகுதி இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு\n4 தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\n4 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு\n4 தொகுதி இடைத்தேர்தல்... வேட்புமனுத் தாக்கல் இன்று தொடக்கம்\nRelated Tags : புதுச்சேரி , நெல்லித்தோப்பு , இடைத்தேர்தல் , Puducherry , by election\nபயிற்சிப் போட்டி: அபார சதமடித்தார் ஸ்மித், அசத்தலாக வென்றது ஆஸி\nமாநிலக் கட்சி அந்தஸ்தை இழக்கிறதா தேமுதிக\nபயிற்சிப் போட்டியில் படு��ோல்வி அடைந்த இந்தியா\n16 விநாடிகளில் 16,000 டன் கொண்ட மார்ட்டின் டவர் தரைமட்டம் - வீடியோ\n“அடுத்த 5 ஆண்டு கால ஆட்சி மீது அச்சம் ஏற்படுகிறது.” - வைகோ வேதனை\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகொடூ‌ர மனம் படைத்தவர் ட்ரம்ப்: ஹிலரி விமர்சனம்\nஇந்தோனேசியாவில் படகு கவிழ்ந்து விபத்து: 17 பேர் உயிரிழப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/55165-india-vs-australia-team-india-name-12-member-squad-for-1st-test.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-05-26T01:37:00Z", "digest": "sha1:YPTUIGXR4LCIVOR7C4ZT3JZIED6WQDTG", "length": 14259, "nlines": 97, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "முதல் டெஸ்ட்: களத்தில் இறங்குபவர்கள் யார் யார்? 12 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு | India vs Australia: Team India name 12-member squad for 1st Test", "raw_content": "\nசென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது\nசென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது\nமாநிலங்களவை திமுக குழு தலைவராக திருச்சி சிவாவும், மாநிலங்களவை திமுக கொறடாவாக டி.கே.எஸ்.இளங்கோவனும் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nதிமுக மக்களவை குழு துணை தலைவராக கனிமொழி, பொருளாளராக எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nதிமுக மக்களவை கொறடாவாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nசென்னையில் நடைபெற்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில், திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு எம்.பி. தேர்வு\nசென்னை அசோக் நகரில் உள்ள தலைமையகத்தில் டிடிவி தினகரன் தலைமையில், ஜூன் 1ம் தேதி காலை 10 மணிக்கு அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது\nமுதல் டெஸ்ட்: களத்தில் இறங்குபவர்கள் யார் யார் 12 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு\nஇந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடிலெய��டில் நாளை தொடங்குகிறது. இதற்கான 12 பேர் கொண்ட இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. முதலில் நடந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், மழை காரணமாக 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. அடுத்து இரு அணிகளுக்கு இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடக்கிறது. இதன் முதலாவது போட்டி அடிலெய்டில் நாளை தொடங்குகிறது.\nஆஸ்திரேலியாவில் 1947 ஆம் ஆண்டில் இருந்து 11 முறை டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ள இந்திய அணி, ஒரு முறை கூட தொடரை வென்றதில்லை. தற்போது அந்த அணியில் முன்னணி வீரர்கள் இல்லை என்பதால் இந்திய அணி, டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைக்க வாய்ப்பிருப்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇந்திய அணியில் கேப்டன் விராத் கோலி சிறப்பான ஃபார்மில் இருக்கிறார். 2014-15 ஆம் ஆண்டில் இங்கு நடந்த டெஸ்டில் 4 சதங்கள் உள்பட 692 ரன்கள் குவித்திருந்தார். அதனால் அவர்தான், ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களுக்கு சிம்மசொப்பனமாகத் தெரிகிறார். அவரை விரைவில் ஆட்டமிழக்க செய்ய அந்த அணி வீரர்கள் திட்டம் வகுத்துள்ளனர். இந்திய அணியின் இளம் வீரர், பிருத்வி ஷா காயத்தால் அவதிப்படுவதால் முதலாவது டெஸ்டில் அவர் இல்லை.\nமுரளி விஜயும், கே.எல். ராகுலும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்குவார்கள். புஜாரா, துணை கேப்டன் ரஹானே, விஹாரி, ரோகித் சர்மா, ரிஷாப் பன்ட் ஆகியோர் நிலைத்து நின்று ஆடினால் இந்திய அணி வெல்ல வாய்ப்பிருக்கிறது. பும்ரா, இஷாந்த் ‌ஷர்மா, அஸ்வின் ஆகிய இந்திய வீச்சாளர்களும் ஆஸியை மிரட்ட வாய்ப்பிருக்கிறது.\nஆஸ்திரேலிய அணி கடந்த சில மாதங்களாக தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறது. அதனால் இந்திய அணியை வென்று அந்த தோல்விகளால் இழந்த பெருமையை மீட்க நினைக்கிறது. இதற்காக இந்திய அணியை வீழ்த்த புதிய திட்டங்களை வகுத்துள்ளது. அதோடு சொந்த மண்ணில் ஆடுவது அந்த அணிக்கு கூடுதல் பலம். பேட்டிங்கில் உஸ்மான் கவாஜா சிறப்பாக செயல்படுவார். பந்து வீச்சில் மிட்செல் ஸ்டார்க், கம்மின்ஸ், ஹசில்வுட், சிடில் உள்ளிட்டோர் மிரட்டுவார்கள்.\nஇதற்கிடையே நாளை நடைபெறும் போட்டிக்கான 12 பேர் கொண்ட வீரர்களை இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அதில் ரோகித் ச��்மாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜடேஜா, உமேஷ் யாதவ், புவனேஷ்வர்குமார் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.\nவிராத் கோலி (கேப்டன்), ரஹானே (துணை கேப்டன்), கே.எல்.ராகுல், முரளி விஜய், புஜாரா, ரோகித் சர்மா, ஹனுமா விஹாரி, ரிஷாப் பன்ட், அஸ்வின், முகமது ஷமி, இஷாந்த் சர்மா, பும்ரா.\nபோட்டி இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணிக்கு தொடங்குகிறது.\nமழை பெய்தால் இனி உடனடியாக பள்ளிகளுக்கு லீவு இல்லை..\nஜெயலலிதா நினைவு தினம் - முதலமைச்சர், துணை முதலமைச்சர் தலைமையில் பேரணி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n298 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா - எதிர்த்தடிக்குமா இங்கிலாந்து \nஆஸ்திரேலியாவிடம் எடுபடுமா இங்கிலாந்து ஆட்டம் : அனல் பறக்கும் மோதல்\nநடுவானில் 40 நிமிடம் சுயநினைவை இழந்த விமானி\nஆஸி கிரிக்கெட் வீரர்கள் ஏமாற்றுபவர்கள் சமூக வலைத்தளத்தில் இங்கிலாந்து ரசிகர்கள் கிண்டல் \nபாலியல் புகார்: இந்திய ’யோகா குரு’ ஆஸ்திரேலியாவில் கைது\nதோள்பட்டையில் காயம்: உலகக்கோப்பையில் இருந்து வெளியேறிய ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்\n ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் அதிரடி விளக்கம்\n‘இலங்கைக்கு செல்வதை தவிர்க்கவும்’ : இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அரசுகள் வேண்டுகோள்\nஆஸி., நியூசி. கிரிக்கெட் வீராங்கனைகள் திருமணம்\nபயிற்சிப் போட்டியில் படுதோல்வி அடைந்த இந்தியா\n16 விநாடிகளில் 16,000 டன் கொண்ட மார்ட்டின் டவர் தரைமட்டம் - வீடியோ\n“அடுத்த 5 ஆண்டு கால ஆட்சி மீது அச்சம் ஏற்படுகிறது.” - வைகோ வேதனை\nபதவியேற்புக்கு நேரில் அழைத்த ஜெகன் - வீணை பரிசளித்த கேசிஆர்\nகாஷ்மீரில் வரலாறு காணாத வாக்கு வங்கியை அதிகரித்த பாஜக\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமழை பெய்தால் இனி உடனடியாக பள்ளிகளுக்கு லீவு இல்லை..\nஜெயலலிதா நினைவு தினம் - முதலமைச்சர், துணை முதலமைச்சர் தலைமையில் பேரணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-05-26T02:09:09Z", "digest": "sha1:GDBSLIZNCVILGPH6MLZCQNPIOJJ5JYE6", "length": 7839, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | சோனியாகாந்தி", "raw_content": "\nசென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது\nசென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது\nமாநிலங்களவை திமுக குழு தலைவராக திருச்சி சிவாவும், மாநிலங்களவை திமுக கொறடாவாக டி.கே.எஸ்.இளங்கோவனும் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nதிமுக மக்களவை குழு துணை தலைவராக கனிமொழி, பொருளாளராக எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nதிமுக மக்களவை கொறடாவாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nசென்னையில் நடைபெற்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில், திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு எம்.பி. தேர்வு\nசென்னை அசோக் நகரில் உள்ள தலைமையகத்தில் டிடிவி தினகரன் தலைமையில், ஜூன் 1ம் தேதி காலை 10 மணிக்கு அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது\nதேசப்பக்தியின் இலக்கணத்தை மாற்றிவிட்டார் மோடி - சோனியா காந்தி\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்கிறார் சோனியா காந்தி\nகாங்கிரசை ராகுல் சிறப்பாக வழி நடத்துவார்: மன்மோகன் சிங்\nராகுலின் அரசியலே, காங்கிரஸின் எதிர்காலம்\nசோனியா நலம் பெற தமிழிசை வேண்டுதல்\nசிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார் சோனியா காந்தி\nராகுல் விரைவில் காங்கிரஸ் தலைவராவார் : சோனியா காந்தி\nபெண்கள் 33சதவீதம் இடஒதுக்கீடு:சோனியாகாந்தி பிரதமருக்கு வலியுறுத்தல்\nநாட்டை துண்டாட நினைக்கும் சக்திக்கு எதிராக குரல் கொடுங்கள் - சோனியா காந்தி வலியுறுத்தல்\nநேஷ்னல் ஹெரால்டு வழக்கில் சோனியா, ராகுலை விசாரிக்க வருமான வரித்துறைக்கு அனுமதி\nதேசப்பக்தியின் இலக்கணத்தை மாற்றிவிட்டார் மோடி - சோனியா காந்தி\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்கிறார் சோனியா காந்தி\nகாங்கிரசை ராகுல் சிறப்பாக வழி நடத்துவார்: மன்மோகன் சிங்\nராகுலின் அரசியலே, காங்கிரஸின் எதிர்காலம்\nசோனியா நலம் பெற தமிழிசை வேண்டுதல்\nசிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார் சோனியா காந்தி\nராகுல் விரைவில் காங்கிரஸ் தலைவராவார் : சோனியா காந்தி\nபெண்கள் 33சதவீதம் இடஒதுக்கீடு:சோனியாகாந்தி பிரதமருக்கு வலியுறுத்தல்\nநாட்டை துண்டாட நினைக்கும் சக்திக்கு எதிராக குரல் கொடுங்கள் - சோனியா காந்தி வலியுறுத்தல்\nநேஷ்னல் ஹெரால்டு வழக்கில் சோனியா, ராகுலை விசாரிக்க வருமான வரித்துறைக்கு அனுமதி\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-625.html?s=1662aadb82f023ee0873e7524d3152dc", "date_download": "2019-05-26T01:12:47Z", "digest": "sha1:USEVAEZFGLYGRE337GGMMH53KECSB4NB", "length": 3065, "nlines": 45, "source_domain": "www.tamilmantram.com", "title": "உயிரே..... [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > உயிரே.....\nநின் விழியசைவை மொழியாகக் கொண்டேன்\nவிழிமூடி வழிசென்றாய் நான் விழ நீ£யும் வழி செய்தாய்\nநின் பிரிவு அதை வாட்டியதோ\nபிறை கூடத் தேயுது பார்\nஎனதான உன் நினைவு ஓயாது எந்நாளும்\nஎன்னை நீ நீங்க நான் செய்த பாவமென்ன\nஉயிர் நீங்க உடலுக்கென்ன மரியாதை\nகாதல் ரோஜாவே எங்கே நீ எங்கே\nஉயிர் நீங்க உடலுக்கென்ன மரியாதை....\nநின் பிரிவு அதை வாட்டியதோ\nபிறை கூடத் தேயுது பார்\nபிறை இனி நிலாவாவது எப்போது\nகாதல் இதுவும் செய்யும் இன்னமும் செய்யும்\nதென்றலும் ஓய்ந்துவிடும் ஓய்வுக்காக ....அப்படியா நிலா.....உஷார் முத்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/04/blog-post.html", "date_download": "2019-05-26T01:25:20Z", "digest": "sha1:RIPVLPHUDPBQ6EJHFG6BUIOMUTLPSHSV", "length": 4834, "nlines": 50, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: அமெரிக்க ஹலீயாகலா எரிமலை பகுதியில் சக்தி வாய்ந்த டெலஸ் கோப்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஅமெரிக்க ஹலீயாகலா எரிமலை பகுதியில் சக்தி வாய்ந்த டெலஸ் கோப்\nபதிந்தவர்: தம்பியன் 01 April 2017\nஅமெரிக்காவில் உள்ள ஹவாய���ல் ஹலீயாகலா எரிமலை பகுதியில் யான் ஸ்பார்ஸ் 1\nஎன்ற சக்தி வாய்ந்த டெலஸ் கோப் நிறுவப்பட்டது.\nகடந்த 25 ஆம் தேதி இந்த டெலஸ்கோப் விண்வெளியில் இருந்து பூமியை நோக்கி\nவரும் ஒரு எரிகல்லை புகைப்படம் எடுத்து அனுப்பியது.அந்த விண்கல் பூமிக்கு\nஅருகில் வந்துள்ளது. அதாவது பூமிக்கு சுமார் 2 லட்சத்து 2 ஆயிரம் மைல்\nஇந்த எரிகல்லை டெலஸ் கோப் இன்றி நேரடியாக பார்க்க முடியும் என்று\nவிஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.பூமிக்கோ, சந்திரனுக்கோ எந்தவித பெரிய\nஅச்சுறுத்தலும் இல்லை என்றாலும் பூமியை தாக்கும் அபாயமும் உள்ளதாக\n0 Responses to அமெரிக்க ஹலீயாகலா எரிமலை பகுதியில் சக்தி வாய்ந்த டெலஸ் கோப்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nரணில் விக்ரமசிங்க நாளை காலை பிரதமராக பதவியேற்கிறார்\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nதினகரன் ஆதரவாளரான செந்தில் பாலாஜி, திமுகவில் இணைந்தார்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: அமெரிக்க ஹலீயாகலா எரிமலை பகுதியில் சக்தி வாய்ந்த டெலஸ் கோப்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ezhuthaani.com/person-of-the-week/louis-pasteur-microbiologist-chemist-pasteurization-vaccination-anthrax-rabies-tartaric-acid/", "date_download": "2019-05-26T02:15:48Z", "digest": "sha1:Y2ASVYKURQCEVNIYJT7ARCX6FQNHRPG5", "length": 55774, "nlines": 209, "source_domain": "ezhuthaani.com", "title": "இந்த வார ஆளுமை \"நுண்ணுயிரியலின் தந்தை\" லூயி பாஸ்டர் - டிசம்பர் 27, 2018", "raw_content": "\nபடியுங்கள் பயனுள்ள தகவல்கள் - எழுத்தாணியில்\nபடியுங்கள் பயனுள்ள தகவல்கள் - எழுத்தாணியில்\nரஜினி to சூப்பர் ஸ்டார்\nஇந்தோனேஷியாவைத் தாக்கிய புதிய வகை சுனாமி\nகிறிஸ்துமஸ் பண்டிகையின் வரலாறு இதுதான்\nஇந்த வார ஆளுமை “நுண்ணுயிரியலின் தந்தை” லூயி பாஸ்டர் – டிசம்பர் 27,...\nஆராய்ச்சிகள், இந்த வார ஆளுமை, நலம் & மருத்துவம்\nஇந்த வார ஆளுமை “நுண்ணுயிரியலின் தந்தை” லூயி பாஸ்டர் – டிசம்பர் 27, 2018\nபல நோய்களுக்கான காரணங்கள் மற்றும் அவற்றின் தடுப்புமுறைகள் குறித்து ஆராய்ச்சி செய்து மக்களைக் காப��பாற்றியவர் லூயி பாஸ்டர்.\nலூயி பாஸ்டர் அவர்கள் ஒரு வேதியியல் அறிஞராக தமது ஆராச்சிகளைத் துவக்கியவர். ரேபிஸ், ஆந்த்ராக்ஸ் போன்ற நோய்களுக்குத் தடுப்பு மருந்துகளையும், நொதித்தல் விளைவை கட்டுப்படுத்தும் வழிமுறையையும் கண்டுபிடித்தவர்.\nலூயி பாஸ்டர் அவர்கள் 1822 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி பிரான்ஸ் நாட்டில் உள்ள டோல் (Dole) என்ற ஊரில் பிறந்தார். லூயி பாஸ்டர் 1831 ஆம் ஆண்டு தொடக்க கல்வியை பயில ஆரம்பித்த போது அவரது ஆர்வம் ஓவியம் வரைவதிலும் மீன் பிடிப்பதிலும் இருந்தது. இதனால் அவர் ஒரு சராசரி மாணவராகவே இருந்தார். 1840 ஆம் ஆண்டு இளநிலைப் பட்டமும், 1845 ஆம் ஆண்டு அறிவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றார். அதன் பிறகு ஸ்ட்ராஸ்பர்க் பல்கலைக் கழகத்தில் (University of Strasbourg) வேதியியல் பேராசிரியராக பணிபுரிந்த போது பல ஆராய்ச்சிகள் மேற்கொண்டார்.\nநொதிப்புத் தன்மைக்கு காரணம் நுண்ணுயிரிகள். அவற்றை நுண்ணோக்கிகள் மூலம் மட்டுமே காண இயலும். நுண்ணுயிரிகளை குறிப்பிட்ட வெப்பத்தினால் கட்டுப்படுத்த முடியும்\nடார்ட்டாரிக் அமிலப் படிகங்களை ஆய்வு செய்து படிகங்களின் தட்டை முகங்கள் (Facets) வலப்புறம், இடப்புறம் ஆகிய இரு வகைகளிலும் அமைந்திருப்பதைப் பாஸ்டர் கண்டறிந்தார். இது தான் ஒளியியற் சமபகுதியம் (Optical Isomer) என்ற தீர்மானத்துக்கு வழிவகுத்தது.\nநொதித்தல் (Fermentation) பற்றிய அடிப்படை அறிவு பாஸ்டர் காலத்தில் இருந்தாலும் (பால் புளித்து கெட்டுப் போவதற்கும் நொதிப்புத் தன்மையே காரணம்) நொதிப்புத் தன்மை எத்தகைய நிலைமைகளில் உருவாகிறது என்பது புரியாத புதிராகவே இருந்து வந்தது. பாஸ்டர் இத்துறையில் தொடர் ஆய்வுகள் மேற்கொண்டு நொதிப்புத் தன்மைக்கு நுண்ணுயிரிகள் தான் காரணம் என்று கண்டறிந்தார். அவற்றை நுண்ணோக்கிகள் மூலம் மட்டுமே காண இயலும் என்றும் அந்த நுண்ணுயிரிகளை வெப்பத்தினால் கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் விளக்கினார். இதன் அடிப்படையில் தான் பாஸ்டராக்கம் (Pasteurization) எனும் முறை உருவானது.\nஇத்தாலி நாட்டு அரசு தமது நாட்டில் பட்டு உற்பத்தி நிறுவனம் ஒன்றுக்கு, பாஸ்டர் பெயரைச் சூட்டி நன்றி தெரிவித்துக் கொண்டது.\nபாலைக் கெட்டுப் போகாமல் பதப்படுத்துவதற்கு இம்முறையே பின்பற்றப்பட்டு வருகிறது. பாலில் அதிக அளவு உள்ள நோய் உண்டாக்கும் பாக்டிரியாக���களை அழித்து, அவற்றின் எண்ணிக்கையை ஒரு கட்டுக்குள் கொண்டு வருவதனால், பாலில் உள்ள சத்துக்கள் குறையாமல் காக்கப்படுகின்றன. இதன் மூலம் குறிப்பிட்ட காலத்திற்கு பாலைக் கெடாமல் பாதுகாக்கலாம்.\nஅதே போல் உயிர் தானாகவே தோன்றும் என்று நம்பிக் கொண்டிருந்த அந்த காலத்தில் ஏற்கனவே தோன்றியிருக்கும் உயிரிலிருந்து தான் உயிர் உண்டாக முடியும், உயிரற்ற பொருட்களிலிருந்து உண்டாகாது எனறும் புது விளக்கம் தந்தார்.\nசிக்கன் காலராவைப் பற்றி ஆராய்ச்சி செய்கையில், சில மாதங்களுக்கு முன்பு தானே உண்டாக்கப்பட்ட கிருமிகள் கோழிகளுக்கு வியாதியை உண்டாக்கவில்லை. அதற்கு மாறாக வியாதி வராதபடி அவற்றை பாதுகாத்தன என்பதை பாஸ்டர் கவனித்தார். மொத்தத்தில், அந்த கிருமியின் வலிமையை குறைத்து அதை தடுப்பு மருந்தாக கோழிகளுக்குச் செலுத்தலாம் என்பதை அவர் கண்டுபிடித்தார்.\nஆடு மாடு போன்ற மிருகங்களுக்கு வந்த தொற்று நோயான ஆந்த்ராக்ஸுக்கு தடுப்பு மருந்தையும் பாஸ்டர் கண்டுபிடித்தார்.\nபட்டுப் புழுக்களைத் தாக்கிய ஒரு வகை நோயினால் பிரான்சு நாட்டில் பட்டுத் தொழிலே நிலை குலைந்து போயிருந்த காலத்தில் அந்நோய்க்குக் காரணமான நுண்ணுயிரிகளைக் கண்டறிந்தார். மேலும் நோயுற்ற பட்டுப்புழுக்களைச் சாதாரண புழுக்களிலிருந்து தனியே பிரித்து வைக்குமாறும் பாஸ்டர் அறிவுரையை வழங்கினார். இதனால் பிரான்சு நாட்டில் மட்டுமல்ல ஐரோப்பாவிலேயே பட்டுத்தொழில் அழியாமல் காப்பாற்றப்பட்டது. இதனால் இத்தாலி நாட்டு அரசு தமது நாட்டில் பட்டு உற்பத்தி நிறுவனம் ஒன்றுக்கு, பாஸ்டர் பெயரைச் சூட்டி நன்றி தெரிவித்துக் கொண்டது.\nபாஸ்டர் காலத்தில் வெறி நாய் கடித்தவர்களின் உடல் பகுதியை நெருப்பில் காய்ச்சிய இரும்பினால் சூடு போட்டு, கடிபட்ட இடத்திலிருந்து சதையை அறுத்தெறிவதை தான் சிகிச்சை முறையாக மேற்கொண்டு வந்தனர். எனவே வெறிநாய்க் கடியால் உண்டாகும் ரேபிஸ் நோய் பற்றி பாஸ்டர் ஆராய ஆரம்பித்தார். இதற்காக, தன் உயிரையும் பொருட்படுத்தாமல் பலவகையான ஆண்,பெண் நாய்களைக் கொண்டு ஆபத்தான பல சோதனைகளை மேற்கொண்டார். நாய்களின் உமிழ்நீரில் பெரும் ஆபத்தை விளைவிக்கும் நுண்ணுயிரிகள் இருப்பதைக் கண்டறிந்தார். நாய்க்கடிக்கு ஆளானவரின் மூளை அல்லது முதுகெலும்புத் தண்டில் மேற்கூறிய நுண்ணுயிரிகள் தங்கி ஆபத்து விளைவிக்கின்றன என்று கண்டறிந்தார். லூயி பாஸ்டர் நாய்களின் உமிழ் நீரைத் தானே உறிஞ்சி, மருந்தாகப் பயன்படுத்தி, நாய்க்கடியால் பாதிக்கப்பட்ட ஒரு ஒன்பது வயதுச் சிறுவனின் உடல் ரத்தத்தில் தடுப்பூசி மூலம் செலுத்திச் சிகிச்சை அளித்தார். பதினான்கு நாட்கள் அளிக்கப்பட்ட இந்த சிகிச்சை வியப்பூட்டும் முறையில் வெற்றி அளித்தது. சிறுவன் குணமடைந்தான். இதன் மூலம் ரேபிஸ் நோய்க்கான தடுப்பூசியைக் கண்டறிந்தார்.\nமுதன்முதலில் தடுப்புமருந்தைப் பயன்படுத்தியது பாஸ்டர் அல்ல. ஆங்கிலேயரான எட்வர்ட் ஜென்னர் தான். ஜென்னர் பாதிக்கப்பட்ட நோயாளிடமிருந்து நோய்க்கு காரணமான நுண்ணுயிரியை எடுத்து தடுப்பு மருந்து வழங்கினார். ஆனால் பாஸ்டர் நோய்க்கு காரணமான நுண்ணுயிரியை செயற்கையாக செயலிழக்க வைத்து பின் அதனை தடுப்பு மருந்தாகப் பயன்படுத்தினார்.\nஆபத்தான நுண்ணுயிரிகளின் மூலம் பரவும் நோயைத் தடுக்க வேண்டுமெனில், அந்த நுண்ணுயிரிகளை உருவாக்கி, அவற்றை அழிப்பதன் வாயிலாக செயலிழக்கவைத்து, மீண்டும் அவற்றை ரத்தத்தில் செலுத்த வேண்டும் என்ற இவரது அடிப்படை கோட்பாடுகளைப் பயன்படுத்தி தான் ஜன்னி, போலியோ போன்றவற்றுக்கும் மருந்து கண்டறிந்தனர் விஞ்ஞானிகள்.\nநுண்ணுயிர்கள் மனித உடலில் தீமைகள் பலவற்றை ஏற்படுத்தக் கூடியவை என்னும் உண்மையைத் தமது ஆய்வின் வழியே லூயி பாஸ்டர் அறிவித்தார். மருத்துவரின் கைகள், உடைகள், அறுவை சிகிச்சைக் கருவிகள் ஆகியவை மூலம் கூட நோயாளியின் உடலினுள் ஏராளமான நுண்ணுயிர்கள் செல்ல முடியும் என்ற உண்மையை பாஸ்டர் கூறினார். எனவே அறுவை சிகிச்சைக் கருவிகளை, புரை எதிர்ப்புக் கரைசல் (Anti-septic solution) அல்லது கொதி நீரில் மூழ்கி எடுத்துப் பின்னர் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுரைகளையும் வழங்கினார். மேலும் நுண்ணுயிர்கள் காற்றின் மூலம் கூட பரவலாம் என்றும் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம் உணவு பொருட்கள் கெடாமல் பாதுகாக்கலாம் என்றும் கூறினார்.\nபல நோய்களுக்கான காரணங்கள் மற்றும் அவற்றின் தடுப்புமுறைகள் குறித்து ஆராய்ச்சி செய்து மக்களைக் காப்பாற்றிய லூயி பாஸ்டர் 1895 ஆம் ஆண்டு செப்டம்பர் 28 தேதி மறைந்தார்.\nவேதியியலில் இவரது சேவையைப் பாராட்டி ரஷ்ய பேரரசர் ஒருவர் அவருக்கு வைரப் பதக்கம் அளித்துப் பாராட்டியதோடு, அறிவியல் ஆய்வு மையம் ஒன்றைத் துவக்கப் பொருளுதவியும் அளித்துள்ளார். நுண்ணுயிரி கோட்பாட்டை அளித்த லூயி பாஸ்டர் நுண்ணியிரியியலை நிறுவிய மூவருள் ஒருவராகக் கருதப்படுகின்றார். லூயி பாஸ்டருக்கு, அவரது சேவையைப் பாராட்டி பிரான்ஸின் மிகச் சிறந்த குடிமகன் என்ற கவுரவம் அளிக்கப்பட்டது. மேலும் ஏராளமான விருதுகளையும் பெற்றுள்ளார்.\nடிசம்பர் மாதம் 27 ஆம் தேதி லூயி பாஸ்டரின் பிறந்த நாளை இந்த வார ஆளுமையாக எழுத்தாணி கொண்டாடி மகிழ்கிறது.\nஅரசியல் & சமூகம், நலம் & மருத்துவம்கேரளா, மருத்துவம், வரி\nமருந்துப்பொருட்கள் மற்றும் அறுவை சிகிச்சைக்கு இனி வரி கிடையாது\nஅறிவியல், ஆராய்ச்சிகள், நலம் & மருத்துவம்ஆராய்ச்சிகள், கண் குறைபாடு, தொழில்நுட்பம், மருத்துவம்\nகண்ணின் விழித்திரையை அச்சிடும் தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு\nநலம் & மருத்துவம்கிருமிநாசினி, மருத்துவம்\nகிருமிநாசினிகள் ஏன் 100% கிருமிகளை அழிப்பதில்லை\nமருந்துப்பொருட்கள் மற்றும் அறுவை சிகிச்சைக்கு இனி வரி கிடையாது\nகண்ணின் விழித்திரையை அச்சிடும் தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு\nகிருமிநாசினிகள் ஏன் 100% கிருமிகளை அழிப்பதில்லை\nபிறக்கப் போகும் குழந்தையின் கண்களின் நிறத்தை இனி பெற்றோர்களே தேர்வு செய்யலாம்\nகிடேரி கன்றுகளை மட்டுமே பிறக்கச் செய்யும் தொழில்நுட்பம் – பகுதி 3/3\nஅரசியல், கிசு கிசுக்கள் தவிர பயனுள்ள தகவல்களை எழுதலாம்\nஉலகத்தை அச்சுறுத்தும் தகவல் திருட்டு – என்ன தான் சிக்கல்\nஈரான் மீது போர்தொடுக்க அமெரிக்கா முடிவு – ட்ரம்பின் முடிவிற்கு வலுக்கும் எதிர்ப்பு\nஇந்தியாவின் நிதியமைச்சராகிறார் அமித்ஷா – அருண் ஜெட்லிக்கு ஓய்வு\nசீனாவில் இருந்து வெளியேறிய நச்சு வாயு – ஓசோன் படலத்திற்கு வந்த ஆபத்து\nபிளாஸ்டிக்கை உண்ணும் கடல் நுண்ணுயிர்கள் – மாசுபாட்டிற்கு தீர்வாக அமையுமா\nராகு – கேது பெயர்ச்சி:உங்களது ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\nராகு – கேது பெயர்ச்சி:உங்களது ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\nகடலுக்கடியில் 1000 கிலோமீட்டருக்குப் பாலம் அமைக்கும் நாடு\nகடலுக்கடியில் 1000 கிலோமீட்டருக்குப் பாலம் அமைக்கும் நாடு\n2019 உங்களுடைய ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\n2019 உங்களுடைய ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\nகைவிடப்பட்ட லட்சக்கணக்கான கார்கள் – பிரம்மிக்க வைக்கும் புகைப்படங்கள்\nகைவிடப்பட்ட லட்சக்கணக்கான கார்கள் – பிரம்மிக்க வைக்கும் புகைப்படங்கள்\nகுரு பெயர்ச்சி 2018 : உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்...\nகுரு பெயர்ச்சி 2018 : உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்...\nவலது கண் துடித்தால் உண்மையில் நல்லது நடக்குமா\nவலது கண் துடித்தால் உண்மையில் நல்லது நடக்குமா\nஇந்த ஆண்டின் சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படம் எது தெரியுமா\nஇந்த ஆண்டின் சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படம் எது தெரியுமா\nவீரர் அபிநந்தனிடம் இருந்த இரகசிய ஆவணங்கள் இவைதான்\nவீரர் அபிநந்தனிடம் இருந்த இரகசிய ஆவணங்கள் இவைதான்\nஇனி தொடர்ந்து 65 நாட்களுக்கு சூரியன் உதிக்காது \nஇனி தொடர்ந்து 65 நாட்களுக்கு சூரியன் உதிக்காது \nநன்றாகத் தூங்கி எழுந்த பின்பும் சோர்வாகவே உணர்கிறீர்களா\nநன்றாகத் தூங்கி எழுந்த பின்பும் சோர்வாகவே உணர்கிறீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://iiride.org/blog/category/mental/", "date_download": "2019-05-26T01:52:57Z", "digest": "sha1:ADMCCG3TAIJUDACEL2PHLZJYLM5USMZC", "length": 5658, "nlines": 74, "source_domain": "iiride.org", "title": "Mental – iiRide", "raw_content": "\nமனம் வைத்தால் வெற்றி பெறலாம்\n“எந்தத் தொழில் செய்தாலும் எனக்கு நஷ்டம் தான் ஏற்படுகிறது, எவ்வளவு தான் முயற்சி செய்தாலும் வாழ்வில் என்னால் முன்னேற முடியவில்லையே, என்னை விட தாழ்ந்த நிலையில் இருந்தவன் இப்போது எனக்கே முதலாளியாகி...\n“எனக்கு இந்த தொழிலில் விருப்பமேயில்ல, எனக்கு இந்த ஒபீஸ் வெறுத்தே போய்விட்டது. இங்க தருகிற சம்பளம் ஒன்றுக்குமே போதுமாக இல்லை”. என்று வேலையில் இருக்கும் சிலர் அலுத்துக்கொள்ளும் போது, degree முடித்தும் வேலை...\nபயனுள்ள வழியில் ஓய்வு நேரத்தைப் பயன்படுத்துவோம்\nநேரம் பொன்னானது ; இல்ல, அதைவிட பெறுமதியானது என்றும் நேரம் வாள் போன்றது அது உங்களை வெட்ட முன் நீங்கள் அதைக் கொண்டு வெட்டி விடுங்கள் என தமிழிலும், Time is the...\nஅதிகாலையில் கண்விழித்துப் படுக்கையிலிருந்து எழுகிறபோது களைப்பு நீங்கிப் புத்துணர்ச்சியுடனும் தெம்புடனும் இருக்கிறவர்கள் கொடுத்துவைத்தவர்கள். பல பேருக்கு அந்தப் பாக்கியம் இலகுவில் கிடைப்பது இல்லை. குழந்தைகள் நீங்கலாக, உலகில் பாதிப் பேருக்கு ஏதாவது...\nஎன்ன; மின்னலை வலையில் பிடிக்கி��ீங்களா\nகுழந்தைகளிடம் அவ்வப்போது அறிவியல் நிகழ்ச்சிகளைப் பற்றி பேசுவது நல்லது. பெரிதாக மண்டையை உடைத்துக் கொள்ள வேண்டியதில்லை. பிரபலமான செய்திகளைப் பேசினால் போதும். மங்கள்யான் செவ்வாயைச் சுற்றுகிறது என்கிற ரீதியில் பேசலாம். ஆனால் நம்மில்...\nநவீன இவ்வுலகில் பாலர் வகுப்பு முதல் பல்கலைக்கழகம் வரையும் , அடுப்பங்கரை முதல் அரச சபை வரையும் நடைபெறும் அனைத்து பிரச்சினைகளுக்கும் பல காரணங்கள் இருந்தாலும் அவற்றில் பிராதன காரணங்களில் ஒன்றாக மனோநிலையை...\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், உடலில் ஒரு துண்டு உள்ளது அது சீர்பெற்றால், உடல் பூராகவும் சீர் பெறும். அது சீர் பெறாவிட்டால், உடல் முழுவதும் சீர் கெட்டு விடும். மற்றும் இன்னொரு...\nஅல் குர்ஆனே சிறந்த நிவாரணம்\nபெண்களே ஒரு நிமிடம் சிந்தியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2019/02/16/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-05-26T01:58:35Z", "digest": "sha1:4L25Z2GYEBBGQ67GJNJHP3TQCL5NPPHN", "length": 10016, "nlines": 200, "source_domain": "kuvikam.com", "title": "தென்றலே தூது செல்ல மாட்டாயோ..! — கோவை சங்கர் | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nதென்றலே தூது செல்ல மாட்டாயோ..\nஇன்பமெனும் நினைவூற்றை யெழுப்பிவிடும் மென்காற்றே\nதுணையின்றி நிற்குமெனைக் கேலிசெயு மிளந்தென்றல்\nஅன்பே ஆரமுதே கற்கண்டே நற்கனியே\nஅன்னநடை மின்னிடையா லுளங்கவருந் தண்மயிலே\nபொன்னே பொற்றொளிரே நெறிதவறாப் பெட்டகமே\nபேதையெனைப் பித்தனாய்ச் செய்துவிட்ட பெண்ணெழிலே\nஎன்றெல்லாங் கூறிடவே துடிக்கின்ற வுள்ளத்தை\nஎன்னருமைக் கன்னியிடம் நீகூற மாட்டாயோ\nதவிப்புதருந் தனிமை எங்குமிலை இனிமை\nதொலைதூரங் காதலியும் போவதிது புதுமை\nபுவனமதை எழிலாக்கும் வெண்ணிலவைக் காண்கையிலே\nபளிங்குபோல் சிரிக்குமென் னல்லிமுகம் பார்க்கின்றேன்\nஉவகையொடு புத்தகமும் கருத்துடனே படிக்கையிலே\nஉளங்கவரும் மீன்விழியாள் பார்வையினா லழைக்கின்றாள்\nசெவ்வியதாய் கண்மூடி அரைத்தூக்கம் போடுகையில்\nகனவில்வருங் கன்னியவள் தொட்டுதொட்டு எழுப்புகிறாள்\nஎன்னிதயங் கொளைகொண்ட பெண்மானைப் பிடித்தற்கு\nஇவ்வுலகில் பயின்றுவரும் போலீஸின் துணையில்லை\nஎன்னுயிரின் நிம்மதியைக் குலைத்துவ��ுங் கன்னிக்கு\nஆயுள்சிறை கொடுத்திடவே நீதிபதி இங்கில்லை\nதனிமையிலே மனம்நோக படுத்திருக்கும் வேளையிலே\nதண்கையு மென்னுடலில் பட்டதுபோ லிருந்திடவே\nஅன்புடனே ஆவலொடு அவள்கரத்தைப் பிடித்தற்கு\nஎழுந்தெழுந்து பிரமையென்று ஏமாற்றம் கொள்கின்றேன்\nகயல்விழி கொடியிடை நன்னுதல் பூங்குழல்\nதண்கரம் பவளவாய் மென்னுடல் மலரிதழ்\nமயக்குநல் மதிமுகம் ஈர்த்திடும் முன்னழகு\nதயங்காது என்நினைவி லகலாது நின்றிடவே\nஐயகோ பூங்கொடியே சோதனைகள் போதாதோ\nஎன்மனதை வாட்டுதலும் உனக்கென்ன விளையாட்டோ\nமெய்யன்பன் ஓர்கணமும் பொறுத்திடவே முடியாது\nதேன்சுவையு மளித்திடவே யோடியோடி வாராயோ\nபோதுமுன் சோதனை நான்படும் வேதனை\nபைங்கிளியே என்னருகு விரைந்துநீ வாராயோ\nபேசுதற்கு பலவுண்டு தேன்குரலைத் தாராயோ\nபிர்ந்துநிற்குங் கொடுமைதனை யழித்திடவே வாராயோ\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nஅட்டைப்படம் – மே 2019\nதேர்தல் அரசியல்டூன் SO SORRY\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nதிரைக்கவிதை – மருதகாசி – உத்தமபுத்திரன்\nஇடையன் எறிந்த மரம் – வளவ. துரையன்\nகுவிகம் கதைப் பொக்கிஷம் – பிளாஸ்டிக் டப்பாவில் பராசக்தி முதலியோர்- அம்பை\n” – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nசுட்ட ஜோக் – நன்றி வாட்ஸப்\nபுலிக்கட்டம் – கதை கேளுங்கள்\nஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் (23)- புலியூர் அனந்து\n*—தண்ணீர் நான் –* – ஹேமாத்ரி\nஹைக்கூ கவிதைகள் – காரை இரா மேகலா\nஅம்மா கை உணவு (15) – ஊறுகாய் – சதுர்புஜன்\nஎங்க ஊர் எம்.எல்.ஏ – எஸ் கே என்\nஆஸ்காருக்குச் செல்லும் “கமலி” குறும்படம்\nபாண்ட்ய குமாரன் ஐயப்பன் -பதினெண் பாடல்- சு.ரவி\n – கவிஞர் பொன்விலங்கு பூ. சுப்ரமணியன்\nமாண்டி பைத்தனின் – வாதம்\nசிறுகதை எழுத்தாளர்கள் சிறுகுறிப்பு – இரண்டாம் பத்து – என் செல்வராஜ்\nஎன்வினவி அல்லது புலனம் என்றால் என்ன \nஇதுதான் உலகம்– கோவை சங்கர்\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ.பாஸ்கரன்.\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/sarangapani-temple-kumbakonam-history-timings-how-reach-003125.html", "date_download": "2019-05-26T01:46:46Z", "digest": "sha1:US5RFJLFWKQ7KQNPLRG42H36MKRX5ED5", "length": 20112, "nlines": 186, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "சாரங்கபாணி கோவில், கும்பகோணம் - வரலாறு, பூசை நேரங்கள் எப்படி செல்வது | Sarangapani temple kumbakonam - History, Timings and how to reach - Tamil Nativeplanet", "raw_content": "\n»இந்த கோவில்களுக்கு மட்டும் ஒருமுறை போனாபோதும் அப்றம் பாருங்க நீங்க டாப்புதான்\nஇந்த கோவில்களுக்கு மட்டும் ஒருமுறை போனாபோதும் அப்றம் பாருங்க நீங்க டாப்புதான்\n சசிகலாவுக்கு சொந்தமான இடங்களில் இவ்வளவு இருக்கா\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\nஅடித்து நொறுக்கப்பட்ட அமமுக.. தினகரனை மக்கள் கைவிட்ட பின்னணி இதுதான்\n16 hrs ago சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n1 day ago சாத்தால் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2 days ago சாரநாத் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n3 days ago சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nTechnology ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகன விவரங்களை ஸ்மார்ட்போனில் எடுத்துச் செல்வது எப்படி\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nFinance மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nNews ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nவிஷ்ணுவை வணங்குபவர்கள் வைகுண்டத்திற்கு செல்ல வேண்டும் என்று விருப்பத்தை சொல்வார்கள். அத்தகைய பெருமை மிகு பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு பெருமாள் ஆலயங்களில் நடைபெறும். 108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா மிக முக்கியமானது என்பது நாம் அறிந்ததே. அதே நேரத்தில் இந்த கோவில் தவிர்த்து மற்ற எந்த கோவில்களுக்கெல்லாம் செல்லலாம் என்பதையும் அப்படி சென்றால் என்ன பலன்கள் என்பதையும் இந்த பதிவில் காண்போம்.\nபெங்களூரில் மிகப் பழமையான கோவில்களில் ஒன்று இந்தக் கோவில். சோழர்களால் பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. டொம்லூர் பேருந்து நிறுத்தத்திற்கு அருகேவுள்ள டிவீஎஸ் இரு சக்கர வாகன கடைக்குப் பக்கத்தில் இருக்கும் ஒரு தெருவின் கடைசியில் சத்தமேயில்லாமல் இருக்கிறது இந்த ஆயிரம் வருட பழமையான கோவில்.\nஅதிகாரப்பூர்வமான தரவுகள் இல்லாததால் சோழர்களில் யார் கட்டியது என்று சரியாக கூறமுடியவில்லை. இருந்தும் ராஜ ராஜ சோழன் கட்டிய கோவில் என்று கோவிலை நிர்வகிக்கும் ட்ரஸ்ட் அமைப்பினர் கூறுகின்றனர். சோழர்கள், கிபி 10-12'ஆம் நூற்றாண்டில் தங்கள் சாம்ராஜ்யத்தை மேலும் மேலும் விஸ்தரித்த போது பெங்களூரும் அதில் சேர்ந்தது.\nஇப்போதுள்ள Yelahanka, அப்போது யெலஹன்க‌ நாடு என்று அழைக்கப்பட்டது. அந்த சமயத்தில் கட்டிய கோவில்தான் டொம்லூரில் உள்ள சொக்கநாதசுவாமி கோவில். சுவாரஸ்யமாக, சொக்கநாதசுவாமி என்று அழைக்கப்பட்டாலும் மூலஸ்தானத்தில் உள்ள கடவுள் விஷ்ணு.\nகோவிலின் புறச்சுவரை சுற்றி வரும்போது ஆயிரம் வருட பழமையான தமிழ் கல்வெட்டுக்களை நீங்கள் காணலாம். டொம்லூர், அப்போது தோம்பலூர், தேசிமாணிக்கபட்டினம் என்று இரு பெயர்களால் அழைக்கப்பட்டிருக்கிறது. 1992 ஆண்டில்தான் இந்த கோவிலின் பழமையான பெருமையறிந்து மறுசீரமைப்பு செய்திருக்கின்றனர். கோவிலின் சில குறிப்பிட்ட முனைகளில் தியானம் செய்தால் பிராண ஓட்டத்தை குணப்படுத்துவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nபெருமாள் கோவில் என்பதால் சனிக்கிழமைகளில் கூட்டம் அதிகம் இருக்கும். மன அமைதிக்காக வர விரும்புவோர், கோவிலின் கட்டமைப்பை, கல்வெட்டுகளை ரசிக்க‌ விரும்பும் நபர்கள் ஞாயிறன்று வரலாம். ஆயிரம் வருட பழமையான நினைவுச் சின்னம், ஊருக்குள் இருந்தாலும், கோவிலுக்குள் இருக்கும் அமைதி, கல்வெட்டுகள் என எல்லாம் உங்களை தன்வசப்படுத்திவிடும்.\nதஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் கோவில்களின் பூமியாக வர்னிக்கப்படுகிறது. இங்கே உள்ள 2000 ஆண்டுகள் பழமைவாய்ந்த பெருமாள் கோவில் உலகப் பிரசிதிபெற்றது. தாயார் விஜயவள்ளியுடன் சார்ங்கபாணி என்ற திருநாமத்துடன் திருமாள் அருள்பாலிக்கிறார். சார்���்பாணி கோவில் காவேரியில் ஸ்ரீ சக்கரம் தோன்றிய இடத்தை இப்பொது சக்கரை தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.\nசார்ங்கபாணி என்னும் பெயரில் உள்ள சார்ங்கம் என்ற சொல் திருமாலின் வில்லைக் குறிக்கிறது. பாணி என்பது கரத்தில் ஏந்தியவன் எனப் பொருள் தருகிறது. சார்ங்கபாணி என்பதற்குச் சார்ங்கம் என்னும் தெய்வீக வில்லை ஏந்தியவன் என்பது பொருள். இங்குள்ள மூலவர் சார்ங்கபாணி, ஆராவமுதன் எனப்படுகின்றார்.\nமூலவர் கருவறையைச் சுற்றி நரசிம்ம அவதாரச் சிலைகள் பிரதிஸ்ட்டை செய்யப்பட்டுள்ளது. இத்தல தேர் சக்கரம் பிரம்மாண்டத் தோற்றத்துடன் சுற்றுப்புற சுவர்களிலும் அழகிய கலைநயமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. 11 நிலைகளையுடைய இது 150 அடி உயரம் கொண்டது.\nஇக்கோவிலில் நடைபெறும் சித்திரைத் தேர்த்திருவிழா பிரசித்திபெற்றது. இத்திருவிழாவின் போது வழிபடப்படும் தேர் சித்தரை தேர் என அழைக்கப்படுகிறது. தென்னிந்தியாவிலேயே உள்ள கோவில் தேர்களில் இது மூன்றாவது பெரிய தேர் என்ற சிறப்பைப் பெற்றுள்ளது. இது திருவாரூர் ஆழித்தேருக்கும், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேருக்கும் இணையாக புகழ் பெற்றுள்ளது.\nகும்பகோணத்திற்கும் தஞ்சாவூருக்கும் இடைப்பட்ட தொலைவில் அமைந்துள்ளது அருள்மிகு சாரங்கபாணி திருக்கோவில். சென்னை, திருச்சி, மதுரை என மாநிலத்தின் எந்தப் பகுதிகளில் இருந்தும் ரயிலின் மூலம் கும்பகோணம் வந்தடையலாம்.\nகடலூர் மாவட்டம், கண்ணங்குடியில் உள்ள அருள்மிகு வரதராஜப் பெருமாள் கோவிலுக்குச் சென்று மூலவருக்கு பூஜை செய்து வர சித்திரை, ஆவணி, கார்த்திகை மாதங்களில் வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சேர் மார்க்கெட், பங்குதாரர்கள் உள்ளிட்டவை மூலம் நல்ல வரவு கிடைக்கும்\nகுரு, சனி, ராகு, கேது உள்ளிட்ட நட்சத்திர பெயர்சிகளாலும், கிரக இடமாற்றத்தாலும் ஏற்படும் தீமைகளில் இருந்த விடுபடவும், திருமணத் தடை நீங்கி, ஐஸ்வர்யம் உண்டாக மூலவருக்கு துளசி மாலை அணிவித்து, படையல் வைத்து வழிபடுதல் சிறப்பு.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங��கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/11/25/ramzan.html", "date_download": "2019-05-26T01:46:53Z", "digest": "sha1:WEQWK3DVIC3QMJSRXBQVUMZJS6QDQPVA", "length": 14348, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் நாளை ரம்ஜான், கோவை- நெல்லையில் இன்று கொண்டாட்டம் | Ramzan is celebrated in Kovai, Nellai today - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரிமா போல டெல்லி செல்லும் திருமா\n6 hrs ago ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\n6 hrs ago தேர்தலில் பெரும் பின்னடைவு... ஜூன் 1ம் தேதி அமமுக ஆலோசனை கூட்டம்\n7 hrs ago சந்திரயானை விண்வெளிக்கு அனுப்பியவர்கள்...அரசுப் பள்ளியில் படித்தவர்கள்... மயில்சாமி அண்ணாதுரை\n7 hrs ago ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்-க்கு அமைச்சர் பதவி கிடைக்குமா... மோடியின் பேச்சால் அதிமுக கலக்கம்\nFinance மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு அனைவரையும் பிடிக்கும் இவர்களையும் அனைவருக்குமே பிடிக்குமாம் தெரியுமா\nTechnology ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nதமிழகத்தில் நாளை ரம்ஜான், கோவை- நெல்லையில் இன்று கொண்டாட்டம்\nதமிழகத்தில் நாளை ரம்ஜான் பெருநாள் கொண்டாடப்படும் என்று தமிழக அரசின் தலைமை காஜி முப்தி காஜிசலாஹுதின் முகம்மது அயூப் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நவம்பர் 24ம் தேதி ஷவால் மாதத் தொடக்கத்திற்கானபிறை காணப்படவில்லை. இதனால் 26ம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று தெரிவித்துள்ளார்.\nகோவை, நெல்லை ஆகிய மாவட்டங்களில் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.\nஷவ்வால் மாத தொடக்கத்தின் அறிகுறியான பிறை தென்பட்டதைத் தொடர்ந்து கேரள மாநிலத்தில் இன்று ரம்ஜான்பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனால் கேரளாவுக்கு அருகில் உள்ள கோவை, நெல்லை மாவட்டங்களில்உள்ள இஸ்லாமியர்கள் இன்று ரம்ஜான் பண்டிகையைக் கொண்டாடினர்.\nகோவை கோட்டை மேடு பகுதியில் உள்ள மசூதியில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் ரம்ஜான் சிறப்புத்தொழுகையில் கலந்து கொண்டனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதென் சென்னை தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nதேர்தலில் பெரும் பின்னடைவு... ஜூன் 1ம் தேதி அமமுக ஆலோசனை கூட்டம்\nமாநிலங்களவை திமுக குழு தலைவராக திருச்சி சிவா தேர்வு... கொறடாவானார் டி.கே.எஸ்.இளங்கோவன்\nராாஜ்யசபா எம்பி ஆகிறாரா எச். ராஜா.. பரபரப்பாக உலா வரும் புதுத் தகவல்\nமு.க.ஸ்டாலின் முதல்வராக வருவார் என காத்து இருக்கிறேன்... வைகோ பேட்டி\nஇது வரலாறு காணாதது.. மு.க.ஸ்டாலின் சத்தமில்லாமல் காட்டிய அதிரடி\nபாசுரம் பாடுவதில் வெடித்த மோதல்.. வட கலை தென் கலை பிரிவினர் அடிதடி.. காஞ்சிபுரத்தில் பரபரப்பு\nதமிழக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர் மட்டும்... ஐசிஎப் அதிரடி\nஓ இதுதான் தமிழ் மண்ணா.. 'அப்படி' ஒரு போட்டோவை போட்டு வாங்கி கட்டிக்கொண்ட எஸ்வி சேகர்\nஇந்த மண் திராவிட மண்... வேறு எந்த கட்சியும் மலராது... கி.வீரமணி பாய்ச்சல்\nமொத்தமாக சுருட்டிய திமுக கூட்டணி.. எப்படி கிடைத்தது இந்த பிரமாண்ட வெற்றி\nதேசிய இனங்கள்... இந்திய அளவில் ’தமிழ்நாடு வியூகம்’.. ஸ்டாலினின் அடடே கடிதம்\nஎப்படி கஷ்டப்பட்டார் விஜயகாந்த்.. எல்லாம் போச்சு இப்போ.. தேமுதிகவின் அங்கீகாரமும் போச்சு\nஎல்லா ஸ்டேட்டிலும் ஸ்டாலினை போல ஒருவர் இருந்திருந்தால் மோடி வென்றிருக்க முடியாது.. காதர் மொகிதீன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/telangana-candidate-hanumanthulu-approaches-voters-with-one-cheppal-334900.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-05-26T01:10:19Z", "digest": "sha1:MW4EAGXE3X5BDWH2ZCSCL4UC7ATWWTM5", "length": 18654, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "செருப்பாலேயே என்னை அடிங்க.. வாங்கிக்கறேன்.. தெலுங்கானாவை கலக்கும் வேட்பாளர் | Telangana Candidate Hanumanthulu approaches voters with One Cheppal - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்த��� அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரிமா போல டெல்லி செல்லும் திருமா\n8 hrs ago ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\n9 hrs ago தேர்தலில் பெரும் பின்னடைவு... ஜூன் 1ம் தேதி அமமுக ஆலோசனை கூட்டம்\n9 hrs ago சந்திரயானை விண்வெளிக்கு அனுப்பியவர்கள்...அரசுப் பள்ளியில் படித்தவர்கள்... மயில்சாமி அண்ணாதுரை\n10 hrs ago ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்-க்கு அமைச்சர் பதவி கிடைக்குமா... மோடியின் பேச்சால் அதிமுக கலக்கம்\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nFinance மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nTechnology ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nசெருப்பாலேயே என்னை அடிங்க.. வாங்கிக்கறேன்.. தெலுங்கானாவை கலக்கும் வேட்பாளர்\nசெருப்பால் அடிக்கச் சொல்லும் வேட்பாளர்-வீடியோ\nதெலங்கானா: இப்படி கூட இருப்பாங்களா இப்படி கூட பேசுவாங்களா என்றுதான் தெலங்கானா மக்கள் அதிர்ந்து போய் உள்ளனர்.\nதெலங்கானாவில் சட்டமன்றத் தேர்தல் அடுத்த மாசம் 7-ம் தேதி நடக்க உள்ளது. இதற்காக ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி, எம்.ஐ.எம் ஆகிய கட்சிகள் ஒரு அணியாகவும், காங்கிரஸ், தெலுங்கு தேசம், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் இதர கட்சிகள் ஒரு அணியாகவும் களத்தில் உள்ளன.\nரெண்டு கட்சிகளுக்கும் போட்டா போட்டி போய் கொண்டிருக்கிறது. மக்களை கவர்வதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்துவருகிறார்கள்.\n2 மாசத்துக்கு முன்னாடி ஒரு வேட்பாளர், ரோட்ல போய்ட்டு இருந்த ஒரு பாட்டியை விடல. \"உங்களுக்கெல்லாம் பென்ஷன் ஒழுங்கா கிடைக்குதா, இல்லாட்டி என்கிட்ட சொல்லுங்க\" என்றார். இன்னொரு வேட்பாளர் பெண்கள் ஓட��டு பெற, அவர்கள் வீட்டு கிச்சனுக்குள்ளேயே நுழைந்து கரண்டி பிடித்து சமைத்து போட ஆரம்பித்துவிட்டார். ஆண்கள் வாக்குகளை அள்ள, அவர்களுக்கு கட்டிங், ஷேவிங் என இறங்கி விட்டார்கள்.\nஇப்போது இன்னொரு வேட்பாளர் வேற லெவலுக்கு போய்விட்டார். இப்படி ஒரு லெவலை யாருமே எதிர்பார்க்கவில்லை. ஜெகத்தியாலா மாவட்டத்தில் உள்ள கொரட்டாலா சட்டமன்ற தொகுதியில் இவர் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட போகிறாராம். இவர் பெயர் ஆக்குல ஹனுமந்துலு. மெட்டுபள்ளி நகரில் பிரச்சாரத்துக்கு வந்தார். வரும்போது, ஒரு பெட்டியும் சில பேப்பர்களும் கொண்டு வந்தார்.\nஓட்டு கேட்க வந்தவர் எதுவுமே பேசாமல், வாக்காளர்களுக்கு கையில் இருந்த நகலை எடுத்து தர ஆரம்பித்தார். பிறகு சூட்கேஸை ஓபன் செய்தார். அதிலிருந்து வேறு என்னமோ தரப் போகிறார் என்று எல்லாரும் எட்டி பார்த்தால் உள்ளே பெட்டி நிறைய செருப்புகள் இருந்தன. அந்த செருப்பை எடுத்து எல்லோருக்கும் ஒன்று கொடுத்தார்.\nஒன்றும் புரியாமல் அப்பகுதி மக்களும் அந்த பேப்பரை வாங்கி படித்தார்கள். அதில், \"தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக ஆகிய பின், நான் சரியான முறையில் மக்களுக்கு சேவை செய்யத் தவறினால், நான் இப்போது கொடுக்கும் இதே செருப்பால் என்னை அடித்து, என்னை மக்களுக்கு சேவை செய்ய வையுங்கள். என் மீது அதிருப்தி ஏற்பட்டால் கொடுக்கும் ராஜினாமா கடிதத்தை பயன்படுத்தி நான் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய தேவையான ஏற்பாடுகளை செய்யுங்கள்\" என்று எழுதப்பட்டிருந்தது.\nஇப்படி வித்தியாசமான வாக்கு சேகரிப்பை கண்டு பொதுமக்கள் ஆச்சரியப்பட்டனர். புதுமையான முறையில் ஹனுமந்துலு நடத்திய வாக்கு சேகரிப்பு குறித்து தொகுதி மக்கள் தங்களுக்குள் சிரித்து கொண்டனர். செருப்பை கொடுத்து ஓட்டு கேட்ட இந்த வீடியோ வைரலாகி வருகிறது.\nகூடவோ குறையவோ கூடாது.. சரியாக மதியம் 1.25 மணிக்கு பதவி ஏற்கும் சந்திரசேகர ராவ்.. காரணம் என்ன\nபீப் சத்தம் வந்ததும்.. 3 மாநில முதல்வரை ஆப் மூலம் தேர்ந்தெடுக்கும் ராகுல் \"வாவ்\" காந்தி\nகாங்கிரஸ் முதல்வர்களை கணித்த விஜய் மல்லையா.. உருவானது புதிய சர்ச்சை\n.. இன்று ஆலோசனை கூட்டம் நடத்துகிறார் மோடி\nமக்கள் தீர்ப்பை பாஜக ஏற்க வேண்டும்.. தேர்தல் முடிவு பற்றி முதல்வர் பழனிச்சாமி பேட்டி\nதொடங்கியது 2-வது இன்னிங்ஸ்.. தெலுங்கானா முதல்வராக பதவியேற்றார் சந்திரசேகர ராவ்\nராம் ராம் என பிரச்சாரம் செய்த யோகி.. பாஜகவிற்கு ஆதித்யநாத்தால் ஏற்பட்ட விளைவை பாருங்கள்\nரியல் ஹீரோக்கள் இவங்கதான்.. மத்தவங்க ஓரம் கட்டுங்க\nஇரவு முழுக்க நடந்த களேபரம்.. தலையிட்ட அமித் ஷா.. ம.பி தேர்தல் முடிவுகள் தாமதமாக வர காரணம் என்ன\nதொடர் தோல்வி.. அமித் ஷா பதவி விலக வேண்டும்.. பாஜகவில் முதல்முறை மூளும் கலகம்\nஇப்போ வேண்டாம்.. நேரம் சரியில்லை.. பாஜக தோல்வியால் அரசியல் அறிவிப்பை தள்ளிப்போட்டாரா ரஜினி\nஇனி இவர் வைப்பதுதான் சட்டம்.. மாபெரும் அரசியல் சக்தியாக உருவெடுக்கிறார் மாயாவதி\nஎப்போதும் இல்லாத மாற்றம்.. முதல்முறை தோல்வியை ஒப்புக்கொண்ட மோடி.. என்ன காரணம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/calcutta", "date_download": "2019-05-26T01:04:57Z", "digest": "sha1:MR4WOL3IH3LQ4HCLRLAEENLEZ3GJQCKT", "length": 14066, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "Calcutta News in Tamil - Calcutta Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவெள்ளை சேலை.. குளிருக்கு ஒரு சால்வை.. பறந்து பறந்து பந்தாடிய மம்தா பானர்ஜி\nகொல்கத்தா: சும்மா பறந்து பறந்து பந்தாடி வருகிறார் மம்தா பானர்ஜி.. பாஜகவை அல்ல.. பாட்மிண்டன் விளையாட்டைதான்\nபறந்து பறந்து பந்தாடிய மம்தா பானர்ஜி\nசும்மா பறந்து பறந்து பந்தாடி வருகிறார் மம்தா பானர்ஜி.. பாஜகவை அல்ல.. பாட்மிண்டன் விளையாட்டைதான்\nமாஜி நீதிபதி கர்ணன் 6 மாத சிறைத் தண்டனையை அனுபவிக்கத்தான் வேண்டும்: உச்சநீதிமன்றம் திட்டவட்டம்\nடெல்லி: ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணனின் ஜாமீன் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மீண்டும் மறுப்ப...\nமருத்துவமனை \"வார்மர்\" சாதனத்தில் வைக்கப்பட்ட 2 சிசுக்கள் கருகி இறந்த கொடூரம்\nகொல்கத்தா: மருத்துவர்களின் அஜாக்கிரதையால், கொல்கத்தா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அ...\nபத்திரிகைகளுக்கு தடை விதித்த மம்தா: கொல்கத்தா ஹைகோர்ட் நீக்கியது\nகொல்கத்தா: முதல்வர் மம்தா பானர்ஜியின் ஆட்சியை விமர்சித்து செய்தி வெளி யிட்ட பத்திரிகைகளை அ...\nகொல்கத்தாவில் யுஏஇ ஆயுத விமானம் சிறைபிடிப்பு\nகொல்கத்தா: கொல்கத்தாவில் எரிபொருள் நிரப்புவதற்காக தரையிறங்கிய ஐக்கிய அர��ு எமிரேட்ஸ் நா...\nஇந்து மதத்திற்கு மாறிய முஸ்லீம் குடும்பம்கல்கத்தா:கல்கத்தாவைச் சேர்ந்த ஒரு முஸ்லீம் குடும...\nதாய்லாந்திலும் இந்தியர்களுக்கு எதிரி இந்தியர்தான்\nபாங்காக்:கல்கத்தாவிலிருந்து, பாங்காக் சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் இந்திய வியாபாரிகள...\nகல்கத்தாவைக் கலக்கும் வீரப்பன், ஜார்ஜ் ஸ்பீட்\nகல்கத்தா:கல்கத்தாவிலும் நுழைந்து விட்டான் வீரப்பன். ...\nமேற்கு வங்க வெள்ளத்துக்கு 125 பேர் பலி\nகல்கத்தா:மேற்கு வங்கத்தில் வெள்ளத்தால் 125 பேர் இறந்துள்ளனர் என அரசு அதிகாரிகள்தெரிவித்துள்...\nதண்டனைக்கு முன் வீரர்களின் சாதனைகள் கணக்கில் கொள்ளப்படும்\nகல்கத்தா:கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை அளிக்கும் முன் அவர்கள்ஆற்றிய ...\nமேட்ச் ஃபிக்சிங்: வீரர்கள் மீது அடுத்த வாரம் நடவடிக்கை\nகல்கத்தா:இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட...\nடால்மியா வீட்டில் சி.பி.ஐ. சோதனை\nகல்கத்தா:சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் முன்னாள் தலைவர் ஜக்மோகன் டால்மியாவின் கல்கத்தா வீட்...\nஇந்தியன் ஏர்லைன்ஸ் விமான சக்கரத்தில் தீ\nகல்கத்தா:டெல்லியில் இருந்து கல்கத்தா வந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் சக்கரத்தில் தீ பி...\nஇந்தி நடிகரைப் பாதுகாக்க முன்வருகிறது மே. வங்கம்\nகல்கத்தா:இந்தி நடிகர் மிதுன் சக்ரவர்த்தியை, வீரப்பன் கடத்திச் செல்லாத வகையில், அவருக்குப் ப...\nமேற்கு வங்காளத்தில் வெள்ளத்துக்கு 64 பேர் பலி - 10 லட்சம் மக்கள் பாதிப்பு\nகல்ககத்தா:மேற்குவங்கத்தில் ஏற்படுள்ள கடும் வெள்ளத்துக்கு இதுவரை 64 பேர் இறந்துள்ளனர். ...\nமேற்கு வங்க வெள்ளச் சாவு 1000 ஆனது\nகல்கத்தா:மேற்கு வங்கத்தில் மழை வெள்ளத்தால் இதுவரை 1000 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர் என்று ...\nசோனி டிவி நிகழ்ச்சி: ரூ 75 கோடி பரிசு\nகல்கத்தா: பல தனியார் தொலைக் காட்சிகளிலும் ஒளிபரப்பாகி வெற்றி பெற்றுள்ள கோடீஸ்வர நிகழ்ச்சிக...\nதபால் ஊழியர்கள் வேலைநிறுத்தம் வாபஸ் ஆகுமா\nகல்கத்தா:தபால் ஊழியர்கள் ஸ்டிரைக் விரைவில் வாபஸ் ஆகும் என்று மத்திய தொலைத் தொடர்புத் துறை அ...\nமேற்கு வங்காளத்தில் குடும்ப ஜெயில்\nகல்கத்தா:மேற்கு வங்க அரசு, 2001 ம் வருடம் ஜனவரி முதல் குடும்ப ஜெயில் முறையை அறிமுகப்படுத்தத் தி...\nகல்கத்தா டெஸ்��்: பாட்டில்கள் கொண்டு வர தடை\nகல்கத்தா:கல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்திற்குள் தண்ணீர் பாட்டில்கள், கூல்டிரிங்ஸ் பாட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/moopanar", "date_download": "2019-05-26T01:02:19Z", "digest": "sha1:GLPMGDLVPERKE74OUBCIVMEXQSGVOQEC", "length": 13473, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "Moopanar News in Tamil - Moopanar Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகட்சிக் கொடி ரிலீஸ் ஆயிருச்சு... வாசன் \"சைட்\"டில் இன்னும் அப்டேட் ஆகலையே\nசென்னை: ஜி.கே.வாசன் ஆரம்பித்துள்ள புதிய கட்சியின் கொடி இன்று ரிலீஸ் ஆகி விட்டது. கட்சிக் கொடியை ஜி.கே.வாசன்...\nமூப்பனாரின் \"சைக்கிள்: இப்போது வேறு இரண்டு பேரிடம்.. அப்ப வாசனுக்கு என்ன கிடைக்கும்\nசென்னை: தமிழ் மாநில காங்கிரஸை மூப்பனார் உருவாக்கியபோது அவருக்கு தேர்தல் சின்னமாக சைக்கிள் ...\nசத்தியமூர்த்தி பவன் பக்கம் போகக் கூட முடியாது வாசன் தரப்பால்\nசென்னை: மூப்பனார் காங்கிரஸ் கட்சியை உடைத்து தமிழ் மாநில காங்கிரஸை உருவாக்கியதும், அதிரடியா...\nஜி.கே.வாசன் தலைவராக இருந்தபோதே மூப்பனார் படம் இல்லையே.... அம்பலப்படுத்தும் பிரபு கோஷ்டி\nசென்னை: காங்கிரஸ் உறுப்பினர் அட்டையில் மூப்பனார் படத்தை எடுக்கச் சொல்கிறார்கள் என்று கூறி ...\n: தனிக் கட்சி தொடங்குவாரா ஜி.கே.வாசன்\nசென்னை: தமிழக காங்கிரஸ் கட்சியில் உறுப்பினர் அடையாள அட்டையில் மூப்பனார் படத்துக்கு காங்கிர...\nவாசன் வரலாற்றிலேயே முதல் முறையாக .. லோக்சபா தேர்தலில் போட்டி\nசென்னை: ஜி.கே.வாசன் இதுவரை மக்களை நேரில் சந்தித்து எந்தத் தேர்தலிலும் போட்டியிட்டதில்லை. கவு...\n'த.மா.கா' மாதிரி மாறி விடாமல் உஷாரா இருந்து பொழச்சுக்குமா 'ஆஆ'...\nசென்னை: தமிழ் மாநில காங்கிரஸுக்கும், ஆம் ஆத்மி கட்சிக்கும் இடையே முழங்காலுக்கும், மொட்டைத் த...\nவாய்ப்புக் கொடுத்தால் தமிழகத்தை கம்ப்யூட்டர் மயமாக்குவேன்: வாசன்\nசென்னை:தமிழக மக்கள் தமாகாவுக்கு வாய்ப்பு கொடுத்தால், தமிழக அரசு நிர்வாகம் முழுவதையும் கம்ப...\nகாங்கிரசுடன் இணைய வேண்டாம்: வாசனுக்கு 5 லட்சம் தமாகாவினர் கடிதம்\nசென்னை:தமாகா தனித்தே இயங்க வேண்டும், எக்காரணம் கொண்டும் காங்கிரசுடன் இணையக் கூடாது, என்று கட...\nராஜ்யசபா எம்.பியாக மைத்ரேயன் தேர்வு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nசென்னை:அதிமுகவைச் சேர்ந்த டாக்டர் வி. ...\nபோட்டியின்றி ராஜ்ய சபா எம்.பி. ஆனார் டாக்டர் மைத்ரேயன்\nசென்னை:ராஜ்யசபா எம். பியாக அதிமுக வேட்பாளர் டாக்டர் மைத்ரேயன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்...\nகாங்கிரசில் சேருமாறு இளங்கோவன் கெஞ்சல்: வாசன் குழப்பம்\nசென்னை:காங்கிரஸ் கட்சியில் இணையுமாறு அக்கட்சியின் தலைவர் இளங்கோவன் அழைப்பு விடுத்ததோடு நி...\n\"எந்த இடையூறு வந்தாலும் தமாகா தனித்து இயங்கும்\"\nசென்னை:எத்தனை இடையூறு வந்தாலும் தமாகா கற்கோட்டையாகத்தான் இருக்கும் என்று தமாகா துணைத்தலைவ...\n3வது அணிக்கு யார் தலைமை - தமாகா, காங்கிரஸ் மோதல்\nசென்னை:தமாகா தலைமையில் 3வது அணியமைக்க அக்கட்சித் தலைவர் ஜி. ...\nஇரட்-டை வேஷம் போடா-தீங்-கப்பா. . . சென்னை:நீலகிரி மாவட்டத் தேயிலை விவசாயிகள் பிரச்சனையில் மத்த...\nபொறியியல் கல்லூரி கவுன்சலிங் 21-ல் துவங்குகிறது\nதேர்தலுக்கு ஆயத்தமாகிறார் மூப்பனார்சென்னை:கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்தும், தேர்தலுக்க...\nமீண்டும் திமுக - தமாகா கூட்டணிசென்னை:தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனாரும், திமுக இளைஞர் ...\nதிமுகவுக்கு ஸ்டாலின். . . அதிமுகவுக்கு தினகரன். ...\nபுதுவையின் காமராஜர் சண்முகம். . . மூப்பனார் பாராட்டு சென்னை:பாண்டிச்சேரி முதல்வர் சண்முகம் ச...\nகாமராஜர் ஆட்சி அமைக்கும் முயற்சியில் மூப்பனார் சென்னை: காங்கிரசுடன் இணைந்து 33 ஆண்டுகளு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5/", "date_download": "2019-05-26T01:11:31Z", "digest": "sha1:FKWTLBIYDH3SNTHX34BWMOMNA5EAVAZO", "length": 7992, "nlines": 105, "source_domain": "uyirmmai.com", "title": "காதலை சோதிக்க முயன்ற கணவனுக்கு நேர்ந்த விபரீதம்! – Uyirmmai", "raw_content": "\n5ஆவது முறையாக ஒடிசாவில் முதல்வராகும் நவீன் பட்நாயக்\nமக்களவையின் திமுக குழுத் தலைவராக அமைச்சர் டி.ஆர் பாலு தேர்வு\nகாதலை சோதிக்க முயன்ற கணவனுக்கு நேர்ந்த விபரீதம்\nசீனாவில் ஷூஜியாங் மாகாணத்தைச் சேர்ந்த பான், தன் மனைவியின் காதலை சோதிக்க நினைத்து நடுரோட்டில் வாகனத்தின்முன் விழச்சென்றார். பின்பு வாகனத்தில் மோதி படுகாயம் அடைந்த சம்பவம் போக்குவரத்து கேமராவில் பதிவாகியுள்ளது.\nஷீஜியாங் மாகாணத்தில் உள்ள லிசுய் நகரத்தைச் சேர்ந்த பான்-சௌவ் தம்பதியினர் ��ேற்று இரவு வெளியில் சென்றபோது இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. அப்போது பான் தன்னுடைய மனைவி எந்த அளவிற்கு தன்னை காதலிக்கிறார் என்பதனைச் சோதிக்க முயன்றுள்ளார். சௌவ் தன்னைக் காப்பற்ற முற்படுகிறாரா இல்லையா என்று எண்ணி, பான் நடுரோட்டில் நின்று வாகனங்களின்முன் விழச்சென்றுள்ளார். அவர் மனைவி எவ்வளவு தடுத்தும் பான், சௌவ்வின் கையை உதறிவிட்டு மறுபடியும் வாகனங்களின்முன் விழச்சென்றுள்ளார். அப்பொழுது எதிரே வந்த ஒரு வேன் அவரை இடித்து தள்ளியது. அதனையடுத்து சௌவ், பானை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.\nஇதுகுறித்து காவல்துறையிடம் பான் கூறுகையில், “எனக்கும் என் மனைவிக்கும் மோதல் ஏற்பட்டது, அதனால் அவளை அழைத்துக்கொண்டு வெளியில் குடிப்பதற்காகச் சென்றேன். அப்பொழுது அவள் என்னை உண்மையிலே நேசிக்கிறாளா என்பதை தெரிந்துகொள்ளத்தான் வாகனத்தின்முன் விழச்சென்றேன். என் மனைவி என்னைக் காப்பாற்றுவாளா இல்லை அப்படியே சாகட்டும் என விட்டுவிடுவாளா என சோதித்தேன். ஆனால் இறுதியில் எனக்கு அடிப்பட்டுவிட்டது. நான் அவளை சோதித்தது தவறுதான்” என தெரிவித்தார்.\nமனவெளி திறந்து-13 (கேள்வி – பதில்) டாக்டர். சிவபாலன் இளங்கோவன்\nமனவெளி திறந்து-12 (கேள்வி – பதில்) டாக்டர். சிவபாலன் இளங்கோவன்\nமனவெளி திறந்து-11 (கேள்வி – பதில்) டாக்டர். சிவபாலன் இளங்கோவன்\nமனவெளி திறந்து-10 (கேள்வி – பதில்) டாக்டர். சிவபாலன் இளங்கோவன்\nமனவெளி திறந்து-9 (கேள்வி – பதில்) டாக்டர். சிவபாலன் இளங்கோவன்\nமக்களவையின் திமுக குழுத் தலைவராக அமைச்சர் டி.ஆர் பாலு தேர்வு\n5ஆவது முறையாக ஒடிசாவில் முதல்வராகும் நவீன் பட்நாயக்\n60 செயற்கை கோள்களை விண்ணுக்கு அனுப்பிய ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம்\nசொற்கள்- 2: கமல் என்கிற அரசியல்வாதி\nபிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.goldenvimal.ml/2018/11/blog-post_19.html", "date_download": "2019-05-26T00:54:58Z", "digest": "sha1:AI5PDOECBLKJ4RWZBSWJLGPMPL7KNMVX", "length": 14499, "nlines": 176, "source_domain": "www.goldenvimal.ml", "title": "Sri,,, குழந்தைகளுக்கு விக்கல் வந்தால் என்ன செய்ய வேண்டும் | goldenvimal blog", "raw_content": "\n**என்றும் அன்புடன் விமல் ** 98651-38410 ** 82203-03410 ** திண்டுக்கல் ** Goldenvimal ** www.goldenvimal.ml ** குருசாமி பிள்ளை சந்து ** திண்டுக்கல் ** வி.பரமேஸ்வரி & விமல் **\nகுழந்தைகளுக்கு விக்கல் வந்தால் என்ன செய்ய வேண்டும்\nகுழந்தைகளுக்கு விக்கல் வந்தால் என்ன செய்ய வேண்டும்\nவிக்கலால் அவதிப்படும் குழந்தையை ரிலாக்ஸ் ஆக தட்டிக்கொடுக்கலாம்.\nபசியினால் சில குழந்தைகளுக்கு விக்கல் எடுக்கலாம்.\nதிடீர் விக்கல்களை நிறுத்த சிறிதளவு தண்ணீர் கொடுக்கலாம்.\nஇது விக்கலை நிறுத்த உதவும்.\nபால் புகட்டும் போது விக்கல் எடுத்தால் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதை நிறுத்தி விடவும்.\nஇல்லை எனில் அது மூச்சுத்திணறலை ஏற்படுத்திவிடும். சின்னக்குழந்தைகள் உறங்கிக் கொண்டிருக்கும் போது விக்கல் எடுக்கும் அப்போது தேனை நாக்கில் தடவி வைக்கலாம். அரோமா தெரபியின் மூலம் விக்கலை நிறுத்தலாம். சிறிதளவு எண்ணெயை எடுத்து டிஸ்யூ காகித்த்தில் தடவி அதனை குழந்தைகளின் நெஞ்சில் வைக்கலாம்.\nபள்ளிக்குச் செல்லும் குழந்தையாக இருந்தால் ஒரு காகிதப்பையை எடுத்துக்கொண்டு, மூக்கு, வாய் இரண்டும் உள்ளே இருக்குமாறு இறுக்கிப் பிடித்துக்கொள்ளச் சொல்லுங்கள். இப்போது மூச்சை உள் இழுத்து, அந்தக் காகிதப்பைக்குள் மூச்சை விடச் சொல்லுங்கள். பிறகு அந்தக் காற்றையே மீண்டும் சுவாசிக்கச் சொல்லுங்கள். இவ்வாறு 20 முறை செய்தால் படிப்படியாக ரத்தத்தில் கரிய மில வாயுவின் அளவு அதிகரித்து, பிராணவாயுவின் அளவு குறையும். அப்போது விக்கல் நின்று விடும்.\nசிலருக்குத் தண்ணீர் குடித்தால், விக்கல் நின்றுவிடும். ஆரஞ்சுப் பழச்சாறு குடித்தால் விக்கல் நிற்கும். ஏதேனும் ஒரு வகையில் தும்மலை உண்டாக்கினால் விக்கல் நிற்கும். குழந்தைகளுக்குக் ‘கிரைப் வாட்டர்’ கொடுத்தால் விக்கல் நிற்கும். விக்கல் எடுப்பது இயல்பானது, சாதாரணமானதுதான். அதை நினைத்து அச்சம் கொள்ளவேண்டாம். ஒருவருக்கு இரண்டு மூன்று நாள்களுக்கு மேல் அதாவது 48 மணிநேரத்திற்கு மேல் விக்கல் தொடருமானால், அது ஆபத்தான அறிகுறி என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.\nஎடுத்துக்காட்டாக, சிறுநீரகம் பழுதாகி ரத்தத்தில் யூரியா அளவு அதிகரிக்கும்போது விக்கல் வரும். இதுபோல் உதரவிதானத்தில் நோய்த்தொற்று, இரைப்பைப் புண், இரைப்பைப் புற்றுநோய், கல்லீரல் கோளாறு, நுரையீரல் நோய்த்தொற்று, குடலடைப்பு, மூளைக்காய்ச்சல், பெரினிக் நரம்புவாதம், சர்க்கரை நோய் முற்றிய நிலை, மாரடைப்பு போன்ற காரணங்களாலும் விக்கல் வரும். எனவே அதிக விக்கலை நிறுத்த மருத்துவரை அணுகவேண்டும்.\nWriting by Goldenvimal ♥♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்\nஎன்றென்றும் அன்புடன் goldenvimal blog\nதிண்டுக்கலில் ரயில் வந்து செல்லும் நேரம்\nவீடு கட்டும் பாேது கவனிக்க வேண்டியவை\nGoldenvimal இவன் விமல் 1. பத்திரப்படுத்தி வச்சுக்கங்க.. 2. வீடு கட்டும்போது தண்ணீர், அஸ்திவாரம், சிமெண்ட், செங்கல், ஃப்ளோர், பெயிண்ட்...\nவெள்ளி நகை வாங்க போறிங்களா\nGoldenvimal இவன் விமல் வெள்ளி நகை வாங்க போறிங்களா நம் கலாசாரத்தில் தங்கத்துக்கு அடுத்து, அதிகம் பயன்ப டுத்தப் படுவது வெள்ளிதான். ...\nஆசாரி குல தெய்வம் விஸ்வகர்மா\nஆசாரி குல தெய்வம் விஸ்வகர்மா வெட்டுவார்துறை நாடு ஸ்ரீ கரியம்மால் துணை ...\nநெருப்பு ஓடு வடிவில் காமாட்சி அம்மன் \nநெருப்பு ஓடு வடிவில் காமாட்சி அம்மன் பெருந்தச்சன் இனத்தை சேர்ந்த எனதருமை பொற்கொல்லர்களே.. ஆம்.கம்மாளர்களே ..நாமே உலகின...\nஏன் அரைஞான் கயிறு கட்ட வேண்டும் என தெரியுமா\nஏன் ஆண்கள் கட்டாயம் அரைஞாண் கயிறு கட்ட வேண்டும் என தெரியுமா அரைஞாண் கயிறு என்றாலே இன்று பலரது முகம் சுழித்துக் கொள்ளும். மேலும், ...\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்:\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்: ♥,,,இவன் விமல்,,,♥ பெரியார் https://t.co/q2VexzfDTP கார்ல் மார்க்ஸ் https://t.co/BbQwjgJ...\nகணவன் மனைவி( காதல் வரம் )\nகணவன் மனைவி( காதல் வரம் ) கணவன் ******ஹே என்ன ஓவரா பண்ற மனைவி*******ஆமா ஓவரா பண்ற மாதுரி தான் தெரியும் ... கணவன் ********ஆத்தாடி ...\n#மனைவியின்_கை (இவன் விமல்) ♥திருமணமாகி 35வருடங்கள் அவருக்கு 61வயது. கடந்த மாதம் ஓய்வபெற்று வீட்டில் மனைவியோடு சாகவாசமாக இருக்கி...\nபிறரிடம் எதுவும் கேட்காதவன் பெரும் பணக்காரன் \nகோவிலுக்கு வெளியே இருக்கும் ஏழையும் சரி, கோவிலுக்கு உள்ளே இருக்கும் பணக...\nதங்கவிலை திண்டுக்கல் Gold rate in Dindigul\nதிண்டுக்கல் ரயில்கள் வந்துசெல்லும் நேரம் 2019\nN.S.விமல் நகைத்தொழிலகம் இங்கு சிறந்த முறையில் தங்க நகைகள்செய்து தரப்படும் goldenvimal23@gmail.com . Powered by Blogger.\nContact Form & உங்கள் கருத்துக்கள் பதிவிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-626.html?s=1662aadb82f023ee0873e7524d3152dc", "date_download": "2019-05-26T01:20:50Z", "digest": "sha1:ERZYIXQ46MYOCHWTS4RQHYELHYGMBXVF", "length": 2945, "nlines": 52, "source_domain": "www.tamilmantram.com", "title": "க��ரணம் நீ! [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > காரணம் நீ\nஉனக்கென்ன விளையாட்டாய் ஒரு பார்வை வீசிவிட்டாய்\nஇங்கு வீழ்ந்து கிடப்பது நானல்லவா\n----அது உன்னைக் கடந்து வந்திருக்கிறதோ\nயார் முந்துவது வார்த்தைகளுக்குள் சண்டை\nதொடருங்கள்.... உங்கள் சிறு சிறு அணுகுண்டு வீச்சுகளை\nஇப்போ நிலாவும் அணுகுண்டு போட ஆரம்பிச்சாச்சா\nநிலாவுக்கு அணுகுண்டு போடாமயிருந்தா சரி\nமூன்றுமே அருமையான ஹைக்கூ.. தொடருங்கள்\nஎப்படி இருந்தாலும், கவிதை அருமை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/04/blog-post_54.html", "date_download": "2019-05-26T02:05:29Z", "digest": "sha1:F6V2QFGK5GNSMKQONQN754DRE7WYIO2Q", "length": 4993, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: லிங்காயத்துக்களை தனி மதமாக ஏற்க முடியாது: அமித் ஷா", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nலிங்காயத்துக்களை தனி மதமாக ஏற்க முடியாது: அமித் ஷா\nபதிந்தவர்: தம்பியன் 20 April 2018\n‘லிங்காயத்துக்களை தனி மதமாக அங்கீகரிக்க முடியாது. அவர்கள் இந்து மதத்தின் ஒரு பிரிவினரே’ என்று கர்நாடக தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் பா.ஜ.க, தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.\nஅவர் பேசியுள்ளதாவது, “பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் கர்நாடக மாநிலத்தின் பொருளாதார நிலைமை இரட்டிப்பாகும். கர்நாடகாவில் பிற்படுத்தப்பட்ட மக்களின் பாதுகாவலனாக பா.ஜ.க இருக்கும். மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை. சிறுபான்மையின மக்களின் வளர்ச்சிக்காக காங்கிரஸ் நிதி எதுவும் ஒதுக்கவில்லை.” என்றுள்ளார்.\nவரும் மே மாதம் 12ஆம் தேதி கர்நாடக மாநிலத்தில் சட்டபைக்கான தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. 15ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.\n0 Responses to லிங்காயத்துக்களை தனி மதமாக ஏற்க முடியாது: அமித் ஷா\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nரணில் விக்ரமசிங்க நாளை காலை பிரதமராக பதவியேற்கிறார்\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன��� கைது\nதினகரன் ஆதரவாளரான செந்தில் பாலாஜி, திமுகவில் இணைந்தார்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: லிங்காயத்துக்களை தனி மதமாக ஏற்க முடியாது: அமித் ஷா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malvorlagen-seite.de/ta/onlinesucht/", "date_download": "2019-05-26T01:39:25Z", "digest": "sha1:ZZ3QW57Z3RDD2RAES62YCHTMAJ5NFR4M", "length": 24242, "nlines": 172, "source_domain": "malvorlagen-seite.de", "title": "ஆன்லைன் தேடல் - ஆன்லைன் அடிமையாக இருப்பது பல முகங்கள் இருக்கலாம்", "raw_content": "\nபதிவிறக்க இலவச நிறங்களை பக்கங்கள்\nஆன்லைன் தேடல் | மீடியா இண்டர்நெட்\nஅறிகுறிகள் மற்றும் ஆன்லைன் போதைக்கான காரணங்கள்\nநீங்கள் ஆன்லைன் அடிமைத்தனத்தை எவ்வாறு நடத்தலாம்\nஎன் குழந்தை ஆன்லைன் அடிமையாகி இருக்கிறதா\n கொள்கை ரீதியாக, மனிதர்கள் தங்கள் அன்றாட வாழ்வில் சந்திக்கும் அனைத்திற்கும் அடிமையாகிவிடுவார்கள். தொலைக்காட்சி மற்றும் மது, சிகரெட் அல்லது உணவு ஆகியவற்றிலிருந்து. நிச்சயமாக, இணைய வயது, கூட.\nபோதைப்பொருள் எப்போதும் அடிமையாகி, போதை பொருள் இல்லாமல் போகவில்லை, இந்த வழக்கில் இணையத்தில். ஆன்லைனில் இருக்கும் இந்த போதை பல முகங்கள் மற்றும் சிறுவர்களுக்கும் பெண்களுக்கும் வித்தியாசமாக இருக்கிறது. இன்று ஏழு இணைய பயனாளர்களில் ஒருவர் இந்த பழக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில், ஆன்லைன் போதை என்பது ஒரு நோயாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.\nஎன் குழந்தை ஆன்லைன் அடிமையாகி இருக்கிறதா\nஆன்லைன் போதைக்கு காரணம் என்ன என்பதைப் பொறுத்து, பிற நடத்தைகள் முன்னணியில் உள்ளன. ஆனாலும், உண்மையில் ஆண் செக்ஸ் மிக அதிகமான ஆன்லைன் விளையாட்டினால் ஆதிக்கம் செலுத்துகிறது.\nவாய்ப்பு அல்லது போர் விளையாட்டுகள் இங்கே முக்கியம் இல்லை என்பதை, அது கணினியில் விளையாடும் அதிகப்படியான தன்மை பற்றி மேலும்.\nபெண்கள் மற்றும் பெண்கள் எல்லா நேரங்களிலும் அரங்கங்களில் இருக்க வேண்டும், தளங்களைப் பகிர்வது மற்றும் இடைவிடாத அரட்டை. கணினி கடிகாரத்தை சுற்றி செயல்படுகிறது, அது இல்லாமல் செயல்படாது.\nநிச்சயமாக, போதை மற்றும் அடிக்கடி பயன்படுத்த இடையே வரி ஆரம்பத்தில் இவ்வாறு நீங்கள் இதுவரை இருந்து ஆன்லைன் போதை போன்ற அடையாளம் காணப்படாமல் இருந்தது முடியும், பாய்கின்றன. எனினும், நீங்கள் எப்போதும் கணினியில் இரவில் தாமதமாக அமர்ந்தால், தூங்கும் நண்பர்கள் புறக்கணிக்கப்பட்ட மற்றும் மேலும் மாறாக உண்மையில் விடவும் இந்த மெய்நிகர் உலகில் வாழ மேலும் வாபஸ் யார் கணினி, தனது உணவை துவங்குகிறார், சிறிய, சாத்தியமுள்ள ஆன்லைன் அடிமைத்தனத்தை அல்லது அது மாறும் ஆபத்து.\nமீடியா கல்வியறிவு - ஸ்மார்ட்போன்கள் மற்றும் கணினிகளை கையாளுதல்\nஅறிகுறிகள் மற்றும் ஆன்லைன் போதைக்கான காரணங்கள்\nஉடல்ரீதியான அசௌகரியம் அதனுடன் ஆன்டிக்குடிஸை ஏற்படுத்துகிறது. கண் பிரச்சினைகள் கூடுதலாக வலி மற்றும் பதற்றம் ஏற்படும், பல உட்கார்ந்து விளைவாக. உடல் நலமும் மற்ற பழக்க வழக்கங்களுடன் புறக்கணிக்கப்பட்டது. இது கூட புறக்கணிக்கப்படாமல் போகலாம்.\n, ஆன்லைன் போதை மற்றொரு மன கோளாறு பின்னால் மிக ஆன்லைன் போதை ஒரு நோய் அல்ல ஏனெனில். ஆன்லைன் போதை பெரும்பாலும் மன அழுத்த அறிகுறிகள், பதட்டம் கோளாறுகள் மற்றும் பிற ஆளுமை கோளாறுகள் தொடர்புடையதாக உள்ளது இந்த நோய்கள் அடையாளம்தான் உள்ளது.\nஉண்மையில் மிகவும் நிச்சயமற்றதாகத் தெரிகிறது, மெய்நிகர் உலகம் மட்டுமே பாதுகாப்பு அளிக்கிறது. ஆன்லைன் அடிமையானவர்கள் சுய மதிப்பு, மற்ற அடிமைகளை போன்ற, அடிக்கடி பலவீனமாக உள்ளது. கணினி மூடப்பட்டுவிட்டால் அல்லது இணையத்தைப் பயன்படுத்த முடியவில்லை என்றால், எரிச்சல், அமைதியற்ற தன்மை மற்றும் மனச்சோர்வு போன்ற அறிகுறிகள் தோன்றுகின்றன.\nநீங்கள் ஆன்லைன் அடிமைத்தனத்தை எவ்வாறு நடத்தலாம்\nமற்ற அனைத்து அடிமைத்தனங்களுடனும், போதை பழக்கத்தின் சேர்க்கை முதலில் வருகிறது.\nஆன்லைன் போதை முறை அங்கீகரிக்கப்பட்டு அங்கீகரிகப்படுகிறது, அது பெரும்பாலும் பயனுள்ளதாக பழக்கத்தின் உண்மையான காரணத்தை விசாரிப்பதற்கு நிபுணர் ஆலோசிக்க, அதாவது முன் மேற்கூறிய மன கோளாறுகளில் ஒன்று பொய்யே.\nஇது சிகிச்சையளிக்கப்பட்டால், ஆன்லைன் அடிமைத்தனம் பின்புற ஆசனத்தை எடுக்கிறது. இண்டர்நெட் தனது பிரச்சினைகளை தீர்க்க முடியாது என்பதை உணர வேண்டும்.\nநடந்துவிட்டு வாருங்கள் வெளியே உண்ணும் தோட்டம் நண்பர்களை சந்திக்க: ஆரம்பத்த��ல், இது இணைய நேரம் படிப்படியாக குறைக்க செய்ய அன்றாட விஷயங்கள் மீண்டும் உதவுகிறது.\nஇந்த சாதாரண நடத்தை உண்மையில் கற்று கொள்ள வேண்டும். சுய உதவி குழுக்கள் இந்த நேரத்தில் மற்றும் அப்பால் பெரும் உதவியாக இருக்கும்.\nஎன் குழந்தை ஆன்லைன் அடிமையாகி இருக்கிறதா\nஇந்த அடிமையின் மூலம் உங்கள் சொந்த குழந்தை பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை மேலே அறிகுறிகளால் அறிய முடியும், குறைந்தபட்சம் அது ஆபத்து உள்ளதா என்று ஊகிக்க முடியும். உங்கள் பிள்ளை இண்டர்நெட் மூலம் செலவிடும் நேரத்தை கவனமாகப் பாருங்கள். தனியாக இருப்பது மிகவும் அர்த்தமுள்ளது.\nநீங்கள் கவலைகள் இருந்தால், ஒரு சிறப்பு ஒரு சந்திப்பு உதவியாக இருக்கும். நீங்கள் இயற்கையாக நுகர்வு கட்டுப்படுத்தும் மற்றும் உங்கள் குழந்தை விளையாட்டு செய்கிறது மற்றும் ஒன்றி நிறைய ஒன்றாக இணைய பயன்படுத்தி இல்லாமல் நிச்சயமாக என்று உறுதி செய்ய வேண்டும் ஒரு செயலில் சமூக வாழ்க்கை கொண்டிருக்கும் எவரும், அரிதாக அடிமைத்தனத்தை\nநீங்கள் விரும்பியிருந்தால் இந்தப் பக்கத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள். பகிர்வு உங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது\nகுழந்தைகள் தொலைக்காட்சி | மீடியா இண்டர்நெட்\nசைபர்புல்லிங் | மீடியா இண்டர்நெட்\nமீடியா - இணைய ஸ்மார்ட்போன் புத்தகங்கள்\nகம்ப்யூட்டர் & இன்டர்நெட்டிற்கான இணையம்\nகுழந்தை தேடல் இயந்திரங்கள் | இணையத்தில் குழந்தைகள்\nஎங்கள் உலகம் வண்ணமயமான மற்றும் அற்புதமானது. குறிப்பாக ஒவ்வொரு நாளும் ஆர்வத்துடன் உலகத்தை மறுகண்டுபிடிக்கும் குழந்தைகளுக்கு. குழந்தைகள் வரைதல் மற்றும் வண்ணம் பூசுவதை உலகின் பார்வையை வெளிப்படுத்தி, அவர்களது உணர்ச்சிகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். கூடுதலாக, மோட்டார் திறன்கள், கண்ணிமை ஒருங்கிணைப்பு, படைப்பாற்றல் மற்றும் வண்ணத் திறப்பு, கணக்கிடுதல் மற்றும் தங்களை வெளிப்படுத்தும் பொதுவான திறனை போன்ற அடிப்படைத் திறன்களை ஓவியம் மற்றும் வரைதல் மேம்படுத்துகிறது.\nநாம் எண்கள், புதிர்கள், குழந்தை நட்பு வடிவமைப்புகளை வரைப்பொருட்களில் உருவப்படங்களும் இலவச நிறங்களை புத்தகங்கள் மூலம் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இலவச எடுத்துக்காட்டுகள், அச்சிடப்படும் குறைபாடு படங்கள், பாயிண்ட் டு பாயிண்ட் பணிப்புத்தகங்களை, பெயிண்ட் நமது குழந்தைகள் இந்த படைப்பு வளர்ச்சியின் ஆதரிக்கின்றன. கட்டற்ற நிறங்களை பக்கம் பதிவிறக்க அதை அச்சிட்டு ஓவியம் தொடங்கும். பொருள் பொறுத்து, எங்கள் Malbilder அனைத்து வயது குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் பொருத்தமானவை - பெண்கள் அல்லது சிறுவர்கள் என்பதை: குழந்தைகள், பாலர், பள்ளி சிறுவர்கள் இளம் பருவத்தினர் மற்றும் பெரியவர்கள். பல கருப்பொருள்கள் மேலும் நீர் சுழற்சி, போக்குவரத்து அறிகுறிகள், நேரம் அல்லது சூரிய கிரகணம் ஐந்து ஓவியங்கள் போன்ற வகுப்பறையில் ஆசிரியர்கள் பொருத்தமானவை.\nமிகவும் பிரபலமான பக்கங்கள்: குழந்தைகள் பற்றி மேற்கோள் | நகரம் நாட்டை ஆற்றுகிறது & வார்ப்புருக்கள் | ஜெர்மனி 16 மாநிலங்கள் | அமெரிக்கா கூறுகிறது | ஒன்றாக மழை எடுத்து | சிற்றின்ப கவிதைகள் | தாய்ப்பால் குழந்தை | நோய்த்தடுப்பு மருந்து | விசித்திர வினாடி வினா | | மல்லிகை பராமரிப்பு | நெருப்பு வைத்து | சூரிய கிரகணம் | குழந்தைகள் பிரச்சினைகள் | காதல் கவிதை | குழந்தைகள் பற்றி கவிதைகள் | வேடிக்கை சொற்கள் | நீரின் சுழற்சி | குடும்ப பரம்பரை | உலக வரைபடம் | மண்டலங்கள் பெரியவர்கள் |\nஅனைத்து வண்ணப் பக்கங்களும் பி.டி.எஃப் வடிவில் பதிவிறக்கத்திற்காக கிடைக்கின்றன, மேலும் வண்ணமயமான பக்கங்களுக்கான இலவச பதிவிறக்கத்திற்கான கிராஃபிக் வடிவமைப்பில் உயர் தீர்மானம் பதிப்பை வழங்குகிறோம்.\nதொடர்பு | முத்திரையில் | தனியுரிமை | பதிப்புரிமை | ↑ மேல் ↑ | வரைதலை ஒதுக்க | Startseite\nகுழந்தைகள் பக்கங்களை வண்ணம் பூசவும்\nகாதல் மற்றும் காதல் இருக்கும்\nலோகோ கிளப் கால்பந்து பண்ட்ஸ்லிகா\nசர்வதேச அளவில் லோகோக்கள் கிளப்புகள்\nஃபேஷன் மற்றும் பேஷன் டிசைன்\nசீட் இசை மற்றும் பாடல் குழந்தைகள் பாடல்கள்\nதாள் இசை மற்றும் பாடல் வரிகள் கிறிஸ்துமஸ் கேரோல்ஸ்\nபுதிர், அறிவு மற்றும் வினாடி\nபள்ளி & மழலையர் பள்ளி\nபுத்தாண்டு ஈவ் & புத்தாண்டு\nஎப்படி வரைய வேண்டும் ...\nபெரிய குழந்தைகள் புத்தகங்கள் & பொம்மைகள்\nசூப்பர் குளிர் உடைகள் மீது எங்கள் கருக்கள்\nசமையல், பேக்கிங், பானங்கள் சமையல்\nமழலையர் பள்ளி & பள்ளி\nகுழந்தைகள் பிறந்த நாள் & விடுமுறை\nமீடியா - புத்தகங்கள் இணைய ஸ்மார்ட்போன்\nஇணையத்தள அணுகல் / மார்க்கெட்டிங் பகுப்பாய்வுக்கு இந்த வலைத்தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இணை��தளம் பயன்படுத்த தொடர்ந்து, நீங்கள் இந்த பயன்பாடு ஒப்புக்கொள்கிறீர்கள். குக்கீகளைப் பற்றியும், உங்கள் சாத்தியக்கூறைப் பற்றிய தகவலும்\nபதிவிறக்க இலவச நிறங்களை பக்கங்கள் தனியுரிமை கொள்கை பெருமையுடன் மூலம் இயக்கப்படுகிறது வேர்ட்பிரஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sagakalvi.blogspot.com/2013/09/", "date_download": "2019-05-26T02:18:14Z", "digest": "sha1:D6E7UML35SSK752NMHYDMS3ZQMXZFUOU", "length": 16476, "nlines": 231, "source_domain": "sagakalvi.blogspot.com", "title": "சாகாக்கல்வி: September 2013", "raw_content": "வம்மின் உலகியலீர் மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ் சொல்கின்றேன் புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ் சொல்கின்றேன் பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே\nதிருவடி உபதேசம் தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும்.\nதொழுது குரு எனப் பணிந்து\nஅகத்தியர் அடுக்குநிலை போதம் என்ற நூலில பத்துப் பாடல்களைப் பாடியுள்ளார்,அப்பாடலில் வரும் வினாக்களுக்கு ஒரே பொருளில் பதில் கூறுபவர் எவரோ அவரே குருவாக இருக்க முழுத்தகுதி பெற்றவர் ஆவார் எகிறார்.\nஓசூரில் மெய் ஞான உபதேசம்\nதிரு அருட்பிரகாச வள்ளல் பெருமானின் 191வது அவதார திருநாளை முன்னிட்டு ஞான சற்குரு சிவசெல்வராஜ் அய்யா அவர்களின் மெய் ஞான உபதேசம் - ஆன்மீக சொற்பொழிவு\nதிரு அருட்பிரகாச வள்ளல் பெருமானின் 191-வது குருபூஜை.\nஇரகசியம் இரகசியம் என மறைக்கப்பட்ட ஞானம் இங்கே பரசியம்\nஇந்தியாவில் நிலவும் சனாதன தர்மம்\nசித்தர்கள் ஞானிகள் கூறிய ஞானம்\nஉலகர் யாவருக்கும் பொதுவான நெறி\nஜாதி மத இன பேதமற்ற தர்ம வழி\nசுருதி வாக்கியம் அறிய வாருங்கள்\nயுக்தியினால் பரிபாஷை விளங்க வருக\nஞானம் மட்டுமே இங்கு உபதேசம்\nஇறைவன் உரைத்த ஞானம் “சும்மா இரு”\nஉன்னுள் உன்னைக் காண “சும்மா இரு”\nஉன்னை கண்டு இறைவனை காண வழி\nவிழிப்புணர்வு பெற விரைந்து வருக\nஒருவன் குருவிடமிருந்து திருவடி உபதேசம் பெறும் போது குருவின் உடலில் இருந்து உள்ளத்தில் இருந்தும் தெய்வீக சக்தியானது சிஷ்யனுடைய உடலுக்கும் உள்ளத்திற்கும் பாய்கிறது தெய்வத்தின் குரல் மனித உருவிலே குருவாக இருந்து பேசும்.\nகுருவை சாதாரணமாக கருதாமல், உலகிலேயே ஒப்பற்ற ஞானோபதேசம் ஞான தீட்சை அருளிய மகானுபாவன் எனக்கருதி பணிந்தால் சரணடைந்தால் எப்போதும் குருவை நினைந்து வாழ்ந்தால் ஞானம் வழங்கிய சூட்சும ஞானசற்குரு வள்ளலாரும் ஞானத்தாய் வாலையும் கூடவே இருந்து காத்தருள்வார்கள் ஞானம் பெறலாம் ஸ்தூல குருவை பணிவதே சூட்சும குருவை பணிவதாம் குருவை போற்று குருவே சகலம் என வாழ் வாலையருள் பூரணமாக கிட்டும் கன்னி 'ய' விலே தோன்றுவாள் குமரியாக\nசரியை கிரியை யோகம் ஞானம்\nசரியை - அங்கம் துலக்கி ஆலயம் தொழுவது\nபக்தன் - தாச மார்க்கம்\nகிரியை - அஷ்டாங்க பூசை முதலியன செய்தல்\nஅதன் முடிவு - சாமீபம்\nகர்மவான் - சத்புத்திர மார்க்கம்.\nயோகம் - பிராண வாயுவை கட்டுப்படுத்தி சாதனை புரிதல்\nஅதன் முடிவு - சக மார்க்கம்\nஞானம் - தான் இன்னது என்று அறிந்து அம்மயமாதல்\nஒளி நெறி அடைந்திட வாருங்கள்\nசமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்\nஉலகம் தோன்றிய காலத்தில் இருந்து இறைவனை தேடி புறத்திலும்,அகத்திலும் அலைந்த சான்றோர் பெருமக்கள் மூல முழு உண்மையை கண்டு ஆய்ந்து இதுதான் என்று சாட்சி கூறி வெளிப்படுத்தி வைத்தார்கள் .\nபிரபஞ்ச பெருவெளியெங்கும் ஒலி ,ஒளியாக விரிந்திருப்பினும் தேகம் என்ற ஆலயத்திற்குள்தான் அது முழுமையாக வெளிப்பட முடியும் என்று உணர்ந்தனர் .அந்த உணர்வின் அடிப்படையே சகல வேதங்களிலும் சர்வ மதங்களும் ,மதங்களின் வழி வெளிப்பட்ட சாஸ்திர சடங்குகளும் ஒன்றையே குறிவைத்து ஞான குறியீடாக பேசி உள்ளன .அந்த ஒன்றுதான் ஆதிமூலம் .சித்தர்கள் வழிபடும் ஜோதிமூலம் அந்த ஆதியை அறிந்து கொள்ளவும் ,ஜோதியை உணர்ந்து கொள்ளவும் வேதாந்தங்களும் சர்வ -சகல -ஜாதி -மத -இன -மொழி -பேதங்கள் கடந்த பிரம்மப்பிரகாச ஜீவசிம்மாசன ஞானப்பெரும் பிரணவப்பீடம் அறிந்து கொள்ளவும்.\nஆன்மீகசெம்மல் ஞானசற்குரு சிவ செல்வராஜ் ஐயா அவர்களின் உபதேசமும் ஆதி பொருளை உணர்த்தும் திருவடி தீட்சையும் பெறலாம்\nஇந்த உன்னதமான உயிர் ஞான சேவையை பிறப்பெடுத்த அனைவரும் பயன்படுத்தி பிறவா வரம் என்ற ஒளி நெறி அடைந்திட வாருங்கள் என்ற நம்பிக்கையில் வாழ்த்தி வரவேற்கின்றோம் .வந்தால் சாகா வரம் பெறலாம்\nகாலையில் 1 பொற்றலை கையாந்தகரை அல்லது கரிசிலாங்கண்ணி 2 தூதுளையிலை 3 முசுமுசுக்கையிலை 4 சீரகம் இவைகளின் சூரணம் நல்ல ஜலம்(water), பசுவின் பால...\n அதை பார்க்க தடை என்ன தடையை எப்படி தீர்ப்பது\nஞான நூல்கள் - PDF\nமெய் ஞானம் என்றால் என்ன இறைவன் திருவடி எங்கு உள்ளது இறைவன் திருவடி எங்��ு உள்ளது ஞானம் பெற வழி என்ன ஞானம் பெற வழி என்ன வினை திரை எங்கு உள்ளது வினை திரை எங்கு உள்ளது வினை நம் உடலில் எங்கு உள்ளது வினை நம் உடலில் எங்கு உள்ளது\nஎல்லாம் வல்ல இறைவன் எங்கும் நிறைந்த இறைவன் , பேரொளியான இறைவன் நம் உடலில் கண்மணியின் மத்தியில் உள்ள ஊசி முனையளவு துவாரத்தின் உள் ஊசிமுன...\nthirumandiram புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும். மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்.\nலாமா லாப் என்பவர் மூன்றாவது கண் மூலம் ஞான திருஷ்டி கிடைத்துவிடும்.உடம்பை துளைத்து மனதை கணிக்கும் சக்தி வந்துவிடும். நமது உடம்படி சுற்றி ஒ...\nகண்மணிமாலை - ஞான நூல் PDF\nகண்மணிமாலை - ஞான நூல் by Thanga Jothi புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும். மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்...\nஓசூரில் மெய் ஞான உபதேசம்\nசரியை கிரியை யோகம் ஞானம்\nஒளி நெறி அடைந்திட வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-26T01:40:33Z", "digest": "sha1:ZQ4LVA27FCPNCZWXUYPCJLEDL5QBZUYM", "length": 9445, "nlines": 192, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஐடல்பேர்க் பல்கலைக்கழகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஐடல்பேர்க் பல்கலைக்கழகம் (Ruprecht-Karls-Universität Heidelberg) என்பது அதி பழமையான ஐரோப்பியப் பல்கலைக்கழகங்களில் ஒன்று. ஜெர்மனியின் மிகப்பழைய பல்கலைக்கழகம். Prager Karls-பல்கலைக்கழகத்துக்கும் (Prager Karls-Universität), Wien பல்ககைக்கழகத்துக்கும் (Universität Wien ) அடுத்து Deutschen Reich இல் மூன்றாவதாக உருவாக்கம்பெற்ற பல்கலைக்கழகம். இது ஜேர்மனியில் Baden-Württemberg மாகாணத்தில், ஐடல்பேர்க் நகரில் அமைந்துள்ளது. இதை ஐடல்பேர்க் நகரில் உருவாக்குவதற்கான அனுமதி 23, ஒக், 1385 இல் பாப்பாண்டவர் Urban VI அவர்களால் ஐடல்பேர்க் நகருக்கு வழங்கப்பட்டது. 1386 இல் Kurfürsten Ruprecht அவர்களால் உருவாக்கம் பெற்ற இப்பல்கலைக்கழகத்தில் பல நூறு ஆண்டுகளாக இறையியல் (Theologie), சட்டம் (Recht), மருத்துவம் (Medizin), தத்துவம் (Philosophie) ஆகிய நான்கு வகையான துறைகளே இருந்தன. 1890 இல் ஐந்தாவதாக இயற்கை அறிவியல் (Naturwissenschaften) சேர்க்கப் பெற்றது.\nஇது QS World University Rankings 2013 இல் சிறந்த ஜேர்மனியப் பல்கலைக்கழகம் என்ற அங்கீகாரத்தைப் பெற்றது. கல்வி மதிப்பீடு, உயர் கல்வி போன்றவற்றில் உலக பல்கலைக்கழக தரவரிசையில் 50 வது இடத்தில் உள்ளது.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nயேர்மனியில் தமி்ழ்மொழி வகுப்புகள் உள்ள பல்கலைக்கழகங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 ஏப்ரல் 2014, 09:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/chaul-maharashtra-attractions-things-do-how-reach-003142.html", "date_download": "2019-05-26T01:19:29Z", "digest": "sha1:G4Q4HSCF37UDZP4VSRM6QMVPZGQNNRJX", "length": 15891, "nlines": 182, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "சாவ்ல் காடு பயண வழிகாட்டி - என்னென்ன செய்வது , எப்படி அடைவது | Chaul, Maharashtra- attractions, Things to do and how to reach - Tamil Nativeplanet", "raw_content": "\n»4 நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கலங்கரை விளக்கம் போலாமா\n4 நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கலங்கரை விளக்கம் போலாமா\n சசிகலாவுக்கு சொந்தமான இடங்களில் இவ்வளவு இருக்கா\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\nஅடித்து நொறுக்கப்பட்ட அமமுக.. தினகரனை மக்கள் கைவிட்ட பின்னணி இதுதான்\n16 hrs ago சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n1 day ago சாத்தால் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2 days ago சாரநாத் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n3 days ago சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nFinance மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nNews ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nTechnology ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nஅலிபாக் எனும் கடற்கரை நகரத்துக்கு அருகில் உள்ள சாவ்ல் நகரம், பல்வேறு சாம்ராஜ்யங்களின் வீழ்ச்சியையும், எழுச்சியையும் கண்டுள்ளது. இந்த சாவ்ல் நகரம் முழுக்க போர்த்துகீசிய காலத்து யூதர்களின் திருக்கோயில்கள் மற்றும் தொன்மையான தேவாலயங்களின் சிதைவுகள் நிறைந்து கிடக்கும். இங்குள்ள சாவ்ல் கோட்டையும், அதற்கு இணையான கொர்லை கோட்டையும் நம்மை இறந்த காலத்தில் பயணிக்க செய்யும் அற்புதங்கள். வாருங்கள் கண்டு மகிழலாம்.\nசாவ்ல் காடு கலங்கரை விளக்கம்\nகொர்லை துறைமுகத்துக்கு மிக அருகிலேயே அமைந்திருக்கும் சாவ்ல் காடு கலங்கரை விளக்கத்தை பயணிகள் இயந்திர படகின் மூலம் அடையலாம். இங்கு செல்வதற்கு 1 முதல் 1.5 மணி நேரம் ஆகும். இந்த கலங்கரை விளக்கம் 17-ஆம் நூற்றாண்டுகளில் ரேவ்தந்தா கடற்கரையை தேடி வருபவர்களுக்கு அடையாளச் சின்னமாக விளங்கி வந்தது.\nஇது ரேவ்தந்தா கடற்கரையிலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. சாவ்ல் காடை சுற்றி காணப்படும் கற்பாறைத் தொகுதிகள் பார்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். ஆனால் அதில் பாதிக்கு மேற்பட்டவை நீரில் மூழ்கியுள்ளன. இந்த கற்பாறைத் தொகுதிகளின் அருகில் 1860-ஆம் ஆண்டு அகதிகள் முகாமொன்று கட்டப்பட்டிருக்கிறது.\nகொர்லை கோட்டை மோரோ மற்றும் கேஸ்டில் கர்லூ என்ற பெயர்களிலேயே பெரும்பாலான மக்களால் அழைக்கப்பட்டு வருகிறது. இந்தக் கோட்டை போர்த்துகீசியர்களால் 1521-ஆம் ஆண்டு, கொர்லை நகரத்தின் தீவு கிராமமான மோரோ டி சாவ்லில் கட்டப்பட்டது.\nசாவ்ல் கோட்டையின் வடிவத்தை நினைவுபடுத்தும் வகையில் கட்டப்பட்டிருக்கும் இந்தக் கோட்டை கொர்லையிலிருந்து, பஸ்ஸெய்ன் வரை நீண்டு செல்கிறது. இது ரேவ்தந்தா துறைமுகத்தை பாதுகாக்கும் பொருட்டு, துறைமுகம் செல்லும் வழியை மறைத்து கட்டப்பட்டுள்ளது.\nஒரே நேரத்தில் 7000 குதிரைகளை அடைக்கக் கூடிய அளவுக்கு பெரிதாகவும், பலமானதாகவும் கட்டப்பட்டுள்ள கொர்லை கோட்டை, உலகின் மிகச் சிறந்த கோட்டைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.\nதத்தா மந்திர் கோயில் ரேவ்தந்த��� கிராமத்தில் அமைந்திருக்கிறது. இந்த கோயில் தத்தத்ரேயா கடவுளுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. இங்கு பெரும்பாலும் மகாராஷ்டிரிய சமூகத்தை சேர்ந்தவர்களே வழிபடுவார்கள். இந்தக் கோயில் எதிரிகளை கண்காணிப்பதற்காக சிவாஜி மகாராஜாவின் ஆட்சியில் கட்டப்பட்டது.\nஇதன் முதன்மை தெய்வமான தத்தத்ரேயாவின் பிறந்த நாள் விழா வெகு விமரிசையாக 5 நாட்கள் கொண்டாடப்படும். இந்த 5 நாட்களும் அப்பகுதியில் வசிக்கும் மாணவர்களுக்கு விடுமறை அளிக்கப்படும். தத்தா மந்திர் கோயில் 1500 படிகளுடன், குன்றின் உச்சியில் அமைந்திருக்கிறது. இக்கோயிலிலிருந்து பார்த்தால் ஒட்டுமொத்த சாவ்ல் நகரமும், ரேவ்தந்தாவும் தெளிவாக தெரியும்.\nகரு மணலால் சூழப்பட்ட ரேவ்தந்தா\nஇந்தப் பகுதிகள் முழுமையும் கொட்டைப் பாக்கு மரத்தாலும், தென்னை மரத்தாலும் சூழப்பட்டது. அதோடு பாகுலி எனும் நறுமண மலரும் இங்கே அதிகமாக காணப்படும். அதுமட்டுமல்லாமல் பரந்து கிடக்கும் கரு மணலால் காண்பவர் நெஞ்சை கொள்ளை கொள்ளும் விதமாய் காட்சியளித்துக் கொண்டிருக்கும் ரேவ்தந்தா\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/thousand-pillared-temple-at-warangal-history-timings-how-003135.html", "date_download": "2019-05-26T01:13:51Z", "digest": "sha1:XE5AIJCPQVIMOBKAQOKIBGGKYUW3SF3P", "length": 17230, "nlines": 183, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "ஆயிரம் தூண் கோயில், வாராங்கல் - வரலாறு, நேரம் மற்றும் எப்படி செல்வது | Thousand pillared temple at warangal - History, Timings and how to reach - Tamil Nativeplanet", "raw_content": "\n»ஆயிரம் தூண் கொண்ட கோவில் இப்படி வெட்ட வெளியில இருக்குறத பாத்துருக்கீங்களா\nஆயிரம் தூண் கொண்ட கோவில் இப்படி வெட்ட வெளியில இருக்குறத பாத்துருக்கீங்களா\n சசிகலாவுக்கு சொந்தமான இடங்களில் இவ்வளவு இருக்கா\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\nஅடித்து நொறுக்கப்பட்ட அமமுக.. தினகரனை மக்கள் கைவிட்ட பின்னணி இதுதான்\n16 hrs ago சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n1 day ago சாத்தால் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2 days ago சாரநாத் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n3 days ago சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nFinance மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nNews ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nTechnology ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nஆயிரம் தூண் கோயில் என்றழைக்கப்படும் இந்த புராதனக்கோயில் மஹாவிஷ்ணு, சிவபெருமான் மற்றும் சூரியக்கடவுள் ஆகியோர் உறையும் ஆலயமாக இது வீற்றிருக்கிறது. 1163ம் ஆண்டில் காகதீய வம்ச அரசரான ருத்ரதேவ் என்பவரால் இது கட்டப்பட்டுள்ளது. நுணுக்கமாக வடிக்கப்பட்ட 1000 தூண்களைக்கொண்டதாக அமைந்துள்ளதால் இதற்கு ஆயிரம் தூண் கோயில் என்ற பெயர் வந்துள்ளது.\nகலையம்சம் கொண்ட வாசல் அலங்கார அமைப்புகள், தூண்கள், கூரைவிமான அமைப்புகள் மற்றும் கல்வெட்டு குறிப்புகள் போன்றவை இந்த கோயிலில் நிரம்பியுள்ளன. எனவே இது வாரங்கல் கோட்டைக்கு அடுத்தபடியாக வாரங்கல் நகரத்தில் முக்கியமான சுற்றுலா அம்சமாக புகழ் பெற்றுள்ளது. கோயிலின் பின்னணியில் ஹனுமகொண்டா மலை வீற்றிருப்பது இந்த கோயிலின் அழகை இன்னும் கூட்டுகிறது.\nவழவழப்பான ஒற்றைக்கல்லில் வடிக்கப்பட்ட ஒரு நந்தி ஒன்றும் கோயிலின் வாசலிலேயே அமைக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்களை மயங்க வைக்கும் கட்டிடக்கலை அற்புதங்களுடன் இந்த கோயில��� அமைதியாக வீற்றிருக்கிறது. ஒப்பற்ற கலைத்திறமையின் உச்சமாக விளங்கிய காகதீய அரசாட்சிக்காலத்தை எதிரொலிக்கும் இந்த கோயில் காலங்களைக் கடந்து நீடித்து நிற்கிறது. தென்னிந்தக்கோயில்களிலேயே மிகப்பழமையான அற்புதக்கோயிலாக வரல்லாற்றியல் மற்றும் கட்டிடக்கலை நிபுணர்களால் இந்த ஆயிரம் தூண் கோயில் கருதப்படுகிறது.\nவாரங்கல் நகரத்தின் பிரதான சுற்றுலா அம்சமாக இந்த வாரங்கல் கோட்டை புகழுடன் அறியப்படுகிறது. தென்னிந்திய கட்டிடக்கலை மேன்மைக்கான சிறந்த உதாரணமாக இந்த கோட்டை வீற்றிருக்கிறது. 1199ம் ஆண்டில் காகதீய வம்ச அரசரான கணபதிதேவ் என்பவரால் துவங்கப்பட்ட இதன் கட்டுமானம் அவரது புத்திரியான ராண் ருத்ரம்மா தேவியின் காலத்தில் 1261ம் ஆண்டு முடிக்கப்பட்டிருக்கிறது.\nஅக்கால தென்னிந்திய கலைஞர்களின் கற்பனையில் இப்படியெல்லாம் கூட தோன்றியிருக்கின்றனவா, இப்படிப்பட்ட கைவினைத்திறனும் அறிவும் கொண்டவர்களா நம் முன்னோர்கள், இப்படிப்பட்ட கலைத்திறமைகள் முடியாட்சி நடத்திய மன்னர்களால் ஆதரிக்கப்பட்டனவா, என்றெல்லாம் நம்மை திகைக்க வைத்து, மெய் சிலிர்க்க வைக்கும் ஒரு மஹோன்னத ஸ்தலம்தான் இந்த வாரங்கல் கோட்டைஸ்தலம்.\nதற்சமயம் சிதிலங்களின் மிச்சமாகவே காணப்பட்டாலும் இங்கு வீற்றிருக்கும் கலையம்சங்கள் நம்மை நமது மஹோன்னத வரலாற்று நாகரிகத்துக்கு இழுத்து சென்று கண் கலங்க வைப்பவை. அழகிய ஆபரணங்கள் போன்று வெகு நுணுக்கமான சிற்பச்செதுக்கு அமைப்புகளுடனும், வெகு சிக்கலான அலங்கார படைப்புகளுடனும் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த கல் படைப்புகளுக்கு இணையானவை உலகில் வேறெங்குமே இல்லையென்று சொல்லலாம்.\nகல்லிலே கலை வண்ணம் கண்டான்\nஇங்குள்ள ஒரு அலங்கார தோரண வாயிலை பார்க்கும் போது ‘கல்லிலே கலை வண்ணம் கண்டான்' எனும் வரிகள் போதாதோ என்ற சந்தேகம் நம் மனதில் தோன்றும். ரசனை மிகுந்த ஒவ்வொரு தென்னிந்திய திராவிட மனமும் வாழ்வில் ஒரு முறையாவது விஜயம் செய்து தரிசிக்க வேண்டிய உன்னத வரலாற்று ஸ்தலம் இது.\nதற்சமயம் சிதிலங்களின் மிச்சமாக இந்த கோட்டை ஸ்தலம் காணப்பட்டாலும் இதன் கம்பீரம் பார்வையாளர்களை திணறடிக்க தவறுவதில்லை. சாஞ்சி கட்டிடக்கலை பாணியில் இந்தக் கோட்டைக்கு நான்கு பெரிய வாயில்கள் உள்ளன. இவற்றில் வெளி வாயில் மிகப்பிரம்மாண்டமாக நாட்டில் வேறெங்கும் பார்க்க முடியாத வகையில் காட்சியளிக்கிறது.\nகட்டிடக்கலை, வரலாறு மற்றும் புராதன நாகரிகங்களில் ஈடுபாடு கொண்டவர்கள் ஏராளமாக இந்த கோட்டைக்கு விஜயம் செய்கின்றனர். பலவிதமான விலங்குகளின் உருவங்கள் இங்கு சுவர்ச்சிற்பங்களில் நுணுக்கமாக சித்தரிக்கப்பட்டுள்ளதை காணலாம்.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/10/09/accident.html", "date_download": "2019-05-26T00:56:44Z", "digest": "sha1:V7HASV5FCEJ7UORBDLIGIROHKZJX674C", "length": 14145, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "கார் - லாரி மோதல்: முஸ்லீம் லீக் பிரமுகர்கள் 4 பேர் பலி | 4 Muslim league leaders killed in car-lorry collision - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரிமா போல டெல்லி செல்லும் திருமா\n7 hrs ago ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\n7 hrs ago தேர்தலில் பெரும் பின்னடைவு... ஜூன் 1ம் தேதி அமமுக ஆலோசனை கூட்டம்\n8 hrs ago சந்திரயானை விண்வெளிக்கு அனுப்பியவர்கள்...அரசுப் பள்ளியில் படித்தவர்கள்... மயில்சாமி அண்ணாதுரை\n8 hrs ago ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்-க்கு அமைச்சர் பதவி கிடைக்குமா... மோடியின் பேச்சால் அதிமுக கலக்கம்\nFinance மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு அனைவரையும் பிடிக்கும் இவர்களையும் அனைவருக்குமே பிடிக்குமாம் தெரியுமா\nTechnology ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nகார் - லாரி மோதல்: முஸ்லீம் லீக் பிரமுகர்கள் 4 பேர் பலி\nபாண்டிச்சேரியில் நடந்த சாலை விபத்தில் அந்த மாநிலத்தைச் சேர்ந்த முஸ்லீம் லீக் கட்சிப் பிரமுகர்கள் 4 பேர்பலியாயினர். 4 பேர் படுகாயமடைந்தனர்.\nமுஸ்லீம் லீக்கின் பாண்டிச்சேரி தலைவர் அப்துல் காதர் உள்பட அக் கட்சியின் பிரமுகர்கள் 7 பேர் காரில் ஆரணிஅருகே உள்ள மேல் விசாரத்துக்கு சென்று கொண்டிருந்தனர்.\nமேல் விசாரத்தில் உள்ள அரபிக் கல்லூ பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள அவர்கள் சென்றுகொண்டிருந்தனர்.\nஅவர்களது கார் பாண்டிச்சேரி - தமிழ்நாடு எல்லையில் உள்ள பெருமுக்கல் கிராமத்தின் அருகே சென்றபோதுஎதிரே வந்த லாரி மிக பயங்கர வேகத்தில் மோதியது. இதில் கார் அப்பளமாக நொறுங்கியது. காரில் இருந்தடிரைவர் உள்ளிட்ட நான்கு பேர் அந்த இடத்திலேயே இறந்தனர். அப்துல் காதர் மற்றும் 3 பேர் படுகாயமடைந்தார்.\nஅவர்கள் புதுவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னை சென்ட்ரல் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nதேர்தலில் பெரும் பின்னடைவு... ஜூன் 1ம் தேதி அமமுக ஆலோசனை கூட்டம்\nமாநிலங்களவை திமுக குழு தலைவராக திருச்சி சிவா தேர்வு... கொறடாவானார் டி.கே.எஸ்.இளங்கோவன்\nராாஜ்யசபா எம்பி ஆகிறாரா எச். ராஜா.. பரபரப்பாக உலா வரும் புதுத் தகவல்\nமு.க.ஸ்டாலின் முதல்வராக வருவார் என காத்து இருக்கிறேன்... வைகோ பேட்டி\nஇது வரலாறு காணாதது.. மு.க.ஸ்டாலின் சத்தமில்லாமல் காட்டிய அதிரடி\nபாசுரம் பாடுவதில் வெடித்த மோதல்.. வட கலை தென் கலை பிரிவினர் அடிதடி.. காஞ்சிபுரத்தில் பரபரப்பு\nதமிழக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர் மட்டும்... ஐசிஎப் அதிரடி\nஓ இதுதான் தமிழ் மண்ணா.. 'அப்படி' ஒரு போட்டோவை போட்டு வாங்கி கட்டிக்கொண்ட எஸ்வி சேகர்\nஇந்த மண் திராவிட மண்... வேறு எந்த கட்சியும் மலராது... கி.வீரமணி பாய்ச்சல்\nமொத்தமாக சுருட்டிய திமுக கூட்டணி.. எப்படி கிடைத்தது இந்த பிரமாண்ட வெற்றி\nதேசிய இனங்கள்... இந்திய அளவில் ’தமிழ்நாடு வியூகம்’.. ஸ்டாலினின் அடடே கடிதம்\nஎப்படி கஷ்டப்பட்டார் விஜயகாந்த்.. எல்லாம் போச்சு இப்போ.. தேமுதிகவின் அங்கீ��ாரமும் போச்சு\nஎல்லா ஸ்டேட்டிலும் ஸ்டாலினை போல ஒருவர் இருந்திருந்தால் மோடி வென்றிருக்க முடியாது.. காதர் மொகிதீன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2013/07/02/60-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-26T01:43:03Z", "digest": "sha1:7GQHDQCS4C47GKENYXSUKFKHT2Y75IVY", "length": 32363, "nlines": 263, "source_domain": "vithyasagar.com", "title": "60, ஒரு சொல் போகும் நேரம்.. | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← பிரியாத மனங்களிரண்டு பேசிக்கொண்ட நினைவுதனில்..\n60, மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்.. →\n60, ஒரு சொல் போகும் நேரம்..\nPosted on ஜூலை 2, 2013\tby வித்யாசாகர்\nஅழுகையில் அழுத ஒன்று போகப்போகிறது;\nசுடுவதைக் கூட சகிக்கவும் முடிந்த ஒன்று\nதாயைப் போன்றது’ இன்றுப் போகப்போகிறது\nநான் சொல்வதை மட்டுமே செய்த ஒன்று\nகாலத்தை அறுக்கவும் முடிந்த அதை\nவேறென்ன செய்ய வலிக்கான மருந்தில்லை\nஅகற்றியப் பல்லிற்கு விடைகொடுக்கிறேன்; போய் வா..\nபல் போனால் சொல் போனதாய்\nஎன்றாலும் எனது சொற்களை சொச்சப் பற்கள்\nதமிழ் இனியுமதில் நன்றே மணக்கும்..\nபிடிங்கி எரியுமளவிற்கான வலியை யொழித்த\nவாழ்க அந்த பல்பிடுங்கிய மருத்துவர்\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in கவிதைகள் and tagged உழைப்பாளிசொல், எளியவன், எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கல்லும் கடவுளும், கவிதை, குடும்பம், குணம், குறள், குவைத், சமுகம், சிறியவன், சொல், தேநீர், நோயாளி, நோய், நோவு, பண்பு, பன், பல், பல்நோவு, பல்லில் வரும் நோய், பல்வலி, புதுக்கவிதை, பெரியவர், மரணம், மருந்து, மாண்பு, மெடிசன், ரணம், வலி, வளி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வீடு, vidhyasagar, vithyasaagar, vithyasagar. Bookmark the permalink.\n← பிரியாத மனங்களிரண்டு பேசிக்கொண்ட நினைவுதனில்..\n60, மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்.. →\n3 Responses to 60, ஒரு சொல் போகும் நேரம்..\n2:17 பிப இல் ஜூலை 2, 2013\nஇந்தக் கவிதைக்கான ஒரு காரணமுண்டு.\nவிடுமுறையில் ஊருக்கு வந்தப்போ ஒரு புதிதாக ஆரம்பித்த மருத்துவமணையில் அவருக்கு ஊக்கம் தருவதாக எண்ணிக்கொண்டு வீட்டிலிருந்து பல் பிரச்சனை இருந்த எல்லோரையும் அழைத்துக்கொண்டு போயிருந்தேன். அப்போ இடையில் ஒருநாள் இடது பக்கம் ஏனோ வலியா இருக்குன்னு அந்த சகோதரியிடம் வாயைக் காட்ட, அவர் இடது பக்கத்தை விட்டுவிட்டு வலது பக்கம் மேலே கொஞ்சம் சொத்தையைப் போல இருக்கே அதை மெட்டல் போடவா என்று கேட்டு போட்டும் விட்டார். இடது பக்கம் பிறகு பார்ப்போம் என்று எண்ணி எண்ணி எண்ணியெடுத்துவந்த விடுமுறை நாட்கள் தீர்ந்துப் போக குவைத்திற்குத் திரும்ப வந்துவிட்டேன்.\nஅவர் போட்ட அந்த மேல்பக்கத்து பல்லின் மெட்டல் அடுத்த ஒரு வாரத்தில் விழுந்துவிட, எது சாப்பிட்டாலும் உள்ளே போய் புகுந்துக் கொள்ளும், புகுந்து எடுத்து புகுந்து எடுத்து நாளடையிவில் அது ஒரு பெரிய தொந்தரவாகிப் போக அதை நிரப்பவேண்டி இங்குள்ள மருத்துவமணைகளில் ஏறி இறங்கி அலைந்து கடைசியில் ஒரு லெபனானி மருத்துவச்சியிடம் போனேன். அவள் தன் வசதியைக் கூட்ட எனைப் போன்றோரை இப்படியா செய்வாள்;\nசொன்ன பல்லினை விட்டுவிட்டு வேறிரு பற்களில் கோடு போட்டது போல பள்ளமாக வெட்டி அதில் ஒன்றை நிரப்பி விட்டு நீ கொடுத்த பணம் சரியா போச்சி இன்னொன்றை இன்னொரு நாள் வந்து நிரப்பிக்கொள் போ’ என்றாள்.\nஎல்லாம் மயக்க மருந்து கொடுத்துவிட்டு செய்ததால், அவள் உள்ளே எந்தப் பல்லில் என்ன செய்தாள் என்று புரியவிதீண்டிப் பார்த்தால் பகீரென்றது.\nஅந்த ஓட்டை அப்படியே யிருக்க, இன்னொரு இடம் பள்ளமாகவும் அதற்கு முந்தையப் பல்லில் மெட்டல் வைத்து அடைத்துமிருக்க வேறு வழியின்றி உடனே மருத்துவமனைக்கு ஓட,\nஅவள் பேய் போல முகத்தை விகாரமாக வைத்துக்கொண்டு எல்லாவற்றையும் கேட்டுவிட்டு, எங்கு இது பெரிய பிரச்சனை ஆகுமோ என்றெண்ணி, அந்த, ஊரில் லேசாக மெட்டல் போட்ட மேல் பக்க பல்லை மயக்கம் கொடுத்துவிட்டு முழுக்க பெரிதாகக் குடைந்தெடுத்துவிட்டு தற்காலிக களிம்பை தடவிவிட்டு, போ போய் மூன்று நாட்கள் கழிந்து வா நான் இலவசமாக இதை அடைத்துத் தருகிறேன் என்று சொல்லிவிட்டு;\nமூன்று நாட்கள் கழிந்துப் போனால், அதெல்லாம் மெட்டல் போட இயலாது ரூட்கேனல்தான் செய்யனும் ஆனால் அதற்கு பணம் நிறைய செல்வாகும் பரவாயில்லையா என்றாள். ஏற்கனவே மொத்தப் பற்களின் எக்ஸ்ரே, வொய்ட் மெட்டல் அத��� இதுன்னு பணத்தை ஒருவாறு பிடிங்கிக் கொண்டவள் உள்ளே பார்க்கக் கூட பார்க்காமல் வந்ததும் அப்படிச் சொன்னதும் எனக்கு அவளின் நயவஞ்சகம் புரிய கோபம் வந்து மருத்துவமனையின் மேலதிகாரிகளிடம் புகார் கொடுத்தேன்.\nஅவர் வந்து மின்விளக்கு வைத்து பார்த்துவிட்டு, நடந்த உண்மையை ஒருவாறுப் புரிந்துக்கொண்டு அவர்களின் மொழியில் இருவரும் உரையாடிவிட்டு ஆமாம் பல்ப் மொத்தம் போயிடுச்சி இனி இதை பிடுங்கனும் அல்லது ரூட்கேனல் தான் செய்யனும் தவிர இன்னொரு பல் வேறு அறுத்து அப்படியே பாக்கியாக உள்ளது அதையும் நிரப்ப பணம் வேண்டும் என்று சொல்ல.. எப்படியிருக்கும் எனக்கு யோசித்துப் பாருங்கள்..\nஎது எப்படியானாலும் சரி, இப்படியொன்று இனி இன்னொருத்தருக்கு நடக்கக் கூடாது என்றெண்ணிக்கொண்டு, அட்மின் முதல் மேல்மட்டத்திலுள்ள எல்லோரையும் வரவழைத்து பெரிய பிரச்சனையாக கொண்டுபோனேன்.\nஅவளின் கணவர் வரை மருத்துவமனைக்கு வந்திருக்க அவள் கண்கள் கலங்கிப் போனாள். இதை மேலும் அரசிடம் புகார் செய்தால் எனக்கு நஷ்ட ஈடு பெரிதாகக் கிடைக்கும். ஆனால் ஆரம்பத்தில் உதவிய நம்ம சேரநாட்டு நர்ஸ்கள் சற்று பின் வாங்கினார்கள். நான் முதலில் பேசியது, அதைக் கேட்டுவிட்டும் அந்த மருத்துவச்சி உதாசீனமாக இங்ஙனம் செய்தது எல்லாம் ஒன்று அவர்களின் கேமராவில் பதிவாகியிருக்கும் அல்லது அந்த நர்ஸ்களுக்கே வெளியில் சொல்லமுடியும். என்றாலும் இது அவர்களின் வேலையை பாதிக்கும் விஷயம். மருத்துவமனைக்கு ஆதரவாக மட்டுமே அவர்கள் பேச இயலும்.\nஅந்நிலையில் அவர்களை தனியே அழைத்து நீங்கள் யாரும் எனக்கு சார்பாக பேச வேண்டாம் சகோதரி, என் நிலையை நான் சமாளித்துக் கொள்வேன், உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ளுங்கள்’ என்று எனக்கு நானே ஒரு கத்தியை தீட்டிக் கொடுத்துவிட்டு –\nநிர்வாகி மற்றும் மூத்த மருத்துவர்களுக்கு நடந்ததை மட்டும் இந்தளவில் தவறு இதென்று புரியவைத்துவிட்டு இனி நான் இங்கு மருத்துவம் செய்வதாக இல்லை, மொத்த மருத்துவக் குறிப்பு மற்றும் கதிரியக்கச் சான்றிதழ் என எல்லாவற்றையும் கொடுங்கள், உங்களை எங்கு பார்க்கவேண்டுமோ அங்கு நான் பார்த்துக் கொள்கிறேன் என்று எச்சரித்துவிட்டு வெளியே இறங்குகையில் –\nஅந்த மருத்துவச்சியின் கண்களில் படிந்த ஈரமும் பயமும் சற்று எனைத் தொ��்டுவிட, ஒரு பெண்ணாயிற்றே என்ற இரக்கமும் மனதில் சுரக்க, அல்லாது அந்த மற்ற இரண்டு செவிலித் தாயிகளின் நினைவும் வர, எப்படியோ என் கணக்குப் படி, ‘இப்படி நோயாளியை அலைகழிக்கச் செய்வது தவறு என்று அவளுக்குப் புரிந்துவிட்டது, இனி வேறென்ன வேண்டும் என்று எண்ணிக்கொண்டு அந்த நிகழ்வை அதோடு மறந்துவிட்டேன்.\nகேள்வியுற்ற நட்புறவுகள் எல்லோரும் நீ அரசில் புகார் கொடு நிறையப் பணம் கிடைக்கும் இப்படியே அவளை இதோடு விட்டுவிடாதே என்று மேலும் திட்டித் தீர்த்தனர். எனக்கு பணம் அத்தனைப் பெரிதாகத் தெரியவில்லை. அதற்கு மேல் அலைந்து நேரத்தை வீணடடிக்க வேண்டாம் இனி யாருக்கும் அவள் அப்படி செய்யமாட்டாள் அது போதும் என்று நம்பிக்கொண்டு..\nநாட்கள் வலியோடு கடக்க. அந்த இரண்டில் ஒரு பல்லை மட்டும் சரிசெய்ய எண்ணி வேறு தனியார் மருத்துவமனைக்குச் சென்று விவரம் சொல்ல, அந்த மலையாளி மருத்துவர் உனக்காக நான் குறைந்த செலவில் செய்துத் தருகிறேன் நீ கவலைப்படாதே என்றுச் சொல்லி தள்ளுபடியில் ஒரு பல்லிற்கு மெட்டல் நிரப்பிவிட்டு, பணத்தையும் குறைவாக வாங்கிக் கொண்டு, இன்று நான் ஊருக்குப் போகிறேன் ஒரு பத்து நாட்கள் கழிந்து வா மற்றதைப் பார்ப்போம் அல்லது பிடிங்கிவிடுவோம் என்றார்.\n பிடிங்குவதா “பல் போனால் சொல் போச்சி” என்பார்களே, பொறுத்திருந்து பார்ப்போம் என்று இருந்து இருந்து, பிறகது கன்னிப்போய் வலியென்றால் வலி அப்படியொரு வலியெடுக்கத் துவங்க, வலியையும் தாங்க முடியாமல், நல்ல பல்லை இப்படிக் கெடுத்த அவளின் துரோகத்தையும் ஜீரணிக்க இயலாமல், மேலே அதிக வைத்தியம் செய்ய இங்கு அதிகளவில் பணமும் செலவாகுமே என்று எண்ணிக்கொண்டு நாட்களை ஓட்டினேன். பிறகு வலியை தாங்க இயலாமல் போகட்டும் ஒரு பல்தானே என்று எண்ணி மனதை தேற்றிக் கொண்டு அரசு மருத்துவமனைக்குச் சென்று நேற்று தான் அந்த நல்ல பல்லை வீணாக பிடுங்கிவிட்டு வீட்டிற்கு வந்து, பல் போன சோகத்தை கவிதையாக்கவும் செய்தேன்.\nஇதில் பெரிய கொடுமை என்ன தெரியுமா போன வருட விடுமுறையில் கீழ்ப்பக்கப் பல்லிடுக்கில் வலி என்று முதன்முதலாக மருத்துவமனைக்கு போனேனே நினைவிருக்கா போன வருட விடுமுறையில் கீழ்ப்பக்கப் பல்லிடுக்கில் வலி என்று முதன்முதலாக மருத்துவமனைக்கு போனேனே நினைவிருக்கா அது இன்னும் கூட வலித்துக் கொண்டுதான் உள்ளது. அதை மீண்டும் ‘ஆ’விலிருந்து ஆரம்பிக்கவேண்டும் போல்..\n5:29 பிப இல் ஜூலை 2, 2013\n3:18 முப இல் ஜூலை 3, 2013\nஅட அட இவ்வளவு கதை இருக்கா உங்கள் பல்லுக்கு…ஒரு தமிழ் படம் எடுக்கலாமே…\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (36)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (7)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« ஜூன் ஆக »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/07104216/Tamil-drama-breakthrough.vpf", "date_download": "2019-05-26T01:49:12Z", "digest": "sha1:UABUJGTLDX7LP73I5NX52TRHMBLXR7QZ", "length": 19468, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tamil drama breakthrough || தமிழ் நாடகத்தின் திரு���்புமுனை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதமிழ் நாடகத்தின் திருப்புமுனை + \"||\" + Tamil drama breakthrough\nபதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை தமிழில் நடத்தப்பட்ட நாடகங்கள் முழுவதும் முழுமையாக பாடல்களையே கொண்டுள்ளதாக இருந்தன.\nபதிவு: செப்டம்பர் 07, 2018 10:42 AM\nநாடகம் நடத்தப்படுவதில் ஒரு ஒழுங்கு முறை, நியதி இருந்ததில்லை. நாடகங்கள் தெருமுனைகளில் நடக்கும். இரவு முழுவதும் நடக்கும். நடிகர்களும் பாத்திரங்களின் தன்மை பற்றி கவலைப்படாமல் தங்களின் தன்மை, திறமை, விருப்பம் போல் பாடலும், வசனமும் பேசுவார்கள். இவ்வாறு ஒரு இலக்கணத்திற்கு உட்படாமல் இஷ்டம் போல் வெறும் பொழுது போக்கிற்கு மட்டும் கையாளப்பட்ட நாடகக் கலைக்கு ஒரு இலக்கணம் வகுத்து, வடிவம் அமைத்து, சீரான காட்சியமைப்புகள், உரையாடல்கள் போன்ற ஓர் ஒழுங்கினை ஏற்படுத்தி அதனை மேடை நாடகமாகப் பரிமளிக்கச் செய்தவர் சங்கரதாஸ் சுவாமிகள் ஆவார். அதனாலேயே அவர் ‘தமிழ் நாடகத் தந்தை’ என்றும், ‘தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர்’ என்றும் போற்றப்படுகிறார்.\nசென்ற ஐம்பது ஆண்டுகளுக்கிடையே அவரது பாடல்களையோ, வசனங்களையோ பயன்படுத்தாத நடிக, நடிகையர் தமிழ் நாடக உலகில் இல்லையென்றே சொல்லி விடலாம். அப்பெருமகனார் இயற்றியருளிய நாடகங்களே தமிழ் நாடகக் கலை வளர்ச்சிக்கு அடிப்படைச் செல்வம் என்று கூறினால் அது மிகையாகாது. என்றும் அவர் புகழை நன்றியுடன் போற்றுகிறார் அவர் முதன்மை மாணவராக விளங்கிய தமிழ் நாடக மேதை பத்மஸ்ரீ அவ்வை டி.கே.சண்முகம்.\n1867-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7-ந் தேதி தூத்துக்குடி அருகில் உள்ள காட்டுநாயக்கன்பட்டியில் தாமோதரக் கணக்குப் பிள்ளை என்பவரின் செல்வத் திருமகனாக சங்கரதாசர் பிறந்தார்.. தம் தந்தையார் தாமோதரப் புலவரிடமே தமிழ்க் கல்வி பயின்று தம் தமிழ் நிலை வளர்த்துக் கொண்டார் சுவாமிகள். பின்னர் தண்டபாணி சுவாமிகள் என்னும் பெரியாரிடம் மேலும் பயின்று தமிழ்ப் புலமை பெற்றார். அதன் காரணமாக தம் குருவான தண்டபாணி சுவாமிகளை மனதில் வைத்து, பழனி தண்டபாணிப் பதிகம் என்னும் தலைப்பில் பழனி முருகனுக்கு பதிகம் பாடினார் சுவாமிகள். அவற்றுள் ஒரு பாடல்தான் ‘ஞானப் பழத்தைப் பிழிந்து’ என்னும் பதிகம் ஆகும்.\nதமது 24-வது வயதில்தான் நாடகத் ��ுறையில் முழுமையாக பிரவேசிக்கத் தொடங்கினர் சுவாமிகள்.1910-ம் ஆண்டு சமரச சன்மார்க்க நாடக சபை என்னும் பெயரில் சொந்த நாடகக் குழு ஒன்றினைத் தொடங்கினார். இக்குழுவில்தான் புகழ் பெற்ற கலைஞர் எஸ்.ஜி. கிட்டப்பாவும் மற்றும் அவர்தம் சகோதரர்களும் பயிற்சி பெற்றனர்.அந்நாளைய நடிகர்கள் சுவாமிகளின் பாடல்களை மட்டும் பாடிப் பயன்படுத்திக் கொண்டு, உரையாடல்களை தம் விருப்பம் போல் சுயமாகப் பேசுவதைக் கண்டு வெறுப்புற்று, சிறுவர்களைக் கொண்டு நாடகம் போடுவதே சிறந்தது என்று எண்ணி, 1918-ம் ஆண்டில் தத்துவ மீனலோசனி வித்திய பாலசபா என்றும் நாடகக் குழுவைத் தோற்றுவித்து அதில் வெற்றியும் கண்டார். இக்குழுவில்தான் தமிழ் நாடக மேதை அவ்வை டி.கே.சண்முகமும், அவர் சகோதரர்களும் சுவாமிகளிடம் மாணவர்களாச் சேர்ந்தனர்.\nசண்முகம் கதாநாயகனாக நடிப்பதற்காகவே ஒரே இரவில் அவர் எழுதிய நாடகம் அபிமன்யு சுந்தரி இதில் சண்முகம் வீர அபிமன்யுவாக நடித்து அந்நாளிலேயே பெரும் புகழ் பெற்றார்.\nஅறுபத்து எட்டு நாடகங்கள் எழுதிய சுவாமிகளின் நாடகங்களுள் பதினாறு நாடகங்கள்தான் தற்போது அச்சில் வெளியாகி இருக்கின்றன. அவற்றை அச்சிட்டு தமிழ் உலகுக்கு முதலில் தந்தவர் அவ்வை சண்முகம். வள்ளி திருமணம், கோவலன், சத்தியவான் சாவித்திரி, அபிமன்யு சுந்தரி, சதி அனுசூயா, சுலோசனா சதி, பக்த பிரகலாதன், அல்லி அர்ஜுனா, பவளக்கொடி, லவகுசா, இராமாயணம், அரிச்சந்திரா மயான காண்டம், நல்ல தங்காள், சுத்ராங்கி விலாசம் ஆகிய நாடகங்கள் தவிர, ரோமியோ ஜுலியட், சிம்பலைன் (ஷேக்ஸ்பியர்) போன்றவை சுவாமிகள் எழுதிப் பிரபலமான நாடகங்களாகும்.\nசுவாமிகளின் நடிப்புத் திறமையும் அபாரமானது. மாணவர்களுக்குத் தாமே நடித்து நடிப்பைச் சொல்லிக் கொடுப்பாராம். நல்ல உடற்கட்டும், எடுப்பான தோற்றமும் கொண்டவராக சுவாமிகள் விளங்கியதால், சத்தியவான் சாவித்திரி நாடகத்தில் எமன், ‘பக்த பிரகலாதா’வில் இரணியன், நளதயமந்தியில் சனீசுவரன் என்று சில வேடங்களைத் தாங்கி நடிக்கும்போது பயங்கரமாக இருக்குமாம். எமன் வேடத்தில், கிங்கரர்களை அதட்டும்போது தம் சூலாயுதத்தை ஆவேசமாக தரையில் ஓங்கி அடித்ததைப் பார்த்த ஓர் கர்ப்பிணிப் பெண்ணுக்கு அரங்கிலேயே கருச்சிதைவு ஏற்பட்டதாம். அதனால் முன்கூட்டியே, இக்காட்சிக்கு முன்பாக ‘கர்ப���பிணி பெண்கள் இருந்தால் வெளியே சென்று விடுங்கள்’ என்று அறிவிப்பார்களாம்.\n1921-ம் ஆண்டில் சுவாமிகளின் தத்துவ மீனலோசனி வித்திய பால சபா சென்னைக்கு நாடகங்கள் நடத்தப் புறப்படும்போது சுவாமிகள் பக்கவாத நோயினால் பீடிக்கப்பட்டு படுத்த படுக்கையாகி விட்டார். சண்முகம் சகோதரர்கள் சென்னையில் நாடகம் நடத்தும்போது 1922, நவம்பர் மாதம் 13-ந்தேதி சுவாமிகள் இப்பூவுலகைவிட்டு மறைந்தார்.\nநாடகக்காரர்கள் என்றால் இழிவாக நினைத்த காலத்தில், அந்நாடகக் கலைஞர்களுக்கு ஓர் முகவரியையும், மரியாதையையும், மதிப்பையும் பெற்றுத் தந்தவர் சுவாமிகள் ஆவார்.சுவாமிகளின் நினைவைப் போற்றும் வகையில் அவ்வை சண்முகம் 1965-ம் ஆண்டில், ‘சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு மன்றம்’ என்னும் ஓர் அமைப்பினை நிறுவி, ஆண்டுதோறும் சுவாமிகள் நினைவாக விழா எடுத்து வந்தார். 1970-ல் அவ்வை சண்முகம் முயற்சியால் மதுரை மாநகரில், தமுக்கம் மைதானத்திற்கு முன்பாக சுவாமிகளின் முழு உருவச் சிலை ஒன்று நிறுவப் பெற்றது. தென்னிந்திய நடிகர் சங்க வளாகத்தில், தி.நகர் அபிபுல்லா சாலையில் ஏற்கனவே இருந்த கலையரங்கிற்கு அன்றைய முதல்-அமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். ‘சுவாமி சங்கரதாஸ் கலையரங்கம்’ என்று பெயரிட்டுச் சிறப்பித்தார்.\nஇன்று (செப்டம்பர் 7-ந்தேதி) சங்கரதாஸ் சுவாமிகள் பிறந்தநாள்.\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n1. முதல்-மந்திரி குமாரசாமி ராஜினாமா முடிவு\n2. என்.ஆர்.காங்கிரசின் வீழ்ச்சிக்கு காரணம் என்ன\n3. அம்பரீஷ் சமாதியில் நடிகை சுமலதா கண்ணீர் : ‘பா.ஜனதாவில் சேருவது குறித்து மக்களிடம் கருத்து கேட்டு முடிவு செய்வேன்’ என பேட்டி\n4. தமிழகத்திலேயே குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திருமாவளவன்\n5. தேவேகவுடாவுக்காக எம்.பி. பதவி ராஜினாமா : பேரன் பிரஜ்வல் ரேவண்ணா பரபரப்பு பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புக���ள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.goldenvimal.ml/2018/03/blog-post_4.html", "date_download": "2019-05-26T01:38:35Z", "digest": "sha1:FKJ2QSTDP5OPIEEM67XWZEARYABM6ENB", "length": 13519, "nlines": 181, "source_domain": "www.goldenvimal.ml", "title": "Sri,,, இப்படி புரிந்து கொள்ளும் ஒரு அன்பான மனைவி அமைந்தால் அவளும் ஒரு அம்மா தான் கணவனுக்கு.. | goldenvimal blog", "raw_content": "\n**என்றும் அன்புடன் விமல் ** 98651-38410 ** 82203-03410 ** திண்டுக்கல் ** Goldenvimal ** www.goldenvimal.ml ** குருசாமி பிள்ளை சந்து ** திண்டுக்கல் ** வி.பரமேஸ்வரி & விமல் **\nஇப்படி புரிந்து கொள்ளும் ஒரு அன்பான மனைவி அமைந்தால் அவளும் ஒரு அம்மா தான் கணவனுக்கு..\nமனைவி ஒரு நாள் தன் கணவனுக்கு பிடித்த மீன் குழம்பு சமைத்தாள்...\nஇன்று எப்படியும் கணவனிடம் பாராட்டு வாங்க வேண்டும் என்று காத்திருந்தாள்... தெரு முழுவதும் குழப்பு வாசனை.. கணவன் குமார் வந்ததும்..மனைவி வேகமாக வந்து...குடிக்க தண்ணீர் தந்து, சாப்பிட அமரச் சொன்னாள்..\nமனைவி சாப்பாடு பரிமாறினாள்.. குமார் சாப்பிட தொடங்கினான்.\nமனைவி கேட்டாள்.. \"என்னங்க குழம்பு எப்படி இருக்கு\"..\nகுமார்.. \"நல்லா இருக்கு, ஆனாலும் எங்க அம்மா கைப்பக்குவம் உனக்கு இல்ல.. எங்கம்மா வைப்பாங்க பாரு குழம்பு.. தெருவே மணக்கும்... ருசி அப்பப்பா.. சூப்பரா இருக்கும் என்றான்..\nஅம்மா குழம்பின் ருசியை பாராட்டி...சாப்பிட்டு முடித்து எழுந்தான்..\nராணிக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது..கணவன் தன் குழம்பின் ருசியை பாரட்டாததை நினைத்து..\n'எப்ப பாரு அம்மா..அம்மா'னு.. அவரு அம்மா'வ தான் தூக்கி வச்சி பேசுவாரு..' என்று முணு,,முணுத்தாள்..\nஅப்போது அவளுடைய 17 வயது மகன் சாப்பிட வந்தான்... சாதம் எடுத்து வைத்தாள்... மகன் ஒரு வாய் சாதம்.. சப்பிட்டு விட்டு தன் அம்மா வை பாராட்ட ஆரம்பித்தான்..\n\"அம்மா சூப்பர் மா.. எப்படிம்மா இப்படி சமைக்குறீங்க.. தெருவே மணக்குதும்மா.. உங்க அளவுக்கு யார்னாலையும குழம்பு வைக்க முடியாதும்மா...\" என்று பாராட்டினான்..\nஅவளுக்கு புரிந்தது... ஒரு மகன் யார் கையில் சாப்பிட்டாலும், எவ்வளவு ருசியாய் சாப்பிட்டாலும், தன் தாயின் குழம்பை மட்டும் தான் அதிகம் பாராட்டுவான் என்று..\nநம் மகனும் அம்மா.. அம்மா என்று தானே உயர்த்தி பேசுகிறான்.. மகன் பேசுவது தவறு இல்லை யென்றால்.. கணவன் பேசியதும் தவறில்லை தான்.. என்று புரிந்து கொண்டாள்..\n*_இப்படி புரிந்து கொள்ளும் ஒரு அன்பான மனைவி அமைந்தால் அவளும் ஒரு அம்மா தான் கணவனுக்கு..\nWriting by Goldenvimal ♥♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்\nஎன்றென்றும் அன்புடன் goldenvimal blog\nதிண்டுக்கலில் ரயில் வந்து செல்லும் நேரம்\nவீடு கட்டும் பாேது கவனிக்க வேண்டியவை\nGoldenvimal இவன் விமல் 1. பத்திரப்படுத்தி வச்சுக்கங்க.. 2. வீடு கட்டும்போது தண்ணீர், அஸ்திவாரம், சிமெண்ட், செங்கல், ஃப்ளோர், பெயிண்ட்...\nவெள்ளி நகை வாங்க போறிங்களா\nGoldenvimal இவன் விமல் வெள்ளி நகை வாங்க போறிங்களா நம் கலாசாரத்தில் தங்கத்துக்கு அடுத்து, அதிகம் பயன்ப டுத்தப் படுவது வெள்ளிதான். ...\nஆசாரி குல தெய்வம் விஸ்வகர்மா\nஆசாரி குல தெய்வம் விஸ்வகர்மா வெட்டுவார்துறை நாடு ஸ்ரீ கரியம்மால் துணை ...\nநெருப்பு ஓடு வடிவில் காமாட்சி அம்மன் \nநெருப்பு ஓடு வடிவில் காமாட்சி அம்மன் பெருந்தச்சன் இனத்தை சேர்ந்த எனதருமை பொற்கொல்லர்களே.. ஆம்.கம்மாளர்களே ..நாமே உலகின...\nஏன் அரைஞான் கயிறு கட்ட வேண்டும் என தெரியுமா\nஏன் ஆண்கள் கட்டாயம் அரைஞாண் கயிறு கட்ட வேண்டும் என தெரியுமா அரைஞாண் கயிறு என்றாலே இன்று பலரது முகம் சுழித்துக் கொள்ளும். மேலும், ...\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்:\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்: ♥,,,இவன் விமல்,,,♥ பெரியார் https://t.co/q2VexzfDTP கார்ல் மார்க்ஸ் https://t.co/BbQwjgJ...\nகணவன் மனைவி( காதல் வரம் )\nகணவன் மனைவி( காதல் வரம் ) கணவன் ******ஹே என்ன ஓவரா பண்ற மனைவி*******ஆமா ஓவரா பண்ற மாதுரி தான் தெரியும் ... கணவன் ********ஆத்தாடி ...\n#மனைவியின்_கை (இவன் விமல்) ♥திருமணமாகி 35வருடங்கள் அவருக்கு 61வயது. கடந்த மாதம் ஓய்வபெற்று வீட்டில் மனைவியோடு சாகவாசமாக இருக்கி...\nபிறரிடம் எதுவும் கேட்காதவன் பெரும் பணக்காரன் \nகோவிலுக்கு வெளியே இருக்கும் ஏழையும் சரி, கோவிலுக்கு உள்ளே இருக்கும் பணக...\nதங்கவிலை திண்டுக்கல் Gold rate in Dindigul\nதிண்டுக்கல் ரயில்கள் வந்துசெல்லும் நேரம் 2019\nN.S.விமல் நகைத்தொழிலகம் இங்கு சிறந்த முறையில் தங்க நகைகள்செய்து தரப்படும் goldenvimal23@gmail.com . Powered by Blogger.\nContact Form & உங்கள் கருத்துக்கள் பதிவிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.goldenvimal.ml/2019/04/blog-post_4.html", "date_download": "2019-05-26T02:12:56Z", "digest": "sha1:UTNNUBLN5XVCAO43JTUONWPIA53NBZAO", "length": 13768, "nlines": 175, "source_domain": "www.goldenvimal.ml", "title": "Sri,,, பூண்டு அதிகமா சாப்பிடக் கூடாது ஏன் தெரியுமா? | goldenvimal blog", "raw_content": "\n**என்றும் அன்புடன் விமல் ** 98651-38410 ** 82203-03410 ** திண்டுக்கல் ** Goldenvimal ** www.goldenvimal.ml ** குருசாமி பிள்ளை சந்து ** திண்டுக்கல் ** வி.பரமேஸ்வரி & விமல் **\nபூண்டு அதிகமா சாப்பிடக் கூடாது ஏன் தெரியுமா\nபூண்டு அதிகமா சாப்பிடக் கூடாது ஏன் தெரியுமா\nநாம் அன்றாட பயன்படுத்தும் உணவுப் பொருட்களுள் ஒன்றான பூண்டை அதிகளவில் எடுத்துக்கொள்வதால் பக்க விளைவுகள் ஏற்படும்.\nஅந்த மாதிரி பூண்டு பிரியர்களுக்கான பதிவு தான் இது. இந்திய சமையலறையின் முக்கியமான\nஉணவுப் பொருட்களுள் ஒன்று பூண்டு. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக பூண்டை மக்கள் உணவில் சேர்த்து வருகின்றனர்.\nபூண்டு ஒரு சிறந்த மருந்து. இதன் மருத்துவ குணம் பல்வேறு நோய்கள் வரமால் தடுக்கும். அதிகளவு பூண்டு உட்கொள்வதால் உடலில் ஏற்படும் பக்க விளைவுகளைப் பற்றி உங்களுக்கு தெரியுமா\nஒருவரின் உடலை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்காமல் இருப்பதால் அவரிடம் ஒரு வித துர்நாற்றம் வீசும். ஆனால் இது சுகாதார சீர்கேடால் மட்டும் அல்ல, பூண்டும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.\nஉடல் மற்றும் வாயில் துர்நாற்றம் வீசுவதற்கான பல்வேறு ரசாயனங்களை பூண்டு வழங்குகிறது. ஆகவே உங்களுக்கு பிடித்தமான பூண்டு வாசனையுடன் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளும்போது தவறாமல் வாயை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ள வேண்டும்.\nஅதிகமாக பூண்டு சாப்பிடுவதால் சருமத்தில் அரிப்பு மற்றும் தடிப்பு உண்டாகலாம். பூண்டில் உள்ள அல்லிநேஸ் என்னும் என்சைம், பொதுவாக சரும தடிப்பை ஏற்படுத்தக் கூடியதாகும். ஆகவே பூண்டு உறிக்கும்போது அல்லது வெட்டும்போது, கையில் க்ளௌஸ் அணிந்து கொண்டு செய்யலாம். இல்லையேல் இந்த என்சைம் உங்கள் சருமத்தில் அரிப்பு மற்றும் தடிப்பை உண்டாக்கலாம்.\nபச்சையாக பூண்டை எடுத்துக் கொள்வதால் தலைவலி உண்டாகும் வாய்ப்புகள் உண்டு. சாப்பிட்டவுடன் தலைவலி ஏற்படாது. ஆனால் அந்த செயல்பாட்டை ஊக்குவிக்கலாம். பச்சை பூண்டை சாப்பிடுவதால், முக்கோண நரம்பு தூண்டப்பட்டு ந்யுரோபெப்டிடு வெளியாவதை ஊக்குவிக்கிறது. இது மூளையை மூடியிருக்கும் தோல் பகுதியை அடைந்து தலைவலியை உண்டாக்குகிறது....\nm=true https://sites.google.com/site/nsvimalgolden/www-goldenvimal-com Writing by Goldenvimal ♥♥♥♥ இவன் விமல் உங���கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nஎன்றென்றும் அன்புடன் goldenvimal blog\nதிண்டுக்கலில் ரயில் வந்து செல்லும் நேரம்\nவீடு கட்டும் பாேது கவனிக்க வேண்டியவை\nGoldenvimal இவன் விமல் 1. பத்திரப்படுத்தி வச்சுக்கங்க.. 2. வீடு கட்டும்போது தண்ணீர், அஸ்திவாரம், சிமெண்ட், செங்கல், ஃப்ளோர், பெயிண்ட்...\nவெள்ளி நகை வாங்க போறிங்களா\nGoldenvimal இவன் விமல் வெள்ளி நகை வாங்க போறிங்களா நம் கலாசாரத்தில் தங்கத்துக்கு அடுத்து, அதிகம் பயன்ப டுத்தப் படுவது வெள்ளிதான். ...\nஆசாரி குல தெய்வம் விஸ்வகர்மா\nஆசாரி குல தெய்வம் விஸ்வகர்மா வெட்டுவார்துறை நாடு ஸ்ரீ கரியம்மால் துணை ...\nநெருப்பு ஓடு வடிவில் காமாட்சி அம்மன் \nநெருப்பு ஓடு வடிவில் காமாட்சி அம்மன் பெருந்தச்சன் இனத்தை சேர்ந்த எனதருமை பொற்கொல்லர்களே.. ஆம்.கம்மாளர்களே ..நாமே உலகின...\nஏன் அரைஞான் கயிறு கட்ட வேண்டும் என தெரியுமா\nஏன் ஆண்கள் கட்டாயம் அரைஞாண் கயிறு கட்ட வேண்டும் என தெரியுமா அரைஞாண் கயிறு என்றாலே இன்று பலரது முகம் சுழித்துக் கொள்ளும். மேலும், ...\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்:\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்: ♥,,,இவன் விமல்,,,♥ பெரியார் https://t.co/q2VexzfDTP கார்ல் மார்க்ஸ் https://t.co/BbQwjgJ...\nகணவன் மனைவி( காதல் வரம் )\nகணவன் மனைவி( காதல் வரம் ) கணவன் ******ஹே என்ன ஓவரா பண்ற மனைவி*******ஆமா ஓவரா பண்ற மாதுரி தான் தெரியும் ... கணவன் ********ஆத்தாடி ...\n#மனைவியின்_கை (இவன் விமல்) ♥திருமணமாகி 35வருடங்கள் அவருக்கு 61வயது. கடந்த மாதம் ஓய்வபெற்று வீட்டில் மனைவியோடு சாகவாசமாக இருக்கி...\nபிறரிடம் எதுவும் கேட்காதவன் பெரும் பணக்காரன் \nகோவிலுக்கு வெளியே இருக்கும் ஏழையும் சரி, கோவிலுக்கு உள்ளே இருக்கும் பணக...\nதங்கவிலை திண்டுக்கல் Gold rate in Dindigul\nதிண்டுக்கல் ரயில்கள் வந்துசெல்லும் நேரம் 2019\nN.S.விமல் நகைத்தொழிலகம் இங்கு சிறந்த முறையில் தங்க நகைகள்செய்து தரப்படும் goldenvimal23@gmail.com . Powered by Blogger.\nContact Form & உங்கள் கருத்துக்கள் பதிவிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gk.tamilgod.org/what-code-united-kingdom-currency-gk63332", "date_download": "2019-05-26T01:45:50Z", "digest": "sha1:FAEYR3A5WBLATMOAYCJU6O4WOSFKFD7E", "length": 10388, "nlines": 246, "source_domain": "gk.tamilgod.org", "title": " What is the Code of United Kingdom Currency ? | Objective GK", "raw_content": "\nHome » யுன��டெட் கிங்டம் நாட்டின் நாணய குறியீடு என்ன \nCurrency Codes கீழ் வரும் வினா-விடை\nTamil யுனைடெட் கிங்டம் நாட்டின் நாணய குறியீடு என்ன \nயுனைடெட் கிங்டம் நாட்டின் நாணய குறியீடு என்ன \nCommerce Currency Codes What எது நாணய குறியீடு வர்த்தகம்\nதுவாலு நாட்டின் நாணய குறியீடு என்ன \nசூரினாம் நாட்டின் நாணய குறியீடு என்ன \nஉகாண்டா நாட்டின் நாணய குறியீடு என்ன \nஸ்வாஸ்லாந்து நாட்டின் நாணய குறியீடு என்ன \nஉக்ரைனின் நாட்டின் நாணய குறியீடு என்ன \nஸ்வீடன் நாட்டின் நாணய குறியீடு என்ன \nஐக்கிய அரபு எமிரேக்கர்ஸ் நாட்டின் நாணய குறியீடு என்ன \nசுவிட்சர்லாந்தின் நாட்டின் நாணய குறியீடு என்ன \nயுனைடெட் ஸ்டேட்ஸ் நாட்டின் நாணய குறியீடு என்ன \nசிரியாவின் நாட்டின் நாணய குறியீடு என்ன \nதுர்க்மெனிஸ்தான் நாட்டின் நாணய குறியீடு என்ன \nதுவாலு நாட்டின் நாணய குறியீடு என்ன \nசூரினாம் நாட்டின் நாணய குறியீடு என்ன \nஉகாண்டா நாட்டின் நாணய குறியீடு என்ன \nஸ்வாஸ்லாந்து நாட்டின் நாணய குறியீடு என்ன \nஉக்ரைனின் நாட்டின் நாணய குறியீடு என்ன \nஸ்வீடன் நாட்டின் நாணய குறியீடு என்ன \nஐக்கிய அரபு எமிரேக்கர்ஸ் நாட்டின் நாணய குறியீடு என்ன \nசுவிட்சர்லாந்தின் நாட்டின் நாணய குறியீடு என்ன \nயுனைடெட் ஸ்டேட்ஸ் நாட்டின் நாணய குறியீடு என்ன \nசிரியாவின் நாட்டின் நாணய குறியீடு என்ன \nஉருகுவேயின் நாட்டின் நாணய குறியீடு என்ன \nதைவான் நாட்டின் நாணய குறியீடு என்ன \nஉஸ்பெகிஸ்தான் நாட்டின் நாணய குறியீடு என்ன \nதஜிகிஸ்தான் நாட்டின் நாணய குறியீடு என்ன \nவனூட்டு நாட்டின் நாணய குறியீடு என்ன \nதான்சானியா நாட்டின் நாணய குறியீடு என்ன \nவாட்டிகன்சிட்டி நாட்டின் நாணய குறியீடு என்ன \nதாய்லாந்து நாட்டின் நாணய குறியீடு என்ன \nவெனிசுலா நாட்டின் நாணய குறியீடு என்ன \nயுனைடெட் கிங்டம் நாட்டின் நாணய குறியீடு என்ன \nஅறிவியல் அலுவல் / தொழில் ஆன்மீகம் ஆபரணம் ஆரோக்கியம் இயற்பியல் இலக்கியம் உணவு உயிரியல் கணிதம் கணினி கல்வி குடும்பம் குழந்தை கைபேசி சமூகம் சமையல் சினிமா சுற்றுச்சூழல் செலலப்பிராணி ஜோதிடம்\nதற்போதைய நிகழ்வுகள் தாவரவியல் தொழிற்சாலை தொழில் நிறுவனம் தொழில்நுட்பம் பணம் பயணம் புவியியல் பூமி பொழுதுபோக்கு மக்கள் மருத்துவம் மென்பொருள் மொழி வரலாறு வர்த்தகம் வாகனம் வாழ்க்கை விலங்கியல் விளையாட்���ு வீடு மனை வேதியியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://jyovramsundar.blogspot.com/2010/01/?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=YEARLY-1230748200000&toggleopen=MONTHLY-1262284200000", "date_download": "2019-05-26T02:33:10Z", "digest": "sha1:HRBH5JTS25H54LPZGRVHH2ZAH4QI2AQ2", "length": 29743, "nlines": 250, "source_domain": "jyovramsundar.blogspot.com", "title": "மொழி விளையாட்டு: January 2010", "raw_content": "\nசிகரெட் லைட்டர் சாம்பல் கிண்ணம்\nதொங்கிக் கொண்டிருக்கும் மின்சாரக் கம்பியில்\nஆடிக் கொண்டிருக்கின்றன மூன்று காக்கைகள்\nதெருவில் துரத்திப் பிடித்து விளையாடுகின்றன இரண்டு நாய்கள்\nகிரிக்கெட் விளையாடும் சிறார்களின் சப்தம்\nதொலைக்காட்சி ஒலியோடு கலந்து கேட்கிறது\nஎதிர் காலிமனையிலிருந்து டாடா இண்டிகா கிளம்புகிறது\nகாக்கைகளில் ஒன்று பறந்துவிட்டிருக்கிறது இப்போது\nகிரிக்கெட் சப்தம் குறைந்தது போல் தோன்றுகிறது\nதெருமுனைச் சாக்கடையின் துர்கந்தம் அடிக்கறதா என்ன\nதெருவை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறேன்\nஉன்னிடம் சொல்லத் தோன்றியதடா லவ்டா\nநச்சென்று கதை எழுதுவது எப்படி\n(அல்லது கதை எழுதுவதைப் பற்றிய கதை எழுதுதல்)\nநேற்று சாலையில் ஒரு விபத்தைப் பார்த்தேன். சுமார் முப்பது வயது இளைஞனாகத் தெரிந்த ஒருவன் பேருந்தில் அடிபட்டு இறந்து விட்டான். இதைக் கதையாக எழுதினால் என்ன\nஅவன் சட்டையை இன் செய்திருந்தான். டையும் அணிந்திருந்தான் - கால்களில் ஷூ பளபளப்பாக இருந்தது. அதனால் அவனை ஒரு பன்னாட்டு வங்கியின் வேலை செய்பவனாகவோ அல்லது மெடிக்கல் ரெப்பாகவோ ஆக்கிவிடலாம் கதையில். பிரச்சனையில்லை.\nஇதில் சில கதாபாத்திரங்களைச் சேர்க்க வேண்டும். ஒரு கதையில் அதிகபட்சம் மூன்று கதாபாத்திரங்களுக்கு மேல் வேண்டாம் என்று யாரோ சொல்லியிருக்கிறார்கள். அவனுக்கு ஒரு அழகான மனைவியும் இரண்டு வயதில் ஒரு குழந்தையும் இருப்பதாக எழுதிவிடலாம். முந்திய தின இரவோ அல்லது அன்று அதிகாலையிலோ அவனுக்கும் மனைவிக்குமான நெருக்கத்தைக் கொஞ்சம் விவரமாக எழுதினால் கிளுகிளுப்பாக இருக்கும். ஆனால் இதைக் கதையின் ஆரம்பத்திலேயே எழுதிவிடவேண்டும். அப்போது, சுஜாதாவின் ஒரு சிறுகதை, சிவாஜி படப் பாடல் ஒன்று என அவற்றுடன் நம் கதையை ஒப்பிட்டு, செக்ஸிற்கும் மரணத்திற்குமான உறவைப் பற்றி யாராவது ஆய்வு செய்வார்கள். இது அதிகப்படியான போனஸ்தான்.\nசரி, இப்போது அடுக்க வேண்டிய சம்பவங்கள். மரணம் என���பது எப்போதுமே துயரமானது. படிப்பவர்கள் மனதில் ’ஐயோ பாவம்’ உணர்ச்சியைக் கொண்டு வந்துவிட்டால் போதும்.\nஅதிகப்படியான சம்பவங்கள் இருக்கக்கூடாது என்றும் யாரோ ஒரு புண்ணியவான் சொல்லியிருக்கிறார். அதனால் சம்பவங்களைக் குறைவாக வைத்துக் கொள்வோம். சிறுகதைக்கு அடிப்படையான முரணைக் கொண்டு வரப் பார்ப்போம்.\nஎந்த ஒரு சிறுகதைக்கும் மிக முக்கியமானது ஆரம்ப வரிகள்தான். கதையின் ஆரம்பமே வாசகனை மேலும் படிக்கத் தூண்ட வேண்டுமாம்.\nஇப்போது மெர்க்குரிப் பூக்கள் நாவலை பாலகுமாரன் அரம்பித்தது போல் ஆரம்பிக்கலாம்.\nமேக மூட்டமற்று ஆகாசம் நிச்சலனமாக இருந்தது. அவனது மனைவி துர்க்கா வாசனையாக அவனை எழுப்பினாள். (இப்போது பாருங்கள் இந்த வாசனை என்ற வார்த்தையே படிப்பவனின் தொடைகளை நீவி விட்டு கதைக்குள் சுண்டி இழுத்துவிடும்). அவன் சிணுங்கியபடி, கைகளை நீட்டி அவளது இடுப்பைக் கவ்வி தன்பால் இழுப்பதோ அல்லது வேறு ஏதாவது செய்வதோ உங்கள் திறமையைப் பொறுத்தது.\nஅவர்களுக்கு இருக்கும் பணப் பிரச்சனைகள் (குழந்தையின் ஸ்கூல் ஃபீஸ், அப்பாவின் மருத்துவம் இன்னபிற) குறித்தும், அலுவலகத்தில் அவனுக்குக் கிடைக்கப் போகும் ப்ரமோஷன் மூலம் அதை ஈடுகட்டலாம் என்றும் கதையின் போக்கில் சொல்லிச் செல்லலாம்.\nகதையை முடிவு வரிகளாக இதை வைத்துக் கொள்ளலாம் : அவனுக்குக் கடைசியாக நினைவு வந்தது - தான் கட்ட மறந்த இன்ஷூயரன்ஸ் டியூ. இதைத் திடுக் திருப்பமாக ஏற்றுக் கொள்வார்களோ என்று சந்தேகமாக இருக்கிறதா.. சரி இப்படி முடிக்கலாம் - அப்போது அவனது கைப்பையிலிருந்து எட்டிப் பார்த்த அவனது ப்ரமோஷன் கடிதம் காற்றில் படபடத்தபடி அவனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது. இதுவும் வேண்டாமா, சரி, இப்படி முடிக்கலாம் :\nஅப்போது கீழே விழுந்திருந்தவனின் உடலில் சலனம் தெரிந்தது. கடவுளே உயிரிருக்கிறது இன்னமும் ஆனாலும் கதை எழுதத் தீர்மானித்து விட்டதாலும், பரிசுத் தொகை ஒரு சமூக சேவை நிறுவனத்திற்குச் செல்ல இருப்பதாலும், அவனைக் கொலை செய்ய முடிவு செய்துவிட்டேன். இப்போது அடுத்த சிக்கல் :\n(இது நச்சென்று கதை எழுதுவதற்கான பாடம். இதையே இச்சென்று கதை எழுதுவதற்கு உபயோகிக்கக் கூடாது. அதற்குத் தனிப் பாடம் உண்டு)\nநீரூற்றின் அருகில் உன் நீல நிறக் குட்டிக் கைகளால்\nஉன் கைகள் குட்டியில்���ை, ஆனால் சிறியது.\nஅந்த நீரூற்று ஃபிரான்ஸில் இருக்கிறது\nஅங்கிருந்துதான் நீ உன்னுடைய கடைசிக் கடிதத்தை எழுதினாய்\nஅதற்கு என்னுடைய மறுமொழிக் கடிதத்திற்கு\nநீ கடவுளைப் பற்றியும் தேவதைகளைப் பற்றியும் பெரிய எழுத்துகளில் பைத்தியக்காரக் கவிதைகளை\nஉனக்குப் பிரபலமான கலைஞர்களைத் தெரிந்திருந்தது\nஅவர்கள் எல்லாரும் உன்னுடைய காதலர்களாய் இருந்தார்கள்\nநான் உனக்கு எழுதியிருந்தேன் @#146; பரவாயில்லை அவர்கள்\nவாழ்க்கையில் புகுந்து கொள், எனக்குப் @#146; பொறாமையில்லை,\nஏனெனில் நாம் @#146; சந்தித்ததேயில்லை. நாம்\nஒருமுறை நெருங்க இருந்தோம், ஆனால் சந்திக்கவோ\nஅல்லது இருவரும் தொட்டுக் கொள்ளக்கூட இல்லை.\nபிரபலமானவர்களுக்குத் தங்கள் புகழைப் பற்றித்தான்\nகவலை என்பதைப் புரிந்து கொண்டாய்.\n@#150; @#150; தங்களுக்குப் புகழைத் தரும்,\nதங்களுடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்ளும்\nஇளம் பெண்ணைப் பற்றி அவர்களுக்குக் கவலையில்லை.\nகாலையில் எழுந்து பெரிய எழுத்துகளில்\nகடவுளைப் பற்றியும் தேவதைகளைப் பற்றியும்\nகவிதை எழுதினாய். கடவுள் இறந்துவிட்டார் என்பது\nநமக்குத் தெரியும். அவர்கள் @# 146, சொன்னார்கள்,\nஆனால் உன்னைக் கேட்டுக் கொண்டிருக்கும்போது\n@#146; என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியவில்லை -\nநீ மிகச் சிறந்த பெண் கவிஞர் என்று சொல்லியிருக்கிறேன்.\n@#147; பிரசுரிக்கச் சொல்லியிருக்கிறேன். நீ\n@#146; பித்துதான் ஆனால் @#146; நீ மந்திரவாதியும்கூட\n@#146; உன்னிடம் பொய் இல்லை @#148;\nசின்னச் சின்னப் புகைப்படங்கள் மட்டும் வைத்துக் கொள்ளும்,\nகடிதத் தொடர்பு மட்டுமே உள்ள\nஒரு ஆண் பெண்ணை எப்படிக் காதலிப்பானோ\nசிறிய அறையில் சிகரெட்டை உருட்டியபடி\nநான் அமர்ந்திருக்க, பாத்ரூமில் நீ சிறுநீர் கழிக்கும்\nஓசையைக் கேட்டிருந்தால் உன்னை இன்னும் காதலித்திருப்பேன்.\nஆனால் அது @#146; நடக்கவேயில்லை. உன்\nகடிதங்கள் சோகமாக ஆகிக் கொண்டிருந்தன. உன்\nஅந்தப் பதில் @#146; உன்னைச் சமாதானப்படுத்தவில்லை.\nஉன்னிடம் ஒரு அழும் மேஜை இருப்பதாகவும்,\nஅதை நதி ஓடும் பாலத்தின் மேல் போட்டு,\nதினமும் இரவுகளில் அதன் மீது அமர்ந்து,\nஉன்னைக் காயப்படுத்திய, உன்னை மறந்த\nகாதலர்களை நினைத்து அழுவதாக எழுதியிருந்தாய்.\nநான் உனக்குப் பதில் எழுதினேன் -\nஆனால் அதன் பிறகு உன்னிடமிருந்து கடிதமேயில்லை.\nநீ தற்கொலை செய்து கொ��்டதாக\nஉன்னிடம் நானோ அல்லது என்னிடம் நீயோ\n(சார்லஸ் ப்யுகோவ்ஸ்கி எழுதியது. சில இடங்களில் மட்டும் வசதி கருதி மாற்றியிருக்கிறேன்)\nஜனவரி 1ம் தேதி புத்தகச் சந்தைக்குப் போகலாம் என்று முடிவு செய்தது அன்று காலைதான். முதல் நாள் இரவு புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் ஒன்றும் பெரிதாக இல்லையென்றாலும் மதியம்கூட ஏனோ தலையை வலித்தது. கடையில் அனாசின் வாங்கிக் கொண்டு பார்த்தால் தண்ணீர் இல்லை. ஒரு பாக்கெட் தண்ணீர் 3 ரூபாய் (டாஸ்மாக்கில்) ஆனால் வெளியில் 1 ரூபாய்தான். மாத்திரையைப் போட்டுக் கொண்டு ரயில் பிடித்து சேத்துப்பட்டில் இறங்கினேன். என்னுடன் என்னுடைய நண்பர்கள் இரண்டு பேர் வந்திருந்தனர். அங்கிருந்து அப்படியே நடந்து வந்து பஸ் பிடித்து பச்சையப்பா கல்லூரியில் இறங்கிக் கொண்டோம்.\nகண்காட்சிக்கு எதிராகப் பழைய புத்தகக் கடை ஒன்றிரண்டு இருந்தது. நிறைய புத்தகங்களை விரித்திருந்தார்கள். சுந்தர ராமசாமியின் ஒரு புளிய மரத்தின் கதை 10 ரூபாய்க்குக் கிடைத்தது. வாங்கிக் கொண்டேன். ஏற்கனவே ஒரு பிரதி வீட்டிலிருந்தாலும் யாருக்காவது கொடுக்கப் பயன்படுமே என்று நினைத்துத்தான் வாங்கினேன். போலவே என்னுடைய நண்பன் ஒருவனுக்குப் பரிசளித்து விட்டேன்.\nகண்காட்சியில் வாசலில் கார்கள் வருவதற்குக் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார்கள். டூ வீலரில் வந்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள் - உடனே செல்ல முடிந்தது. ஆனால் பார்க்கிங் சீட்டு ரொம்பச் சின்னதாக இருந்தது என்று உள்ளே புலம்பிக் கொண்டிருந்தார்கள். வெளியே ஃபிளெக்ஸ் பேனர்களில் நிறைய விளம்பரங்களைப் பார்க்க முடிந்தது. ஆனந்த விகடன் நிறைய விளம்பரம் செய்திருக்கிறார்கள்.\nநுழைவுக் கட்டணம் 5 ரூபாய். நல்ல வேளையாகக் க்யூ இல்லை. மூன்று பேருக்குமாய்ச் சேர்ந்து 15 ரூபாய் சில்லரையாகக் கொடுத்தேன். உள்ளே நுழையும் முன் யாராவது பதிவர்கள் கண்ணில் படுகிறார்களா என்று பார்த்தேன்.\nபதிவர்கள் பைத்தியக்காரன், லக்கி லுக், சங்கர் மற்றும் சிலரைச் சந்தித்தேன். அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டேன். தனி இடுகையாகப் புகைப்படங்களை வெளியிடுகிறேன்.\nநிறைய ஸ்டால்கள் இருந்தன. ஸ்டால்களின் நடுவில் நிறைய இடைவெளி விட்டிருந்தார்கள். கிழக்கு பதிப்பக ஸ்டால் அருகில் பா ராகவனும், பத்ரியும் அமர்ந்திருந்தார்கள். அவ���்களுடன் இரண்டு வார்த்தைகள் பேசிவிட்டு நகர்ந்தேன்.\n) பெரிய பையைக் கொடுத்தார்கள். புத்தகங்களை வைத்துக் கொள்ள வசதியாயிருந்திருக்கும். விகடன் அரங்கிலும், இன்னும் சில அரங்களில் மட்டும் கூட்டம் அம்மியது.\nசாரு நிவேதிதா.உயிர்மை அரங்கில் இருந்தார். அவரிடம் ஒரு கையெழுத்து வாங்கிக் கொண்டேன். புகைப்படமும் எடுத்துக் கொண்டேன். எஸ் ரா இல்லை. இருந்திருந்தால் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருப்பேன்.\nகார்பெட் நன்றாக இருந்தது. சென்ற வருடங்களைப் போல முனை மழுங்கியில்லை. மழுங்கியிருந்த இடங்களிலும் உடனுக்குடன் ஆணியடித்துச் சரி செய்து கொண்டிருந்தார்கள்.\nவீட்டுக் கடன் வழங்கும் HDFC ஸ்டாலில் நின்று விவரங்களைக் கேட்டுக் கொண்டேன். குறைவான வட்டியில் கடன் கிடைத்தால் வாங்கிக் கொள்ள வேண்டியதுதானே. அப்போது வெளியில் இருந்த புடவைக்கடை விளம்பரங்களைக் குறித்து யாரோ பேசியபடி சென்றார்கள்.\nஅழகான பெண்கள் தனியாக வந்திருந்தார்கள். அவர்களை ஸைட் அடித்தபடி நடந்து செல்வது ஆனந்தமானது. காலையில் கிளம்பும் முன் இங்கே செல்கிறோம் என்று தெரிந்திருந்தால் இன்னும் நல்ல உடையில் வந்திருக்கலாம். சிலர் குடும்பத்துடன் வந்திருந்தார்கள்.\nமுக்கியமான விஷயம் : புத்தகச் சந்தை கேண்டீனில் லிச்சி ஜூஸும், தக்காளி சூப்பும் நன்றாக இருப்பதாகக் கேள்விப் பட்டிருந்தோம். லிச்சி ஜுஸ் 10 ரூபாய். வாங்கிக் குடித்தோம்.\nபுத்தகக் கண்காட்சியை விட்டு வெளியே வந்த போது சரியான கால்கடுப்பு. மதியம் ஏற்பட்ட தலைவலி ஏனோ ஞாபகம் வந்து, தலையும் வலிப்பது போல் தோன்றியது.\nநச்சென்று கதை எழுதுவது எப்படி\nதேர்தல் கலப்புக் கூட்டணிகளும் கலையும் கூட்டணிகளும்.\nஎன் பெயர் பாண்ட் ... ஜேம்ஸ் பாண்ட் - பகுதி மூன்று\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nமுதன்மையாய் வாசகன். சில சமயம் எழுதவும் செய்வேன்.\nவந்த வழி சென்ற காக்ஷி\nடுவிட்டரில் பின் தொடர :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=80806125", "date_download": "2019-05-26T00:56:41Z", "digest": "sha1:LG4PTIDEOD6O3FZFF7EWIACWKRFVAQPW", "length": 30240, "nlines": 792, "source_domain": "old.thinnai.com", "title": "புதுச்சேரியில் தமிழ்க்காவல் இணைய இதழ்த் தொடக்கவிழா | திண்ணை", "raw_content": "\nபுதுச்சேரியில் தமிழ்க்காவல் இணைய இதழ்த் தொடக்கவிழா\nபுதுச்சே���ியில் தமிழ்க்காவல் இணைய இதழ்த் தொடக்கவிழா\nபுதுச்சேரி தமிழ் வளர்ச்சி அறக்கட்டளையின் சார்பில் தமிழ்க்காவல் என்னும் இணைய இதழ் தொடக்கவிழா புதுச்சேரியில் உள்ள புதுவைத் தமிழ்ச்சங்க அரங்கில் 15.06.2008 ஞாயிறு மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது.இணைய உலகில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களைத் தமிழ் வளர்ச்சிக்குப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்னும் நோக்கில் இவ்விதழ் வெளியீடும் தொடக்க விழாவும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.கணிப்பொறி,இணையத் தொழில்நுட்ப வல்லுநர்கள் கலந்துகொண்டு இணையம் பற்றியும்,தமிழ் வலைப்பதிவுகள் பற்றியும் விளக்க உள்ளனர்.\nநிகழ்ச்சிக்குப் பேராசிரியர் ம.இலெ.தங்கப்பா அவர்கள் தலைமை தாங்குகிறார்.முனைவர் இரா.திருமுருகனார் தொடக்கவுரையாற்றவும்,முனைவர் தமிழப்பன் அவர்கள் நோக்கவுரையாற்றவும் உள்ளனர். தமிழ்க்காவல் இதழை வடிவமைத்த பொறிஞர் வே.முருகையன் வடிவமைப்பு விளக்கம் சொல்ல உள்ளார்.நா.நந்திவர்மன்,முனைவர் மு.இளங்கோவன் ஏ.வெங்கடேசு ஆகியோர் இணைய வளர்ச்சி பற்றி உரையாற்ற உள்ளனர்.தி.பா.சாந்தசீலன்,இரா.செம்பியன்,முவ.பரணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்க உள்ளனர்.நன்றியுரை இரா.இளமுருகன்.\nபுதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் உறுப்பினர்கள் அரங்கில் செயல் விளக்கம் வழித் தமிழ் இணையப் பயன்பாட்டை விளக்க உள்ளனர்.தமிழ் வளர்ச்சி அறக்கட்டளையினர் அனைவரையும் அழைத்து மகிழ்கின்றனர்.\nLast kilo byte – 17 கொக்கு மீனை திங்குமா \nதொடுவானம் தொட்டுவிடும் தூரம் அத்தியாயம் 15\nயாம் மெய்யாய்க் கண்டவற்றுள் -9\nநினைவுகளின் தடத்தில் – 12\nநண்பர்கள் பற்றிய குறிப்புகள்-3 (சிவகுமார்)\nLast Kilo byte – 15 – காக்கை, குருவி எங்கள் …\nநண்பர்கள் பற்றிய குறிப்புகள்-2 (தனேஸ்குமார்)\nதாகூரின் கீதங்கள் – 35 யாத்திரைப் பயணி நான் \nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 11 (சுருக்கப் பட்டது)\nபுதுச்சேரியில் தமிழ்க்காவல் இணைய இதழ்த் தொடக்கவிழா\nகாற்றினிலே வரும் கீதங்கள் – 23 யாரென் கதையை நம்புவார் \nவார்த்தை – ஜூன் 2008 இதழில்\nதமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்கம் – மூன்றாம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம்\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் அண்டத்தைத் துளைக்கும் அகிலத்தின் மர்மமான நியூடிரினோ நுண்ணணுக்கள் அண்டத்தைத் துளைக்கும் அகிலத்தின் மர்மமான நியூடிரினோ நுண்ணணுக்கள் \nகவிஞர் கோ.கண்ணனுக்கு சென்னையில் நடந்தேறிய ஒரு எளிய பாராட்டுவிழா\n“இலக்கிய உரையாடல்” : எஸ்.பொ எழுதிய “கேள்விக்குறி”\nகமண்டலத்தில் நதி – சுப்ரபாரதிமணியனின் ” ஓடும் நதி ” நாவல் சிறுபான்மையினருக்கு எதிரானதா\nகாதலில் தொடங்கிய என் பயணம்\nஎழுத்துக்கலைபற்றி இவர்கள் – 24 ந.பிச்சமூர்த்தி.\nமனித இயற்கை குறித்து மூன்றாம் பாலினம் எழுப்பும் புதுக் கேள்வி\nPrevious:கவிஞர் கோ.கண்ணனுக்கு சென்னையில் நடந்தேறிய ஒரு எளிய பாராட்டுவிழா\nNext: உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 11 (சுருக்கப் பட்டது)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nLast kilo byte – 17 கொக்கு மீனை திங்குமா \nதொடுவானம் தொட்டுவிடும் தூரம் அத்தியாயம் 15\nயாம் மெய்யாய்க் கண்டவற்றுள் -9\nநினைவுகளின் தடத்தில் – 12\nநண்பர்கள் பற்றிய குறிப்புகள்-3 (சிவகுமார்)\nLast Kilo byte – 15 – காக்கை, குருவி எங்கள் …\nநண்பர்கள் பற்றிய குறிப்புகள்-2 (தனேஸ்குமார்)\nதாகூரின் கீதங்கள் – 35 யாத்திரைப் பயணி நான் \nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 11 (சுருக்கப் பட்டது)\nபுதுச்சேரியில் தமிழ்க்காவல் இணைய இதழ்த் தொடக்கவிழா\nகாற்றினிலே வரும் கீதங்கள் – 23 யாரென் கதையை நம்புவார் \nவார்த்தை – ஜூன் 2008 இதழில்\nதமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்கம் – மூன்றாம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம்\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் அண்டத்தைத் துளைக்கும் அகிலத்தின் மர்மமான நியூடிரினோ நுண்ணணுக்கள் அண்டத்தைத் துளைக்கும் அகிலத்தின் மர்மமான நியூடிரினோ நுண்ணணுக்கள் \nகவிஞர் கோ.கண்ணனுக்கு சென்னையில் நடந்தேறிய ஒரு எளிய பாராட்டுவிழா\n“இலக்கிய உரையாடல்” : எஸ்.பொ எழுதிய “கேள்விக்குறி”\nகமண்டலத்தில் நதி – சுப்ரபாரதிமணியனின் ” ஓடும் நதி ” நாவல் சிறுபான்மையினருக்கு எதிரானதா\nகாதலில் தொடங்கிய என் பயணம்\nஎழுத்துக்கலைபற்றி இவர்கள் – 24 ந.பிச்சமூர்த்தி.\nமனித இயற்கை குறித்து மூன்றாம் பாலினம��� எழுப்பும் புதுக் கேள்வி\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://tamilrhymes.com/Kural.php?countID=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-05-26T01:35:27Z", "digest": "sha1:IZ7OYCDAYT4LS6NBHHUSSRP5LUIQOBOC", "length": 8074, "nlines": 179, "source_domain": "tamilrhymes.com", "title": "திருக்குறள் - Thirukural - காலமறிதல் - Tamil Rhymes", "raw_content": "\nகாலத்தால் அழியாத தமிழ் பாடல்கள்\nKids குழந்தைக்காக Books புத்தகம் Kitchen சமையல் Toys and Games\nபகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்\nபருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்\nஅருவினை யென்ப உளவோ கருவியான்\nஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்\nகாலம் கருதி இருப்பர் கலங்காது\nஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்\nபொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து\nசெறுநரைக் காணின் சுமக்க இறுவரை\nஎய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே\nகொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்\n- ஆசிரியர் :பொருட்பால் - அரசியல்\n2003 ஆம் ஆண்டு நான் மும்பையில் இருந்த போது எனது தங்கையின் குழந்தைக்கு தமிழ் பாடல்களை சொல்லி கொடுக்க விரும்பி வலைப்பின்னல்களில் நான் தமிழ் ரைம்ஸ்களை தேடினேன். ஒரு பாடலையும் கண்டு பிடிக்க முடியாததால் இந்த வலைப்பின்னலை தொடங்கினேன். உங்கள் கருத்துகளை தயவு செய்து பதிவு செய்யவும். இந்த வலைப்பதிவு தங்களுக்குப் பிடித்து இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2019/05/15/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-05-26T00:55:46Z", "digest": "sha1:D6GO26KSGQYXIKJHNHZHRNQQH5IKSVDE", "length": 11069, "nlines": 130, "source_domain": "vanakkammalaysia.com", "title": "சீனாவில் ஸ்ரீதேவி படத்திற்கு வரவேற்பு; ஒரே நாளில் ரூ.10 கோடி வசூல்! | Vanakkam Malaysia", "raw_content": "\nவளர்ப்பு மகளுடன் வெள்ளி விழாவை கொண்டாடிய ஸ்மிதா சென்\nகட்டறுந்து ஓடிய மணல் லோரி; 12 வாகனங்களை மோதித் தள்ளியது\nலீ குவான் இயூவின் பேரன்- ஆண் நண்பரை மணந்தார்\nசலவை இயந்திரத்தினுள் சிக்கிக் கொண்ட சிறுமி\nஇடைவிடாத மழை: கேமரன் மலையில் 2 இடங்களில் நிலச்சரிவு\nகோலாலம்பூர் தேவஸ்தான ஊழல் புகா��ை விசாரிக்க கோரும் பேரணி நடந்தே தீரும் – ஆகம அணி\nசிறைச்சாலையில் கலவரம்: 29 கைதிகள் பலி\nமோடியின் வெற்றி: உலகுக்கே கெட்ட செய்தி -கார்டியன், நியூயார்க் டைம்ஸ் சாடல்\nயார் அடுத்த பிரிட்டீஷ் பிரதமர்\nசீனாவில் ஸ்ரீதேவி படத்திற்கு வரவேற்பு; ஒரே நாளில் ரூ.10 கோடி வசூல்\nபெய்ஜிங்,மே.15- சீனாவின் ஸ்ரீதேவி நடித்த படத்திற்கு அமோக வரவேற்பு பெற்று ஒரே நாளில் 10 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்திய படங்களுக்கு சமீப காலமாக உலக அளவில் வரவேற்பு கிடைத்து வருகிறது.\nஹாலிவுட் படங்களைப் போல அனைத்து நாடுகளிலும் வசூல் குவிந்து வருகின்றன. இந்திய படங்கள் மீது உலக நாடுகளின் கவனம் திரும்ப காரணமாக அமைந்த முதல் படம் பாகுபலி 2.\nஇந்த படத்தின் வசூல் அனைத்துலக அளவில் ஆயிரம் கோடியை தாண்டியது. தற்போது சீனர்களும் இந்தி படங்களை விரும்பிப் பார்க்கிறார்கள். அமெரிக்காவுக்கு அடுத்து உலகின் மிகப்பெரிய இரண்டாவது திரைப்பட சந்தையாக சீனா விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅமீர்கானின் ‘டங்கல்’ இந்தி படத்தை மொழிமாற்றம் செய்து சீனாவில் வெளியிட்டனர். இந்தப்படம் கார்டியன் ஆப் தி கேலக்சி என்ற பாலிவுட் படத்தை மிஞ்சி 800 கோடி வசூலித்தது. விஜய்யின் மெர்சல் படமும் சீனாவில் திரையிடப்பட்டு வசூலை குவித்தது.\nஇந்த படங்களின் வரிசையில் மறைந்த ஸ்ரீதேவி கடைசியாக நடித்த ‘மாம்'( MOM) படத்தையும் சீனாவில் ஆயிரக்கணக்கான தியேட்டர்களில் வெளியிட்டனர். இந்தப் படம் முதல் நாளிலேயே 9.8 கோடி வசூல் வசூலித்து, முதல் நாள் வசூல் படங்கள் பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது.\nபப்புவா நியூகினியில் பயங்கர நிலநடுக்கம்\nடில்லி நீதிமன்றத்தில் கமல் மீது கிரிமினல் வழக்கு\nவளர்ப்பு மகளுடன் வெள்ளி விழாவை கொண்டாடிய ஸ்மிதா சென்\nகட்டறுந்து ஓடிய மணல் லோரி; 12 வாகனங்களை மோதித் தள்ளியது\nலீ குவான் இயூவின் பேரன்- ஆண் நண்பரை மணந்தார்\nசலவை இயந்திரத்தினுள் சிக்கிக் கொண்ட சிறுமி\nபோதைப் பொருள் குற்றம்: இவ்வாண்டில் 72,892 பேர் கைது\n24 வினாடிகளிலேயே வங்கியில் ரிம.17,500 கொள்ளை\nகார் நிறுத்துமிடம்: ஊழியரை ஆவேசமாக தாக்கிய ‘டத்தோ’\nசிஇபி அறிக்கை- மகாதீருக்கு அவகாசத்தை அளியுங்கள் – அன்வார்\nஅகன்ற அலைவரிசை – விலை பாதியாகக் குறைப்பு – எம்சிஎம்சி\nகட்டறுந்து ஓடிய மணல் லோரி; 12 வாகனங்களை மோதித் தள்ளியது\nலீ குவான் இயூவின் பேரன்- ஆண் நண்பரை மணந்தார்\nசலவை இயந்திரத்தினுள் சிக்கிக் கொண்ட சிறுமி\nஇடைவிடாத மழை: கேமரன் மலையில் 2 இடங்களில் நிலச்சரிவு\nவளர்ப்பு மகளுடன் வெள்ளி விழாவை கொண்டாடிய ஸ்மிதா சென்\nகட்டறுந்து ஓடிய மணல் லோரி; 12 வாகனங்களை மோதித் தள்ளியது\nவளர்ப்பு மகளுடன் வெள்ளி விழாவை கொண்டாடிய ஸ்மிதா சென்\nகட்டறுந்து ஓடிய மணல் லோரி; 12 வாகனங்களை மோதித் தள்ளியது\nலீ குவான் இயூவின் பேரன்- ஆண் நண்பரை மணந்தார்\nசலவை இயந்திரத்தினுள் சிக்கிக் கொண்ட சிறுமி\nஇடைவிடாத மழை: கேமரன் மலையில் 2 இடங்களில் நிலச்சரிவு\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/12/17/news/35433", "date_download": "2019-05-26T02:18:48Z", "digest": "sha1:3Q2WNB3Q25A2NOEENTNRV4DTQC7SYMKQ", "length": 21624, "nlines": 121, "source_domain": "www.puthinappalakai.net", "title": "ஜீ- 20 எனும் அனைத்துலக அரசியல் நாடக மேடை | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஜீ- 20 எனும் அனைத்துலக அரசியல் நாடக மேடை\nDec 17, 2018 | 7:48 by நெறியாளர் in கட்டுரைகள்\nடிசம்பர் மாத ஆரம்பத்தில் அனைத்துலக அரங்கில் தென் அமெரிக்க நாடான ஆஜென்ரீனாவில் இடம் பெற்ற உலகின் இருபது பெரிய நாடுகளின் G-20 மாநாடு மிக முக்கிய இடம் பெற்றிருந்தது.\nஜீ-20 எனும் அனைத்துலக மன்றம், உலகின் மிகப்பிரதானமான தொழில் வளர்ச்சி அடைந்த நாடுகளையும், பொருளாதார ரீதியாக தமது முதன்மை நிலையை எட்ட முயற்சிக்கும் பெரிய நாடுகளையும் ஒரு தளத்திற்கு அழைத்து பேச்சுகளுக்கு வழிவகைகள் செய்வதாகும்.\nஉலகின் 85 சதவீத, மொத்த உள்நாட்டு உற்பத்தியையும் உலகின் மூன்றில் இரண்டு பங்கு சனத்தொகையையும் தன்னகத்தே கொண்ட இந்த இருபது பெரிய நாடுகளும் உலக அளவிலும் பிராந்தியங்களின் அளவிலும் மிக முக்கிய பாத்திரம் வகிப்பனவாக பார்க்கப்படுகின்றன.\nநாடுகளுக்கிடையே முக்கிய பொருளாதார வியாபார ஒப்பந்தங்களுக்கு காரணமாக இருக்கும் இந்த மாந���டு அதனோடு சமாந்தரமாக அல்லது இணைந்ததாக முறைசாரா அனைத்துலக அரசியல் நிகழ்வுகளை அரங்கேற்றுவதில் வல்லது.\nபோனஸ் அயர்ஸ் நகரில் இடம் பெற்ற இந்த வருட மாநாட்டில் பல்வேறு நடை முறை அரசியல் விவகாரங்கள் முக்கிய இடம் பிடித்தன. சீன அமெரிக்க வர்த்தகப் போர் குறித்த விடயங்களுக்கு ஒரு சமாதானத்தை ஏற்படுத்துதல், முடிக்குரிய சவுதி அரேபிய இளவரசரின் சம்மதத்துடன் துருக்கியில் இடம்பெற்ற பத்திரிகையாளர் படுகொலை குறித்த விவகாரம், கருங்கடலில் உக்ரேனுக்கு சொந்தமான இரண்டு பீரங்கிப் படகுகளையும் ஒரு இழுவைப்படகையும் ரஷ்யா கைப்பற்றியதன் பின் இடம்பெற்ற பதட்டநிலை குறித்த விவகாரம் – ஆகிய நடை முறை விவகாரங்களுக்கு மத்தியில் அனைத்துலக அரசியல் நிலைமை நகர்ந்து சென்றது..\nகுறிப்பாக தலைவர்கள் மத்தியிலான தனிப்பட்ட இராஜதந்திர தொடர்பாடலின் நிபுணத்துவ காட்சிப்படுத்தலுக்கு ஒரு அரங்காக இந்த மாநாடு அமைந்ததாக மேலைத்தேய ஆய்வாளர்களின் பார்வை இருந்தது.\nஏனெனில் இம் மாநாட்டில் முன் ஒழுங்கு செய்யப்படாத தனிப்பட்ட உரையாடல்களும் முகத்துதிகளும் முக்கிய இடம்பெறுவது வழமை. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அவர்கள் ரஷ்ய சீன தலைவர்களை சந்திப்பது அவரது தனிப்பட்ட அனைத்துலக அரசியல் தலைமைத்துவ இராஜதந்திரத்தின் சோதனைக்கான நேரமாக பார்க்கப்பட்டது.\nட்ரம்ப் அவர்கள் தனது சுயஆளுமையின்பாலான விட்டு கொடுப்புகளையும் அதேவேளை அமெரிக்க மேலாதிக்கத்தையும் கையாளும் அதேவேளை, உலக தலைவர்கள் மீதான கொள்கை இலக்குகளை கொண்டு செல்லும் திறமையை பரிசோதிக்கும் களமாக அல்லது ஒரு சந்தர்ப்பமாக இந்த மாநாட்டை ஒட்டி நடைபெற்ற விவாதங்களில் பல ஆய்வாளர்களும் கூறினர்..\nஆனால் இந்த மாநாடு ஆரம்பித்ததும் சீன தலைவருடன் தனிப்பட்ட சந்திப்பை ஏற்று கொண்ட ட்ரம்ப் அவர்கள் ரஷ்ய தலைவருடனான சந்திப்பை பிற்போட்டு தவிர்த்து கொண்டார்.\nகருங்கடலில் இடம் பெற்ற நிகழ்வை கருத்தில் கொண்டு அதனை கையாளுவதில் ட்ரம்ப் அவர்கள் பல்வேறு ஆளுமைச்சிக்கல்களில் தள்ளப்படலாம் என்பதன் அடிப்படையில் இது தவிர்க்கப்பட்டதாக அமெரிக்க செய்தி நிறுவனம் சீ என் என் செய்தி வெளியிட்டது.\nஏற்கனவே கடந்த முறை ஹெல்சிங்கி நகரில் இவ் இரு தலைவர்களும் சந்தித்த வேளை, ரஷ்ய தலைவர் புட்டின் அவர்கள் அதிபர் ட்ரம்ப் அவர்களுடன் ஒத்துப்போகாத நிலை உருவாகி இருந்தது. ரஷ்ய தலைவரின் ஆளுமை மேலான்மை செலுத்திய நிலை இருந்தது.\nமீண்டும் தற்பொழுது கருங்கடல் விவகாரத்தில் சற்று அழுத்தமாக பேச்சுகளே எதிர்பார்க்கப்படுவதால், இத்தகைய நிலையை தவிர்த்து கொள்ளும் வகையில் இந்த சந்திப்பு தவிர்க்கப்பட்டதாக வொஷிங்டன் செய்திகள் தெரிவிக்கின்றன.\nசீன அதிபருடனான சந்திப்பில் கடந்த ஒருரிரு மாதங்களாக இடம் பெற்று வரும் வர்த்தகப்போர் நிலை அல்லது பழிக்குப்பழி வரிஅறவீடு என்பன ஒரு யுத்த நிறுத்த சூழலை அடைந்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது .\nசீன அதிபர் ஷி ஜின்பின் அவர்கள் கணிசமான அளவு அமெரிக்க தயாரிப்பு பொருட்களை கொள்வனவு செய்வதாக ஏற்று கொண்டதன் பேரில், வர்த்தக உபரி நிலையின் அளவு குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் அதிபர் ட்ரம்ப் அவர்கள் தற்காலிகமாக சீனப் பொருட்கள் மீதான வரி அறவீட்டை உயர்த்தும் நோக்கத்தை நிறுத்தி வைக்க சம்மதித்திருக்கிறார்.\nஅடுத்த தொண்ணூறு நாட்களில் சீனாவில் வர்த்தக கட்டமைப்பு ரீதியான மாற்றம் ஏற்படுத்துவது என ஏற்றுக்கொண்ட போதிலும் கடந்த பல தசாப்தங்களாக கட்டமைக்கப்பட்ட சீன முறைமைகள் அவ்வளவு விரைவாக தீர்க்கப்படும் என எதிர்பார்க்க முடியாது என்பது ஆய்வாளர்களின் நோக்காகும்.\nமாநாடு நடந்து கொண்டிருந்த வேளையும், அதன் இடை நடுவிலேயும் அதிபர் ட்ரம்ப் அவர்கள் தனித்து விடப்பட்டது போன்ற நிலை அனைத்துலக அரங்கில் ஐக்கிய அமெரிக்காவின் தலைமைத்துவத்தை கேள்விக்குள்ளாக்கி இருந்ததாக பல செய்தி நிறுவனங்கள் விமர்சித்திருந்தன.\nபலராலும் பார்வைத் தொடர்பிலிருந்து தவிர்க்கப்பட்ட சவுதி அரேபிய இளவரசருடன் உயர கைகளால் அடித்து கொண்டு கைலாகு கொடுத்த ரஷ்ய தலைவர் புட்டின் அவர்களின் செயற்பாடு முக்கியமாக பலராலும் பேசப்பட்டது.\nமேலும் சீன தலைவர் ஷி ஜின்பின் அவர்கள் உலக அரசியல் தலைவர்களால் இடைவிடாத அளவில் பின்னும் முன்னும் மொய்த்த நிலை சீனாவின் பொருளாதார திடதன்மையின் வெளிப்பாடு என்பது பார்வையாகும்\nஅதேவேளை இராஜதந்திர நகர்வுகளில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் நகர்வுகளை பல நாட்டு செய்தி ஊடகங்களும் கவனம் செலுத்தி இருந்தன.\nமக்கட் தொகையாலும் பொருளாதாரத்தாலும், மூலோபாயத்தாலும் புவிசார் அரசியல் சார���பாகவும் இந்தியாவின் முக்கியத்துவம் வளர்ந்து வருகிறது. புதுடெல்லியின் ஒத்தாசை இல்லாமல் அல்லது புதுடெல்லியுடன் முரண்பட்ட நிலையில் எந்த அமெரிக்க கனவும் அல்லது சீனபார்வையும் கூட இலகுவில் பலிக்காது என்பது தற்போதைய அனைத்துலக நிலையாகும்.\nஜப்பானிய அமெரிக்க இந்திய தாராள பொருளாதார கூட்டாக இணைந்து JAI என்ற கூட்டையும், ரஷ்ய இந்திய சீன ஏதேச்சாதிகார, வர்த்தக கம்யுனிச நாடுகளுடன் இணைவது போலான RIC என்ற கூட்டுடனும் சுமூகமான ஒரு கூட்டை ஒத்துக்கொள்வது போலான நிலையையும் இந்தியா எடுத்திருந்தது.\nஇந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் எந்த கூட்டில் அதிகம் நாட்டம் கொண்டவர் என்பதை காட்டாத நிலை ஒன்றை கடைப்பிடித்தார். இது ஒரு அனைத்துலக அரசியல் நாடக மேடை என்ற பார்வையில் வைத்து பார்த்தால் மட்டுமே இந்தியாவின் போக்கை இந்த மாநாட்டில் சரிவர புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும்.\nஇந்திய பத்திரிகைகள் தமது இராஜதந்திரத்தின் முதலீடு என்றும் பெருமிதம் கொண்ட செய்திகளை வெளியிட்டிருந்தன. ரஷ்ய ஆய்வாளர்கள் இந்தியா கொப்புகளின் மத்தியிலே ஊசலாடும் போக்கை கொண்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர்.\nவட அத்திலாந்திக்கரை ஆய்வாளர்கள் தாராள பொருளாதார கூட்டே இந்தியாவிற்கு சிறந்தது என்ற பார்வையையும் ஜனநாயக நாடுகள் என்றும் ஒன்றாக இணைந்து செயல்படுவதே முறை என்ற கருத்தையும் கொண்டிருந்தனர்.\n-லண்டனில் இருந்து லோகன் பரமசாமி\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் பயண எச்சரிக்கைகளை நீக்க காலஅவகாசம் கோரும் நாடுகள் – சீனா விலக்கியது\nசெய்திகள் மோடியின் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்கிறார் சிறிலங்கா அதிபர்\nசெய்திகள் 3000 சிறிலங்கா படையினர் கொழும்பு உள்ளிட்ட மாவட்டங்களில் பாரிய தேடுதல்\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 2\nசெய்திகள் கூட்டமைப்பின் எதிர்ப்புக்கு மத்தியில் அவசரகாலச்சட்ட நீடிப்புக்கு நாடாளுமன்றம் அனுமதி\nசெய்திகள் பயண எச்சரிக்கைகளை நீக்க காலஅவகாசம் கோரும் நாடுகள் – சீனா விலக்கியது 0 Comments\nசெய்திகள் மோடியின் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்கிறார் சிறிலங்கா அதிபர் 0 Comments\nசெய்திகள் 3000 சிறிலங்கா படையினர் கொழும்பு உள்ளிட்ட மாவட்டங்களில் பாரிய தேடுதல் 0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 2 0 Comments\nசெய்திகள் கூட்டமைப்பின் எதிர்ப்புக்கு மத்தியில் அவசரகாலச்சட்ட நீடிப்புக்கு நாடாளுமன்றம் அனுமதி 0 Comments\nEsan Seelan on புலிகளைப் போலவே இஸ்லாமிய தீவிரவாதத்தையும் தோற்கடிப்போம் – சிறிலங்கா அதிபர்\nEsan Seelan on தாக்குதல்களுக்குப் பொறுப்பான தலைவர்களை பதவியில் இருந்து நீக்க வேண்டும் – கர்தினால்\nsUbramanaim on வெளிநாட்டுப் படைகளின் உதவியுடன் வழமை நிலையை ஏற்படுத்துவோம் – சிறிலங்கா பிரதமர்\nEsan Seelan on வெளிநாட்டுப் படைகளின் உதவியுடன் வழமை நிலையை ஏற்படுத்துவோம் – சிறிலங்கா பிரதமர்\nJayanthan Tharma on சமூக ஊடகங்கள் மீதான தடை நீக்கம் – சிறிலங்கா அதிபர் உத்தரவு\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/04/blog-post_64.html", "date_download": "2019-05-26T01:34:37Z", "digest": "sha1:YNRGGNPBZ5VOUNWQUYD3ZDBHGQTANBDI", "length": 5800, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ஸ்டாலினால் இனி ஒருபோதும் முதலமைச்சராக முடியாது: விஜயகாந்த்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஸ்டாலினால் இனி ஒருபோதும் முதலமைச்சராக முடியாது: விஜயகாந்த்\nபதிந்தவர்: தம்பியன் 24 April 2018\nதி.மு.க. செயல் தலைவரான மு.க.ஸ்டாலினால் இனி ஒருபோது முதலமைச்சராக முடியாது என்று தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.\nஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள விஜயகாந்த் கூறியுள்ளதாவது,\n“காவிரி விவகாரம் குறித்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தை மு.கருணாநிதி கூட்டியிருந்தால் தான் முதல் ஆளாக பங்கு பெற்றிருப்பேன். அனைத்து ஆலோசனை கூட்டங்களும் மு.க.ஸ்டாலினை மையப்படுத்தியே நடைபெறுகிறது. அத்தகைய கூட்டங்களில் நாங்களும் கலந்து கொண்டு அவர் புகழ்பாட வேண்டும��, ஸ்டாலின் என்ன கருணாநிதியா\nமு.க.ஸ்டாலினை எனக்கு எப்போதும் பிடிக்காது. எமது மனசாட்சி அவரை ஏற்றுக் கொண்டதில்லை. 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில், குறைந்தது 60 தொகுதிகள் வேண்டும் என தே.மு.தி.க. விரும்பியது. எனினும், 40 தொகுதிகள் தர தி.மு.க. தயாராக இருந்தது. அதிகாரப் பகிர்வு என்ற நிபந்தனைக்கு ஸ்டாலின் ஒப்புக் கொள்ளவில்லை. அது நடந்து இருந்தால் இப்போது நானும் அவரும் அமைச்சர்களாக இருந்திருப்போம். இனி ஒரு போதும் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக முடியாது.” என்றுள்ளார்.\n0 Responses to ஸ்டாலினால் இனி ஒருபோதும் முதலமைச்சராக முடியாது: விஜயகாந்த்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nரணில் விக்ரமசிங்க நாளை காலை பிரதமராக பதவியேற்கிறார்\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nதினகரன் ஆதரவாளரான செந்தில் பாலாஜி, திமுகவில் இணைந்தார்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ஸ்டாலினால் இனி ஒருபோதும் முதலமைச்சராக முடியாது: விஜயகாந்த்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D(II)_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-05-26T01:54:57Z", "digest": "sha1:QRPCKFLAOPBWTQIQLT54G55CFXMIKPQM", "length": 9698, "nlines": 196, "source_domain": "ta.wikipedia.org", "title": "தாமிரம்(II) பாசுபேட்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 380.580722 கி/மோல் (நீரிலி)\nதோற்றம் இளநீலம்-பச்சைத் தூள் (நீரிலி)\nநீலமல்லது ஆலீவ் பச்சை படிகங்கள் (முந்நீரேற்று)\nபடிக அமைப்பு சாய்சதுரம் (முந்நீரேற்று)\nஅமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:\nஏனைய நேர் மின்அயனிகள் இரும்பு(II) பாசுபேட்டு\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nதாமிரம்(II) பாசுபேட்டு (Copper(II) phosphate) என்பது Cu3(PO4)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும். தாமிர நேர்மின் அயனிகளும் பாசுபேடு எதிர்மின் அயனிகளும் சேர்ந்து உருவாகும் இச்சேர்மம் பாசுபாரிக் அமிலத்தின் தாமிர உப்பாகும். பொதுவாகப் பச்சை நிறத்தில் நீரேற்று இனமாக Cu2(PO4)OH, இயற்கையில் இலிபதேனைட்டு என்ற கனிமமாக இச்சேர்மம் கிடைக்கிறது. நீரிலி வகைத் தாமிரம்(II) பாசுபேட்டு நீலநிறத்துடன் முச்சரிவுப் படிகங்களாகக் கிடைக்கிறது. ஈரமோனியம் பாசுபேட்டு மற்றும் தாமிர(II) ஆக்சைடு சேர்மங்கள் இரண்டும் உயர் வெப்பநிலையில் வினைபுரிந்து தாமிரம்(II) பாசுபேட்டு உருவாகிறது.[2]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 ஏப்ரல் 2016, 06:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/center-will-call-off-the-8-way-lane-if-environmental-dept-gives-no-clearance-to-the-plan/", "date_download": "2019-05-26T02:22:25Z", "digest": "sha1:FGDJW44KR3ACYJ2Q5JHO42FB4I4NGRD2", "length": 12026, "nlines": 98, "source_domain": "tamil.indianexpress.com", "title": "8 வழிச்சாலை - சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி கிடைக்காவிட்டால் திட்டம் ரத்து - Center will call off the 8 way lane if environmental dept gives no clearance to the plan", "raw_content": "\n‘விராட் கோலி எங்களுக்காக உலகக் கோப்பையில் ஆட வேண்டும்’ – வங்கதேச கேப்டன் மோர்டசா\nதிமுக மக்களவை குழுத் தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு துணை குழுத் தலைவரானார் கனிமொழி\nசுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி கிடைக்காவிட்டால் 8 வழிச்சாலை திட்டம் ரத்து - மத்திய அரசு\nமக்களிடம் கருத்து கேட்டுக் கொண்டிருக்கும் போதே நிலத்தை கையகப்படுத்த முற்பட்டதேன் என்று நீதிமன்றம் கேள்வி\n8 வழிச்சாலை : சென்னையில் இருந்து சேலம் வரையிலான போக்குவரத்திற்காக தமிழக முதல்வரால் கொண்டுவரப்பட்டது எட்டுவழிச் சாலை திட்டம். இச்சாலை போடுவதற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்தும் முனைப்பில் செயல்பட்டு வந்தது மாநில அரசு.\nநிலத்தினை கையகப்படுத்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பினை தெரிவித்தனர். நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக எம்பி அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.\nவிசாரணைக்கு வந்த 8 வழிச்சாலை வழக்கு\nஇந்த வழக்கினை நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது. அவர்கள் அளித்த உத்தரவின் பேரில் 8 வழி சாலை திட்டத்தை செயல்படுத்த அரசு எடுத்த நடவடிக்கைகளை அட்டவணையாக மத்திய அரசு தாக்கல் செய்தது.\nஅதனை ஆய்வு செய்த நீதிபதிகள், சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதி பெறுவதற்கு முன்பே எப்படி நிலத்தினை அளக்கும் பணிகளை நீங்கள் தொடங்கலாம் என்றும் மக்களிடம் கருத்து கேட்டுக் கொண்டிருக்கும் போது, நிலங்களை எப்படி உட்பிரிவு செய்யலாம் என்றும் கேள்வி எழுப்பினர்.\nஅதற்கு மத்திய அரசு சார்பில் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் இந்த சாலை போடுவதற்கான அனுமதி கிடைக்காவிட்டால் இத்திட்டத்தினை கைவிடுவோம் என்று கூறப்பட்டது.\nமுறையான அனுமதி பெறுவதற்கு முன்பே தர்மபுரி ஆரூர் பகுதியில் மரங்கள் வெட்டப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலாக 1200 மரங்களை நடுவதற்காக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.\n396 கோடி செலவில் ஆசியாவின் மிகப்பெரிய கால்நடைப் பூங்கா\nகொஞ்ச நேரத்தில் இசையமைத்த பாடல்தான் செம ஹிட்டு\nவிடிய விடிய வாகனம் ஓட்டுபவர்களுக்கு தேநீர் கொடுக்கும் காவல் துறை… விபத்துகளை தடுக்க புதிய ஐடியா…\nமுதல்வருக்கு கட் அவுட் வைத்த தொண்டர் மின்சாரம் தாக்கி பலி.\nசேலம் ரயில் கொள்ளை சம்பவம் : குற்றவாளிகள் 15 பேரை அடையாளம் கண்டனர் காவல்துறையினர்\nசேலத்தில் சமையலர் மீதான தீண்டாமை கொடுமை: மூன்று பேர் கைது\nஇறந்தவர் கணவர் என்று தெரியாமல் உயிரை காப்பாற்ற முயற்சித்த நர்ஸ் மனைவி… மனதை உருக்கும் சோகம்\nசேலம் ரயில் கொள்ளை சம்பவத்தில் தமிழக சிபிசிஐடிக்கு கைகொடுத்த நாசா\nஆடிப்பெருக்கு கொண்டாட்டம்.. பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\n25ம் தேதி சேலத்தில் நடைபெறும் அதிமுக கண்டன பொதுக்கூட்டத்திற்கு தலைமை ஏற்கிறார் எடப்பாடி\nSaamy Square Public Review: சாமி 2, ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு விடை கிடைத்ததா\nNeeya 2 Movie In TamilRockers: நீயா 2 முழுப் படத்தையும் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\nNeeya 2 TamilRockers 2019: படத்தின் முழுப் பகுதியையும் ஆன் லைனில் தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டிருப்பது அனைத்து தரப்பினருக்கும் ஷாக்.\nPollachi Sexual Assault: இப்போவாச்சும் வாய் திறங்களேன் – பெரிய நடிகர்கள் மீது வரு வருத்தம்\nபாலியல் பலாத்காரங்களைத் தடுக்க மரண தண்டனையே சரியான தீர்வு. இவ்வகை குற்றங்களுக்குப் பிணை கொ���ுக்கக்கூடாது.\n‘இவரு எப்படியா தோத்தாரு; நம்பவே முடில’ தமிழகத்தில் தோல்வியைத் தழுவிய நட்சத்திர வேட்பாளர்கள்\n‘விராட் கோலி எங்களுக்காக உலகக் கோப்பையில் ஆட வேண்டும்’ – வங்கதேச கேப்டன் மோர்டசா\nதிமுக மக்களவை குழுத் தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு துணை குழுத் தலைவரானார் கனிமொழி\nராகுல் காந்தியின் கோரிக்கை நிராகரிப்பு கட்சியை மறு சீரமைக்க அழைப்பு\nRain in Tamil Nadu: தமிழகத்தில் கனமழை காத்திருக்கு அடுத்த நான்கு நாட்களுக்கான வெயில், மழை நிலவரம்\nமோடி அமைச்சரவையில் அமித் ஷா இடம் பெற்றால், அடுத்த பாஜக தலைவர்\nNeeya 2 Movie In TamilRockers: நீயா 2 முழுப் படத்தையும் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\nநாயிடம் மன்னிப்பு கேட்கும் சக நாய் : மனதை உருக்கும் வீடியோ\n‘சிட்டி உனக்கு; வில்லேஜ் எனக்கு’ – டிடிவி தினகரன், கமல்ஹாசன் அறுவடை செய்த வாக்குகள், ஒரு பார்வை\n‘விராட் கோலி எங்களுக்காக உலகக் கோப்பையில் ஆட வேண்டும்’ – வங்கதேச கேப்டன் மோர்டசா\nதிமுக மக்களவை குழுத் தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு துணை குழுத் தலைவரானார் கனிமொழி\nராகுல் காந்தியின் கோரிக்கை நிராகரிப்பு கட்சியை மறு சீரமைக்க அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/rajinikanth-mohammad-yaasin-salem-chennai-8-lane/", "date_download": "2019-05-26T02:23:06Z", "digest": "sha1:ENHB65FK52HJAQDC3CXXW2TX7TZVWNOX", "length": 14040, "nlines": 102, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Rajinikanth, Mohammad Yaasin, Salem-Chennai 8 Lane-சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு ரஜினிகாந்த் ஆதரவு: செங்கோட்டையனுக்கும் ஆதரவு", "raw_content": "\n‘விராட் கோலி எங்களுக்காக உலகக் கோப்பையில் ஆட வேண்டும்’ – வங்கதேச கேப்டன் மோர்டசா\nதிமுக மக்களவை குழுத் தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு துணை குழுத் தலைவரானார் கனிமொழி\nசேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு ரஜினிகாந்த் ஆதரவு: செங்கோட்டையனுக்கும் பாராட்டு\nரஜினிகாந்த் ஆதரவு: முகமது யாசினுடன் நிருபர்களை சந்தித்து பேசினார் ரஜினிகாந்த். அப்போது சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு ஆதரவு தெரிவித்தார்.\nரஜினிகாந்த் ஆதரவு: ரஜினிகாந்த் இன்று பல்வேறு அம்சங்கள் குறித்து செய்தியாளர்களிடம் பேசினார். 8 வழிச்சாலை, செங்கோட்டையன் செயல்பாடு, ஒரே நேர தேர்தல் ஆகியவற்றை வரவேற்றார்.\nரஜினிகாந்த் சென்னையில் இன்று (ஜூலை 15) காலையில் செய்தியாளர்களை சந்தித்தார். முன்னதாக ஈரோடு கனிராவுத்தர்குளம், சி.எஸ்.நகர் பகுதியைச் சேர்ந்த பாட்சா – அப்ரோஸ் பேகம் தம்பதியின் இளைய மகன் முகமது யாசினை தனது இல்லத்திற்கு வரவழைத்து சந்தித்தார்.\nரஜினிகாந்த் தனது இல்லத்தில் முகம்மது யாசின் குடும்பத்தினரை அழைத்து சந்தித்தபோது\nமுகமது யாசின் 2-ம் வகுப்பு மாணவன் பள்ளியை ஒட்டிச் செல்லும் சாலையில் கிடந்த 50,000 ரூபாய் பணப்பையை வகுப்பாசிரியரிடம் கொண்டு சென்று கொடுத்தான். ஈரோடு மாவட்ட ரஜினி மன்றத்தினர், முகமது யாசினை சந்தித்து, ‘உனக்கு ஏதாவது உதவி வேண்டுமா பள்ளியை ஒட்டிச் செல்லும் சாலையில் கிடந்த 50,000 ரூபாய் பணப்பையை வகுப்பாசிரியரிடம் கொண்டு சென்று கொடுத்தான். ஈரோடு மாவட்ட ரஜினி மன்றத்தினர், முகமது யாசினை சந்தித்து, ‘உனக்கு ஏதாவது உதவி வேண்டுமா\nமுகமது யாசின் அதற்கு, ‘எனக்கு உதவி வேண்டாம். ரஜினி அங்கிளை பார்க்க வேண்டும்’ என்றான். இந்தத் தகவல் ரஜினிகாந்திற்கு தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து முகமது யாசினை அழைத்து தங்கச் சங்கிலி பரிசளித்த ரஜினிகாந்த், என் மகனாக நினைத்து மேற்படிப்புகளை படிக்க வைக்கத் தயாராக இருப்பதாக கூறினார்.\nரஜினிகாந்த் ஆதரவு: சேலம்-சென்னை 8 வழிச்சாலை தேவை\nஇது தொடர்பாக முகமது யாசினுடன் நிருபர்களை சந்தித்து பேசினார் ரஜினிகாந்த். அப்போது நிருபர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். சேலம்-சென்னை 8 வழிச்சலை பற்றி எழுப்பிய கேள்விக்கு, ‘இது போன்ற திட்டங்கள் தேவை நிலம் பாதிக்கப்படுகிறவர்களுக்கு அவர்கள் சந்தோஷப்படும் அளவுக்கு பணமோ அல்லது பதில் நிலமோ வழங்கப்பட வேண்டும். விவசாய நிலம் அதிகம் பாதிக்காத அளவுக்கு சாலை அமைந்தால் ரொம்ப சந்தோஷம்’ என்றார்.\n‘யாசின் இனி என்னுடைய மகன்’ – ரஜினிகாந்த் நெகிழ்ச்சி To Read, Click Here\nதமிழ்நாட்டில் ஊழல் அதிகமாக இருப்பதாக அமித்ஷா கூறியது குறித்து கேட்டபோது, ‘அவருக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் கூறியிருப்பார்’ என்றார் ரஜினி. தமிழக கல்வித்துறை செயல்பாடுகள் குறித்து கேட்டபோது, ‘எனக்கு தெரிந்தவரை அமைச்சர் செங்கோட்டையன் நல்ல முறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்’ என்றார்.\nமத்திய அரசின் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் குறித்து கேட்டபோது, ‘ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதன் மூலமாக நேர விரயம், பண விரயம் குறையும். அது வரவேற்கத் தக்கது’ என்றார் ரஜினிகாந்த். எப்போது கட்சி தொடங்கப் போகிறீர்கள் 2019 தேர்தலில் போட்டியிடுவீர்களா என்கிற கேள்விக்கு, ‘சரியான நேரத்தில் முடிவெடுப்போம்’ என்றார் ரஜினிகாந்த்.\nரஜினிகாந்த் ஒரே நேரத்தில் சேலம்-சென்னை 8 வழிச்சாலை, ஒரே நேர தேர்தல் ஆகியவற்றுக்கு ஆதரவு கொடுத்திருப்பது விவாதங்களை உருவாக்கியிருக்கிறது.\nதர்பார் போட்டோஸ் லீக்: சூட்டிங் இடத்தை மாற்றுகிறார் முருகதாஸ்\nKanchana 3 Movie: ரஜினியை இதற்குத்தான் சந்தித்தாராம் ராகவா லாரன்ஸ்\nமுதல்வர் பதவியேதான் வேண்டுமா மிஸ்டர் ரஜினி\nதர்பார் படப்பிடிப்பில் கலந்துக் கொண்ட நயன்தாரா\nதர்பார் லொகேஷனில் கேமராவுக்கு தீனி போட்ட ரஜினிகாந்த்\nரஜினிகாந்த் பேட்டி: ‘சட்டமன்றத் தேர்தல் எப்போது வந்தாலும் சந்திப்பேன்’\nரஜினியின் ‘தர்பார்’ படபிடிப்பு பூஜையுடன் துவக்கம்\n ‘நட்பை கெடுக்க வேண்டாம்’ என ரஜினிகாந்த் பேட்டி\nதர்பார் பர்ஸ்ட் லுக் ; Killing Gunther படத்தின் போஸ்டர் காப்பியா\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மாலை மழைக்கு வாய்ப்பு\nபிரேமம் பட நிவின் பாலி போலவே தாடி வளர அசத்தல் டிப்ஸ்\n‘அவர் எப்படி பேசுவார் தெரியுமா’ – ராமதாஸை விளாசிய வேல்முருகன்\nராமதாஸ் எந்தத் தொகுதிக்கு சென்றாலும், அங்கு அவமானப்பட்டு தான் திரும்புவார்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதியில்லை – உச்சநீதி மன்றம் அதிரடி\nநீதிபதிகள் ரோஹிண்டன் ஃபாலி நாரிமன் மற்றும் வினீத் சரண் அமர்வு இன்று காலை 10.30 மணியளவில் தீர்ப்பளிக்க உள்ளது.\n‘இவரு எப்படியா தோத்தாரு; நம்பவே முடில’ தமிழகத்தில் தோல்வியைத் தழுவிய நட்சத்திர வேட்பாளர்கள்\n‘விராட் கோலி எங்களுக்காக உலகக் கோப்பையில் ஆட வேண்டும்’ – வங்கதேச கேப்டன் மோர்டசா\nதிமுக மக்களவை குழுத் தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு துணை குழுத் தலைவரானார் கனிமொழி\nராகுல் காந்தியின் கோரிக்கை நிராகரிப்பு கட்சியை மறு சீரமைக்க அழைப்பு\nRain in Tamil Nadu: தமிழகத்தில் கனமழை காத்திருக்கு அடுத்த நான்கு நாட்களுக்கான வெயில், மழை நிலவரம்\nமோடி அமைச்சரவையில் அமித் ஷா இடம் பெற்றால், அடுத்த பாஜக தலைவர்\nNeeya 2 Movie In TamilRockers: நீயா 2 முழுப் படத்தையும் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\nநாயிடம் மன்னிப்பு கேட்கும் சக நாய் : மனதை உருக்கும் வீடியோ\n‘சிட்டி உனக்கு; வில்லேஜ் எனக்கு’ – டிடிவி தினகரன், கமல்ஹாசன் அறுவடை செய்த வாக்குகள், ஒரு பார்வை\n‘விராட் கோலி எ��்களுக்காக உலகக் கோப்பையில் ஆட வேண்டும்’ – வங்கதேச கேப்டன் மோர்டசா\nதிமுக மக்களவை குழுத் தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு துணை குழுத் தலைவரானார் கனிமொழி\nராகுல் காந்தியின் கோரிக்கை நிராகரிப்பு கட்சியை மறு சீரமைக்க அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/bangalore/vatal-nagaraj-opposes-rajini-s-2-o-release-karnataka-333859.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-05-26T01:04:30Z", "digest": "sha1:U5Y65FKJ2HJLBZPLQWRCHUREPG7WUV6R", "length": 16843, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "மீண்டும் போர்க் கொடி தூக்கும் வாட்டாள் நாகராஜ்.. ரஜினியின் 2.0 படத்துக்கு எதிர்ப்பு | Vatal Nagaraj opposes for Rajini's 2.O release in Karnataka - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பெங்களூரு செய்தி\n8 hrs ago ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\n9 hrs ago தேர்தலில் பெரும் பின்னடைவு... ஜூன் 1ம் தேதி அமமுக ஆலோசனை கூட்டம்\n9 hrs ago சந்திரயானை விண்வெளிக்கு அனுப்பியவர்கள்...அரசுப் பள்ளியில் படித்தவர்கள்... மயில்சாமி அண்ணாதுரை\n10 hrs ago ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்-க்கு அமைச்சர் பதவி கிடைக்குமா... மோடியின் பேச்சால் அதிமுக கலக்கம்\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nFinance மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nTechnology ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nமீண்டும் போர்க் கொடி தூக்கும் வாட்டாள் நாகராஜ்.. ரஜினியின் 2.0 படத்துக்கு எதிர்ப்பு\nபோர்க் கொடி தூக்கும் வாட்டாள் நாகராஜ்.. ரஜினி படத்துக்கு எதிர்ப்பு-வீடியோ\nபெங்களூரு: நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படத்தை திரையிடும் தியேட்டர்கள் முன்பு போராட்டம் நடத்தப்படும் என வாட்டாள் நாகராஜ் அறிவித்துள்ளார்.\nநடிகர் ரஜினிகாந்த் நடித்த 2.0 திரைப்படம் வரும் 29-ஆம் தேதி வெளியாகவுள்ளது. காவிரி குறித்து ரஜினி பேசியதால் எப்போது ரஜினி படம் கர்நாடகத்தில் திரையிடப்பட்டாலும் அதற்கு எதிராக வாட்டாள் நாகராஜ் அமைப்பினர் போராட்டம் நடத்துவது வழக்கம்.\nவிஜய்க்கு இதே வேலையாக போய்விட்டது.. பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு\nஇந்த நிலையில் பெங்களூருவில் பிற மொழி படங்கள் அதிகளவில் வெளியாவதால் கன்னட திரையுலகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கன்னட அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த நிலையில் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் 2.0 திரையிடப்படுகிறது.\nபெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் பிற மொழி படங்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தக் கோரி கன்னட சலுவளி வாட்டாள் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் பெங்களூரு சிவானந்த சர்க்கிளில் உள்ள கர்நாடக திரைப்பட வர்த்தக சபை அலுவலக கட்டடம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஅப்போது வாட்டாள் நாகராஜ் மேளம் அடித்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார். பின்னர் வாட்டாள் நாகராஜ் நிருபர்களிடம் கூறியதாவது: கன்னட படங்களுக்கு திரையரங்குகள் கிடைக்காத நிலை உள்ளது. கன்னட திரையுலகை பாதுகாக்க வேண்டுமென்றால், அனைத்து திரையரங்குகளிலும் கன்னட படத்தை திரையிட வேண்டும்.\nநடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 திரைப்படம் வருகிற 29-ஆம் தேதி வெளிவருகிறது. இதற்காக கர்நாடகத்தில் அனைத்து திரையரங்குகளும் முன்பதிவு செய்யப்பட்டுவிடும். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் 2.0 படம் திரையிடப்படும் திரையரங்குகள் முன்பாக கன்னட கூட்டமைப்பு சார்பில் போராட்டம் நடத்துவோம் என்றார் வாட்டாள் நாகராஜ்.\nபெங்களூர் ரூரல் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nஅடுத்த 3 மாதத்தில் புதிய அரசியல் கட்சி தொடங்குகிறேன்... நடிகர் பிரகாஷ் ராஜ் அறிவிப்பு\nகுமாரசாமி ஆட்சிய நாங்க ஏன் கவிழ்க்கணும். அதுவா கவிழும் பாருங்க.. சொல்வது கர்நாடக பாஜக\nசுமலதாவிடம் பெற்ற தோல்வியை தாங்க முடியாத குமாரசாமி மகன்.. நள்ளிரவில் மைசூர் ஹோட்டலில் கலாட்டா\nசுமலதாவுக்காக உள்ளடி வேலை பார்த்த காங்கிரஸ் தலைவர்கள்.. குமாரசாமி மகன் தோற்ற��ு இப்படித்தான்\nநானும் என் பொண்டாட்டியும் சிவப்பு... புள்ளை மட்டும் கறுப்பா - சந்தேக கணவனின் மண்டையை உடைத்த மனைவி\nவேட்பாளர் தேர்வில் ஏற்பட்ட தாமதமே தோல்விக்கு காரணம்.. கர்நாடக காங்., அமைச்சர்\nஹாசன் எம்.பி. பதவி- திடீர் ராஜினாமா செய்த தேவகவுடா பேரன்\nலோக்சபா தேர்தலில் பாஜக வெற்றி- கர்நாடகா, ம.பி. அரசுகள் கவிழ்க்கப்படும் அபாயம்\nதும்கூரில் மாஜி பிரதமர் தேவகவுடா 13,339 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி\nபாஜக தனிப்பெரும்பான்மை பெறுவதற்கு அடித்தளமிட்ட மாநிலங்கள்\nசுயேச்சையாக களமிறங்கி சாதித்து காட்டிய நடிகை சுமலதா அம்பரிஷ்.. குமாரசாமி மகன் அதிர்ச்சி தோல்வி\nபளார்னு என் கன்னத்தில் விழுந்த அறை போல இருக்கிறது.. பிரகாஷ் ராஜ்\nதேவகவுடா குடும்பத்துக்கு குட்பை சொன்ன ‘கவுடா’க்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvatal nagaraj protest வாட்டாள் நாகராஜ் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/why-the-recent-it-raids-tamilnadu-is-important-national-security-333442.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-05-26T01:25:15Z", "digest": "sha1:WORMIEJ772IDBM2J2H3SXNOCLXFWTDJP", "length": 18455, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழக கடற்கரைகளில் இருந்து வட கொரியாவிற்கு ஏற்றுமதியான தாது, அணு ஆயுத மூலப்பொருளா? விசாரணை தீவிரம் | Why the recent IT Raids in Tamilnadu is important for National security - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n8 hrs ago ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\n9 hrs ago தேர்தலில் பெரும் பின்னடைவு... ஜூன் 1ம் தேதி அமமுக ஆலோசனை கூட்டம்\n9 hrs ago சந்திரயானை விண்வெளிக்கு அனுப்பியவர்கள்...அரசுப் பள்ளியில் படித்தவர்கள்... மயில்சாமி அண்ணாதுரை\n10 hrs ago ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்-க்கு அமைச்சர் பதவி கிடைக்குமா... மோடியின் பேச்சால் அதிமுக கலக்கம்\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nFinance மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nTechnology ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nதமிழக கடற்கரைகளில் இருந்து வட கொரியாவிற்கு ஏற்றுமதியான தாது, அணு ஆயுத மூலப்பொருளா\nசென்னை: தமிழகத்தில் சமீபத்தில் ஒரு மணல் ஏற்றுமதி நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் பிரமாண்ட ரெய்டு நடத்தினர்.\nகடற்கரை மணலில் இருந்து தாதுக்களைப் பிரித்து எடுத்து அவற்றை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்த வகையில் கொள்ளை லாபம் ஈட்டியுள்ளது இந்த நிறுவனம்.\nஇதனால் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புக்கு வருமான வரி ஏய்ப்பு நடந்துள்ளதாகவும் இந்த ரெய்டில் கண்டுபிடிக்கப்பட்டது.\nஆனால், இது, வருமான வரி தொடர்பான சோதனையாக மட்டும் இல்லை என்கிறார்கள் மத்திய புலனாய்வு பிரிவில் உள்ள சில அதிகாரிகள். வருமான இழப்பு மட்டுமின்றி இதன் பின்னணியில் மிகப் பெரிய சதி ஒன்று உள்ளதாகவும் அவர்கள் கூறுகிறார்கள். இதுகுறித்து ஒரு அதிகாரி நம்மிடம் கூறும்போது, \"இந்த நிறுவனம் அனுப்பக்கூடிய தாதுக்கள், வெறுமனே உபகரணங்களோ அல்லது வேறு தொழில்நுட்பங்களுக்கோ பயன்படுத்தப்பட்டிருந்தால் பிரச்சினை கிடையாது. ஆனால் யுரேனியம் உள்ளிட்ட சில தாதுக்கள் அணு ஆயுத தயாரிப்புக்கு பயன்படக்கூடியவை என்பதால், கண்காணிப்பு வளையத்திற்குள் இந்த நிறுவனம் வந்துள்ளது\" என்கிறார்.\nஅதில் ஒரு அதிகாரி கூறிய தகவல் திடுக்கிடும் ரகம். ஆந்திராவில் உள்ள ஒரு துறைமுகம் வழியாக, தாதுக்கள் வடகொரியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதை கண்டுபிடித்துள்ளோம். வடகொரியா ஏற்கனவே அணு ஆயுதத்தை வைத்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் கண்களில் கூட விரலைவிட்டு ஆட்டி வருகிறது. இந்தியா, அமெரிக்காவின் நட்பு நாடாக உள்ள நிலையில் இது போன்ற தாதுக்களை வடகொரியாவுக்கு இந்திய நிறுவனம் ஒன்று அனுப்பியுள்ளது சர்வதேச அளவில் இந்தியாவுக்கு நெருக்கடி ஏற்படுத்தக்கூடும். இந்தியாவின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்கிறார். அதிகாரிகளுக்கு பணம் வாரி இறைக��கப்பட்டுள்ளதால் இந்த விவகாரம் வெளியே வராமல் இருந்துள்ளது.\nவெளியே கூறப்பட்டது குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தில் வருமானவரி சோதனை என்பது மட்டும் தானே தவிர, வருமானவரி சோதனை என்பது நிறுவனத்தின் சகோதரர் நடத்தி வரும் மற்றொரு தாது மணல் நிறுவனத்திலும் நடந்துள்ளது என்கிறார்கள் களத்தில் உள்ள அதிகாரிகள். தாதுமணல் அலுவலகங்களை பூட்டி விட்டு அதன் மேலாளர்கள் தலைமறைவாகிவிட்டனராம்.\nமேலாளர்களை தொடர்புகொள்ள அதிகாரிகள் முயன்றுள்ளனர். ஆனால் மேனேஜராக பணியாற்றியவர்கள் செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்து விட்டு தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. அவர்கள் சொந்த ஊர்களில் இல்லாமல் வேறு எங்கோ தலைமறைவாகியுள்ளனராம். இதனால் சில அலுவலகங்களில் பூட்டை உடைத்து உள்ளே நுழைய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nசென்னை சென்ட்ரல் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்\nதேர்தலில் பெரும் பின்னடைவு... ஜூன் 1ம் தேதி அமமுக ஆலோசனை கூட்டம்\nமாநிலங்களவை திமுக குழு தலைவராக திருச்சி சிவா தேர்வு... கொறடாவானார் டி.கே.எஸ்.இளங்கோவன்\nராாஜ்யசபா எம்பி ஆகிறாரா எச். ராஜா.. பரபரப்பாக உலா வரும் புதுத் தகவல்\nமு.க.ஸ்டாலின் முதல்வராக வருவார் என காத்து இருக்கிறேன்... வைகோ பேட்டி\nஇது வரலாறு காணாதது.. மு.க.ஸ்டாலின் சத்தமில்லாமல் காட்டிய அதிரடி\nபாசுரம் பாடுவதில் வெடித்த மோதல்.. வட கலை தென் கலை பிரிவினர் அடிதடி.. காஞ்சிபுரத்தில் பரபரப்பு\nதமிழக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர் மட்டும்... ஐசிஎப் அதிரடி\nஓ இதுதான் தமிழ் மண்ணா.. 'அப்படி' ஒரு போட்டோவை போட்டு வாங்கி கட்டிக்கொண்ட எஸ்வி சேகர்\nஇந்த மண் திராவிட மண்... வேறு எந்த கட்சியும் மலராது... கி.வீரமணி பாய்ச்சல்\nமொத்தமாக சுருட்டிய திமுக கூட்டணி.. எப்படி கிடைத்தது இந்த பிரமாண்ட வெற்றி\nதேசிய இனங்கள்... இந்திய அளவில் ’தமிழ்நாடு வியூகம்’.. ஸ்டாலினின் அடடே கடிதம்\nஎப்படி கஷ்டப்பட்டார் விஜயகாந்த்.. எல்லாம் போச்சு இப்போ.. தேமுதிகவின் அங்கீகாரமும் போச்சு\nஎல்லா ஸ்டேட்டிலும் ஸ்டாலினை போல ஒருவர் இருந்திருந்தால் மோடி வென்றிருக்க முடியாது.. காதர் மொகிதீன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai sand north korea சென்னை மணல் வட கொரியா அணு ஆயுதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/erode/if-i-am-not-then-he-will-be-the-next-cm-says-tn-cm-in-campaign-347016.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-05-26T02:13:51Z", "digest": "sha1:HBK75YKJBLLD6L5IUVIM2IBF7Z3ESLHZ", "length": 19679, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "நான் இல்லைனாலும்.. இவர்தான் அடுத்த முதல்வர்.. சூசகமாக பேசிய இ.பி.எஸ்.. என்ன நடக்கிறது அதிமுகவில்? | If I am not, Then He will be the next CM says TN CM in campaign - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் ஈரோடு செய்தி\n9 hrs ago ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\n10 hrs ago தேர்தலில் பெரும் பின்னடைவு... ஜூன் 1ம் தேதி அமமுக ஆலோசனை கூட்டம்\n10 hrs ago சந்திரயானை விண்வெளிக்கு அனுப்பியவர்கள்...அரசுப் பள்ளியில் படித்தவர்கள்... மயில்சாமி அண்ணாதுரை\n11 hrs ago ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்-க்கு அமைச்சர் பதவி கிடைக்குமா... மோடியின் பேச்சால் அதிமுக கலக்கம்\nTechnology ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகன விவரங்களை ஸ்மார்ட்போனில் எடுத்துச் செல்வது எப்படி\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nFinance மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nநான் இல்லைனாலும்.. இவர்தான் அடுத்த முதல்வர்.. சூசகமாக பேசிய இ.பி.எஸ்.. என்ன நடக்கிறது அதிமுகவில்\nஈரோட்டில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி-வீடியோ\nஈரோடு: தமிழகத்தின் அடுத்த முதல்வராக யார் வருவார் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தில் பேசியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nலோக்சபா தேர்தல் பிரச்சாரம் இன்றோடு முடிவடைகிறது. இதனால் இன்று கட்சிகள் எல்லாம் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறது. லோக்சப��� தேர்தலுக்காக அதிமுக கூட்டணி கட்சிகள் சார்பாக முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.\nஈரோடு தொகுதி அதிமுக வேட்பாளர் மணிமாறனை ஆதரித்து பிரசார பொதுக்கூட்டம் ஈரோட்டில் நடந்தது. கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார்.\nபோட்டியிடும் 7ல்.. தர்மபுரியில் மட்டும் டாக்டர் ராமதாஸ் காட்டும் ஸ்பெஷல் அக்கறை\nமுதல்வர் பழனிசாமி தனது பேச்சில், விவசாயத்துறைக்காக பல்வேறு திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. அவை ஸ்டாலினுக்கு தெரியவில்லை. நான் விவசாயிகளுக்காக பணியாற்றுகிறேன். நான் விவசாய குடும்பத்தை சேர்ந்த விவசாயி. எனக்கு அவர்களின் கஷ்டம் புரியும்.\nஇப்போது ஒரு விவசாயிதான் உங்களுக்கு முதல்வராக இருக்கிறார். நாளை நான் முதல்வராக இல்லையென்றாலும் இன்னொரு விவசாயிதான் முதல்வராக வருவார். இனி தமிழகத்தை எப்போதும் ஆளப்போவது விவசாயிதான். நான் முதல்வராக இல்லாவிட்டால் எனக்கு பதில் இன்னொரு விவசாயி முதல்வர் ஆவார் என்று எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டு இருந்தார்.\nமுதல்முறை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இப்படி பேசி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது நான் முதல்வராக இல்லாமல் போனாலும் இன்னொரு விவசாயிதான் முதல்வர் ஆவார் என்று பழனிச்சாமி கூறியுள்ளார். முதல்வர் ஏன் இப்படி பேசுகிறார், இப்போதே ஏன் அடுத்த முதல்வர் குறித்து பேசுகிறார் என்று பல கேள்விகள் எழுந்துள்ளது.\nஅதிமுக இந்த தேர்தலுக்கு பின் பல மாற்றங்களை சந்திக்க இருக்கிறது என்று கட்சிக்கு நெருக்கமான நபர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக 8 இடங்களை ஜெயிக்க வேண்டும். சரியான கணக்குப்படி 4 இடங்களை வென்றால் போதும். ஆனால் அதிருப்தி உறுப்பினர்கள் இருப்பதால் மொத்தம் 8 இடங்களை வென்றால்தான் ஆட்சியை காப்பாற்ற முடியும்.\nஇதனால் தேர்தலுக்கு பின் அதிமுக ஆட்சியை காப்பாற்ற வேறு ஒரு நபர் கூட முதல்வராக பதவி ஏற்க வாய்ப்பு இருக்கிறது. ஓபிஎஸ், இபிஎஸ் இல்லாத இன்னொரு நபர் பதவி ஏற்க வாய்ப்பு உள்ளது. சுயேட்சைகள், சமயத்தில் டிடிவி தினகரனின் அமமுக உதவியுடன் அதிமுக ஆட்சி அமைய கூட வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அப்போது கண்டிப்பாக புதிய ம���தல்வர் ஒருவர் வருவார் என்று கூறுகிறார்கள்.\nஇதை கருத்தில் கொண்டுதான் முதல்வர் இப்போதே இப்படி பேசினார். காரணம் இல்லாமல் அவர் அடுத்த முதல்வர் குறித்து பேசவில்லை என்று கூறுகிறார்கள். ஆனால் பழனிச்சாமி எந்த விவசாயியை முதல்வர் ஆக போகிறார் என்று மறைமுகமாக கூறினார் என்பதுதான் இன்னும் புரியாத புதிராக இருக்கிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஈரோடு தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nமக்களுக்கு விசுவாசமாக இருக்கிறேன்... கட்சி பதவியிலிருந்து விலகிய தோப்பு வெங்கடாசலம் சூசகம்\nஎக்ஸிட் போல் குறித்து திமுக பெருமைப்பட தேவையில்லை.. நிச்சயம் காங்., வீழும்.. இல.கணேசன் உற்சாகம்\nசார் நான் அடுத்தவங்க காசில் டீ கூட குடிக்க மாட்டேன்.. ஒரு சபாஷ் ஆட்டோ டிரைவர்\n\"அழாதேம்மா.. நம்ம குழந்தை திரும்ப வந்துடும்\".. கதறிய மனைவியை தேற்றும் கணவர்.. வைரலாகும் வீடியோ\nசத்தியமங்கலம் அருகே கோவில் திருவிழாவில் பெண்கள் போட்ட கம்பம் ஆட்டம்.. அசத்தல் வீடியோ\nதுப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு இருந்தும் ரயில் கொள்ளை..வடமாநில கும்பல் அட்டகாசம்..பயணிகள் பீதி\nகணவருக்கு மது வாங்கி கொடுத்து 5 முறை சிதைத்தான்.. ஈரோடு எஸ்பியிடம் கண்ணீர் விட்ட பெண்\nஅப்பாடா.. ஈரோடு மாவட்ட பெண் காவலர்கள் பெருமூச்சு.. விரைவில் அமலாகிறது வார விடுமுறை\n4 வருடம் பலாத்காரம்.. கருக்கலைப்புகள்.. பொள்ளாச்சி பாணியில் ஈரோட்டை அதிர வைத்த சம்பவம்\n19 வயது நிவேதா.. கண் முன்பே இன்னொருவருடன் உல்லாசம்.. தலையைக் கொய்த முனியப்பன்\n6 மாதங்களுக்கு ஒரு முறை லண்டன் பயணம்.. ஏன் என ஸ்டாலின் விளக்குவாரா\nடம்மு டம்முன்னு பெரிய பெரிய கல் வீட்டு மேலே விழுது.. குடும்பத்தோடு தீக்குளிக்க முயன்ற 7 பேர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/august", "date_download": "2019-05-26T01:45:07Z", "digest": "sha1:3YTYDQPZGD7RCJ73OJO7NNAJV6PUK2OS", "length": 12569, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "August News in Tamil - August Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆகஸ்ட் இறுதிக்குள் ஏரி, குளங்களில் காவிரி நீர் நிரப்பப்படும்.. அமைச்சர் தகவல்\nதிருச்சி: ஆகஸ்ட் இறுதிக்குள் ஏரி, குளங்களில் தண்ணீர் முழுமையாக நிரப்ப நடவ���ிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநில...\nஒவ்வொருவருடைய ராசிக்கும் இன்று என்ன மாதிரியான பலன் என்பதை தெரிவிக்கிறது இன்றைய ராசி பலன். நமது ஜோதிடர் சர்வமத...\nஆகஸ்டு மாத சில்லறை பணவீக்க விகிதம் 3.36% ஆக அதிகரிப்பு\nடெல்லி: காய்கறிகளின் வரத்து குறைந்ததால் விலை அதிகரித்து ஆகஸ்டு மாதத்தில் சில்லறை பணவீக்க வ...\nஅதிகாலை 12.01 மணிக்கு தேசிய கொடியேற்றி சுதந்திர தினத்தை கொண்டாடும் மக்கள்\nபாட்னா: 71 வது சுதந்திர தினத்தை நாடு முழுவதும் கொண்டாடப்படும் நிலையில், பீகார் மாநிலத்தில் பு...\nநட்பு என்னும் நூலெடுத்து பூமியைக் கட்டி நீ நிறுத்து...\nசென்னை: ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் முதல் ஞாயிறு நண்பர்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அதன்பட...\nஆக. 7-ல் பிரதமர் மோடி சென்னை வருகை... சிறப்பான வரவேற்பளிக்க பா.ஜ.க. மும்முரம்\nசென்னை : தேசிய கைத்தறி நாள் விழாவில் பங்கேற்க வரும் 7-ந் தேதி சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோ...\nபெங்களூர் மாநகராட்சிக்கு ஆக. 22ல் வாக்குப்பதிவு\nபெங்களூர்: பெங்களூர் பெருநகர் மாநகராட்சிக்கு (பிபிஎம்பி) தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது...\nஆகஸ்ட் மாதத்தை ஆக்கிரமித்த “சூப்பர் மூன்” மற்றும் “விண்கல் பொழிவு” – இயற்கை சீற்றங்கள் எச்சரிக்கை\nசென்னை: விண்வெளியில் ஏற்படும் அதிசய நிகழ்வுகளான \"சூப்பர் மூன்\" மற்றும் விண்கல் பொழிவானது இவ்...\nஆகஸ்ட் 25... இஸ்லாமாபாத்தில் நடக்கிறது இந்தியா -பாக் இருதரப்பு பேச்சுவார்த்தை\nடெல்லி: ஆகஸ்ட் 25ம் தேதி இஸ்லாமாபாத்தில் நடைபெற உள்ள இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு பேச்சுவார்...\nஆரவல்லி, போடாட், சோட்டா... குஜராத்தில் உதயமாகும் 7 புதிய மாவட்டங்கள்\nஅகமதாபாத்: தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி, 7 புதிய மாவட்டங்களை சுதந்திர தினத்தை முன்னிட...\nசம்மனை வாங்க மறுத்த அஞ்சலி: வழக்கு விசாரணை ஆகஸ்ட் 12க்கு தள்ளிவைப்பு\nசென்னை: நடிகை அஞ்சலி சம்மன் பெற மறுத்ததால், அவர் மீதான அவதூறு வழக்கு விசாரணை வரும் ஆகஸ்ட் 12ம் ...\nஜெர்மனி மின்னணுப் பொருட்கள் கண்காட்சியில் இந்திய நிறுவனங்கள்\nடெல்லி:ஜெர்மனியில் நடைபெற உள்ள வீட்டு உபயோக மின்னணுப் பொருட்களின் கண்காட்சியில் இந்தியாவை...\nதிமுகவின் ஒத்திவைப்புத் தீர்மானம் நிராகரிப்பு\nசென்னை:முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் 2 மத்திய அமைச்சர்கள் கைது செய்யப்பட்ட ���ம்பவம் கு...\nதிருத்தப்பட்ட பட்ஜெட் ஆகஸ்டு 16ம் தேதி தாக்கல்\nசென்னை:சென்னையில் ஆகஸ்டு மாதம் 16ம் தேதி கூடவுள்ள சட்டசபைக் கூட்டத்தின் முதல் நாளன்றுதிருத்...\nது. ஜனாதிபதி: காங். கூட்டணி வேட்பாளர் ஹமீத் அன்சாரி\nடெல்லி:துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் இடதுசாரிகள் சா...\nஅணு ஒப்பந்தம்-சிஐடியூ மனித சங்கிலி போராட்டம்\nசெங்கோட்டை: அணு ஒப்பந்தத்தினை எதிர்த்து தமிழகம் முழுவதும் வரும் 14 தேதி மனித சங்கிலி போராட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/dance?q=video", "date_download": "2019-05-26T01:08:47Z", "digest": "sha1:34XREPCRWCG3CI73RPP3BCWFRYHGBNHY", "length": 18298, "nlines": 226, "source_domain": "tamil.oneindia.com", "title": "Dance News in Tamil - Dance Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆஹா.. அபாரம்.. குத்தாட்டத்திலும் அதிமுகவை வீழ்த்தியது திமுக.. எத்தனை சோதனைகள் பாருங்க\nசென்னை: ஒவ்வொரு தேர்தல் முடிவின்போதும், கோர்ட் தீர்ப்பின்போதும் அதிமுக மகளிர் அணியினரின் கலகலப்பான குத்தாட்டத்தை...\nIPL 2019 சென்னை அணிக்காக பாடல் பாடி பிராவோ அசத்தல்\nசத்தியமங்கலம் அருகே கோவில் திருவிழாவில் பெண்கள் போட்ட கம்பம் ஆட்டம்.. அசத்தல் வீடியோ\nஈரோடு: சத்தியமங்கலம் அருகே மாரியம்மன் கோவில் திருவிழாவில் பெண்கள் கம்ப ஆட்டம் ஆடி அசத்தினர...\n7 மணி நேரம் பரத நாட்டியம் ஆடிய மாணவி.. இந்தியா புக்ஸ் ஆப் ரெகார்டு சாதனை- வீடியோ\nசென்னை அம்பத்தூர் பகுதியை சேர்ந்த 9 வகுப்பு மாணவி கிரண் அக்க்ஷயா, கடந்த 7 வருடகாலமாக பரத நாட்டியம் பயின்று...\n#TriangleDance.. வைரலாகும் ‘இந்த’ டான்ஸ் உங்களுக்கு ஆடத் தெரியுமா\nசென்னை : உலகம் முழுவதும் தற்போது முக்கோண நடனம் பிரபலமாகி வருகிறது. சமூக வலைதளங்கள் தற்போது ப...\n1200 நடனக் கலைஞர்கள் பங்கேற்ற நாட்டியாஞ்சலி- வீடியோ\nதிருவாரூர் நாட்டியக் கலைக்கு பெயர்பெற்ற...\nஅண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ... மகாராஷ்டிரா எம்.பியின் கலகல டான்ஸ்.. வைரல் வீடியோ\nமும்பை: வெள்ளை கலர் பைஜாமா, ஜுப்பாவில் குத்தாட்டம் போட்டுள்ளார் 63 வயதான எம்பி ஒருவர்\nஎம்எல்ஏ ஆறுக்குட்டியுடன் நடனமாடிய அமைச்சர்\nகோவையில் சித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகத்தில் எம்எல்ஏ ஆறுக்குடியுடன் அமைச்சர் எஸ்பி வேலுமணி நடனமாடினார்.\nஒருவர் மீது ஒ���ுவர் சாய்ந்து.. ஜெ. நினைவு நாளில் நடு ரோட்டில் பின்னிப் பிணைந்த அதிமுக ஜோடி\nசென்னை: \"ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து...\" என்னா ஆட்டம் இறந்த நாள், பிறந்த நாள் வித்தியாசம் கூடவா...\nகோயில் விழாக்களில் ஆடல், பாடல் தொடர்பாக உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு-வீடியோ\nதமிழக கோயில் விழாக்களில் நடைபெறும் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை காவல்துறையினர் வீடியோவாக பதிவு செய்ய வேண்டும் என்று...\nஅப்படி போடுங்க... இப்படி போடுங்க... தோனிக்கு நடனம் கற்றுக் கொடுக்கும் ஸிவா.. வைரல் வீடியோ\nமும்பை: கிரிக்கெட் வீரர் தோனியின் மகள் ஸிவா அவரது தந்தைக்கு நடனம் கற்றுக் கொடுக்கும் வீடியோ ...\nசர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிராவோ-வீடியோ\nவெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னணி வீரராக வலம் வந்த ட்வைன் பிராவோ அக்டோபர் 24 அன்று அதிகாரப்பூர்வமாக தன்...\nபரமக்குடியில்.. அரசரடி வண்டலில்.. சரசரவென ஒரு குரூப் டான்ஸ்.. புல்லரிக்க வைத்த 20 நிமிடம்\nபரமக்குடி: அப்படி ஒரு டான்ஸ் அந்த பகுதி மக்கள் பார்த்தே இருக்க மாட்டார்கள்\nஉலகை ஆட்டி படைக்கும் கிகி சேலஞ்ச் தமிழ்நாட்டிலும் வந்துவிட்டது-வீடியோ\nஉலகம் முழுக்க கிகி சேலஞ்ச் #KIKIChallenge எனப்படும் வித்தியாசமான சவால் வைரல் ஆகி இருக்கிறது. கடந்த ஒருமாதமாக...\nகோயில் விழாக்களில் ஆடல், பாடல்.. காவல்துறைக்கு ஹைகோர்ட் முக்கிய உத்தரவு\nசென்னை: தமிழக கோயில் விழாக்களில் நடைபெறும் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை காவல்துறையினர் வீடியோவ...\n78 அடி உயர பாபா சிலை முன்பு நடந்த நவராத்திரி நாட்டிய விழா\nசென்னை: சென்னை முகப்பேர் மேற்கில் உள்ள த்வனி இசை மற்றும் நடனப் பள்ளியில் நேற்று மாலை கலைநிகழ...\nஆ.. சிசிடிவி.. போட்ரா டான்ஸை..டான்ஸ் போட்டு போலீஸை கடுப்பாக்கிய திருடன்\nகாந்தி நகர்: \"என்ன என்ன ஐட்டங்களோ\" என்ற ஆட்டைய போட்டுட்டு வடிவேலு பாடின பாட்டுதான் ஞாபகத்துக...\nஎம்ஜிஆர் பாட்டு பாடி.. டான்ஸ் ஆடி.. ஓட்டுவேட்டை... ஆண்டிப்பட்டியில் இல்லை பாஸ்.. மலேசியாவில்\nமலேசியா: மலேசியாவில் எம்ஜிஆரின் பாடல்கள் தற்போது அதிகமாக ஒலித்து வருகின்றன. தன் வாழும் காலத...\nகிகி டான்ஸ்.. ரெஜினாவுக்கு ‘வாவ்’ சொன்ன காஜல்.. போலீஸ் எச்சரிக்கை\nசென்னை: கிகி சாலன்ஞ் வீடியோ வெளியிட்ட நடிகை ரெஜினாவை, காஜல் அகர்வால் பாராட்டியுள்ளார். ஆனால்...\nஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்.. வாராய் ��ண்ணா.. பின்னி பிணைந்த பாம்பு டான்ஸ்\nதிருப்பூர்: ஊர்ந்து செல்லும் உயிரினங்களிலேயே பாம்பு என்றாலே மனிதனுக்கு தனி \"காப்ரா\"தான். போத...\nசினிமா சான்ஸ் வேண்டுமா.. ஆனித்திருமஞ்சனத்தில் மரகத நடராஜரை பாருங்க\nசென்னை: சிதம்பரம் மற்றும் அனைத்து சிவாலயங்களிலும் நடராஜ பெருமானுக்கு ஆனித்திருமஞ்சனம் இன்...\nஎன்னா ஆட்டம்.. திருமண விழாக்களில் அசத்தல் டான்ஸ் போடும் கல்லூரி போராசிரியர்.. வைரலாகும் வீடியோ\nபோபால்: மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் திருமண விழாக்களில் அசத்தல் டான்ஸ் ஆ...\nவிஜய் டெலிவிஷன் அவார்ட்ஸில் அசத்தல் நடனம் ஆடிய ஆனந்தபாபு\nசென்னை: விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் தனது கலக்கலான நடனத்தால் பார்வையாளர்களை அசர...\nசூரிய சந்திர பலம் சேர்க்கும் சித்திரை நடராஜர் அபிஷேகம்\nசென்னை: சிதம்பரம் மற்றும் அனைத்து இன்று சித்திரை மாதம் 24ம் தேதி திங்கள் கிழமை (08/05/2018) திருவோண நக...\nபூம்.. பூம்.. பூம்.. ரோபோடா... ரோபோடா... ஒரே இடத்தில் ஆடி கின்னஸ் சாதனை படைத்த 1,372 ரோபோக்கள்\nரோம்: இத்தாலியில் ஒரே இடத்தில் 1,372 ரோபோக்கள் நடனமாடி புதிய உலக சாதனையைப் படைத்துள்ளன.தொழில்ந...\nகல்யாணத்தில் நடனம் ஆடியதால் பிரச்சனை.. மேற்கு வங்கத்தில் மனைவியை கொன்ற கணவன்\nகொல்கத்தா: கல்யாண நிகழ்வில் நடனம் ஆடியதால் மேற்கு வங்கத்தில் கொலை சம்பவம் ஒன்று நடந்துள்ளத...\nபிரியா வாரியரின் புருவ டான்ஸ் வித் ‘கேப்டன்‘.. அசத்தல் ட்ரோல் வீடியோ\nசென்னை: மலையாள நடிகை பிரியா வாரியரின் புருவ டான்ஸின் கேப்டன் வெர்சன் வைரலாகி வருகிறது. மலையா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2019-05-26T02:01:08Z", "digest": "sha1:S7IZHWFIOUKA3XH4YDHJVOEJYF3TFK5Q", "length": 12441, "nlines": 185, "source_domain": "vithyasagar.com", "title": "அன்றிலிருந்து இன்றுவரை.. (2014) | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nஅம்மாவிற்கு திருச்சி போனதும் வரவேற்பு கொடுத்து, கடைசிவரை உடன் இருந்து உதவியவர்கள் “முகநூல் நண்பர்கள் நற்பணி சங்கத்தின் உறவுகளான நண்பர் வெங்கடேஷ் ,சதீஷ் குமார் ,பாலாசத்யா, அம்மா மற்றும் அன்புத் தம்பி கவிஞர் தீ.தமிழினியன்\nவிருதுகள் பெற்றமைக்கு வாழ்த்து மடல் தந்து கௌரவித்த முகநூல் நண்பர்கள் நற்பணி சங்கத்தின் மூத்த அங்கத்தினர் ஐயா திரு.லியாகத் அலி, திரு.சத்யா பாலா மற்றும் அம்மா\nகவியரங்கத்தில் பேசிய போது எடுத்தது.. (19.11.2010)\n“கற்பனை மட்டுமல்ல கவிதை” கவியரங்கத்தின்போது எடுத்தது..\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (36)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (7)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gotquestions.org/Tamil/Tamil-racism.html", "date_download": "2019-05-26T01:57:16Z", "digest": "sha1:5MS7EZEMYTU6C3PDZJOZUYCHW2H5MRFG", "length": 9125, "nlines": 23, "source_domain": "www.gotquestions.org", "title": "வேதாகமம் இனவாதம், பாரபட்சம், மற்றும் பாகுபாடு பற்றி என்ன சொல்லுகிறது?", "raw_content": "\nபெரும்பாலும் அடிக்கடி கேட்கப்பட்ட கேள்விகள்\nவேதாகமம் இனவாதம், பாரபட்சம், மற்றும் பாகுபாடு பற்றி என்ன சொல்லுகிறது\nகேள்வி: வேதாகமம் இனவாதம், பாரபட்சம், மற்றும் பாகுபாடு பற்றி என்ன சொல்லுகிறது\nபதில்: நாம் முதலாவது புரிந்து கொள்ளவேண்டியது என்னவென்றால், ஒரே ஒரு இனம் தான் உள்ளது: அது மனித இனம் தான். காகேசிய இனத்தினர், ஆப்ரிகர்கள், ஆசியர்கள், இந்தியர்கள், அரேபியர்கள், மற்றும் யூதர்கள் வெவ்வேறு இனத்தினர் அல்ல. மாறாக, அவர்கள் மனித இனத்தில் உள்ள இனப்பிரிவினர். எல்லா மனிதர்களுக்கும் (சிறிய வித்தியாங்கள் இருப்பினும்) ஒரே விதமான உடல் சார்ந்த பண்புகள் இருக்கிறது. முக்கியமாக எல்லா மனிதர்களும் தேவனின் சாயலின்படியும் மற்றும் ரூபத்தின்படியும் படைக்கப்பட்டவர்கள் (ஆதியாகமம் 1:26, 27). தேவன் உலகத்தை மிகவும் அன்பு கூர்ந்தபடியால், இயேசுவை அனுப்பினார் (யோவான் 3:16). எல்லா இனக்குழுக்களையும் சேர்ந்தது தான் உலகம்.\nதேவன் பாரபட்சம் உள்ளவர் அல்ல (உபாகமம் 10:17; ஆதியாகமம் 10:34; ரோமர் 2:11; எபேசியர் 6:9) மற்றும் நாமும் பாரபட்சம் உள்ளவர்களாய் இருக்க கூடாது. ஏற்ற தாழ்வு என்று வேறுபாடாய் பார்க்கிறவர்களை தீய எண்ணம் கொண்ட நீதிபிகள் என்று யாக்கோபு 2:4-லில் கூறப்பட்டுள்ளது. மாறாக, நாம் நம்மைபோல மற்றவர்களை நேசிக்க வேண்டும் (யாக்கோபு 2:8). பழைய ஏற்பாட்டில், தேவன் மனித குலத்தை இரண்டு குழுக்களாக பிரித்தார்: யூதர்கள் மற்றும் புறஜாதியார். யூதர்கள் ஆசாரியரின் ராஜியமாய் இருந்து, புறஜாதிகளுக்கு ஊழியம் செய்ய வேண்டும் என்பதே தேவனின் நோக்கமாய் இருந்தது. ஆனால், பெரும்பாலும், யூதர்கள் தங்கள் நிலையை குறித்து பெருமை பாராட்டி, புறஜாதியாரை வெறுத்தனர். இயேசு பகையாய் இருந்த நடு சுவரை உடைத்து இதற்கு முடிவு கட்டினார் (எபேசியர் 2:16). எல்லாவிதமான இனவாதம், பாரபட்சம், பாகுபாடுகளும் கிறிஸ்து சிலுவையி்ல் செய்ததை அவமதிக்கிறதாகும்.\nஇயேசு நம்மை நேசிக்கிறது போல, நாமும் ஒருவருக்கு ஒருவர் நேசிக்க வேண்டும் என்று கட்டளை கொடுத்தார் (யோவான் 13:34).தேவன் பாரபட்சமின்றி நேசிக��கிறார் என்றால், நாமும் மற்றவர்கள் அப்படியே நேசிக்க வேண்டும். “இந்த சிறியரில் ஒருவனுக்கு நீங்கள் எதை செய்கிறீர்களோ அதை எனக்கு செய்கிறீர்கள்” என்று இயேசு கூறினார் (மத்தேயு 25). ஒருவரை நாம் அவமதித்தால், தேவ சாயலில் படைக்கப்பட்ட மனிதனை அவமதிக்கிறோம்; இப்படியாக நாம் தேவன் நேசிக்கும் நபரை காயப்படுத்துகிறோம், அவருக்காகவும் இயேசு மரித்தாரே.\nஆயிரமாயிரம் வருடங்களாக, இனவாதம் மனித குலத்தை வாதிக்கிறது. சகோதர சகோதரிகளே, இப்படி இருக்க கூடாது. இனவாதம், பாரபட்சம், பாகுபாடு இவைகளால் பாதிக்கப்பட்டவர்கள் மண்ணிக்க வேண்டும். “ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்” (எபேசியர் 4:32). மதவாதிகள் உங்கள் மண்ணிப்பிற்கு தகுதியற்றவர்களாக இருக்கலாம், ஆனால் நாமும் தேவனின் மண்ணிப்பிற்கு தகுதி அற்றவர்களே. இனவாதம், பாரபட்சம், பாகுபாடு இவைகளை பின்பற்றுகிறவர்கள் மனம் திரும்ப வேண்டும். “உங்கள் அவயவங்களை நீதிக்குரிய ஆயுதங்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள்” (ரோமர் 6:13). கலாத்தியர் 3:28, “யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை; நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்,” நிறைவேறுவதாக.\nவேதாகமம் இனவாதம், பாரபட்சம், மற்றும் பாகுபாடு பற்றி என்ன சொல்லுகிறது\nநற்செய்தி மிகவும் முக்கியமான கேள்விகள் பெரும்பாலும் அடிக்கடி கேட்கப்பட்ட கேள்விகள்\nபெரும்பாலும் அடிக்கடி கேட்கப்பட்ட கேள்விகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/61186-well-accident-5-people-dead.html", "date_download": "2019-05-26T02:35:38Z", "digest": "sha1:JLABI22GW4IHFX4C2Y4EJZB3AVVX5JGZ", "length": 7973, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "கிணறு தூர்வாரும்போது விபத்து: 5 பேர் உயிரிழப்பு | well Accident: 5 people dead", "raw_content": "\nஉலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: நியூசி.,க்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி\nவிரைவில் புதிய அமைச்சர்கள் பட்டியல்: பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு\nஆட்சி அமைக்க நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு\nமாேடியின் வெற்றி என்னையும் ஆட துாண்டுகிறது: ஆனந்த் மகேந்திரா டுவிட்\nவார்த்தை மிக முக்கியம்: எம்.பி.,க்களுக்���ு பிரதமர் நரேந்திர மாேடி அறிவுரை\nகிணறு தூர்வாரும்போது விபத்து: 5 பேர் உயிரிழப்பு\nதிருவண்ணாமலை மாவட்டம் ஆலத்தூரில் இன்று, கிணறு தூர்வாரும்போது ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.\nஆலத்தூர் கிராமத்தில் கிணற்றில் தூர்வாரும் போது கயிறு அறுந்து விழுந்ததில், 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபிளஸ் 2விற்கு பின் என்ன செய்யப் போகிறாய் குழந்தாய்\nஅரியலூர் சம்பவம் : மு.க.ஸ்டாலின் கண்டனம்\n1. குடும்ப பிரச்சனையை போஸ்டர் அடித்து ஒட்டிய நபர்\n2. நாமக்கல்: ஆலையில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு\n3. சூரத் தீவிபத்து... பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் \n4. தாய் கண் முன்னே யானை தாக்கி சிறுமி உயிரிழப்பு\n5. பத்ரிநாத் கோவிலுக்கு ரூ.2 கோடி கொடுத்த அம்பானி\n6. உலக கோப்பை பயிற்சி ஆட்டம் : இந்தியா 179 ரன்களுக்கு ஆல் அவுட்\n7. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசிவகங்கை: மஞ்சுவிரட்டில் மாடு முட்டி ஒருவர் உயிரிழந்த சோகம்\nதாய் கண் முன்னே யானை தாக்கி சிறுமி உயிரிழப்பு\nசூரத் தீ விபத்து பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு: ராகுல் காந்தி இரங்கல்\nஅதிர்ச்சி செய்தி: தீ விபத்தில் மாணவர்கள் உள்பட 15 பேர் உயிரிழப்பு\n1. குடும்ப பிரச்சனையை போஸ்டர் அடித்து ஒட்டிய நபர்\n2. நாமக்கல்: ஆலையில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு\n3. சூரத் தீவிபத்து... பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் \n4. தாய் கண் முன்னே யானை தாக்கி சிறுமி உயிரிழப்பு\n5. பத்ரிநாத் கோவிலுக்கு ரூ.2 கோடி கொடுத்த அம்பானி\n6. உலக கோப்பை பயிற்சி ஆட்டம் : இந்தியா 179 ரன்களுக்கு ஆல் அவுட்\n7. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\nஉலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: நியூசி.,க்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி\nமாேடியின் வெற்றி என்னையும் ஆட துாண்டுகிறது: ஆனந்த் மகேந்திரா டுவிட்\nஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\nஎன்னை நானே வெல்ல வேண்டும்: பிரதமர் நரேந்திர மாேடி பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/108966/", "date_download": "2019-05-26T01:10:50Z", "digest": "sha1:PT3AAYXWF5XMYM7XVXEB7KQA3XSCJIIV", "length": 13732, "nlines": 154, "source_domain": "globaltamilnews.net", "title": "முப்பது வருட யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். உதவுவது அனைவரதும் கடமை : – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுப்பது வருட யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். உதவுவது அனைவரதும் கடமை :\nவிவசாயம், கிராமப்புற பொருளாதார அலுவல்கள், கால்நடைகள் மேம்பாடு,நீர்ப்பாசனம் மற்றும் மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சர் பி.ஹரிஸன் இன்று (05-01-2019) கிளிநொச்சிக்கு சென்றுள்ளார்.\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயம் மற்றும் கால்நடைகள், குளங்கள் உள்ளிட்ட தனது அமைச்சின் கீழ் வருகின்ற விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்கே அமைச்சர் ஹரிஸன் தனது அமைச்சின் செயலாளர், மற்றும் கமநல் சேவைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம், கமநல நல காப்புறுதி சபையின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட உயரதிகார்கள் சகிதம் கிளிநொச்சிக்கு அவர் சென்றுள்ளார்.\nகிளிநொச்சி மாவட்டச்செயலகத்தில் இடம்பெற்ற நிலைமைகளை ஆராயும் கூட்டத்திலும் கலந்துகொண்டார். இதன் போது வெள்ள அனர்த்தம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் விவசாயம், கால்நடைகள், நீர்ப்பாசனம், போன்ற துறைகளில் ஏற்பட்ட அழிவுகள், அதனால் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அதிகாரிகளால் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.\nஇதன் போது கருத்து தெரிவித்து அமைச்சர் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவாக நட்ட ஈடுகள் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குறிப்பாக நெல் வயல்கள் முழுமையாக அழிந்திருந்தால் நாற்பதாயிரம் ரூபா காப்புறுதி சபையால் வழங்கப்படும். அதற்கான மதிப்பீடுகள் சரியாக மேற்கொள்ளப்படல் வேண்டும். அத்தோடு கால்நடைகள் இறந்திருந்தாலும் அதற்கான கொடுப்பனவும் வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.\nமேலும் முப்பது வருட யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் தற்போது வெள்ளத்தினாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இத் தருணத்தில் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டியது அனைவரதும் கடமை. எனவும் தெரிவித்தார்\nவெள்ளத்தினால் பாதிப்புக்களுக்கு அதிகம் பொறுப்பு சொல்ல வேண்டியது எங்களுடைய அமைச்சு. எனவே பாதிக்கப்பட்ட குளங்களை புனரமைப்பது, குறித்த கவனம் செலுத்தப்படும் அத்தோடு இரண்டு வார காலத்திற்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை கிடைப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்றும் குறிப்பிட்டார்\nமாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தினை தொடர்ந்து அமைச்சர் உள்ளடங்கிய குழுவினர் வெள்ளத்தினால் அழிவடைந்த நெல் வயல்களை பார்வையிடுவதற்கு கிளிநொச்சி பன்னங்கண்டி மற்றும் முரசுமோட்டை பிரதேசங்களுக்கும் சென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது\nTagsஎம். ஹரிஸ் கடமை பாதிக்கப்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளன முப்பது வருட யுத்தத்தினால் வெள்ளத்தாலும்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறுப் படுகொலைகள் : மத நிறுவனங்களை நோக்கிச் சிலகேள்விகள் – நிலாந்தன்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதனு ரொக்கின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் 9 பேர் கைது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n8000 பேருக்கு சிசேரியன் செய்ததை ஒப்புக்கொண்டார் வைத்தியர் என்கிறது ‘திவயின’\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகைது செய்யப்பட்டுள்ள அப்பாவிகளை விடுவிக்குமாறு கோரிக்கை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் கைதிகளையும் விடுதலை செய்யப்பட வேண்டும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் பயனை பெறமுடியாத நிலை…\nநாட்டை இரண்டாக்கும் கூட்டமைப்பின் சதியே புதிய அரசியலமைப்பு :\nரோகிங்கியா அகதிகளை திருப்பி அனுப்பிமை தொடர்பில் இந்தியாவிடம் விளக்கம் கோரியுள்ள ஐநா :\nஉயிர்த்த ஞாயிறுப் படுகொலைகள் : மத நிறுவனங்களை நோக்கிச் சிலகேள்விகள் – நிலாந்தன்.. May 25, 2019\nதனு ரொக்கின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் 9 பேர் கைது… May 25, 2019\n8000 பேருக்கு சிசேரியன் செய்ததை ஒப்புக்கொண்டார் வைத்தியர் என்கிறது ‘திவயின’\nகைது செய்யப்பட்டுள்ள அப்பாவிகளை விடுவிக்குமாறு கோரிக்கை… May 25, 2019\nஅரசியல் கைதிகளையும் விடுதலை செய்யப்பட வேண்டும்… May 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் க���்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on ஞானசார தேரருக்கான மன்னிப்பு, பெரும்பான்மை வாதத்தின் அடுத்த கட்டம்…..\nLogeswaran on முஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\nSuhood MIY. Mr. on பல்கலைக்கழக மாணவனுக்கு பழுதாகிய உணவு வழங்கிய யாழ் உணவகம்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavignarkuthayan.yolasite.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88.php", "date_download": "2019-05-26T01:31:12Z", "digest": "sha1:KM74WENCAF2VK4CXFVGTAQQT5CJKMQG5", "length": 21151, "nlines": 309, "source_domain": "kavignarkuthayan.yolasite.com", "title": "காதல் கவிதை", "raw_content": "\nகாதலின் படிமுறை -நீ எந்த நிலை\nகொண்டு கூத்தாடி போல்நின்றேன் -நீ பார்த்த பார்வையில் உறைந்து போனேன் -அந்த கணமே\nஅரும்பியது காதல் மொட்டு உன் மீது ஊமை காதல் .\nமீண்டும் எப்போது சிந்திப்போம் ..மீண்டும் ..\nதினம் தினம் ஏங்கி ஏங்கி நாட்கள் கூட வருடம் போல் நகர்ந்தது ............\nகாதல் என்பது இறைவன் இணைப்பு ..\nவிதியும் மதியும் இணைவதால் ஏற்படும் பிணைப்பு\nமீண்டும் ஒரு முறை வந்தது அந்த வசந்தம்\nஇம் முறை விளையாட்டு அல்ல உறுதி ...\nதினம் தோறும் தனியே உணவு அருந்தியதில்லை\nதினம் தோறும் தனியே உறங்கியதில்லை\nதினம் தோறும் தனியே வெளியே செல்லவில்லை\nஇதல்லாம் நடக்கிறது என் கற்பனையில் .........\nசந்திக்கும் நேரம் சறுக்கினால் சண்டை இடுவாய்\nசற்று நேரம் ஊமையாகி என்னை உறயவைப்பாய்\nமுள் வினாடி கம்பி முள்போல் குத்தியோடும்\nஉனக்கும் விளங்கும் காதல் வலிக்குதான் என்று\nவலி அதிகரித்தால் தான் ஊடல் அதிகரிக்கும்\nவலிக்கும் ஊடலுக்கும் \\\"நேர்கணிய தொடர்பு \\\"\nஊடலின் உச்சம் நீ தந்த முத்தம்\nகுளிக்கக்கூட வில்லை முத்தம் கரையும் எண்டு\nகுறுக்கிட்டது நமக்கிடையில் மூன்றாவது தலை\nநம் தலையை தனித்தனியாய் பிரித்துவிட்டது\nஎன்னவென்றாலும் செய்து தொலை என்றது மூன்றாம் தலை ......\nகாதலின் வெற்றி காதல் திருமணம் ..\nவாழ்நாள் முழுவதும் -உன் சுவாசத்தில் என் இதயம் இயங்குயது தான் ...\nகாதலில் வெற்றிகண்ட காதலர் நாம்\nநம் குழந்தை காதலித்தால் எப்படி \nஅப்படி தடுத்தால் காதல் எப்படி \nநம் குழந்தையும் காதல் திருமணம் தான்\nஉள்ளத்தால் வரு��்காதல் மரணம் வரை இருக்கும்\nஇந்த உண்மை நமக்கும் பொருந்தும்\nபூ விழுந்தால் காம்பு மிஞ்சுமா \nஇறகு கொடுத்த உன் நினைவோ\nநிமிடத்துக்கு 72 தடவை துடிக்கும் இதயம்\nஉன் எதிர்பார்த்து நிற்கையில் 80 தடவை துடிக்கிறது\nஉன்னை கண்டவுடன் 100யும் தாண்டுகிறது\nநீ என்னை விட்டு நீங்கிச்சென்றால்\nபள்ளி காலத்தில் இருந்து ....\nபல சுற்றுலா சென்றேனடி ..\nஅதற்கு பெயர் கல்வி சுற்றுலாவாம்\nசுற்றுலா பேரூந்தில் ஏறிய நிமிடத்தில் இருந்து\nஉன்னை சுற்றிப்பர்ப்பதுதான் எனக்கு சுற்றுலா\nஎன்பது யாருக்கு விளங்கப்போகிறது ..\nசங்க்கதமிழ் தெரிந்த தமிழ் பித்தனுமில்லை\nமுத்தமிழ் உணர்ந்த நக்கீரனும் இல்லை\nமற்றவர்களின் கவிதையை பொறுக்கும் அளவுக்கு\nகவிதை என்பது ஆன்மீக சுகம்\nஆன்மீகம் விளக்கும் பொருளல்ல உணரும் செயல்\nஉணர்வை ஏற்படுத்த எளிய முறை போதும் .....\nஅதற்காகவே உருவாக்கினேன் \\\"கானா கவிதை \\\"\nவாயில் வருவதை உளருவேன் மன்னித்துக்கொள்\nநீ ஓடி விளையாடுவது என் இரத்த ஓட்டத்தில்\nநீ ஒழித்து என் மூட்டு எலும்புகளில்\nநீ வீணை வாசிப்பது என் நரம்பு தொகுதியில்\nநீ நடந்து திரிவதுஎன் இதய வீதியில்\nநீ கூதல் காய்வது என் மூச்சு காற்றில்\nநீ கோபப்படுவது என் வியர்வையில் தெரியும்\nநீ சந்தோசப் படும் போது என் உடல் சிலுக்கும்\nநீ தூங்கி எழுவது இதய அறையில்\nநீ சொல் நான் இல்லாமல் நீ வாழமுடியுமா ..\nநீ இல்லாமல் நான்தான் வாழமுடியுமா ..\nசொல்லி விட்டு செய் ...\nகிட்ட வந்தவுடன் முறைத்து பார்க்கிறாய்\nநண்பிகளுடன் செல்லும் போது தெரியாதன்வன்\nசொல் என்ன செய்ய போகிறாய் ...\nகாதலை துண்டிக்க போகிறாயா ...\nசோகத்திலும் சிரிக்க பழகி விட்டேன்\nநீ தந்த சந்தோசங்களை விட\nநான் சிரித்த நாட்களை விட\nசூழலுக்கு ஏற்ப மாறாத உயிரினம் அழிந்துவிடும்\nடார்வினின் பரிணாம கூற்றை படித்ததால்\nசோகத்திலும் சிரிக்க பழகி விட்டேன் ..\nஅவளும் மாறுவாள் டார்வினின் பரிணாம கூற்றை படித்ததால் ...\nஉன் நினைவும் -என் உயிரும்\nஅம்மா வரம் வேண்டி நிற்கும்\nஉணர்வுக்கு பெயர் தான் காதல் \nஇதயம் என்பது இறக்க நேர்ந்தாலும்\n, சிலருக்கு விளையாட்டு ,\nநீ வெறுக்கும் அளவுக்கு அசிங்கமானவன்\nநீ ஒதுக்கும் அளவுக்கு ஒன்றும் இல்லாதவன்\nநீ நினைக்கும் அளவுக்கு ஒழுக்கமில்லாதவன்\nநீ எதற்க்காக என்னை காதலிக்கிறாய் ..\n\\\"எதுவுமே இல்லாத ஒருவனை விரும்பினால் தான்\nஎல்லாம் இருக்கின்ற என்னை உயிராய் நினைப்பாய்\\\"\nநீ பேசிய அன்பின் வார்த்தையையும்\nகடைசி வரை சேர்ந்தே வாழ்வோம்,\nநீ என்னை தினம் தோறும் சந்திக்க வேண்டும்\nஉன்னோடு கொஞ்சி குலாவுவதற்கு அல்ல ..\nஉன்னை நான் வணங்குவதற்கு ;;;\nநான் வணங்கும் இன்றைய தெய்வம் நீ தான்\nநீ வேறு வேறு உடையுடன் வரும் போது கடவுளின் அவதாரம் உண்மையோ என்று தோன்றுகிறது\n*நீ கண்ணாடி முன் அடிக்கடி நிற்பாய் ...\nஅறை பூட்டிவிட்டு தனியே கதைப்பாய் ..\nபொருத்தமில்லாத பொருளை பார்த்து சிரிப்பாய் ..\nபிறருக்கு பொருத்தமில்லாத விடை கொடுப்பாய் ..\naஜன்னலோரம் அமாவாசை இரவில் நின்று தேடுவாய் ..\n அழுகிறாய் என்று தெரியாமல் செய்வாய் ..\nவெறும் கோப்பையில் சோறு உண்பாய் ..\nஉன் கடைசி தம்பி உன்னை கண்டு சிரிப்பான்...\nஅம்மவின் திட்டு அர்ச்சனையாக கேட்கும் ..\nமன்னித்து விது அன்பே இத்தனைக்கும் நான் தான் காரணம்\nஎறும்பு ஊர ஊர கற்குழியும்\nஎன்னை ஏங்க வைப்பதில் நீ சந்தோசப்பட்டால்\nஎன்னை முறைத்து பார்ப்பதில் நீ சந்தோசப்பட்டால்\nஎன்னை திட்டுவதில் நீ சந்தோசப்பட்டால்\nஎன்னை விலகிப்போவதால் நீ சந்தோசப்பட்டால்\nஎல்லா வற்ரையும் செய் ......\nஉனக்கு என்ன தான் சந்தோஷமோ\nஎறும்பு ஊர ஊர கற்குழியும் என்று படித்திருக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2019/05/15/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE/", "date_download": "2019-05-26T01:18:35Z", "digest": "sha1:2EG2D3Q6JLNFPM3VUD74OUSRKA3LVSAG", "length": 12000, "nlines": 132, "source_domain": "vanakkammalaysia.com", "title": "டில்லி நீதிமன்றத்தில் கமல் மீது கிரிமினல் வழக்கு! | Vanakkam Malaysia", "raw_content": "\nமோடியை கைவிட்ட தமிழகத்துக்கு பதிலடி\nவளர்ப்பு மகளுடன் வெள்ளி விழாவை கொண்டாடிய ஸ்மிதா சென்\nகட்டறுந்து ஓடிய மணல் லோரி; 12 வாகனங்களை மோதித் தள்ளியது\nலீ குவான் இயூவின் பேரன்- ஆண் நண்பரை மணந்தார்\nசலவை இயந்திரத்தினுள் சிக்கிக் கொண்ட சிறுமி\nஇடைவிடாத மழை: கேமரன் மலையில் 2 இடங்களில் நிலச்சரிவு\nகோலாலம்பூர் தேவஸ்தான ஊழல் புகாரை விசாரிக்க கோரும் பேரணி நடந்தே தீரும் – ஆகம அணி\nசிறைச்சாலையில் கலவரம்: 29 கைதிகள் பலி\nமோடியின் வெற்றி: உலகுக்கே கெட்ட செய்தி -கார்டியன், நியூயார்க் டைம்ஸ் சாடல்\nடில்லி நீதிமன்றத்தில் கமல் மீது கிரிமினல் வழக்கு\nபுதுடில்லி,மே.15-மக்கள் நீத��� மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என டில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் எஞ்சியுள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெறுகிறது. அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரை ஆதரித்து கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.\nஅப்போது பேசிய அவர், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி காந்தியை கொன்ற நாதுராம் கோட்சே என பேசினார். இதை பாஜக கண்டித்துள்ளது.\nகமல்ஹாசனின் கட்சி தடை விதிக்க வேண்டும். இல்லையேல்’ உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என பாஜகவைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்தியா தலைமை தேர்தல் ஆணையத்தில் புகார் ஒன்று கொடுத்திருந்தார்.\nஇந்நிலையில் இந்து சேனா அமைப்பின் தரப்பில் டில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்து மக்கள் மற்றும் மதங்களை வேதனைப் படுத்தும் விதமாக பிரச்சாரம் மேற்கொண்ட மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் ஆதாயத்திற்காக அவர் பேசியுள்ளதை கண்டிப்பாக ஏற்க முடியாது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதையடுத்து மனுவை பரிசீலனை செய்த நீதிமன்றம் வழக்கை வரும் 16ஆம் தேதி விசாரணை மேற்கொள்வதாக நேற்று உத்தரவிடப்பட்டுள்ளது. டில்லி மந்திர் காவல் நிலையத்திலும் கமல் மீது இந்து அமைப்பு புகார் தந்துள்ளது.\nசீனாவில் ஸ்ரீதேவி படத்திற்கு வரவேற்பு; ஒரே நாளில் ரூ.10 கோடி வசூல்\nநிலாவிலும் நிலநடுக்கம்: -நாசா கூறுகிறது\nமோடியை கைவிட்ட தமிழகத்துக்கு பதிலடி\nவளர்ப்பு மகளுடன் வெள்ளி விழாவை கொண்டாடிய ஸ்மிதா சென்\nகட்டறுந்து ஓடிய மணல் லோரி; 12 வாகனங்களை மோதித் தள்ளியது\nலீ குவான் இயூவின் பேரன்- ஆண் நண்பரை மணந்தார்\nஓடும் ரயிலில் புடவை சிக்கியது; மரணப் போராட்டத்தில் பெண்\nபிலோமினா தமிழ்ப்பள்ளியின் பிரதான முகாமில் 18 பள்ளிகள் பங்கேற்பு\nஎம்ஆர்டி லிப்டுக்குள் அராஜகம்: பெண்ணைத் தாக்கி பணம் பறிப்பு \nபெட்ரோனாஸ் ஆலோசகராக அப்துல்லா படாவி தொடர்ந்து இருப்பாரா\nவளர்ப்பு மகளுடன் வெள்ளி விழாவை கொண்டாடிய ஸ்மிதா சென்\nகட்ட���ுந்து ஓடிய மணல் லோரி; 12 வாகனங்களை மோதித் தள்ளியது\nலீ குவான் இயூவின் பேரன்- ஆண் நண்பரை மணந்தார்\nசலவை இயந்திரத்தினுள் சிக்கிக் கொண்ட சிறுமி\nமோடியை கைவிட்ட தமிழகத்துக்கு பதிலடி\nவளர்ப்பு மகளுடன் வெள்ளி விழாவை கொண்டாடிய ஸ்மிதா சென்\nமோடியை கைவிட்ட தமிழகத்துக்கு பதிலடி\nவளர்ப்பு மகளுடன் வெள்ளி விழாவை கொண்டாடிய ஸ்மிதா சென்\nகட்டறுந்து ஓடிய மணல் லோரி; 12 வாகனங்களை மோதித் தள்ளியது\nலீ குவான் இயூவின் பேரன்- ஆண் நண்பரை மணந்தார்\nசலவை இயந்திரத்தினுள் சிக்கிக் கொண்ட சிறுமி\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.amarx.in/2017/10/", "date_download": "2019-05-26T01:38:04Z", "digest": "sha1:6PYTM2BPIYE6XMZQ5BEK25Z7KAPX37NF", "length": 5517, "nlines": 154, "source_domain": "www.amarx.in", "title": "October 2017 – அ. மார்க்ஸ்", "raw_content": "\nகிறிஸ்தவர்கள் ஏன் அரசியல் மயப்பட வேண்டும்\nதமிழக முஸ்லிம்கள் இப்படி அரசியல் மயப்பட்டுள்ளபோது நீங்கள் ஏன் அரசியல்மயப்பட இயலாமல் உள்ளது\nமார்க்சியம் முன்வைக்கும் அரசியல் பொருளாதாரம்\nமுன்னாள் காலனிய நாடுகளில் இன்றுள்ள பிரச்சினைகள் பலவற்றிற்கு பிரிட்டிஷ் நிர்வாகத்திலேயே விதைக...\nமணிமேகலை : துறவுக்குரிய ஏதுக்கள் முகிழத் தொடங்குகின்றன\nதுறவுக்குரிய இந்த நற்காரணிகள் மணிமேகலையின் வாழ்வில் எதிர்கொண்டு, மலர்ந்து முற்றுவது எனும் வளர...\n“காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும் ” – தக்கர்பாபா வித்யாலய உரை\nகாந்தியைப் படிக்காமலும், அறியாமலும் இங்கே ஒரு வெறுப்பு கட்டமைக்கப்பட்டுள்ளது. தீண்டாமையை அவர் ...\n“காந்தி தேசமும் மோடி தேசமும் நேரெதிரானவை”\nகாந்தி பற்றி நாம் தெரிந்து கொண்டது கையளவு, தெரியாதது உலகளவு\nஎழுத்தாளன், விமர்சகன், மனித உரிமை செயல்பாட்டாளன் மேலும் அறிய\nசாதி : தோற்றம் – வளர்ச்சி – ஒழிப்பு\nஉயிர்த்த நாள் மரண நாளாக மாறிய கதை\nசேலம் கதிர்வேல் என்கவுன்டர் : ஒரு அப்பட்டமான படுகொலை\n“திராவிட இயக்கங்���ள் செய்ததும் செய்யத் தவறியதும்” – அ.மார்க்ஸ்\n“ஆர்.எஸ்.எஸ்சின் தாக்கம் எல்லாக் கட்சிகளிலும் உள்ளது” – அ.மார்க்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.desam.org.uk/2010/07/blog-post_15.html", "date_download": "2019-05-26T01:55:51Z", "digest": "sha1:BJGLTVHI27THT5P2UNQZWE2R2SC3ULU5", "length": 100909, "nlines": 136, "source_domain": "www.desam.org.uk", "title": "தேவேந்திரர் இயக்கம் | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » இயக்கம் » தேவேந்திரர் இயக்கம்\nஇந்து சமூக அமைப்பினால் தீண்டாமை உட்பட பல்வேறு வகையான ஒடுக்குமுறைக்கு உள்ளானோர்களில்பள்ளர், குடும்பர், தேவேந்திரர், மள்ளர் என பல பெயர்களில் அழைக்கப்படும் சாதியின ரும் அடங்குவர்.தீண்டாமை உட்பட பல்வேறு சமூக ஒடுக்குமுறை குறித்து குறிப்பிடத்தக்க அளவிற்குவிவாதிக்கப்பட்டிருக்கிற காரணத்தி னால் பள்ளர்கள் (இனி, தேவேந்திரர்கள்) மீதான ஒடுக்குமுறையை இங்குவிவாதிப்பதனை தவிர்த்துவிட்டு ஒடுக்குமுறையிலிருந்து விடுபடுவதற்கான இயக்கங்களைத் தோற்றுவித்தல்,அவற்றின் கருத்தியல் மற்றும் போராட்டம் இவற்றினை குறித்து விவாதிக்கலாம். சாதி அமைப்பு, தீண்டாமைமற்றும் சமூக ஒடுக்குமுறையினை இந்து மத கருத்தியல் நியாயப்படுத்துகின்ற காரணத்தினால் அதனைஒழிப் பதை இயல்பாக தன்னகத்தே தலித் இயக்கம் கொண்டிருக்கிறது என்ற எண்ணமேமேலோங்கியிருக்கிறது. உண்மையில் தீண்டாமை கொடுமைக்கு உள்ளான தலித் சாதிகளின் அனைத்துஇயக்கங்களும் இந்து மதம் மற்றும் சாதி ஒழிப்பு, இந்து மதத்திற்கு எதிரான மாற்று மதத்தினைதோற்றுவித்தல் என்ற இலக்குகளை கொண்டிருந்தன என்று கூறிவிட முடியாது. அவ்வாறென்றால்அவ்வியக்கங்கள் இருக்கின்ற அமைப்புமுறையினை அவ்வாறே ஏற்றுக்கொண்டனவா என்ற கேள்வியும்எழுகிறது. தேவேந்திரர் சாதியின் இயக்கச் செயல்பாடுகளை ஆராய்ச்சிக்குட்படுத்தினால் அவ்வியக்கம் சாதிஒழிப்பு, இந்துமதத்திற்கு எதிரான மாற்று மதம், இந்துமத ஒழிப்பு இவற்றினை இலக்காகக்கொண்டிருக்காததைக் காண முடிகிறது. இதனால் அவ்வியக்கம் ஏற்றத்தாழ்வினை வலியுறுத்து கின்ற- இந்துசாதி படிநிலை அமைப்பில் தனக்கொரு மேலான நிலை ய���னைக் கோரியது என்றோ அல்லதுசமூகவியலாளர் எம்.என். ஸ்ரீனிவாஸ் வார்த்தையில் ''சமஸ்கிருதமயமாக்கம்'' நிலைபாட்டினைக்கொண்டிருந்தது என்றோ கூறுவதும் இயலாது.\nஇயக்கம்: தோற்றக் காரணி, தலைமை & பங்கேற்பு\nவர்க்க முரண், சமூக ஒடுக்குமுறை போன்ற காரணிகளே சமூக இயக்கங்கள் உருவானதற்கான அடிப்படைஎன்று சமூகவியலா ளர்கள் கருதுகின்றனர். பறையர், அருந்ததியர் போன்ற சாதியினர் அனு பவித்து வந்தஅதே ஒடுக்குமுறையினை தேவேந்திரர்களும் அனு பவித்து வந்ததே தேவேந்திரர் இயக்கங்கள்உருவாவதற்கான அடிப்படைக் காரணியாகும். காலனியாட்சிக் காலத்தில் தேவேந்திரர்கள் சுமார் 10அமைப்புகளின் கீழ் திரண்டிருந்தனர். இவை மாவட்டத்திற்குள் ளேயே செயல்பட்டுக் கொண்டிருந்தன. ஒரேமாவட்டத்திற்குள் ஒன்றிற்கு மேற்பட்ட அமைப்புகளும் இருந்தன. ஏன் தேவேந்திரர்கள் ஒரே குடை யின் கீழ்ஒன்று சேர்ந்திருக்கவில்லை என்ற கேள்விக்கு சில விடை களைக் காணலாம்.\nவிவசாயம் என்ற ஒரே தொழிலினைச் செய்தபோதிலும் தேவேந்திரர் களிடத்தில் ஆத்தா, அம்மா, அஞ்ஞா எனபல உட்பிரிவுகள் உண்டு. நெல்லு வகையை எண்ணினாலும் பள்ளு (பள்ளர்) வகையை எண்ண இயலாதுஎன்ற சொலவு புழக்கத்தில் இருப்பதிலிருந்து தேவேந்திரர் களிடம் இருக்கின்ற உட்பிரிவுகளை புரிந்துகொள்ளலாம். ஒரு உட்பிரிவு மற்றொரு உட்பிரிவினரோடு திருமண உறவினை மேற்கொள்வ தில்லை.மட்டுமின்றி இந்த உட்பிரிவிற்குள் ஏற்றத்தாழ்வான கருத்தியல் கள், பாகுபாடு மற்றும் வட்டார வேறுபாடுபோன்றவை மிக ஆழமாகவே செயல்பட்டுக் கொண்டிருந்தன. இது அவர்களை ஒரே குடையின் கீழ்அணிதிரள்வதைத் தடுத்தது, அவரவர் சார்ந்த உட்சாதிகளின் அமைப்பு களிலேயே இணைந்திருந்தனர்.அமைப்புகளின் தலைமைத்துவத்தினை நோக்கும் பொழுது அவர்கள் பங்கேற்பாளர்களைவிடவும்கல்வித்தகுதி, பொருளாதாரத்தில் சற்று முன்னேறியிருந்திருப்பதைக் காணமுடிகிறது. பங்கேற்பாளர்கள்பெரும் பாலும் பண்ணை அடிமைகளாகவும், கூலிகளாகவும் இருந்திருக்கின்ற னர். இவ்வமைப்புகள்பெரும்பாலும் கிராமப்புறங்களில்தான் செயல் பட்டிருக்கின்றன.அதேசமயம் நகரத்தோடு தொடர்பு வைத்திருந்தன. பல அமைப்புகள் குறுகிய காலம் மட்டுமே செயல்பட்டிருக்கின்றன, நீண்ட காலம் செயல்பட்டஅமைப்புகள் அரிதாகவே இருந்திருக்கின்றன. தேவேந்திரர���கள் உட்சாதி அடிப்படையில் வெவ்வேறுஅமைப்புகளில் ஒருங்கிணைந்திருந்த போதிலும் அவர்களின் கோரிக்கை ஒன்றாகவே இருந்திருக்கின்றன.\nஆவணக் காப்பகம் மற்றும் கள ஆய்வில் சேகரித்தத் தரவுகளிலிருந்து காலனியாட்சிக் காலத்தில்தேவேந்திரர்களுக்கென சுமார் 10 சங்கங்கள் செயல்பட்டிருப்பதனை அறியமுடிகிறது. இராமநாதபுரம்மாவட்டம் பேரையூரில் பெருமாள் பீற்றர் தலைமையில் இயங்கிய சங்கம்தான் தேவேந்திரர்களின் முதல்சங்கம் என்று இதுவரை நிலவிவந்த வரலாறு தவறானது என்பதை ஆவணக் காப்பகத்தில் சேகரிக்கப்பட்டஆதாரத் திலிருந்து அறிந்து கொள்ளமுடிகிறது. இந்த ஆதாரம் பெருமாள் பீற்ற ருக்கு முன்னரேதேவேந்திரர்கள் மாநாடு நடத்தியிருக்கின்றனர் என்பதனை தெரிவிக்கிறது. திருச்சிராப்பள்ளிஸ்ரீராமசமுத்திரத்தில் 1922ம் ஆண்டு மே மாதம் 20 - 21 ஆகிய தேதிகளில் நடைபெற்ற திருச்சி ஜில்லாஉழவர்குல மாநாடுதான் தேவேந்திரர்களின் முதல் மாநாடு ஆகும்.1 இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 21தீர்மானங்க ளில் அவர்களுக்கென அமைப்பு ஒன்று நிறுவப்பட வேண்டும் என்ற தீர்மான மும் அடங்கும்ஆனால் மாநாடு நிறைவுற்ற பின்னர் எந்த தீர்மானமும் நிறைவேற்றப்பட்டிருக்கவில்லை. மேலும் அமைப்பும்உருவாக்கப்பட்டி ருக்கவில்லை. மூன்றாண்டுகளுக்குப் பின்னர் 1925ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதியில் ஒருமாநாடும்2, 1931ம் ஆண்டும் மீண்டும் ஒரு மாநாடும்3 திருச்சிராப்பள்ளியில் தேவேந்திரர்கள்நடத்தியிருக்கின்றனர். இந்த மூன்று மாநாடுகளை நடத்தியவர்களுக்கு இடையே தொடர்பு இருந் தது அல்லதுஇல்லை என்பதற்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. ஆனால் 1922 மற்றும் 1925ம் ஆண்டுகளிலும் 1931ம்ஆண்டிலும் நடைபெற்ற மாநாட்டினை ஒருங்கிணைத்தவர்கள் முறையே தேவேந்தி ரர்களில் மூப்பன் மற்றும்தேவேந்திரர் என்ற பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் என்ற முடிவு செய்யலாம். காரணம் அவர்கள் தங்கள்பெயர்களின் பின்னொட்டாக மூப்பன், தேவேந்திரர் என்ற உட்சாதி பெயரினையும் சேர்த்திருக்கின்றனர்.தஞ்சாவூர் மாவட்டத்தில் பருத்திக்கோட்டை மற்றும் ராசவேலுக்குடி கிராமத்தைச் சேர்ந்த பள்ளர்கள் ஒருமாநாட்டை 23 மார்ச் 1936 தேளூரில் நடத்தியிருக்கின்றனர்.4 இவர்கள் எந்த உட்சாதி யினைச் சேர்ந்தவர்கள்என அறிந்து கொள்ள இயலவில்லை. 1920 களில் சேலம் பகுதியில் ஒரு சங்கம் இருந்திருக்கிறது.5பண்ணாடி என்ற தேவேந்திரர் உட்சாதியினரால் அச்சங்கம் தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது என்பதைத் தவிரவேறு ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. தென்தமிழகமான திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம்,மதுரை, தேனி மாவட்டங்களில் சுமார் ஏழு அமைப்புகள் உருவாக்கப்பட்டிருக்கின் றன. 1922 ஆகஸ்டில்பெருமாள் பீற்றரால் தொடங்கப்பட்ட பூவைசிய இந்திரகுல சங்கம் காலனியாட்சிக் காலத்தில் நீண்டகாலம்செயல்பட்ட இயக்கமாகும்.6 இதே மாவட்டத்தில் தேவேந்திரகுல மகாஜன சபா சார்பில் 20-21 ஜூன் 1925ல்ஒரு மாநாடு நடத்தப்பட்டிருக்கிறது.7 பூவைசிய இந்திரகுலம் மற்றும் தேவேந்திரகுலம் என்ற வெவ்வேறுபெயர்களில் ஆனால் ஒரே மாவட்டத்திற்குள் இரண்டு சங்கங்கள் செயல் பட்டிருப்பதிலிருந்து தேவேந்திரர்கள் உட்சாதி அடிப்படையிலேயேதான் ஒருங்கிணைந்திருக்கின்றனர் என்ற முடிவினை மேலும் வலுப்படுத்துகிறது. திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் (இப்பகுதி அன்றைய காலத்தில் திருவாங்கூர்சமஸ்தானத்தின் எல்கைக்குள் இருந்தது) பாண்டியர் சங்கம் என்ற பெயரில் ஒரு அமைப்பினை 1924ம்ஆண்டு தோற்றுவித்து செங்கோட்டை தாலுகா அளவிலேயே செயல்பட்டிருக்கின் றனர்.8 1946ம் ஆண்டுஒருமாநாடு நடத்தியதைத் தவிர அந்த அமைப் பின் இதர செயல்பாடு குறித்த எந்தத் தரவும் இல்லை.திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் இந்திரகுலாதிப வேளாளர் அய்க்கிய சங்கம் 1933ல் ஆரம்பிக்கப்பட்டுஅதற்கென தெளிவான அமைப்புவிதிகள் உருவாக்கப் பட்டிருந்த போதிலும் அச்சங்கம்செயல்பட்டிருக்கவில்லை.9 தேனி பகுதி யில் தேவேந்திரகுல வேளாளர் சங்கம் என்ற ஒரு அமைப்புஇருந்திருக் கிறது. இதன் தலைவராக இருந்த பாலசுந்தரராசு தேவேந்திரர்கள் மீதான ஒடுக்குமுறைக்குஎதிரான பல போராட்டங்களை நடத்தியிருக்கிறார்.10 சமத்துவத்துவம் கோரி கேரளாவில் நடைபெற்றபோராட்டத்தினால் ஈர்க்கப்பெற்ற கம்பம் பகுதி தேவேந்திரர்கள் சமத்துவம் கோரி போராடி னர், ஆனால்அவர்கள் அமைப்பு எதுவும் தொடங்கியிருக்கவில்லை”\nஒரு சமூக இயக்கத்தின் இலக்கு என்பது 1) அவ்வியக்கம் ஒருங்கிணைக் கின்ற மக்களின் சமூகப்பொருளாதார நிலையினை உயர்த்துவதாக இருக்கலாம் 2) இருக்கின்ற சமூக அமைப்பு முறையைமாற்றுவதன் மூலம் அனைத்து மக்களுக்குமான விடுதலையோடு தன���ு மக்களுக்கு மான விடுதலையைஅடைவதற்கு முயற்சிக்கலாம்.\nபெரும்பாலான சாதி இயக்கங்கள் நிலவுகிற சமூக அமைப்பில் தமது மக்களின் நிலையினைஉயர்த்துவதையே இலக்காகக் கொண்டு செயல் பட்டிருக்கின்றன. தலித் இயக்கங்களில் ஒருசில சாதியினர்சமூக அமைப்புமுறையினை தலைகீழாய் மாற்றுவதை, அதாவது சாதி ஒழிப்பு என்ற புரட்சிகர இலக்கினைக்கொண்டிருக்கின்றனர். தேவேந்திரர் அமைப்புகள் நிலவும் படிநிலை அமைப்புமுறையினை ஒழிப்பதைஇலக்காகக் கொண்டிருந்தனவா அல்லது நிலவுகிற சமூக அமைப்பின் படிநிலையில் தமது நிலையினைமேலே உயர்த்திக்கொள்வதற்கு முயற்சி செய்தனவா அல்லது தாழ்த்தப்பட்ட நிலையிலிருந்து தம்மைமுன்னேற்றிக் கொள்வதற்காகப் போராடினவா தேவேந்திரர் அமைப்பு களின் நோக்கம் மற்றும் அவர்கள்நடத்திய மாநாடுகளில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்களிலிருந்து மேலேயுள்ள கேள்விகளுக்கானபதில்களைக் காண்போம்.\nஅனைத்து தேவேந்திரர் இயக்கங்களின் இலக்கும் ஒன்றுக்கொன்று குறிப்பிட்டுக்கூறும்படிவேறுபட்டிருக்கவில்லை மாறாகா அவைகளுக்கு ஒரு பொதுத்தன்மை இருக்கின்ற காரணத்தினால்ஒவ்வொரு தேவேந்திரர் இயக்கத்தின் நோக்கத்திலிருந்து ஒரு முடிவுக்கு வருவதனை விடவும் அனைத்துஅமைப்புகளின் நோக்கத்திலிருந்தும் ஒரு முடிவினை எட்டுவதற்கு முயற்சிக்கலாம்.\nதலித்துகள் மற்றும் பெண்கள் உட்பட ஒன்றுக்கும் மேற்பட்ட பல்வேறு சாதியினைச் சேர்ந்தவர்கள் ஒருஇடத்தில் ஏதாவது ஒரு தேவைக்காக அல்லது காரணத்திற்காக சங்கமிக்கின்ற இடத்தினை பொதுவெளிஎன்று வரையறுக்கலாம். இத்தகைய பொதுவெளி பெரும்பாலும் அரசாங்கத் தின் நிதியுதவியால்உருவாக்கப்பட்டிருக்கலாம் அல்லது பராமரிக்கப்பட லாம். பொதுசாலை, கட்டிடம், பள்ளிக்கூடம், நீதிமன்றம்,அஞ்சலகம், பேருந்து போன்றவற்றினை பொதுவெளிக்கான உதாரணமாகக் கொள்வோம். இவற்றினைஅணுகுவதிலிருந்தும் அனுபவிப்பதிலிருந் தும் தலித்துகளும் பெண்களும் திட்டமிட்டே விலக்கபட்டிருந்தனர்.சமூக ஒடுக்குமுறையிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ள வேண்டும் என்றால் தலித்துகள் முதலில்பொதுவெளிகளை அணுகுவதற்கும் அனுபவிப்பதற்குமான உரிமையைப் பெற்றாகவேண்டும். தேவேந்தி ரர்இயக்கங்கள், பொதுவெளிகளை அணுவதற்கும் அனுபவிப்பதற்கும் தலித்துகள் பாகுபா���ின்றி அனுமதிக்கப்படவேண்டும் என்பதை அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என்றும், பேருந்து மற்றும் படகில் பயணிப்பதற்குஅனுமதி மறுக்கிற ஊர்திகளின் உரிமம் ரத்து செய்யப்பட வேண்டும், மேலும் தண்டம் விதிக்கவேண்டும்என்றும் வலியுறுத்தி யிருக்கின்றன.\nஅரசியல் தளத்தில் தேவேந்திரர் இயக்கங்கள் காலனியாட்சிக் காலத்தில் செயல்பட்டிருக்கவில்லை என்றஎண்ணம் நிலவுகிறது. ஆனால் உள் ளாட்சி அமைப்பு முதற்கொண்டு சென்னை மாகணப் பேரவை வரையிலும் தேவேந்திரர்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன. மட்டுமின்றிவட்டமேசை மாநாட்டிற்கு தேவேந்திரர் சாதியினைச் சேர்ந்த ஒருவரை அனுப்ப வேண்டும் என்றும்கோரப்பட்டிருக்கிறது. இத்தகைய கோரிக்கைகள் தேவேந்திரர்களிடத் தில் அரசியலில் பங்கேற்பது குறித்தவிழிப்புணர்வு இருந்திருப்பதனைக் காட்டுகின்றன.\nமேலும் காலனியாட்சிக்கு ஆதரவான அரசியல் நிலைப்பாடும் சுதந்திர இயக்கத்திற்கு எதிரான நிலைப்பாடும்தேவேந்திரர் இயக்கங்களிடம் இருந்திருக்கிறது. ஆனால் அனைத்து தேவேந்திரர் இயக்கங்களும் காலனியஆதரவு மற்றும் காங்கிரஸ் எதிர்ப்பு நிலைப்பாட்டினை கொண் டிருக்கவில்லை. காங்கிரஸ் இயக்கம் மற்றும்காந்தியை ஆதரித்தல் என்ற நிலைப்பாடும் அவர்களிடம் இருந்தது. ஆனால் இதர தலித் இயக்கங்கள்அரசியல் போராட்டத்தில் ஈடுபட்ட அளவிற்கு தேவேந்திரர் இயக்கம் செயல்பட்டிருக்கவில்லை என்பதைக்காணமுடிகிறது.\nமதுவருந்துதல் உடலுக்குக்கேடு விளைவிக்கிறது என்ற நோக்கில் எதிர்ப்பதனைவிடவும் ஒழுக்கக்கேடு என்றநோக்கிலேயே அது எதிர்க்கப் படுகிறது. மதுவருந்துதல் தலித் பண்பாடு என்றும் அதனை விட்டொழிப் பதுசமஸ்கிருதமயமாக்கம் என்றும் வாதிடப்படுகிறது. ஆனால் தேவேந் திரர் இயக்கங்கள் மதுவருந்துதலைகண்டித்திருப்பதோடு அதனை விட்டொழிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியிருக்கின்றன. இதனால் இதனைசமஸ்கிருதமயமாக்கம் என்று கூறிவிட முடியாது. காரணம் சமீப காலங்களிலும்கூட தேவேந்திரர்களிடத்தில்மதுப்பழக்கத்தினை ஒழிப்ப தற்கான இயக்கங்கள் செயல்பட்டிருக்கின்றன. இவற்றின் நோக்கம்,பொருளாதாரத்தில் சார்புத்தன்மை ஒழிக்கப்பட வேண்டுமென்றால் மது வருந்துவதற்கென பணம் விரயம்செய்யப்படுவது முதலில் ஒழிக்கப்பட வேண்டும் என்பதே. எனவே காலனியாட்சிக் காலத்தில் தேவேந்திரர்இயக்கங்கள் மதுப்பழக்கத்தினை ஒழிக்க வேண்டுமென வலியுறுத்தியது பொருளாதாரத்தில் சுயத்தன்மைக்கேஎன்றே புரிந்து கொள்வோம்.\nசமூக ஒடுக்குமுறையிலிருந்து தங்களை விடுவித்திக் கொள்வதற்கு கல்வி கற்பது தவிர்க்கவியலாதத்தேவை என்பதை இதர சாதியினர் உணர்ந்திருந்தது போல் தேவேந்திரர்களும் உணர்ந்திருந்தனர். வாசிப்புப்பழக்கமும் ஒப்பமிடலும் அவசியம் என்பதனை தேவேந்திரர் இயக்கங்கள் உணர்ந்திருக்கின்றன.கல்லாமையால் தேவேந்திரர்கள் அவர்களையே ஏமாற்றுகின்ற ஆவணங்களில் கைரேகை இடுகின்ற னர்,இதனால் சம்பந்தபட்டவர்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர் என் பதை இயக்கங்கள் உணரத் தொடங்கின.எனவே, தேவேந்திரர் அமைப்புகளின் தலைவர்களது கூட்டு ஒப்பம் இல்லாத ஆவணங்களை அரசாங்கம்ஏற்றுக் கொள்ளக்கூடாதென வலியுறுத்தின. கல்லாமை யால் பாதிப்பும், ஒப்பமிடத் தெரியாததனைஅவமானமாகவும் உணர்ந்த இயக்கங்கள், தேவேந்திரர்கள் தமது பெயரினை ஒப்பமிட அறிந்தி ருக்கவேண்டும், தமது குழந்தைகளை கல்வி கற்பதற்கு அனுப்பவேண் டும் - இதற்காக அவர்களைநகர்ப்புறங்களுக்கு அனுப்பவேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கின்றன. திருச்சி ஜில்லா திராவிடர் உழவர்குலமாநாடு நிறைவேற்றிய \"\"சென்னை மாகாணத்திலுள்ள குழந்தைகளுக்கு கட்டாய இலவசக் கல்விவழங்கவேண்டும்'' என்ற தீர்மானம் அவர்கள் எந்தளவிற்கு கல்வியின் முக்கியத்துவத்தினைஉணர்ந்திருக்கின்றனர் என்பதை தெரிவிக்கிறது. பல்வேறு சாதியினைச் சேர்ந்த அமைப்புகள், தனிநபர்கள்இதழ் நடத்துதல் அதன் மூலம் தங்கள் சாதி மக்களை ஒருங்கிணைத்தல், சமூக ஒடுக்குமுறையைவெளிக்கொணருதல், சமூகச் சிக்கல் குறித்து விவாதித்தல் போன்ற செயல்பாட்டிற்காக தாம் கற்றகல்வியினைப் பயன்படுத்தியிருக்கின்றனர். ஆனால் இந்த நோக் கங் களுக்காக தேவேந்திரர் இயக்கங்கள்கல்வியினைப் பயன்படுத்தி யிருக்காதது அந்த இயக்கத்தின் பலகீனத்திற்கு ஒரு காரணம் எனலாம்.\nஇதழ் நடத்துதலை சாதி அமைப்புகள் பலவும் தங்களின் இயக்கச் செயல் பாட்டிற்கு அத்தியாவசியம் என்றுஉணர்ந்திருக்கின்றன, தலித் இயக்கங் களும் இதிலிருந்து விலகியிருக்கவில்லை. பறையர்களின் இயக்கச்செயல்பாட்டினை நோக்கும் பொழுது அ���்வியக்கம் மற்றும் அச்சாதி யினைச் சார்ந்தோர் பல இதழ்களைநடத்தியிருப்பதனைக் காணமுடிகி றது. ஆனால் தேவேந்திரர் இயக்கங்களை நோக்கும் பொழுது அவை இதழ்நடத்தியிருக்கவில்லை என்பது மட்டுமின்றி, இதழ் நடத்துவதற்கான எந்த முயற்சியினையும்எடுத்திருப்பதாகத் தெரியவில்லை. ஆவணக் காப்பகம் மற்றும் கள ஆய்வில் தேவேந்திரர் இயக்கம் ஏதாவதுஇதழ் நடத்தியிருந்ததா என்ற தேடலில் ஈடுபட்டு அது ஏமாற்றத்தில்தான் முடிந் தது. தேவேந்திரர்அமைப்புகளின் இதழற்ற இயக்கத்திற்கு இரண்டு அடிப்படைக் காரணங்களைக் கூறமுடியும். ஒன்று,காலனியாட்சிக் காலத்தில் தேவேந்திரர்களிடத்தில் மேற்கத்தியக் கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை இதரதலித் சாதிகளோடு ஒப்பிட்டு நோக்கினால் குறைந்த எண்ணிக்கையிலேயே இருந்திருப்பதனைக்காணமுடிகிறது. இரண்டா வது, அச்சு இயந்திரம் மற்றும் அச்சு ஊடகங்கள் புழக்கத்திலிருந்து நகரப்பகுதிகளுக்கு தேவேந்திரர்களின் இடப்பெயர்வு இல்லாதிருந்திருக்கிறது.\nசாதிய இயக்கங்கள் காலனிய ஆட்சியை ஆதரித்தல் மற்றும் எதிர்த்தல் என்ற நிலைபாட்டுடன்இயங்கியிருப்பதனைக் காணலாம். காலனியாட்சி யினை எதிர்த்த இயக்கங்கள் காங்கிரஸ் நடத்திய பல்வேறுபோராட்டங் களில் பங்கேற்றிருப்பதனைக் காண முடிகிறது. காலனிய ஆட்சியினால் நேரடியாக பாதிக்கப்பட்டசாதியினர் காலனிய எதிர்ப்பு நிலைப்பாட் டினைக் கொண்டிருந்தனர். எல்லா சாதியினருக்கும் காலனிய ஆட்சிஏற்படுத்தியிருந்த நவீன நிறுவனங்களில் வாய்ப்பு வழங்கப்பட்டது போல் தலித்துகளுக்கும் வழங்கப்பட்டது.இதனால் தலித்துகள் காலனிய ஆட்சி யினை ஆதரிக்கும் போக்கினை கைக்கொண்டனர். மேலும், காந்திமற்றும் காங்கிரஸ் இயக்கத்துடன் கொண்டிருந்த முரண்பாட்டின் காரண மாக விடுதலை இயக்கத்தில்பங்கேற்காமலும் இருந்தனர். இந்த காரணங்களினால் தலித்துகளை காலனிய ஆட்சியின் கைக்கூலிகள் என்றுமுத்திரை குத்துவது அபத்தமான செயலாகும். தேவேந்திரர்களி டத்தில் காலனியாட்சிக்கு விசுவாசமாகஇருத்தல் அதனை எதிர்த்தல் என்ற இரண்டு நிலைப்பாடு இருந்திருக்கிறது. திருச்சிராப்பள்ளி திராவிடஉழவர்குல மாநாடு மற்றும் இராமநாதபுரம் பூவைசிய இந்திரகுல மாநாட்டுத் தீர்மானங்களிலிருந்து இந்தஇயக்கங்கள் காலனியாட்சிக்கு விசுவாசமாக இர���ந்திருப்பதைக் காணமுடிகிறது. எங்களுக்கு ஆதரவாகஇருக்கின்ற காலனியாட்சிக்கு விசுவாசமாக இருப்போம் என்பதே இவ் விரண்டு மாநாடுகளின் முதல்தீர்மானமாகும். காட்டுத்தீ போல் பரவும் ஒத்துழையாமை இயக்கத்தை வெறுக்கிறோம் மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைகிற பொழுது அரசாங்கத்திற்கு ஆதரவாக இருப்ப தற்கு திராவிட உழவர்குல மக்களுக்குபடைப் பயிற்சியளிக்க வேண்டும் என்ற திராவிட உழவர்குல மாநாட்டின் தீர்மானங்களிலிருந்து தேவேந்திரர்கள் காலனியாட்சிக்கு எதிராக இருப்பவர்களை எதிர்த்து களப்போர் புரியவும் தயாராக இருந்திருக்கின்றனர்என்பதை புரிந்து கொள்ளலாம். ஆனால் பாண்டியர் சங்கம் தேசப்பற்றுடன் இருக்க வேண்டும் என்றேவலியுறுத்தியிருக்கிறது. இதிலிருந்து அவர்கள் காலனிய எதிர்ப்பு நிலைப் பாட்டினைக்கொண்டிருந்திருக்கின்றனர் என்று முடிவு செய்யலாம்.\nஹரிஜன் சேவா சங்கம் செய்த சேவையினால் காங்கிரஸ் இயக்கத்தோடு இணைந்து இந்திய விடுதலைஇயக்கத்தில் தேவேந்திரர்கள் பங்கேற்றி ருக்கின்றனர். காங்கிரஸ் கட்சி சார்பில் சட்டமன்ற உறுப்பினர்பொறுப் பினை வகித்த அய்யனார் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றிருக்கிறார். காங்கிரஸ்இயக்கத்தினைச் சேர்ந்த பழனியப்பன் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றதோடு தனதுபெயரை இந்தியன் மகன் என்று மாற்றிக் கொண்டதன் மூலமும் தேசப் பற்றினை வெளிப்படுத்தியிருக்கிறார்.வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று சிறைவாசம் அனுபவித்த தாசப்பண்ணாடி என்றதேவேந்திரர் காந்தியின் கருத்தியல் குறித்தும் சுதந்திரத்தின் முக்கியத்து வம் குறித்தும் கிராமங்களில்நாடகம் நடத்தியுள்ளார். கோயம்புத்தூர் பகுதியில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்ற சுமார்16 தேவேந்திரர்கள் கைது செய்யப்பட்டு இரண்டு வருடம் சிறைத்தண்டனை அனுபவித்திருக்கின்றனர்.12எனவே, தேவேந்திரர் இயக்கம் காலனிய\nஆட்சியின் மூலம் சில பலன்கள் தங்களுக்கு கிடைக்கும் என்ற அடிப் படையில் காலனியாட்சிக்கானஆதரவான நிலைப்பாட்டினை எடுத்திருக் கின்றன. அதேசமயம் காங்கிரஸ் மற்றும் காந்தியின்செயல்பாட்டினால் ஈர்க்கப்பட்ட பள்ளர்கள் சுதந்திர இயக்கத்தில் பங்கேற்றிருக்கின்றனர். இதிலிருந்து காலனியஆட்சிக்கு ஆதரவு எதிர்ப��பு என்ற இரண்டுவகை நிலைப்பாடு பள்ளர்களிடத்தில் இருந்திருப்பது தெளிவாகிறது.\nசமூக சீர்திருத்த இயக்கங்களுடனான உறவு\nகாலனியாட்சிக் காலத்தில் ஆரியர் திராவிடர் என்ற எதிரெதிர் கருத்து நிலையில் பிராமணர்கள் ஆரியரென்றும்பிராமணரல்லாதோர் திராவிடர் என்ற கருத்தாக்கம் கட்டமைக்கப்பட்டது. சமூக விடுதலைக்கான வேட்கையின்பின்புலத்திலிருந்து உருவான திராவிடம் என்ற கருத்து நிலையாக்கத்துடனும் அதனை அடிப்படையாகக் கொண்ட இயக்கங்களுடனும் பிராமணரல்லாத சாதி இந்துக்கள் முதற்கொண்டு சமூகத்தின் அடிமட்டத்திலிருத்தி வைக்கப்பட்டிருந்த சாதிகள்வரைஇணைந்திருந்த னர். சமூக சீர்திருத்தம் என்றளவில் மட்டுமல்லாது சாதி ஒழிப்பு, இந்துமத ஒழிப்பு என்ற புரட்சிகரஇலக்கினைக் கொண்டு செயல்பட்ட இயக்கங் களோடும் அதன் தலைவர்களோடும் ஒடுக்கப்பட்ட மக்கள் இயக்கங்கள்நட்புறவு கொண்டிருந்தன, இந்த நட்புறவு மாநில அளவில் மட்டுமின்றி அதனைக் கடந்தும் இருந்தது. குறிப்பாக, சமூகஉரிமைகளுக்காக மட்டுமின்றி சாதி ஒழிப்பு என்ற இலக்கினைக் கொண்டு தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்த அம்பேத்கர்மற்றும் பெரியார் ஆகியோரோடு தமிழக தலித்துகள் நெருக்கமான நட்புறவினைக் கொண்டிருந்தனர். ஆனால், அம்பேத்கர்மற்றும் பெரியார் இவர்களோடு தேவேந்திரர் இயக்கங்கள் மேம்போக்கான நட்புறவினையே கொண்டிருந்தன. முதலில்தேவேந்திரர் இயக்கம் அம்பேத்கரோடு கொண்டிருந்த நட்புறவு குறித்து காண்போம்.\nதேவேந்திரகுல மகாஜன சங்கத்தைச் சேர்ந்த தேக்கம்பட்டி பாலசுந்தரராசு 1920களின் நடுப்பகுதியிலிருந்தே அம்பேத்கருடன்உறவினை ஏற் படுத்திக்கொண்டார். திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த பள்ளர்கள் அம்பேத்கரின் கோரிக்கை வெற்றிபெறவேண்டும் என்று தந்தி அடித்த தாக வாய்மொழித் தரவு உள்ளது. 1936ம் ஆண்டு பூவைசிய இந்திர குல வேளாளர்சங்கம் அம்பேத்கரை தென்தமிழகத்திற்கு அழைத்தது ஆனால் அவரால் வர இயலாமற் போனது. இருப்பினும் பாலசுந்தரராசுவின் தொடர் முயற்சியின் விளைவாக அம்பேத்கர் 29 டிசம்பர் 1946 அன்று மதுரை விக்டோரியா ஹாலில் பள்ளர்கள்ஒருங்கிணைத்திருந்த மாநாட்டில் அம்பேத்கர் உரையாற்றினர். அவரது ஆங்கில உரையை மேலக்கால் வீரபத்திரன் என்றதேவேந்திரர் மொழிபெயர்ப்பு செய்தார். இந்தக்கூட்டத்தில் த���வேந்திரர் சாதியைச் சேர்ந்த இம்மானுவேல் சேகரன் உட்படசிலர் பங்கேற்றனர். இதில் குறிப்பிடப்பட வேண்டிய முக்கிய நிகழ்வும் நடைபெற்றிருக்கிறது. அதாவது, இந்த மாநாட்டில்தான் முதன்முறையாக பல பகுதிகளைச் சேர்ந்த தேவேந்திரர்கள் பங்கேற்றனர். இருப்பினும், கோயம்புத்துர் மற்றும்திருநெல்வேலி மாவட்டங்களைச் சேர்ந்த தேவேந்திரர்கள் பங்கேற்றிருக்கவில்லை.\nஇனி, தேவேந்திரர் இயக்கம் பெரியாரோடு கொண்டிருந்து உறவு குறித்து விவரிக்கலாம். 31 ஆகஸ்ட் 1936 அன்றுதேவேந்திரர்கள் தேனி அருகே பெரியகுளத்தில் நடத்திய மாநாட்டில் தேவேந்திரர்களின் அழைப்பிற் கேற்ப பங்கேற்றபெரியார்14, சமஸ்கிருதமயமாக்கப்பட்ட பெயரான தேவேந்திரர் என்பதை பயன்படுத்த வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.15 காலனி ஆட்சிக்காலத்தின் போது பெரியார் தேவேந்திரர்கள் நடத்திய மாநாட்டில் ஒரேஒரு மாநாடு இதுதான். எனவே, ஏன்அம்பேத்கரோடும் பெரியாரோடும் தேவேந்திரர் இயக்கங்கள் மேம்போக்கான நட்புறவினைக் கொண்டிருந்தன என்பது குறித்துவிவாதிப்பது அவசியம். இது குறித்து விவாதிக்க வேண்டும் என்றால் முதலில் திராவிடம் என்ற கருத்துநிலையாக்கத்தோடு தேவேந்திரர்களுக்கு இருந்த பற்றுதல் குறித்து காண்பது அவசியம்.\nதிராவிடர் ஆரியர் என்ற இரண்டு முரண்பட்ட கருத்துநிலையாக்கத்தில் தலித்துகள் தங்களை திராவிடத்தோடு இணைத்துக்கொண்டனர். அது மட்டுமல்லாது தாங்கள்தான் திராவிடர்களிலும் தொல்குடிகள், மூத்தவர் கள் என்ற உரிமையையும்கோரினர். தொன்மையானவர் என்ற அடையாளத்திற்காக ஆதி-திராவிடர் என்ற பெயரினையும் தங்களுக்குச் சூட்டிக்கொண்டனர். எனவே, ஆதி-திராவிடர் என்பது ஒரு குறிப்பிட்ட சாதியின் பெயரல்ல அது உச்சபட்சத் தீண்டாமைக்கொடுமைக்குட்பட்டி ருந்த தொல்குடிகளின் அரசியல் அடையாளம். இந்த அரசியல் அடை யாளம் தங்களை சாதியற்றோர்என்று அறிவிக்கிறது, இது சாதியக் கட்டமைப்பினை வலியுறுத்தும் கோட்பாட்டிற்கும் அதன் ஏற்றத்தாழ் வான படிநிலைசமூக அமைப்பிற்கும் நேரெதிரானது. ஆதி-திராவிடர் என்ற பெயராலாயே உச்சபட்சத் தீண்டாமைக் கொடுமைக்குட்பட்டிருந்ததொல்குடிகள் அழைக்கப்பட வேண்டும் என்பதற்காக அந்த அரசியல் அடையாளப் பெயரினை அறிமுகம் செய்ததிலும்,அதற்கு ஆளும் வர்க் கத்தின் அங்கீகாரத்தின���ப் பெற்றதிலும் பறையர் இயக்கங்கள் முக்கியப் பங்களிப்பினைச் செய்திருந்தபோதிலும் அது பறையர்களுக்கான பெயரல்ல என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இனி, நாம் தேவேந்திரர்இயக்கம் ஆதி-திராவிடர் என்ற அரசியல் அடையாளத்தோடு எந்தளவிற்கு பற்றுதல் கொண்டிருந்தது என்பது குறித்துக்காண்போம்.\nதிருச்சிராப்பள்ளியில் 21 & 22 மே 1922 அன்று நடைபெற்ற தேவேந் திரர்களின் மாநாடு திராவிடர் என்ற பெயரினையேபயன்படுத்தியிருக்கி றது. ஆதி-திராவிடர் என்ற பெயரினைத்தான் பயன்படுத்த வேண்டும் என்ற அரசாணை வெளியானபின்னரே இம்மாநாடு நடைபெற்றிருப்பி னும் அப்பெயரினை பயன்படுத்தியிருக்கவில்லை. ஆனால் அவர்கள் திராவிடர்உழவர்குலம் என்று தங்களை அடையாளப்படுத்தியிருப்ப திலிருந்து அவர்கள் பிராமணீயத்திற்கு எதிரான நிலைப்பாட்டினைஎடுத் திருக்கின்றனர் என்று கூற இயலும். 1931ம் ஆண்டு திருச்சிராப்பள்ளி யில் நடைபெற்ற தேவேந்திரர்களின் மாநாடுஆதி-திராவிடர்கள் ஒன்றி ணைய வேண்டும் என்றும், இந்து மத எதிர்ப்பு நிலைப்பாட்டினையும் எடுத்திருக்கின்றனர். இராமநாதபுரத்தில் 20 & 21 ஜூன் 1925 அன்று நடைபெற்ற தேவேந்திரகுல மகாஜன சபா ஆதி-திராவிடர்களின் ஒரு பிரிவாக தங்களை இனம் கண்டிருக்கிறது. இந்த மூன்று நிகழ்வுகளில் மட்டும்தான் தேவேந்திரர்கள் தங்களை ஆதி-திராவிடர்என்ற பெயரோடு அடையாளப்படுத்தியிருக்கின்றனர். இதிலும்கூட அவர்களுக்குள் சுய சாதி அடையாளம்மேலோங்கியிருந்திருப்பதனைக் காணமுடிகிறது. இந்த மூன்று நிகழ்வினைத் தவிர வேறு எந்த மாநாட்டிலும் அல்லதுஅமைப்புகளிலும் தேவேந்திரர்கள்\nஆதி-திராவிடர் மற்றும் திராவிடர் என்ற பெயரினை பயன்படுத்தியிருக்கவில்லை. ஆதி-திராவிடர் மற்றும் திராவிடர் என்றகருத்தாக்கங்கள் ஒருசில தேவேந்திரர் அமைப்புகளிடம் மட்டுமே கரு நிலையில் இருந்திருக்கிறது மற்ற இயக்கங்களிடம்அக்கருநிலை கூட உருவாகியிருக்கவில்லை. திரா விடர் மற்றும் ஆதி-திராவிடர் என்ற அடையாளத்தைப்பயன்படுத்தியிருக் கிற அமைப்புகள்கூட மாநாடு முடிவுற்ற பின்னர் எந்த செயல்பாடும் இல் லாத காரணத்தினால்கருநிலையிலிருந்து அக்கருத்தாக்கம் வளர்ச்சி பெற்றிருக்கவில்லை, அது கருவிலேயே கலைந்துவிட்டது. நிலத்தோடும்நிலவுடைமை சார்ந்த கருத்தாக்கங்களோடும் பற்று க��ண்டிருத்தல், நகரங்களுக்கு இடப்பெயர்வின்மை, உட்சாதி மற்றும்வட்டார உணர்வு, அற்பாயுசுத்தன்மை போன்றவை தேவேந்திரர்களிடம் திராவிடர் மற்றும் ஆதி-திராவிடர் கருத்தாக்கம்கருவில் கலைந்ததற்கும், அக்கரு பல தேவேந்திரர் இயக்கங்களிடம் உருப்பெறாமல் இருந்ததற்குமான காரணிகள்எனலாம்.\nதேவேந்திரர்களிடத்தில் எண்ணற்ற உட்பிரிவுகள் இருந்தன, இருந்து வரு கின்றன, ஆனால் அனைத்து உட்பிரிவுகளின்பாரம்பரியத் தொழில் விவ சாயம் மட்டுமே. பொதுவாக உச்சபட்ச தீண்டாமைக் கொடுமைக்கு உட் பட்டிருந்த சாதிகள் தாங்கள் பாரம்பரியமாக செய்து வந்த தொழிலினை விட்டொழித்துவிட்டு காலனியாட்சிக்காலத்தில் நவீனத்தும் வழங்கியதொழில்களில் ஈடுபடலாயினர். ஆனால் தேவேந்திரர்கள் அவ்வாறின்றி தங்களின் பாரம்பரியத் தொழிலாளனவிவாசாயத்தோடே பிணைத்துக் கொண்டிருந்தனர்.\nநிலவுடைமைச் சமூகத்திற்கு எதிராக பொதுவுடைமை இயக்கம் பண்ணை யடிமைகளை ஒருங்கிணத்த பொழுதுதேவேந்திரர்களையும் அவ் வியக்கம் ஒருங்கிணைக்கின்ற முயற்சியில் இறங்கியது. தேவேந்திரர் மற்றும் பறையர்சாதிகளைச் சேர்ந்தோரே பெரும்பாலும் பண்ணையடி மைகளாக இருந்த காரணத்தினால் அவர்களே பொதுவுடைமை இயக்கத்தில் அதிகம் இணைந்தனர். இதனால் பொதுவுடைமைக் கட்சி பள்ளர் கட்சி, பறையர் கட்சி என்று அழைக்கப்பட்டது.16 தேவேந்திரர்கள் பல பகுதிகளில் தங்களை பொதுவுடைமை இயக்கத்தோடு இணைத்துக் கொண்டிருக்கின்றனர். அதேசமயம்,நிலைவுடைமைச் சமூக அமைப் பிற்கும் அதன் ஒழுங்குமுறைக்கும் ஆதரவாக பகிரங்கமான நிலைப் பாட்டினையும்எடுத்திருக்கின்றனர். இறுக்கமான நிலவுடைமையைக் கொண்டிருந்த தஞ்சாவூர் பகுதியில் பொதுவுடைமை இயக்கம் நிலவுடைமைக்கு எதிரான கட்சி கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த பொழுது நிலவுடைமைக்கு ஆதரவான நிலைபாட்டினையும்தேவேந்திரர்கள் எடுத்திருக்கின்றனர்.\nதஞ்சாவூர் மாவட்டத்தில் பருத்திக்கோட்டை மற்றும் ராசவேலுக்குடி கிராமங்களைச் சேர்ந்த தேவேந்திரர்கள் 23 மார்ச் 1936அன்று தேளு ரில் மாநாடு நடத்தினர். இதில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு தீர்மானங் களில் நிலவுடைமைஅமைப்பினையும் அதன் மதிப்பீடுகளையும் பாதுகாக்க வேண்டும், நிலவுடைமையாளர்களை எதிர்க்கக்கூடாது மற்றும்நிலவுடைமையாளர்களின் கட்டளைகளுக்கு அடிப��ிய வேண்டும், பண்டைய மதிப்பீடுகளை பின்பற்ற வேண்டும் போன்றதீர்மானங்களும் அடங்கும்.17\nதேவேந்திரர்களின் நிலவுடமையுடனான பிணைப்பு என்பது அந்த அமைப்பினை பாதுகாத்தால் என்ற நிலைப்பாடு வரைநீண்டிருக்கிறது என்பதை தேளூர் மாநாடு வெளிப்படுத்துகிறது. தேளூர் மாநாட்டு தீர்மானத்தினை அடிப்படையாகக் கொண்டுஅனைத்து தேவேந்திரர் களும் நிலைவுடைமக்கு பாதுகாப்பு அரணாக இருந்தனர் என்று கூறி விடமுடியாது. ஆனால்பெரும்பாலான தேவேந்திரர்கள் நிலைவுடைமை யின் பிணைப்பிலிருந்து வெளியேறியிருக்காததால் அவர்களிடத்தில்நிலவுடைமைக்கு எதிரான கருத்துக்கள் உருவாகியிருக்கவில்லை.\nஉச்சபட்சத் தீண்டாமைக்குட்பட்ட சாதியினர் ஒடுக்குமுறையிலிருந்து வெளியேறுவதற்காக தம்முடைய வாழ்விடத்திலிருந்தேவெளியேறியி ருக்கின்றனர், இச்செயல்பாடு காலனியாட்சிக் காலத்தில் அதிகரித்திருக் கிறது.18 இடம்பெயருதல் பலசாதகமான விளைவுகளையே ஏற்படுத்தி யிருக்கிறது. இடம்பெயர்கின்றவர்கள் வேறிடம், குறிப்பாக நகரங் களுக்குச்செல்வதன் மூலம் சமூகப் பொருளாதார அளவில் ஒரு முன் னேறிய வாழ்வினையே வாழ்ந்திருக்கின்றனர். மேலும்,சமத்துவம் தொடர்பான கருத்துக்கள், அரசியல் நிகழ்வுகள் போன்றவற்றினை உள் வாங்குவதற்கும் அவற்றில் பங்கெடுத்துஅதனை அனுபவிப்பதற்கு மான வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்திருக்கிறது. சமூக விடுதலைக்கான அமைப்புகளைஉருவாக்குதல், இயக்கச் செயல்பாடுகளில் பங்கெடுத் தல், அவைகளில் முன்னணிப் பாத்திரம் வகித்தல் போன்றவைகள்இடம் பெயர்ந்தவர்கள் மூலமே சாத்தியப்பட்டிருக்கிறது.\nதேவேந்திரர்களின் இடப்பெயர்வு சமூக ஒடுக்குமுறையினால்தான் ஏற்பட்டது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால்அவர்கள் பெரும்பாலும் காலனியாட்சிக்காலங்களில் உருவாக்கப்பட்டத் தேயிலைத் தோட்டங்களுக்கேஇடம்பெயர்ந்திருக்கின்றனர். எந்த அளவிற்கு நகரங்களுக்கும் தேயிலைத் தோட்டங்களுக்கும் வேறுபாடு இருக்கிறதோ அதேஅளவிற்கு தேயிலைத் தோட்டத்திற்கும் விவாசாயப் பண்ணைகளுக்கும் ஒப்புமை இருக்கிறது. ஒடுக்குமுறையற்ற சுதந்திரமான வாழ்வு, சமத்துவத்திற்கான கருத்தியல், அது குறித்த விவாதங்கள், அச்சு ஊடகங்கள், ஆளும் வர்க்கத்தினைகாண்பதற்கான வாய்ப்பு, கல்வி கற்றலுக்கான வாய்ப்பு ப���ன்றவை நகரங்களில் கிடைத்தன. ஆனால் இவை எவையுமேமலைப்பிரதேசங்களில் அமைந்திருந்த தோட்டங்களில் இல்லை. இந்த நிலை விவாசயப் பண்ணைகளிலும் ஏற்கனவேஇருந்து வந்த ஒன்றுதான். எனவே, எவ்விதமான முற்போக்குக் கருத்தியல்களையோ, மேம்பட்ட வாழ்வினையோதேயிலைத் தோட்டங்களுக்கே இடம்பெயர்ந்த தேவேந்திரர்கள் அனுபவித்திருக்கவில்லை என்பதே திண்ணம். விவாசயப்பண்ணை யடிமை வாழ்க்கையிலிருந்து தேயிலைத் தோட்டத்தொழிலாளர் வாழ்க்கை குறிப்பிட்டுக் கூறுமளவிற்குமாறுபட்டிருக்கவில்லை. தேயிலைத் தோட்டத் தொழிலாளர் வாழ்க்கை ஒருவிதத்தில் பின்னோக் கியப் பயணமே. காரணம்,எவையெல்லாம் கிராமங்களிலும், நகர்ப்புறங்களிலும் இருக்கின்றதோ அவற்றிலிருந்தெல்லாம் - உதார ணமாக, சமூகஅமைப்பில் பங்கெடுத்தல், அரசியல் விவாதத்தினைக் கவனித்தல், கல்வி கற்றல் போன்றவை- தேயிலைத் தோட்டத்தொழிலாளர்கள் பிரிந்துவிட்டனர்.\nஉட்சாதி & வட்டார உணர்வு\nபொதுவாக தங்களுக்குள் இருக்கின்ற உட்சாதியினை ஒழித்தல் என்பது ஒடுக்கப்பட்ட சாதிகளிடத்தில் காலனியாட்சிக்காலத்தில் உருவானது. ஆனால் ஒரே தொழிலினைச் செய்தபோதிலும் -உயர்வு, தாழ்வு- என்ற எண்ணங்களுடன் பலபிரிவுகளாகப் பிரிந்திருந்த தேவேந்திரர்களின் உட்சாதியினை ஒழிப்பதற்கு அவ்வியக்கங்கள் முனைந்திருக்கவில்லை. மாறாக, தேவேந்திரர் இயக்கங்கள் உட்சாதி உணர்வோடே இயங்கியிருக் கின்றன. இந்த விவாதித்தினை வலுப்படுத்துவதற்குசில முக்கிய ஆதாரங்கள் உள்ளன:\n1) தேவேந்திரர் அமைப்புகளின் பெயர்களும் -தேவேந்திரகுலம், பூவைசிய இந்திரகுலம், இந்திரகுலாதிப வெள்ளாளர்,பாண்டியர்- தனிநபர்களின் பெயர் பின்னொட்டுகளும் -தேவேந்திரர், மூப்பனார், பாண்டியர்- அவர்கள் உட்சாதி உணர்வோடேஇயங்கியிருக் கின்றனர் என்பதை எடுத்துரைக்கிறது.\n2) தேவேந்திரர் மாநாடுகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் அமைப்புகளின் நோக்கங்கள் - உ.தா. தேவேந்திரகுலவெள்ளாளர் வட்ட மேசை மாநாட்டிற்கு அனுப்பப்பட வேண்டும், சென்னை மாகாண அவைக்கு சுப்பிரமணிய மூப்பனார்நியமிக்கப்படவேண்டும், இந்திரகுலாதிப வெள்ளாளர்களை முன்னேற்ற வேண்டும்- தேவேந்திரர்களின் உட்சாதிஉணர்வினையே வெளிப்படுத்துகிறது.\n3) அவர்கள் ஒருபோதும் தங்களின் உட்சாதியினை உணர்வினை ஒழிக்கவேண்டும்என்றோ உட்சாதி உணர்வினைக் கடந்து ஒன்றிணைய வேண்டும் என்றோ வலியுறுத்தியிருக்கவில்லை. ஒவ்வொருஉட்சாதியும் தனித்தனி சாதியாகவே இயங்கிக் கொண்டிருக்கிறது. இரண்டு சாதிகளுக் கிடையே இருக்கின்றஏற்றத்தாழ்வான கருத்தியல், முரண்பாடு, மோதல் இவைகள் தேவேந்திரர் உட்சாதிக்குள் இன்றும் தொடர்ந்து இருந்து வருகின்ற பொழுது இது காலனியாட்சிக் காலத்தின் பொழுது எந்தளவிற்கு இறுக்கமாக இருந்திருக்கும் என்பதனை மிக எளிதாகஊகித்துக் கொள்ளமுடியும். ஒடுக்கப்பட்ட சாதிகள் தங்களுக்கிடையேயான உட்சாதி வேற்றுமைகளை ஒழிப்பதற்கானமுயற்சியில் இருந்த பொழுது தேவேந்திரர்கள் அதனை ஒழிப்பதற்குப் பதிலாக அதனைப் பேணிப் பாதுகாத்துள்ளனர். உட்சாதியினை ஒழிப்பதற்கு முன்வந்திருக்காத தேவேந்திரர் அமைப்புகள் சாதி ஒழிப்பு என்று கோரிக்கையோடு அதுஇணைந்திருக்காதது வியப்புக்குரியதல்ல.\n4) காலனியாட்சிக் காலத்தில் தாலுக்கா, மாவட்டம் போன்ற நிர்வாக முறைகள் உருவாக்கம், சாலை அமைத்தல், பேருந்துஅறிமுகம் போன்றவை சாதிகளுக்கு இடையே இருந்துவந்த வட்டார உறவினை விரிவடையச் செய்தது. ஆனால்,தேவேந்திரர் இயக்கம் பரந்து விரியாமல் வட்டாரங்களுக்குள்ளேயே இயங்கியது, அக்குறிப்பிட்ட வட்டாரத்தினைக் கடந்துஅமைப்புகள் கட்டப்பட்டிருக்கவில்லை. மேலும், ஒரே வட்டாரத்திற்குள் ஒன்றிற்கு மேற்பட்ட அமைப்புகள் செயல்பட்டிருக்கிறன.\nஇந்துமத சாதிக் கொடுமைகளிலிருந்து விடுதலை பெறுவதற்கு இந்து மதத்திலிருந்து வெளியேறி மதம் மாறுதல் அல்லதுஅதற்கு எதிரான மாற்று மதத்தினை உருவாக்குவது என்பது உச்சபட்ச தீண்டாமைக்காட் பட்ட சாதி இயக்கங்களின்நிலைப்பாடாக இருந்திருப்பதனைக் காண லாம். மதம் மாறுதல் அல்லது மாற்று மதத்தினை உருவாக்குதல் இவற்றில்பிராமணீயக் கருத்தியலைப் புறக்கணித்தல் அதன் உள்ளீடு. மாற்றுமதத்தினை உருவாக்குவதில் இந்துமதஒடுக்குமுறையிலிருந்து விடுபடுதல் என்ற வேட்கை மட்டுமின்றி அதற்கு எதிராக சமத்துவத்திற் கான மாற்றுச்சமூகத்தினை, வாழ்க்கை முறையினை கட்டமைத்தல் என்ற போக்கும் உள்ளடங்கியுள்ளது. மாற்றுமதத்தினைகட்டமைத்தல் என்ற செயல்பாடு சம்பந்தப்பட்ட சாதிகள் அமைப்புரீதியாக அம்முயற்சி யினை எடுத்திருக்கின்றனர், அதுவும்ஒரு இயக்கமாகவே நடைபெற் றிருப்��தனைக் காணமுடிகிறது. மாற்றுமதத்திற்கான உதாரணமாக, சமார்களின் சத்னாமிஇயக்கம்19, பறையர்களின் பவுத்த இயக்கம்20 போன்றவற்றினைக் கூறலாம்.\nதேவேந்திரர் இயக்கங்களின் செயல்பாடுகளை நோக்கும் பொழுது அவைகள் இந்து மதத்திற்கு மாற்றான மதத்தினைகட்டமைப்பதற்கு முயற்சித்திருக்கவில்லை. மாறாக, சமூக ஒடுக்குமுறையிலிருந்து விடு பட வேண்டும் என்ற நோக்கில்மதம் மாறியிருக்கின்றனர், இதுவும்கூட தேவேந்திரர் இயக்கங்களினால் வலியுறுத்தப்பட்டிருக்கவில்லை.சமூகஒடுக்குமுறையை அனுபவித்து உணர்ந்த தேவேந்திரர்கள் அவர்களின் சாதி இயக்கங்களின் துணையின்றி தன்னிச்சையாய்சில கிராமங்களில் மதம் மாறியிருக்கின்றனர்.\nஇராமநாதபுரம் மாவட்டம் ஆலபுரம் பகுதியில் பெரும்பாலான தேவேந்திரர்கள் கிறிஸ்துவ மதத்திற்கு மாறியுள்ளதாகடேவிட் மோஸ் குறிப்பிட்டுள்ளார்21. திருநெல்வேலி மாவட்டம் சீதைக்குறிச்சியில் 1900ல் கிறிஸ்துவ மதத்திற்கு மாறியதேவேந்திரர்களிடத்தில் 1940களில் மத மாற்றத்தில் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. 1944ல் அந்த சீதைக்குறிச்சி தேவேந்திரர்கள்கிறிஸ்துவத்திலிருந்து இசுலாம் மதத்திற்கு மாறியதிலி ருந்து இதனை அறிந்துகொள்ள முடிகிறது.22 இதற்குப் பின்னர்1945ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் சுமார் 2000 பள்ளர்கள் இசுலாம் மதத்திற்கு மாறியுள்ளனர்23. கிறிஸ்துவத்திலும் சாதியம் தொடர்கிறது என்ற அவநம்பிக்கை தேவேந்திரர்களிடத்தில் உருவாகியிருக்கிறது என்றேஇதிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது. தலித்துகளின் மதமாற்றம் உள்ளூரளவிலேயே நிகழ்ந்திருக்கிறது அது ஒருஇயக்கமாக உருவாகியிருக்கவில்லை என்ற ஆய்வாளர் ஒருவரின் கூற்று தேவேந்திரர்களைப் பொறுத்த மட்டிலும்சரியானதே24. தேவேந் திரர்களின் மதமாற்றம் இந்துமதத்தின் மீது வெறுப்பு, அதன் ஒடுக்கு முறையிலிருந்து விடுபடுதல்என்ற நோக்கம் இருந்தபோதிலும் மாற்று மதத்தினை உருவாக்குதல் என்பது இல்லை. இதனால் சமத்துவத்திற் கானமாற்று மதத்தினை உருவாக்குதல் என்பது தேவேந்திரர்களிடத்தில் இல்லாதிருக்கிறது என்று கூற இயலும்.\nஒருசிலவற்றினைத் தவிர மற்ற தேவேந்திரர் இயக்கங்கள் அற்பாயுசுத் தன்மை கொண்டவை. அதாவது அமைப்புகள்உருவாக்கப்பட்டு, அதற் கென்று சட்டத்திட்டங்கள், நோக்கம் போன்றவை வகுக்கக்கப்பட்டிருக்கும் ஆனால் அதற்குப் பின்னர்செயல்பாடு இருந்திருக்கவில்லை. சில வற்றில் மாநாடு நடத்தப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கும் ஆனால்அமைப்பு உருவாக்கப்படாததால் செயல்பாடு இருந்திருக்க வில்லை. எனவே தோன்றியதும் மறைதல், குறுகிய காலச்செயல்பாட் டிற்குப் பின்னர் உதிர்ந்துவிடுதல் என தேவேந்திரர் இயக்கங்களில் அற்பாயுத்தன்மையினைக் காணமுடிகிறது. மேலே விவாதிக்கப்பட்டிருக் கும் காரணிகளான -ஏற்றத்தாழ்வான உட்சாதி உணர்வு, வட்டார உணர்வு, நகர இடப்பெயர்வில்மந்தம், குறைவான கல்வி கற்றோர் மற்றும் வலுவான தலைமையின்மை- ஆகியன அற்பாயுசுத் தன்மைக்கு அடிப்படைக்காரணங்கள்.\nசமூகச் சீர்திருத்த மற்றும் புரட்சிகர கருத்துக்களை முன்வைத்த தலைவர் களான அம்பேத்கர், பெரியார் போன்றோருக்கும்தேவேந்திரர்களுக்கும் இடையே பெருத்த இடைவெளியினை ஏற்படுத்தியதில், நிலவுடைமை யோடும் அதன்கருத்தியல்களோடும் பற்றுதல், உட்சாதி மற்றும் வட்டார உணர்வு, நகரங்களுக்கு இடப்பெயர்வின்மை, மாற்றுமதத்தினைஉரு வாக்காமை மற்றும் அற்பாயுசு போன்ற காரணிகள் முக்கியப் பங்காற் றின. அம்பேத்கர், பெரியார் போன்றோரிடமும்அவர்களின் கருத்துக் களிடமும் பற்றற்றத் தன்மையினால் தேவேந்திரர் இயக்கத்தை சமஸ் கிருதமயமாக்க இயக்கம்அல்லது இந்துத்துவ இயக்கம் என்று கூறிவிட முடியாது. எவையெல்லாம் சமஸ்கிருதமயமாக்கச் செயல்பாடுகள் என்றுஎம்.என்.ஸ்ரீநிவாஸ் கூறுகிறாறோ அவற்றினை தேவேந்திரர் அமைப்பு கள் தங்கள் சாதியினருக்குப்பரிந்துரைத்திருக்கவில்லை. அத்தகையச் செயல்பாடுகள் அம்மக்களிடத்தில் இடம் பெற்றிருக்கவில்லை. இதிலிருந்துதேவேந்திரர்களிடத்தில் சமஸ்கிருதமயமாக்கல் செயல்பாடு நடைபெற்றிருக்கவில்லை என்பது தெளிவு.\nஅமைப்புரீதியாய் ஒருங்கிணைதல் என்பது 1920களில்தான் தேவேந் திரர்களிடத்தில் தொடங்கியதால் அது வளரும்குழந்தைப்பருவ நிலை யிலேயே இருந்தது. காலனியாட்சிக் காலத்தில் பிறந்து நீண்டநாட்கள் உயிர்ப்புடன் செயல்பட்டபெருமாள் பீற்றரின் தலைமையிலான இயக்கம் தனது மக்களை முன்னேற்றும் பணியிலேயே ஈடுபட்டது. இதுகாலனியாட்சிக்குப் பின்னர் தேவேந்திரர்களின் உக்கிரமான போராளி யான இம்மானுவேல் சேகரனை உருவாக்கியது. இந்தஅமைப்பிற்கு மட்டுமே நி��ைவுடைமையிலிருந்து வெளியேறுதல், நகர இடப்பெயர்வு, சாதி மறுப்புத் திருமணம் போன்றதன்மைகள் உண்டு. ஆனாலும்கூட தேவேந்திரர் உட்சாதியினை ஒழிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டதாகத்தெரியவில்லை. ஒட்டுமொத்தமாக தேவேந்திரர் அமைப்புகளை நோக் கும் பொழுது அது காலனியாட்சிக் காலத்தில்குழந்தைப்பருவத்திலேயே இருந்தது என்று கூற முடியும்.\nகாலனியாட்சிக் காலத்தில் தேவேந்திரர் இயக்கங்கள் பல இருந்தபொழு திலும் அவையனைத்தும் ஒரேவிதமானநிலைப்பாட்டினை எடுத்திருக்க வில்லை.ஒவ்வொரு இயக்கமும் வெவ்வேறுவிதமான நிலைபாட்டினைக் கொண்டிருந்தன. இதனால் அந்தந்த இயக்கங்களின் வரலாற்றினை எழுதுவது என்பதும் கடினமான செயல்தான், காரணம் அவைகள்அற்பாயுசுத் தன்மை கொண்டவை. எனவேதான் தேவேந்திரர்களிடம் செயல்பட்ட தேவேந்திரர்களின் அனைத்துஇயக்கங்களின் இலக்கு, கருத்தியல், அரசியல் நிலைப்பாடு போன்றவை குறித்து பொதுமைப் படுத்தி எழுதுவதற்குஇக்கட்டுரையில் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக் கிறது. இவ்வாறு பொதுமைப்படுத்தி எழுதியிருக்கின்ற காரணத்தினால்இதனை தேவேந்திரர் இயக்கம் மற்றும் தேவேந்திரர் சமூகம் இரண்டிற்கு மான வரலாறு என்றே கூறலாம். மேலேவிவரிக்கப்பட்டிருக்கின்ற வரலாற்றிலிருந்து தேவேந்திரர் இயக்கம் இரட்டை நிலைப்பாட்டினைக் கொண்டிருந்தது என்றுஒருவர் கூற முற்படலாம். ஆனால் அவ்வாறு கூறுவது தவறெனப்படுகிறது. பல தேவேந்திரர் இயக்கங்கள் செயல்பட்டகாரணத்தினால் அவை பல நிலைப்பாடுகளை கொண்டிருக்கின்றன. மேலும் அவ்வியக்கங்கள் அதன் குழந்தைப்பருவத்திலிருந்த காரணத்தி னால் எவ்விதமான கருத்தியல்களும் வலுப்பெற்றிருக்கவில்லை. இதனாலேயே அவை இதரசமூகச் சீர்திருத்த மற்றும் புரட்சிகர இயக்கங் களிடமிருந்து வேறுபட்டதாகத் தெரிகிறது. தேவேந்திரர் இயக்கம் என்னவகையானவை என்பதை காலனியாட்சிக்குப் பிந்தைய காலங்களின் செயல்பாடுகளிலிருந்து வரையறுப்பதற்குமுயற்சிக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2016/04/", "date_download": "2019-05-26T01:51:40Z", "digest": "sha1:4MGT4TXKCAF7DYBHDMCSQU5UNAOZLUMO", "length": 43148, "nlines": 588, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): 4/1/16 - 5/1/16", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nமயிலை குளக்கரை ரோட்டில் நானு���் யாழினியும் பைக்கில் வந்துக்கொண்டு இருந்தோம்.\nமாடு மேய்க்கும் கண்ணே நீ போக வேண்டாம் சொன்னே\nபோக வேணும் தாயே தடை சொல்லாதே நீயே என்று யாழினி பாடினாள்…\nநான் வாயை வைத்துக்கொண்டு சும்மா இருந்து இருக்க வேண்டும். என்னைக்கு அப்படி இருந்து இருக்கோம்….இன்னைக்கு இருக்க..\nLabels: அனுபவம், பயணஅனுபவம், மயிலாபூர், யாழினிஅப்பா\nமதியம் இரண்டு மணிக்கு இரக்கமற்று காயும் வெயிலில் சாலிகிராமம் பிரசாத் லேபிள் இருந்து மயிலைக்கு டூவிலரில் செல்வது பெரும் கொடுமை.\nவேறு வழியில்லை கிளம்பியே ஆக வேண்டும்.\nஏவிஎம் சிக்னல் வடபழனி பஸ் டிப்போ சிக்னல் இரண்டையும் தாண்டுவதற்குள்ளே டரியல் ஆகி விட்டேன்..\nபோட்டோகிராபியில் பவுன்ஸ் லைட் என்று ஒன்று உண்டு.. அதாவது வெள்ளை தெர்மோக்கோள் அல்லது வெள்ளை சாட்டின் கிளாத்தின் மேல் ஒளியை பாச்சினால்… அது சப்ட்டாக ரிப்லைக்ட் செய்யும்… குளோசப் காட்சிகள் எடுக்க இந்த புவுன்ஸ் லைட் அதிகம் உதவும்…\nLabels: அனுபவம், செய்தி விமர்சனம், சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ, தமிழகம்\n அப்படின்னு ஒரு ஆர்வம் பரபரக்கின்றது.. இது இயல்பானதான் என்றாலும் என் கண்ணில் மட்டும்தான் இப்படியான விஷயங்கள் மாட்டித்தொலைக்கின்றன...\nரொம்ப நாள் கழிச்சி யாழினியோடு நாகேஷ்வரராவ் பார்க் போய் இருந்தேன். என்னை பொருத்தவரை மயிலையின் பொட்டானிக்கல் கார்டன் அதுதான்.\nLabels: அனுபவம், சமுகம், சென்னை, தமிழகம்\nTheri movie review | தெறி திரைப்பட விமர்சனம்.\nராஜாராணி கொடுத்த அட்லியின் இரண்டாவது திரைப்படம். தாணு தயாரிப்பு….விஜய் போலிஸ் கேரக்டர்… இரண்டு ஹீரோயின்களாக சமந்தா, எமி என்றதும் எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறியது நிஜம். என்னதான் ராஜாராணி நன்றாக இருந்தாலும், மவுனராகத்தில் நாகசு செய்து ஓப்பேற்றப்பட்ட திரைக்கதை என்று விமர்சகர்ளால் விமர்சனம் செய்யப்பட்ட திரைப்படம் அது. சரி தெறி திரைப்படம் எப்படி\nLabels: தமிழ் சினிமா விமர்சனம், தமிழ்சினிமா, பார்க்க வேண்டியபடங்கள்\n2012 ஆம் ஆண்டில் ஆரம்பிக்க வேண்டியது… ஆனால் அது தள்ளி தள்ளி போய் கடந்த வருடம்தான் யூடியூப் வலைதளம் ஆரம்பித்தேன்.\nமுதன் முதலில் நான் யூடியூப் சேனல் ஆரம்பிக்க வேண்டும் என்று நினைத்த போது… எல்லோரையும் போல காம்பயரிங் செய்ய ஒரு அழகான ஒரு ஆண் அல்லது பெண் காம்பயரர் சினிமாவை பற்றி பேச தேவ��� என்றுதான் யோசித்தேன்..\nLabels: அனுபவம், நன்றிகள், யாழினிவிமர்சனம், யூடியூப், ஜாக்கிசினிமாஸ்\nநான்கு வயது யாழினியின் முதல் சினிமா விமர்சனம் ஜங்கிள் புக்\nஎனக்கு நான்கு வயது வரை பேச்சுவர வில்லையாம்அம்மாவுக்கு பெரிய வருத்தும். முதல் ஆம்புள புள்ளை இப்படி மக்கு மடசாம்பிராணி மாறி பேசாம கிடக்கே என்று வருத்தமோ வருத்தமாம்..\nLabels: யாழினிஅப்பா, யாழினிவிமர்சனம், ஹாலிவுட்\nJacobinte Swargarajyam Malayalam Movie Review | ஜேக்கபினின்டே சொர்க ராஜ்ஜியம் திரைவிமர்சனம்\nமலையாள படங்கள் எதையும் இப்போது விடுவதில்லை.. வாரத்துக்கு ஒரு பீல் குட் மூவியை கொடுக்கின்றார்கள். மகேஷின்ட பிரதிகாரம், டாவினின்டே பரிணாமம் இந்த வாரம் ஜேக்கப்பின்டே சொர்கராஜ்ஜியம். மலையாளிகள் மென்மையாக கதை சொல்வதில் அசத்துகின்றார்கள்..\nLabels: திரைவிமர்சனம், பார்த்தே தீர வேண்டிய படங்கள், மலையாளம்.\nமுதல் பாகம் நன்றாக இருந்த காரணத்தால் ஜித்தன் ரமேஷ் என்று ரமேஷுக்கு நாமகரணம் சூட்டிய திரைப்படம்.. தம்பி ஜீவா ஜெயித்து விட்டடார்.. ரமேஷூக்கு இன்னும் பிரேக் வரவில்லை..\nLabels: தமிழ் சினிமா விமர்சனம், திரைவிமர்சனம்\n70 கோடி முதலீட்டில் 44 வயது பவன் கல்யாண் நடிப்பில் வெளி வந்து இருக்கும் திரைப்படம் சர்தார் கப்பர் சிங்.\nLabels: திரைவிமர்சனம், தெலுங்குசினிமா, பார்க்க வேண்டியபடங்கள்\nசிறு முதலீட்டு படங்கள் மற்றும் ஆர்ட்டிஸ் வேல்யூ இல்லாத திரைப்படங்கள் மீதான காதல் எனக்கு எப்போதும் உண்டு.. அதுவும் வழக்கமான கதையாக இருந்தாலும் அதை எக்சிகியூட் செய்யும் விதத்தில் உண்மையாக உழைத்து இருந்தாலே போதும்… அந்த படத்தை பற்றி கண்டிப்பாக பேசலாம் என்பது என் அபிப்பராயம்..\nLabels: தமிழ் சினிமா விமர்சனம், தமிழ்சினிமா, பார்க்க வேண்டியபடங்கள்\nArmour of God என்றொரு படம் கடலூர் நியூசினிமாவில் நான்ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது...1988 ஆம் ஆண்டு ரிலிஸ் ஆகியது…\nஅப்படி ஒரு ஆக்ஷன் படத்தை நான் என் வாழ்க்கையில் அதுவரை கண்டதில்லை…\nLabels: happy birthday, இன்று பிறந்தவர்கள்\nசரிங்கடா கலைஞர் பாலம் கட்டுனாலும் ஊழல் செய்வார்ன்னு சொல்லுவிங்க......\nஅட அம்மா ஊழல் செஞ்சாலும் பரவாயில்லை சென்னை போரூர் பாலத்தை கட்டி இருக்கலாம்ன்னு சொன்னா காடாறு மாதம் நாடாறு மாதம் சென்னையிலயும் கோடா நாட்டுலயும் ஆட்சி நடத்துனதுல அவுங்க மறந்து போய் இருக்கலாம்ன்னு அது��்கும் சப்பை கட்டு கட்டுவிங்க.... அவுங்க ரொம்ப பிசின்னு...\nசரி வாட் ஈஸ் த கன்குலுஷன்..\nரெண்டு திராவிட கட்சியும்தான் சார் தமிழகம் கெட்டு போவ காரணம்...\nஅதனால மாற்றத்துக்கு மக்கள் நல கூட்டனியை ஆதரிக்க வேண்டும்ன்னு சொல்றோம்.. சார்..\nசார் அவருக்கிட்ட ஒரு வாய்ப்பு கொடுக்கலாமே சார்..\nஆஹான் கரெக்ட்தான்... ஆனா நான் ஒரே ஒரு கேள்வியை பத்திரிக்கையாளர் மற்றும் பொது மக்கள்கிட்ட கேட்கறேன்..\nதிமுக எதிர்ப்பு காரணமாக எதிர்கட்சி அந்தஸ்த்து கூட இல்லாம போச்சி திமுக...யாருக்கிட்ட எதிர்கட்சி தலைவர் பதவிவை கொடுத்தோம்..\nஇந்த ஐந்து வருடத்தில் அவர் எதிர்கட்சி தலைவராக சட்டசபையில் பேசிய சாதனைகள் என்ன\nஆறு மாதத்தில் கரெண்டு கொடுக்கறோம்ன்னு சொன்னவாங்க இன்னைக்கு வரைக்கும் தடையில்லா மின்சாரத்தை வழங்க முடியலை.. அதுக்கு எதிர்கட்சி தலைவரா அவர் எடுத்த போராட்டங்கள் என்ன\nஅதற்கு ஆளும் கட்சியை தீர்வை நோக்கி செல்ல வைத்தாரா..\nபாகிஸ்தான் பார்டரில் வாசிம்கானிடம் ரைமிங்காக பேசும் அவர்.. சட்டசபையில் எத்தனை புள்ளி விவரத்தை அடுக்கி ஈழத்தாயை நிலை குலைய வச்சி இருக்கார்ன்னு சொல்ல முடியுமா-\nமநகூ கட்சி தலைவர் மேடையில் இருக்கின்றார்கள்.. நாலே நாலு பேர்தான்.. அவர்களை பெயரையே நினைவு படுத்தி சொல்ல முடியாதவர்..ஏற்கனவே எதிர்கட்சி தலைவர் பதவியை கொடுத்தும் எதையும் கிழிக்காதவர் முதல்வராகி என்ன செய்ய போகின்றார்.\nஒரு வாய்ப்பு கொடுக்க இது என்ன மெரினா பீச்சுல பலூன் சுடற போட்டியா..\nஇதுக்கு திராவிட கட்சிகளே வந்து தொலையாளாம்..\nதம்பி தமிழ் நாட்டை திராவிட கட்சிகள்தான் அழிச்சிதுன்னு சொல்ற இல்லை..\nவட நாட்டு பக்கம் எல்லாம் போய் பார்த்து இருக்கிறியாப்பா..\nபார்த்துட்டு வா.. நம்ம ஊரை சொர்கம்ன்னு சொல்லுவே...\nஅங்க எங்க போவனும்ன்னாலும் ரயிலுதான் அதிலும் டிக்கெட் எடுக்காம போவனுங்க...\nநாம ரயிலை விட பேருந்து அதிகம் யூஸ் பண்ணறோம்...குக்கிராமத்தை போக்குவரத்து உள்கட்டமைப்பால் இணைத்து இருக்கோம்...கிராமம் தோறும் ஆரம்பசுகாரதார நிலையம் அமைத்து கர்பினிகள் மற்றும் தொற்று நோய் தடுப்பை மேற்க்கொண்டு நிறைய உயிர் இழப்பை குறைத்து இருக்கோம்... இது எல்லாம் திராவிட கட்சிகளின் சாதனை...\nஇதை விட நாங்க தமிழ்நாட்டை சிங்கப்பூரா மாத்துவோம்ன்னு யாராவது சொன்னா திட்ட வரைவ வ��ளியிட சொல்லி எத்தனை வருஷத்துலஅப்படி முடிப்பாங்கன்னு கேள்வி கேட்டு ஓட்டு போடுங்க.. அது சாத்தியம்னா.. இன்பேக்ட் நானே ஓட்டு போடறேன்..\nஅதனால யாருக்கு உங்க ஓட்டுன்னு முடிவு பண்ணிக்கோங்க.\nஇதுபுரிஞ்சா இந்த பதிவை ஷேர் பண்ணிங்க இல்லாட்டி அப்படியே போய் நீங்க சொல்றது போல ஒரு வாய்ப்பை கொடுங்க... சட்டசபையில காமெடி பார்க்க காத்துக்கிட்டு இருக்கேன்.\nLabels: அரசியல், அனுபவம், தமிழகம்\nகடலூர் கூத்தப்பாக்கத்துல முருகாலாயான்னு ஒரு தியேட்டர் கட்டினாங்க… குணா படம் எல்லாம் அதில்தான் ரிலிஸ்…. ஆனா அந்த தியேட்டர் இப்ப சன்முக கல்யாண மண்டபமா மாறிடுச்சி… அந்த தியேட்டர் கட்டறப்ப தினமும் போய் அந்த தியேட்டரை பார்ப்பேன்…\nLabels: அனுபவம், தமிழ்சினிமா, திரையரங்குகள், வாழ்த்துகள்\nஎன் மீதான அக்கறை கொண்ட நண்பர்கள் நிறைய பேர் இருந்தாலும், அயனாவரம் அனந் கொஞ்சம் ஸ்பெஷல்…\nLabels: அனுபவம், இன்று பிறந்தவர்கள், பயணஅனுபவம், பயணங்கள்\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nTheri movie review | தெறி திரைப்பட விமர்சனம்.\nநான்கு வயது யாழினியின் முதல் சினிமா விமர்சனம் ஜங்க...\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (605) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (247) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (134) உலகசினிமா (133) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (97) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்��ை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேர��� இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvayal.com/2012/09/", "date_download": "2019-05-26T01:42:04Z", "digest": "sha1:PPC5D2NSMOQHQMCPM775IS5TZUXSZ4JW", "length": 33085, "nlines": 343, "source_domain": "www.tamilvayal.com", "title": "தமிழ் வயல்: September 2012", "raw_content": "\nவியாழன், 27 செப்டம்பர், 2012\nஓலை வாங்கி மேயணும் ....\nபதிவாளர்: ஜகநாதன் நேரம்: 1:42 பிற்பகல்\nசாண் ஏற முழம் சறுக்கும் வாழ்க்கை.\nபதிவாளர்: ஜகநாதன் நேரம்: 1:27 பிற்பகல்\nஞாயிறு, 23 செப்டம்பர், 2012\nபகையும் உறவும் பருவங்கள் போல\nகசப்பு என்பது இனிப்பின் மரணம்.\nவெறுப்பின் முடிவில் அன்பின் உதயம்.\nபொறுமையின் உச்சம் பூமியின் நடுக்கம்.\nகாற்றின் சினத்தில் கடும்புயல் சீறும்.\nகடலின் கொதிப்பில் வெள்ளம் பாயும்.\nகதிரவன் சீறின் குளிர்நீர் கொதிக்கும்.\nஏழைகள் எழுந்தால் புரட்சிகள் வெடிக்கும்;\nஆளும் வர்க்கம் அடியோடு ஒழியும்.\nசரித்திரம் சொல்லும் பாடம் இது தான்.\nதெரிந்து நடந்தால் வாழ்க்கை பிழைக்கும்.\nபதிவாளர்: ஜகநாதன் நேரம்: 1:18 பிற்பகல்\nபதிவாளர்: ஜகநாதன் நேரம்: 12:56 பிற்பகல்\nவியாழன், 20 செப்டம்பர், 2012\nநடுப்பகலின் கூச வைக்கும் ஒளியில் கூட.\n[ஹெலன் ஹெல்லருக்குப் பிடித்த ஹோமரின் வரிகள்]\nபதிவாளர்: ஜகநாதன் நேரம்: 10:17 பிற்பகல்\nபதிவாளர்: ஜகநாதன் நேரம்: 9:58 பிற்பகல்\nபுதன், 19 செப்டம்பர், 2012\nஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபதுகள்,எழுபதுகளில் இலக்கிய இதழ்களில் வெண்பாப் போட்டிகள் நடைபெற்றன.குறிப்பாக கண்ணதாசனின் தென்றல் இதழில் வெளிவந்த வெ���்பாக்கள் தரம் வாய்ந்தவை.தமிழக அரசின் தமிழரசு மாத இதழில் வரும் வெண்பாப் போட்டியில் நானும் என் நண்பர் சண்முகசுந்தரம் அவர்களும் கலந்து கொள்வது உண்டு.ஒன்றிரண்டு தடவை எங்கள் பாக்கள் வெளியிடப்பட்டு,நாங்கள் பரவசப்பட்டதுண்டு.\nஒரு தடவை கனிச்சோலை என்ற இதழில் வெண்பாப் போட்டி அறிவிக்கப்பட்டிருந்தது.'மன்னிப்பே இல்லை உனக்கு' என்ற ஈற்றடிக்கு வெண்பா எழுத வேண்டும்.வழக்கம்போல்நானும் நண்பரும் எழுதி அனுப்பினோம்.அடுத்த இதழில் பத்து வெண்பாக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நடுப்பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டிருந்தன.நண்பரின் வெண்பா வெளியிடப்பட்டிருந்தது.ஆனால் என் வெண்பாவைக் காணோம்.சிறிது ஏமாற்றமாக இருந்தது.மெல்ல புத்தகத்தைப் புரட்டினேன்.என்ன ஆச்சரியம்நடுப் பக்கத்தில் என் வெண்பா முத்திரைக் கவிதையாக ஒரு இலக்கிய அணிந்துரையுடன் இடம் பெற்றிருந்தது.\nபல ஆண்டுகளுக்கு முந்தைய 'தமிழரசு' இதழ் ஒன்றை ஞாபகார்த்தமாக பாதுகாத்து வருகின்றேன்.சில நாட்களுக்கு முன்னால் அதில் இருந்த வெண்பாக்களை பார்வையிட்டேன்.அந்த வெண்பாக்களில் ஒன்று இன்று கவிப்பேரரசர் என்று உலகெங்கும் அறியப்படும் அன்றைய வைரமுத்து அவர்களால் எழுதப்பட்டிருந்தது.மகிழ்ச்சியாக இருந்தது.\nநான் எழுதிய மூன்று வெண்பாக்கள் பின்வருமாறு:\nவிதியென்று நானிருந்தேன்; ஆனால் --சதிநிலவே\nகட்டினேன் காரிகைக்குப் பொற்றாலி -சுட்டெடுத்த\nஆணிப்பொன் பூமுகத்தில் ஆனந்தப் புன்முறுவல்\nஎல்லா நலத்துடனும் ஏற்றம் பலவுற்று\nவல்லார் மிகச்சிலரே வாழ்கின்றார் - பல்லோர்\nபதிவாளர்: ஜகநாதன் நேரம்: 12:33 பிற்பகல்\nதிங்கள், 17 செப்டம்பர், 2012\nஇன்று செப்டம்பர் 17.மனிதர்களுக்கு முகவரி தந்த மாமேதை தந்தை பெரியார் பிறந்த நாள்.மதமும் சாதியும் மனிதர்களை அவமதித்தபொழுது அதற்கு எதிராக எரிமலையாய்க் கிளர்ந்து எழுந்தவர் பெரியார்.கல்லூரியில் படித்துப் பட்டம் பெறாவிட்டாலும் ஒரு சமூகப் போராளியாய் அவர் புரிந்த சாதனைகள் இன்று பல பேராசிரியர்களின் ஆராய்ச்சிப் பட்ட மேற்படிப்புக்கு பாடப் பொருளாகத் திகழ்கின்றன.மூச்சடங்குகிற வரையிலும் தமிழ் மண்ணெங்கும் சூறாவளியாய் சுற்றி தன்மான முழக்கம் செய்த தந்தை பெரியாரை நினைவுகூர என்றோ எழுதிய ஒரு கவிதையை வாசகர்களுக்கு முன்னர் வைக்கிறேன்.கவிதை பின்வர��மாறு:\nஅறியாமைக் கருக்கிருட்டில் அமிழ்ந்திருந்த தமிழர்களை\nஅறிவென்னும் வெளிச்சத்தால் விடுவித்த ஆதவன் நீ\nவறியாராய்க் கடுந்துயரில் வதையுண்ட ஏழையரை\nவாழவைக்க இங்குதித்த வண்ணத்தமிழ் மன்னன் நீ\nபறிபோன பழந்தமிழர் பண்பாட்டு மேன்மைதனை\nபக்குவமாய் மீட்கவந்த பைந்தமிழர் தோழன் நீ\nசரியாத தமிழ்மொழியை சாகின்ற கணம்வரைக்கும்\nசலிக்காமல் ஒலித்திட்ட சாதனையின் நாயகன் நீ\nசாதியென்ற சவக்குழிக்குள் சரிந்திட்ட மக்கள்தமை\nசரிசெய்து எழவைத்து சரித்திரத்தில் இடம்பெற்றாய்\nநாதியில்லா நடைப்பிணமாய் நலிவுற்ற பாமரர்க்கு\nநல்லவழி காட்டுதற்கு நாளெல்லாம் பாடுபட்டாய்\nஆதிமகன் வள்ளுவனின் 'பிறப்பொக்கும் உயிர்க்' கென்ற\nஅழியாத வேதத்தை எல்லோர்க்கும் போதித்தாய்\n'நீதிஎலாம் பொது'வென்ற நிறைமொழியின் சத்தியத்தை\nநின்றொளிரும் தத்துவமாய் இங்கெமக்கு நீ தந்தாய்\nபதிவாளர்: ஜகநாதன் நேரம்: 10:10 பிற்பகல்\nசெப்டம்பர் 15 பேரறிஞர் அண்ணா பிறந்த நாள்.அவர் தலை சிறந்த பேச்சாளர்;ஈடு இணையற்ற எழுத்தாளர்.தமிழ்,ஆங்கிலம் இரண்டிலும் முத்திரை பதித்தவர்.இறுதி வரை படித்துக் கொண்டே இருந்தவர். .பத்திரிக்கையாளர்.நாடக நடிகர்.அரசியலாளர்.பன்முகம் கொண்ட அந்த மனிதாபிமானி இன்று நம்மிடையே இல்லை.எனக்குள் தமிழின் பால் சாகாத காதலை தோற்றுவித்த அந்த மாமனிதனை நினைவுகூர என்றோநான் எழுதிய ஒரு கவிதையை இங்கு சமர்ப்பிக்கிறேன்.கவிதை பின்வருமாறு:\nமொழியென்றால் உயர்தமிழே முன்னே நிற்கும்\nபாலென்றால் பசும்பாலே சிறப் புடைத்து\nபழமென்றால் இனிக்கின்ற மாவீன் கனியே\nஆறென்றால் காவிரிதான் பாய்ந்து வரும்\nஅன்பென்றால் அண்ணாவின் அன்பே அன்பு\nஊரென்றால் காஞ்சியைத்தான் ஒப்புக் கொள்வோம்\nஉறவென்றால் அண்ணாதான் உயர்ந்து நிற்பார்\nஏர்பிடித்து உழுகின்ற உழவர் மக்கள்,\nபார்வியக்கும் தமிழகத்து இளைஞர் கூட்டம்,\nபைந்தமிழின் நல்லழகுப் பெண்டி ரெல்லாம்\nகார்ஒக்கும் கலைவல்லார் காஞ்சி வேந்தை\nகவின்தமிழாள் பெற்றெடுத்த ஆணிப் பொன்னை\nஆர்க்கின்ற அன்புடனே வாழ்த்து கின்றார்\nபதிவாளர்: ஜகநாதன் நேரம்: 8:39 பிற்பகல்\nஞாயிறு, 16 செப்டம்பர், 2012\nபதிவாளர்: ஜகநாதன் நேரம்: 12:16 பிற்பகல்\nபதிவாளர்: ஜகநாதன் நேரம்: 11:59 முற்பகல்\nவெள்ளி, 14 செப்டம்பர், 2012\nஎன்னை நானாக இருக்க விடாது\nஎன் செயல்கள் நினதென்றும் கருதி\nபதிவாளர்: ஜகநாதன் நேரம்: 1:04 பிற்பகல்\nவியாழன், 13 செப்டம்பர், 2012\nஎங்கே வானவில் முடிகிறதோ அங்கே,\nஅங்கே உலகம் எல்லாவிதப் பாடல்களையும் பாடப்போகிறது.\nஅங்கே நாம் சேர்ந்து பாடப்போகிறோம்,சகோதரனே\nநீ வெள்ளையன் ...நான் அவ்வாறு இல்லாவிடினும் கூட.\nஅது ஒரு சோகமான பாடலாக இருக்கும்,என் சகோதரனே\nஏனெனில் அதன் மெட்டு நாம் அறியோம்.\nகற்பதற்கு கடினமான மெட்டு அது.\nநாம் கற்றுக் கொள்ளமுடியும் அதனை.\nகருப்பு மெட்டு என்று ஒன்று எங்கும் இல்லை.\nவெள்ளை மெட்டு என்பதும் இல்லவே இல்லை.\nஇசை மட்டுமே இருக்கிறது,சகோதரனே.இசை மட்டுமே.\nஆம்,நாம் இசையை மட்டுமே பாடப் போகிறோம்-\nபதிவாளர்: ஜகநாதன் நேரம்: 10:56 பிற்பகல்\nஞாயிறு, 9 செப்டம்பர், 2012\nஎல்லோரும் கடிதம் எழுதுகிறார்கள்.அவற்றில் பல படித்து முடித்ததும் கிழித்து வீசப்படுகின்றன.ஆனால்,சில கடிதங்கள் என்றும் சாகாத இலக்கியங்களாக சரித்திரத்தில் பதிவு செய்யப்படுகின்றன.அப்படிப்பட்ட ஒரு கடிதத்தை ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் செய்து வாசகர்களுக்குத் தருவதில் மகிழ்வுறுகிறேன்.அமெரிக்க ஜனாதிபதி ஆப்ரகாம் லிங்கன் தன் மகனின் ஆசிரியருக்கு எழுதிய அற்புதக் கடிதம் அது.ஆசிரியர்கள் அனைவரும் படித்துப் பின்பற்ற வேண்டிய கற்பித்தல் தத்துவம்.\n\"எல்லா மனிதர்களும் நியாயவான்கள் அல்ல;எல்லா மனிதர்களும் வாய்மையாளர்கள் அல்ல என்பதை அவன் கற்றுக் கொள்ளட்டும் .\nசுயநலமே உருவான ஒரு அரசியல்வாதிக்குக் கூட அர்ப்பணிப்பு உணர்வுள்ள தலைவன் இருக்கக் கூடும் என்பதையும் ஒரு கயவனுக்குக் கூட கதாநாயகன் இருக்கக் கூடும் என்பதையும்,அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.\nஒவ்வொரு பகைவனுக்கும் ஒரு நண்பன் இருக்கிறான் என்பதை அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.\nதானாகக் கிடைக்கும் ஐந்து டாலர்களைக் காட்டிலும் உழைத்துப் பெறப்படும் ஒரு டாலர் அதிக மதிப்புள்ளது என்பதை அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.\nஇழப்பதற்கு அவன் கற்றுக் கொள்ளட்டும்.அதே சமயத்தில் வெற்றிகொள்வதில் உள்ள மகிழ்ச்சியை அனுபவிக்கவும் கற்றுக் கொள்ளட்டும்.\nபொறாமைத் தீயிலிருந்து அவனை நெடுந்தொலைவு தள்ளிச் செல்லுங்கள்.அமைதியான சிரிப்பு என்னும் ரகசியத்தை அவனுக்குப் புகட்டுங்கள்.\nஅடக்கியாள்பவன் வெகு சுலபமாக அடிமையாகி விடுவான் என்பதை அவனுக்குத் தொடக்கத்திலேயே ���ற்றுக் கொடுங்கள்\nபுத்தகங்களின் அற்புதத்தை அவனுக்குக் காட்டுங்கள்.அதே சமயத்தில்,வானில் பறக்கும் பறவைகள்,சூரிய ஒளியில் நனையும் தேன் ஈ க்கள்,மலையோரத்துப் பூக்கள் ஆகியன பற்றிய முடிவற்ற ரகசியங்களைச் சிந்திப்பதற்கு நேரத்தை ஒதுக்குங்கள்.\nஏமாற்றிப் பிழைத்தலை விட தோல்வியுறுதல் பெருமைக்கு உரியது என்பதைப் பள்ளியில் அவனுக்குச் சொல்லிக் கொடுங்கள்.\nதன்னுடைய கருத்துக்களில் முழு நம்பிக்கை வைக்க அவனுக்குக் கற்றுக் கொடுங்கள் ----எல்லோரும் ஒட்டு மொத்தமாக அவை தவறு எனக் குற்றம் சாட்டினாலும் கூட\nஒரு பெரும் கூட்டத்தை கண்மூடித்தனமாகப் பின்பற்றிச் செல்லாதிருப் பதற்கான வல்லமையை அவனுள் ஏற்படுத்த முயற்சி செய்யுங்கள்.\nஎவர் சொல்வதையும் செவிமடுக்கக் கற்றுக் கொடுங்கள்..ஆனால்கேட்டவற்றை உண்மை எனும் திரையில் வடித்தெடுக்கவும் கூடவே கற்றுக் கொடுங்கள்\nதுயரமான பொழுதுகளில் சிரிப்பதற்கு அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.கண்ணீர் வடிப்பதில் அவமானம் ஏதுமில்லை என்பதையும் தெரியப்படுத்துங்கள்.\nஎதிலும் எப்பொழுதும் குறை காண்பவர்களைப் பரிகசித்து ஒதுக்கவும் அளவுக்கு மீறி இனிப்பாகப் பேசுவோரிடம் எச்சரிக்கையாக இருக்கவும் கற்றுக் கொடுங்கள்.\nஅதிக விலை நிர்ணயிப்போருக்கே உடல் வலிமையையும் மூளையையும் விற்க வேண்டும் என அவனுக்குச் சொல்லிக் கொடுங்கள்.அதே சமயத்தில் அவனுடைய இதயத்திற்கும் ஆத்மாவிற்கும் விலை நிர்ணயம் செய்ய வேண்டாம் என அறிவுறுத்துங்கள்.\nவெறுமனே ஊளையிடும் கூட்டத்தின் முன் காதுகளை இறுக மூடிக் கொள்ளவும் சரியான ஒன்றுக்காக துணிவோடு போராடவும் அவனுக்கு வழிகாட்டுங்கள்.\nமென்மையாகச் சொல்லிக் கொடுங்கள்.அதற்காக அவனை ஆரத் தழுவிக் கொஞ்ச வேண்டும் என்பது அவசியமில்லை.ஏனென்றால் நெருப்புச் சோதனையில் தான் அருமையான இரும்பு உருவாக முடியும்.\nவிரைந்து செயல்படுவதற்கான துணிவை அவன் பெறட்டும்.அதே சமயத்தில் துணிவாக இருப்பதற்கான பொறுமையையும் சேர்த்தே அவன் பெறட்டும்.\nஎப்பொழுதும் தன் மீது உயர்ந்த நம்பிக்கை வைக்க அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்---அப்பொழுது தான் அவனால் மானுடத்தின் மேல் அபார நம்பிக்கை வைக்க முடியும்.\nபதிவாளர்: ஜகநாதன் நேரம்: 5:32 பிற்பகல்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://iiride.org/blog/tag/medicine/", "date_download": "2019-05-26T01:10:21Z", "digest": "sha1:GQIGDTJQ4DFHTV2WRB2X3FPRPN4WT7HG", "length": 2618, "nlines": 54, "source_domain": "iiride.org", "title": "Medicine – iiRide", "raw_content": "\nஅளவுக்கு மிஞ்சினால் ஊட்டச்சத்து மாத்திரைகளும் உயிருக்காபத்தாகலாம்\n‘எப்பவும் களைப்பாக இருக்கிறது. சுறுசுறுப்பாக எந்த வேலையும் செய்ய முடியலை, முடி கொட்டுது. சத்துக்குறைவா இருக்கும் என்று தோன்றுகிறது. ஏதாவது vitamin மாத்திரை எழுதித் தாங்க டாக்டர்’ இப்படிக் கேட்பது சர்வ சாதாரணமாகிவிட்டதல்லவா,...\nஇன்று எம்மத்தியில் காணப்படுகின்ற பல சாதாரண நோய்களில் ஒன்றாக விக்கல் காணப்படுகிறது.பல சமயங்களில் அது குறைந்து விட்டாலும், சில சமயங்களில் அது விபரீதமாகவும் மாறலாம்.உதர விதானம் (diaphragm) -மார்பு வயிறு என்பவற்றுக்கிடையிலான சுவர்-...\nஅல் குர்ஆனே சிறந்த நிவாரணம்\nபெண்களே ஒரு நிமிடம் சிந்தியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://karainagaran.com/2018/09/02/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-26T02:18:30Z", "digest": "sha1:C3JHMQ3TPYV2UO3ZATXYKTWW3NNNLZPQ", "length": 23009, "nlines": 163, "source_domain": "karainagaran.com", "title": "இருப்பல்ல இழப்பே இன்பம் | காரைநகரான்", "raw_content": "இது ஆத்ம திருப்திக்கான பதிவுகள் மட்டுமே…\nசோதி சோபாவில் இருந்த வண்ணம் தியானித்தான். அவன் இப்போது எப்போதும் இல்லாத நிம்மதியை தன்னிடம் உணர்ந்தான். அளப்பரிய அமைதியை ஏகபோகமாய் அனுபவிப்பதை உள்வாங்கிக் கொண்டான். இழப்பது சோகம் இல்லை சுகம் என்பது அவனுக்கு இன்று அனுபவமாகியது. ஆனால் இழப்பது இலகு இல்லை என்பதை அவன் வாழ்வு அவனுக்கு இரணத்தின் ஊடே ஆழமாக உணர்த்தியது. மொத்தத்தில் எல்லாம் போன பின்பே எது அவனுக்குத் தேவையானதோ அது வந்தது சேர்ந்தது. அது வந்தபோது அத்தினையும் இல்லையே என்கின்ற எந்த ஏக்கமும் அவனிடம் இல்லை. தேட வேண்டும். ஆனால் தேடிக் கொண்டே இருப்பது மட்டும் வாழ்வல்ல என்பதும் அவனுக்கு விளங்கியது. மனித வாழ்க்கைக்குத் தேவை இல்லாததைத் தேவையானதாக எண்ணி வாழ்வைப் பாழாக்கிக் கொண்டு இருந்த மடமை விளங்குவதற்கு அவனுக்கு நீண்ட ஐம்பது வருடங்கள் ஆகிவிட்டன. அது எப்படிக் கிட்டியது என்பதை அவன் ஒரு முறை அசைபோட்டுப் பார்த்தான்.\nசோதி தனித்தே வாழ்வைத் தொடங்கியவன். மனித வாழ்வு பொதுவாக அப்படியே தொடங்குகிறது. இடையில் வருவதும் போவதும் எத்தினை எத்தினையோ அது பற்றி அலட்டிக் கொள்ளாதவன் மனித வாழ்வின் அடுத்த கட்டத்தைப் பார்க்கிறான். அதைத் தவற விடுபவன் செக்கு மாடாகிறான். அதுவே வாழ்வு என்று நம்புகிறான்.\nஅது அப்படி இருந்தாலும் இவ்வுலகில் மனிதன் தனித்து வாழ்ந்துவிடுவதில்லை. உறவுகள் சுற்றி வளைத்த உணர்ச்சிகளில் சிக்கித் தவிப்பதே இந்த உலகில் வாழ்வாகிறது. அதுவே சாதாரண மனிதர்களால் போற்றப்படுகிறது. அதையே சிறப்புற்ற வாழ்வாகப் பலரும் பார்க்கிறார்கள். போற்றுகிறார்கள். அந்த உறவுகளில் நல்லதும் வருகின்றன. கெட்டதும் வருகின்றன. எது எம்மை ஆட்சி செய்கிறது என்பதைப் பொறுத்தே எமது வாழ்வு அமைகிறது.\nநகுலனே சோதியின் வாழ்வில் அவனை அடுத்து வந்தான். ஏன் வந்தான் என்பது விளங்கவில்லை. எப்பிடி வந்தான் என்றும் அவனுக்கு விளங்கவில்லை. மனதிற்குள் ஏதாவது சிறிய அநியாயத்தை உணர்ந்தாலும் அவனே முன்னுக்கு வந்து நிற்பான். வதம் பண்ண என்று உப்புப் பெறாதவற்றிற்கும் உத்திர தாண்டவம் ஆடச் சொல்வான். தொடக்கத்தில் அவன் பாதிப்பு சிறிதாகவே இருந்தது. ஆனால் வயது போகப் போக பிரச்சனைகள் கூடக் கூட அவனின் பிடி மேலும் அதிகரித்தது. எள்ளுப் போன்ற பிரச்சனையை மலையாக அவனால் ஊதி உருவகப்படுத்தப்பட்டன. என்ன விளைவு வரும் என்பதை எண்ணாது எதையும் செய் என்கின்ற அழிவான ஊக்கத்தை எந்தக் கூச்சமும் இன்றி அவன் சோதிக்குத் தரத் தொடங்கினான். சோதிக்கு வரவர அவனைச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. இருந்தும் அவனைத் தள்ளி வைக்க முடியவில்லை. இந்தச் செய்கைகளால் சோதியைத் தேடிப் பல நோய்களும் வந்தன. அவனின் மன உளைச்சல் அதிகரித்தது. அதைப் பற்றி நகுலன் சிறிதும் கவலைப்படாது எப்போதும் கூடவே இருப்பான். எப்போது சந்தர்ப்பம் வருகிறதோ அப்போது எல்லாம் ருத்திர தாண்டவம் ஆடுவான். அவன் யோசிக்காமல் ஒரு கணத்தில் ஆடும் ஆட்டம் அடங்கிய பின்பே அந்த ஆட்டத்தின் விளைவு விளங்கும். அவன் ஆட்டத்தில் நடந்த தவறுகளை சிதறிய கண்ணாடியைப் போல பின்பு திருத்த முடியாது.\nவிமலன் இரண்டாவதாக நகுலனோடு போராடுவதற்கு என்றே வந்தவன் போல வந்தான். அவனைச் சோதிக்கு மிகவும் பிடிக்கும். அவன் வரவு சோதிக்கு நிம்மதியைத் தந்தது. ஆனால் நகுலனுக்கு முன்பு விமலன் சில வேளைகளில் ஒன்றும் இல்லாதவனாகப் போய்விடுகிறான். அதைப் பார்க்கச் சோதிக்கு கவலையாக இருக்கும். பரிதாபமாக இருக்கும். அவன் விமலனைப் பலப்படுத்த வேண்டும் என்று எண்ணுவான். ஆனால் நகுலனின் பிரசன்னத்தில் சோதியால் விமலனைச் சில வேளைக் கவனிக்க முடிவதில்லை. விமலனோடு மட்டும் குடியிருந்தால் அவன் வாழ்வு மிகவும் நன்றாக இருந்திருக்கும் என்று எண்ணத் தோன்றும். மனித நட்பு ஒருவருடன் முற்றுப் பெற்று விடுவதில்லை. பல நபர்களோடு பல கோணங்களில் அது அபிவிருத்தியாகும். சில வேளை திடீரெனப் பல அழிந்து அல்லது அகன்று போய்விடும். பின்பு மீண்டும் தொடங்கும்.\nஇவர்களின் பின்பு சுரேஸ் சோதியுடன் சேர்ந்து கொண்டான். சுரேஸ் வந்தால் அந்த இடம் சோபை இழந்து போய்விடும். அனைவரும் தலையில் கைவைத்துக் கொண்டு மற்றவர்களோடு கதைக்கக்கூட விருப்பம் இல்லாது சோம்பி இருப்பார்கள். ஏன் அவன் வரவு அப்படிச் செய்கிறது என்பது பலருக்கும் விளங்குவதில்லை. விளங்கினாலும் விளங்காவிட்டாலும் அவன் வரவு அப்படிச் செய்கிறது. மனித இயல்புகள் பலவிதம். சிலர் வந்தாலே அந்த இடமே கலகலப்பாகிவிடும். சிலர் வந்தால் அந்த இடமே சோபை இழந்துவிடும். அது அவர்கள் தவறு என்று இல்லை. ஆண்டவனின் படைப்பு அப்படியாக இருக்கிறது. அல்லது மனித மூளையின் விசித்திரம் என்று சொல்லலாம்.\nஇதற்கு முன்பே தினேஸ் வந்துவிட்டான். சோதிக்கு நிச்சயம் தெரியும் அவன் வரவே மற்றவர்களையும் இழுத்து வந்தது என்று. நல்ல நட்புகளோடு சேர்ந்து நல்ல நட்புகள் வரலாம். வராமலும் போகலாம். தீய நட்புகளோடு அனேகம் தீய நட்புகளே வரும் என்பது பல மனிதருக்கும் தெரியும். அவன் இந்த வீட்டில் இருந்து போனால் மற்றவர்களும் போய்விடுவார்கள் என்பது சோதிக்கு நன்கு விளங்கி இருந்தது. இருந்தும் அவனை வெளி ஏற்றுவது இலகு இல்லை என்பதும் விளங்கியது. நல்லது, கெட்டது என்று இல்லாமல் எல்லாவற்றையும் முழுமையாக இழக்க வேண்டும் என்கிற எண்ணமும் சோதியிடம் இருந்தது. அது எப்படி என்பதே அவனுக்கு விளங்கவில்லை. இவர்களோடு சேர்ந்து இருப்பதால் பைத்தியம் பிடித்துவிடுமோ என்று அவனுக்குப் பயமாக இருந்தது.\nகடைசியாக தினேசை வெளியேற்ற, தான் வாழ்வைப் பற்றி ஞானத்தைப் பெற வேண்டும் என்பது சோதிக்கு விளங்கியது. அதனால் முதலில் அவன் வாழ்வு பற்றிய ஞானத்தைத் தே��ி அலைந்தான். புத்தரின் போதி மரம் போல அவனுக்கு ஒரு நூல்நிலையம் கிடைத்தது. அதில் இருந்த சில ஏடுகளில் அவனுக்குத் தேவையான சில ஞானங்கள் கிடைத்தன. அவன் அதை முதலில் உணர்ந்து கற்றான். அவன் அந்த ஞானத்தைக் கற்கக் கற்க அவனிடம் ஒரு ஒளி உள்ளிருந்து பிரகாசித்தது. அவனின் அந்தப் பிரகாசம் வீட்டில் இருந்த பலருக்கும் பயத்தை உண்டு பண்ணியது. அவர்கள் சோதிக்கு கிட்ட வருவதற்கே பயப்பட்டார்கள். வரவர அந்த ஒளி சோதியில் அதிகரித்துக் கொண்டே வந்தது. இதைத் தினேசால் தாங்க முடியவில்லை. அவனுக்குச் சோதியைச் சீண்ட வேண்டும் போல் இருந்தாலும் பயத்தில் அதைச் செய்யாது தூரே தள்ளி நின்றான். சோதிக்கு முன்பு வருவதற்குப் பயப்பட்டான். பல வேளைகளில் அவனைக் காண விரும்பாது அறைக்குள் அடைந்து கொள்வான். பின்பு கடைசியாக இப்படிப் பயந்து பயந்து இருப்பதிலும் தான் வெளியேறுவதே சரியாக இருக்கும் என்று நம்பினான். அதைத் தொடர்ந்து தினேஸ் முதலில் வெளியேறினான். அதன் பின்பு நகுலனுக்கும் அலுப்படித்திருக்க வேண்டும். அவனும் வெளியேறினான். சோதியின் ஒளி கூடக் கூடக் சுரேசாலும் அங்கு இருக்க முடியவில்லை. இறுதியாக அவனும் வெளியேறினான். விமலன் மாத்திரம் சோதியை விட்டு வெளியேறவில்லை. அவன் சோதியோடு தொடர்ந்து வாசித்தான். இருந்தும் அவன் இருப்பு என்பது மற்றவர்களைப் போல் அல்ல. அவன் இருப்பு மேலும் சோதியின் ஞானத்தையும், ஓளியையும் கூட்டியது.\nஇப்படி அவர்கள் எல்லோரும் வெளியேறிய பின்பு சோதி எதிர்பார்த்தது கிடைத்தது. உலக வாழ்வில் இது இவ்வளவு சுகத்தையும் நிம்மதியையும் தரும் என்பதை அவன் இப்போது உணர்ந்து அனுபவிக்கிறான். இந்த அனுபவம் அவனுக்கு இருப்பல்ல இழப்பே இன்பம் என்கிறது.\nகுறிச்சொற்கள்:இன்பம், இருப்பல்ல, இருப்பல்ல இழப்பே இன்பம், இழப்பே இன்பம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஎனது படைப்புகள் எதுவும் இன்று அல்லது எதிர்காலத்தில் வியாபார நோக்கிற்காக அல்லது குறிப்பிட்ட குளுவிற்காக எனது அனுமதி இன்றிப் பயன்படுத்தக் கூடாது. வியாபார நோக்காக தற்போது மாறிய தளங்கள் எனது படைப்புக்களை அவர்கள் தளங்களில் இருந்து நீக்கிவிட வேண்டும்.\nபுலம்பெயர்ந்து வாழும் தமிழ்ர்களைப் பற்றி இந்நூல் விளக்குகிறது.\nAlivin azhaipithal – அழிவ��ன் அழைப்பிதழ் – தியாகலிங்கம்- 1994\nஇ.தியாகலிங்கத்தின் நான்கு குறுநாவல்கள் அடங்கிய தொகுதி\nதுருவத் துளிகள் 2009 – கவிதைத்தொகுதி\nNaalai – நாளை – தியாகலிங்கம். ( நாவல் 1999)\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n« ஆக அக் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%80%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-05-26T01:23:55Z", "digest": "sha1:3FCRBJARZZBYFV2V5MWYFZ2OA5NFUVDX", "length": 6299, "nlines": 94, "source_domain": "ta.wikipedia.org", "title": "முதலாம் பீமதேவன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபீமதேவன் I அல்லது முதலாம் பீமதேவன் (Bhimdev I) தற்கால குஜராத் நாட்டை 11ஆம் நூற்றாண்டில் ஆண்ட சோலாங்கி குல அரசன். பீமதேவன் சோமநாதபுரம் சிவன் கோயிலை கருங்கற்களால் கட்டினான். பின் மன்னன் பீமதேவன் இறந்த பின், அவரது மனைவி உதயமதி, பீமதேவனின் நினைவாக, அகில்வாட், பதான் எனுமிடத்தில் அழகிய படிக்கட்டுகளுடன் கூடிய ஒருபெரிய குளத்தை அமைத்து, அதன் முன் ஒரு சூரியன் கோயிலை அமைத்தார்.[1] [2]. உதயமதி பீமதேவனின் நினைவாக அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் ஒரு குளத்தை அமைத்தார். அக்குளத்திற்கு ராணியின் குளம் என்று அழைக்கிறார்கள்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 ஏப்ரல் 2019, 15:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/guaranteed-to-remove-the-tasmak-shop-thank-you-for-giving-the-flowers/", "date_download": "2019-05-26T02:16:35Z", "digest": "sha1:GWKRWFQD5VGK6X5BA24GFROOZVPCGOX3", "length": 14585, "nlines": 98, "source_domain": "tamil.indianexpress.com", "title": "டாஸ்மாக் கடை அகற்ற உத்திரவாதம் : பூங்கொத்து கொடுத்து நன்றி சொன்ன மக்கள் - Guaranteed to remove the TASMAK shop : Thank you for giving the flowers", "raw_content": "\n‘விராட் கோலி எங்களுக்காக உலகக் கோப்பையில் ஆட வேண்டும்’ – வங்கதேச கேப்டன் மோர்டசா\nதிமுக மக்களவை குழுத் தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு துணை குழுத் தலைவரானார் கனிமொழி\nடாஸ்மாக் கடை அகற்ற உத்திரவாதம் : பூ கொடுத்து நன்றி சொன்ன மக்கள்\nவெங்காடம்பட்டி பஞ்சாயத்தில் எங்குமே மதுக்கடையை வைக்கக் கூடாது என்று கூடுதலாக ஒரு கோரிக்கையையும் வைத்தனர்.\nதங்கள் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற உத்திரவாதம் கொடுத்த வட��டாச்சியருக்கு, மக்கள் மலர் கொடுத்து அகல்விளக்கு கொடுத்து நன்றி தெரிவித்தனர்.\nதமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி ஆர்ப்பாட்டம் போராட்டங்கள் நடந்து வருகின்றன. சில இடங்களில் வன்முறை வெடித்து, தடியடி நடத்தும் அளவுக்கு போய்விடுகிறது. ஆனால், திருநெல்வேலி மாவட்டம் கடையம் ஒன்றியத்தில் உள்ள மயிலப்பபுரம் கிராம மக்கள், தங்கள் ஊரில் உள்ள மதுக்கடையை அகற்ற காந்திய வழியில் போராட்டம் நடத்தினார்கள்.\nராட்டை நூற்பு, ரத்ததான முகாம், கண் தான முகாம், மருத்துவ முகாம் என தினம் தினம் வித்தியாசமான போராட்டத்தை நடத்தி வந்தனர். போராட்டம் தொடங்கிய மூன்று நாட்களில் ஆலாங்குளம் தாசில்தார், போராட்ட பந்தலுக்கே வந்து, ஜூலை 20ம் தேதிக்குள் மதுக்கடையை அங்கிருந்து அப்புறப்படுத்துவதாக எழுத்துப்பூர்வமாக உத்திரவாதம் கொடுத்தார்.\nஇந்நிலையில், மயிலப்பபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள் இன்று தாசில்தார் அலுவலகம் வந்தனர். அனைவர் கையிலும் ரோஜா பூவும், அகல் விளக்கும் இருந்தது. தாசில்தார் அறைக்குச் சென்ற அவர்கள், தாசில்தாரிடம் பூக்களையும் அகல்விளக்கையும் வழங்கினார்கள். எதற்காக இதை தருகிறீர்கள் என்று தாசில்தார் கேட்டதும், நாற்ற மிகு நச்சு மதுக்கடையை அகற்ற நடவடிக்கை எடுத்ததற்காக மணம்வீசும் மலர்களையும், பல குடும்பங்களில் இருள் பரவச் செய்த மதுக்கடையை அகற்ற உத்தரவாதம் தந்து, ஓளிபரவச் செய்ததற்காக அகல் விளக்கையும் காந்திய வழியில் வழங்கியதாக தெரிவித்தனர்.\nஇது குறித்து சமூக நல ஆர்வலர் பூ.திருமாறன் கூறியதாவது:\nகாந்திய வழியில் சத்தியாகிரகத்தின் மூலம் மதுக்கடையை அகற்ற வேண்டும் என்று போராடினோம். அதற்கு கைமேல் பலன் கிடைத்தது. மூன்றே நாட்களில் தாசில்தாரே நேரில் வந்து, கடையை அங்கிருந்து அப்புறப்படுத்துவதாக உத்திரவாதம் கொடுத்தார். அதையடுத்து போராட்டத்தை மக்கள் கைவிட்டனர்.\nஎங்கள் போராட்டத்துக்கு மதிப்பளித்த தாசில்தாருக்கு நன்றி தெரிவிக்க, பெண்கள் பூங்களோடும் அகல் விளக்குகளோடும் தாசில்தாரை சந்தித்தனர். அதோடு, வெங்காடம்பட்டி பஞ்சாயத்தில் எங்குமே மதுக்கடையை வைக்கக் கூடாது என்று கூடுதலாக ஒரு கோரிக்கையையும் வைத்தனர். தாசில்தாரும் தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி கொடுத்துள்ளார�� என்றார்.\nபொது மக்கள் கொண்டு வந்த மலர்கள் தாசில்தார் அலுவலக மேஜை முழுவதும் நிரம்பி வழிந்தது.\nதிமுக மக்களவை குழுத் தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு துணை குழுத் தலைவரானார் கனிமொழி\nRain in Tamil Nadu: தமிழகத்தில் கனமழை காத்திருக்கு அடுத்த நான்கு நாட்களுக்கான வெயில், மழை நிலவரம்\nவாக்கு சதவீதம் : திமுக ஹைய்யா…, அதிமுக ஐயகோ\nநடிகர் பிரகாஷ் ராஜை பின்னுக்கு தள்ளிய மன்சூரலிகான்..\nமே.25ல் திமுக எம்.பி.க்கள் கூட்டம் – பொதுச் செயலாளர் அன்பழகன் அழைப்பு\nசொன்னா நம்பமாட்டீங்க…. கமலின் கட்சிக்கு இவ்வளவு வாக்குகள் கிடைச்சிருக்கு\n‘இவரு எப்படியா தோத்தாரு; நம்பவே முடில’ தமிழகத்தில் தோல்வியைத் தழுவிய நட்சத்திர வேட்பாளர்கள்\n16 லட்சம் வாக்குகளை அள்ளிய சீமான் கட்சி\nRain in Tamil Nadu: ‘தமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு’ – இந்திய வானிலை மையம்\nகுட்கா விவகாரம்: திட்டமிட்டு என் மீது அவதூறு கருத்துக்கள்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nபுதிய ரூ.200 நோட்டுகள் அச்சடிக்கும் பணிகள் தொடக்கம்\nஎதிர்க்கட்சித் தலைவர்களைப் பற்றி மட்டுமே துப்பு கிடைக்கிறதா\nP Chidambaram condemned income tax dept raid : 18/04/2019 அன்று தமிழகத்தில் ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் 39ம் தொகுதியிலும் நடத்தப்பட உள்ளன என்ற அறிவிப்பு வெளியான நாளில் இருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இந்நிலையில் முறையான ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்படும் நகைகள், பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றது. இதே நேரத்தில் எதிர்க்கட்சியினர் வீடுகள், கல்லூரிகள், மற்றும் அவர்களின் உறவினர்கள் வீடுகள் என ஒவ்வொரு இடத்திலும் வருமான வரி சோதனைகள் […]\nவருமான வரி அதிகாரிகளை வரவேற்க காத்திருக்கிறோம்\nஎங்கள் தேர்தல் பணிகளை முடக்கவே இந்த நடவடிக்கை என்பது எல்லோருக்கும் தெரிந்த செய்திதான்.\n‘இவரு எப்படியா தோத்தாரு; நம்பவே முடில’ தமிழகத்தில் தோல்வியைத் தழுவிய நட்சத்திர வேட்பாளர்கள்\n‘விராட் கோலி எங்களுக்காக உலகக் கோப்பையில் ஆட வேண்டும்’ – வங்கதேச கேப்டன் மோர்டசா\nதிமுக மக்களவை குழுத் தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு துணை குழுத் தலைவரானார் கனிமொழி\nராகுல் காந்தியின் கோரிக்கை நிராகரிப்பு கட்சியை மறு சீரமைக்க அழைப்பு\nRain in Tamil Nadu: தமிழகத்தில் கனமழை காத்திருக்கு அடுத்த நான்கு நாட்களுக்கான வெயில், மழை நிலவரம்\nமோடி அமைச்சரவையில் அமித் ஷா இடம் பெற்றால், அடுத்த பாஜக தலைவர்\nNeeya 2 Movie In TamilRockers: நீயா 2 முழுப் படத்தையும் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\nநாயிடம் மன்னிப்பு கேட்கும் சக நாய் : மனதை உருக்கும் வீடியோ\n‘சிட்டி உனக்கு; வில்லேஜ் எனக்கு’ – டிடிவி தினகரன், கமல்ஹாசன் அறுவடை செய்த வாக்குகள், ஒரு பார்வை\n‘விராட் கோலி எங்களுக்காக உலகக் கோப்பையில் ஆட வேண்டும்’ – வங்கதேச கேப்டன் மோர்டசா\nதிமுக மக்களவை குழுத் தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு துணை குழுத் தலைவரானார் கனிமொழி\nராகுல் காந்தியின் கோரிக்கை நிராகரிப்பு கட்சியை மறு சீரமைக்க அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/i-know-cinema-politics-says-kamal-210055.html", "date_download": "2019-05-26T01:23:37Z", "digest": "sha1:HWIWMGYCKDJGHEFJHBYT3IMJQO45TQFC", "length": 18531, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "சினிமா அரசியல் எனக்கும் தெரியும்! - கமல்ஹாஸன் | I know cinema politics, says Kamal - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரிமா போல டெல்லி செல்லும் திருமா\n8 hrs ago ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\n9 hrs ago தேர்தலில் பெரும் பின்னடைவு... ஜூன் 1ம் தேதி அமமுக ஆலோசனை கூட்டம்\n9 hrs ago சந்திரயானை விண்வெளிக்கு அனுப்பியவர்கள்...அரசுப் பள்ளியில் படித்தவர்கள்... மயில்சாமி அண்ணாதுரை\n10 hrs ago ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்-க்கு அமைச்சர் பதவி கிடைக்குமா... மோடியின் பேச்சால் அதிமுக கலக்கம்\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nFinance மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nTechnology ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nசினிமா அரசியல் எனக்கும் தெரியும்\nசென்னை: சினிமாவில�� நான் அரசியல் பண்ணியதில்லை.. ஆனால் சினிமா அரசியல் எனக்கு நன்றாகத் தெரியும் என்றார் நடிகர் கமல்ஹாஸன்.\nமுறைமாமன், பெரிய இடத்து மாப்பிள்ளை, தெனாலி, பஞ்ச தந்திரம் உள்பட பல தமிழ்ப் படங்களிலும், 300-க்கும் மேற்பட்ட மலையாளப் படங்களிலும் நடித்துள்ள ஜெயராமின் மகன் காளிதாசன் கதாயநாயகனாக அறிமுகமாகும் ‘ஒரு பக்க கதை' படத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது.\nநடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் படத்தின் இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கும் இரண்டாவது படம் இது.\nஇவ்விழாவில் கலந்து கொண்ட கமல்ஹாசன், ஜெயராம் மகன் காளிதாசனை அறிமுகப்படுத்தி வைத்துப் பேசியதாவது:\nகாளிதாஸ் என்ற பெயர் சினிமாவில் யாருக்கும் கிடையாது. இந்தப் பெயர் மிக வித்தியாசமான பெயர். ஜெயராம் ஏற்கனவே பிளான் செய்துதான் இப்படி பெயர் வைத்திருக்கிறார். குடும்ப விஷயத்திலும் பக்காவாக பிளான் செய்பவர் அவர். அதனால்தான் அவருக்கு ஒரு பையன். ஒரு பெண்.\nகணேசன் என்ற பெயர் தமிழ் சினிமாவில் பிரபலமான பெயர். அதனால்தான் கணேசன் என்ற பெயரில் வந்து பின்னர் ஜெமினி கணேசன் என்று மாற்ற வேண்டி வந்தது. இவருக்கு அந்த பெயர் மாற்றம் தேவை இல்லை.\nஇவரை அறிமுகப்படுத்துவது நான் இல்லை. இயக்குநர்தான். நான் சும்மா இவர்தான் ஜெயராம் மகன் காளிதாஸ் என்று சொல்வது மட்டும்தான். இனிமேல் இயக்குனர் மற்றும் காளிதாஸ் கையில்தான் உள்ளது.\nடி.என்.ஏ.யில் எனக்கு நம்பிக்கை இல்லை. உழைப்பில்தான் எனக்கு நம்பிக்கை உள்ளது. டி.என்.ஏ. எவ்வளவு பலமாக இருந்தாலும், அதை விரயம் செய்யும் ஊதாரித்தனமான பிள்ளையாக இருந்தால் டி.என்.ஏ. ஒன்றும் செய்யாது. நல்லவேளை காளிதாசுக்கு முன்னாடியே சினிமாவை பற்றி அனுபவம் உள்ளது. எதையும் கண்டு வியக்கமாட்டார்.\nசினிமாவில் பணிவை மட்டும் கற்றுக் கொள்ளாதீர்கள். சினிமாத் துறைகளில் இருக்கும் எல்லா கஷ்டங்களையும் கற்றுக்கொள்கிறீர்களோ இல்லையோ புரிந்தாவது கொள்ளுங்கள். லைட் பாய், தயாரிப்பாளர், புரொடக்ஷன் ஆள் என்ன செய்கிறார் என்பதையெல்லாம் புரிந்து கொள்ளுங்கள்.\nஏதாவது புரியாத குழப்பமான இண்டஸ்ட்ரி பாலிட்டிக்ஸ் அப்படின்னா என்னிடம் வந்து கேளுங்கள். அது ஜெயராமுக்கு தெரியாது. நான் ரொம்ப பட்டிருக்கிறேன். அதனால் எனக்குத் தெரியும். நல்லவர்கள் சூழ்ந்திருக்கும் உங்கள் வாழ்க்கையில் நல்லதே அமைய வாழ்த்துக்கள்.\nவித்தியாசமான படங்களை எடுப்பவர்களைத்தான் மக்கள் விரும்புகிறார்கள். வித்தியாசமாகத்தான் மக்களே பார்க்கிறார்கள். அதற்காகத்தான் நான் நடிக்க வந்தேன். சினிமாவில் எத்தனையோ ஜாம்பவான்கள் இருந்தாலும் புதியவர்களுக்கு வாய்ப்புகள் உண்டு. அந்த வாய்ப்பை நல்லபடியாக பயன்படுத்தி கொள்ளுங்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇவரோட சரக்கு, மிடுக்கு பேச்சு.. ஆஹா.. நாகரீகத்தின் உச்சம்.. திருமாவை வறுத்தெடுத்த எச் ராஜா\nகைது செய்தால் பதற்றம் வரும் என மிரட்டும் கமல்தான் தீவிரவாதி.. எச். ராஜா கோபம்\nகமல் நடித்த படங்களிலும் நாகரீகம் இல்லை.. அவர் அரசியலிலும் நாகரீகம் இல்லை.. அமைச்சர் அதிரடி\nகமல்ஹாசன் உண்மையை பேசியதால் பாஜகவுக்கு கசக்கிறது.. ஜவாஹிருல்லா விளாசல்\nகோட்சே ஒரு கொலைகாரன்.. தீவிரவாதி இல்லை... சொல்வது சுப்பிரமணிய சுவாமி\nசென்னையில் தண்ணீர் பிரச்சனையை போக்க அரசு முன் ஏற்பாடுகளை செய்யவில்லை.. கமல்ஹாசன் குற்றச்சாட்டு\nகாலையில் தலைவன் இருக்கிறான்... மாலையில் அடுத்த ஓட்டு ரஜினிக்கே டிரெண்டிங்\nரஜினியை விடுங்க.. ஸ்டாலினிடமிருந்து கமலுக்கு அழைப்பு போயிருக்கே\nஇதுதான் கமலுக்கும், ரஜினிக்கும் உள்ள ஒரே வித்தியாசம்\nஅத்தனை போட்டோவையும் விட்டு விட்டு எதை எடுத்து போட்டிருக்கார் பாருங்க எச்.ராஜா\nநாங்க 6 மணி நேரத்தில ஓடினோம்.. ஆனால் கமல்.. எச். ராஜா அடடே கேள்வி\nஆ.ராசாவின் ஒத்த பேட்டி.. ஓரளவுக்கு பிக்சர் கிளியரா தெரியுது பாருங்க\nஆஹா.. நம்ம கடைக்கு \"நம்மவரா\".. குஷியான டீக்கடை.. காசு கொடுத்து டீ சாப்பிட்ட கமல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nபாசுரம் பாடுவதில் வெடித்த மோதல்.. வட கலை தென் கலை பிரிவினர் அடிதடி.. காஞ்சிபுரத்தில் பரபரப்பு\nதமிழக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர் மட்டும்... ஐசிஎப் அதிரடி\nகள்ளக்காதலுக்காக கொலை - ஒரு செல்லில் 2 சிம்... மூன்றாவதுக்கு ஆசைப்பட்ட கணவனின் கழுத்தறுத்த மனைவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bibleuncle.org/2009/04/blog-post_5792.html", "date_download": "2019-05-26T01:19:33Z", "digest": "sha1:LEJ2GOJRQJZP5H2TM2KIH7GYA3UWWQHI", "length": 19055, "nlines": 101, "source_domain": "www.bibleuncle.org", "title": "பைபிள் யாரால் எப்பொழுது எழுதப்பட்டது? | BibleUncle Evangelical Media", "raw_content": "\nபடைப்பின் இரகசியங்கள் - தொடர்\nபைபிள் கதைகள் பழைய ஏற்பாடு\nபைபிள் கதைகள் புதிய ஏற்பாடு\nபைபிள் யாரால் எப்பொழுது எழுதப்பட்டது\nபழைய ஏற்பாடு தோண்றிய வரலாறு\nஇயேசு கிறிஸ்துவின் காலத்தில் பழைய ஏற்பாடு மட்டுமே இருந்தது இந்த பழைய ஏற்பாடு எப்படி வந்தது தெரியுமா தேவனுடைய தாசனாகிய மோசே எழுதிய ஆதியாகமம், யாத்திராகமம்,லேவியராகமம், எண்ணாகமம், உபாகமம், ஆகிய ஐந்து புத்தகங்கள் மட்டுமே எபிரேயமக்களுக்கு வழிகாட்டியாக இருந்து வந்தது இதை அவர்கள் தோரா என அழைத்து வந்தார்கள், இதுதான் பைபிளின் ஆரம்பமாகும், இதைத்தான் இயேசு கிறிஸ்துவும் மோசேயின் ஆகமங்கள் என்று சொல்கிறார். அதன்பின் வந்த காலங்களில் யோசுவா, சாமுவேல், காத், எஸ்ரா போன்ற தீர்க்கதரிசிகள் மூலம் தேவன் கொடுத்த செய்திகள் எல்லாம் தனித்தனியாகப் பிரிந்து கிடந்தன, நேபுகாத் நேச்சார் காலத்தில் பாபிலோன் நாட்டிற்கு இந்த எபிரேயர்கள் அடிமைகளாய் சிறைப்பட்டு போய் மீண்டும் தங்கள் தாய் நாட்டிற்கு வந்த பின்னால் எஸ்ரா என்ற வேத அறிஞர் இவைகளை ஒன்றாகத்திரட்டி ஒரு புத்தகமாக்கினார். இது எபிரேயம் மற்றும் அரமாயிக் மொழியில் இருந்தது\nபுதிய ஏற்பாடு தோண்றிய வரலாறு\nநான் முன்னமே சொன்னபடி இயேசு கிறிஸ்துவின் காலத்திலும் அதன் பின் முதல் நூற்றாண்டு காலத்திலும் புதிய ஏற்பாடு என்ற ஒன்று இல்லை, பழைய ஏற்பாடு மட்டுமே இருந்தது இதுவே ஆதி திருச்சபை மக்களுக்கு வேதமாக இருந்தது, அதே சமயத்தில் சபை கூடி வருகிறபோது கிறிஸ்துவின் வரலாற்றைச் சொல்லும் நற்செய்தி நூல்கள் மற்றும் அப்போஸ்தலர்களின் கடிதங்கள் வாசிக்கப்பட்டன. இப்படி இன்றிரண்டு நூற்றாண்டுகள் கடந்தபின்னால் இவைகள் தொகுக்கப்பட்டு புதிய ஏற்பாடு என்று அழைக்கப்பட்டது.\nபழைய ஏற்பாடு என்பது ஓர் அடிப்படை இது இல்லாமல் புதிய ஏற்பாடு இல்லை காரணம் அதில் உள்ள தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றம் தான் புதிய ஏற்பாடாகும், அதே ச‌மயம் பழைய ஏற்பாடு மட்டும் போதுமானதல்ல அது ஒரு ஆரம்பமே அதன் முடிவு புதிய ஏற்பாட்டில் அடங்கியுள்ளது இவைகள் தனித்தனி தொகுப்புகள் என்றாலும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பினைந்தவை ஆகும்.\nசரி இனி முக்கியமான கட்டத்திற்கு வருவோம் இந்த புத்தகங்கள் மனிதர்களால் எழுதப்பட்டது தான் ஆனால் அதில் தொடக்கம் முதல் முடிவு வரை எழுதப்பட்ட‌ காலமும், எழுதப்பட்ட மனிதர்களின் மொழி பன்பாடு நாகரீகம் கல்வியறிவு ஆகியவைகள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவைகள். இவ்வளவு முரண்பாடுகள் இருந்தாலும் சொல்லப்பட்ட தகவல்கள் ஒரே மாதிரியானவை ஒன்றோடு ஒன்று பின்னிப் பினைந்தவை, என்ன ஒன்றும் புரியவில்லையா தொடர்ந்து படியுங்கள புரிந்து விடும்\nஅதாவது பைபிளில் முதல் புத்தகம் முதல் கடைசிப் புத்தகம் வரை எழுத சுமார் 1600 (ஆயிரத்து ஆறுனூறு) ஆண்டுகள் ஆனது, மேலும் எழுதிய மனிதர்களும் முற்றிலும் மாறுபட்டவர்கள் அதாவது மோசே போன்ற தீர்க்கதரிசிகள் எஸ்ரா போன்ற ஆசாரியன். தாவீது போன்ற அரசர்கள், தானியேல் போன்ற அமைச்சர்கள், பவுல் போன்ற அறிஞர்கள், பேதுரு போன்ற மீனவர்கள், லூக்கா போன்ற மருத்துவன், என பலதரப்பட்ட 40 மனிதர்களால் எழுத்தப்பட்டது தான் பைபிள், மேலும் இவர்கள் வாழந்த காலமும் இடமும் ஒன்றோடு ஒன்று முற்றிலும் மாறுபட்டவை.\nஅதோடு அல்லாமல் எழுதப்பட்ட மூல மொழிகளிலும் வேறுபாடுகள் உண்டு பழைய ஏற்பாட்டின் பெரும்பாலான பகுதிகள் எபிரேய மொழியிலும், சில பகுதிகள் அரமாயிக் மொழியிலும் எழுத்தப்பட்டது, புதிய ஏற்பாடு கிரேக்க மொழியிலும் எழுதப்பட்டது இப்படி பன் மொழியில் எழுதப்பட்டதுதான் பைபிள், ஒரு வேளை இவைகள் வேறு வேறு மொழிகளில் எழுதப்பட்டாலும் எழுதப்பட்ட இடங்கள் ஒன்றாக இருக்குமோ என நீங்கள் நினைப்பது தெரிகிறது அதுதான் இல்லை\nமோசே பாலஸ்தீனாவிற்கு வெளியே எழுதினார். கானான் தேசத்தில் பலர் எழுதினார்கள், பாபிலோனிலிருந்தும், தாவீது பாலைவனத்திலிருந்தும் அரச சிம்மாசனத்திலுமிருந்தும், புதிய ஏற்பாட்டுக் கடிதங்களை ஆசிய ஐரோப்பிய கண்ட முக்கிய நகரங்களில் இருந்தும் எழுத்தப்பட்டது\nஎன்னங்க இது யார் யாரோ எங்கெங்கிருந்தோ எழுதியதாகச் சொல்கிறீர்கள் அப்படியானால் இது எப்படி ஒரே புத்தகமாக இருக்க முடியும் என நீங்க நினப்பது தெரிகிறது, நீங்கள் நினைப்பது போல் இந்த புத்தகங்கள் எழுதியவர்கள் வேறு வேறு இடங்களில் வெவ்வேறு சூழ்னிலையில் வாழ்ந்திருந்தாலும், இதில் எப்படி ஒற்றுமை வந்தது, என அறிவது மிகவும் முக்கியமான காரியம்,ஆம் மருத்துவனாக இருந்தாலும் கல்வி வாசனை இல்லாத மீனவனானாலும் அறிஞனானாலும் ஒரே நோக்கத்தில் ஒரே அறிவோடு எழுதக் காரணம் திரித்துவ கிறிஸ்துவின் ஒருவராகிய பரிசுத்த ஆவியானவரே ���ந்த ஒற்றுமைக்கு காரணம், ஆம் அவரே இதை எழுதிய மனிதர்களில் நிறைந்து எழுதுவித்தார்\nஆகவே தான் இது தொடக்கம் முதல் இறுதிவரை பின்னிப் பினைந்திருக்கிறது, அதாவது பைபிளில் தொடக்க வசனமான ஆதியாகமம் முதல் அதிகாரத்தைப் பார்த்தால், \"ஆவியானவர் ஜலத்தின் மேல் அசைவாடிக் கொண்டிருந்தார்\" என்று சொல்லப்படுள்ளது. அதே போல கடைசி புத்தகமான வெளிப்படுத்தல் கடைசி அதிகாரத்தில் \"ஆவியும் மனவாட்டியும் வா என்கிறார்கள்\" என்று சொல்லப்படுள்ளது. இதுவே பைபிளின் தொடக்கம் முதல் முடிவு வரை பரிசுத்த ஆவியானவரே நீக்கமர நிறைந்திருக்கிறார் எனபதைத் தெளிவாக்கும்.எனவே பைபிளின் ஆசிரியர் பரிசுத்த ஆவியானவரே எனபது தெள்ளத் தெளிவாகிறது சரி அது என்ன பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு, எபிரேயர்கள் சரி அது என்ன பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு, எபிரேயர்கள்\nநமது தளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே படிக்க‌ இங்கே பதிவு செய்யவும்..\nEnnai Nesikindraya | என்னை நேசிக்கின்றாயா\n கல்வாரிக் காட்சியை கண்ட பின்னும் நேசியாமல் இருப்பாயா\nதமிழ் வேதாகமம் முழுவதும் PDF ‍ இலவச தரவிறக்கம் பழைய ஏற்பாடு புதிய ஏ...\nபுலம்பல் பாட்டு தாவீது சவுலும் யோனத்தானும் இறந்த செய்தி கேட்டு மிகவும் துக்கமடைந்தான், பின்பு தாவீது சவுலின்பேரிலும் குமாரனாகிய யோனத்தானின்...\n \"விசுவாசம் விற்பனைக்கல்ல\" என்று சொல்லிவிடு - கவிதை\nபத்மு தீவில் வனவாசம் என்றாலும் ரோமாபுரியில் சிறைவாசம் என்றாலும் மதிப்புமிக்க எங்களது விசுவாசம் விற்பனைக்கல்ல -என்று மார்தட்டிச் சொன்ன ப...\nதிருவிருந்து ஒரு சிறப்பு பார்வை\nசாக்கிரமந்துகள் ஞானஸ்நானமும் திருவிருந்தும் சாக்கிரமந்துகள் எனப்படும், சாக்கிரமந்து என்பது இலத்தீன் சொல் ஆகும், அதன் தமிழ் அர்த்தம் தி...\nUrugayo nenjamae | உருகாயோ நெஞ்சமே\nஉருகாயோ நெஞ்சமே குருசினில் அந்தோபார் கரங்கால்கள் ஆணியேறித் திருமேனி நையுதே மன்னுயிர்க்காய் தன்னுயிரை மாய்க்க வந்த மன்னவனார் இந்...\nஜிம் எலியட் (1927-1956) ஈக்வேடாரில் விழுந்த கோதுமை மணி\nசில நாட்களுக்கு முன் நமது பைபிள் அங்கிள் தள வாசகர் நெல்சன் ஜார்ஜ் அவர்கள் ஜிம் எலியட் மிஷனரியைப் பற்றி அறியத் தரும்படி கேட்டிருந்தார்.. ...\n மனிதனில் பாவம் எங்கு பிறக்கிறது\nஅன்பானவர்களே, இந்தப் படைப்பின் இரகசியங்கள் கட்டுரைத் தொடரில் மனிதனின் ஒரே எதிரியான சாத்தானின் பலம் பெலவீணம் ஆகியவற்றோடு பாவம் இருக்கு இ...\n1. பர்த்தலமேயு சீகன்பால்க் இந்திய புரோட்டஸ்டான்ட் திருச்சபையின் முதல் மிஷனரி இந்தியாவிற்கு வந்த சீர்திருத்த திருச்சபையின் (புரோட்டஸ்...\nதிருப்பாதம் நம்பி வந்தேன் கிருபை நிறை இயேசுவே தமதன்பைக் கண்டடைந்தேன் தேவ சமூகத்திலே 1. இளைப்பாறுதல் தரும் தேவா களைத்தோரைத் தே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/amp/tamilnadu/2019/mar/29/hraja-is-a-bad-politician-says-stalin-in-karaikudi-meeting-3123276.html", "date_download": "2019-05-26T02:03:46Z", "digest": "sha1:M5B3GUGIRRQHMEA3TO7SFOGAUOZ74EZW", "length": 32576, "nlines": 55, "source_domain": "www.dinamani.com", "title": "ஹெச்.ராஜா ஒரு கடைந்தெடுத்த அயோக்கிய அரசியல்வாதி: ஸ்டாலின் சீற்றம் - Dinamani", "raw_content": "\nஅது பி.ஜே.பி., அல்ல சி.ஜே.பி: ஸ்டாலின் கூறிய புது விளக்கம்\nசிவகங்கை: ஹெச்.ராஜா ஒரு கடைந்தெடுத்த அயோக்கிய அரசியல்வாதி என்று சிவகங்கையில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.\nவெள்ளியன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளரையும், மானாமதுரை சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.கழக வேட்பாளரையும் ஆதரித்து உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:\nசிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியின், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் காங்கிரஸ் பேரியக்கத்தின் அங்கீகாரம் பெற்ற வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம் அவர்களுக்கு நீங்கள் எல்லோரும் கை சின்னத்தில் ஆதரவு தந்து வெற்றியைத் தேடித் தர வேண்டும். அதேபோல் தமிழ்நாட்டில், 18 தொகுதிகளிலும் சட்டமன்றத்தின் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கின்றது, அந்த அடிப்படையில் மானாமதுரை தொகுதியில் நம்முடைய கழகத்தின் அங்கீகாரம் பெற்ற அதேசமயம் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளராக உங்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டு இருக்கக்கூடிய இலக்கியதாசன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் ஆதரவு தந்து வெற்றியை தேடித் தர வேண்டும் என்று கேட்டுக்கொள்வதற்காக, உங்களைத் தேடி நாடி ஆதரவு கேட்டு வந்திருக்கின்றேன். உங்களைத் தேடி ஆதரவு கேட்க வந்திருக்கின்றேன். என்று சொன்னால், தலை��ர் கலைஞர் அவர்கள் இல்லாத காரணத்தினால் நான் உங்களை நாடி தேடி வந்து இருக்கின்றேன்.\n“மானம் காத்த மருது பாண்டியர்கள் மண்ணிற்கு” நான் வந்திருக்கின்றேன். சிவகங்கைச் சீமைக்கு வந்திருக்கின்றேன். மானம் காத்தவர்கள் மருது பாண்டியர்கள் என்று சொன்னால், அப்படி மானம் காத்த மருது பாண்டியர்களின் வாரிசுகளாகிய நீங்கள் தமிழ்நாட்டின் மானத்தைக் காப்பாற்ற, இந்தியாவின் மானத்தைக் காப்பாற்ற வேண்டும்.\nநம்முடைய மதிப்பிற்குரிய ப.சிதம்பரம் அவர்களின் மகன் என்று நாம் சொல்லலாம். ஆனால், சிலர் வாரிசு அரசியல் என்று வெளியில் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். நான் அவர்களுக்கெல்லாம் ஒரே வரியில் பதில் சொல்ல வேண்டும் என்று சொன்னால், வாரிசு அடிப்படையில் அல்ல தகுதியின் அடிப்படையில் தான் அவர் இன்றைக்கு வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருக்கின்றார்.\nநீங்கள் வேறொன்றையும் சிந்தித்துப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை, அவரை எதிர்த்து நிற்கக்கூடிய வேட்பாளர் யார் என்பது உங்களுக்குத் தெரியும் புரியும். அவருடைய வண்டவாளங்கள் அத்தனையும் நன்றாக அறிந்து வைத்திருக்கக் கூடியவர்கள் நீங்கள். எச்.ராஜா அவர்கள் ஆளுங்கட்சியின் துணையோடு பி.ஜே.பி-யின் வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருக்கின்றார். என்னைப் பொறுத்தவரையில் ஒரு எதிர்க்கட்சியின் வேட்பாளராக நான் அவரைப் பார்க்கவில்லை, தமிழகத்தில் ஏன் இந்தியாவிலேயே இதுபோன்று ஒரு கடைந்தெடுத்த அயோக்கிய அரசியல்வாதியை நாம் இதுவரையில் பார்த்திருக்க முடியாது, இனிமேலும் பார்க்கவும் முடியாது. அதற்கு ஒரு உதாரணமாக இருக்கக்கூடியவரை தான் தேர்ந்தெடுத்து இன்றைக்கு நம்மை எதிர்க்கிற வேட்பாளராக நிறுத்தி வைத்திருக்கின்றார்கள்.\nநான் எதற்காக இதைச் சொல்லுகிறேன் என்று சொன்னால், தமிழ் சமுதாயத்தின் நல்லிணக்கத்தை, நிம்மதியை கெடுக்கக்கூடிய வகையில் பேசுவது, வாய்க்கு வந்தபடியெல்லாம் உளறுவது, கலவரத்தை நடத்துவதற்கு தூண்டுவது, கலவரத்தை நடத்துவது, பொய்களே பேசிக் கொண்டிருப்பது, அவதூறு மட்டும் பேசிக் கொண்டிருப்பது தான் எச்.ராஜாவின் தொழிலாகவே இருந்து கொண்டிருக்கின்றது.\nபாரதிய ஜனதா கட்சியில் இருக்கக்கூடிய அனைவரையும் நான் சொல்ல மாட்டேன், அவர்களுடைய கொள்கையில் எனக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். அவர���கள் சொல்வதை நாங்கள் விமர்சிக்கலாம், அதுபோல் நாங்கள் சொல்வதை அவர்கள் விமர்சிக்கலாம், அது வேறு. அது அரசியல் பண்பாடு. அரசியல் ரீதியாக - தத்துவ ரீதியாக - கொள்கை ரீதியாக - விமர்சிப்பது என்பது ஜனநாயகத்தின் உரிமை. ஆனால், கொச்சைப்படுத்தி கலவரம் தூண்டுவதில், அசிங்கத்தை ஏற்படுத்தக்கூடிய நிலையில் இருக்கக்கூடியவர்தான் எச்.ராஜா அவர்கள்.\nநான் கேட்க விரும்புவது, இப்படிப்பட்ட ஒருவர் நாடாளுமன்றத்திற்கு போனால், அது நாடாளுமன்றத்துக்கே அவமானம் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. நாடாளுமன்றத்திற்குச் சென்றும் இதுபோன்ற நடவடிக்கைகளில் தான் ஈடுபட்டுக் கொண்டிருப்பார் என்று சொன்னால், அங்கு இருக்கக்கூடியவர்கள் என்ன சொல்வார்கள் இவர் எந்த தொகுதியில் இருந்து வந்திருக்கின்றார் இவர் எந்த தொகுதியில் இருந்து வந்திருக்கின்றார் என்ற ஒரு கேள்வி வருகின்ற பொழுது, சிவகங்கை தொகுதியில் இருந்து வந்திருக்கின்றார் என்று சொன்னால், இந்த சிவகங்கை தொகுதியில் இருக்கக்கூடிய உங்களுக்கு ஏற்படக்கூடிய அவமானம் என்பதை தயவு செய்து நீங்கள் மறந்துவிடக் கூடாது.\nதந்தை பெரியாரை கொச்சைப்படுத்தி பேசுகின்ற, ஏன், தந்தை பெரியாரின் சிலைகள் அனைத்தையும் உடைப்பேன் என்று சொல்லுகின்ற, அறிஞர் அண்ணாவை கொச்சைப்படுத்தி பேசுகின்ற நம்முடைய திராவிட இயக்கத்தை இழிவுபடுத்தி பேசுகின்ற எச்.ராஜாவிற்கு, இந்தத் தேர்தலில் ஒரு மிகப்பெரிய பாடத்தை நீங்கள் புகட்டிட வேண்டும். புகட்டிட நீங்கள் தயாராக இருக்கின்றீர்களா\nஇந்தத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நான் பல செய்திகளைச் சொல்வதற்கு முன்னால், முதலில் திரு சுப்பிரமணிய சுவாமி அவர்கள் சொன்னதையே, இங்கு உங்களிடத்தில் சுட்டிக்காட்டி வாக்கு கேட்க விரும்புகின்றேன். இந்த நேரத்தில் இது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகின்றேன், சுப்பிரமணிய சாமி யார் என்பதும் உங்களுக்கு தெரியும், அவரும் பி.ஜே.பி கட்சியைச் சார்ந்தவர் தான். நம்மைக் கண்டால் அவருக்கு சுத்தமாக பிடிக்காது, அவரும் எல்லோரையும் விமர்சித்து வாய்க்கு வந்தபடி பேசக்கூடியவர் தான். ஏதேனும் ஒரு கருத்தை அவர் எடுத்துச் சொன்னால், அவர் சொன்ன கருத்திற்கும், பி.ஜே.பி-க்கும் சம்பந்தம் இல்லை என்று அந்தக் கட்சியில் இருக்கக்கூடியவர்கள் அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பது வழக்கம் வாடிக்கை. அந்த நிலையில் இருக்கக்கூடிய சுப்பிரமணிய சுவாமி அவர்கள் அண்மையில் ஒரு கருத்தை வெளியிட்டு இருக்கின்றார். இந்தியா பொருளாதாரத்தில் முன்னேறி விட்டது, மோடி முன்னேற்றி விட்டார் என்று சொல்லி வாக்குகளை கேட்கின்றீர்களே மோடிக்கும் அருண்ஜெட்லி க்கும் பொருளாதாரம் என்றால் என்னவென்றே தெரியாது. சில நாட்களுக்கு முன்பு சு.சுவாமி டெல்லியில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி தந்திருக்கின்றார். அவர் பேட்டியாக சொன்ன வார்த்தைகள் இவை. எனவே பிரதமராக இருக்கக்கூடிய மோடிக்கு, பொருளாதாரம் தெரியவில்லை என்று நாம் சொல்லவில்லை, சுப்பிரமணிய சுவாமி சொல்லுகின்றார்.\nசில நாட்களுக்கு முன்னால் ஆங்கில நாளேட்டில் சுப்பிரமணிய சுவாமி அவர்கள் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதை இந்து தமிழ் நாளேட்டில் கடந்த 27-11-2018 அன்று தமிழாக்கம் செய்து வெளியிட்டு இருந்தார்கள். அந்தக் கட்டுரையில் அவர் என்ன குறிப்பிடுகின்றார் என்று சொன்னால், இந்திய பொருளாதாரம் தீவிரமான நெருக்கடியை நோக்கி போய்க் கொண்டிருக்கின்றது, ஜிடிபி அடிப்படையிலான வளர்ச்சி விகிதம் குறைந்து வருகின்றது, அரசு வங்கிகளில் வாராக் கடன் அளவு வளர்ந்துவிட்டது. என்று சுப்பிரமணிய சுவாமி அந்தக் கட்டுரையில் சொல்லியிருக்கின்றார்.\nஅதைத்தொடர்ந்து இன்னொரு கருத்தையும் சொல்லுகின்றார். மோடி சொன்ன மேக் இன் இந்தியா திட்டம் பற்றி சுப்பிரமணிய சுவாமி என்ன சொல்கிறார் என்றால், மேக் இன் இந்தியா கொள்கை வெற்றிபெற அடிப்படை தள கட்டமைப்பிற்கு மட்டும் 72 இலட்சம் கோடி ரூபாய் பணம் தேவை. ஆனால் இப்பொழுது முதலீடு செய்யப்பட்ட தொகையின் மதிப்பு 2014ஆம் ஆண்டைவிட குறைவானது என்று சுப்பிரமணிய சுவாமி ஆதாரத்தோடு குறிப்பிடுகின்றார். இதெல்லாம் நாங்கள் கண்டுபிடித்தது, நாங்கள் சொல்வது அல்ல, பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார சீரழிவிற்கு சுப்பிரமணிய சுவாமி கொடுத்திருக்கக்கூடிய சாட்சியங்கள்.\nஅப்படியானால் இந்த ஐந்து வருடத்தில் அவர் என்ன செய்தார் அவர் செய்தது யாருக்கு என்றால் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு. இந்த நாட்டின் முதுகெலும்பாக விளங்கிக் கொண்டிருக்கக்கூடிய விவசாயிகளுக்கு ஏதாவது செய்து இருக்கின்றாரா அவர் செய்தது யாருக்கு என்றால் கார்ப்பரேட் ��ிறுவனங்களுக்கு. இந்த நாட்டின் முதுகெலும்பாக விளங்கிக் கொண்டிருக்கக்கூடிய விவசாயிகளுக்கு ஏதாவது செய்து இருக்கின்றாரா விவசாயத்தை நம்பி இருக்கக்கூடிய நாடு இந்தியா. அதை நம்பித்தான் 60 சதவிகிதத்திற்கு மேல் விவசாயப் பெருங்குடி மக்கள் கிராமத்தில் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.\nஅதைத்தான், நாம் இப்பொழுதும் நம்முடைய தேர்தல் அறிக்கையில் விவசாய கடன்கள் ரத்து செய்யப்படும் என்று அறிவித்திருக்கின்றோம். அந்த அறிவிப்பைப் பார்த்து விட்டு, மத்திய அமைச்சராக இருக்கக்கூடிய மதிப்பிற்குரிய பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள், உடனே ஒரு செய்தியை வெளியிட்டார். என்னவென்றால் விவசாயக் கடனை ரத்து செய்ய முடியாது ஏமாற்றுகின்றார்கள் என்று தவறான தகவலை மக்களிடத்தில் சொல்லிக் கொண்டே இருக்கின்றார். அவருக்கு பதில் அளிக்கும் விதமாக தான் நம்முடைய வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம் அவர்கள் இங்கு பேசியிருக்கின்றார். மத்திய பிரதேசத்தில் அண்மையில் தேர்தல் முடிந்து காங்கிரஸ் கட்சி பொறுப்பேற்று இருக்கின்றது, ராஜஸ்தான் சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களிலும் பொறுப்பேற்று இருக்கின்றது. அதற்கு முன்பு அங்கு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி அவர்கள் நாங்கள் வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பேற்றதும் பத்தே நாட்களில் விவசாய கடன்களை ரத்து செய்வோம் என்று சொன்னார். நான் இங்கு பெருமையோடு குறிப்பிட விரும்புகின்றேன், பத்து நாட்கள் அல்ல ஆட்சிப் பொறுப்பேற்ற இரண்டே நாட்களில் விவசாய கடன்கள் அத்துணையும் அந்த மூன்று மாநிலங்களில் ரத்து செய்யப்பட்டது. இது பொன் ராதாகிருஷ்ணனுக்கு தெரிய வாய்ப்பில்லை. பிரதமராக இருக்கக்கூடிய மோடி அவர்கள் கார்ப்ரேட் கம்பெனிகள் கேட்டால் கடன்களை தள்ளுபடி செய்வார். கேட்டால் மட்டுமல்ல கேட்காமலேயே தள்ளுபடி செய்வார். எனவே இனிமேல் பி.ஜே.பி-யை பாரதிய ஜனதா கட்சி என்று சொல்லாதீர்கள் அது கார்ப்பரேட் ஜனதா கட்சி என்று சொல்லுங்கள்.\nஇன்னும் சுருக்கமாக சொல்லவேண்டும் என்று சொன்னால் பி.ஜே.பி - அல்ல சி.ஜே.பி.\nஎனவே, மத்தியில் ஒரு சர்வாதிகாரியாக மோடி இருந்துகொண்டிருக்கிறார். தமிழகத்தில் ஒரு உதவாக்கரை எடப்பாடி பழனிசாமி அவர்கள் இருந்து கொண்டிருக்கின்றார். மக்களைப்பற்றி கவலைப்படுவதில்லை, எதைப்பற்றி��ும் சிந்திப்பதில்லை. எனது ஆட்சியில் மக்கள் எப்பொழுதும் போராட்டம், ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்கின்றார்கள் என்று பெருமையோடு சொல்லிக்கொண்டிருக்கின்றார். எந்தப் பிரச்சினைகளையும் தீர்க்கமுடியாத காரணத்தினால்தான் இன்றைக்கு போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடந்துகொண்டிருக்கின்றது.\nநான் கேட்கின்றேன், ஏற்கனவே சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்துகொண்டிருக்கின்ற போது நானும் இங்கு இருக்கக்கூடிய திரு ராமசாமி அவர்களும் கவன ஈர்ப்பு கொண்டுவந்து பேசினோம். அருகில் இருக்கக்கூடிய விருதுநகர் மாவட்டத்தில் எச்.ஐ.வி ரத்தத்தை கர்ப்பிணிப் பெண்ணிற்கு செலுத்தியது தொடர்பாக நாங்கள் விவாதத்தில் ஈடுபட்டு அதன்பிறகு அது செய்திகளில் வெளிவந்ததா இல்லையா அதேநிலை தற்பொழுது இரண்டு நாட்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஓசூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்பட்டுள்ளது.\nஎன்னவென்றால், அங்குள்ள அரசு மருத்துவமனைகளில் கெட்டுப்போன இரத்தம் செலுத்தியதன் காரணத்தினால் 15 கர்ப்பிணிப் பெண்கள் இறந்து போயிருக்கிறார்கள் என்று டைம்ஸ் ஆப் இந்தியா என்ற நாளிதழ் முதல் பக்கத்தில் வேதனையோடு வெளியிட்டிருக்கின்றது. இவற்றையெல்லாம் கவனிக்க வேண்டியது யார் முதலமைச்சராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருக்கக்கூடிய குட்கா விஜயபாஸ்கர் அவர்கள்.\nகுட்கா விஜயபாஸ்கர் தற்பொழுது இந்த நாடாளுமன்றத் தொகுதிக்கு வருகின்றார். அப்படி வருகின்ற காரணத்தினால் எடப்பாடியிடம் சபதம் செய்து கொண்டு வந்து இருக்கின்றாராம், இந்தத் தொகுதியை நான் வெற்றி பெற வைக்கின்றேன் என்று. இந்த சபதத்தை மருத்துவமனைகளை சீர்படுத்துகிறேன் என்று சொல்லி சபதம் போட வக்கில்லை சூடு இல்லை மருத்துவமனைகளில் இந்த கொடுமை நடந்து கொண்டிருக்கின்றது என்று சொன்னால் ஏழை எளியவர்கள் நடுத்தர குடும்பத்தில் பிறந்து இருக்கக்கூடியவர்கள் எங்கு செல்வார்கள்\nஎனவே, இதை நீங்கள் உணர்ந்து பார்க்க வேண்டும். எனவே எதிர்க்கட்சியில் நிற்கக்கூடிய எச்.ராஜா அவர்களும் அதற்குத் துணையாக விஜயபாஸ்கர் அவர்களும் வோட்டு கேட்கின்ற வருகின்ற பொழுது உங்களுக்கு நினைவுக்கு வர வேண்டியது குட்கா ஊழல் உங்களின் கவனத்தி���்கு வர வேண்டும் மறந்து விடக்கூடாது.\nமாநிலத்தைப் பொறுத்தவரையில், தற்போது எடப்பாடி பழனிசாமி அவர்கள் கூட்டமில்லாத இடத்தில் பிரச்சாரத்தை செய்துகொண்டிருக்கின்றார். இப்பொழுது சட்டம் - ஒழுங்கு சீராக இருக்கின்றது என்கிறார். கடந்த 7 வருடமாக பொள்ளாச்சியில் 200க்கும் மேற்பட்ட இளம் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருக்கிறார்கள். காவல்துறை என்ற ஒன்று இல்லையா உளவுத்துறை என்ற ஒன்று இல்லையா உளவுத்துறை என்ற ஒன்று இல்லையா அரசாங்கம் என்ற ஒன்று இருக்கின்றதா இல்லையா அரசாங்கம் என்ற ஒன்று இருக்கின்றதா இல்லையா பகிரங்கமாக சொல்லுகின்றேன், பொள்ளாச்சி ஜெயராமன் அவர்களின் இரண்டு மகன்களும் இதில் சம்பந்தப்பட்டிருக்கின்றார்கள், குற்றவாளிகள் மீது இப்பொழுதுவரை என்ன நடவடிக்கை எடுத்திருக்கின்றீர்கள்.\nஅதைத் தொடர்ந்து கோவையில் 7 வயது சிறுமி பாலியல் வன் கொடுமைக்கு ஆளாகியிருப்பதாக மருத்துவ ஆய்வறிக்கை சொல்லுகின்றது. இதுதான் நீங்கள் ஆட்சி நடத்தும் இலட்சணமா\n15 மாதங்கள் மட்டுமே முழு ஊதியம் பெற்ற 18 எம்.எல்.ஏ.க்கள்\nஏற்றுமதி சலுகைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும்: மறைமுக வரி ஆலோசகர் வலியுறுத்தல்\nவீட்டுக்குள் அழுகிய நிலையில் தம்பதி சடலம்\nதலித், சிறுபான்மையின மக்களின் நலன் காக்க நடவடிக்கை எடுங்கள்: பிரதமருக்கு வைகோ வேண்டுகோள்\nஇயந்திரக் கோளாறு: மின்சார ரயில் சேவை தாமதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/786/2015/04/tr-case.html", "date_download": "2019-05-26T00:59:25Z", "digest": "sha1:WJ3VHC5VCUERP6FGEVSVHWEKSZTDAR2N", "length": 18227, "nlines": 175, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "1 கோடி ரூபாய் நஷ்டஈடு கொடு…! – இமான், அனிரூத் மீது ‘டண் டணக்கா…ணக்கா… ணக்கா…’டி. ராஜேந்தர் வழக்கு…! - Tr-case - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\n1 கோடி ரூபாய் நஷ்டஈடு கொடு… – இமான், அனிரூத் மீது ‘டண் டணக்கா…ணக்கா… ணக்கா…’டி. ராஜேந்தர் வழக்கு…\ntr-case - 1 கோடி ரூபாய் நஷ்டஈடு கொடு… – இமான், அனிரூத் மீது ‘டண் டணக்கா…ணக்கா… ணக்கா…’டி. ராஜேந்தர் வழக்கு… – இமான், அனிரூத் மீது ‘டண் டணக்கா…ணக்கா… ணக்கா…’டி. ராஜேந்தர் வழக்கு…\nஜெயம்ரவி நடிக்கும் ‘ரோமியோ ஜூலியட்’ படத்தில் ‘டண் டணக்கா… ணக்கா… ணக்கா’ என்று துவங்கும் ஒரு பாடல் இடம்பெறுகிறது.\nஇந்தப் பாடல் சம்பந��தமாக அதன் இசையமைப்பாளர் டி.இமான், பாடகர் அனிரூத் (பிரபல இசையமைப்பாளர்), பாடலாசிரியர் ரோகேஷ் (அனேகனில் ‘டங்கா மாரி ஊதாரி…’ பாடலை எழுதியவர்), தயாரிப்பாளர் நந்தகோபால் ஆகிய நான்கு பேருக்கும் ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டு பிரபல டைரக்டரும், நடிகருமான டி. ராஜேந்தர், வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.\nமச்சான்’ – அங்க தான்டா\n– என்று துவங்கும் பாடலை ரோகேஷ் எழுதி இருக்கிறார். அனிரூத் பாடியிருக்கிறார்.\n‘தமிழ் சினிமாவில் சுமார் 35 ஆண்டுகளுக்கும் மேலாக பிரபலமான நடிகர்-டைரக்டர் டி. ராஜேந்தர் தனக்கென்று வித்யாசமான பாணியில் வசனங்களை உச்சரித்து, நடிப்பிலும் தனி ஸ்டைலை உருவாக்கி இருப்பவர். மாநில அரசு, மத்திய அரசின் பல்வேறு விருதுகைளப் பெற்றிருப்பவர். இதேபோல கலைக்கு இவர் ஆற்றி வந்திருக்கும் அரிய சேவைக்காக பல்வேறு அமைப்புகளிடமிருந்து எண்ணற்ற வசதிகளைக் குவித்திருப்பவர்.\nசென்னையைச் சேர்ந்த நந்தகோபால் என்பவர் தயாரிக்கும் படம்-ரோமியோ ஜூலியட். படத்தின் இயக்குனர் லட்சுமணன். இசையமைப்பாளர் டி. இமான். இந்தப் படத்தில் இடம் பெறும் ஒரு பாடல்-‘டண் டணக்கா… ணக்கா… ணக்கா’ என்று ஆரம்பமாகிறது.\nஇந்தப் பாடலில் டி.ராஜேந்தரின் ஒரிஜினல் குரலை கொப்பியடித்து, ‘இமிடேட்’ செய்து பாடியிருக்கிறார்.\nபாடலின் பின்னணியில் டி.ராஜேந்தர் பேசும் வசனம்-அவர் குரலிலேயே ஒலிக்கிறது. இதன் மூலம் என் கட்சிக்காரரின் பெயரை துஷ்பிரயோகம் செய்திருக்கிறார்கள். கட்சிக்காரரிடமிருந்து முறையான அனுமதி இல்லாமலும் அவர் பேசும் வசனத்தை, பின்னணியில் ஒலிக்கச் செய்திருக்கிறார்கள்.\nஇது, பல ஆண்டுகளாக- பல்வேறு படங்களில் நடித்து தனக்கென்று ஒரு தனி நடை-ஸ்டைலை வைத்திருக்கும் என் கட்சிக்காரரின் தனி நபர் உரிமையையும், ‘copyright’ உரிமையையும் இதன் மூலம் மீறியிருக்கிறீர்கள் என்று டி.ராஜேந்தர் சார்பில் சாய்ராம்ஸ் நிறுவனம் (வழக்கறிஞர்கள் தியாகேஸ்வரன், ராமகிருஷ்ணன்) வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.\nஇந்நிலையில், இந்தச் செயலுக்காக_ சட்டத்துக்குப் புறம்பாக என் கட்சிக்காரரின் முறையான அனுமதியில்லாமல் அவர் பெயரையும், இமேஜையும், அவரது தனிப்பாணி உச்சரிப்பு வசனத்தையும் பயன்படுத்தியிருப்பதற்காக ரூ.1 கோடி நஷ்டஈடு தரவேண்டும்.\nஅதேவேளை எந்த ஒரு ஊடகத்திலும், எந்த ஒரு தளத்திலும் வெளியிடுவதை உடனே நிறுத்த வேண்டும். அதோடு வழக்கு செலவினங்களுக்காக ரூ.1000 தர வேண்டும் என்று அந்த வக்கீல் நோட்டீஸில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.\nவழக்கில் ஆஜராகாத விஷால் ; நீதிமன்றம் எடுத்த முடிவு\nதங்களது தயாரிப்புகளை இந்தியாவில் குவிக்க திட்டமிடும் சீனா\nகணவரை பறிகொடுத்த பெண், 276 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு கேட்டு வழக்கு\nபதவி ஏற்க முன், அபராதம் கட்டும் உக்ரைன் அதிபர்\n'தல' அஜித் மற்றும் 'தளபதி' விஜய் ஆகியோரின் அரசியல் வருகை - பிரபல இயக்குனர் கருத்து என்ன....\nகோடைக்காலத்திற்கு ஏற்ற ஆடைகளை தேர்ந்தெடுக்க வேண்டுமா\n110.7 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு விற்பனையானது வைக்கோல் ஓவியம்\nஅவுஸ்ரேலிய ரிசர்வ் வங்கி, பணம் அச்சிடும் போது விட்ட பாரிய தவறு\nமலையாள நடிகர்களை விட நயன்தாரா சம்பளம் அதிகம்\nபெண்களை கேவலப்படுத்தும் கோட்பாடுகளை கைவிடுங்கள் ; கஸ்தூரி கருத்தால் சர்ச்சை\nஎன்.ஜி.கே எனக்கு மைல் கல் ; மனந் திறந்த சூர்யா\nசெயற்கை சூரியன் , செயற்கை நிலா – இனி செயற்கை உலகத்தை உருவாக்குவது மட்டும்தான் மீதம் \n2019 ஆண்டில் உலகிலேயே மிகவும் அழகான பெண்கள் இவர்கள் தான் \nஉலகின் மிகப் பிரபலமான மாயாஜால கலைஞர்கள்\n2018 ஆம் ஆண்டின் உலகக்கிண்ண இறுதிப்போட்டியின் விறுவிறுப்பான தருணங்கள் Brathwaite Hits 4 Sixes To Win\nஉலகிலே மிகவும் ஆபத்தான நீர்த் தேக்கங்கள் World Dangerous Biggest Dam In The World\nசரித்திரப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் தமன்னா\nஉணவு உண்டபின் தூக்கம் வருவதற்கான காரணம் தெரியுமா\nகணவரை பறிகொடுத்த பெண், 276 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு கேட்டு வழக்கு\nஅதிக பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகிய மக்களவை தேர்தல் 2019\nஅக்கா ஜோதிகா ; தம்பி கார்த்தி - ஜோடி நிகிலா விமல்\nசசிகுமார் நாயகன் ; ஒரே படத்தில் 49 நடிகர்கள்\nஇத்தனை மருத்துவ குணங்கள் நிறைந்ததா கற்றாழை\nகுங்குமப் பூவின் அற்புதக் குணங்கள்\nஜப்பானில் பாரம்பரிய அடையாளங்களுடன் உருவாகும் மர வீட்டு ரயில்\nமோடியிடம் வில்லத்தனம் காட்டி மூக்குடைந்த நடிகர் - தொடருமா அரசியல் கனவு......\n200 கோடி ரூபாய்கள் வசூலைப் பெற்ற லூசிபர்\nஉங்கள் ஞாபக சக்தியை அதிகரிக்க சிறந்த குறிப்புக்கள்\nஎன் வாழ்க்கையின் மிகவும் அசிங்கமான பக்கம் இதுதான் - சுதா சந்திரன்\nபட்டமளிப்பு விழாவில் மாணவர���களை அதிர்ச்சியடைய வைத்த தொழில் அதிபர்\nசுவாசிலாந்து அரசாங்கத்தின் விசித்திர சட்டமும் மறுப்பும்\nஸ்பெயினில் வெற்றிபெற்ற தனுஷின் திரைப்படம்\nஅதிரடியில் கலக்கப்போகின்றாரா 'தல' அஜித்...... - புதிய படம் \"தல 60\"\nமீண்டும் தாமரை மலர்வதற்கான வாய்ப்பு ; பாஜக கட்சியினர் மகிழ்ச்சி\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\n3 தடவை திருமணம் முடித்த ரோஹித்த ராஜபக்க்ஷ டட்யானாவின் கண்கவர் படங்கள்\nகையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு செயலி\nகுழந்தைகளைக் கொலை செய்த தாய் வெளியிட்ட கருத்தால், பெரும் பரபரப்பு....\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஉணவு உண்டபின் தூக்கம் வருவதற்கான காரணம் தெரியுமா\nஅக்கா ஜோதிகா ; தம்பி கார்த்தி - ஜோடி நிகிலா விமல்\nசசிகுமார் நாயகன் ; ஒரே படத்தில் 49 நடிகர்கள்\nசரித்திரப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் தமன்னா\nகணவரை பறிகொடுத்த பெண், 276 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு கேட்டு வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2018-06-18/puttalam-regional-news/133548/", "date_download": "2019-05-26T01:27:47Z", "digest": "sha1:T5YMHJJAB4CPOPXYZA5EHSZYG2YTTOL3", "length": 6600, "nlines": 67, "source_domain": "puttalamonline.com", "title": "நோன்புப் பெருநாள் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் - Puttalam Online", "raw_content": "\nநோன்புப் பெருநாள் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள்\nபுகைப்படங்கள் – ஹஸ்னி அஹ்மத்\nபுத்தளம் நகரில் பெருநாள் தினங்களில் நூற்றாண்டு காலமாக நடாத்தப்பட்டு வரும் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் இம்முறையும் புத்தளம் இஜ்திமா மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (17) முழு நாளும் நடைபெற்றது.\nவழமைக்கு மாறாக இம்முறை வரலாற்றில் முதற் தடவையாக குறித்த இந்த பெருநாள் விளையாட்டு போட்டிகளை புத்தளம் நகர சபை முன்னின்று நடாத்தியமை சிறப்பம்சமாகும்.\nபுத்தளம் நகர பிதா கே ஏ பாயிஸ் தலைமையில் நகர சபை உறுப்பினர்கள் மற்றும் நகர சபை உத்தியோகத்தர்கள் இணைந்து இந்நிகழ்வுதனை சிறப்பாக நடாத்தி முடித்தனர்.\nசிறுவர் சிறுமிகளுக்கான நெடு ஓட்டம், சைக்கிளோட்டம், வாலிபர்களுக்கான நெடுஓட்டம், சைக்கிளோட்டம், பட்டம் விடும் போட்டி, நீச்சல் போட்டி, பூனை அழகன் போட்டி, சண்டைச் சேவல் அழகன் போட்டி, முயல் அழகன் போட்ட���, மாடழகன் போட்டி, ஆடழகன் போட்டி, விநோத உடையலங்கார போட்டி, சகல ரகங்களிலுமான மோட்டார் சைக்கிள் ஓட்டம், குதிரை ஓட்டம், மாட்டு வண்டில் ஓட்டம், ஆள் தூக்கி ஓட்டம், முச்சக்கர வண்டி ஓட்டம், டயருக்குள் மனிதனை திணித்து சுழற்றி செல்லுதல் உள்ளிட்ட மற்றும் பல போட்டிகளும் இடம்பெற்றன.\nபோட்டிகளில் வெற்றி பெற்ற வீர வீராங்கனைகளுக்கு பெறுமதியான பரிசில்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.\nபோட்டிக்கு நடுவராக நீண்ட காலம் இத்தகைய பாரம்பரிய போட்டிகளுக்கு நடுவராக கடமையாற்றி வரும் ஏ.எச்.எம். உமர் பாச்சா கடமையாற்றினார்.\nShare the post \"நோன்புப் பெருநாள் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள்\"\nலேகர்ஸ் கழகத்தின் இப்தார் நிகழ்வு\nபுத்தளம் பிரதேசத்து ஆபரணங்கள் – ௦3 கொண்டைக்காய் / கொண்டை மாலை\nமீண்டும் பிரதமராகிறார் மோடி. தமிழகத்தில் தி மு க பெரும்பான்மை\nகலகொட அத்தே ஞானசார தேரர் விடுதலை செய்யப்பட்டார்.\nஇந்தியாவின் தேர்தல் முடிவுகள் நாளை\nவீதிகளுக்கான பெயர் பதாகைகளில் வேறு மொழிகள் இடம்பெறக்கூடாது – ரணில்\nபொன்பரப்பியில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்தமுடியாது\nமரபணு பரிசோதனைகள் மூலம் அனைத்தும் உறுதியாகின\nசாதாரண தரப் பரீட்சை விண்ணப்ப கால எல்லை நீடிப்பு\nசேர் செய்யத் அகமத்கான் – இந்திய முஸ்லிம் தேசியவாதத்தின் தொடக்கம்\nபேராசிரியர் MSM அனஸ் அவர்களின் முதல் ப�...\nபதம் (பாடல்) கையெழுத்துப் பிரதி\nமுன்னர் திருமணவீடுகள் போன்ற இடங்களி�...\nபுத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2௦\nShare the post \"புத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/07/blog-post_87.html", "date_download": "2019-05-26T00:51:39Z", "digest": "sha1:3CPSAUXTMJOIKLHAPLNPQ4M7XR5QYKD2", "length": 4847, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: தனிக்கட்சித் திட்டமில்லை - முதலமைச்சர்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nதனிக்கட்சித் திட்டமில்லை - முதலமைச்சர்\nபதிந்தவர்: தம்பியன் 12 July 2018\nபுதிதாக தனிக்கட்சி ஆரம்பிப்பது தொடர்பில் தான் எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\n“எனது கட்சி என்னை நியமிக்காவிடி���், வீட்டுகுச் செல்வேன் அல்லது இன்னொரு கட்சியுடன் இணையலாம், இல்லாவிடின், ஒரு கட்சியை ஆரம்பிக்க முடியும் என்ற நான் கூறியிருந்தேன். எனினும், நான் கூறியவற்றில் முதல் இரு விடயங்களையும் விட்டு, மூன்றாவதாகக் கூறிய விடயங்களை மட்டும் ஊடகங்கள் பெரிதாகக் கூறிவிட்டன. எவ்வாறெனினும், தனிக்கட்சி ஆரம்பிப்பது தொடர்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nயாழ்ப்பாணத்தில் நேற்று புதன்கிழமை ஊடகங்களிடம் பேசும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.\n0 Responses to தனிக்கட்சித் திட்டமில்லை - முதலமைச்சர்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nரணில் விக்ரமசிங்க நாளை காலை பிரதமராக பதவியேற்கிறார்\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nதினகரன் ஆதரவாளரான செந்தில் பாலாஜி, திமுகவில் இணைந்தார்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: தனிக்கட்சித் திட்டமில்லை - முதலமைச்சர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2017/12/blog-post_62.html", "date_download": "2019-05-26T02:04:13Z", "digest": "sha1:QKQF2BGV5N4EOWRHFAOD7UEGGAWVTQ2V", "length": 9359, "nlines": 123, "source_domain": "www.todayyarl.com", "title": "தெய்வ ஸ்லோகங்களை டி.வி.டி பிளேயரில் ஒலிக்கவிட்டுக் கேட்பதால், உரிய பலன் கிடைக்குமா? - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome Samayam தெய்வ ஸ்லோகங்களை டி.வி.டி பிளேயரில் ஒலிக்கவிட்டுக் கேட்பதால், உரிய பலன் கிடைக்குமா\nதெய்வ ஸ்லோகங்களை டி.வி.டி பிளேயரில் ஒலிக்கவிட்டுக் கேட்பதால், உரிய பலன் கிடைக்குமா\nபுனிதமான ஸ்லோகங்கள், நம் வாய் மொழியாக... வேத கோஷமாக வெளிவர வேண்டும். தேசியகீதம் இசைக்கப்படும்போது... எந்த வேலையில் ஈடுபட்டிருந்தாலும் அதிலிருந்து விடுபட்டு, நம் மனம் தேசியகீதத்தில் ஒன்றிவிடும். காரணம், உயிரினும் மேலாக தேசியகீதத்தை நாம் மதிக்கிறோம். அதுபோல, எழுதாக் கிளவியாகிய வேதத்தின் ஸ்லோகங்களையும் நாம் போற்ற வேண்டும்.\n‘வேத கோஷத்தில்... வேத ஸ்லோகங்களை உச்சரிக்கும்போது, எத்தனை எழுத்துகள் வெளிப்படுகின்றனவோ, அத்தனை முறை பரம்பொருளின் திருநாமத்தை (ஹரி நாமத்தை) சொன்ன பலன் கிடைக்கும்’ என்கிறது தர்ம சாஸ்திரம் (யாவந்தி வேதாக்ஷராணி...).\nசங்கீதக் கச்சேரி, காலட்சேபம் மற்றும் திரைப்பாடல்கள் முதலானவற்றை டேப் ரெக்கார்டர் அல்லது சி.டி. பிளேயரில் ஒலிக்க விட்டு, அவற்றைக் கேட்டுக்கொண்டே வேலையில் ஈடுபடுவது உண்டு. ஆனால் வேத ஸ்லோகங்களைக் கேட்பதில், இந்த அணுகுமுறை கூடாது. வேதம் கற்பதற்கும், வேத ஸ்லோகங்களை உச்சரிப்பதற்கும் கடும் கட்டுப்பாடுகளை வேதமே விதித்திருக்கிறது. இதை, கடைச் சரக்காக மாற்றுவதில் தர்ம சாஸ்திரத்துக்கு உடன்பாடில்லை.\nஅதே நேரம்... தங்களின் ஆதங்கமும் புரிகிறது. வேதம் கற்க இயலவில்லை; வேதம் ஓதுவோரை அழைத்து வேதம் ஓதச் செய்து கேட்கலாம் எனில்... அதற்குப் பொருளாதாரச் சூழல் இடம் தரவில்லை. ஆகவே, ஸ்லோகங்களை சி.டி-க்கள் மூலம் கேட்க ஆசைப்படுகிறீர்கள். உங்களின் ஆர்வம், ‘விஞ்ஞானத்தின் உதவியால் வேதம் கேட்கும் வாய்ப்பைப் பயன்படுத்துவதில் தவறில்லை’ என்பதாக எண்ணி இப்படிச் செயல்பட வைக்கிறது. தங்களின் ஆர்வத்தின் பொருட்டு, இறைவனின் திருநாமங்கள் அடங்கிய சி.டி-க்களைப் பயன்படுத்துங்கள். அதற்கேற்ற அளவில் பயன் உண்டு\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nபல்லி நம் தலையில் விழுந்தாள் உண்மையில் என்ன பலன் \nஎமது இணையம் 19.12. 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் உலகத்திற்கு அறிய செய்ய நாம் 24 மணி நேர இணைய சேவையை வழங்கி வருகின்றோம். யாழ்ப்பாணத்தில் மட்டும் கிளையை ஆரம்பித்த எமது இணைய ஊடகம் தற்போது பிரித்தானியா,ஜேர்மன்,பிரான்ஸ்,கனடா , மலேசியா என உலகம் முழுவதும் விஸ்தரித்துள்ளது எங்கள் இணையத்திற்கு நீங்கள் ஏதாவது செய்திகளை தர விரும்பினால் கீழ் காணும் ஈமெயில் ஊடாக நீங்கள் எந்த ஒரு செய்தியையும் எமக்கு அனுப்பிவைக்க முடியும் தொடர்புக்கு - [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/thirumurai/first-thirumurai/1204/thirugnanasambandhar-thevaram-thiruccenkattankuti-naraikonta-malartuvi", "date_download": "2019-05-26T01:26:49Z", "digest": "sha1:TCKXJJ23U2YFPZHIUGDZRQYPAMRA7AKZ", "length": 35323, "nlines": 403, "source_domain": "shaivam.org", "title": "நறைகொண்ட மலர்தூவி-திருச்செங்காட்டங்குடி-திருஞானசம்பந்தர் தேவாரம்", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nதிருமுறை : முதல் திருமுறை\nOdhuvar Select சற்குருநாத ஓதுவார் மதுரை முத்துக்குமரன்\nநாடு : சோழநாடு காவிரித் தென்கரை\nதிருஞானசம்பந்தர் அருளிய தேவாரம் - (முழுவதும்)\nசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை முழுவதும் - முதல் பகுதி\nசம்பந்தர் தேவாரம் முதல் திருமுறை - இரண்டாம் பகுதி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.001 - திருப்பிரமபுரம் - தோடுடைய செவியன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.002 - திருப்புகலூர் - குறிகலந்தஇசை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் -1.003 - திருவலிதாயம்- பத்தரோடுபல\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.004 - திருப்புகலியும் - திருவீழிமிழலையும் - மைம்மரு பூங்குழல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.005 - திருக்காட்டுப்பள்ளி - செய்யரு கேபுனல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.006 - திருமருகலும் - திருச்செங்காட்டங்குடியும் - அங்கமும் வேதமும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.007 - திருநள்ளாறும் - திருஆலவாயும் - பாடக மெல்லடிப்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.008 - திருஆவூர்ப்பசுபதீச்சரம் - புண்ணியர் பூதியர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.009 - திருவேணுபுரம் - வண்டார்குழ\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.010 - திருஅண்ணாமலை - உண்ணாமுலை உமையாளொடும்\nபெரிய புராணத்திற் குறிக்கப்பெறும் தேவாரத் திருப்பதிகங்கள்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.011 - திருவீழிமிழலை - சடையார்புன லுட\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.012 - திருமுதுகுன்றம் - மத்தாவரை நிறுவிக்கடல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.013 - திருவியலூர் - குரவங்கமழ் நறுமென்குழல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.014 -திருக்கொடுங்குன்றம் - வானிற்பொலி வெய்தும்மழை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.015 - திருநெய்த்தானம்- மையாடிய\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.016 - திருப்புள்ளமங்கை - திருஆலந்துறை - பாலுந்துறு திரளாயின\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.017- திருஇடும்பாவனம் - மனமார்தரு மடவாரொடு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.018 - திருநின்றியூர் - சூலம்படை சுண்ணப்பொடி\nதிருஞானசம்பந்தர் தேவாரம - 1.019 - திருக்கழுமலம் -திருவிராகம் - பிறையணி படர்சடை-\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.020 - திருவீழிமிழலை - திருவிராகம் - தடநில வியமலை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.021 - திருச்சிவபுரம் - திருவிராகம் - புவம்வளி கனல்ப��னல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.022 - திருமறைக்காடு - திருவிராகம் - சிலைதனை நடுவிட\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.023 - திருக்கோலக்கா - மடையில் வாளை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.024 - சீகாழி - பூவார் கொன்றைப்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.025 - திருச்செம்பொன்பள்ளி - மருவார் குழலி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.026 - திருப்புத்தூர் - வெங்கள் விம்மு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.027 - திருப்புன்கூர் - முந்தி நின்ற\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.028 - திருச்சோற்றுத்துறை - செப்ப நெஞ்சே\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.029 - திருநறையூர்ச்சித்தீச்சரம் - ஊரு லாவு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.030 - திருப்புகலி - விதியாய் விளைவாய\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.031- திருக்குரங்கணின்முட்டம் - விழுநீர்மழு வாள்படை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.032 - திருவிடைமருதூர் - ஓடேகலன் உண்பதும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.033 -திருஅன்பிலாலந்துறை - கணைநீடெரி மாலர\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.034 - சீகாழி - அடலே றமருங்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.035 - திருவீழிமிழலை - அரையார் விரிகோ\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.036 - திருஐயாறு - கலையார் மதியோ\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.037 - திருப்பனையூர் - அரவச் சடைமேல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.038 - திருமயிலாடுதுறை - கரவின் றிநன்மா\nதிருஞானசம்பந்தர் தேவாரம - 1.039 - திருவேட்களம் - அந்தமும் ஆதியு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.040 - திருவாழ்கொளிபுத்தூர் - பொடியுடை மார்பினர\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.041 - திருப்பாம்புரம் - சீரணி திகழ்திரு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.042 - திருப்பேணுபெருந்துறை - பைம்மா நாகம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.043 - திருக்கற்குடி - வடந்திகழ் மென்முலை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.044 - திருப்பாச்சிலாச்சிராமம் - துணிவளர் திங்கள்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.045 - திருஆலங்காடு-திருப்பழையனூர் - துஞ்ச வருவாருந்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.046 - திருஅதிகைவீரட்டானம் - குண்டைக் குறட்பூதங்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.047 - திருச்சிரபுரம் - பல்லடைந்த வெண்டலையிற்\nதிருஞானசம்பந்தர் தேவாரம - 1.048 - திருச்சேய்ஞலூர் - நூலடைந்த கொள்கையாலே\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.049 - திருநள்ளாறு - போகமார்த்த பூண்முலையாள்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.050 - திருவலிவலம் - ஒல்லையாறி உள்ளமொன்��ிக்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.051 - திருச்சோபுரம் - வெங்கண்ஆனை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.052 - திருநெடுங்களம் - மறையுடையாய் தோலுடையாய்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.053 - திருமுதுகுன்றம் - தேவராயும் அசுரராயுஞ்\nதிருஞானசம்பந்தர் தேவாரம - 1.054 - திருஓத்தூர் - பூத்தேர்ந் தாயன\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.055 - திருமாற்பேறு - ஊறி யார்தரு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.056 - திருப்பாற்றுறை - காரார் கொன்றை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.057 - திருவேற்காடு - ஒள்ளி துள்ளக்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.058 - திருக்கரவீரம் - அரியும் நம்வினை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.059 - திருத்தூங்கானைமாடம் - ஒடுங்கும் பிணிபிறவி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.060 - திருத்தோணிபுரம் - வண்டரங்கப் புனற்கமல\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.061 - திருச்செங்காட்டங்குடி- நறைகொண்ட மலர்தூவி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.062 - திருக்கோளிலி - நாளாய போகாமே\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.063 - திருப்பிரமபுரம் - எரியார்மழுவொன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.064 - திருப்பூவணம் - அறையார்புனலு\nதிருஞானசம்பந்தர் தேவாரம - 1.065 - காவிரிப்பூம்பட்டினத்துப்பல்லவனீச்சரம் - அடையார்தம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.066 - திருச்சண்பைநகர் - பங்கமேறு மதிசேர்சடையார்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.067 - திருப்பழனம் - வேதமோதி வெண்ணூல்பூண்டு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.068 - திருக்கயிலாயம் - பொடிகொளுருவர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.069 - திருஅண்ணாமலை - பூவார்மலர்கொண்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.070 - திருஈங்கோய்மலை - வானத்துயர்தண்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.071 - திருநறையூர்ச்சித்தீச்சரம் - பிறைகொள்சடையர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.072 - திருக்குடந்தைக்காரோணம் - வாரார்கொங்கை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.073 - திருக்கானூர் - வானார்சோதி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.074 - திருப்புறவம் - நறவநிறைவண்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.075 - திருவெங்குரு - காலைநன் மாமலர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.076 - திருஇலம்பையங்கோட்டூர் - மலையினார் பருப்பதந்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.077 - திருஅச்சிறுபாக்கம் - பொன்றிரண் டன்ன\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.078 - திருஇடைச்சுரம் - வரிவள ரவிரொளி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.079 - திருக்கழுமலம் - அயிலுறு படையினர்\nதிருஞா��சம்பந்தர் தேவாரம் - 1.080 - கோயில் - கற்றாங் கெரியோம்பிக்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.081 - சீர்காழி - நல்லார் தீமேவுந்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.082 - திருவீழிமிழலை - இரும்பொன் மலைவில்லா\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.083 - திருஅம்பர்மாகாளம் - அடையார் புரமூன்றும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.084 - திருக்கடனாகைக்காரோணம் - புனையும் விரிகொன்றைக்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.085 - திருநல்லம் கல்லால் - நிழல்மேய\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.086 - திருநல்லூர் - கொட்டும் பறைசீராற்\nதிருஞானசம்பந்தர் தேவாரம்- 1.0087 - திருவடுகூர் - சுடுகூ ரெரிமாலை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.088 - திருஆப்பனூர் - முற்றுஞ் சடைமுடிமேன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.089 - திருஎருக்கத்தம்புலியூர் - படையார் தருபூதப்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.090 - திருப்பிரமபுரம் - அரனை உள்குவீர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.091 - திருஆரூர் - சித்தம் தெளிவீர்காள்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.092 - திருவீழிமிழலை - வாசி தீரவே\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.093 - திருமுதுகுன்றம் - நின்று மலர்தூவி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.094 - திருஆலவாய் - நீல மாமிடற்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.095 - திருவிடைமருதூர் - தோடொர் காதினன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.096 - திருஅன்னியூர் - மன்னி யூரிறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.097 - திருப்புறவம் - எய்யாவென்றித்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.098 - திருச்சிராப்பள்ளி - நன்றுடையானைத்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.099 - திருக்குற்றாலம் - வம்பார்குன்றம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.100 - திருப்பரங்குன்றம் - நீடலர்சோதி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.101 - திருக்கண்ணார்கோயில் - தண்ணார்திங்கட்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.102 - சீகாழி - உரவார்கலையின்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.103 - திருக்கழுக்குன்றம் - தோடுடையானொரு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.104 - திருப்புகலி - ஆடல் அரவசைத்தான்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.105 - திருஆரூர் - பாடலன் நான்மறையன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.106 - திருஊறல் - மாறில் அவுணரரணம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.107 - திருக்கொடிமாடச்செங்குன்றூர் - வெந்தவெண் ணீறணிந்து\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.108 - திருப்பாதாளீச்சரம் - மின்னியல் செஞ்சடைமேல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.109 - திருச்சிரபுரம் - வ��ருறு வனமுலை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.110 - திருவிடைமருதூர் - மருந்தவன் வானவர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.111 - திருக்கடைமுடி- அருத்தனை அறவனை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.112 - திருச்சிவபுரம் - இன்குர லிசைகெழும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.113 - திருவல்லம் - எரித்தவன் முப்புரம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.114 - குருந்தவன் குருகவன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.115 - திருஇராமனதீச்சரம் - சங்கொளிர் முன்கையர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.116 - திருநீலகண்டத் திருப்பதிகம் - அவ்வினைக்கு இவ்வினை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.117 - திருப்பிரமபுரம் - மொழிமாற்று - காட தணிகலங்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.118 - திருப்பருப்பதம் - சுடுமணி யுமிழ்நாகஞ்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.119 - திருக்கள்ளில் - முள்ளின்மேல் முதுகூகை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.120 - திருவையாறு - திருவிராகம் - பணிந்தவர் அருவினை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.121 - திருவிடைமருதூர் - திருவிராகம் - நடைமரு திரிபுரம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.122 - திருவிடைமருதூர் - திருவிராகம் - விரிதரு புலியுரி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.123 - திருவலிவலம் - திருவிராகம் - பூவியல் புரிகுழல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.124 - திருவீழிமிழலை - திருவிராகம் - அலர்மகள் மலிதர\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.125 - திருச்சிவபுரம் - திருவிராகம் - கலைமலி யகலல்குல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.126 - திருக்கழுமலம் - திருத்தாளச்சதி - பந்தத்தால் வந்தெப்பால்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.127 - சீகாழி - திருஏகபாதம் - பிரம புரத்துறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.128 - திருவெழுகூற்றிருக்கை - ஓருரு வாயினை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.129 - திருக்கழுமலம் - சேவுயருந் திண்கொடியான்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.130 - திருவையாறு - புலனைந்தும் பொறிகலங்கி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.131 - திருமுதுகுன்றம் - மெய்த்தாறு சுவையும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.132 - திருவீழிமிழலை - ஏரிசையும் வடவாலின்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.133 - திருக்கச்சியேகம்பம் - வெந்தவெண் பொடிப்பூசு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.134 - திருப்பறியலூர் திருவீரட்டம் - கருத்தன் கடவுள்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.135 - திருப்பராய்த்துறை - நீறு சேர்வதொர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.136 - திருத்தருமபுரம் - மாதர் மடப்பிடி\nபாடம் : 1யோர்சடையான்  4\nபாடம் : 2அகன்கழனிச்  7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88&id=1885", "date_download": "2019-05-26T00:58:29Z", "digest": "sha1:7NCROFKM7GQ7BVG5NZJXSAFAS2F5N63P", "length": 5847, "nlines": 64, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nயுனைட்டெட் இன்சூரன்ஸ் கம்பெனியில் வேலை\nயுனைட்டெட் இன்சூரன்ஸ் கம்பெனியில் வேலை\nபொதுத்துறை நிறுவனமான யுனைடெட் இன்சூரன்ஸ் கம்பெனியில் இந்தியா முழுவதும் காலியாக உள்ள 696 உதவியாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 131 இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.\nசம்பளம்: மாதம் ரூ.14,435 - 32,030\nவயதுவரம்பு: 30.06.2017 தேதியின்படி 18 முதல் 28க்குள் இருக்க வேண்டும்.\nதகுதி: இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். உள்ளூர் மொழியில் எழுத, படிக்க மற்றும் பேச தெரிந்திருக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: இரு கட்ட ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.\nவிண்ணப்பிக்கும் முறை: www.uiic.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nதமிழகத்தில் ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் இடங்கள்: சென்னை, கோவை, திண்டுக்கல், தஞ்சாவூர், திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, சேலம், பெரம்பலூர், நாகர்கோவில், கன்னியாகுமாரி, மதுரை\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.08.2017\nமுதல்நிலைத் தேர்வு நடைபெறும் தேதி: 22.09.2017\nமுதன்மைத் தேர்வு நடைபெறும் தேதி: 23.10.2017\nமராட்டிய பேரரசர் சத்ரபதி சிவாஜி நினைவு ந...\nஇந்தியாவில் 2018 பிஎம்டபுள்யூ எக்ஸ்3 அறிமு�...\nதலைச்சுற்று, பித்தம், அஜீரண பிரச்சனைக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-05-26T01:57:46Z", "digest": "sha1:S6W2TLNETAT7WMQXMOWUH2EK5TK7HD2C", "length": 16584, "nlines": 144, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: கோவில் - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபாசுரம் பாட எதிர்ப்பு- வரதராஜ பெருமாள் கோவிலில் 2 பிரிவினர் மோதல்\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் பாசுரம் பாட எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் 2 பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் மதுராந்தகம் - செய்யூர் வழித்தடத்தில் அமைந்துள்ளது சித்திரவாடி ஸ்ரீலட்சுமிநரசிம்மர் கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.\nஆந்திர தேர்தலில் வெற்றிபெற்ற ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஏழுமலையான் பிரசாதம்\nஆந்திர சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று முதல்-மந்திரியாக பதவியேற்க உள்ள ஜெகன்மோகன் ரெட்டிக்கு திருப்பதி ஏழுமலையான் பிரசாதத்தை தேவஸ்தான அதிகாரிகள் வழங்கினர்.\nமணி கட்டி வழிபடும் பத்ரகாளி ஆலயம்\nஆலமரத்தில் மணியைக் கட்டி அம்மனை வழிபடும் கோவிலாக, கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், பொன்மனா என்ற இடத்தில் அமைந்திருக்கும் பத்ரகாளி கோவில் இருக்கிறது.\nதிருப்பதியில் ரூ.100 கோடியில் புதிய பஸ் நிலையம்\nதிருப்பதி அடுத்த பாலாஜி பால் பண்ணை அருகே ரூ.100 கோடியில் புதிதாக பஸ் நிலையம் அமைக்கப்பட உள்ளது.\nதமிழகத்தில் 8 இடங்களில் காட்சி தந்த நரசிம்மர் கோவில்கள்\nதமிழகத்தில் 8 இடங்களில் காட்சி தந்த நரசிம்மர் கோவில்கள் உள்ளன. அந்த கோவில்களின் வரலாற்றை விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nகுருவாயூர் கோவிலில் ஒரே நாளில் 177 ஜோடிகளுக்கு திருமணம்\nகுருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோவிலில் நேற்று ஒரு நாளில் மட்டும் 177 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. இதுபோல 697 குழந்தைகளுக்கு சோறு ஊட்டும் நிகழ்ச்சியும் நடந்தது.\nயாதகிரி பஞ்ச நரசிம்மர் கோவில் - தெலுங்கானா\nதெலுங்கானா மாநிலத்தின் புகழ்பெற்ற திருத்தலம், யாத ரிஷிக்கு பஞ்ச நரசிம்மராக இறைவன் காட்சி தந்த இடம் என பல்வேறு பெருமைகள் கொண்டதாக திகழ்கிறது, யாதகிரி பஞ்ச நரசிம்மர் கோவில்.\nகேதார்நாத் யாத்திரை: மோடிக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் தேர்தல் ஆணையத்திடம் புகார்\nபிரதமர் மோடி இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக கேதார்நாத், பதிரிநாத் சென்றுள்ள நிலையில், கேதார்நாத் யாத்திரை குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியர்கள் இந்தியாவில் உள்ள விதவிதமான இடங்களை சுற்றிப் பார்க்க வேண்டும்: பிரதமர் மோடி\nஇந்தியர்கள் வெளிநாடு செல்வதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. அதேவேளையில் இந்தியாவில் உள்ள விதவிதமான இடங்களை சுற்றிப் பார்க்க வேண்டும் என மோடி தெரிவித்துள்ளார்.\nகேதார்நாத்துக்கும் எனக்கும் உணர்வுப்பூர்வமான உறவு உள்ளது: தியானத்தை முடித்தபின் பிரதமர் மோடி பேட்டி\nகேதார்நாத் புனித குகையில் தியானத்தை முடித்த பிரதமர் மோடி, எனக்கும் கேதார்நாத்துக்கும் உணர்வுப்பூர்வமான உறவு உள்ளது என்று கூறினார்.\nபசி தாங்காத திருவார்ப்பு கிருஷ்ணர் கோவில்\nகேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், திருவார்ப்பு எனும் ஊரில் பசி தாங்காத கிருஷ்ணர் கோவில் ஒன்று இருக்கிறது. இந்தக் கோவிலைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.\nதிருப்பதி கோவிலில் ஒரே நாளில் ரூ.4.10 கோடி உண்டியல் வசூல்\nதிருப்பதி கோவிலில் நேற்று பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில் தேவஸ்தானத்திற்கு ரூ.4.10 கோடி வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nவைகாசி விசாக திருவிழா: பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்\nமுருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு பழனியில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.\nதிருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது\nதிருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு இந்த மாதம் பவுர்ணமியையொட்டி எப்போது கிரிவலம் செல்லலாம் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.\nதிருப்பதியில் முன்னாள் பிரதமர் தேவகவுடா, கர்நாடகா முதல்வர் குமாரசாமி சாமி தரிசனம்\nதிருப்பதியில் முன்னாள் பிரதமர் தேவகவுடா, கர்நாடகா முதல்வர் குமாரசாமி ஆகியோர் இன்று காலை குடும்பத்தினருடன் வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் சாமி தரிசனம் செய்தனர்.\nசாமி தரிசனம் செய்ய கேதார்நாத் செல்கிறார் பிரதமர் மோடி\nசூறாவளி தேர்தல் பிரசாரத்தை முடித்துள்ள பிரதமர் மோடி இன்று கேதார்நாத் சென்று சாமி தரிசனம் செய்ய இருக்கிறார்.\nஎம பயம் நீக்கும் ஓமநல்லூர் பிரணவேஸ்வரர் கோவில்\nதிருநெல்வேலி- சேரன்மகாதேவி சாலையில் தருவை என்னும் ஊருக்கு அருகே உள்ளது மேலஓமநல்லூா் பிரணவேஸ்வரர் கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.\nதிருப்பதி கோவில���ல் காணிக்கை தலைமுடி ரூ.1¼ கோடிக்கு ஏலம் - தேவஸ்தானம் தகவல்\nதிருப்பதி கோவிலில் காணிக்கையாக பெறப்பட்ட தலைமுடி ரூ.1¼ கோடிக்கு ஏலம் போனதாக தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது.\nராமகிரி வாலீஸ்வரர் கோவில் - ஆந்திரா\nஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் நாகலா புரம் - பிச்சாட்டூர் சாலையில் உள்ள ராமகிரியில் வாலீஸ்வரர் கோவில் அமைந்திருக்கிறது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.\nபாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் சாதித்தது என்ன\nவேறு அணியில் இருந்து யாரைத்தேர்வு செய்வீர்கள் என்ற கேள்விக்கு வெஸ்ட்இண்டீஸ் கேப்டனின் அசத்தல் பதில்\nதிட்டக்குடி என்ஜினீயருக்கு பேஸ்புக் மூலம் அடித்த யோகம்\nபாஜக மேலிடம் அழைப்பு- டெல்லி புறப்பட்டு சென்றார் பொன். ராதாகிருஷ்ணன்\nதேர்தல் முடிவுகள் குறித்த கமல்ஹாசனின் அசத்தல் பேச்சு - என்ன சொன்னார்\nஉலகிலேயே விலை உயர்ந்த மருந்து இதுதான் -கோடிகளில் விற்பனை விலை\nதென் ஆப்பிரிக்க அதிபராக பதவியேற்றார் சிரில் ராமபோசா\nசிக்கிமில் ஆட்சியமைக்க உரிமை கோரியது சிக்கிம் கிரந்திகரி மோர்ச்சா\nகைத்தறி நெசவு மூலம் வடிவமைக்கப்பட்ட திருக்குறள் - உலக தமிழ் மாநாட்டில் இடம் பெறுமா\nநான் உங்களில் ஒருவன்... அரசியல் சாசனத்தை வணங்கி உரையாற்றிய மோடி\nஐந்தாவது முறையாக அரியணை ஏறும் நவீன் பட்நாயக்: 29ம் தேதி பதவியேற்பு\nபாஜகவின் பாராளுமன்ற குழு தலைவராக மோடி தேர்வு- அத்வானியிடம் ஆசி பெற்றார்\nகவர்னருடன் ஜெகன் மோகன் ரெட்டி சந்திப்பு- ஆந்திராவில் ஆட்சியமைக்க உரிமை கோரினார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/61099-ec-ban-on-chowkidar-chor-hai-campaign.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-05-26T02:32:25Z", "digest": "sha1:CJ7X27YPFJPPWCDL27IUALYXC7FZTYDK", "length": 11207, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "‛சவுக்கிதார் சாேர் ஹை’ பிரசாரத்திற்கு தேர்தல் கமிஷன் தடை | EC ban on Chowkidar chor hai campaign", "raw_content": "\nஉலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: நியூசி.,க்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி\nவிரைவில் புதிய அமைச்சர்கள் பட்டியல்: பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு\nஆட்சி அமைக்க நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு\nமாேடியின் வெற்றி என்னையும் ஆட துாண்டுகிறது: ஆனந்த் மகேந்திரா டுவிட்\nவார்த்தை மிக முக்கியம்: எம்.பி.,க்களுக்கு பிரதமர் நரேந்திர மாேடி அறிவுரை\n‛சவுக்கிதார் சாேர் ஹை’ பிரசாரத்திற்கு தேர்தல் கமிஷன் தடை\nமத்திய பிரதேசத்தில், காங்கிரஸ் கட்சியின் சார்பில், பிரதமர் நரேந்திர மாேடியை திருடன் என அழைக்கும் வகையிலான ‛சவுக்கிதார் சோர் ஹை’ என்ற வாசகம் அடங்கிய பிரசாரத்திற்கு, தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது.\nமத்திய பிரதேசத்தில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கமல்நாத் முதல்வராக உள்ளார். இந்த மாநிலத்தில், மக்களவை தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல், பிரதமர் நரேந்திர மாேடியை, சோர் அதாவது திருடன் என்ற வகையில் பேசி வருகிறார்.\nஅதாவது, ரபேல் போர் விமானங்கள் வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் முறைகேடு செய்ததாக அவர் குற்றம் சாட்டி வருகிறார். இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.\nஇதற்கிடையே, சவுகிதார் சோர் ஹை, அதாவது காவல்காரன் திருடன் என, பிரதமர் மாேடியை குறிக்கும் வகையில், காங்கிரஸ் கட்சியினர் மத்திய பிரதேசத்தில் பிரசாரம் செய்து வருகின்றனர்.\nகாங்கிரசின் இந்த பிரசாரத்திற்கு தடை விதிக்கக் கோரி, பா.ஜ., சார்பில் தேர்தல் கமிஷனில் மனு அளிக்கப்பட்டது. அதாவது, உச்ச நீதிமன்றம் கூறாததையெல்லாம் கூறி, ராகுல் பாெய் பிரசாரம் செய்வதாகவும், நாட்டின் பிரதமரை திருடன் எனக் கூறி, நாட்டை கேவலப்படுத்துவதாகவும், பா.ஜ., சார்பில் எடுத்துரைக்கப்பட்டது.\nபா.ஜ.,வின் காேரிக்கையை ஏற்ற தேர்தல் கமிஷன், மத்திய பிரதேசத்தில், காங்கிரசார் செய்து வரும், சவுக்கிதார் சாேர் ஹை பிரசாரத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதமிழகத்தின் 37 மக்களவை தொகுதிகளில் வாக்குப் பதிவு நிறைவு\nராகுல் மீது தேசதுரோக வழக்குப் பதிவு செய்ய கோரி வழக்கு\n6 மணிக்கு மேல்தான் டோக்கன் வழங்கப்படும்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ\n1. குடும்ப பிரச்சனையை போஸ்டர் அடித்து ஒட்டிய நபர்\n2. நாமக்கல்: ஆலையில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு\n3. சூரத் தீவிபத்து... பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் \n4. தாய் கண் முன்னே யானை தாக்கி சிறுமி உயிரிழப்பு\n5. பத்ரிநாத் கோவிலுக்கு ரூ.2 கோடி கொடுத்த அம்பானி\n6. உலக கோப்பை பயிற்சி ஆட்டம் : இந்தியா 179 ரன்களுக்கு ஆல் அவுட்\n7. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஉலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: நியூசி.,க்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி\nமாேடியின் வெற்றி என்னையும் ஆட துாண்டுகிறது: ஆனந்த் மகேந்திரா டுவிட்\nவார்த்தை மிக முக்கியம்: எம்.பி.,க்களுக்கு பிரதமர் நரேந்திர மாேடி அறிவுரை\nமூத்தோர் வழி நடப்பதே சிறப்பு: பிரதமர் நரேந்திர மாேடி புகழாரம்\n1. குடும்ப பிரச்சனையை போஸ்டர் அடித்து ஒட்டிய நபர்\n2. நாமக்கல்: ஆலையில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு\n3. சூரத் தீவிபத்து... பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் \n4. தாய் கண் முன்னே யானை தாக்கி சிறுமி உயிரிழப்பு\n5. பத்ரிநாத் கோவிலுக்கு ரூ.2 கோடி கொடுத்த அம்பானி\n6. உலக கோப்பை பயிற்சி ஆட்டம் : இந்தியா 179 ரன்களுக்கு ஆல் அவுட்\n7. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\nஉலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: நியூசி.,க்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி\nமாேடியின் வெற்றி என்னையும் ஆட துாண்டுகிறது: ஆனந்த் மகேந்திரா டுவிட்\nஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\nஎன்னை நானே வெல்ல வேண்டும்: பிரதமர் நரேந்திர மாேடி பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/208787?ref=magazine", "date_download": "2019-05-26T00:56:04Z", "digest": "sha1:B5YWQ4CSDUJRLXXQZ6UBY56JK7JLPOXU", "length": 7253, "nlines": 145, "source_domain": "www.tamilwin.com", "title": "கொழும்பு இந்துக் கல்லூரியின் கட்டட திறப்பு விழா - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகொழும்பு இந்துக் கல்லூரியின் கட்டட திறப்பு விழா\nஇரத்மலானையிலுள்ள கொழும்பு இந்துக் கல்லூரியில் புதிய கட்டடமொன்று இன்று காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிகழ்வில் மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய மற்றும் மேல் மாகாணத்தின் முன்னாள�� ஆளுநர் கே.சி.லோகேஸ்வரன் ஆகியோர் இணைந்து கட்டடத்தை திறந்து வைத்துள்ளனர்.\nமேலும் இந்த நிகழ்வில் கொழும்பு மாநகரசபை உறுப்பினர் ஆர்.ராஜ் பாஸ்கரன், அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் சி.தவயோகராஜா, செயலாளர் வி.கந்தசாமி, பொருளாளர் கைலாசபிள்ளை மற்றும் பாடசாலையின் அதிபர் சி.ஜெயக்குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/12320/2019/02/sooriyanfm-gossip.html", "date_download": "2019-05-26T01:48:56Z", "digest": "sha1:M3WR6GOXHZXEYO3GQADG2FGY2UBE6BCH", "length": 15457, "nlines": 161, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "உயிருக்கு உயிராக பழகிய, இளம் காதல் ஜோடிகள் பரிதாபமாக பலி. - SooriyanFM Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஉயிருக்கு உயிராக பழகிய, இளம் காதல் ஜோடிகள் பரிதாபமாக பலி.\nஇந்தியாவைச் சேர்ந்த இளம் காதல் ஜோடிகள், தற்கொலை செய்து கொண்டதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் பகுதியில் வசித்து வந்த காதல் ஜோடிகளே, இவ்வாறு தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் - வழுக்கம்பாறை பகுதியை சேர்ந்த 22 வயதான அஜித் என்ற நபர், கட்டட தொழில் செய்து வந்துள்ளார். இவரது உறவினர் பெண்ணான அதே பகுதியை சேர்ந்த 17 வயதான ஆனந்தி என்பவரை காதலித்து வந்துள்ளார். இவரது காதலை அனந்தியிடம் சொல்ல, அனந்தியும் சம்மதம் கூறியுள்ளார்.\nஇருவரது வீட்டிலும் இந்த காதல் விவகாரம் தெரிய வந்துள்ளது. ஆனந்திக்கு திருமண வயது ஆகாததால், இவர்களது வீட்டில் இது குறித்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. காதலுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டதால், இந்த காதல் ஜோடிகள் தற்கொலை சித்து கொள்ள முடிவெடுத்தனர். இதன்படி, நேற்று அஜித் அரளிக்காயை பறித்து, ஆனந்திக்கு கொடுத்து விட்டு தானும் அரைத்து உண்டு, அவரது வீட்டிற்கு அருகாமையில் உள்ள சுடுகாட்டில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.\nஅஜித் மயங்கி கிடந்ததை கண்டபொது மக்கள் சிலர், அவரை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். எனினும் அஜித் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதே நேரத்தில் ஆனந்தியும் அவரது வீட்டில் அரளிக்காயை தின்று விட்டு உயிரிழந்தார்.\nகாதலர்கள் இருவரும் ஒரே நேரத்தில் உயிரிழந்த சம்பவம், அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து சுசீந்திரம் காவல்துறையினர் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருவரது உடலங்களும், பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nகாதல் திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடிகள், எரித்துக் கொல்லப்பட்டனர்.\nநன்கு படித்து வேலை பார்ப்போர், எத்தனை மணி நேரம் புறணி பேசுகிறார்கள் தெரியுமா\nஎன்.ஜி.கே எனக்கு மைல் கல் ; மனந் திறந்த சூர்யா\nபெண் பாதுகாப்பு அதிகாரியை திருமணம் செய்த தாய்லாந்து மன்னர்\nதெரு நாயைக் காப்பாற்றிய பெண், பரிதாபமாக மரணம்\nஇரண்டு வருடங்களின் பின் ஷேவ் செய்திருக்கும் மாதவன்\nஅவுஸ்ரேலிய பிரதமர் மீது முட்டை வீசிய இளம் பெண்\nதல - நயன்தாரா மீண்டும் இணையும் அன்பே வா ரீமேக் திரைப்படம்\nஅகிலத்தின் ஆதார சுருதியான அன்னையர்களை வாழ்த்திப் போற்றுவோம் \n21 வயதிலே இவ்வளவு சோகமா - அதிதி ராவ் வாழ்க்கை\nமீண்டும் தந்தை மகன் இணையும் ஜெயம் ரவியின் திரைப்படம்\nஅமெரிக்க அதிபரின் முகமூடியை அணிந்தவாறு திருட்டு\n2019 ஆண்டில் உலகிலேயே மிகவும் அழகான பெண்கள் இவர்கள் தான் \nஉலகின் மிகப் பிரபலமான மாயாஜால கலைஞர்கள்\n2018 ஆம் ஆண்டின் உலகக்கிண்ண இறுதிப்போட்டியின் விறுவிறுப்பான தருணங்கள் Brathwaite Hits 4 Sixes To Win\nஉலகிலே மிகவும் ஆபத்தான நீர்த் தேக்கங்கள் World Dangerous Biggest Dam In The World\nசரித்திரப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் தமன்னா\nஉணவு உண்டபின் தூக்கம் வருவதற்கான காரணம் தெரியுமா\nகணவரை பறிகொடுத்த பெண், 276 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு கேட்டு வழக்கு\nஅதிக பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகிய ��க்களவை தேர்தல் 2019\nஅக்கா ஜோதிகா ; தம்பி கார்த்தி - ஜோடி நிகிலா விமல்\nசசிகுமார் நாயகன் ; ஒரே படத்தில் 49 நடிகர்கள்\nஇத்தனை மருத்துவ குணங்கள் நிறைந்ததா கற்றாழை\nகுங்குமப் பூவின் அற்புதக் குணங்கள்\nஜப்பானில் பாரம்பரிய அடையாளங்களுடன் உருவாகும் மர வீட்டு ரயில்\nமோடியிடம் வில்லத்தனம் காட்டி மூக்குடைந்த நடிகர் - தொடருமா அரசியல் கனவு......\n200 கோடி ரூபாய்கள் வசூலைப் பெற்ற லூசிபர்\nஉங்கள் ஞாபக சக்தியை அதிகரிக்க சிறந்த குறிப்புக்கள்\nஎன் வாழ்க்கையின் மிகவும் அசிங்கமான பக்கம் இதுதான் - சுதா சந்திரன்\nபட்டமளிப்பு விழாவில் மாணவர்களை அதிர்ச்சியடைய வைத்த தொழில் அதிபர்\nசுவாசிலாந்து அரசாங்கத்தின் விசித்திர சட்டமும் மறுப்பும்\nஸ்பெயினில் வெற்றிபெற்ற தனுஷின் திரைப்படம்\nஅதிரடியில் கலக்கப்போகின்றாரா 'தல' அஜித்...... - புதிய படம் \"தல 60\"\nமீண்டும் தாமரை மலர்வதற்கான வாய்ப்பு ; பாஜக கட்சியினர் மகிழ்ச்சி\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\n3 தடவை திருமணம் முடித்த ரோஹித்த ராஜபக்க்ஷ டட்யானாவின் கண்கவர் படங்கள்\nகையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு செயலி\nகுழந்தைகளைக் கொலை செய்த தாய் வெளியிட்ட கருத்தால், பெரும் பரபரப்பு....\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஉணவு உண்டபின் தூக்கம் வருவதற்கான காரணம் தெரியுமா\nஅக்கா ஜோதிகா ; தம்பி கார்த்தி - ஜோடி நிகிலா விமல்\nசசிகுமார் நாயகன் ; ஒரே படத்தில் 49 நடிகர்கள்\nசரித்திரப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் தமன்னா\nகணவரை பறிகொடுத்த பெண், 276 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு கேட்டு வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathirnews.com/2018/10/08/s400-savings/", "date_download": "2019-05-26T02:19:28Z", "digest": "sha1:OZLRPZPT7EZWJMQC3QYLBR3G4WOBPDIJ", "length": 15607, "nlines": 99, "source_domain": "kathirnews.com", "title": "உலகின் சக்தி வாய்ந்த S 400 பாதுகாப்பு ஏவுகணைகள் வாங்குவதில் 49,300 கோடி ரூபாய் சேமிப்பு ! – தமிழ் கதிர்", "raw_content": "\n2022ஆம் ஆண்டில், விவசாயத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் இரட்டிப்பாகும் : பலே பலே திட்டங்களுடன் பிரதமர் மோடி தயார்\nமேற்கு வங்கத்தில் மோடி சுனாமி அடித்தது எப்படி அந்த 3 ரகசியம் இதுதான்\nமேற்கு வங்கத்தில் மோடி சுனாமி அடித்தது எப்படி அந்த 3 ரகசியம் இதுதான்\nஅதிரடி திருப்பங்களுக்கு காத்திருக்கும் மேற்கு வங்கம் 143 எம்.எல்.ஏ-க்கள் பா.ஜ.க பக்கம்\nமுதல்வர் பதவி வேணாம்: நாடளுமன்ற தோல்வியால் விரக்தி அடைந்து புலம்பும் மேற்கு வங்க மம்தா பானர்ஜி\nகர்நாடக காங்கிரசால் எந்த பயனும் இல்லை – கலையும் கர்நாடக ஆட்சி\nகோவை தொழிலதிபர்களின் அடுக்கடுக்கான கோரிக்கைகள் : நிறைவேற்றுவார்களா கம்யூனிஸ்டுகள் \nசனிக்கிழமை பெருமாளை வழிபட்டால் கிடைக்கும் நன்மைகள் \nமோடி ராஜ்ஜியத்தில் அமைச்சரவை எவ்வாறு இருக்கும் புதிய முகங்கள் இடம் பெறுமா\nஉலகின் சக்தி வாய்ந்த S 400 பாதுகாப்பு ஏவுகணைகள் வாங்குவதில் 49,300 கோடி ரூபாய் சேமிப்பு \nஐந்து படைகளாக S-400 ரக நிலம்-காற்று ஏவுகணைகளை வாங்க உள்ளது இந்தியா. அதற்கான ஒப்பந்தத்தில் இரஷ்யாவுடன் கையெழுத்திட்டுள்ளது. ஜனாதிபதி விலாதிமிர் புதின் அவர்கள் இந்தியா வந்திருந்த போது, 5.20 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஏவுகணைகளை வாங்குவது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இது பாதுகாப்பு துறையில் இந்தியா செய்துள்ள மிகப்பெரிய ஒப்பந்தம் என்பது குறிப்பிடத்தக்கது.S-400 ரக ஏவுகணைகள் உலகத்தில் மிகவும் சக்தி வாய்ந்த ஏவுகணைகளுள் ஒன்றாக கருதப்படுகிறது, அது மட்டுமின்றி இந்தியா செய்துள்ள சிறந்த வான்வழி பாதுகாப்பு முறைகளுள் ஒன்று என அழைக்கப்படுகிறது. இந்த ஏவுகணை அமைப்பு மூன்று முக்கிய அம்சங்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஒன்று ஏவுகணை லான்ச்சர் (missile launcher), சக்திமிகு ரேடார் அமைப்பு (Radar System), மற்றும் கட்டளை மையம் (Control System) ஆகியவை. இந்த அமைப்பின் உதவியோடு குண்டுகள், போர் விமானங்கள், ட்ரோன்ஸ், ஏவுகணைகள் ஆகியவற்றை காற்றிலேயே தடுத்து அழிக்க முடியும்.\nஇந்த பாதுகாப்பு அமைப்பிற்கு 400 கி.மீ தூரத்திற்கு சென்று தாக்கும் வலிமை உள்ளது. இதன் மூலம் வான்வழி அச்சுருத்தல்களை எதிரி நாடுகளுக்குள் சென்றே முறியடிக்க முடியும். இரகசிய தொழில்நுட்பத்துடன் கூடிய அதி நவீன ஜெட்கள் கூட “சிஸ்டம்-கட்டிங்-எட்ஜ்-ரேடார்” சிஸ்டத்திடமிருந்து தப்பிப்பது மிகவும் கடினம். இந்த ஏவுகணை அமைப்பால் 300 இலக்குகளை பின் தொடரமுடியும் மற்றும் ஏராளமானவற்றை ஒரே நேரத்தில் இயக்க முடியும்.\nபாதுகாப்பு கையகப்படுத்தும் கவுன்சில் 2015 (Defence Acquisition Council) ஆம் ஆண்டில் கையகப்படுத்துவதற்கான ஒப்புதலை வழங்கிய பின் ஏவுகணை அமைப்பை வாங்குவதற்கான, பேச்சுவார்த்தை பல ஆண்டுகளாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த முழு அமைப்பும் நான்கு முக்கிய ஏவுகணைகளை உள்ளடக்கியது. ஒன்று மிகப்பெரிய சக்தி கொண்ட ஏவுகணை40N6 (400 km), அடுத்து பெரிய சக்தி கொண்ட 48N6 (250 km), அடுத்து நடுத்தர ஏவுகணை 9M96E2 (120 km) மற்றும் சிறிய ரக ஏவுகணையான 9M96E (40 km). இந்த அமைப்பின் விலை மிக அதிகம் என்பதால் முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பரிக்கர் அவர்கள் இதற்கான ஓர் ஆய்வுக்கு உத்தரவிட்டார். அந்த ஆய்விற்கு பின்னர் குறைந்த தூர ஏவுகணைகள் தேவையில்லை என்று தீர்மானிக்கபட்டது. எனவே 100க்கும் மேற்பட்ட நடுத்தர மற்றும் சிறிய தூர ஏவுகணைகளை கையகப்படுத்துதல் தொடர்பான திட்டம் கைவிடப்பட்டது. இந்த கைவிடல் திட்டத்தின் மூலம் இந்திய வரும் ஆண்டுகளில் ஏவுகணைகள் வாங்கும் செலவில் கிட்டத்தட்ட 49,300 கோடி ரூபாயை சேமிக்க முடியும்.\nஅதிக விலை என்ற சவாலையை அடுத்து ஒப்பந்தத்தின் முன் நிற்கும் மற்றொரு சவால் இந்த ஒப்பந்தத்தின் மீதான அமெரிக்க நாட்டின் எதிர்ப்பு. இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் பட்சத்தில் இந்தியா மீதான பொருளாதார அச்சுருத்தலை விடுக்கிறது அமெரிக்கா. அமெரிக்காவின் “கவுன்ட்ரிங் அமெரிக்காஸ் அட்வர்சரீஸ் த்ரூ சான்க்சன்ஸ் ஏக்ட்” (CAATSA) என்னும் சட்டத்தின் படி இரஷ்யா, வட கொரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுடன் யார் குறிப்பிடத்தகுந்த ஒப்பந்தகங்களை மேற்கொள்கிறார்களோ அவர்களுக்கு எதிராக அமெரிக்க அரசு பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும்.\nபாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் குறிப்பிடுத்தகுந்த வல்லமை மிகுந்த வான்வழி தாக்குதல் சக்தியை கையகப்படுத்தியிருக்கிறது. இவ்வேளையில் இந்த ஏவுகணை அமைப்பை இந்தியா பெறுவது அதன் பாதுகாப்பிற்கு பெரும் பலமாக இருக்கும். பாகிஸ்தான் அமெரிக்காவிடமிருந்து பெற்ற F-16 ஜெட்களும் மற்றும் சீனாவிடமிருந்து பெற்ற JF-17 தண்டரும்(JF-17 thunder) அந்நாட்டின் வசம் உள்ளது. அதேவேளையில் சீனாவிடம் அதிநவீன இராணுவ விமான இரகங்கள் குவிந்துகிடக்கின்றன அதில் சீனாவில் செய்யபட்டவை மற்றும் இரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட விமானங்களும் அடங்கும். அதுமட்டுமின்றி இரஷ்யாவிடமிருந்து மேலும் ஆறு S-400ரக ஏவுகணை அமைப்பை உருவாக்க கோரியுள்ளது.\nசாமியே ஐயப்பா கோஷத்துடன் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்குபெற்ற அமைதி பேரணி : சென்னையிலும் வெடித்தது சபரிமலை புரட்சி #SaveSabarimala\n\"₹10 லட்சம் கோடிக்கு மேல் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கும் தமிழக கோயில் சொத்துக்கள்\" - H ராஜா பகீர்\n#KathirOpinionColumn : மய்யம் என்னும் மதவெறி அரசியல்\nஅம்மா என்றழைக்காத உயிரில்லையே… அம்மாவை வணங்காது உயர்வில்லையே…\n#KathirOpinionColumn : பார்புகழும் பார்ப்பனர்களை பாதுகாப்போம் \nமேற்கு வங்கத்தில் மோடி சுனாமி அடித்தது எப்படி அந்த 3 ரகசியம் இதுதான்\nமேற்கு வங்கத்தில் மோடி சுனாமி அடித்தது எப்படி அந்த 3 ரகசியம் இதுதான்\nஅதிரடி திருப்பங்களுக்கு காத்திருக்கும் மேற்கு வங்கம் 143 எம்.எல்.ஏ-க்கள் பா.ஜ.க பக்கம்\nமுதல்வர் பதவி வேணாம்: நாடளுமன்ற தோல்வியால் விரக்தி அடைந்து புலம்பும் மேற்கு வங்க மம்தா பானர்ஜி\nஇப்போ சொல்லுங்கள் யார் தமிழின துரோகிகள். தமிழகத்துக்காக பா.ஜ.க அமைச்சர் வெளியிட்ட முதல் அறிவிப்பு.\nசிவகங்கை,தூத்துக்குடி உள்ளிட்ட 4 தொகுதிகளில் மீண்டும் இடைத்தேர்தல்.. வருகிறது 2ஜி, Aircel maxis வழக்குகளின் தீர்ப்பு\nரூ, 60,000 கோடி செலவில் கோதாவரி ஆற்று நீரை பெண்ணை – காவிரிக்கு கொண்டு வரும் மகத்தான திட்டம்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavimanam.blogspot.com/2016/03/", "date_download": "2019-05-26T01:46:14Z", "digest": "sha1:TX7BKOJ22ZXPD6WREQZVFHTYF6X6CNH4", "length": 21990, "nlines": 113, "source_domain": "kavimanam.blogspot.com", "title": "கவிமனம்: March 2016", "raw_content": "\nதொடர்கதை சிறுகதை படிப்பவர்களுக்காக இந்த வலைப்பதிவு\nபோகப் போகத் தெரியும் - தொடர்.\n‘‘மரிக்கொழுந்து…. நீ என்ன படிச்சிருக்கிற \n‘‘உன்னப் பாத்தா கிராமத்துல வளந்தவ மாதிரி தெரியலையே….\n‘‘ஆமக்கா…. என் அம்மாவுக்கு ஓரளவு எழுதப் படிக்கத் தெரியும். நான் ஒரே பொண்ணுன்னதால என்னை நல்லா படிக்க வைக்கனும்மின்னு நெனச்சாங்க. அப்பா வயல்ல கூலி வேல செய்றவரு. எப்படியோ ஆறாவது பாஸ் பண்ணினேன். அப்போ மஞ்சா காமாலையால அம்மா செத்துட்டாங்க. அதோட அப்பா குடிக்க ஆரமிச்சிட்டாரு. காரியத்துக்கு வந்த சொந்தக்காரு வீட்டு வேலைக்கு ஆள் வேணும், மரிக்கொழுந்த அனுப்பறியான்னதும் என் அப்பா ஒடனே அனுப்பிட்டாரு.\nஅந்த சொந்தக்காரர் தான் என்னை ஒரு வீட்டுல வேலைக்கி விட்டாரு. பத்து வருஷமா அங்கேயே இருந்தேன். போன வருஷம் அப்பா சாவக் கெடக்கிறார்ன்னு ஊருலேர்ந்���ு தெரிஞ்சவர் ஒருத்தர் வந்து கூப்பிட்டாரு.\nஎன்னதான் கோபம் இருந்தாலும் அப்பா என்ற பாசம் விடுமா கிராமத்துக்கு வந்து, நான் வேலைசெஞ்ச வீட்டு மொதலாளி அம்மா கொடுத்த பணத்துல அப்பாவுக்கு வைத்தியம் பாத்தேன். பொழச்சிக்கிட்டாரு. அப்புறம் ஒழுங்கா வேலைக்குப் போச்சி. என்னைத் திரும்பவும் வேலைக்கி அனுப்ப மாட்டேன்னு சொல்லிட்டாரு. அப்புறம் தான் மாமா வந்து பொண்ணு கேட்டாரு. யாரு எவருன்னு தெரியாம கட்டிக் கொடுத்திட்டாரு என் அப்பா…..‘‘\nதன் வாழ்க்கை வரலாற்றைச் சுருக்கிச் சொன்னாள் மரிக்கொழுந்து.\nசுயசரிதை எழுத வேண்டியவங்களுக்குத் தான் வாழ்ந்து வந்த வாழ்க்கைப் பாதையைப் பற்றிய கவலை இருக்கும்.\n‘‘யாரு எவருன்னு தெரியாம ஒண்ணும் உன்னைக் கட்டிவக்கல. தெரிஞ்சி தான் கட்டிவச்சாரு…‘‘\n‘‘உனக்கு சின்னய்யாவைத் தெரியுமோ இல்லையோ… உன் அப்பாவுக்கு நல்லா தெரியும். உன் கிராமத்துல சின்னய்யா அவரோட நண்பரைப் பார்க்க வந்த போது தான் திருவிழாவுல உன்ன பார்த்தாராம். நீ வேற மூக்கும் முழியுமா நல்ல நெறமா லட்சணமா இருந்தியா…. சரி வேலுவுக்குக் கேட்டுப் பார்க்கலாமேன்னு உன் அப்பாகிட்ட கேட்டிருக்காரு. சின்னய்யா என்றதும் உன் அப்பா மறுபேச்சு பேசலையாம். ஒடனே ஒத்துக்கிட்டார்.‘‘\nஅப்போது தான் அவளின் கல்யாணத்தின் ரகசியமே புரிந்தது. வேலு வந்ததும் இவர்தான் மாப்பிள்ளைன்னு ஊருக்குச் சொல்லிவிட்டு மறுநாளே கல்யாணம் செய்து ஊர் உறவுகளுக்குச் சாப்பாடு போட்டு, எப்படி இவ்வளவு பணம் வந்தது என்று நினைத்திருந்தாள். ஓ இங்கிருந்து வந்தது தானா அது…. \nஆச்சரியமும் அதிசயமுமாகக் கண்களை விரித்துச், சாப்பிட்டுக் கொண்டிருந்த தன் கணவனிடம் கேட்டாள் மரிக்கொழுந்து.\n‘‘ஆமா. எல்லாம் சின்னய்யா தான் செஞ்சாரு. இல்லைன்னா இந்த அனாதைக்குக் கல்யாணமா காட்சியா \nஎங்கே பிறந்தவளுக்கு எங்கே வாழ்க்கைப் படணும்ன்னு இருக்கிறது…. எப்படியோ நல்லவனாக அமைஞ்சதில் மகிழ்ச்சி தான் என்று எண்ணியபடி பரிமாறினாள்.\nஅன்றிலிருந்து வேலு சாப்பிடும்போது கோபமாகவே பேசியதில்லை. ஏன் எந்த சண்டையும் வந்ததில்லை என்றே சொல்லலாம். எப்படி வரும் எந்த சண்டையும் வந்ததில்லை என்றே சொல்லலாம். எப்படி வரும் எந்தத் தவற்றையும் உடனுக்குடன் திருத்தும் ஆசிரியை கூடவே உள்ளவரை.\nஅவள் படிப்பாள் என்ற விசயம் ஊருக்கேத் தெரிந்திருந்தது. அதுமட்டுமல்லாமல் டவுனில் வளர்ந்ததால் கிராமத்துக்கே உரிய நடை உடை பாவனையில் இருந்து மாறுபட்டவளாகத் தெரிந்தாள் மரிக்கொழுந்து.\nஅதனாலோ என்னவோ அந்த ஊர் மக்கள் அனைவருமே அவளிடம் நல்லவிதத்தில் பழகினார்கள்.\nஅவள் எங்கேயாவது வெளியில் போகும் போது, ‘‘மரிக்கொழுந்து இந்தக் கடிதாசியைக் கொஞ்சம் படிச்சிக் காட்டேன். என்மகன் வெளிநாட்டிலேர்ந்து எழுதி இருக்கான்….‘‘\n‘‘மரிக்கொழுந்து இந்த மளிகைக் கணக்கைக் கொஞ்சம் சரி பாரேன். சரியா போட்டிருக்கானான்னு….‘ இப்படிச் சொல்லி மளிகை கணக்குத் தாளை நீட்டவார்கள்.\nஒரு சிலர் கொஞ்சம் அதிகமாகவே பழகினார்கள். ‘இந்தா மரிக்கொழுந்து மல்லாட்டை அவிச்சேன். உனக்கு எடுத்து வச்சேன். சாப்பிடு‘‘ என்பார்கள்.\nஇப்படி ஏதோ ஒரு விதத்தில் எல்லோருமே அன்பாக இருப்பதாகப் பட்டது அவளுக்கு.\nஅந்த கிராமத்தில் உள்ளவர்கள் அனைவருமே நல்லவர்கள் தான் என்று நினைத்தாள், குமாரசாமியைப் பார்க்கும் வரை.\nகுட்டை மீசையும், தொப்பை வயிற்றையும் வைத்துக்கொண்டு மார்பு தெரிய பட்டுஜிப்பா போட்டுக்கொண்டு திரியும் குமாரசாமியை நினைக்கும்போது மரிக்கொழுந்துக்குப் பயமாக இருந்தது.\nபகல் மூன்று மணியளவில் எந்த வேலையும் இருக்காது. அந்த நேரத்தில் வீட்டில் எல்லோரும் கொஞ்சம் கண்ணயர்வது வழக்கம்.\nஅப்படிப்பட்ட நேரங்களில் மரிக்கொழுந்து திண்ணையில் உட்கார்ந்து கொண்டு ஏதாவது புத்தகம் படிப்பதோ, பூக்கட்டுவதோ, சிறுசிறு கற்களைப் பொறுக்கி சுங்கரங்காய் விளையாட்டு விளையாடுவதோ…. என்று பொழுதைப் போக்குவாள்.\nஅப்படி ஒருநாள் தனியாக உட்கார்ந்து கொண்டு கற்களைத் தூக்கிப் போட்டு பிடித்து விளையாடிக்கொண்டு இருந்தவள், ஊர் பெண்கள் ஐந்தாறு பேர்கள் துணி மூட்டையைத் தூக்கிக்கொண்டு போவதைப் பார்த்து ‘‘எங்கே போகிறீர்கள் \n‘‘மரிக்கொழுந்து நாங்கள் எல்லாம் ஆத்துக்குப் போறோம். போய் துணி துவச்சிட்டு அப்படியே குளிச்சிட்டு வருவோம். நீயும் வரியா… \nஅவர்களில் ஒருத்தி இப்படிக் கேட்டதும், மரிக்கொழுந்துவிற்கு மனம் குதூகலமானது. உடனே அவர்களுடன் கிளம்பிவிட்டாள்.\nஎப்போதோ அம்மாவுடன் ஆற்றில் குளித்தது ஞாபகம் வந்தது. அப்போதெல்லாம் அம்மா கரையில் உட்கார்ந்து கொண்டு துணிதுவைத்துக் கொண்டிருப்பாள். இவள் தண்ண���ரில் நன்றாக ஆட்டம் போட்டுக் குளிப்பாள்.\nஅந்த நாட்களில் சகவயது தோழிகள் நீச்சல் சொல்லிக் கொடுத்தார்கள். அந்த நாட்களில் இவள் நன்றாக நீச்சல் அடிப்பாள். அதன் பிறகு அம்மா இறந்த பிறகு இவள் ஆற்றில் குளிக்கும் சந்தர்ப்பம் வாய்க்கவே இல்லை. நகரத்தில் எங்கே ஆறு இருக்கிறது \nஏதாவது படங்களில் ஆற்றைக் காட்டினால் ஆசையாகத் தான் இருக்கும். குதித்து நன்றாக நீச்சல் அடிக்க வேண்டும் என்று, முடியுமா என்ன \nமனத்தில் பூட்டி வைத்த ஆசைகள்…. சந்தர்ப்பம் கிடைத்ததும் நன்றாக நிறைவேற்றிக் கொண்டாள். தண்ணீரை விட்டு வேளியே வர மனம் வரவில்லை.\nஅவளுடன் வந்தவர்கள் எல்லோரும் துணி துவைத்துக் காயவைத்து அவர்களும் குளித்து முடித்து, மீண்டும் காய்ந்த துணிகளை உடுத்திக்கொண்டு, மற்றதை மடித்து மூட்டையாகக் கட்டிக்கொண்டார்கள்.\nஅதுவரையிலும் தண்ணீரை விட்டு மரிக்கொழுந்து வெளியே வராததால் ஆத்திரம் அடைந்த மல்லிகா சற்றுக் கோபமாகவே கூப்பிட்டாள்.\n‘‘யேய் மரிக்கொழுந்து , வரப்போறியா இல்லையா நாங்க போறோம். வீட்டுல எங்க ஆத்தா தேடும்.‘\n‘‘நீங்க வேணா போங்க. எனக்கு வழி தெரியும். நான் அப்புறமா வர்றேன்…‘‘ என்று சொல்லிவிட்டு தண்ணீருக்குள் மூழ்கி காணாமல் போனாள்.\nஅவர்களெல்லாம் கிளம்பிப்போய் சூரியன் மறையத் தொடங்கி இலேசான குளிர் காற்று வீசத்தொடங்கிய போது தான் மரிக்கொழுந்துவிற்கு வீட்டுக்குப் போகணும் என்ற எண்ணம் வந்தது.\nவழியை வரும் போது பார்த்துக் கொண்டு தான் வந்தாள். திரும்பவும் சரியான வழிதானா என்று எண்ணிப் பார்த்துக் கொண்டாள்.\nஆற்றின் கரையைக் கடந்தால் ஒரு கற்றாழைக் காடு வரும். அதைத் தாண்டினால் கொஞ்சம் தூரம் வயல் இருக்கும். அதற்கு நடுவில் ஒரு வாழைத்தோப்பு. வாழைத் தோப்புக்குள் நுழைந்து வெளியேறினால் திரும்பவும் வயல்காடு. அதையும் தாண்டினால் ஊர் வந்துவிடும்.\nமனத்தில் எண்ணிக்கொண்டு நடக்க ஆரம்பித்தாள். ஈர உடையுடன் இருந்ததால் இலேசாகக் குளிர ஆரம்பித்தது. கற்றழைக் காட்டையும் வயலையும் தாண்டும் போதே ஈர உடையும் தலைமுடியும் ஓரளவிற்கு காய்ந்து விட்டிருந்தது.\nவாழைத்தோப்பில் நுழைந்ததும் ஒருவித மகிழ்ச்சி மனத்துள் வந்து புகுந்துக்கொண்டது.\nஅந்த மகிழ்ச்சியில் ஏதோ ஒரு சினிமா பாடலைப் பாடியபடியே போனவளை, ‘‘இந்தா புள்ள நில்லு‘‘ என்று வந்த ஆண் குரலைக் கேட்டு சட்டென்று நின்றாள்.\nஅந்தக் குரலுக்குரியவனைப் பார்த்த போது கிராமத்துப் பண்ணையார் எப்படியெல்லாம் இருப்பார்கள் என்று கற்பனை செய்து வைத்திருந்தாளோ அத்தனை லட்சணங்களையும் கொண்டிருந்தான் குமாரசாமி.\nகவிமனம் அருணா செல்வம் நேரம் 3/02/2016 3 comments :\n‘‘மரிக்கொழுந்து…. நீ என்ன படிச்சிருக்கிற ‘‘ ‘‘ஆறாவதுக்கா….‘‘ ‘‘உன்னப் பாத்தா கிராமத்துல வளந்தவ மாதிரி தெரியலையே…....\nஆத்தா மரிக்கொழுந்து, இந்த கொழந்தைக்கும் கொஞ்சம் பாலு கொடு ஆத்தா…..‘ அழுது அழுது சிவந்து போன கண்களும் வீங்கிபோன முகமும...\nபோகப் போகத் தெரியும் -1\nதொடர் கதை பாகம் 1 அந்தி சாயும் நேரம் ஆதவன் தன் களைப்பு நீங்க கண்ணயர மேற்கே போனான். அவன் முகம் மஞ்சள் பசிக்கொண்டதா...\nபோகப் போகத் தெரியும் - 40\nகடவுள் காற்று காலம் இவை மூன்றுமே கண்களுக்குத் தெரியாமல் வாழ்க்கைக்கு முக்கியமாகத் தேவைப்படும் விசயங்கள். கடவுளுக்க...\n“போகப் போகத் தெரியும்“ தொடர்கதையைத் தொடர்ந்து படித்துவரும் இரசிகர்களுக்கு வணக்கம். இந்தத் தொடர்கதை மணிமேகலை ப...\nபோகப் போகத் தெரியும் - 50\nமணியோசை காதைக் கிழித்தது. அதைத் தொடர்ந்து அம்மன் தேரை வடம் பிடித்து இழுக்கும் மக்களின் ஒன்று சேர்ந்த குரல்கள்\nபோகப் போகத் தெரியும். - 51\nமனிதன் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வத்திற்கு எந்த மகிமையும் இருக்காது. அதற்காக விரும்பாதது நடந்துவிட்ட பிறகு விதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2019-03-13/puttalam-regional-news/138581/", "date_download": "2019-05-26T02:00:42Z", "digest": "sha1:DOBWQIIG2IYQ6R6XHY7T2ZQOZAMU4LKF", "length": 4107, "nlines": 63, "source_domain": "puttalamonline.com", "title": "கட்டைக்காடு வட்டவான் ஸ்ரீ முருகன் ஆலயத்தில் மஹா சிவராத்திரி உற்சவம் - Puttalam Online", "raw_content": "\nகட்டைக்காடு வட்டவான் ஸ்ரீ முருகன் ஆலயத்தில் மஹா சிவராத்திரி உற்சவம்\nகட்டைக்காடு, வட்டவான் ஸ்ரீ முருகன் ஆலயத்தில் மஹா சிவராத்திரி உற்சவம் அண்மையில் நடைபெற்றது.\nஇதன் போது புத்தளம் மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் பிரமுகரும் இலங்கை வங்கி கிளையின் முகாமையாளருமான திரு. மோசஸ் ஜேசுதாசன் கலந்து சிறப்பித்தார்.\nShare the post \"கட்டைக்காடு வட்டவான் ஸ்ரீ முருகன் ஆலயத்தில் மஹா சிவராத்திரி உற்சவம்\"\nலேகர்ஸ் கழகத்தின் இப்தார் நிகழ்வு\nபுத்தளம் பிரதேசத்து ஆபரணங்கள் – ௦3 கொண்டைக்காய் / கொண்டை மாலை\nம���ண்டும் பிரதமராகிறார் மோடி. தமிழகத்தில் தி மு க பெரும்பான்மை\nகலகொட அத்தே ஞானசார தேரர் விடுதலை செய்யப்பட்டார்.\nஇந்தியாவின் தேர்தல் முடிவுகள் நாளை\nவீதிகளுக்கான பெயர் பதாகைகளில் வேறு மொழிகள் இடம்பெறக்கூடாது – ரணில்\nபொன்பரப்பியில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்தமுடியாது\nமரபணு பரிசோதனைகள் மூலம் அனைத்தும் உறுதியாகின\nசாதாரண தரப் பரீட்சை விண்ணப்ப கால எல்லை நீடிப்பு\nசேர் செய்யத் அகமத்கான் – இந்திய முஸ்லிம் தேசியவாதத்தின் தொடக்கம்\nபேராசிரியர் MSM அனஸ் அவர்களின் முதல் ப�...\nபதம் (பாடல்) கையெழுத்துப் பிரதி\nமுன்னர் திருமணவீடுகள் போன்ற இடங்களி�...\nபுத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2௦\nShare the post \"புத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-05-26T02:13:33Z", "digest": "sha1:56R64BDVO5TPA5NKHM6DJFKGNHJID7A3", "length": 12276, "nlines": 121, "source_domain": "www.puthinappalakai.net", "title": "திருகோணமலை | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nதிருகோணமலையில் இந்திய கடற்படையின் அதிவேக தாக்குதல் கப்பல்\nஇந்திய கடற்படையின் அதிவேக நீருந்து தாக்குதல் படகான INS Cora Divh இரண்டு நாட்கள் பயணமாக நேற்று திருகோணமலை துறைமுகத்துக்கு வந்தடைந்துள்ளது.\nவிரிவு Apr 08, 2019 | 3:55 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nதிருகோணமலையில் இருந்து புறப்பட்டன அவுஸ்ரேலிய போர்க்கப்பல்கள்\nதிருகோணமலை துறைமுகத்தில் தரித்து நின்ற அவுஸ்ரேலிய கடற்படையின் இரண்டு போர்க்கப்பல்களும் தமது பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பியுள்ளன.\nவிரிவு Mar 30, 2019 | 3:24 // திருக்கோணமலைச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nதிருகோணமலைத் துறைமுகத்தில் இரு அவுஸ்ரேலிய போர்க்கப்பல்கள்\nஅவுஸ்ரேலிய கடற்படையின் இரண்டு போர்க்கப்பல்கள் நேற்று திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.\nவிரிவு Mar 18, 2019 | 1:51 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nமூதூர் பிரதேச செயலகத்தை பிரிப்பதற்கு சம்பந்தன் கடும் எதிர்ப்பு\nதிருகோணமலை – மூதூர் பிரதேச செயலகத்தை இரண்டாகப் பிரிப்பதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.\nவிரிவு Mar 17, 2019 | 12:41 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nபாரிய கூட்டுப் பயிற்சிக்காக 1000 அவுஸ்ரேலிய படையினர் 4 போர்க்கப்பல்களுடன் சிறிலங்கா வருகை\nசிறிலங்கா படைகளுடன் பாரிய கூட்டுப் பயிற்சிகளில் பங்கேற்பதற்காக, 1000 அவுஸ்ரேலியப் படையினரும், நான்கு போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்களும், அடுத்தவாரம் சிறிலங்கா வரவுள்ளனர்.\nவிரிவு Mar 16, 2019 | 4:09 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nபூகோள சர்வதேசஅரசியல் நிலையை சாதகமாக பயன்படுத்த முனையும் வகையில் இந்து சமுத்திர பூகோள அரசியலில் மூலோபாய மையமாக தன்னை விளம்பரப்படுத்தி கொள்வதில் பெருமை கொண்டுள்ள சிறு தீவான சிறிலங்கா, சிங்கப்பூரின் தகைமைகள்யாவும் தன்னகத்தே கொண்டதான சர்வதேச எண்ணக் கருத்தை உருவாக்க முயற்சிக்கிறது.\nவிரிவு Feb 24, 2019 | 12:54 // புதினப்பணிமனை பிரிவு: ஆய்வு கட்டுரைகள்\nஇலங்கைத்தீவின் கிழக்கு கடற் கரையில் அமைந்துள்ள திருகோணமலை துறைமுகம் உலகிலேயே மிகவும் சிறந்த துறைமுகங்களில் ஒன்று என்பது பல்வேறு கடல்சார் ஆய்வுகளின் முடிவாகும்.\nவிரிவு Feb 20, 2019 | 1:45 // புதினப்பணிமனை பிரிவு: ஆய்வு செய்திகள்\nகாங்கேசன்துறை, தலைமன்னாரில் இருந்து விரைவில் தென்னிந்தியாவுக்கு கப்பல் சேவை\nபொருட்களை பரிமாற்றம் செய்து கொள்ள வசதியாக, காங்கேசன்துறை மற்றும் தலைமன்னார் துறைமுகங்களில் இருந்து தென்னிந்தியாவுக்கு, விரைவில் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nவிரிவு Feb 19, 2019 | 1:45 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nமுல்லைத்தீவு – திருகோணமலையை இணைக்க கொக்கிளாய் கடல்நீரேரியில் பாலம்\nமுல்லைத்தீவு – திருகோணமலை மாவட்டங்களை இணைக்கும் வகையில், கொக்கிளாய் கடல்நீரேரிக்கு மேலாக பாலம் அமைக்கப்படவுள்ளது.\nவிரிவு Feb 10, 2019 | 2:19 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nதிருகோணமலையில் அமெரிக்க கடற்படைத் தளம்\nதிருகோணமலையில் அமெரிக்க கடற்படைத் தளம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாக, லங்கா சமசமாசக் கட்சியின் பொதுச்செயலரான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.\nவிரிவு Feb 01, 2019 | 1:52 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 2\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள்\t0 Comments\nகட்டுரைகள் தாக்குதல்களை முன்னரே அறிந்திருந்தார் சிறிலங்கா அதிபர் – கிளம்பும் புதிய சர்ச்சை\t0 Comments\nகட்டுரைகள் 2019 இந்திய தேர்தலில் காவியா - தமிழா\nகட்டுரைகள் இலங்கையில் அழிக்கப்படும் பெருங்கற்கால தமிழர்களின் தொல்லியல் ஆதாரங்கள்\t1 Comment\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t4 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/election/11520-tamilnadu-local-body-election.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-05-26T02:15:40Z", "digest": "sha1:D3FITOVVHO5WCEODKXXEOKHID3ZOVH3J", "length": 12625, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தமிழக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 4.97 லட்சம் பேர் வேட்பு மனு தாக்கல்: கடைசி நாளான நேற்று 2.45 லட்சம் பேர் மனுதாக்கல் | TamilNadu local body election", "raw_content": "\nசென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது\nசென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது\nமாநிலங்களவை திமுக குழு தலைவராக திருச்சி சிவாவும், மாநிலங்களவை திமுக கொறடாவாக டி.கே.எஸ்.இளங்கோவனும் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nதிமுக மக்களவை குழு துணை தலைவராக கனிமொழி, பொருளாளராக எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nதிமுக மக்களவை கொறடாவாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nசென்னையில் நடைபெற்ற திமுக நாட��ளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில், திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு எம்.பி. தேர்வு\nசென்னை அசோக் நகரில் உள்ள தலைமையகத்தில் டிடிவி தினகரன் தலைமையில், ஜூன் 1ம் தேதி காலை 10 மணிக்கு அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது\nதமிழக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 4.97 லட்சம் பேர் வேட்பு மனு தாக்கல்: கடைசி நாளான நேற்று 2.45 லட்சம் பேர் மனுதாக்கல்\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தாக்கல் செய்துள்ள மனுக்கள் மீது பரிசீலனை நடைபெற்று வருகிறது.\nதமிழகத்தில் மொத்தமுள்ள 12 மாநகராட்சிகளின் மண்டல அலுவலகங்களில் வேட்புமனுக்கள் பரிசீலனை ‌நடைபெறுகிறது. அதேபோல, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளிலும் வேட்புமனுக்கள் பெறப்பட்ட அலுவலகங்களில் பரிசீலனை நடைபெற்று வருகிறது. தாக்கல் செய்யப்பட்ட ‌வேட்புமனுக்களை உதவி தேர்த‌ல் நடத்தும் அலுவலர்கள் பரிசீலனை செய்து வருகின்றனர். ஏற்றுக்கொள்ளப்படும் வேட்பு மனுக்கள், ‌‌நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களின் விவரங்க‌ள் இன்று மாலை 5 மணியளவில் அறிவிக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\nதமிழக உள்ளாட்சி தேர்தல் வரும் 17 மற்றும் 19 ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது.இத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்பு மனு பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 4,97,840 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.தமிழகத்தில் உள்ள 12 மாநகரட்சிகளில் உறுப்பினர்களாக போட்டியிட 9,586 மனு தாக்கல் செய்துள்ளனர்.இதேபோல நகராட்சி உறுப்பினர்களாக போட்டியிட 20,742 மனு தாக்கல் செய்துள்ளனர்.வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று 2,45,802 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.\nவேட்பு மனுக்கள் மீதான பரிசிலனை இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. வேட்புமனுவை திரும்ப பெறும் நாளாக அக்.6 ஆம் தேதியை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.அன்று மாலை உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் வெளியிடும்\nஇதற்கிடையே, மாநிலத் தேர்தல் ஆணையத்தால் அழைப்பு விடுக்கப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்று வருகிறது‌. அதில் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகளும், தேசிய கட்சிகளும் பங்‌கேற்றுள்ளன. மாநில தேர்தல் ஆணைய‌ர் சீதாராமன் அனைத்துக் கட்சிகளுடனும் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nபுதிய ரேஷன் கார்டு பெற இணையம் மூலம் விண்ணப்பிப்பது எப்படி\nகாவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான மனுவை திரும்பப் பெற வேண்டும்: மத்திய அரசுக்கு தமிழக அரசு வலியுறுத்தல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநீர்மூழ்கி வாகனத்தை தயாரித்து சாதனை படைத்த உபர் நிறுவனம்\nபயிற்சிப் போட்டி: அபார சதமடித்தார் ஸ்மித், அசத்தலாக வென்றது ஆஸி\nமாநிலக் கட்சி அந்தஸ்தை இழக்கிறதா தேமுதிக\nமத்திய அமைச்சரவையில் இடம்பெறுகிறார் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்\nகுடியரசுத் தலைவரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் மோடி\nபயிற்சிப் போட்டியில் படுதோல்வி அடைந்த இந்தியா\n16 விநாடிகளில் 16,000 டன் கொண்ட மார்ட்டின் டவர் தரைமட்டம் - வீடியோ\n“அடுத்த 5 ஆண்டு கால ஆட்சி மீது அச்சம் ஏற்படுகிறது.” - வைகோ வேதனை\nபதவியேற்புக்கு நேரில் அழைத்த ஜெகன் - வீணை பரிசளித்த கேசிஆர்\nபயிற்சிப் போட்டி: அபார சதமடித்தார் ஸ்மித், அசத்தலாக வென்றது ஆஸி\nமாநிலக் கட்சி அந்தஸ்தை இழக்கிறதா தேமுதிக\nபயிற்சிப் போட்டியில் படுதோல்வி அடைந்த இந்தியா\n16 விநாடிகளில் 16,000 டன் கொண்ட மார்ட்டின் டவர் தரைமட்டம் - வீடியோ\n“அடுத்த 5 ஆண்டு கால ஆட்சி மீது அச்சம் ஏற்படுகிறது.” - வைகோ வேதனை\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபுதிய ரேஷன் கார்டு பெற இணையம் மூலம் விண்ணப்பிப்பது எப்படி\nகாவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான மனுவை திரும்பப் பெற வேண்டும்: மத்திய அரசுக்கு தமிழக அரசு வலியுறுத்தல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/police-officicals-check-cpi-senior-leader-nallakannus-car-346776.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-05-26T01:55:25Z", "digest": "sha1:FSGCKLD764GMCH4J7CRGCEEDRC4WCNLP", "length": 19382, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "நான் கிளம்ப மாட்டேன்.. காரில் உட்கார்ந்து கொண்டு பிடிவாதம் பிடித்த நல்லகண்ணு.. வியந்த அதிகாரிகள் | Police Officicals Check CPI Senior Leader Nallakannus car - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n3 min ago மாநிலங்களவை திமுக குழு தலைவராக திருச்சி சிவா தேர்வு... கொறடாவானார் டி.கே.எஸ்.இளங்கோவன்\n22 min ago காஷ்மீரில் 2-வது நாளாக ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு\n34 min ago இந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\n49 min ago பாதாள சொர்ண சனீஸ்வரரை வணங்கினால் தீராத நோய்கள் தீரும்\nAutomobiles மீண்டும் கேமிராவின் கண்களில் சிக்கிய பஜாஜ் ஸ்கூட்டர்: ஸ்பை படங்கள் உள்ளே...\nSports விஜய் ஷங்கர் காயம்.. அப்புறம் என்னப்பா ஆச்சு புகைப்படத்தை போட்டு பதில் சொன்ன பிசிசிஐ\nFinance சில்லென்று சுற்றுலா செல்ல ரூ.899 முதல் டிக்கெட்.. கோஏர் நிறுவனம் அதிரடி சலுகை\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு அனைவரையும் பிடிக்கும் இவர்களையும் அனைவருக்குமே பிடிக்குமாம் தெரியுமா\nTechnology ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nநான் கிளம்ப மாட்டேன்.. காரில் உட்கார்ந்து கொண்டு பிடிவாதம் பிடித்த நல்லகண்ணு.. வியந்த அதிகாரிகள்\nகாரில் உட்கார்ந்து பிடிவாதம் பிடித்த நல்லகண்ணு, வியந்த அதிகாரிகள்- வீடியோ\nசென்னை: புதுக்கோட்டை - தஞ்சை நெடுஞ்சாலையில்.. காரில் உட்கார்ந்து கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லக்கண்ணு பிடிவாதம் பிடித்து கொண்டு இருந்தார்.. ஏன் தெரியுமா\nஇருக்கும் தமிழக அரசியல்வாதிகளிலேயே தன் எளிமையால் அனைத்து தரப்பு மக்களாலும் நேசிக்கப்படுபவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு மட்டுமே என்பதை நாம் கர்வமாகவும் உரக்கமாகவும் சொல்லலாம்.\nஎதிரிகளையே இதுவரை சம்பாதிக்காத ஒரே அரசியல் கட்சி தலைவர் யார் என்று கேட்டால் இந்த \"நவீன கக்கன் நல்லகண்ணு\" மட்டும்தான் என்று சொல்ல தோன்றுகிறது. வாழ்நாளில் எந்தவித விமர்சனத்துக்கும் ஆளாக நல்லக்கண்ணு பற���றின ஒரு செய்திதான் இது:\nசித்ராபௌர்ணமி, அட்சய திருதியை, சித்திரை மாதத்தில் முக்கிய நாட்கள் என்னென்ன இருக்கு தெரியுமா\nவாக்காளர்களுக்காக பணம் தருவதாக ஒரு பக்கம் புகார்கள் எழுந்து வந்தாலும், மறுபக்கம் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை செய்து சந்தேகத்திற்குரிய வகையிலான பணத்தினை பறிமுதல் செய்து வருகிறார்கள். இதற்காக தமிழகம் முழுவதும் ஒரு வண்டியையும் விடாமல் எல்லாவற்றையும் நிறுத்தி சோதனை செய்து வருகிறார்கள்.\nஉங்கள் தொகுதியில் என்ன விசேஷம்.. தவறாமல் படியுங்கள்\nஇந்நிலையில் புதுக்கோட்டை- தஞ்சை நெடுஞ்சாலையில் பறக்கும் படை அதிகாரிகள் வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, நல்லக்கண்ணு அந்த வழியாக காரில் வந்தார். ஆனால் காரில் இருப்பது நல்லக்கண்ணு என்று தெரியாத அதிகாரிகள் வண்டியை கை காட்டி நிறுத்தினர்.\nபிறகு காருக்குள் எட்டி பார்த்தபோதுதான் உள்ளே நல்லக்கண்ணு உட்கார்ந்திருந்ததை கவனித்தனர். உடனே அதிகாரிகள், \"ஐயா.. நீங்களா நல்லா இருக்கீங்களா ஒன்னுமில்லை.. தேர்தலுக்காக வண்டிகளை சோதனை செய்யணும்னு எங்களுக்கு உத்தரவு. அதனாலதான் நிறுத்திட்டோம்.. இது உங்க வண்டின்னு தெரியாது\" என்றனர்.\nஅதற்கு நல்லக்கண்ணு \"பரவாயில்லை.. நீங்க உங்க கடமையை தானே செய்றீங்க.. வந்து சோதனை பண்ணுங்க\" என்றார். அதற்கு அதிகாரிகள், \"உங்க வண்டியை சோதனை போட்டால் அது என்னங்கய்யா இருக்க போகுது.. அதுல எதுவுமே இருக்காது. இது எங்களுக்கு மட்டும் இல்லை.. எல்லாருக்குமே தெரிஞ்ச ஒன்னுதானே. நீங்க கிளம்புங்க ஐயா\" என்றனர்\nஆனாலும் நல்லக்கண்ணு விடவே இல்லை.. \"முடியாது.. நீங்க சோதனை போடாம நான் இங்க இருந்து போக மாட்டேன். யாராக இருந்தாலும் சரி, சோதனை போட்டுட்டு, வண்டியில எதுவும் இல்லைன்னு உறுதியா தெரிஞ்ச பிறகு அனுப்புங்க\" என்றார்.\nஇதனால் அதிகாரிகளுக்கு தர்மசங்கடமாகி விட்டாலும், நல்லக்கண்ணு பிடிவாதம் பிடித்ததால், வேறு வழியில்லாமல் காரை சோதனை செய்தனர். எதிர்பார்த்தபடியே அங்கே பணம், பொருள், என ஒன்றுமே இல்லை. இதனை அதிகாரிகள் தெரிவித்தபிறகுதான், கார் அங்கிருந்தே கிளம்பியது. கார் அங்கிருந்து நகர்ந்து கண்ணுக்கு தெரியும்வரை சென்று மறைந்தாலும், நல்லக்கண்ணுவை பற்றி அதிகாரிகள் புல்லரித்து போய் பேசிக் கொண்டே இருந்தனர்.\n இன்றே ��திவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவட சென்னை தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nமாநிலங்களவை திமுக குழு தலைவராக திருச்சி சிவா தேர்வு... கொறடாவானார் டி.கே.எஸ்.இளங்கோவன்\nராாஜ்யசபா எம்பி ஆகிறாரா எச். ராஜா.. பரபரப்பாக உலா வரும் புதுத் தகவல்\nமு.க.ஸ்டாலின் முதல்வராக வருவார் என காத்து இருக்கிறேன்... வைகோ பேட்டி\nஇது வரலாறு காணாதது.. மு.க.ஸ்டாலின் சத்தமில்லாமல் காட்டிய அதிரடி\nபாசுரம் பாடுவதில் வெடித்த மோதல்.. வட கலை தென் கலை பிரிவினர் அடிதடி.. காஞ்சிபுரத்தில் பரபரப்பு\nதமிழக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர் மட்டும்... ஐசிஎப் அதிரடி\nஓ இதுதான் தமிழ் மண்ணா.. 'அப்படி' ஒரு போட்டோவை போட்டு வாங்கி கட்டிக்கொண்ட எஸ்வி சேகர்\nஇந்த மண் திராவிட மண்... வேறு எந்த கட்சியும் மலராது... கி.வீரமணி பாய்ச்சல்\nமொத்தமாக சுருட்டிய திமுக கூட்டணி.. எப்படி கிடைத்தது இந்த பிரமாண்ட வெற்றி\nதேசிய இனங்கள்... இந்திய அளவில் ’தமிழ்நாடு வியூகம்’.. ஸ்டாலினின் அடடே கடிதம்\nஎப்படி கஷ்டப்பட்டார் விஜயகாந்த்.. எல்லாம் போச்சு இப்போ.. தேமுதிகவின் அங்கீகாரமும் போச்சு\nஎல்லா ஸ்டேட்டிலும் ஸ்டாலினை போல ஒருவர் இருந்திருந்தால் மோடி வென்றிருக்க முடியாது.. காதர் மொகிதீன்\nகையை கட்டிப்போட்டு விட்டு இலையே இல்லாமல் மலர்ந்தது தாமரை தேர்தல் முடிவு குறித்து நெட்டிசன்ஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2258557", "date_download": "2019-05-26T02:25:08Z", "digest": "sha1:FFUAJTWAHNIZJPZGO7V65IT3GCN6RLRW", "length": 15792, "nlines": 266, "source_domain": "www.dinamalar.com", "title": "கன்னியாகுமரியில் கள்ள ஓட்டு| Dinamalar", "raw_content": "\nகுழந்தைக்கு மோடி பெயர் சூட்டி மகிழ்ந்த முஸ்லிம் ...\nஆட்சி அமைக்க மோடிக்கு ஜனாதிபதி அழைப்பு 1\nகாஷ்மீரில் இணையதள சேவை முடக்கம்\nபுதுச்சேரியில் மின் கட்டணம் 4.59 சதவீதம் உயர்வு 1\nமே.29-ல் நவீன் ஒடிசா முதல்வராக பதவியேற்பு\nசிறுபான்மையினர் நம்பிக்கையை பெற வேண்டும்: மோடி ... 14\nதி.மு.க., பார்லி. குழு தலைவர், துணை தலைவர் தேர்வு 15\nபதவி விலக மம்தா விருப்பம் 33\nநெல்லை; 8 அணைகள் வறண்டன\nநாகர்கோயில்: கன்னியாகுமரி தொகுதியில் கள்ள ஓட்டு போடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. பிலாங்காலை பகுதியில் 15வோது ஓட்டுச்சாவடியில் அஜின் என்பவரின் ஓட்டை யாரோ ஒருவர் போட்டுள்ளார். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், முகவர்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்காத காரணத்தினால், கள்ள ஓட்டு விழுந்ததை கண்டுபிடிக்க முடியவில்லை எனக்கூறியுள்ளனர்.\nRelated Tags Kanyakumari கன்னியாகுமரி கள்ள ஓட்டு\nசட்டம் ஒழுங்கு பிரச்னையில்லை: சாஹூ(11)\nசென்னையில் அமைதியாக தேர்தல்: போலீஸ் கமிஷனர்(1)\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\n ஆவணம் சரிபார்த்து பிறகு தானே அனுமதி\nஎதோ அவர் கண்டிப்பாக கலகக்கண்மணியாகத் தான் இருக்கவேண்டும் காவிக்கும் காங்கிரஸுக்கு சாமர்த்தியம் பத்தாது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டன��� கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசட்டம் ஒழுங்கு பிரச்னையில்லை: சாஹூ\nசென்னையில் அமைதியாக தேர்தல்: போலீஸ் கமிஷனர்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/business/2019/apr/10/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%90-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-3130621.html", "date_download": "2019-05-26T01:40:50Z", "digest": "sha1:YGG2QZC5WHVTZYVYUODAK35OB7KQKQJE", "length": 6532, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "எஸ்பிஐ வங்கி கடன் வட்டி விகிதம் குறைப்பு: இன்று முதல் அமல்- Dinamani", "raw_content": "\nஎஸ்பிஐ வங்கி கடன் வட்டி விகிதம் குறைப்பு: இன்று முதல் அமல்\nBy DIN | Published on : 10th April 2019 09:55 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇந்தியாவின் முதன்மை வங்கியான எஸ்பிஐ வங்கி கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைந்துள்ளது. இது இன்று முதல் அமலுக்கு வருகிறது.\nகடந்த வாரம் வங்கிகளுக்கு ரிசவ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி(ரெப்போ) 6.25 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக (0.25) குறைக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், எஸ்பிஐ வங்கி கடன்களுக்கான வட்டி விகிதத்தை தற்போது குறைந்துள்ளது. அதாவது அனைத்து கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.05 சதவீதம் குறைத்துள்ளது. அதன்படி வட்டி விகிதம் 8.55 சதவீதத்தில் இருந்து 8.55 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.\nஅதேபோல எஸ்பிஐ வங்கி ரூ.30 லட்சம் வரையிலான வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்துள்ளது.\nஇந்த கடன் வட்டி விகித குறைப்புகள் இன்று முதல் அமலுக்கு வருகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nபாஜக முன்னிலை தொண்டர்கள் கொண்டாட்டம்\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nகேம் ஓவர் படத்தின் டீஸர்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/02/Wikki.html", "date_download": "2019-05-26T02:20:17Z", "digest": "sha1:NRXZMV2SB5L7R7KOL7YBWSNDZAL2JKHM", "length": 15151, "nlines": 57, "source_domain": "www.pathivu.com", "title": "இலங்கைக்கான கால அவகாசம் அதிகளவு வழங்கப்பட்டுள்ளது! - www.pathivu.com", "raw_content": "\nHome / கிளிநொச்சி / இலங்கைக்கான கால அவகாசம் அதிகளவு வழங்கப்பட்டுள்ளது\nஇலங்கைக்கான கால அவகாசம் அதிகளவு வழங்கப்பட்டுள்ளது\nடாம்போ February 25, 2019 கிளிநொச்சி\nஇன்றைய போராட்டத்தின் தாற்பரியத்தை ஐக்கியநாடுகள் சபையும் சர்வதேச சமூகமும் புரிந்துகொள்ளவேண்டும். எமது மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு உரிய மாற்று நடவடிக்கைகளை காலம் தாமதிக்காமல் ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் சபை மேற்கொள்ளவேண்டும். மனிதஉரிமைகள் சபை தீர்மானத்தினை நிறைவேற்றுவதற்கு இலங்கைக்கு மீண்டும் காலஅவகாசம் வழங்குவதானது மனித உரிமைகள் சபை தன்னைத் தானே ஏமாற்றுவதோடல்லாமல் பாதிக்கப்பட்ட எமது மக்களையும் ஏமாற்றுவதாகவே அமையுமென வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nபோர்க்குற்றவிசாரணை உட்பட மனிதஉரிமைகள் சபை தீர்மானத்தின் பலவிடயங்களை நிறைவேற்றப்போவதில்லை என்று ஜனாதிபதி வெளிப்படையாக கூறியுள்ள நிலையில் காலஅவகாசம் எதற்காக என்பதை உறுப்புநாடுகளும் ஐ.நா மனித உரிமைகள் சபை ஆணையாளரும் சிந்தித்துப் பார்த்து மாற்று நடவடிக்கைகளை எடுக்க முன் வரவேண்டும். அதனால்த் தான் இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கையாளவேண்டும் என்று கோரியுள்ளோம். அதுசாத்தியப்படாவிட்டால் சர்வதேச சட்டங்கள் மற்றும் கோட்பாடுகளுக்கு அமைவான பொருத்தமான ஒரு பொறிமுறையின் கீழ் மனிதஉரிமைகள் சபை இதனைக் கையாளவேண்டும் ��ன்று கோரிதமிழ் மக்கள் பேரவைஊடாகத் தீர்மானம் ஒன்றை இன்று அனுப்பியுள்ளோம். அதேவேளை,தொடர்ந்தும் இடம்பெற்றுவரும் மனிதஉரிமைமீறல்களைக் கட்டுப்படுத்தும் வகையில் ஐ. நா மனிதஉரிமைகள் உயர்ஸ்தானிகராலயம் வடக்கு கிழக்கில் தனது அலுவலகங்களை திறக்கவேண்டும் என்றும் கோரிக்ஐ கவிடுத்துள்ளோம்.\nஇறுதிப் போரில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரானகுற்றங்கள் தொடர்பில் ஏராளமான ஆதாரங்கள் வெளிவந்துள்ள நிலையிலும் சர்வதேச விசாரணை ஒன்றை ஐ. நா மனித உரிமைகள் சபை மேற்கொள்வதை இலங்கை அரசாங்கம் சவாலுக்கு உட்படுத்திவரும் விதம் எதிர்காலத்தில் மனிதஉரிமைகள் சபையின் இறைமையைப் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது.\nஇறுதி யுத்தத்தின் போது பல்லாயிரக்கணக்கில் எமது மக்கள் கொலைசெய்யப்பட்டு இனப்படுகொலை மேற்கொள்ளப்பட்ட போது பாதுகாப்பதற்கான தனது பொறுப்பில்இருந்து தவறிய ஐக்கியநாடுகள் சபையும் சர்வதேசசமூகமும் போருக்குப் பின்னராவது பொறுப்புக்கூறல் மற்றும் நீதி ஆகியவற்றில் காத்திரமான ஒரு வகிபாகத்தைஅமைப்பார்கள்; என்று எதிர்பார்த்து எமது மக்கள் மீண்டும் ஏமாற்றம் அடையும் நிலைமை ஏற்பட்டுள்ளது.\nபொறுப்புக்கூறல் மற்றும் நீதிதொடர்பில் இலங்கைக்கு இருக்கின்ற கடப்பாடுளை வலியுறுத்தி 2015 ஆம் ஆண்டுநிறைவேற்றப்பட்டதீர்மானத்தினைஅமுல்படுத்துவதற்கு ஐ.நா மனிதஉரிமைகள் சபையும் சர்வதேசசமூகமும் தேவைக்கு அதிகமாகவே சகலவிதமான ஒத்துழைப்புக்களையும் வழங்கி நெகிழ்ந்த தமது தன்மையை காட்டி இருக்கின்றன. ஆனால் இவற்றைத் து~;ப்பிரயோகம் செய்யும் விதமாகவே இலங்கை அரசங்கத்தின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. பெரும்பாலும் கண்துடைப்பு நடவடிக்கைகளிலேயே ஸ்ரீலங்கா அரசாங்கம் கடந்த 4வருடங்களில் ஈடுபட்டுவந்துள்ளது. குறிப்பாக காணாமல் போனவர்கள் தொடர்பில் அமைக்கப்பட்ட அலுவலகம் இன்று செயல் இழந்துள்ளது. ஏற்கனவே அதன் செயற்பாடுகள் அரசாங்கத்தின் போர்க்குற்றங்களை மூடி மறைக்கும் விதமாகவே அமைந்திருப்பதாக பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சாட்டி அதற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி இருந்தார்கள். அரசியல் கைதிகள் விடுதலைசெய்யப்படவில்லை. தொடர்ந்தும் எமது நிலங்கள்ஆக்கிரமிக்கப்படுகின்றன. யுத்தத்தால் பாதிக்கப��பட்ட மக்களின் வீடுகள் கூட இன்னமும் கட்டிக்கொடுக்கப்படவில்லை. இழைக்கப்பட்ட குற்றங்களை மறந்துவிடுவோம். வுpசாரணை எதுவும் தேவை இல்லை என்றுநாட்டின் பிரதமர் சிலவாரங்களுக்கு முன்னர் கூறி எமது மக்களின் மனங்களைப்புண்படுத்தி இருப்பதுடன் எமது நம்பிக்கையீனத்தைமேலும் அதிகரிக்கச்செய்துள்ளார்.\nஆகவே தான் இலங்கை அரசாங்கத்துக்கு ஐ.நா தீர்மானத்தினை நிறைவேற்றுவதற்கு குறிப்பாக போர்க்குற்ற விசாரணையை நடாத்துவதில் இனிமேலும் கால அவகாசம் வழங்கக்கூடாது என்றும் வடக்கு கிழக்கில் ஐ.நா உயர்ஸ்தானிகராலயத்தின் அலுவலகங்களை அமைப்பது உட்படமாற்று நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்றும்வலியுறுத்தி நிற்பதாகவும் முன்னாள் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.\nநம்பிக்கை பிறந்திருக்கிறது; மகிழ்ச்சியில் நாம்தமிழர்\nமாற்று அரசியலாக தமிழ்த் தேசிய அரசியலை முன்னிறுத்தி தேர்தலில்\n4% வாக்குகளை பெற்றுள்ளார் சீமான்\nமாற்று அரசியலாக உருவெடுத்த சீமானின் நாம்தமிழர் கட்சி கடந்த பாராளளுமன்ற தேர்தல் முடிவுகளின்படி 37 தொகுதிகளில் போட்டியிட்டு 4% வாக்குகளை ...\nதோண்டி எடுக்கப்பட்டது விடுதலைப் புலிகளின் உறுப்பினரின் உடலம்\nமுள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரது எலும்புக்கூடு சீருடையுடன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்விடத்தில் அகழ்வுப் ப...\nயாழ்.பல்கலையில் மீண்டும் கவனயீர்ப்பு போராட்டம்\nயாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் .சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களை வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கக் கோரி மா...\nஇதுவரை வந்திருக்கும் முடிவுகளின் படி தமிழகத்தில் திமுக கூட்டணி 37\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா மன்னார் வவுனியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை கவிதை அறிவித்தல் மலையகம் காணொளி கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் நோர்வே மலேசியா இத்தாலி சிறுகதை ஆஸ்திரேலியா மண்ணும் மக்களும் சிங்கப்பூர் சினிமா மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aammaappa.blogspot.com/2018/06/blog-post.html", "date_download": "2019-05-26T01:25:51Z", "digest": "sha1:F4WVA3Y5CMG637SMLVIONEC42N3Q7DEV", "length": 11004, "nlines": 192, "source_domain": "aammaappa.blogspot.com", "title": "அம்மா அப்பா: \"மகிழ்ச்சி\"", "raw_content": "\n_/\\_ வணக்கம் _/\\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்\nஇது மூளையுடன் தொடர்புடையது. பணத்தால் மற்ற காரணிகளால் மகிழ்வை கொடுக்க முடியாது. மகிழ்வை உணர சில காரணிகள் தேவைபடலாம். அதில் ஒன்று பணமாக கூட இருக்கலாம்.\nபணம்தான் மகிழ்வை கொடுக்க முடியும் என்ற நிலை உங்களுடையது என்றால், அதற்கு எய்ட்ஸ் வந்து சாகலாம்.\nபணம் இருந்தால் மகிழ்ச்சி தன்னால வரும் என்ற நினைப்பு சிலருக்கு இருக்கலாம். முற்றிலும் தவறான எண்ணம். மகிழ்வு என்பது துக்கம், பயம், ஆச்சரியம், கோபம் போன்ற உணர்வலை சம்பந்தபட்ட நிலை.\nமகிழ்ச்சி மட்டுமே குறைந்த அதிர்வை கொடுக்கும் உணர்வு. ஆகவே அதை எல்லோரும் விரும்புகின்றோம். அதற்கும் மட்டுமே அதிகம் ஆற்றல் தேவைபடாது. கோபத்திற்கு அதிக ஆற்றல் தேவைபடுவதால் விரைவில் சோர்வடைகின்றோம். கோபத்திற்கு எப்படி பணம் தேவையில்லையோ அதுபோலதான் மகிழ்ச்சிக்கு தேவைபடாது.\nநம் முன்னோர்கள் தியாண நிலையில் மகிழ்ச்சியை உணர்திருக்கின்றார்கள். அந்த மகிழ்ச்சியில் ருசி அதிகமாகவும் நிரந்தரமாகவும் இருப்பதை சொல்லிவிட்டு போய்யுள்ளார்கள். (தியாணம் என்பது கடவுள் சார்ந்த விடயம் இல்லை அறிவு சார்ந்த விடயம்)\nசிரிப்பூட்டும் வாயுமூலம் சிரிக்க முடியும் என்றால் ஏன் பணத்தால் மட்டுமே மகிழ்ச்சியை கொடுக்கமுடியும் என்று எண்ணுகின்றோம்....\nசேவல் இல்லாமல் கோழியால் குப்பையை கிழருதல் மூலம் முட்டையிட முடியும். அப்படியிருக்க பணம் இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்க கற்றல் நன்று.\nஅருமை. நட்பு தரும் மகிழ்வை நாணயங்கள் தர இயலுமா\nஅருமை. நட்பு தரும் மகிழ்வை நாணயங்கள் தர இயலுமா\nநட்பு தரும் மகிழ்ச்சிக்கு இணையேது\nநட்பு தரும் மகிழ்ச்சிக்கு இணையேது\nசிங்கபூர் வானொலி ஒலி 96.8\nஇவர்களால்தான் நான் உற்சாகமாக இருக்கிறேன்\nநான் பிறந்தது தஞ்சை மாவட்டதில் உள்ள ஒரு சிறிய கிராமம், பாரதிராஜா பார்க்கவில்லை பார்த்திருந்தால் எங்��ள் ஊருக்கு நடிகர்கள் வந்துருப்பார்கள். வளர்ந்தது திருச்சியில் தற்பொழுதும் திருச்சிதான்.\nதமிழில் தட்டச்சு செய்ய‌ (அழகி , எ‍‍-கலப்பை)\nநாம் தீண்டாதவரை இயற்கை இயற்கையாக இருக்கும்\nநாம் தீண்டாதவரை இயற்கை, இயற்கையாகவே இருக்கும்\nஇதுவரையில் ஒன்றின் மேல் ஒன்று\nதமிழ் இணைய நூலகம்- குழந்தைகள்\nஆரம்பக் கல்வி- அனிமேஷன் பாடங்கள்\nமதுரைத்திட்டத்தின்கீழ் வெளியிடப்பட்ட தமிழ் இலக்கிய நூல்களின் மின்பதிப்புகள்\nopen reading room தமிழ் மின் நூல் நூலகம்\nசெந்தமிழ். ஓ ஆர் சி\nதமிழ் நாடு அரசு பாடநூல்கள்\nதமிழ் நூலகம் (இலங்கை பிரிவு)\n_/\\_ வணக்கம் _/\\_ \"அம்மா அப்பா\" வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/16989/", "date_download": "2019-05-26T01:42:34Z", "digest": "sha1:PALFK2N5J6RRTFOCMQ5DCZB2FL5P7XPK", "length": 9757, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "அவுஸ்திரேலியாவிற்கெதிரான இருபதுக்கு 20 போட்டியில் லசித் மலிங்க – GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஅவுஸ்திரேலியாவிற்கெதிரான இருபதுக்கு 20 போட்டியில் லசித் மலிங்க\nஅவுஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க சேர்க்கப்பட்டுள்ளார்.\nஇந்த மாதம் அஸ்திரேலியா செல்லவுள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. 17ம் திகதி ஆரம்பமாகவுள்ள தொடருக்கான இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதில் லசித் மலிங்கா இடம்பிடித்துள்ளார். தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் அணித்தலைவராக இருந்த தினேஷ் சந்திமல் நீக்கப்பட்டுள்ள உபுல் தரங்கா அணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் உடல் உபாதைகள் காரணமாக சுமார் ஒரு வருட காலம் விளையாடாத லசித் மலிங்க தற்போது அணியில் இடம்பிடித்துள்ளார்.\nTagsஅவுஸ்திரேலியா இருபதுக்கு 20 போட்டி லசித் மலிங்க\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறுப் படுகொலைகள் : மத நிறுவனங்களை நோக்கிச் சிலகேள்விகள் – நிலாந்தன்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதனு ரொக்கின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் 9 பேர் கைது…\nஇலங்கை • பிரதான செய்திக��்\n8000 பேருக்கு சிசேரியன் செய்ததை ஒப்புக்கொண்டார் வைத்தியர் என்கிறது ‘திவயின’\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகைது செய்யப்பட்டுள்ள அப்பாவிகளை விடுவிக்குமாறு கோரிக்கை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் கைதிகளையும் விடுதலை செய்யப்பட வேண்டும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் பயனை பெறமுடியாத நிலை…\nகடின உழைப்பினால்தான் இந்துக் கல்லூரிக்கு தொழிநுடப் பிரிவு கிடைத்தது – சந்திரகுமாா்\nபாரிசில் காவல்துறையினருக்கு எதிராக கலவரத்தில் ஈடுபட்ட 12 பேர் கைது\nஉயிர்த்த ஞாயிறுப் படுகொலைகள் : மத நிறுவனங்களை நோக்கிச் சிலகேள்விகள் – நிலாந்தன்.. May 25, 2019\nதனு ரொக்கின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் 9 பேர் கைது… May 25, 2019\n8000 பேருக்கு சிசேரியன் செய்ததை ஒப்புக்கொண்டார் வைத்தியர் என்கிறது ‘திவயின’\nகைது செய்யப்பட்டுள்ள அப்பாவிகளை விடுவிக்குமாறு கோரிக்கை… May 25, 2019\nஅரசியல் கைதிகளையும் விடுதலை செய்யப்பட வேண்டும்… May 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on ஞானசார தேரருக்கான மன்னிப்பு, பெரும்பான்மை வாதத்தின் அடுத்த கட்டம்…..\nLogeswaran on முஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\nSuhood MIY. Mr. on பல்கலைக்கழக மாணவனுக்கு பழுதாகிய உணவு வழங்கிய யாழ் உணவகம்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2018-10-08/puttalam-ladies/134670/", "date_download": "2019-05-26T01:49:40Z", "digest": "sha1:NKVZ5XB2ZFKDQ2BAPCWQRXZVP4VL75Z2", "length": 8073, "nlines": 67, "source_domain": "puttalamonline.com", "title": "அருவக்கல்லு குப்பைப் பிரச்சினையில் மாதர் எம் பங்கு - Puttalam Online", "raw_content": "\nஅருவக்கல்லு குப்பைப் பிரச்சினையி��் மாதர் எம் பங்கு\nவடமேல் மாகாணத்தில் காணப்படும் புத்தளம் நகரமானது வரலாறு காணாத மக்கள் எழுச்சியொன்றை எதிர்நோக்கியுள்ளது.\nதற்போது அப்பிரதேசம் எதிர்கொண்டுள்ள சூழலியல் ஏய்ப்பு இப்பிரதேச மக்களை போராட்டத்தின் பால் ஒன்று திரட்டியுள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் சனத்தொகையில் சரிபாதியான பெண்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. இப்பிண்ணனியிலிருந்து சில விடயங்களை தெளிவுபடுத்துவது இக்கட்டுரையின் நோக்கமாகும்.\nகொழும்பு முகத்திடலில் காற்றாட வரும் யாவரும் அங்கு அமைதி வழியில் போராடும் மக்கள் குழுவொன்றை காணலாம். அதில் பெண்களும் அடக்கம் என்பது கூடுதல் தகவல். நண்பர்கள் குழுக்களாகவும் உறவினர்களாகவும் களத்தில் நின்ற பெண்கள் புத்தளத்தின் அருமையான எதிர்காலத்துக்கு அறைகூவினார்கள்.\nமுடியுமானவர்கள் ஒலிவாங்கியை பெற்று தமது எதிர்ப்பை தெரிவித்ததும் மகிழ்ச்சியை தந்தது. இப்பிரச்சினையை ஊடகங்கள் மூலமாக ஏனைய மக்களிடம் கொண்டு சேர்த்ததிலும் பெண்களின் பங்கு கணிசமானது. புகைப்படங்களை பகிர்வதனூடும், தகவல்களை எழுத்து வடிவில் கொண்டு சேர்த்ததனூடும் இதனை மேற்கொண்டனர்.\nஇதேவேளையில் பாடசாலை மாணவர்களுக்கு தெளிவூட்டும் நிகழ்ச்சிகளும் பழைய மாணவர்கள் மூலம் நடத்தப்பட்டது. இவர்கள் பாடசாலைகளுக்கு சமுகமளித்து மாணவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் ஆலோசனைகளை பெற்றதுடன் இப்போராட்டத்துக்கான ஆதரவையும் திரட்டினர். கருத்தாழம் பொதிந்த படங்களின் மூலம் சிறுவர்களுக்கும் இது சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.\nகளத்தில் நின்று இயங்கும் பெண்களின் செயற்பாடு இவ்வாறிருக்க, களத்திற்கு வருகை தரமுடியாதவர்கள் தங்கள் பிரார்த்தனைகளாலும் களத்தில் இயங்குபவர்களுக்கான அடிப்படை உதவிகளை செய்தும் இத்தார்மீக போராட்டத்தில் இணைந்துள்ளனர். இக்கட்டுரைக்கு முத்தாய்ப்பாக இன்று பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியொன்றும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. யாரோ சொன்னது நினைவில் வருகிறது, “என் களம் முஸல்லா தான்” எத்தகைய அர்த்தம் பொதிந்த வார்த்தைகள்\nஇவ்வாறு எண்ணற்ற சேவைகளை செய்துவரும் புத்தளத்து பெண்களுக்கு hatsoff\nShare the post \"அருவக்கல்லு குப்பைப் பிரச்சினையில் மாதர் எம் பங்கு\"\nலேகர்ஸ் கழகத்தின் இப்தார் நிகழ்வு\nபுத்தளம�� பிரதேசத்து ஆபரணங்கள் – ௦3 கொண்டைக்காய் / கொண்டை மாலை\nமீண்டும் பிரதமராகிறார் மோடி. தமிழகத்தில் தி மு க பெரும்பான்மை\nகலகொட அத்தே ஞானசார தேரர் விடுதலை செய்யப்பட்டார்.\nஇந்தியாவின் தேர்தல் முடிவுகள் நாளை\nவீதிகளுக்கான பெயர் பதாகைகளில் வேறு மொழிகள் இடம்பெறக்கூடாது – ரணில்\nபொன்பரப்பியில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்தமுடியாது\nமரபணு பரிசோதனைகள் மூலம் அனைத்தும் உறுதியாகின\nசாதாரண தரப் பரீட்சை விண்ணப்ப கால எல்லை நீடிப்பு\nசேர் செய்யத் அகமத்கான் – இந்திய முஸ்லிம் தேசியவாதத்தின் தொடக்கம்\nபேராசிரியர் MSM அனஸ் அவர்களின் முதல் ப�...\nபதம் (பாடல்) கையெழுத்துப் பிரதி\nமுன்னர் திருமணவீடுகள் போன்ற இடங்களி�...\nபுத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2௦\nShare the post \"புத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2018/04/blog-post_756.html", "date_download": "2019-05-26T01:07:51Z", "digest": "sha1:JUBM4VT2TOBCPU2PWZIWC7HUAVVIYA3S", "length": 9154, "nlines": 148, "source_domain": "www.todayyarl.com", "title": "திருமதி மயில்வாகனம் புவனேஸ்வரி (புவனக்கா) - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome மரண அறிவித்தல் திருமதி மயில்வாகனம் புவனேஸ்வரி (புவனக்கா)\nதிருமதி மயில்வாகனம் புவனேஸ்வரி (புவனக்கா)\nபிறப்பு : 1 யூன் 1922 — இறப்பு : 18 ஏப்ரல் 2018\nயாழ். கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகவும், இராசாவின் தோட்டம், அவுஸ்திரேலியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மயில்வாகனம் புவனேஸ்வரி அவர்கள் 18-04-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் சரஸ்வதி தம்பதிகளின் அருமை மகளும், வேலுப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nகாலஞ்சென்ற மயில்வாகனம்(வர்த்தகர், தேவதயாளன் ஸ்ரோர் உரிமையாளர்- குருநாகல்) அவர்களின் அருமை மனைவியும்,\nஅருட்செல்வானந்தன்(அருள்- லண்டன்), பொற்சபானந்தன்(ஆனந்தன்- பிரான்ஸ்), தேவதயானந்தன்(தயா- அவுஸ்திரேலியா), புட்கரானந்தன்(கிருபா- பிரான்ஸ்), கருணநாதன்(கருணா- பிரான்ஸ்), தர்மானந்தன்(தர்மா- இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,\nசெம்பொற்சோதி(ரதி), சறோஜா(சறோ), ஜெயராணி(ஜெயா), சித்ரா, சிவதர்ஷினி(சிவா), சாந்தினி(சாந்தி) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,\nலவன், தினைற், காயத்திரி தனுஷன், கஜன், கஜனி, தீபன், லாவண்யா, லக்‌ஷ்மன், தனுஜன், விவேகா, அனித்தா, சஜித், நிலா, கிருஷ்ணா, அபிசேக், டிலுக்‌ஷன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,\nறியா, மாலன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதேவ தயானந்தன் — அவுஸ்ரேலியா\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nபல்லி நம் தலையில் விழுந்தாள் உண்மையில் என்ன பலன் \nஎமது இணையம் 19.12. 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் உலகத்திற்கு அறிய செய்ய நாம் 24 மணி நேர இணைய சேவையை வழங்கி வருகின்றோம். யாழ்ப்பாணத்தில் மட்டும் கிளையை ஆரம்பித்த எமது இணைய ஊடகம் தற்போது பிரித்தானியா,ஜேர்மன்,பிரான்ஸ்,கனடா , மலேசியா என உலகம் முழுவதும் விஸ்தரித்துள்ளது எங்கள் இணையத்திற்கு நீங்கள் ஏதாவது செய்திகளை தர விரும்பினால் கீழ் காணும் ஈமெயில் ஊடாக நீங்கள் எந்த ஒரு செய்தியையும் எமக்கு அனுப்பிவைக்க முடியும் தொடர்புக்கு - [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2018/04/megapolis-solid-waste-management.html", "date_download": "2019-05-26T01:05:38Z", "digest": "sha1:XGMKZ4BQW74PQWAWHUPHTUBPNULN2JLQ", "length": 5523, "nlines": 136, "source_domain": "www.todayyarl.com", "title": "Megapolis Solid Waste Management Project vacancies [2018/April/27] - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nபல்லி நம் தலையில் விழுந்தாள் உண்மையில் என்ன பலன் \nஎமது இணையம் 19.12. 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் உலகத்திற்கு அறிய செய்ய நாம் 24 மணி நேர இணைய சேவையை வழங்கி வருகின்றோம். யாழ்ப்பாணத்தில் மட்டும் கிளையை ஆரம்பித்த எமது இணைய ஊடகம் தற்போது பிரித்தானியா,ஜேர்மன்,பிரான்ஸ்,கனடா , மலேசியா என உலகம் முழுவதும் விஸ்தரித்துள்ளது எங்கள் இணையத்திற்கு நீங்கள் ஏதாவது செய்திகளை தர விரும்பினால் கீழ் காணும் ஈமெயில் ஊடாக நீங்கள் எந்த ஒரு செய்தியையும் எமக்கு அனுப்பிவைக்க முடியும் தொடர்புக்கு - [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ezhuthaani.com/science/robotics/strongest-armys-world-ranking-global-fire-power-2018-military-strength-ranking/", "date_download": "2019-05-26T02:19:15Z", "digest": "sha1:OMRTYJURFTIGRAMH7HTZMANKIDBODZRZ", "length": 63023, "nlines": 477, "source_domain": "ezhuthaani.com", "title": "[TOP 10] - உலகின் வலிமையான 10 ராணுவங்களைக் கொண்ட நாடுகள்", "raw_content": "\nபடியுங்கள் பயனுள்ள தகவல்கள் - எழுத்தாணியில்\nபடியுங்கள் பயனுள்ள தகவல்கள் - எழுத்தாணியில்\nரஜினி to சூப்பர் ஸ்டார்\nஇந்த வார ஆளுமை - குன்னக்குடி வைத்தியநாதன் - மார்ச் 2, 2019\nகடைசியில் கூகுளிடம் மல்லுக்கட்டும் \"பீட்டா\"\n[TOP 10] – உலகின் வலிமையான 10 ராணுவங்களைக் கொண்ட நாடுகள்\nஅரசியல் & சமூகம், உலகம், எந்திரனியல், சர்வதேச அரசியல், தொழில்நுட்பம், பத்தே 10\n[TOP 10] – உலகின் வலிமையான 10 ராணுவங்களைக் கொண்ட நாடுகள்\nஉலகின் வலிமையான 10 இராணுவங்களின் பட்டியல் வான், கடல் மற்றும் தரைப்படையில் உள்ள பிரத்யேக போர்க்கருவிகள் எழுத்தாணியின் 101 பதிவு இது\n2018 ஆம் ஆண்டிற்கான வலிமையான ராணுவங்களின் அடிப்படையில் வரிசைப்பட்டியலை பிரபல “Global fire power” இணையதளம் வெளியிட்டுள்ளது. உலகின் 136 நாடுகளின் ராணுவத்துள் முதல் 10 இடங்களுக்காகப் போட்டியிடும் நாடுகள் என்னென்னவென்று பார்ப்போமா..\nGlobal fire power என்பது அரசுசாரா தனியார் அமைப்பாகும். ராணுவத்தின் கட்டமைப்பு பற்றிய அட்டவணை வெளியிடும் அமைப்புகளில் முதன்மையானதும் நம்பத்தகுந்தும் கூட.\nGFP ஆனது அனைத்து நாடுகளுக்கும் பொதுவாக உள்ள 55 முக்கியமான காரணிகளை கருத்திற்கொண்டு, ஒவ்வொரு காரணிகளுக்கும் தனித்துவமான சூத்திரங்களைப் பயன்படுத்தி, ஒட்டுமொத்த மதிப்பெண்களில் இருந்து மதிப்பெண் தள்ளுபடி வழங்கிய பின்னர் மீதமுள்ள புள்ளிகளைக் கொண்டு அந்தந்த நாட்டின் ராணுவங்களை வரிசைப்படுத்துகிறது.\nமதிப்பெண் தள்ளுபடி வழங்கிய பின்னர் power index என்ற முறையில் புள்ளிகள் வழங்கப்படும். 0.0000 புள்ளிகளைப் பெறும் நாடுகளே முழுமையான மற்றும் சிறந்த ராணுவத்தைக் கொண்டதாக கருதப்படும்.\nபட்டாளங்களில் உள்ள ஆயுதங்களின் எண்ணிக்கை கணக்கில் கொள்ளப்படாது. ஆனால், ஆயுதங்களின் வகைகள் மற்றும் தன்மைகள் “ புள்ளிகளுக்கு” உரியது.\nஅணு ஆயுதக்குவியல் புள்ளிகளைப் பெற்றுத்தராது. ஆனால், அணு ஆயுதங்களின் சக்தி போனஸ் மதிப்பெண்களை அள்ளி வழங்கும்.\nநாடுகளின் பூகோள அமைவிடம், இயற்கை வளங்கள், உட்கட்டுமானங்கள் மற்றும் தொழில்துறைகள் புள்ளிகளை வழங்கும் காரணிகளாகும்.\nஒட்டுமொத்த மனித சக்திகளின் எண்ண���க்கை முக்கிய காரணகர்த்தா.\n“லேண்ட்லாக்டு” நாடுகள் எனப்படும் நாலாப்க்கமும் பிற நாடுகளுடன் எல்லைகளை பகிர்ந்து கொள்ளும் நாடுகளுக்கு, அவை கடற்படை பரிவாரங்களைக் கொண்டிராத காரணத்தால் புள்ளிகள் பறிக்கப்படாது. ஆனால், கடல் பரப்பு இருந்தும் அவற்றை முறையாகப் பயன்படுத்திக்கொள்ளலாத நாடுகள் புள்ளிகளில் பின்தங்கிவிடும்.\nநேட்டோ கூட்டமைப்பு நாடுகள், அவை நட்பு நாடுகளுடன் ஆயுதம் மற்றும் தத்தம் உதவிகளைப் பறிமாறிக்கொள்வதால் அவைகளுடைய ராணுவம் ஸ்திரமானது. புள்ளிகளும் தாராளமானது. ஐரோப்பிய ஒன்றியமும் அப்படியே.\nஒவ்வொரு நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கும் இங்கே மதிப்புண்டு. ஆனால், அரசியல் தலைமை மற்றும் ராணுவத் தலைமைக் காரணிகளாக கருதப்படமாட்டா.\nநாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியடையும் தன்மையும் அவற்றின் ராணுவ வலிமையைப் பறைசாற்றுமாதலால், முதல் உலகம், இரண்டாம் உலகம் மற்றும் மூன்றாம் உலகம் என நாடுகள் வளர்ச்சிக்கானப் புள்ளிகளைப் பெறுகின்றன.\n2017 ஆம் ஆண்டு வரிசைப்பட்டியலில் இருந்து முன்னேற்றம், தடுமாற்றம் , நிலைத்தன்மை கொண்ட நாடுகள் முறையே “Green Arrow” , “Red arrow” , மற்றும் “Double Arrow “ என குறிப்பிடப்படுகின்றன. “Double arrow” நாடுகள், போதிய மாற்றத்தை காணாத நாடுகளாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. மேற்கண்ட காரணிகளில் ஏற்படும் மாற்றமும் புள்ளிப்பட்டியலில் வருடந்தோறும் மாற்றத்தை ஏற்படுத்தும்\nபோர், ஐன்ஸ்டீன் என அறிவியலாளர்கள் வாழ்ந்த பெர்லினைக் கொண்டது மட்டுமல்லாது ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியலில் முக்கியப் பங்காற்றும் ஜெர்மனி அதற்கேற்றவாறு அதிநவீன போர்த்தடவாளங்களைக் கொண்டது. அழியாப் பிளாஸ்டிக் இங்கிருந்துதான் உலகிற்கு அறிமுகமானது.\nமொத்த வீரர்களின் எண்ணிக்கை = 37,000,000\nமொத்த போர் விமானங்கள் = 714\n( ஃபைட்டர் – தரையிலுள்ள இலக்கைத் துல்லியமாக தாக்குவதும், எதிரிகளின் தாக்குதலிலிருந்து லாவகமாகத் தப்பிப்பதும் இதன் சிறப்பம்சம்)\nபீரங்கிகள் (Tanks) = 432\nகடற்கரையை அருகில் இருந்து பாதுகாப்பவை. சில பீரங்கிகள் மற்றும் சிறிய ரக ஏவுகணைகளை இலக்கை நோக ஏவவல்லது.\nதொழில்நுட்பத்திற்கு பெயர்போன ஜெர்மன் தன் ராஜ்ஜியத்திலிருந்து இயற்கை எரிவாயு, நிலக்கரி , யுரேனியம் , இரும்புத் தாது, நிக்கல், பொட்டாசியம் உப்பு மற்றும் தாமிரம் ஆகியவற்றை அறு��டை செய்கிறது. இதுவே இந்த முப்படையை 10 வது இடத்தில் வைத்துள்ளது.\nஅமெரிக்காவுடனான சலசலப்பு , சிரியா யுத்தத்தில் கைகலப்பு, இஸ்தான்புல்லில் கசோகி அவர்களின் கொலை ஆகியவற்றால் பெயர் போன துருக்கியின் கடந்த ஆண்டு ராணுவ பட்ஜெட் $10,200,000,000.\nவீரர்களின் எண்ணிக்கை = 7,10,565\nமொத்த போர் விமானங்கள் = 1056\nமொத்த கப்பல் தடவாளங்கள் = 194\nகச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு\nவடகொரியா, சீனா , ரஷ்யா போன்ற நாடுகளை துணிச்சலாக எதிர்கொள்ளும் ஜப்பான் , கடந்த ஆண்டு $44,000,000,000 டாலர்களை ராணுவத்திற்கு ஒதுக்கியுள்ளது.\nமொத்த வீரர்களின் எண்ணிக்கை = 3,10,457\nமொத்த போர் விமானங்கள் = 1508\nமொத்த கடல் தடவாளங்கள் = 131\n*Destroyer என்பது பீரங்கிகள் அணுஆயுத ஏவுகணைகளை சுமந்து செல்லும் போர்க்கப்பலாகும். இதில் எதிரியினுடைய நீர்மூழ்கிக் கப்பலை ரேடார் மூலம் கண்டறியும் வசதிகளும் உண்டு.\nஅதிகளவு இரும்பு, எஃகு, உருக்கு மற்றும் பல உலோகங்கள், கனிம தாதுக்கள், மென்பொருள்கள் என ஏற்றுமதிக்கான பல முகங்களைக் கொண்டுள்ளது.\nஹீண்டாய், கியா எனப் பல கார் உற்பத்தி நிறுவனங்களையும், தொழிற்சாலைகளுக்கு ரோபாட்டிக்ஸ் கரங்களையும் வழங்கும் கொரியா சென்ற வருடம் $40,000,000,000 டாலர்களை ராணுவத்திற்கு ஒதுக்கியுள்ளது.\nமொத்த வீரர்களின் எண்ணிக்கை = 5,827,250\nமொத்த போர் விமானங்கள் = 1560\nமொத்த கடற் தடவாளங்கள் = 166\nஇரும்பு , டங்க்ஸ்டன், மாலிப்டினம், நிலக்கரி ,லைம்ஸ்டோன், கிராபைட் ஆகியன\nபிரெக்ஸிட் பஞ்சாயத்தில் பரிதவிக்கும் யுகே தனது அதீத நிலம் மற்றும் கடற்பரப்பை அதிக கவனத்துடன் பாதுகாத்து வருகிறது. ஏனெனில் அதன் வழியேதான் அகதிகள் மற்றும் கடல்சார் கடத்தல் போக்குவரத்து நிகழ்கிறது. எனவே கடந்த ஆண்டு மட்டும் $ 50,000,000,000 டாலர்களை முப்படைகளுக்கும் வழங்கியுள்ளது.\nமொத்த வீரர்களின் எண்ணிக்கை = 2,79,230\nமொத்த போர் விமானங்கள் = 832\nமொத்த கடற் தடவாளங்கள் = 76\nநிலக்கரி, பெட்ரோலியப் பொருட்கள், தங்கம், வெள்ளி, லெட், லைம்ஸ்டோன், சீனா களிமண், ஜிப்சம், சிலிக்கா, சாக், ராக் சால்ட், டின் மற்றும் இரும்புத்தாது.\nபிரான்ஸ் சென்ற ஆண்டு $40,000,000,000 டாலர்களை ராணுவத்திற்கு ஒதுக்கியுள்ளது.\nமொத்த வீரர்களின் எண்ணிக்கை = 3,88,635\nமொத்த போர் விமானங்கள் = 1263\nமொத்த கடற் தடவாளங்கள் =111\nநிலக்கரி, இரும்பு, பாக்ஸைட், யுரேனியம் மற்றும் சில தாதுக்கள்.\nசீனா மற்றும் பாகிஸ்தான�� எதிர்கொள்ளும் பொருட்டு நவீன போர்கருவிகளை இறக்குமதி செய்யவேண்டிய அவசியம் நமக்கு உள்ளது. கடந்த ஆண்டு நமது ராணுவ பட்ஜெட்டானது $47,000,000,000.\nமொத்த வீரர்களின் எண்ணிக்கை : 4,207,250\nமொத்த போர் விமானங்கள் : 2185\nமொத்த கடற் தடவாளங்கள் : 295\nநிலக்கரி, மாங்கனீசு, இரும்பு, எஃகு, உருக்கு, மைகா, பாக்ஸைட், குரோமைட், லைம்ஸ்டோன் , தோரியம், வைரம், இயற்கை எரிவாயு மற்றும் கடல்சார் ஆற்றல் மூலங்கள் போன்றவை அதிகமாகக் கிடைக்கின்றன.\nவருங்கால அமெரிக்கா, உற்பத்தி ஜாம்பவான், ஆசியாவின் மிகப்பெரும் சொல்லாட்சி பொருந்திய சர்வாதிகார நாடு அமெரிக்காவை எட்டிப் பிடிக்கும் நோக்கோடும் தென்சீனக் கடலை மற்ற சிறிய நாடுகளிடமிருந்து கைப்பற்றவும், பலத்தை அதிகப்படுத்திகொண்டே வருகிறது. கடந்த ஆண்டு $151,000,000,000 டாலர்களை ராணுவத்திற்கு ஒதுக்கியுள்ளது.\nமொத்த வீரர்களின் எண்ணிக்கை : 2,693,000\nமொத்த போர் விமானங்கள் : 3035\nமொத்த கடல் தடவாளங்கள் : 714\nநிலக்கரி, இரும்பு , எஃகு, உருக்கு, பாக்ஸைட், டின், டங்ஸ்டன், மாலிப்டினம், காப்பர், சில்வர், கோபால்ட், தங்கம், வெனேடியம்,ஆன்டிமனி மற்றும் அரியவகை தனிமங்கள் அங்கே தாராளம்.\nட்ரம்பின் இரண்டாவது தலைவலி, ஐரோப்பிய நாடுகளின் எதிரி மற்றும் மிகசிறந்த நவீனரக ஆயுதங்களின் பிறப்பிடம். எப்போதும் இரண்டாம் இடத்தைத் தக்க வைத்துக்கொள்ளும். சென்ற ஆண்டில் இதன் ராணுவ நிதி $47,000,000,000\nமொத்த வீரர்களின் எண்ணிக்கை : 3,586,128\nமொத்த போர் விமானங்கள் : 3916\nமொத்த கடல் தடவாளங்கள் = 352\nநிலக்கரி, இரும்பு, இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய், மினரல்ஸ் மற்றும் டிம்பர் போன்றன.\nகச்சா எண்ணெய் டாலரில் வியாபாரமாகும் வரை அமெரிக்கா தான் எப்போதும் நம்பர் ஒன். 2018 ல் இதன் ராணுவ பட்ஜெட் $647,000,000,000.\nமொத்த வீரர்களின் எண்ணிக்கை : 2,083,100\nமொத்த போர் விமானங்கள் = 13,362\nமொத்த கடல் தடவாளங்கள் = 415\nதங்கம், வெள்ளி, யுரேனியம், மெர்குரி, ஜிங்க், பொட்டாஷ், நிக்கல், மாலிப்டினம், பெட்ரோலியம், காப்பர், லெட் மற்றும் டாலர்\nபொதுவாக ஒரு நாட்டின் ராணுவ வீரர்கள் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றனர். Active soldier மற்றும் Reserve soldier . இங்கே குறிப்பிட்டுள்ள எண்ணிக்கை ஆக்டிவ் வீரர்களைக்குறிக்கும் . அவர்கள் எக்காலமும் எல்லைப்புறத்திலேயே பணிபுரிபவர்கள். Reserve படைகள் என்பது , தேவையான நேரத்தில் களமிறங்கும் அதிரடி வீரர்களைக் குறிக்கும���. எல்லா நாட்டிலும் லட்சக்கணக்கான ரிசர்வ் படைவீரர்கள் இருப்பர்.\nஇங்கே, ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தனித்துவமான போர் விமானங்கள் ஒட்டுமொத்தமாகவும் , fighter aircraft களமாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன.\nவீரர்களின் எண்ணிக்கை மாறுபடும் வாய்ப்புள்ளது.\nகட்டுமானத்தில் உள்ள கப்பல்கள் மற்றும் விமானங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.\nஉலகம், பத்தே 10, பயணம்பத்தே 10, பயணம்\nஉலகின் சிறந்த விமான நிலையம் இதுதான்\nஅரசியல் & சமூகம், அறிவியல், ஆராய்ச்சிகள், உலகம், சர்வதேச அரசியல், தொழில்நுட்பம், பத்தே 10இந்தியா, ராணுவம்\nஉலகின் மிகச்சிறந்த 10 போர் விமானங்களின் பட்டியல்\nஅரசியல் & சமூகம், சர்வதேச அரசியல், போராட்டக் களம், வரலாறுஇந்தியா, பாகிஸ்தான், ராணுவம், வரலாறு\n1971 போரில் பாகிஸ்தானை ஏன் இந்தியா எதிர்த்தது தெரியுமா\nஉலகின் சிறந்த விமான நிலையம் இதுதான்\nஉலகின் மிகச்சிறந்த 10 போர் விமானங்களின் பட்டியல்\n1971 போரில் பாகிஸ்தானை ஏன் இந்தியா எதிர்த்தது தெரியுமா\nபோர் விமானி அபிநந்தனை வைத்து அரசியல் செய்கிறதா மத்திய அரசு\nஅரசியல், கிசு கிசுக்கள் தவிர பயனுள்ள தகவல்களை எழுதலாம்\nஉலகத்தை அச்சுறுத்தும் தகவல் திருட்டு – என்ன தான் சிக்கல்\nஈரான் மீது போர்தொடுக்க அமெரிக்கா முடிவு – ட்ரம்பின் முடிவிற்கு வலுக்கும் எதிர்ப்பு\nஇந்தியாவின் நிதியமைச்சராகிறார் அமித்ஷா – அருண் ஜெட்லிக்கு ஓய்வு\nசீனாவில் இருந்து வெளியேறிய நச்சு வாயு – ஓசோன் படலத்திற்கு வந்த ஆபத்து\nபிளாஸ்டிக்கை உண்ணும் கடல் நுண்ணுயிர்கள் – மாசுபாட்டிற்கு தீர்வாக அமையுமா\nராகு – கேது பெயர்ச்சி:உங்களது ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\nராகு – கேது பெயர்ச்சி:உங்களது ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\nகடலுக்கடியில் 1000 கிலோமீட்டருக்குப் பாலம் அமைக்கும் நாடு\nகடலுக்கடியில் 1000 கிலோமீட்டருக்குப் பாலம் அமைக்கும் நாடு\n2019 உங்களுடைய ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\n2019 உங்களுடைய ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\nகைவிடப்பட்ட லட்சக்கணக்கான கார்கள் – பிரம்மிக்க வைக்கும் புகைப்படங்கள்\nகைவிடப்பட்ட லட்சக்கணக்கான கார்கள் – பிரம்மிக்க வைக்கும் புகைப்படங்கள்\nகுரு பெயர்ச்சி 2018 : உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்...\nகுரு பெயர்ச்சி 2018 : உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்...\nவலது கண் துடித்த��ல் உண்மையில் நல்லது நடக்குமா\nவலது கண் துடித்தால் உண்மையில் நல்லது நடக்குமா\nஇந்த ஆண்டின் சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படம் எது தெரியுமா\nஇந்த ஆண்டின் சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படம் எது தெரியுமா\nவீரர் அபிநந்தனிடம் இருந்த இரகசிய ஆவணங்கள் இவைதான்\nவீரர் அபிநந்தனிடம் இருந்த இரகசிய ஆவணங்கள் இவைதான்\nஇனி தொடர்ந்து 65 நாட்களுக்கு சூரியன் உதிக்காது \nஇனி தொடர்ந்து 65 நாட்களுக்கு சூரியன் உதிக்காது \nநன்றாகத் தூங்கி எழுந்த பின்பும் சோர்வாகவே உணர்கிறீர்களா\nநன்றாகத் தூங்கி எழுந்த பின்பும் சோர்வாகவே உணர்கிறீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://mentamil.com/ta/taxonomy/term/681", "date_download": "2019-05-26T00:53:40Z", "digest": "sha1:I344CNRA7BK6AJJ7NFSFCCIQE6WHKOCF", "length": 5849, "nlines": 73, "source_domain": "mentamil.com", "title": "budget | Mentamil", "raw_content": "\nஇது ஒரு மென்மையான தமிழ் ஓவியத்தின் படைப்பிலக்கணம்\nபதவியை ராஜினாமா செய்ய பிரிட்டன் பிரதமர் தெரசா மே முடிவு\nஇருவேறு மசூதி குண்டுவெடிப்புகளில் மதபோதகர் உட்பட இருவர் உயிரிழப்பு\nஉலகக் கோப்பை கிரிக்கெட்: நாளை பயிற்சி ஆட்டத்தில் நியூஸிலாந்தை எதிர்கொள்கிறது இந்தியா\nதேசிய அளவில் அதிக இடங்களை வென்று மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்த திமுக \nஐசிசி உலகக்கோப்பை 2019: விராட் கோலியின் தனிச்சிறப்பு\nஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி மே 30 ஆம் தேதி பதவியேற்பு\nபாஜகவின் இமாலய வெற்றி - மோடி 2.0\nமீண்டும் ஆட்சி அமைக்கிறார் பிரதமர் மோடி - குவியும் வாழ்த்து\nதமிழகத்தில் பாஜக கால்பதிக்க முடியாதது ஏன்\nகன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணன் பின்னடைவு\n2019‍-20 நிதியாண்டிற்கான தமிழக நிதி நிலை அறிக்கை: முக்கிய அம்சங்கள்\nபிப்ரவரி 8 ஆம் தேதியில் தமிழக பட்ஜெட்\nசுவர் விவகாரத்தில் ட்ரம்பை விமர்சித்துள்ள அமெரிக்க செனட்டர் கமலா ஹாரிஸ்\nமத்திய அரசுக்கு ஈவுத்தொகையாக ரிசர்வ் வங்கி 40,000 கோடி ரூபாய் வழங்க திட்டம்\nஎல்லையில் சுவர் கட்டுவதில் தீர்க்கமாக உள்ளேன்‍ - டொனால்ட் ட்ரம்ப் உறுதி\nஅமெரிக்காவில் கூட்டாட்சி பணி முடக்கம் ‍- பாதிப்பில் அமெரிக்க ஊழியர்கள்\nபதவியை ராஜினாமா செய்ய பிரிட்டன் பிரதமர் தெரசா மே முடிவு\nஇருவேறு மசூதி குண்டுவெடிப்புகளில் மதபோதகர் உட்பட இருவர் உயிரிழப்பு\nஉலகக் கோப்பை கிரிக்கெட்: நாளை பயிற்சி ஆட்டத்தில் நியூஸிலாந்தை எதிர்கொள்கிறது இந்தியா\nதேசிய அளவில் அதிக இடங்களை வென்று மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்த திமுக \nஐசிசி உலகக்கோப்பை 2019: விராட் கோலியின் தனிச்சிறப்பு\nஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி மே 30 ஆம் தேதி பதவியேற்பு\nபாஜகவின் இமாலய வெற்றி - மோடி 2.0\nமீண்டும் ஆட்சி அமைக்கிறார் பிரதமர் மோடி - குவியும் வாழ்த்து\nதமிழகத்தில் பாஜக கால்பதிக்க முடியாதது ஏன்\nகன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணன் பின்னடைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sagakalvi.blogspot.com/2018/02/blog-post_88.html", "date_download": "2019-05-26T01:23:05Z", "digest": "sha1:37DTRTPG5UKKNIGCOSJELRJWZFWVBA7A", "length": 8603, "nlines": 175, "source_domain": "sagakalvi.blogspot.com", "title": "சாகாக்கல்வி: ஞானத்தை தரும் பழம்!", "raw_content": "வம்மின் உலகியலீர் மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ் சொல்கின்றேன் புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ் சொல்கின்றேன் பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே\nதிருவடி உபதேசம் தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும்.\nநாம் கண்மணியை எண்ணி தவம் செய்யச் செய்ய கண்கள் சிவந்து,காய் கனியாவது போல,மும்மலத்தால் காயாக இருக்கும் பூ கண்மணி தவத்தால் கனிந்து பழமாகிவிடும்.\nகண் தான் மலை என்று சொல்லப்படும்\nஉயர்ந்து விளங்குவதால் மலை எனப்படும்\nகண்ணாகிய மலை கனிந்து விடுவதால் பழமலை என்றார் வள்ளல் பெருமான்\nசெல்வராஜ் ஐயா 🙏🏻 👁 👁 🙏🏻...\nகாலையில் 1 பொற்றலை கையாந்தகரை அல்லது கரிசிலாங்கண்ணி 2 தூதுளையிலை 3 முசுமுசுக்கையிலை 4 சீரகம் இவைகளின் சூரணம் நல்ல ஜலம்(water), பசுவின் பால...\n அதை பார்க்க தடை என்ன தடையை எப்படி தீர்ப்பது\nஞான நூல்கள் - PDF\nமெய் ஞானம் என்றால் என்ன இறைவன் திருவடி எங்கு உள்ளது இறைவன் திருவடி எங்கு உள்ளது ஞானம் பெற வழி என்ன ஞானம் பெற வழி என்ன வினை திரை எங்கு உள்ளது வினை திரை எங்கு உள்ளது வினை நம் உடலில் எங்கு உள்ளது வினை நம் உடலில் எங்கு உள்ளது\nஎல்லாம் வல்ல இறைவன் எங்கும் நிறைந்த இறைவன் , பேரொளியான இறைவன் நம் உடலில் கண்மணியின் மத்தியில் உள்ள ஊசி முனையளவு துவாரத்தின் உள் ஊசிமுன...\nthirumandiram புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும். மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்.\nலாமா லாப் என்பவர் மூன்றாவது கண் மூலம் ஞான திருஷ்டி கிடைத்துவிடும்.உட��்பை துளைத்து மனதை கணிக்கும் சக்தி வந்துவிடும். நமது உடம்படி சுற்றி ஒ...\nகண்மணிமாலை - ஞான நூல் PDF\nகண்மணிமாலை - ஞான நூல் by Thanga Jothi புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும். மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்...\nநாத்திகம் பேசும் மடையர்களுக்கும் அருள்பவனே கருணைக்...\nஏழு ஆதாரங்களும் 72000 நாடி நரம்புகளும் -கண்மணி ஒளி...\nசீடனின் கண் ஆகிய விளக்கினை ஏற்றி வைக்கிறார்.\nஉயிரின் ஆற்றலை ஒளித்தன்மையை உடலும் பெறும்\nமனதை அடி அடி என அடித்து நொறுக்கி\nஞானகுரு பெற்றவனே பூரண மனிதன்\nயார்க்குங் குரு பிள்ளையான முஹம்மதுவே.\nநாம் உள்ளே தேடத்தேட அவன் நம்மை பார்ப்பான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://sagakalvi.blogspot.com/2018/03/blog-post_89.html", "date_download": "2019-05-26T01:01:24Z", "digest": "sha1:M2BQNTT556TZUZV3Q6CS3DGTBTP53E3R", "length": 8794, "nlines": 159, "source_domain": "sagakalvi.blogspot.com", "title": "சாகாக்கல்வி: இரு உதயம் - இருதயம்!", "raw_content": "வம்மின் உலகியலீர் மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ் சொல்கின்றேன் புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ் சொல்கின்றேன் பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே\nதிருவடி உபதேசம் தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும்.\nஇரு உதயம் - இருதயம்\n\"இருதயந் தன்னில் எழுந்த பிராணன் \"\nஇரு உதயம் - இருதயம் வலது கண்ணில் சூரிய உதயம் இடது கண்ணில் சந்திர உதயம் வலது கண்ணில் சூரிய உதயம் இடது கண்ணில் சந்திர உதயம் இரு கண்களே இருதயம் எனப்படும் இதுவே ஞான விளக்கம் இரு கண்களே இருதயம் எனப்படும் இதுவே ஞான விளக்கம் மார்பல்ல இருதயம் \"இருதயத்தில் சுத்தமுடையவர்கள் பாக்கியவான்கள் அவர்கள் தேவனை தரிசிப்பார்கள் \" இது பைபிள் வாசகம் இருதயமான இரு கண்ணிலும் ஒளியை தூண்டி தூண்டி கண்ணீர் விடவிட கண்மணி ஊசிமுனை துவாரத்தை மூடியிருக்கும் அழுக்கு மும்மலம் அகன்று இரு -கண்ணும் - இருதயம் சுத்தமாகும் இருதயமான இரு கண்ணிலும் ஒளியை தூண்டி தூண்டி கண்ணீர் விடவிட கண்மணி ஊசிமுனை துவாரத்தை மூடியிருக்கும் அழுக்கு மும்மலம் அகன்று இரு -கண்ணும் - இருதயம் சுத்தமாகும் அவரே உள் ஒளியை தேவனை தரிசிப்பர் அவரே உள் ஒளியை தேவனை தரிசிப்பர் எவ்வளவு உயர்ந்த ஞானம் இது எவ்வளவு உயர்ந்த ஞானம் இது உலகில் தோன்றிய எம்மத ஞானியும் இதைத்தானே கூறுகின்றனர் உலகில் தோன்றிய எ��்மத ஞானியும் இதைத்தானே கூறுகின்றனர் பின் ஏன் அடித்துக் கொள்கிறீர்கள் பின் ஏன் அடித்துக் கொள்கிறீர்கள் இரு கண்மணி ஒளியைத் தூண்டி ஞான சாதனை செய்யச் செய்ய ஞானக் கனல் எழும்பும் பிராணன் ஏழும்பும் உள் ஒளியோடு கூடும்\nஆத்ம ஜோதி தரிசனம் கிட்டும்\nபிராணன் என்றால் உயிர் சக்தி பிராண வாயு வல்ல\nதிருமூலர் பக்தி கர்மம் யோகம் ஞானம் எல்லாம் சொல்லியிருக்கிறார் ஞானமே முடிந்த முடிவாம் | ஞானமே பெறுவதே பேரின்பம் தரும்\nஞானத்துக்கு நாம் நாட வேண்டியது ஒளியையே\nநூல் : மந்திரமணி மாலை,\nபக்கம் எண் : 202\nகாலையில் 1 பொற்றலை கையாந்தகரை அல்லது கரிசிலாங்கண்ணி 2 தூதுளையிலை 3 முசுமுசுக்கையிலை 4 சீரகம் இவைகளின் சூரணம் நல்ல ஜலம்(water), பசுவின் பால...\n அதை பார்க்க தடை என்ன தடையை எப்படி தீர்ப்பது\nஞான நூல்கள் - PDF\nமெய் ஞானம் என்றால் என்ன இறைவன் திருவடி எங்கு உள்ளது இறைவன் திருவடி எங்கு உள்ளது ஞானம் பெற வழி என்ன ஞானம் பெற வழி என்ன வினை திரை எங்கு உள்ளது வினை திரை எங்கு உள்ளது வினை நம் உடலில் எங்கு உள்ளது வினை நம் உடலில் எங்கு உள்ளது\nஎல்லாம் வல்ல இறைவன் எங்கும் நிறைந்த இறைவன் , பேரொளியான இறைவன் நம் உடலில் கண்மணியின் மத்தியில் உள்ள ஊசி முனையளவு துவாரத்தின் உள் ஊசிமுன...\nthirumandiram புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும். மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்.\nலாமா லாப் என்பவர் மூன்றாவது கண் மூலம் ஞான திருஷ்டி கிடைத்துவிடும்.உடம்பை துளைத்து மனதை கணிக்கும் சக்தி வந்துவிடும். நமது உடம்படி சுற்றி ஒ...\nகண்மணிமாலை - ஞான நூல் PDF\nகண்மணிமாலை - ஞான நூல் by Thanga Jothi புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும். மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்...\nஇரு உதயம் - இருதயம்\nஞானம் முடிந்த முடிவாம் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/who-said-vacuum-cleaners-cant-look-like-alien-gadgets/", "date_download": "2019-05-26T02:19:19Z", "digest": "sha1:JO557JPML6TOPJIX76PBZQUN7UC5PNTZ", "length": 13358, "nlines": 94, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஏலியன்ஸ் கருவி போல் காட்சியளிக்கும் வேக்கம் கிளினர்! Who said vacuum cleaners can’t look like alien gadgets", "raw_content": "\n‘விராட் கோலி எங்களுக்காக உலகக் கோப்பையில் ஆட வேண்டும்’ – வங்கதேச கேப்டன் மோர்டசா\nதிமுக மக்களவை குழுத் தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு துணை குழுத் தலைவரானார் கனிமொழி\nஏலியன்ஸ் கருவி போல் காட்சியளிக்கும் வேக்கம் கிளினர்\n. பிடிப்பதற்கு ஏதுவாக சாஃப் உறையுடன் கைப்பிடி வடிவமைக்கப்பட்டுள்ளது\nடைசான் நிறுவனத்திற்கு சொந்தமான, நவீன வேக்கம் கிளினர் பார்ப்பதற்கு வேற்றுக்கிரக வாசிகளின் கருவி போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nவேக்கம் கிளினர்கள் வீடுகளில் இருக்கும் அத்தியாவசிய பொருள்களில் மிக முக்கியமான ஒன்று. வீடுகளில் உள்ள அறைகள், சோஃபா, கம்பளி போர்வைகள் ஆகியவற்றில் பாக்டீரியாக்கள், பூஞ்சைகள் ஒட்டிக் கொண்டால் அதை வேக்கம் கிளினர்கள் கொண்டு சுத்தம் செய்து விடாமல். சிறு குழந்தைகளை வைத்திருக்கும் வீடுகளில் கண்டிப்பாக வாரத்திற்கு 1 முறையாவது வேக்கம் கிளினர்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதே சமயத்தில் நீண்ட ஓயர்கள், பெரிய வடிவிலான வேக்கம் கிளினர்களை பயன்படுத்துவதில் சிரமங்கள் ஏற்படுவதாக இல்லத்தரசிகள் பலர் தெரிவித்து வந்தனர்.\nஇந்நிலையில், இந்த கவலையை போக்கும் வகையில் பிரபல டைசான் நிறுவனம் புதிய வடிவிலான வேக்கம் கிளினர் ஒன்றை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. பார்பதற்கு வேற்றுக் கிரகவாசிகளின் கருவி போல் காட்சியளிக்கும் இந்த வேக்கம் கிளினரின் விலை ரூ. 39,990 ஆகும். விலைக்கு ஏற்ப, இதில் பல சிறப்மசங்கள் இடம்பெற்றுள்ளன. முக்கியமாக இதில், எந்தவித ஒரு ஓயர்களும் இணைக்கப்படவில்லை. சிங்கிள் பேட்டரி வசதியும் வழங்கப்பட்டுள்ளது. பிடிப்பதற்கு ஏதுவாக சாஃப் உறையுடன் கைப்பிடி வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த வேக்கம் கிளினர், பிரபல தனியார் நிறுவனம் நடத்திய, வீட்டுப் பொருட்கள் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. முதலில், இந்த வேக்கம் கிளினரைக் கண்ட பொதுமக்கள் சற்று பயத்தில் பின் வாங்கினர். பார்ப்பதற்கு அச்சு அசலாக வேற்றுக் கிரக வாசிகளின் கருவி போலவே காட்சியளிக்கும் இந்த வேக்கம் கிளினர், குழந்தைகளை அதிகளவில் ஈர்த்துள்ளது. அதே போல் ட்டிக்கர் வசதி, ஆட்டோமெட்டிக் வசதி என இல்லத்தரசிகளின் வேலையை எளிமையாக்கும் பல வசதிகள் இதில் இடம்பெற்றுள்ளது கூடுதல் சிறப்பு.\nடேட்டாவை அள்ளி வழங்கும் ஏர்டெலின் மூன்று புதிய ப்ரீபெய்ட் ஆஃபர்கள்\n இந்த வாரம் வெளியாக இருக்கும் ஸ்மார்ட்போன்கள் லிஸ்ட் ரெடி\nபப்ஜி விளையாட ஒரு ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியாக இருக்கும் ப்ளாக் ஷார்க் கேமிங் போன்…\nஒன்ப்ளஸ் 7 ப��ரோவுக்கு போட்டியாளர் ரெடி… களம் இறங்கியது அசூஸ் ஜென்ஃபோன் 6 \nTik tok Highest downloaded app : ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இன்ஸ்டாகிராம், வாட்சப்பை பின்னுக்கு தள்ளியது டிக் டாக்\nசலுகை விலையில் ஒன்ப்ளஸ் 7 ப்ரோ வாங்கனுமா எஸ்.பி.ஐ க்ரெடிட் கார்ட் பயன்படுத்துங்க\nவாட்ஸ்ஆப் பயனாளிகளை மிரட்டும் ஸ்பைவேர்… உங்கள் தகவல்களை பாதுகாத்துக் கொள்வது எப்படி\nஇந்த விலைப்பட்டியலில் இப்படி ஒரு ஆண்ராய்ட் போனை பார்க்கவே முடியாது ஒன்ப்ளஸ் 7 ப்ரோ ரிவ்யூ\nஒன்ப்ளஸ் 7, 7 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் இன்று அறிமுகம்… வெளியீட்டு நிகழ்வை லைவ் ஸ்ட்ரீமிங்கில் பார்ப்பது எப்படி\nஇந்திய பணக்கார பெண்களின் விருப்பம் ஸ்பாவா நகையா : ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nஆண் போல் வேடமிட்டு 2 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய பெண் கைது\n‘விராட் கோலி எங்களுக்காக உலகக் கோப்பையில் ஆட வேண்டும்’ – வங்கதேச கேப்டன் மோர்டசா\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019 தொடர், வரும் மே 30ம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இங்கிலாந்து-னு சொன்னவுடன் 2013 சாம்பியன்ஸ் டிராபியை இந்தியன் டீம் ஜெயிச்சது மாதிரி, இப்போதும் இந்தியன் டீம் இங்கிலாந்துல உலகக் கோப்பையை ஜெயிச்சிடும்-னு கனவுலாம் காணக் கூடாது. அது வேற.. இது வேற… அன்று இந்தியாவின் பலம் வேறு, இன்று இந்தியாவின் பலம் வேறு. அன்று ஓப்பனர்ஸ் ரோஹித், தவான் ஃபார்ம் வேறு, இன்று அவர்களின் ஃபார்ம் வேறு. (அதை கடல் கடந்து […]\nதிமுக மக்களவை குழுத் தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு துணை குழுத் தலைவரானார் கனிமொழி\n‘இவரு எப்படியா தோத்தாரு; நம்பவே முடில’ தமிழகத்தில் தோல்வியைத் தழுவிய நட்சத்திர வேட்பாளர்கள்\n‘விராட் கோலி எங்களுக்காக உலகக் கோப்பையில் ஆட வேண்டும்’ – வங்கதேச கேப்டன் மோர்டசா\nதிமுக மக்களவை குழுத் தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு துணை குழுத் தலைவரானார் கனிமொழி\nராகுல் காந்தியின் கோரிக்கை நிராகரிப்பு கட்சியை மறு சீரமைக்க அழைப்பு\nRain in Tamil Nadu: தமிழகத்தில் கனமழை காத்திருக்கு அடுத்த நான்கு நாட்களுக்கான வெயில், மழை நிலவரம்\nமோடி அமைச்சரவையில் அமித் ஷா இடம் பெற்றால், அடுத்த பாஜக தலைவர்\nNeeya 2 Movie In TamilRockers: நீயா 2 முழுப் படத்தையும் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\nநாயிடம் மன்னிப்பு கேட்கும் சக நாய் : மனதை உருக்கும் வீடியோ\n‘சிட்டி உனக்கு; வில்லேஜ் எனக்கு’ – டிடிவி தினகரன், கமல்ஹாசன் அறு��டை செய்த வாக்குகள், ஒரு பார்வை\n‘விராட் கோலி எங்களுக்காக உலகக் கோப்பையில் ஆட வேண்டும்’ – வங்கதேச கேப்டன் மோர்டசா\nதிமுக மக்களவை குழுத் தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு துணை குழுத் தலைவரானார் கனிமொழி\nராகுல் காந்தியின் கோரிக்கை நிராகரிப்பு கட்சியை மறு சீரமைக்க அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/uppalapadu-bird-sanctuary-guntur-entry-fee-timings-at-003116.html", "date_download": "2019-05-26T01:25:15Z", "digest": "sha1:3K6E4JTFLUWPQHRIX5J4RAFNXY3II56T", "length": 18114, "nlines": 179, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "உப்பலபாடு பறவைகள் சரணாலயம் - நேரம், நுழைவு கட்டணம், ஈர்க்கும் இடங்கள் மற்றும் எப்படி செல்வது |Uppalapadu bird sanctuary , Guntur - Entry fee, timings, Attractions and How to reach - Tamil Nativeplanet", "raw_content": "\n»கோடி பறவைகள் கூடும் இப்படி ஒரு பறவைகள் சரணாலயம்\nகோடி பறவைகள் கூடும் இப்படி ஒரு பறவைகள் சரணாலயம்\n சசிகலாவுக்கு சொந்தமான இடங்களில் இவ்வளவு இருக்கா\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\nஅடித்து நொறுக்கப்பட்ட அமமுக.. தினகரனை மக்கள் கைவிட்ட பின்னணி இதுதான்\n16 hrs ago சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n1 day ago சாத்தால் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2 days ago சாரநாத் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n3 days ago சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nFinance மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nNews ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nTechnology ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரி���ில் டும் டும் டும்\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nகுண்டூர் நகரத்திற்கு தெற்கே சுமார் நான்கு மைல் தொலைவில் இந்த உப்பலபாடு இயற்கை பாதுகாப்பு பூங்கா அமைந்துள்ளது. ஏராளமான புலம்பெயர் பறவைகளை ஈர்க்கும் வகையில் இந்தப்பகுதியில் நீர்த்தேக்கங்கள் அமைந்துள்ளன. இந்த உப்பலப்பாடு பறவைகள் சரணாலயத்தையும் அதன் அருகாமையிலுள்ள இடங்களையும் காண்போம் வாருங்கள்.\nபல அரியவகை பறவைகள், வெளிநாட்டுப் பறவைகள் மற்றும் அருகி வரும் பறவையினங்களை இங்கு பார்க்கலாம். புள்ளி கூழைக்கடா மற்றும் வெளிநாட்டு வண்ணக்கொக்கு போன்றவை இவற்றில் குறிப்பிடத்தக்கவை.\nசரணாலயத்திற்கு வரும் பறவைகளின் எண்ணிக்கையானது சமீபத்திய வருடங்களில் 12000த்திலிருந்து 7000 என்பதாக குறைந்து காணப்படுகிறது. இதற்கு ‘புவி வெப்பமயமாதல்' உட்பட பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த சரணாலயத்திற்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை வருடா வருடம் அதிகரித்த வண்ணமே உள்ளது. பல வெளிநாட்டு, தூர தேச புலம்பெயர் பறவைகளை ஒரே இடத்தில் பார்த்து ரசிக்கும் அனுபவத்தை பெறுவதற்காக பறவை ரசிகர்கள் ஆர்வத்துடன் இந்த சரணாலயத்துக்கு விஜயம் செய்கின்றனர்.\nமார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்கள் இந்த ஸ்தலத்துக்கு விஜயம் செய்ய ஏற்றதாக உள்ளன. இனப்பெருக்க காலம் என்பதால் இம்மாதங்களில் ஏராளமான புலம்பெயர் பறவைகளை இங்கு பார்க்க முடியும்.\nகுண்டூர் நகரத்தின் செழுமையான வரலாற்று பின்னணியின் அடையாளமாக இந்த கொண்டவீடு கோட்டை வீற்றுள்ளது. குண்டூர் எல்லைப்பகுதியில் 12 மைல் தூரத்தில் அமைந்துள்ள இந்த கோட்டைக்கு செல்வதற்கு நன்கு பராமரிக்கப்பட்டுள்ள சாலை வசதிகள் உள்ளன. கொண்டவீடு கோட்டையானது ரெட்டி வம்ச மன்னர்களால் 14ம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கிறது.\n21 கட்டமைப்புகளை இந்த கோட்டை வளாகம் கொண்டுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை சிதிலமடைந்து காணப்பட்டாலும், வரலாற்று கால சித்திரங்களாக இவை பார்வையாளர்களை வசீகரிக்கின்றன. இந்த கோட்டையை சுற்றிலும் காட்சியளிக்கும் இயற்கைக்காட்சிகளை பார்த்து ரசிப்பதற்காகவும் ஏராளமான பயணிகள் இங்கு விஜயம் செய்கின்றனர்.\nஇந்த ஸ்தலத்தில் மலையேற்றம் மற்றும் நடைப்பயணம் போன்ற சாகச பொழுதுபோக்குகளு��்கு ஏற்ற இயற்கை அமைப்புகளும் காணப்படுகின்றன. கொண்டவீடு கோட்டைக்கு அருகிலேயே கோபிநாதர் கோயில் மற்றும் கதுளாபாவே கோயில் ஆகிய இரண்டு கோயில்களும் அமைந்துள்ளன. கோட்டைக்கு செல்லும் வழியிலேயே மற்ற கோயில்களுடன் இவை இடம் பெற்றுள்ளன.\nமலை மீதுள்ள இந்த கோட்டைக்கு செல்லும் வாயில் அடிவாரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை ஒட்டியே சில குடியிருப்புகள் மற்றும் ஒரு பெரிய கூடம் போன்றவை வரலாற்றின் பிரமிப்பூட்டும் மிச்சங்களாக காணப்படுகின்றன.\nகுண்டூர் நகரத்திற்கு தென்மேற்கே 40 கி.மீ தூரத்தில் இந்த கொடப்பகொண்டா கிராமம் அமைந்துள்ளது. நர்சராவ்பேட் எனும் இடத்துக்கு வெகு அருகிலேயே உள்ள இந்த கிராமத்துக்கு எளிதில் சாலை மார்க்கமாக சென்றடையலாம். கொண்டகவுரு என்று முற்காலத்தில் அழைக்கப்பட்ட இக்கிராமம் காலப்போக்கில் கொடப்பகொண்டா என்று மாற்றம் பெற்றுள்ளது. இந்த கிராமத்தை ஒட்டி மூன்று சிகரங்களுடன் காட்சியளிக்கும் ஒரு மலையும் அமைந்துள்ளதால் இது திரிகூடபர்வதம் என்ற பெயராலும் பிரசித்தமாக அழைக்கப்பட்டிருக்கிறது.\nகிராமத்தை சுற்றிலும் பல மலைகள் காணப்பட்டாலும் இவற்றில் திரிகூடாச்சலம் அல்லது திரிகூடாத்ரி எனும் மூன்று சிகரங்கள் மக்கள் மத்தியில் பிரசித்தி பெற்றுள்ளன. கிராமத்தின் எந்த பகுதியிலிருந்து பார்த்தாலும் இந்த மூன்று சிகரங்கள் தெரிகின்றன. இந்த சிகரங்களுக்கு பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகிய மும்மூர்த்திகளின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. கொடப்பகொண்டா கிரமாத்திற்கு அருகில் குத்திகொண்டா எனும் மற்றொரு முக்கியமான ஆன்மீக ஸ்தலமும் உள்ளது. இது தட்சிண காசி என்றும் பிரசித்தமாக அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. கொடப்பகொண்டாவுக்கு வருகைதரும் பயணிகள் இந்த குத்திகொண்டாவுக்கும் விஜயம் செய்யலாம்.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2258558", "date_download": "2019-05-26T02:27:46Z", "digest": "sha1:PLWHPVYTSTEITXM5YTBNX6VBC7DUEFTI", "length": 18187, "nlines": 276, "source_domain": "www.dinamalar.com", "title": "சென்னை கோயம்பேட்டில் பயணிகள் போராட்டம்| Dinamalar", "raw_content": "\nதேர்தல் முடிவு: ஜனாதிபதி நிம்மதி\nசிறையில் கலவரம்: 29 கைதிகள் பலி\nமலேசிய விமானத்தில் கோளாறு : அவசரமாக தரையிறக்கம்\nபதுக்கிய 2000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் புழக்கம் 1\nமினிலாரி மீது லாரிகள் மோதி 4 பேர் பலி\nமே 26: பெட்ரோல் ரூ.74.39; டீசல் ரூ.70.45\nகமல் கட்சிக்கு 3வது இடம் 7\nராஜ்யசபாவில் தே.ஜ கூட்டணிக்கு பெரும்பான்மை 5\nஇலங்கையில் பயங்கரவாதிகள் வங்கி கணக்கு முடக்கம்\nஒடிசாவில் சுடப்பட்ட காங்., வேட்பாளர் உயிரிழப்பு\nசென்னை கோயம்பேட்டில் பயணிகள் போராட்டம்\nசென்னை: ஓட்டு அளிக்க ஊருக்கு செல்வதற்கு சென்னை கோயம்பேட்டில் போதிய அளவு பஸ்கள் இயக்கப்படாததால், கோபமடைந்த பயணிகள் போராட்டம் நடத்தினர். காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு போதிய பஸ்கள் இயக்கப்படவில்லை எனவும், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nRelated Tags சென்னை கோயம்பேடு பயணிகள்\nடூவீலர் மீது பஸ் மோதல்: அலுவலக உதவியாளர் பலி(1)\nமுதியவர்கள் 5 பேர் மயங்கி பலி(4)\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா\nஅத்தியாவசிய சர்வீஸ் என்பதால் ஓட்டுநர் நடத்துனர்கள் டெப்போ ஊழியர்களுக்கு தபால் ஒட்டு பதிவு வசதி செய்து தரப்பட்டிருக்க வேண்டும் பழனி அரசின் சொதப்பல்களால் ஒட்டு மாறி விழும் என்பதால் தபால் ஒட்டு வசதி தரப்படவில்லை ஒட்டு அளிப்பதை அரசே கூட தடுக்க இயலாது என்பதால் எந்த ஓடும் தொழிலாளியும் வேலைக்கு வரவில்லை ஒட்டு சாவடிகளில் சென்று அமர்ந்துவிட்ட்டார்கள் தபால் ஒட்டு கொடுத்திருந்தால் அந்த ஒட்டு மட்டும் மாறி விழுந்திருக்கும் இப்போது ஒவ்வொரு ஓடும்தொழிலாளியும் ஓட்டுச்சாவடி அருகில் அமர்ந்துகொண்டு குறைந்தது ஐந்து பேரையாவது மாற்றி ஒட்டு போடும்படி செய்திருப்பார்கள் வேலைக்கு வரவில்லை என்பதால் நடவடிக்கையும் எடுக்க இயலாது தபால் ஒட்டுமுறை தரவில்லை எனவே ஓட்டளிக்க சென்றோம் என்று கூறினால் கோர்ட் ஒப்புக்கொளவது மட்டுமின்றி பழனி அரசுக்கு குட்டு வைக்கும் எனவே பொது போக்குவரத்தை பழனி அரசு கண்டுகொள்ளவில்லை கோளாறு அதிமுக அரசிடம் இம்சைப்பட்ட���ு பொதுமக்கள்\nநிர்வாக திறமையுடன் செயல்பட்ட நிர்வாகத்திற்கு பாராட்டுக்கள்\nஆரூர் ரங் - சென்னை ,இந்தியா\nவெளியூர் பஸ் ஓட்டினால் கண்டக்டரும் டிரைவரும் எப்போ ஓட்டுபோடுவாங்க\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்பு���ிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nடூவீலர் மீது பஸ் மோதல்: அலுவலக உதவியாளர் பலி\nமுதியவர்கள் 5 பேர் மயங்கி பலி\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=47225&ncat=2", "date_download": "2019-05-26T02:26:06Z", "digest": "sha1:LBQVBUXFNWY7A3NJG46F7BWG55FBLU6R", "length": 23886, "nlines": 293, "source_domain": "www.dinamalar.com", "title": "திண்ணை | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nசபரிமலை விவகாரத்தில் அரசு மீது மக்களுக்கு கோபம்: கேரளாவிலும் காணாமல் போனது இடதுசாரி மே 26,2019\nஇ.பி.எஸ்.,- ஓ.பி.எஸ்.சுக்கு பிரதமரின், 'அட்வைஸ்' மே 26,2019\nமகன்களுக்கு சீட் கேட்டு தலைவர்கள் நெருக்கடி: ராகுல் மே 26,2019\nமத்திய அமைச்சர் பதவி தமிழகத்திற்கு கிடைக்குமா\nஅ.ம.மு.க.,வை மாயமாக்க, அ.தி.மு.க., மாஸ்டர் பிளான்\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nஈ.வெ.கி.சம்பத் எழுதிய, 'தொகுப்பு நுால்கள்' என்ற புத்தகத்திலிருந்து: ஜூலை, 1949ல், ஈ.வெ.ரா., திருமணம் செய்து கொள்ளப் போவதாக, கேள்விப்பட்டோம். திருமணம் மட்டுமல்ல, அதற்காக, ஈ.வெ.ரா., சொல்லிய காரணமும் தான், எங்களை திகைப்புக்கு உள்ளாக்கியது.\n'நல்ல தலைமைக்காக, வாரிசை உருவாக்கிக்க தான், இந்த திருமண ஏற்பாடு...' என்றார், ஈ.வெ.ரா.,\nகாரணம்... அண்ணாதுரை, அன்பழகன், ஈ.வி.கே.சம்பத் மற்றும் நெடுஞ்செழியன் உட்பட பலர், தனக்கு எதிராக திரும்பி விட்டதாக உணர்ந்தார், ஈ.வெ.ரா.,\nஇதை, தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டது, இந்தக் குழு.\n'வெட்கப்படுகிறோம்... வேதனைப்படுகிறோம்... விரட்டப்படுகிறோம்... இதோ கண்ணீர் துளிகள்...' என்று, கூறியவர்களின் பட்டியலை வெளியிட்டார், அண்ணாதுரை.\nஈ.வெ.ரா.,வின் திருமணம், குமுறிக் கொண்டிருந்த எங்களுக்கு ஒரு நல்ல சாக்காக வாய்த்ததே தவிர, அதுவே அல்ல காரணம்\nதி.மு.க., 1949ல் துவங்கப்பட்டது. திராவிடர் கழகத்திலிருந்து, நல்ல கொள்கைகளை எல்லாம், தி.மு.க., சுவீகரித்துக் கொண்டது. நல்லவர்களால் நடத்தப்படும் திராவிடர் கழகமே, தி.மு.க., என்று கூறி கொண்டோம்; பெருமைப்பட்டோம்.\n'இந்திய பிரதமர்கள் - தெரிந்ததும் தெரியாததும்' நுாலிலிருந்து: தொடர்ந்து, 17 ஆண்டுகள், பிரதமராக இருந்தவர், ஜவஹர்லால் நேரு. இவரின் மேஜை மீது, அமெரிக்க முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கனின் இறுக மூடிய வலக்கை சிற்பம் இருக்குமாம். நேருவுக்கு அந்த கையை பார்க்கும் போதெல்லாம், அரசியல் முடிவெடுக்க உறுதி பிறக்குமாம்.\nஇந்திய பிரதமர்களில், தன் அரசியல் எதிரிகள் உட்பட, போற்றிய ஒரே பிரதமர், லால்பகதுார் சாஸ்திரி. அவர், தன், 38 வயது வரை, தேநீர் அருந்தவில்லை; வெளிநாட்டில் இறந்த ஒரே பிரதமர். அவரது உடலை சுமந்து வந்து, விமானத்தில் ஏற்றியது, அன்றைய பாகிஸ்தான் பிரதமரும், ரஷ்யாவின் அன்றைய அதிபரும்.\nஇந்தியாவின் முதல் பெண் பிரதமர், துணிச்சல் மிக்கவர், இந்திரா. இவர், அக்., 31, 1984ல், மெய்காப்பாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதற்கு முன்தினம், ஒடிசாவில், 'இன்று நான் இருக்கிறேன், நாளை இல்லாமல் போகலாம். ஆனால், என் இறுதி மூச்சும், கடைசி சொட்டு ரத்தமும் இந்தியாவின் நலனுக்கானவை...' என்று முழங்கினார்.\nகாங்கிரஸ் கட்சியை சாராத முதல் பிரதமர், மிக அதிக வயதுக்கு பின், தன், 81 வயதில், பிரதமரானவர், மொரார்ஜி தேசாய். தன் ஆட்சி காலத்தில், தானே பட்ஜெட்களை தயாரித்தவர். 10 முறை பட்ஜெட்டை தாக்கல் செய்து, சாதனை புரிந்தவர். இவற்றில், ஐந்து முழு பட்ஜெட்; மற்றவை ஐந்து இடைக்கால பட்ஜெட். தன் பிறந்த நாளில், இரண்டு முறை பட்ஜெட் தாக்கல் செய்த பெருமையும் இவருக்கு உண்டு.\nகாங்கிரஸ் கட்சியை சாராதவர், தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் பதவியில் இருந்த முதல் பிரதமர், அடல் பிகாரி வாஜ்பாய். இவர், மூன்று ஆண்டுகளில், மூன்று முறை பிரதமர் பதவி ஏற்றவர். வாஜ்பாய் வீட்டில், அவருடன் பிரதமர் நரசிம்ம ராவ் இருந்த புகைப்படத்தை பார்த்து, ஒருவர், 'இவர் தான் உங்களை பற்றி வெளியே கடுமையாக விமர்சித்து வருகிறாரே... அவருடைய புகைப்படத்தை எடுத்து விட வேண்டியது தானே...' என்றார். அதற்கு, 'அரசியல் ஆதாயங்களுக்காக நான், என் நண்பர்களை மாற்றுவதில்லை...' என்றார், வாஜ்பாய்.\nலோக்சபா மூலம் தேர்ந்தெடுக்கப்படாது, தொடர்ந்து, 10 ஆண்டுகள் பிரதமர் பதவி வகித்த ஒரே பிரதமர், இந்து சமயத்தை சாராத, சீக்கிய மதத்தை சேர்ந்த, முதல் பிரதமர், மன்மோகன் சிங்.\n'கலைஞரும், மேடை பேச்சும்' நுாலிலிருந்து: பொதுவாக, பொது இடங்களில் பேசுவோர், அமெரிக்கா போன்ற நாட்டில், 'லேடிஸ�� அண்ட் ஜென்டில்மேன்' என்று தான் ஆரம்பிப்பர். ஆனால், சிகாகோவில் தன் பேச்சை துவக்கிய, விவேகானந்தர், வித்தியாசமாய், 'சகோதரர்களே... சகோதரிகளே...' என்று ஆரம்பித்து, அனைவரையும் வியக்க வைத்தார்.\nமறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதி, ஆரம்ப காலங்களில், 'சேரனின் பேரப் பிள்ளைகளே, சோழனின் சொந்தக்காரர்களே... பாண்டியனின் பரம்பரையில் வந்தவர்களே...' என்று கூறிதான் பேச்சை துவக்குவார்.\nதேர்தல் திருவிழா அந்துமணி பதில்கள்\n40 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் விழா\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. ��தில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/15002228/Dudhni-is-the-144th-order-in-Kannada-District-Collector.vpf", "date_download": "2019-05-26T02:00:53Z", "digest": "sha1:74ALM7EH6DO63V5P5P6D3FPNMVI7HNQZ", "length": 11828, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Dudhni is the 144th order in Kannada District; Collector info || தட்சிண கன்னடா மாவட்டத்தில் 144 தடை உத்தரவு; கலெக்டர் தகவல்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதட்சிண கன்னடா மாவட்டத்தில் 144 தடை உத்தரவு; கலெக்டர் தகவல்\nஇன்று ஓட்டு எண்ணிக்கை நடைபெறுவதால் தட்சிண கன்னடா மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇன்று ஓட்டு எண்ணிக்கை நடைபெறு வதையொட்டி தட்சிண கன்னடா மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட கலெக்டர் சசிகாந்த் செந்தில் தெரிவித்தார்.\nதட்சிண கன்னடா மாவட்ட கலெக்டர் சசிகாந்த் செந்தில், மங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் விபுல் குமார் ஆகியோர் கூட்டாக நேற்று மங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-\nதட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குப்பதிவு எந்திரங்களும் மங்களூரு அருகே விமான நிலைய சாலையில் உள்ள மகாத்மா காந்தி பி.யூ. கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் பணி நாளை(அதாவது இன்று) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. தபால் ஓட்டு எண்ணப்பட்ட பிறகு, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் திறக்கப்பட்டு ஓட்டு எண்ணிக்கை நடைபெறும். சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இன்று(அதாவது நேற்று) நள்ளிரவு 12 மணி முதல் 16-ந் தேதி(அதாவது நாளை) நள்ளிரவு 12 மணி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும்.\nமேலும் வெற்றிபெற்ற வேட்பாளர்கள் பேரணி, ஊர்வலம், பட்டாசு வெடித்தல் போன்ற சம்பவங்களிலோ, கொண்டாட்டத்திலோ ஈடுபடக் கூடாது. மதுபான கடைகள் இன்று(அதாவது நேற்று) நள்ளிரவு 12 முதல் நாளை(அதாவது இன்று) நள்ளிரவு 12 வரை மூடப்படும். மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பத்திரமாக உள்ளன. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ள கல்லூரியைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் சசிகாந்த் செந்தில் கூறினார்.\nஇதேபோல், உடுப்பி மாவட்டத்தில் கார்கலா, குந்தாப்புரா, பைந்தூர், காபு, மற்றும் உடுப்பி ஆகிய 5 தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், குந்திபெட்டு பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் வைக்கப்பட்டுள்ளது. தற்போது அங்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கும் இன்று(செவ்வாய்க்கிழமை) ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. அதற்கான ஏற்பாடுகளை உடுப்பி மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n1. முதல்-மந்திரி குமாரசாமி ராஜினாமா முடிவு\n2. என்.ஆர்.காங்கிரசின் வீழ்ச்சிக்கு காரணம் என்ன\n3. அம்பரீஷ் சமாதியில் நடிகை சுமலதா கண்ணீர் : ‘பா.ஜனதாவில் சேருவது குறித்து மக்களிடம் கருத்து கேட்டு முடிவு செய்வேன்’ என பேட்டி\n4. தமிழகத்திலேயே குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திருமாவளவன்\n5. தேவேகவுடாவுக்காக எம்.பி. பதவி ராஜினாமா : பேரன் பிரஜ்வல் ரேவண்ணா பரபரப்பு பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gotquestions.org/Tamil/Tamil-origin-races.html", "date_download": "2019-05-26T02:05:23Z", "digest": "sha1:DSYU4HB3VTPD3MEQ6RWR5WU6UAI4LWRG", "length": 8368, "nlines": 22, "source_domain": "www.gotquestions.org", "title": "பல்வேறு இனங்களின் தொடக்கம�� எது?", "raw_content": "\nபெரும்பாலும் அடிக்கடி கேட்கப்பட்ட கேள்விகள்\nபல்வேறு இனங்களின் தொடக்கம் எது\nகேள்வி: பல்வேறு இனங்களின் தொடக்கம் எது\nபதில்: மனிதர்களின் வெவ்வேறு இனங்கள் அல்லது தோல் நிறங்களின் தொடக்கத்தை குறித்து வேதம் வெளிப்படையாக சொல்லுகிறது இல்லை. உண்மையில், ஒரே ஒரு இனம் தான் உள்ளது: அது மனித இனம். மனிதர்களில், தோல் நிறம் மற்றும் உடல் பண்புகளில் வித்தியாங்கள் உண்டு. தேவன் பாபேல் கோபுரத்தில் மொழிகளை மாற்றினதினால் (ஆதியாகமம் 11:19), அவர் இனகுழப்பத்தை உண்டாக்கினார் என்று சிலர் சொல்லுகின்றனர். வெவ்வேறு இயர்க்கை சூழ்நிலைகளில் மக்க்ள் பிழைக்கும்படிக்கு தேவன் அவர்களில் மரபு வழி மாற்றங்களை உண்டுபண்ணி இருக்க கூடும்; உதாரணமாக, கருப்பு நிற தோல் ஆப்ரிக்கர்களின் நாட்டில் (ஆப்ரிக்கா) அதிகமான வெப்பம் இருப்பதால், அவர்கள் அந்த வெப்பத்தில் வாழும்படி அவர்களின் மரபு வழி அமைந்துள்ளது. இந்த கருத்தின்படி, தேவன் மொழிகளை மாற்றினார், ஆகையால் மொழி பிரிவுகள் உண்டாயின, மற்றும் தேவன் மரபு வழிகளில் வித்தியாசத்தை உண்டுபன்னினதின் மூலம் வெவ்வேறு இன கூட்டங்களும் எங்கே குடியேற வேண்டும் என்று தீர்மாணித்தார். இது உண்மையாய் இருக்கலாம், ஆனால் இந்த கருத்துக்கு வேதத்தில் தெளிவான ஆதாரம் இல்லை. மனித இனங்கள்/தோல் நிறங்களுக்கும் பாபேல் கோபுரத்திற்கும் தொடர்பு உண்டு என்று வெதத்தில் எங்கும் குறிப்பிட வில்லை.\nவெள்ள பெருக்கத்திற்கு பிறகு, வெவ்வேறு மொழிகள் வந்தபோது, ஒரு மொழியை பேசினவர்கள் அதே மொழியை பேசின மற்ற குழுவினரோடே சேர்ந்து வேறு இடத்திற்கு நகர்ந்தனர். ஆகையால், இடம் மாறி சென்ற குறிப்பட்ட கூட்டத்தினர்களின் பெருக்கம் நீண்ட நாட்கள் தொடராமல் மாறாக சுருங்கவும், அந்த தலைமுறைகள் மறையவும் தொடங்கின. இதனால் உள்ளின சேர்க்கை நடந்தது. தலைமுறைகளாக இது நடந்தபடியால் குறிப்பட்ட கூட்டம் இன்னும் சுருங்க தொடங்கினர். இப்படி ஒரே மொழியை பேசின குடும்பத்தார் எல்லோரும் தொற்றத்தில் ஒரே போல் இருந்தனர்.\nமற்றொரு விலக்கத்தின்படி, ஆதாம் ஏவாள் இருவருக்குள் கருப்பு, மா நிறம், வெள்ளை நிற (மற்ற எல்லா நிறங்களும்) பிள்ளைகளை பெற்றெடுக்கும் மரபு வழிகள் இருந்ததாக கருதப்படுகிறது. இதற்கு உதாரணமாக, இனம் கலந்த தம்பதியினரின் பிள்ளைகள் ஒரு வேள�� வெவ்வேறு நிறங்களில் இருக்க கூடும். தேவன் மனிதரை வெவ்வேறி தோற்றமுடையவராக இருக்கும்படி விரும்பினதினால், ஆதாம் ஏவாள் வெவ்வேறு நிறங்கள் உள்ள பிள்ளைகளை பெற்றெடுக்கும் திறனை தந்திருக்க கூடும். பின்பு, நோவா மற்றும் அவன் மனைவி, அவன் மூன்று குமாரர்கள் மற்றும் மனைவிகள் (மொத்தம் எட்டு பேர்) மட்டும் ஜலபிரலயத்தில் இருந்து தப்பினர் (ஆதியாகமம் 7:13). நோவாவின் மருமகள்களும் வெவ்வேறு இனத்தாராய் இருந்திருக்க கூடும். இன்னும், நோவாவின் மனைவியும் வேறு இனத்தவராக இருந்திருக்கலாம். ஒருவேளை, எட்டு நபர்களும் கலப்பு இனமாக இருந்திருக்கலாம். அதனால் அவர்களில் வெவ்வேறு இனங்களை உடைய பிள்ளைகளை வந்திருக்க கூடும். இதில் எந்த விளக்கமாய் இருந்தாலும், நாம் எல்லோரும் ஒரே இனத்தார், ஒரே தேவனால் படைக்கப்ப்டவர்கள், ஒரே நோக்கத்திற்காக படைக்கப்பட்டவர்கள் – அவரை மகிமை படுத்துவதற்கே.\nபல்வேறு இனங்களின் தொடக்கம் எது\nநற்செய்தி மிகவும் முக்கியமான கேள்விகள் பெரும்பாலும் அடிக்கடி கேட்கப்பட்ட கேள்விகள்\nபெரும்பாலும் அடிக்கடி கேட்கப்பட்ட கேள்விகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.khanakhazana.org/ta/", "date_download": "2019-05-26T02:01:17Z", "digest": "sha1:7ZNVWD2E7SAK26M3LJXKCHS6EKR7ARMF", "length": 12616, "nlines": 151, "source_domain": "www.khanakhazana.org", "title": "Khana Khazana | Recipes in Hindi | Recipes in English", "raw_content": "\nசர்க்கரையை அடுப்பில் வைத்துப் பாகாகக் காய்ச்சிக் கொள்ளுதல் வேண்டும்.\nதேங்காயைத் திருகிப் பூவெடுத்துப் பாலைப் பிழிந்து எடுத்துவிட்டு, சக்கையை மட்டும் அந்தப் பாகில் கொட்டிக் கிண்டுதல் வேண்டும்.\n1 1/4 கிலோ எலும்பு இல்லாத கறியைச் சுத்தம் செய்து சிறுத் துண்டுகளாக்கிக் கொள்ளவும். 1/4 கிலோ சின்ன வெங்காயம், 1/4 கிலோ இஞ்சி, 60 கிராம் பூண்டு, 15 கிராம் கிராம்பு, 15 கிராம் சிரகம், 15 கிராம் ஏலக்காய், 60 கிராம் உப்பு,\nதுவரம் பருப்பை வேக வைத்துக் கொள்ளுங்கள். வாழைக்காயைக் கழுவித் தோலைச் சிவி, சிறுசிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள். வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளுங்கள்.\nதக்காளி - பாசிப் பருப்புப் பச்சடி\nபாசிப் பருப்பை வேக வைத்துக் கொள்ளுங்கள். தக்காளி, வெங்காயத்தைத் துண்டுகளாக்கிக் கொள்ளுங்கள். பச்சை மிளகாயை முழுசாக, நீள வாக்கில் அரிந்து கொள்ளுங்கள்.\nவாணலியில் எண்ணெய் விட்டு, அது காய்ந்ததும், கடுகு, உளுந்தம் பருப்பு, பெருங்காயம் போட்டுத் தாளித்துக் கொண்டு, அதில் குடமிளகாய், வெங்காயத் துண்டுகளைப் போட்டு வதக்கிக் கொண்டு, மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து வேக வைக்கவும்.\nசில்லி சிக்கன் வித் கிரேவி\nஒரு பாத்திரத்தில் கறித் துண்டுகளைப் போடவும் அதில் இஞ்சி விழுதைச் சேர்க்கவும் ருசிக்குத் தேவையான அளவு உப்பைப் போடவும் எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து கொள்ளவும் பத்து நிமிடங்கள் வரை ஊற வைத்து விடவும்\n1/2 கிலோ உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி, தேவையான உப்புத்தூள் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். 4 பச்சை மிளகாய்களைச் சிறியதாக நறுக்கிக் கொள்ளவும்.\nபதப்படுத்தப்பட்ட காளான்களை வாங்கி உபயோகிக்கவும். ஒரு வாணலியை அடுப்பில் ஏற்றி, அதில் நான்கு மேஜைக் கரண்டி அளவு எண்ணெய் ஊற்றிக் காய விடவும். காய்ந்தவுடன், இந்தக் காளான்களைப் போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றவும். அதில் உள்ள மஞ்சள் கருவை அகற்றி விடவும் வெள்ளைக் கருவை மட்டும் நன்றாக நுரை பொஞ்க அடித்துக் கொள்ளவும்.\nகாளானை ஒரு பாத்திரத்தில் போடவும் அதில் வெதுவெதுப்பான் நீரை ஊற்றவும் இருபது நிமிடம் வரை ஊறவிடவும். ஊறிய பிறகு அதை எடுத்துத் தண்டுப்பகுதிகளை நீக்கி விடவும்\nடைஸ்ட் சிக்கன் க்யூப்ஸ் வித் மஷ்ரூம்ஸ்\nஒரு பாத்திரத்தில் வெது வெதுப்பான் நீரை எடுத்துக் கொள்ளவும். அதில் காளான்களைப் போடவும் இருபது நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும். ஊறியவுடன் காளான்களை வெளியே எடுத்துத் தண்டுகளை நீக்கவும்.\nஇஞ்சியைக் கழுவிக் கொள்ளவும் கத்தியினால் தோலை நீக்கிக் கொள்ளவும். அம்மியில் வைத்து நன்றாக அரைத்துக் கொள்ளவும் இதை வழித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்..\n1/2 கிலோ உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி தேவையான அளவு உப்புத்தூள் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். ரஸ்க் அல்லது உலர்ந்த ரொட்டியைத் தூள் செய்து 2 கப் சேகரித்துக் கொள்ளவும்.\n2 கப் கடலை மாவைச் சுத்தம் செய்து கொள்ளவும். ஒரு அங்குலம் இஞ்சியைச் சிறியதாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு தேக்கரண்டி மாதுளை விதையைத் தூளாக்கிக் கொள்ளவும்.\n1 லிட்டர் பாலில் பன்னீர் செய்து துண்டுகளாக்கிக் கொள்ளவும். 2 பெரிய வெங்காயம், 4 பல் பூண்டு, 1 தேக்கரண்டி சிரகம் இவற்றை அரைத்துக் கொள்ளவும். 2 தக்காள���களைப் பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.\n25 கிராம் சீஸை மிக மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும், 1/2 கப் கொத்தமல்லித்தழை, 1/4 கப் புதினா இலை, 2 பச்சை மிளகாய் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.\nபுழுங்கல் அரிசியை ஊற வைத்து கிரைண்டரில் மழுமழுப்பாக ஆட்டிக் கொள்ளவும். மாவு தோசை மாவு பதம் இருக்க வேண்டும்.\n350 கிராம் மைதா மாவில் 1/2 தேக்கரண்டி பேக்கிங் பௌடரைக் கலந்து கொள்ளவும். 250 கிராம் கொத்துக்கறியை வாணலியில் போட்டு, தண்ணீர் இல்லாமல் வதக்கிக் கொள்ளவும்.\nஅரிசியை ஊற வைத்து, நிழலில் உலர்த்தி, நெறுநெறுவென மாவாக அரைத்துச் சல்லடையில் சலித்து வைத்துக் கொள்ளவும். வெல்லத்தைத் தூளாக்கிக் கொண்டு,\nபுலவை அலங்கரிப்பதற்கு 2 பெரிய வெங்காயத்தைச் சிவக்க வறுத்து வைத்துக் கொள்ளவும். 10 பாதாம் பருப்பு அல்லது முந்திரிப் பருப்பை மெலிதாகச் சிவி மிதமான தீயில் வறுத்துக் கொள்ளவும்.\nபுழுங்கல் அரிசி, பச்சரிசியை ஊற வைக்கவும். பருப்பு வகைகளையும் ஊற வைக்கவும். நன்றாக ஊறியதும், அவற்றுடன் மிளகாய் வற்றல், சீரகம், சோம்பு, உப்பு சேர்த்து நெறுநெறுவென மாவாக ஆட்டிக் கொள்ளவும். தேங்காயைத் துருவிக் கொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/06/United-Nations-Human-Rights-Commissioner.html", "date_download": "2019-05-26T02:16:11Z", "digest": "sha1:KW56WQCSL4XZPPJZPSRKWK74GYIWBYOR", "length": 13345, "nlines": 60, "source_domain": "www.pathivu.com", "title": "சர்வதேச போர் குற்ற நீதிமன்றத்தை ஏற்றுக் கொள்ளுமாறு இலங்கையிடம் ஐ.நா வலியுறுத்தல்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சர்வதேச போர் குற்ற நீதிமன்றத்தை ஏற்றுக் கொள்ளுமாறு இலங்கையிடம் ஐ.நா வலியுறுத்தல்\nசர்வதேச போர் குற்ற நீதிமன்றத்தை ஏற்றுக் கொள்ளுமாறு இலங்கையிடம் ஐ.நா வலியுறுத்தல்\nஜெ.பிரசாந்த்(காவியா) June 08, 2018 இலங்கை\nபோர்க்குற்றங்கள் குறித்த விசாரணைகளுக்காக சர்வதேச போர் குற்றவியல் நீதிமன்றத்தை ஏற்றுக்கொள்ளுமாறு வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவுக்கு, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார். இந்தக் கடிதத்தில்ரோம் உடன்படிக்கையை அங்கீகரிப்பதுடன், சர்வதேச போர் குற்றவியல் நீதிமன்றத்தை ஏற்றுக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.\nவெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவிற்கு கடிதமொன்றை எழுதியுள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செய���த் ராத் அல் உசைன், சர்வதேச போர் குற்றவியல் நீதிமன்றின் ஒரு தரப்பான இணைந்து கொள்வதற்குத் தேவையான ரோம் உடன்படிக்கையை தாமதமின்றி ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுள்ளார்.\nஇந்தஉடன்படிக்கையை உள்நாட்டிலும் ஏற்றுக்கொள்ளும் நாடுகள் யுத்தக் குற்றங்கள் தொடர்பான சர்வதேச நீதிமன்றத்தினால் தொடரப்படும் வழக்கு விசாரணைகளில் பங்குதாரராக இருக்கும். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உண்மை, நீதி நிலைநாட்டப்படுவதுடன், மீள் நிகழாமை உறுதிப்படுத்தப்படுத்துவதுடன், தண்டனைகளில் இருந்து விலக்குப்பெறும் தண்டனை முக்தி முடிவுறுத்தப்பட வேண்டியது இன்றியமையாதது என்பதை வலியுறுத்தும் ஜெனீவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்துமாறும் மனிதஉரிமைகள் ஆணையாளர் வலியுறுத்தியுள்ளார்.\nஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு இணங்கிய பல பரிந்துரைகள் தொடர்பிலும் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரபனவின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.\nஇந்தத் துறைகளைஅடையாளம் கண்டுகொள்ளும் போது, 88 நாடுகளினால் முன்மொழியப்பட்ட பரிந்துரைகள் - அறிவிப்புக்கள் மற்றும் ஸ்ரீலங்கா அரசின் சமர்ப்பிப்புக்கள் மற்றும் பதில்களையும், இரண்டாவது உலக காலஆய்வு கூட்டத்தில் நடைமுறைப்படுத்துவதாக இணங்கிய 113 பரிந்துரைகள் தொடர்பிலும் கவனம் செலுத்துமாறு மனித உரிமைகள் ஆணையாளர் செயீ் ராத் அல் உசைன் வலியுறுத்தியுள்ளார்.\nசிவில் மற்றம்அரசியல் உரிமைகள், பொருளாதார, சமூக, கலாசாரஉரிமைகள, மாற்றத் திறனரிகளின் உரிமைகள், சிறுவர் உரிமைகள், பூர்வீகக் குடிகளின் உரிமகள்,வீட்டுப் பணியாளர்களின் உரிமைகள் உள்ளிட்ட மனித உரிமைகளைபாதுகாக்கும் சர்வதேச உடன்படிக்கைககளுக்கு அமைய சர்வதேச தரத்திலான சட்டங்களை இயற்றிக்கொள்ளுமாறும்ஸ்ரீலங்கா அரசை வலியுறுத்தியுள்ளார்.\nபுதிய அரசியல்யாப்பை தயாரிப்பதற்கு ஸ்ரீலங்கா அரசு முன்னெடுத்துள்ள முயற்சிகளை பாராட்டியுள்ளமனித உரிமைகள் ஆணையாளர் அதன்போது கவனம் செலுத்தப்பட வேண்டிய அடிப்படைக் காரணிகள்குறித்தும் கவனம் செலுத்தியுள்ளார்.\nஅரசியல்யாப்புமறுசீரமைப்பு நடவடிக்கையின் போது சம உரிமை இனப்பாகுபாடு அற்ற நிலை, அதிகாரப்பரவலாக்கல், நீதிமன்ற சுயாதீனத் தன்மை ஆகிய அடிப��படை சித்தாந்தங்கள்கருத்தில்கொள்ளப்பட வேண்டும் என்று அல்உசைன் வலியுறுத்தியுள்ளார்.\nமனித உரிமைகள் ஆணையகங்களுக்கான சர்வதேச அமைப்பினால் ஏ தரத்திற்கு முன்னிலைப்படுத்தப்பட்ட மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சுயாதீனத் தன்மையை உறுதிப்படுத்துமாறும் இலங்கை அரசிடம் ஆணையாளர் கேட்டுக்கொண்டுள்ளார். இதன்போது சர்வதேச தரத்திற்கு ஏற்ப ஆணைக்குழுவிற்கு தேவையான ஆளணி, தொழில்நுட்பம் மற்றும் ஏனைய வளங்களையும் தடையின்றி பெற்றுக்கொடுக்க வேண்டியது அவசியம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.\nநம்பிக்கை பிறந்திருக்கிறது; மகிழ்ச்சியில் நாம்தமிழர்\nமாற்று அரசியலாக தமிழ்த் தேசிய அரசியலை முன்னிறுத்தி தேர்தலில்\n4% வாக்குகளை பெற்றுள்ளார் சீமான்\nமாற்று அரசியலாக உருவெடுத்த சீமானின் நாம்தமிழர் கட்சி கடந்த பாராளளுமன்ற தேர்தல் முடிவுகளின்படி 37 தொகுதிகளில் போட்டியிட்டு 4% வாக்குகளை ...\nதோண்டி எடுக்கப்பட்டது விடுதலைப் புலிகளின் உறுப்பினரின் உடலம்\nமுள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரது எலும்புக்கூடு சீருடையுடன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்விடத்தில் அகழ்வுப் ப...\nயாழ்.பல்கலையில் மீண்டும் கவனயீர்ப்பு போராட்டம்\nயாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் .சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களை வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கக் கோரி மா...\nஇதுவரை வந்திருக்கும் முடிவுகளின் படி தமிழகத்தில் திமுக கூட்டணி 37\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா மன்னார் வவுனியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை கவிதை அறிவித்தல் மலையகம் காணொளி கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் நோர்வே மலேசியா இத்தாலி சிறுகதை ஆஸ்திரேலியா மண்ணும் மக்களும் சிங்கப்பூர் சினிமா மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/tags/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%20%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-05-26T01:39:15Z", "digest": "sha1:A5K5YNW6B2C75NJZSRTVD5QZL6IM5QW6", "length": 17229, "nlines": 311, "source_domain": "yarl.com", "title": "Showing results for tags 'தடைகளுக்கு மத்தியில் திரண்ட மக்கள்'. - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nShowing results for tags 'தடைகளுக்கு மத்தியில் திரண்ட மக்கள்'.\nதடைகளுக்கு மத்தியில் திரண்ட மக்கள்\nயாழ் இனிது [வருக வருக]\nயாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்\nயாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்\nயாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்\nதமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..\nதமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்\nதமிழரசு's மறக்க முடியாத காட்சி\nதமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா\nதமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு\nதமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில் 360'\nதமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை\nதமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு\nதமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்\n\"இலையான்\" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.\n\"இலையான்\" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....\nவலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி\nவலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்\nவலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா\n\"இலையான்\" அடிப்போர் சங்கம்.'s ஒளிப்பட காட்சிகள்.\n\"இலையான்\" அடிப்போர் சங்கம்.'s ஒளிப்பட காட்சிகள்.\nதாயகம் எங்கும் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள்\nபோல் posted a topic in ஊர்ப் புதினம்\nதமிழீழ விடுதலைப்போரியல் வரலாற்றில் தங்களின் இன்னுயிர்களை ஈகம் செய்த மறவர்களை நினைவு கூறுகின்ற இந்த மாவீரர் நாளினை இன்றைய தினம் தமிழர்களின் தாயகமான வடக்கு கிழக்கில் பூராகவும் பூரண உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டது. கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் பொதுச்சுடரினை சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் முன்னாள் தளபதியான லெப்.கேணல் கில்மன் வடபோர்முனை கட்டளைத் தளபதி பிரிகேடியர் தீபன் ஆகியோரின் தந்தையார் பொதுச்சுடரினை ஏற்றினார் 2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவுறுவதற்கு முன்பு பிரிகேடியர் தீபனே கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் ஈகைச் சுடரை ஏற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது. http://nakarvu.com/2018/11/27/தாயக���்-எங்கும்-உணர்வெழுச/ கோப்பாய் துயிலும் இல்ல நினைவேந்தல் நேரலை மாவீரர் தினத்தை முன்னிட்டு அதிகளவான பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்கள் கோப்பாய் மாவீரர் துயிலுமில்ல சூழலில் குவிக்கப்பட்டிருந்த போதிலும் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். மாவீரர் நாளை முன்னிட்டு கோப்பாய் மாவீரர் துயிலும் இல்ல சூழலில் பெருமளவு இராணுவத்தினர் மற்றும் பொலிஸார், புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இன்றைய தினம் தமிழீழ மாவீரர் நாள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், புலம்பெயர் நாடுகளிலும் உணர்வுபூர்வமாக நினைவு கூரப்பட்டு வருகிறது. இந்நிலையில் வடகிழக்கு மாகாணங்களில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை தடுப்பதற்கு பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்கள் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டபோதும் அவை வெற்றியளிக்காத நிலையில் நினைவேந்தலை தடுப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து இடம்பெறுகிறது. இந்நிலையில் இன்று காலை கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். இதன்போது அப்பகுதியில் பெருமளவு இராணுவத்தினர் மற்றும் பொலிஸார், புலனாய்வாளர்கள், பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. தற்போது கோப்பாய் துயிலும் இல்லத்தில் நிகழ்வுகள் ஆரம்மாகி நடைபெற்றுக்கொண்டிருப்பதை பார்க்கக் கூடியதாகவுள்ளது. https://www.ibctamil.com/srilanka/80/109899 மாவீரர் தினத்தை முன்னிட்டு அதிகளவான பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்கள் கோப்பாய் மாவீரர் துயிலுமில்ல சூழலில் குவிக்கப்பட்டிருந்த போதிலும் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். மாவீரர் நாளை முன்னிட்டு கோப்பாய் மாவீரர் துயிலும் இல்ல சூழலில் பெருமளவு இராணுவத்தினர் மற்றும் பொலிஸார், புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இன்றைய தினம் தமிழீழ மாவீரர் நாள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், புலம்பெயர் நாடுகளிலும் உணர்வுபூர்வமாக நினைவு கூரப்பட்டு வருகிறது. இந்நிலையில் வடகிழக்கு மாகாணங்களில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை தடுப்பதற்கு பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்கள் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டபோதும் அவை வெற்றியளிக்காத நிலையில் நினைவேந்தலை தடுப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து இடம்பெறுகிறது. இந்நிலையில் இன்று காலை கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். இதன்போது அப்பகுதியில் பெருமளவு இராணுவத்தினர் மற்றும் பொலிஸார், புலனாய்வாளர்கள், பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. தற்போது கோப்பாய் துயிலும் இல்லத்தில் நிகழ்வுகள் ஆரம்மாகி நடைபெற்றுக்கொண்டிருப்பதை பார்க்கக் கூடியதாகவுள்ளது. https://www.ibctamil.com/srilanka/80/109899ref=rightsidebar வல்வெட்டித்துறை தீருவில் மாவீரர் தினம் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை தீருவில் மாவீரர் தினம் எழுற்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. மாவீரர் ஒருவரின் தந்தை நடராசா செல்வச்சந்திரன் பொதுச்சுடரினை ஏற்றிவைத்தார் வல்வெட்டிதுறை தீருவில் மாவீரர் துயிலும்இல்லத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பாடல்கள் மற்றும் கொடிகளை பறக்கவிடுவதற்கும் வல்வெட்டி துறை பொலிஸார் தடை விதித்துள்ளனர். இதனால்மக்கள் தமது கையடக்க தொலைபேசிகளில் பாடல்களை ஒலிக்கவிட்டு அஞ்சலிசெலுத்தியுள்ளனர். https://www.ibctamil.com/srilanka/80/109900\nதடைகளுக்கு மத்தியில் திரண்ட மக்கள்\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilrhymes.com/Kural.php?countID=%E0%AE%B5%E0%AF%86%E0%AE%83%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2019-05-26T00:57:08Z", "digest": "sha1:UJAVWB623MER5MXMHI5ACIFBMTUGYLTI", "length": 8165, "nlines": 179, "source_domain": "tamilrhymes.com", "title": "திருக்குறள் - Thirukural - வெஃகாமை - Tamil Rhymes", "raw_content": "\nகாலத்தால் அழியாத தமிழ் பாடல்கள்\nKids குழந்தைக்காக Books புத்தகம் Kitchen சமையல் Toys and Games\nநடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்\nபடுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்\nசிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே\nஇலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற\nஅஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்\nஅருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்\nவேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்\nஅஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை\nஅறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்\nஇறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்\n2003 ஆம் ஆண்டு நான் மும்பையில் இருந்த போது எனது தங்கையின் குழந்தைக்கு தமிழ் பாடல்களை சொல்லி கொடுக்க விரும்பி வலைப்பின்னல்களில் நான் தமிழ் ரைம்ஸ்களை தேடினேன். ஒரு பாடலையும் கண்டு பிடிக்க முடியாததால் இந்த வலைப்பின்னலை தொடங்கினேன். உங்கள் கருத்துகளை தயவு செய்து பதிவு செய்யவும். இந்த வலைப்பதிவு தங்களுக்குப் பிடித்து இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/taotarakainaratau-utaka-kaetaupaitai", "date_download": "2019-05-26T01:00:35Z", "digest": "sha1:IRZ5GZCTBT2UPXETZQGW55Z3HXGUQUU3", "length": 6370, "nlines": 45, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "தொடர்கின்றது ஊடக கெடுபிடி? | Sankathi24", "raw_content": "\nபுதன் மே 15, 2019\nஊடகங்கள் மீதான கெடுபிடிகளை அரசு உச்சமாக கடைப்பிடிக்கத்தொடங்கியுள்ளது.இதன பிரகாரம் பறக்கும் படப்பிடிப்புக் கருவிகள் வைத்திருப்பவர்கள் உடனடியாக அவற்றினை அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்று பதிவினை மேற்கௌ;ளுமாறு யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தலைமையகம் அறிவித்தல் விடுத்துள்ளது.\nமறுபுறம் ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறன்று ஐ.எஸ். பயங்கரவாதிகளினால் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டு தாக்குதல்களைத் தொடர்ந்து முஸ்லிம்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் ஒருதலைப்பட்சமாக செய்திகளை ஒளிபரப்பி வருகின்றதென தொலைக்காட்சி சேவையொன்றை தடை செய்ய முஸ்லீம் தரப்புக்கள் முனைப்புகாட்டிவருகின்றன.\nஇதன் பிரகாரம் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட முஸ்லிம் பிரதேசங்களில் குறித்த தனியார் தொலைக்காட்சியின் பரிவர்த்தனைகளை தடை செய்யுமாறு மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் அனைத்து கேபிள் தொலைக்காட்சி நிறுவனங்களையும் அறிவுறுத்தியுள்ளார்.முஸ்லிம் அமைப்புகள் மற்றும் பொது மக்கள் செய்த முறைப்பாடுகளைத் தொடர்ந்தே முதல்வர் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகின்றது.\nசிறீலங்காவின் வெளிநாட்டுக்கடன் தொகை 32.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள்\nஞாயிறு மே 26, 2019\nகடந்த வருடத்தின் முடிவுடன் சிறீலங்கா அரசின் வெளிநாட்டுக்கடன் தொகை 32.54 பில்ல\nசமஷ்டி கட்டமைப்புக்குள் தீர்வைப் பெற உதவுங்கள்\nஞாயிறு மே 26, 2019\nநடந்து முடிவடைந்த இந்திய பாராளுமன்ற தேர்தலில் பெரும் வெற்றி பெற்றுள்ள பாரதிய\nயாழ்ப்பாணம், மானிப்பாயில் வாள்வெட்டு குழு 9 பேர் கைது\nஞாயிறு மே 26, 2019\nயாழ்ப்பாணம், மானிப்பாயில் இடம்பெற்ற ரகசிய சுற்றிவளைப்பு நடவடிக்கையில் வாள்வெட\nதமிழர் வாழ்வைச் சூறையாடவேண்டாம், சுமந்திரனிடம் கோரிக்கை\nசிங்களக் கட்சிகள் அனைத்தும் ஒன்றே என்பதை ஏன் சுமந்திரன் புரிந்துகொள்ளவில்லை\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தைக் கண்டித்து போராட்டம்\nஅரசியல் கவந்துரையாடலும் நூல் அறிமுகமும்.\nசிட்னியில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தமிழர் இனவழிப்பு நினைவு நாள் - 2019\nவெள்ளி மே 24, 2019\nஊடகவியலாளர் முத்துலிங்கம் அவர்களின் பணி தமிழ்த் தேசியப் பரப்பில் இட்டுநிரப்ப முடியாத ஒன்று\nவெள்ளி மே 24, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/vidya-balan-interview/amp/", "date_download": "2019-05-26T01:31:18Z", "digest": "sha1:57KOLZ6QVQT2MJBLGIMMQTLFMVAKDCNQ", "length": 9268, "nlines": 22, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "நடிப்பதை விட குடும்பத்தை நிர்வகிப்பது கஷ்டம் -நடிகை வித்யாபாலன் பேட்டிChennai Today News | Chennai Today News", "raw_content": "\nநடிப்பதை விட குடும்பத்தை நிர்வகிப்பது கஷ்டம் -நடிகை வித்யாபாலன் பேட்டி\n‘டர்ட்டி பிக்சர்’ இந்தி படத்தில் சில்க் ஸ்மிதா வேடத்தில் கவர்ச்சியாக நடித்து பரபரப்பாக பேசப்பட்டவர் வித்யாபாலன். இப்படத்திற்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் கிடைத்தது. வித்யாபாலனுக்கும் டெலிவிஷன் நிறுவன நிர்வாகி சித்தார்த்துக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகும் திரையில் வலம் வருகிறார்.\nதிருமணத்துக்குப்பிறகு எனது உடம்பு எடை போட்டு விட்டது. ஆனால், இப்போதுதான் நான் நெளிவுசுழிவுடன் பார்க்க அழகாக தெரிகிறேன். என்னை நானே ரசிக்கும்போது மற்றவர்கள் ரசிக்கமாட்டார்களா என எதார்த்தமாக பேசுகிறார் வித்யாபாலன்.\nஇனி அவருடனான ஜாலி அரட்டை கச்சேரி:\nசித்தார்த்துடன் காதல் மலர்ந்தது எப்படி\nசித்தார்த் என்படத்துக்கு தயாரிப்பாளராக இருந்த போது நாங்கள் காதலிக்கவில்லை. முதலில் விருது வழங்கும் விழா ஒன்றில் அறிமுகமானோம். அ���ர் தயாரித்த படத்தில் நடித்த போது எங்களுக்குள் காதல் இல்லை. அதன் பிறகு நெருக்கமானார். சித்தார்த்தை மணந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. திருமணத்துக்கு பிறகும் நடிக்கிறேன். என் வேலையில் அவர் தலையிடுவதில்லை.\nதிருமண வாழ்க்கை சந்தோஷமாக இருக்கிறதா\nகுடும்பமான பின்பு நிறைய பொறுப்புகள் வந்திருக்கிறது. மாமியார் வீட்டில் நன்றாக நடத்துகிறார்கள். சினிமாவில் நடிப்பதை விட குடும்பத்தை நிர்வகிப்பது கஷ்டம் எல்லா வேலைகளையும் நான் தான் பார்க்க வேண்டியுள்ளது. படப்பிடிப்பு இருக்கும் போது கூட வீட்டில் வேலைக்காரிக்கு போன் செய்து என்ன சமையல் என்று விசாரிக்கிறேன். கணவரும் அவரது பெற்றோரும் எனக்கு ஆதரவாக இருப்பதால் திருமணத்தால் என் சினிமா வாழ்க்கை பாதிக்கவில்லை. திருமணம் ஆகிவிட்டதால் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் தான் நடிப்பேன் என்று நிபந்தனை விதிப்பது இல்லை. எந்த கதாபாத்திரம் என்றாலும் நடிக்க தயாராக இருக்கிறேன். தாம்பத்ய வாழ்க்கையில் எத்தனை கஷ்டம், சிக்கல்கள் வந்தாலும் சினிமாவை விட்டு விலக மாட்டேன்.\nதொடர்ந்து நடிக்க என்ன காரணம்\nஇப்போதைய ஆண்களும், திருமணமான பெண்களைத்தான் அதிகமாக ரசிக்கிறார்கள். அதற்கு காரணம், திருமணத்துக்குப்பிறகுதான் பெண்கள் தங்கள் அழகில் அதிக அக்கறை காட்டுகிறார்கள். அதனால்தான் அவர்கள்பால் ஈர்க்கப்படுகிறார்கள் ஆண்கள். அதனால் நானும் முன்பைவிட எனது அழகை பராமரிப்பதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறேன். மேலும், குழந்தையே பெற்றுக்கொண்டாலும் எனது அழகை கட்டுக்கோப்பாக வைத்திருப்பேன். அதனால், என்னை ரசிகர்கள் ரசிக்கிற காலம் வரை சினிமாவில் கதாநாயகியாக அரிதாரம் பூசிக்கொண்டேயிருப்பேன்.\nசில்க் ஸ்மிதாவாக நடித்தது பற்றி\nசில்க் ஸ்மிதா வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க வேண்டும் என்ற வாய்ப்பு என்னை தேடி வந்தது. சில்க் கேரக்டரில் நடிக்க நான் தயங்கவில்லை. ஆனால் உண்மையிலேயே அப்படத்தில் நடிப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட தயக்கம் காட்டினேன். எதிர்பார்த்ததைவிட படம் ஹிட் ஆனது. படத்தின் பெயர்தான் டர்ட்டி (அழுக்கு) என்றிருந்ததே தவிர அழுக்கான படம் கிடையாது. இதில் நல்ல கருத்து சொல்லப்பட்டிருந்தது. சில்க் ஸ்மிதாவை வாழ்க்கையில் உயர்த்துவதாக கூறி அவரை தவறான வழியில் பயன்படு��்தி சீரழித்திருக்கிறார்கள். அதற்கு ஒரு முடிவும் இருந்தது. அப்படத்தை பார்த்தவர்கள் அதை உணர்ந்திருப்பார்கள். சில்க் போல் வேடம் ஏற்று நடித்தேனே தவிர என் வாழ்க்கை அவரது வாழ்க்கைபோல் கிடையாது. அதிர்ஷ்டவசமாக அவரைபோல் என்னை யாரும் சீரழிக்கவில்லை.\nநடிகையாக வேண்டுமென்பது சிறுவயது கனவா\nநான் நடிகையாக வேண்டும் என்பது என் சிறு வயது கனவு. என் கனவு பலித்துவிட்டது. என் நடிப்பிற்கான அங்கீகாரமும் கிடைத்துவிட்டது. ஷபானா ஆஸ்மியும், ஜெயா பச்சனும் தான். அவர்களைப் போல் நிறைய கேரக்டர் ரோல்களில் நடித்து, இன்னும் நிறைய சாதிக்க விரும்புகிறேன் என்றார் வித்யாபாலன்.\nCategories: சினிமா, திரைத்துளி, பாலிவுட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2018/09/blog-post_453.html", "date_download": "2019-05-26T01:32:51Z", "digest": "sha1:ACMVSGDVJLZPRN6A5WKVUQFZID23AIDX", "length": 8515, "nlines": 151, "source_domain": "www.todayyarl.com", "title": "திருமதி இராஜேந்திரம் சிவரஜனி - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome மரண அறிவித்தல் திருமதி இராஜேந்திரம் சிவரஜனி\nதோற்றம் : 31 டிசெம்பர் 1965 — மறைவு : 6 செப்ரெம்பர் 2018யாழ்.\nகொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Karlsruhe ஐ வதிவிடமாகவும் கொண்ட இராஜேந்திரம் சிவரஜனி அவர்கள் 06-09-2018 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.\nஅன்னார், மீசாலை வடக்கு புத்தூர்ச் சந்தியைச் சேர்ந்த காலஞ்சென்ற சுப்பையா(ஆசிரியர்), இராசம்மா தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,\nகாலஞ்சென்ற இராசரத்தினம், சிவஞானவதி தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற நடராஜா, பத்தினிப்பிள்ளை(காரைநகர்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nஇராஜேந்திரம்(சந்திரன்) அவர்களின் அன்பு மனைவியும்,\nகிஷோர்ராஜ், மீரா, லதுஷன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,\nசிவஞானராஜ், சிவரமணி, சிவரூபன் ஆகியோரின் மூத்த சகோதரியும்,\nசுதா அவர்களின் அன்பு மாமியாரும்,\nகவிஷ், தனிஷா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nபல்லி நம் தலையில் விழுந்தாள் உண்மையில் என்ன பலன் \nஎமது இணையம் 19.12. 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் உலகத்திற்கு அறிய செய்ய நாம் 24 மணி நேர இணைய சேவையை வழங்கி வருகின்றோம். யாழ்ப்பாணத்தில் மட்டும் கிளையை ஆரம்பித்த எமது இணைய ஊடகம் தற்போது பிரித்தானியா,ஜேர்மன்,பிரான்ஸ்,கனடா , மலேசியா என உலகம் முழுவதும் விஸ்தரித்துள்ளது எங்கள் இணையத்திற்கு நீங்கள் ஏதாவது செய்திகளை தர விரும்பினால் கீழ் காணும் ஈமெயில் ஊடாக நீங்கள் எந்த ஒரு செய்தியையும் எமக்கு அனுப்பிவைக்க முடியும் தொடர்புக்கு - [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-26T01:53:01Z", "digest": "sha1:ZRN3RBKPFLYHQMXC5T4WPBEPJVBHBDDP", "length": 10568, "nlines": 112, "source_domain": "ta.wikipedia.org", "title": "கைகொடுத்தல் தேற்றம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கோட்டுருவில் இரட்டைப்படை என்ணிக்கையில் அதாவது 2, 4, 5, 6 எனும் நான்கு முனைகள் ஒற்றைப்படை கூடுகையெண் உடையனவாக உள்ளன. அனைத்து முனைகளின் கூடுகையெண்களின் கூட்டுத்தொகை = 2 + 3 + 2 + 3 + 3 + 1 = 14 ஆகும். இது விளிம்புகளின் என்ணிக்கையைப்போல் இருமடங்கு.\nகோட்டுரு கோட்பாட்டில் கைகொடுத்தல் துணைத்தேற்றம் அல்லது கைகுலுக்கல் துணைத்தேற்றம் (handshaking lemma) என்பதன்படி, ஒவ்வொரு முடிவுறு திசையில்லா கோட்டுருவிலும் ஒற்றைப்படை எண்ணிக்கையிலான இணைப்பைக் (முனையைத் தொட்டுக்கொண்டிருக்கும் விளிம்புகளின் எண்ணிக்கை-கூடுகையெண்) கொண்டிருக்கும் முனைகளின் எண்ணிக்கை இரட்டைப்படை எண்ணாக இருக்கும்.\nபேச்சு வழக்கில் கைகொடுத்தல் தேற்றப்படி, ஒரு கூட்டத்திலுள்ளவர்களில் சிலர் ஒருவருக்கொருவர் கைகொடுக்கும்போது ஒற்றைப்படை எண்ணிக்கையில் பிறநபர்களின் கைகளைத் தொட்ட நபர்களின் எண்ணிக்கையானது இரட்டைப்படை எண்ணாக இருக்கும்.\nகைகொடுத்தல் துணைத்தேற்றமானது கீழ்வரும் கூடுகையெண்களின் கூட்டுத்தொகை வாய்பாட்டின் (degree sum formula) விளைவாகப் பெறப்படுகிறது:\nஇங்கு V என்பது முனைப்புள்ளிகளின் கணம் எனவும், E என்பது இணைப்புக்கோடுகளின் (விளிம்புகள்) கணம் எனவும் கொள்க. இத்தேற்றமானது கணிதவியலாளர் லியோனார்டு ஆய்லர் 1736-ல் வெளியிட்ட ”Seven Bridges of Königsberg” என்ற புகழ்பெற்ற புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.\nகூடிகையெண்களின் கூட்டுத்தொகை வாய்பாட்டின்படி, n முனைகள் ��ொண்ட எந்தவொரு r-சீரான கோட்டுருவும் nr/2 இணைப்புக்கோடுகளை கொண்டிருக்கும்.[1] குறிப்பாக, r என்பது ஒற்றைப்படை எண் எனில், இணைப்புக்கோடுகளின் எண்ணிக்கை r -ஆல் வகுபடும்.\nகைகொடுத்தல் துணைத்தேற்றப்படி அமையாத முடிவிலாக் கோட்டுரு\nமுடிவிலாக் கோட்டுருக்களுக்கு கைகொடுத்தல் துணைத்தேற்றம் பொருந்தாது. ஒற்றைப்படை கூடுகையெண்களைக் கொண்ட முனைகளின் எண்ணிக்கையை இரட்டைப்படை எண்ணாகக் கொண்டிருக்கும் முடிவிலாக் கோட்டுருக்களுக்கும்கூட, கைகொடுத்தல் துணைத்தேற்றம் பொருந்தாது.\nவேலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 சூன் 2017, 17:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=165131&cat=33", "date_download": "2019-05-26T02:32:35Z", "digest": "sha1:7Q4SDNAIBKOQ5PK67JYSU3DGXWDPMJND", "length": 24549, "nlines": 555, "source_domain": "www.dinamalar.com", "title": "புதுக்கோட்டை வன்முறை : 3 போலீசார் காயம் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசம்பவம் » புதுக்கோட்டை வன்முறை : 3 போலீசார் காயம் ஏப்ரல் 19,2019 00:00 IST\nசம்பவம் » புதுக்கோட்டை வன்முறை : 3 போலீசார் காயம் ஏப்ரல் 19,2019 00:00 IST\nபுதுக்கோட்டை அருகே ஒரு சமூகத்தினரை பற்றி பேசிய வாட்ஸ் அப் ஆடியோ வெளியாகியுள்ளது. இதையடுத்து பொன்னமராவதி போலீசார் வியாழனன்று இப்பிரச்னையை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து வைத்தனர். வெள்ளியன்று மீண்டும் அப்பகுதியினர் மறியலில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை பொன்னமராவதி செல்லும் இருவேறு சாலைகளில் பொன்னமராவதி, கொன்னையூர், நல்லூர், கொப்பனாம்பட்டி, கருப்பூர், குளிபிறை உள்ளிட்ட இடங்களில் மரங்களை வெட்டி சாலையில் போட்டுள்ளனர். இதனால் பேருந்துகள் இயங்கவில்லை. கடைகளும் மூடப்பட்டதால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கலவரக்காரர்கள் பொன்னமராவதி காவல் நிலையத்தை கல்வீசி தாக்கியதில் மூன்று போலீசார் காயமடைந்தனர். போலீசாரின் 5க்கும் மேற்பட்ட வாகனங்கள் கல்வீச்சில் சேதமடைந்தன. பதட்டம் காரணமாக, அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கலவரம் தொடர்பாக நான்கு போலீசாரை அழைத்துச் சென்று விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.\nவாட்ஸ் அப் ஆடியோவால் வன்முறை\n'இந்தியன் 2' டிராப் : மீண்டும் எழுந்த சர்ச்சை\nதிமுக ஆட்சியில் வன்முறை கட்டப்பஞ்சாயத்து\nவன்முறை கலாச்சாரத்தைக் கைவிடாத தி.மு.க.,\nதி.க. வன்முறை பேச்சால் கல்வீச்சு\nமீண்டும் மோடி: இம்ரான் விருப்பம்\nபோலீசார் தபால் ஓட்டு காலதாமதம்\nபா.ஜ.க., நிர்வாகி வெட்டி கொலை\nமீண்டும் இணைந்த இளையராஜா யேசுதாஸ்\nஜிப்ரானுக்கு ஒரு அஜித் படம் பார்சல்….\nஒரு சீட் கட்சி தேர்தல் அறிக்கை\nஸ்டாலின் ஒரு துரோகி விஜயகாந்த் பேச்சு\nவெறிநாய் வெறியாட்டம்; 50 பேர் காயம்\nசிக்கன் கேட்டு திமுக நிர்வாகிகள் மீண்டும் அராஜகம்\nஒரு ஓட்டுக்கும் தகுதி இல்லாதது காங்., அறிக்கை\nகுமரியில் பொன்ராதா 2 லட்சம்: வசந்தகுமார் 3 லட்சம்\nஇனி நிறைய தமிழ் படங்களில் நடிப்பேன்.. வேதிகா பேட்டி | Kanchana 3 |Raghava Lawrence |Vedhika |Oviya\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஅந்தஸ்தை இழக்கும் கம்யூனிஸ்ட் | Marxist communist | Fall of CPI(M)\nபால்ய சினேகிதர்களை மோதவிட்ட அரசியல்\nதிமுக லோக்சபா தலைவரானார் டி.ஆர்.பாலு\nஉட்கட்சி பூசலால் கிழிந்த திமுக பேனர்\nபாரம்பரியம் மாறா மண் பானை சமையல்\nமாணவர்களைச் சீரழிக்கும் புதிய போதைப்பொருள்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nபால்ய சினேகிதர்களை மோதவிட்ட அரசியல்\nபிரதமராக மீண்டும் மோடி தேர்வு\nதிமுக லோக்சபா தலைவரானார் டி.ஆர்.பாலு\nஆந்திர முதல்வராக ஜெகன்மோகன் தேர்வு\nஉட்கட்சி பூசலால் கிழிந்த திமுக பேனர்\nசுவைக்கவும், ரசிக்கவும் வைத்த பழக்கண்காட்சி\nவேளாண் படிப்புக்கு விண்ணப்பிக்க ஜூன் 6 கடைசி\nபொது மக்களுக்கு தற்காப்புப் பயிற்சி\nஅரசு பள்ளியில் படிப்பதே நல்லது\nமாணவர்களைச் சீரழிக்கும் புதிய போதைப்பொருள்\nயானை தாக்கி சிறுமி பலி\nபற்றி எரிந்த பஞ்சு குடோன்; ரூ.1 கோடி நஷ்டம்\nஅந்தஸ்தை இழக்கும் கம்யூனிஸ்ட் | Marxist communist | Fall of CPI(M)\nபாரம்பரியம் மாறா மண் பானை சமையல்\nBJP வெற்றிக்கும் Cong. தோல்விக்கும் இதுதான் காரணம் | BJP Success Congress Failure | Modi\nலோக்சபா தேர்தல் யார் யாருக்கு எவ்வளவு ஓட்டு..\nசிறுபான்மையினரை பாதுகாப்போம்; மோடி சூளுரை\nநாட்டுக்கு நன்றி பிரதமர் மோடி நெகிழ்ச்சி | Narendra Modi | BJP Celebration\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் பேட்டி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nசூறைக்காற்றால் 4000 வாழை மரங்கள் சேதம்\nதிண்டுக்கல் மல்லிகைக்கு மவுசு இல்லை\nகூடலூரில் சூறைக்காற்று: அனைத்து ரக வாழைகள் சேதம்\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nமாநில செஸ்; ஆகாஷ் வெற்றி\nமாநில ஐவர் பூப்பந்து போட்டி\nஅகில இந்திய கூடைப்பந்து போட்டி\nதேசிய ஜூனியர் பேட்மிட்டன் போட்டி\nரசிக்க வைத்த குதிரை சாகசம்\nதேசிய கூடைபந்து : இந்தியன் வங்கி சாம்பியன்\nகருப்பையா சுவாமிக்கு குடமுழுக்கு விழா\nரஜினிக்கு வில்லன் சுனில் ஷெட்டி\nதேர்தல் ரிசல்ட் ராதாரவி நையாண்டி| Radharavi speech about election result\nகொரில்லா பட இசை வெளியீட்டு விழா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.goldenvimal.ml/2019/02/2019_25.html", "date_download": "2019-05-26T01:30:54Z", "digest": "sha1:MMEVCECIWD4XECVXTCEV3TKCI75V5QOC", "length": 26970, "nlines": 199, "source_domain": "www.goldenvimal.ml", "title": "Sri,,, நிலக்காேட்டை மாரியம்மன் காேவில் தல வரலாறு 2019 | goldenvimal blog", "raw_content": "\n**என்றும் அன்புடன் விமல் ** 98651-38410 ** 82203-03410 ** திண்டுக்கல் ** Goldenvimal ** www.goldenvimal.ml ** குருசாமி பிள்ளை சந்து ** திண்டுக்கல் ** வி.பரமேஸ்வரி & விமல் **\nநிலக்காேட்டை மாரியம்மன் காேவில் தல வரலாறு 2019\nதிண்டுக்கல் மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு மிக்க கோவில்களில் நிலக்கோட்டை இந்து நாடார் உறவினர் முறைக்கு பாத்தியப்பட்ட மாரியம்மன் கோவிலும் ஒன்றாகும்.\nஇந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு தென் மாவட்டங்களில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. அப்போது அப்பகுதிகளை சேர்ந்த நாடார் சமுதாயத்தினர் வேலை தேடி திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டைக்கு வந்தனர். அந்த காலகட்டத்தில் நிலக்கோட்டை பகுதியில் அம்மை, காலரா உள்ளிட்ட பல்வேறு நோய்த்தாக்குதலால் மக்கள் அவதிப்பட்டு வந்தனர்.\nஇதை அறிந்த நாடார் சமுதாய பெரியோர்கள் இந்த நோய் தாக்குதலுக்கு மாரியம்மனின் கோபம் தான் காரணம் என்று கருதினர். எனவே அம்மனின் கோபத்தை குறைக்கும் வகையில் அப்பகுதியில் கோவில் கட்ட வேண்டும் என்று அவர்கள் முடிவு செய்தனர்.\nஇ��ைத்தொடர்ந்து மிக சிறிய அளவிலான கோவிலை அவர்கள் கட்டினர். கோவில் அருகே ஒரு தெப்பக்குளமும் அமைக்கப்பட்டது. அதன் பின்னர் கோவிலின் ஒரு பகுதியில் பீடம் அமைக்கப்பட்டு பக்தர்கள் அம்மனை வேண்டி வழிபட்டு வந்தனர். அதைத்தொடர்ந்து நிலக்கோட்டை மக்களுக்கு ஏற்பட்ட நோய் பாதிப்புகள் நீங்கின. இது அம்மனின் அருளால் தான் சாத்தியமானது என்று நம்பிய நாடார் சமுதாயத்தினர் அடுத்து வந்த காலகட்டத்தில் அம்மனுக்கு சிலை வைத்து கும்பாபிஷேகம் நடத்தி வழிபட்டு வருகின்றனர்.\nபக்தர்களின் குறைகளை தீர்க்கும் அம்மன்\nதிண்டுக்கல் மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு மிக்க கோவில்களில் நிலக்கோட்டை இந்து நாடார் உறவினர் முறைக்கு பாத்தியப்பட்ட மாரியம்மன் கோவிலும் ஒன்றாகும். இந்த கோவில் கடந்த 1912-ம் ஆண்டுக்கு முன்பு மாரியம்மன் கோவில் பீடமாக இருந்தது. பின்னர் அம்மன் சிலை வைத்து கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.\nஇந்த நிலையில் கடந்த 2009-ம் ஆண்டு கோவிலின் முன்புறம் புதிதாக 5 நிலைகளில் 50 அடி உயரத்தில் ராஜகோபுரம் அமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் பவுர்ணமிக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை கோவிலில் பங்குனி மாத திருவிழா கொடியேற்றதுடன் தொடங்கி நடைபெறும்.\nமேலும் இந்த கோவில் வளாகத்தில் முதல் கடவுளாக விநாயகரும், துர்க்கையம்மன், சுப்பிரமணியசுவாமி, தட்சிணாமூர்த்தி, அருணாச்சலேஸ்வரர், ஆஞ்சநேயர், பைரவர் மற்றும் ஒரே இடத்தில் ரெங்கநாதர், மகாலட்சுமி, கருடாழ்வார் உள்ளிட்ட சுவாமி சன்னதிகள் உள்ளன. இந்த கோவிலில் உள்ள நந்தி பகவான் காதில் பக்தர்கள் தங்களுடைய நேர்த்தி்க்கடனை சொல்லி வழிபட்டு வருவது கோவிலின் மற்றொரு சிறப்பு அம்சமாகும்.\nகோவிலில் பைரவரை அஷ்டமி திதியில் வணங்கி வந்தால் அனைத்து தொல்லைகள், பீடைகள் நீங்கும். அதே போன்று குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் அம்மனை மனம் உருகி வேண்டினால் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது ஐதீகம். இவ்வாறு குழந்தை பாக்கியம் கிடைத்த தம்பதியினர் ஆண்டுதோறும் கரும்பு தொட்டில்களுடன் வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். இது தவிர தங்கள் குறைகள் தீர்த்து வைக்கக்கோரி அம்மனிடம் மனம் உருகி வேண்டும் பக்தர்கள், வேண்டுதல் நிறைவேறியதும், தீச்சட்டி, தீர���த்தக்காவடி எடுத்து வந்தும் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.\nநிலக்கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். இதையொட்டி பக்தர்கள் தீச்சட்டி எடுத்து ஊர்வலமாக வந்த காட்சி.\nதிண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் நடக்கும் பங்குனி மாத திருவிழாவில் பக்தர்கள் அக்னிச்சட்டி ஊர்வலம், மாவிளக்கு எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்துவது வழக்கம். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்வார்கள். அதன்படி இந்த ஆண்டும் பங்குனி மாத திருவிழாவையொட்டி நிலக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கடந்த சில நாட்களாக கோவிலுக்கு திரண்டு வந்து அம்மனை தரிசித்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.\nநிலக்கோட்டை மாரியம்மன் அருளால் பக்தர்களின் வாழ்வில் உள்ள இடர்பாடுகள் நீங்குகிறது. கோடைகாலத்தில் ஏற்படும் நோய்களில் ஒன்றான அம்மைநோய் மற்றும் வேறு பல கொடிய நோய்கள் ஏற்பட்டால் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்களின் நோய்தீர அம்மனை மனதார வேண்டிக்கொள்வார்கள். குறிப்பாக அம்மைநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கோவிலில் தரப்படும் தீர்த்தத்தை தொடர்ந்து 3 நாட்கள் அருந்தினால் அம்மைநோய் குணமாகும் என பக்தர்கள் தெரிவிக்கிறார்கள்.\nஇதே போல் மற்ற நோய்களுக்கும் அம்மனின் தீர்த்தம் மருந்தாக பயன்படுகிறது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்வதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.\nகரும்பு தொட்டில் கட்டும் தம்பதிகள்\nகுழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் தங்களுக்கு குழந்தை வரம் அருள மனம் உருகி நிலக்கோட்டை மாரியம்மனிடம் வேண்டுதல் வைப்பார்கள். பின்னர் வேண்டுதல் நிறைவேறியதும் கரும்பு தொட்டில் கட்டி அதில் குழந்தையை வைத்து கோவிலை வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் அம்மனிடம் வேண்டுதல் வைத்து குழந்தை வரம் கிடைத்ததும் புதிய சேலையை மஞ்சள் நீரில் நனைத்து, அதை கரும்பில் தொட்டிலாக கட்டி அந்த தொட்டிலில் குழந்தையை வைத்து மாரியம்மன் கோவிலை 3 முறை வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள��.\nபின்னர் தொட்டில் கட்டிய கரும்புகளை கோவிலுக்கு காணிக்கையாக செலுத்துவார்கள்.\nபூப்பல்லக்கில் வலம் வரும் அம்மன்\nநிலக்கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை பொறுத்தவரை எவ்வித சாதி, மத வேறுபாடுகளும் இன்றி அனைத்து தரப்பினரும் கலந்துகொள்வார்கள். குறிப்பாக பூப்பல்லக்்கு அன்று அனைத்து தரப்பினரும் ஆர்வத்துடன் காத்திருந்து அம்மன் பூப்பல்லக்கில் வரும் ஆனந்த அருள்காட்சியை பக்தி பரவசத்துடன் பார்த்து மகிழ்வது வழக்கம்.\nஅதன்படி இந்த ஆண்டும் நிலக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த அனைத்து சமுதாயத்தினரும் கடந்த சில நாட்களாக திருவிழாவில் பெருந்திரளாக கலந்து கொண்டு அம்மனை தரிசித்து வருகிறார்கள். இதனால் மற்ற கோவில்களில் நடக்கும் திருவிழாக்களை விட நிலக்கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுமக்களும் சாதிமத பேதமின்றி அனைவரிடமும் அன்பு காட்டி வாழ்ந்து வருகின்றனர்.\nநிலக்கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெறும் நாட்களில் மாலை நேரத்தில் பக்தர்கள் வாழைப்பழங்களுடன் கூட்டம், கூட்டமாக வருவார்கள். பின்னர் அந்த வாழைப்பழங்களை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக அவற்றை சூறையிடுவார்கள். வாழைப்பழங்களை சூறையிடுவதால் அம்மனின் அருள் கிடைப்பதுடன், மக்களை வாட்டி வதைக்கும் நோய்களும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.\nமற்ற கோவில்களில் நேர்த்திக்கடனாக செலுத்தப்படும் வாழைப்பழங்கள் அபிஷேகம் செய்வதற்கும், இதர பூஜைகளுக்கும் பயன்படுத்துவதை பார்த்து இருக்கிறோம். ஆனால் நிலக்கோட்டை மாரியம்மன் கோவிலில் தான் நேர்த்தி கடன் செலுத்துவதற்காக கொண்டு வரப்படும் வாழைப்பழங்களை சூறையிடும் வழக்கம் உள்ளது. இவற்றை கோவில் முன்பு கூடியிருக்கும் சிறுவர்கள், பக்தர்கள் அம்மனின் பிரசாதமாக நினைத்து அந்த பழங்களை சாப்பிடுகிறார்கள்.\nதிண்டுக்கல் ‘கோட்டை மாரியம்மன்' தெரிந்துகொள்ள\nமேலும் தகவல்களுக்கு ; Please click 👇\nhttps://sites.google.com/site/nsvimalgolden/www-goldenvimal-com **என்றும் அன்புடன் விமல் ** 98651-38410 ** 82203-03410 ** திண்டுக்கல் ** Goldenvimal ** www.goldenvimal.ml ** குருசாமி பிள்ளை சந்து ** திண்டுக்கல் ** இதுபாேன்ற இணையதளம் உங்களுக்கு உருவாக்க அனுகவும் 98651-38410 ** Writing by Goldenvimal ♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nஎன்றென்றும் அன்புடன் goldenvimal blog\nதிண்டுக்கலில் ரயில் வந்து செல்லும் நேரம்\nவீடு கட்டும் பாேது கவனிக்க வேண்டியவை\nGoldenvimal இவன் விமல் 1. பத்திரப்படுத்தி வச்சுக்கங்க.. 2. வீடு கட்டும்போது தண்ணீர், அஸ்திவாரம், சிமெண்ட், செங்கல், ஃப்ளோர், பெயிண்ட்...\nவெள்ளி நகை வாங்க போறிங்களா\nGoldenvimal இவன் விமல் வெள்ளி நகை வாங்க போறிங்களா நம் கலாசாரத்தில் தங்கத்துக்கு அடுத்து, அதிகம் பயன்ப டுத்தப் படுவது வெள்ளிதான். ...\nஆசாரி குல தெய்வம் விஸ்வகர்மா\nஆசாரி குல தெய்வம் விஸ்வகர்மா வெட்டுவார்துறை நாடு ஸ்ரீ கரியம்மால் துணை ...\nநெருப்பு ஓடு வடிவில் காமாட்சி அம்மன் \nநெருப்பு ஓடு வடிவில் காமாட்சி அம்மன் பெருந்தச்சன் இனத்தை சேர்ந்த எனதருமை பொற்கொல்லர்களே.. ஆம்.கம்மாளர்களே ..நாமே உலகின...\nஏன் அரைஞான் கயிறு கட்ட வேண்டும் என தெரியுமா\nஏன் ஆண்கள் கட்டாயம் அரைஞாண் கயிறு கட்ட வேண்டும் என தெரியுமா அரைஞாண் கயிறு என்றாலே இன்று பலரது முகம் சுழித்துக் கொள்ளும். மேலும், ...\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்:\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்: ♥,,,இவன் விமல்,,,♥ பெரியார் https://t.co/q2VexzfDTP கார்ல் மார்க்ஸ் https://t.co/BbQwjgJ...\nகணவன் மனைவி( காதல் வரம் )\nகணவன் மனைவி( காதல் வரம் ) கணவன் ******ஹே என்ன ஓவரா பண்ற மனைவி*******ஆமா ஓவரா பண்ற மாதுரி தான் தெரியும் ... கணவன் ********ஆத்தாடி ...\n#மனைவியின்_கை (இவன் விமல்) ♥திருமணமாகி 35வருடங்கள் அவருக்கு 61வயது. கடந்த மாதம் ஓய்வபெற்று வீட்டில் மனைவியோடு சாகவாசமாக இருக்கி...\nபிறரிடம் எதுவும் கேட்காதவன் பெரும் பணக்காரன் \nகோவிலுக்கு வெளியே இருக்கும் ஏழையும் சரி, கோவிலுக்கு உள்ளே இருக்கும் பணக...\nதங்கவிலை திண்டுக்கல் Gold rate in Dindigul\nதிண்டுக்கல் ரயில்கள் வந்துசெல்லும் நேரம் 2019\nN.S.விமல் நகைத்தொழிலகம் இங்கு சிறந்த முறையில் தங்க நகைகள்செய்து தரப்படும் goldenvimal23@gmail.com . Powered by Blogger.\nContact Form & உங்கள் கருத்துக்கள் பதிவிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/61277-upsc-results-2019-villupuram-aspirant-gets-1st-mark-in-interview.html?utm_source=site&utm_medium=most_read&utm_campaign=most_read", "date_download": "2019-05-26T02:34:33Z", "digest": "sha1:BW55AV47TL4TULUACQLDMB443MG3BSU2", "length": 13099, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "யுபிஎஸ்சி: தமிழ் வழியில் பயின்று, நேர்காணலில் முதலிடம் பிடித்து விழுப்புரம் பெண் சாதனை! | UPSC Results 2019: Villupuram Aspirant gets 1st mark in interview", "raw_content": "\nஉலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: நியூசி.,க்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி\nவிரைவில் புதிய அமைச்சர்கள் பட்டியல்: பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு\nஆட்சி அமைக்க நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு\nமாேடியின் வெற்றி என்னையும் ஆட துாண்டுகிறது: ஆனந்த் மகேந்திரா டுவிட்\nவார்த்தை மிக முக்கியம்: எம்.பி.,க்களுக்கு பிரதமர் நரேந்திர மாேடி அறிவுரை\nயுபிஎஸ்சி: தமிழ் வழியில் பயின்று, நேர்காணலில் முதலிடம் பிடித்து விழுப்புரம் பெண் சாதனை\nமத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி வெளியானது. இதில், தமிழகத்திலிருந்து ஒட்டுமொத்தமாக 259 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என 3 கட்டங்களாக இந்தத் தேர்வு நடைபெறுவது வழக்கம். இதில், இறுதியாக நடைபெறும் நேர்காணல் தேர்வில் அகில இந்திய அளவில் முதலிடத்தைக் கைப்பற்றியுள்ளார் விழுப்புரத்தை சேர்ந்த சித்ரா.\nஇவர் பொறியியல் பட்டப்படிப்பு முடித்துள்ளார். இவரது தந்தை ரயில்வே துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். சித்ரா, தனியார் ஐடி கம்பெனியில் வேலை செய்துகொண்டே ஐஏஎஸ் தேர்வுக்கு படித்து வந்துள்ளார். முதல் இரண்டு முறை பிரிலிம்ஸ் எனப்படும் முதல்நிலை தேர்வில் தோல்வி அடைந்தார். அதைத்தொடர்ந்து மூன்று முறை எழுத்துத் தேர்வில் வெற்றியடைந்திருந்தாலும் நேர்காணல் தேர்வில் தோல்வியை தழுவியுள்ளார்.\nஇதையடுத்து, விடாமுயற்சியுடன் படித்து வந்க அவர், தற்போது ஆறாவது முறையாக தேர்வில் வெற்றி பெற்று 296ஆவது ரேங்க்கை கைப்பற்றியுள்ளார். பொதுப்பிரிவினர் 6 முறை மட்டுமே எழுத முடியும் என்பதால், இதுதான் கடைசி வாய்ப்பு என்பதால் விடாமுயற்சியுடன் படித்து வெற்றி கண்டுள்ளார் சித்ரா. இவர் நேர்காணலில் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். 275 மதிப்பெண்களுக்கு 206 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். இதில் முக்கியமான விஷயம் என்றால் இவர் தமிழ் வழிக்கல்வியில் பயின்றவர்.\nஇதுகுறித்து அவர் கூறுகையில், \"நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த என்னை ஒரு அதிகாரியாக உரு��ாக்கியதற்கு எனது பெற்றோர்கள், நண்பர்கள் தான் காரணம். எனது பெற்றோர்கள் வேலைக்கு செல்ல வேண்டாம் என்று கூறினாலும், வீட்டின் நிலைமை கருதி நான் வேலை பார்த்துக் கொண்டே படித்து வந்தேன்.\nதேர்வு வரும் சமயத்தில் மட்டும், வேலையை ராஜினாமா செய்துவிட்டு படிக்கத் தொடங்குவேன். இப்படித்தான் ஒவ்வொரு முறையும் நிகழந்தது. எப்படியும் தேர்வில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற முயற்சியில் படித்து வந்தேன். ஒவ்வொரு முறையும் பாஸ் ஆகவில்லை என்று தெரிந்த மறுநாளே அடுத்த ஆண்டு தேர்வுக்காக படிக்கத் தொடங்கி விடுவேன். இறுதியில் என் பெற்றோர்கள் மற்றும் நண்பர்களின் உதவியுடன் என்னுடைய கனவு இன்று நிறைவேறி உள்ளது\" என்று மகிழ்ச்சி பொங்கத் தெரிவித்தார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஎழுத்தாளரும், மூத்த பத்திரிக்கையாளருமான எஸ்.முத்தையா காலமானார்\nராஜஸ்தான் கேப்டனாக ஸ்மித்: மும்பை பேட்டிங் செய்து வருகிறது\n1. குடும்ப பிரச்சனையை போஸ்டர் அடித்து ஒட்டிய நபர்\n2. நாமக்கல்: ஆலையில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு\n3. சூரத் தீவிபத்து... பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் \n4. தாய் கண் முன்னே யானை தாக்கி சிறுமி உயிரிழப்பு\n5. பத்ரிநாத் கோவிலுக்கு ரூ.2 கோடி கொடுத்த அம்பானி\n6. உலக கோப்பை பயிற்சி ஆட்டம் : இந்தியா 179 ரன்களுக்கு ஆல் அவுட்\n7. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஐஏஎஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு: மும்பை ஐஐடி பட்டதாரி முதலிடம்\nயுபிஎஸ்சி வினாத்தாளை தமிழ் மொழியிலும் வெளியிடக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு\n2019ம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு அறிவிப்பு வெளியானது\nமத்திய அரசின் உயர் பதவிகள் என்றால் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் மட்டும் தானா\nமத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்\n1. குடும்ப பிரச்சனையை போஸ்டர் அடித்து ஒட்டிய நபர்\n2. நாமக்கல்: ஆலையில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு\n3. சூரத் தீவிபத்து... பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் \n4. தாய் கண் முன்னே யானை தாக்கி சிறுமி உயிரிழப்பு\n5. பத்ரிநாத் கோவிலுக்கு ரூ.2 கோடி கொடுத்த அம்பானி\n6. உலக கோப்பை பயிற்சி ஆட்டம் : இந்தியா 179 ரன்களுக்கு ஆல் அவுட்\n7. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\nஉலக கோப்பை கிரிக்��ெட் பயிற்சி ஆட்டம்: நியூசி.,க்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி\nமாேடியின் வெற்றி என்னையும் ஆட துாண்டுகிறது: ஆனந்த் மகேந்திரா டுவிட்\nஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\nஎன்னை நானே வெல்ல வேண்டும்: பிரதமர் நரேந்திர மாேடி பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/06/Mark-Rutte.html", "date_download": "2019-05-26T02:17:42Z", "digest": "sha1:TUFIZFNMRIZ2ZSK64BLFZAMFNMTO23KV", "length": 6523, "nlines": 54, "source_domain": "www.pathivu.com", "title": "பாராளுமன்ற நிலத்தில் ஊத்திய கோப்பியை துப்பரவு செய்யும் நெதர்லாந்துப் பிரதமர் - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / பாராளுமன்ற நிலத்தில் ஊத்திய கோப்பியை துப்பரவு செய்யும் நெதர்லாந்துப் பிரதமர்\nபாராளுமன்ற நிலத்தில் ஊத்திய கோப்பியை துப்பரவு செய்யும் நெதர்லாந்துப் பிரதமர்\nகாகிதன் June 06, 2018 உலகம்\nநெதர்லாந்துப் பிரதமர் மார்க் ரூடே பாராளுமன்ற வளாகத்தில் நுழையும் போது தெரியாமல் அவர் கையில் வைத்திருந்த கோப்பி கீழே விழுந்தது.\nஉடனே அதனை சுத்தம் செய்ய வந்த ஊழியர்களிடமிருந்து பான் பிறஸ்சை வாங்கி ரூடே சுத்தம் செய்கிறார்.\nஇதை கண்ட ஊழியர்கள் அவரை பாராட்டினர். இதுகுறித்து வீடியோவை கண்ட பலர் அவரை பாராட்டி வருகின்றனர்.\nநம்பிக்கை பிறந்திருக்கிறது; மகிழ்ச்சியில் நாம்தமிழர்\nமாற்று அரசியலாக தமிழ்த் தேசிய அரசியலை முன்னிறுத்தி தேர்தலில்\n4% வாக்குகளை பெற்றுள்ளார் சீமான்\nமாற்று அரசியலாக உருவெடுத்த சீமானின் நாம்தமிழர் கட்சி கடந்த பாராளளுமன்ற தேர்தல் முடிவுகளின்படி 37 தொகுதிகளில் போட்டியிட்டு 4% வாக்குகளை ...\nதோண்டி எடுக்கப்பட்டது விடுதலைப் புலிகளின் உறுப்பினரின் உடலம்\nமுள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரது எலும்புக்கூடு சீருடையுடன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்விடத்தில் அகழ்வுப் ப...\nயாழ்.பல்கலையில் மீண்டும் கவனயீர்ப்பு போராட்டம்\nயாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் .சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களை வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கக் கோரி மா...\nஇதுவரை வந்திருக்கும் முடிவுகளின் படி தமிழகத்தில் திமுக கூட்டணி 37\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்கள���்பு இந்தியா மன்னார் வவுனியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை கவிதை அறிவித்தல் மலையகம் காணொளி கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் நோர்வே மலேசியா இத்தாலி சிறுகதை ஆஸ்திரேலியா மண்ணும் மக்களும் சிங்கப்பூர் சினிமா மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2019/05/16/%E0%AE%B6%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B8/", "date_download": "2019-05-26T01:50:24Z", "digest": "sha1:4EUVMCWNEQP3UJXW3E3STEL6246HQU7B", "length": 10969, "nlines": 128, "source_domain": "vanakkammalaysia.com", "title": "ஶ்ரீ மஹா மாரியம்மன் தேவஸ்தானத்தின் கீழ் இயங்கும் 3 ஆலயங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது | Vanakkam Malaysia", "raw_content": "\nமோடியை கைவிட்ட தமிழகத்துக்கு பதிலடி\nவளர்ப்பு மகளுடன் வெள்ளி விழாவை கொண்டாடிய ஸ்மிதா சென்\nகட்டறுந்து ஓடிய மணல் லோரி; 12 வாகனங்களை மோதித் தள்ளியது\nலீ குவான் இயூவின் பேரன்- ஆண் நண்பரை மணந்தார்\nசலவை இயந்திரத்தினுள் சிக்கிக் கொண்ட சிறுமி\nஇடைவிடாத மழை: கேமரன் மலையில் 2 இடங்களில் நிலச்சரிவு\nகோலாலம்பூர் தேவஸ்தான ஊழல் புகாரை விசாரிக்க கோரும் பேரணி நடந்தே தீரும் – ஆகம அணி\nசிறைச்சாலையில் கலவரம்: 29 கைதிகள் பலி\nமோடியின் வெற்றி: உலகுக்கே கெட்ட செய்தி -கார்டியன், நியூயார்க் டைம்ஸ் சாடல்\nஶ்ரீ மஹா மாரியம்மன் தேவஸ்தானத்தின் கீழ் இயங்கும் 3 ஆலயங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது\nகோலாலம்பூர், மேம்.16- ‘ஐஎஸ்’ தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய கும்பல் ஒன்று அண்மையில் கைது செய்யப்பட்டத்தை அடுத்து பத்துமலை ஶ்ரீசுப்ரமணியர் ஆலயம், ஜாலான் துன் எச்.எஸ்.லீயில் அமைந்துள்ள ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் மற்றும் ஜாலான் புடுவில் உள்ள கோர்ட்டு மலை கணேசர் ஆலயம் ஆகிய 3 இந்து வழிபாட்டு தலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nஶ்ரீ மகா மாரியம்மன் ஆலய தேவஸ்தானத்தின் கீழ் இயங்கும் இந்த மூன்று ஆலயங்களும் நாட்டின் பிரதான இந்து திருதலங்கலாகும். குறிப்பாக பத்துமலை ஆலயத்திற்கு நாளோன்றுக்கு சுமார் 3,000 பேர் வருகை புரிகின்றனர். ��ண்மையில் கிள்ளான் பள்ளதாக்கு மற்றும் திரெங்கானுவில் காவல்துறை மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளில் நாட்டில் பயங்கரவாத தாக்குதல் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த மலேசியர் ஒருவர் , இந்தோனிஷியர் ஒருவர் மற்றும் ரொஹினியா இனத்தைச் செர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.\nமேல் விவரங்களுக்கு காணொளி செய்தியில் காண்க.\n'வணக்கம் மலேசியா'வின் மனம் கனிந்த நன்றி\nபிரதமருக்கு சிகை அலங்காரம் செய்யும் மோகன் முத்துப்பண்டிதன்\nமோடியை கைவிட்ட தமிழகத்துக்கு பதிலடி\nவளர்ப்பு மகளுடன் வெள்ளி விழாவை கொண்டாடிய ஸ்மிதா சென்\nகட்டறுந்து ஓடிய மணல் லோரி; 12 வாகனங்களை மோதித் தள்ளியது\nலீ குவான் இயூவின் பேரன்- ஆண் நண்பரை மணந்தார்\nஸ்ரீரெட்டி பாலியல் புகார்களுக்கு ‘ஆதாரமில்லை’ -கார்த்திக்\n‘செல்பி’ எடுத்தால் பாடகர் ஜேசுதாஸ் ஏன் கோபப்படுகிறார்\nபேரா மருத்துவத் துறையில் 18 விழுக்காட்டினர் இந்தியர்கள்\nபூமிபுத்ராக்கள்: வெற்றிக்கு குறுக்கு வழியில்லை – துன் மகாதீர்\nவைஃபை மூலம் வெடிகுண்டு தாக்குதல்: கும்பலைத் தகர்த்தது இந்தோ. போலீஸ்\nவளர்ப்பு மகளுடன் வெள்ளி விழாவை கொண்டாடிய ஸ்மிதா சென்\nகட்டறுந்து ஓடிய மணல் லோரி; 12 வாகனங்களை மோதித் தள்ளியது\nலீ குவான் இயூவின் பேரன்- ஆண் நண்பரை மணந்தார்\nசலவை இயந்திரத்தினுள் சிக்கிக் கொண்ட சிறுமி\nமோடியை கைவிட்ட தமிழகத்துக்கு பதிலடி\nவளர்ப்பு மகளுடன் வெள்ளி விழாவை கொண்டாடிய ஸ்மிதா சென்\nமோடியை கைவிட்ட தமிழகத்துக்கு பதிலடி\nவளர்ப்பு மகளுடன் வெள்ளி விழாவை கொண்டாடிய ஸ்மிதா சென்\nகட்டறுந்து ஓடிய மணல் லோரி; 12 வாகனங்களை மோதித் தள்ளியது\nலீ குவான் இயூவின் பேரன்- ஆண் நண்பரை மணந்தார்\nசலவை இயந்திரத்தினுள் சிக்கிக் கொண்ட சிறுமி\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desam.org.uk/2008/11/blog-post_9459.html", "date_download": "2019-05-26T01:31:40Z", "digest": "sha1:WHJNFUBEM2ILA6AOWNQAIQCP7WY466BM", "length": 42117, "nlines": 125, "source_domain": "www.desam.org.uk", "title": "தாமிரபரணிபடுகொலை -கருணாநிதி அரசு சாதனை | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » » தாமிரபரணிபடுகொலை -கருணாநிதி அரசு சாதனை\nதாமிரபரணிபடுகொலை -கருணாநிதி அரசு சாதனை\nஆதிக்க சாதிச் சமூகம் எல்லோர் கண் முன்னிலையிலும் நிகழ்த்திய படுகொலை கூடுதல் கூலியையும் மனித உரிமைகளையும் கேட்டுப் போராடிய மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களைச் சிறையிலிருந்து விடுவிக்கக்கோரி தாமிரபரணி நதிக்கரையில் நடந்த பல கட்சி, பல சமூக மக்களின் போராட்டம் படுகொலைக் களமாக மாறி பத்து ஆண்டுகளாகின்றன. 1999 ஜூலை 23ந் தேதி நண்பகலில் போராட்டக்காரர்கள் மீது ஜாலியன்வாலாபாக்கிற்கு நிகரான படு கொலை நிகழ்த்தப்பட்டது.\nதிருநெல்வேலியையும் பாளையங்கோட்டையையும் பிரிக்கும் ஆற்றுப் பாலத்திற்கு அருகே கொக்கிர குளம் கலெக்டர் அலுவலகம். சுமார் 15 அடி பள்ளத்தில் இருக்கும் அகன்று விரிந்த தாமிரபரணி ஆற்றின் நடுவில் மட்டும் தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கிறது. சுமார் 1,000பேர் கொண்ட சிறப்பு அதிரடிப்படையினரும் தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினரும் தாக்கத் தொடங்கியபோது போராட்டக்காரர்கள் தப்பிக்க செங்குத்தான ஆற்றுப் பள்ளத்தில் குதிக்கிறார்கள். அவர்கள் எதிர்பார்ப்புக்கு மாறாக ஆற்றுக்குள்ளும் தாக்குதல் தொடர்கிறது. தப்பிக்க தண்ணிக்குள் குதித்தவர்களும் தப்பவில்லை. உயரமான ஆற்றின் கரைப் பகுதியிலிருந்த காவல் துறையினர் விட்ட கற்கள் அவர்கள் தலைகளைப் பதம் பார்த்தன. சற்று நேரத்திற்குள் கொலைவெறி ஆவேசத்துடன் காவல் படைகள் ஆற்றுக்குள் இறங்குகின்றன. படையின் ஒரு பிரிவு ஆற்றின் மறுகரைக்குச் சென்று தப்பித்தலை அசாத்தியமாக்குகிறது. ஒரு புகைப்படம் அன்று என் நெஞ்சை உறைய வைத்தது. ஒரு பெண் ஆற்றுத் தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருக்கிறார். ஒரு போலீஸின் லத்தி அவர் தலையைப் பதம் பார்க்கிறது.\n17 பேர் அந்தச் சம்பவத்தில் நீரில் மூழ்கி இறந்தார்கள். அவர்கள் நீச்சல் தெரியாததால்தான் இறந்தார்கள் என்று சொன்னால் அதை ஒரு குழந்தைகூட நம்பாது. போலீஸின் அடியிலிருந்து தப்ப, தண்ணீரில் குதித்தவர்களின் தலை நீர்மட்டத்திற்கு மேலே எழுந்த போதெல்லாம் ஒரு லத்தி அவர்களின் தலையைப் பதம் பார்த்தது. அல்லது காவல் துறையினர் வீசிய கல் அவர்களை சுய நினைவிழக்கச் செய்தது. தப்பிக்க வழியற்று சுவரில் ஏறிய, கிணற்றுக்குள் குதித்தவர்களை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் நடந்த ஜாலியன்வாலாபாக் சம்பவம் தேவேந்திரர்களின் எழுச்சியை விரும்பாத உயர் சாதி மனோபாவம் கொண்டவர்களுக்கும் இன்று நினைவுக்கு வராததில் ஆச்சரியமில்லை. தேவேந்திரர்களின் எழுச்சி பரம்பரை உயர் சாதிகளான பிள்ளைகளுக்கும் புதிய உயர் ஜாதியினரான நாடார்களுக்கும் பிறருக்கும் கண்ணை உறுத்தியது. அதே ஜாதிவெறியில் ஊறிய தங்கள் ரத்தத்தின் ரத்தங்களான காக்கிகள் தாங்கள் செய்ய நினைத்ததைச் செய்த பிறகு முதலில் அதற்கான பாராட்டு குவிந்தது. அதனால் தமிழகத்தின் ஜாலியன்வாலாபாக்கை நிகழ்த்தியவர்களைத் தண்டனையிலிருந்து காப்பாற்றும் காரியங்களும் முழு வீச்சில் நடத்தப்பட்டன.\nதாமிரபரணிப் படுகொலையை விசாரித்த நீதிபதி மோகன் ரொம்ப அழகாகச் சொன்னார்: போராட்டக்காரர்கள் பெண் போலீசாரிடம் தவறாக நடந்துகொண்டதால், வன் முறையில் இறங்கியதால் காவல்துறை தடியடி நடத்த வேண்டியதானது. அதற்காக தேனியைச் சேர்ந்த ஒரு பெண் காவலரின் புகாரும் பெறப்பட்டது. அவர் அரசின் ஒரு பகுதிதானே அவர் பொய் சொல்ல வைக்கப்பட்டிருக்க மாட்டார் என்பதற்கு என்ன நிச்சயம் அவர் பொய் சொல்ல வைக்கப்பட்டிருக்க மாட்டார் என்பதற்கு என்ன நிச்சயம் அந்தக் கேள்விக்கு மோகன் இவ்வாறு பதில் அளித்தாராம்: அவங்க டீசண்ட்டானவங்க, பொய் சொல்ல மாட்டாங்க. அப்படின்னா போராட்டம் நடத்திய பெண்கள் டீசண்ட் கிடையாதா என்று எழுப்பும் கேள்வி முக்கியமானது. ஏனெனில் தாமிரபரணிப் போராட்டத்தில் கணிசமான பெண்கள் உண்டு. இறந்தவர்களில் பெண்களும் ஒரு குழந்தையும்கூட அடக்கம். பரிசல் பயண சாதி மோதல்களால் ரத்தம் சிந்தப்படுவதைத் தடுக்க உருவான சுலோச்சனா முதலியார் பாலம் சாதிய அரசியலால் நிகழ்த்தப்பட்ட மற்றொரு மோதலுக்கான மௌன சாட்சியானது. தாமிரத் தண்ணீரில் மற்றுமொரு முறை ரத்தம் கலக்கக் கண்ட பொருநை நதி அதன் நினைவுகள் இன்றளவிலும் சுமந்து வருகிறது.\nதாமிரபரணி சம்பவத்தை நான் நேரடியாகப் பார்க்கவில்லை. ���னால் அது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் மோகன் சொல்லாததை எல்லாம் சொல்கின்றன. ஆற்றின் மீதிருந்து போலீசார் கல்லெறிவது, தண்ணீரில் தத்தளிப்பவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் போன்ற ஆவணங்கள் அச்சுறுத்தியதால்தான் காஞ்சனை சீனிவாசனின் ஒரு நதியின் மரணம் திரையிடல் தடுக்கப்பட்டது. ஆனால் சாதி ஆதிக்க மனோபாவமும் தேவேந்திர விரோத அல்லது அவர்களின் எழுச்சியை சகிக்க முடியாத மனோபாவமும் நமது சமூகத்தின் அத்தனை தளங்களிலும் வேரூன்றியிருந்ததால் இவ்வளவு பெரிய படுகொலையை மிகவும் எளிதாகப் பூசி மெழுகிவிட்டார்கள். இத்தனைக்கும் அந்தச் சம்பவத்தில் இறந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் தேவேந்திரர்கள் மட்டும் அல்லர். அந்தப் போராட்டமே புதிய தமிழகம், அன்று புதிய தமிழகத்துடன் கூட்டணி வைத்திருந்த த.மா.கா, கம்யூனிஸ்டுகளின் கூட்டணியில் நடந்ததுதான். சோ.பாலகிருஷ்ணன், வேல்துரை, ஜே.எம்.ஆரூண் உள்ளிட்ட த.மா.காவின் நான்கு எம்.எல்.ஏக்கள் அந்தப் போராட்டத்தில் முன்னின்றார்கள். ஆனால் அந்தப் போராட்டத்தின் வெற்றி தேவேந்திரர்கள் எழுச்சிக்கு வித்திடும் அல்லது கிருஷ்ணசாமியின் எழுச்சிக்கு வித்திடும் என்பதால் அவர்களின் கோரிக்கை மனுவைப் பெறக்கூட கலெக்டருக்கு மேலிடதிலிருந்து அனுமதி வரவில்லை என்று கூறப்பட்டது.\nமாஞ்சோலைத் தேயிலைத் தோட்ட விவகாரத்தில் முந்தைய போராட்டங்களில் கைது செய்யப்பட்ட 652 பேரை விடுவிக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் பிரதான கோரிக்கை. தாமிரபரணி சம்பவம் நடக்கும் வரை அவர்கள் விடுவிக்கப்படவில்லை. அவர்களை விடுவிக்குமாறு தரப்பட்ட மனுவைக்கூடப் பெற முயற்சிக்கவில்லை. ஆனால் தாமிரபரணி சம்பவம் நடந்த மறு நாளே அத்தனை பேரையும் விடுவிப்பதாக அறிவிக்கப்பட்டது. போராட்டக்காரர்கள் ஆட்டம் போட்டா அடிக்கத்தானே செய்வாங்க என்பது பொதுப் புத்தியில் அதை நியாயம் செய்வதற்காகக் கட்டமைக்கப்படும் வாதம். ஆனால் தமிழ்ச்செல்வன் கேள்விக்குட்படுத்துவது போல் ஆடம்பரக் கூட்டங்களும் தொண்டர்களின் ஆட்டம் பாட்டமும் ரகளைகளும் அத்தனை திராவிடக் கட்சிகளின் போராட்டங்களிலும் பார்க்கக்கூடியதுதானே. அங்கெல்லாம் இதுபோன்ற படுகொலைகள் நடக்கின்றனவா\nதாமிரபரணிப் படுகொலை விவகாரத்தில் இன்றளவிலும் வெகுஜன ஊடகங்களில் வந்த க���ட்டமான எதிர்வினை என்று பார்த்தால் பிரண்ட்லைனில் Tirunelveli Massacre என்ற பெயரில் வெளியான கட்டுரைதான் நினைவுக்கு வருகிறது. ஆனால் எந்த வெகுஜன ஊடகத்திலும் பத்து ஆண்டுகளுக்கு முன்பு அப்படி ஒரு சம்பவம் நடந்தது என்பதற்கான எந்தப் பதிவும் கண்ணில் படவில்லை.\nஅரசாணைப்படியான ஆய்வு வரம்புக்கு பதில்.\nமுடிவாக, ஆய்வு வரம்பிலுள்ள கருத்துக்களுக்கு நான் பின்வருமாறு பதிலளிக்கிறேன்:-\n(i) 23-7-1999 அன்று திருநெல்வேலி மாநகரில் ஊர்வலத்தினர் மீது, காவல் துறையினர் பலப்பிரயோகம் செய்ததற்கு வழிகோலிய சூழ்நிலைகள் மற்றும் காரணங்கள்.\n(a) ஊர்வலத்தினரின் ஒழுங்கு முறையற்ற நடத்தை. அவற்றுடன், ஊர்வலத்தினர் கண்ணியக்குறைவான முழக்கங்களை எழுப்பியது, காவலர் மீதும் நிருவாகத்தின் மீதும் தரக்குறைவான சொற்களை உதிர்த்தது.\n(b) எம்.ஜி.ஆர். சிலை முன்பாக, ஆர்ப்பாட்டம் மட்டுமே செய்வதான, முந்தைய பந்தோபஸ்து திட்டத்தில் உள்ளபடி நடக்காமல், ஊர்வலத்தினரின் எதிர்க்கும் தன்மை.\n(c) எம்.ஜி.ஆர். சிலையைக் கடந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டுமென்று ஊர்வலத்தினர் நியாயமற்ற முறையில் பிடிவாதம் செய்து வலியுறுத்தியது.\n(d) மொத்தம் 10 பேர் அடங்கிய குழு மட்டுமே மாவட்ட ஆட்சியரைச் சென்று பார்க்கலாம் என்று காவல் துறை அதிகாரிகள் கூறியதை ஊர்வலத்தினர் செவிமடுக்காதது.\n(e) கும்பலைக் கட்டுக்குள் கொண்டு வந்து அமைதி காக்க, அரசியல் தலைவர்கள் முற்றிலும் தவறியது, உண்மையில் தலைவர்களின் தூண்டுதலால் இக் கும்பல் உற்சாகமடைந்தது.\n(f) ஊர்வலத்தினர் சுமார் 3,000 பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டபோது, அவர்கள் கல்வீச்சில் −றங்கியது.\nஇவையனைத்தும், கி.பு.கோ. 129 ஆம் பிரிவின் கீழ் அதிகாரம் அளிக்கப்பட்டவாறு, பலப்பிரயோகம் செய்ததற்குக் காரணமாக அமைந்தன. காவலர்கள் அவ்வாறு பலப்பிரயோகம் செய்யாமலிருந்திருந்தால், நபர்களுக்குக் காயங்கள் ஏற்படுவது உட்பட, கொக்கிரகுளம் சாலையின் கிழக்குப் பக்கத்திலுள்ள கட்டிடங்களில் அமைந்துள்ள நிறுவனங்களில் உள்ள சாதனங்களுக்கு எவ்வளவு சேதம் ஏற்பட்டிருக்கும் என்று எவராலும் முன்கூட்டியே எதிர்பார்த்திருக்க இயலாது.\n(ii) 23-7-1999 அன்று ஊர்வலத்தினரைக் கலைக்கக் காவல்துறையினர் பலப்பிரயோகம் நடத்த வேண்டிய தேவை ஏற்பட்டதா கா���ல் துறையினரின் அத்துமீறல் ஏதேனும் இருந்ததா காவல் துறையினரின் அத்துமீறல் ஏதேனும் இருந்ததா அவ்வாறெனில் தவறிழைத்த காவலர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்துத் தெரிவித்தல்.\nமேலேயுள்ள ஆய்வு வரம்புக்கு (i) அளித்த பதிலில், கூறப்பட்ட சந்தர்ப்ப சூழ்நிலைகளைக் கருதிப் பார்க்கையில், கொக்கிரகுளம் சாலையில் கும்பலைக் கலைக்க 23-7-1999 அன்று காவலர் பயன்படுத்திய பலப் பிரயோகம் அவசியமானதுதான். இருப்பினும், ஊர்வலத்தில் வந்தவர்களை ஆற்றுப்படுகையில் துரத்திச் சென்ற செயல், அத்து மீறி பலப்பிரயோகம் செய்ததாகிறது. பின்வருபவர்கள் அச்செயலுக்குப் பொறுப்பானவர்கள்:-\n(a) திரு. ஆர். குழந்தைசாமி,\nகாவல் துறை உதவி ஆணையாளர்,\nஇவர்கள், சம்பவ இடத்தில் இருந்த உயரதிகாரியான பாளையங்கோட்டை காவல் துறை துணை ஆணையாளர் திரு. சைலேஷ் குமார் யாதவிடம் கலந்தாலோசனை செய்யாமலேயே ஓடுகின்ற ஊர்வலத்தினரைத் துரத்திப் பிடிக்க உத்தரவிட்டனர்.\nசட்டப்படியான கடமையை நிறைவேற்ற முற்றிலும் தவறி விட்டார். இம் மூவரும், அவர்கள் வகித்த பதவிப் பொறுப்புகளில் செயல்படத் தவறிவிட்டனர். அவர்களைத் தொடர்ந்து அரசுப் பணியில் வைத்திருப்பது ஒழுக்கக் கட்டுப்பாட்டை நிலை குலையச் செய்வதுடன், பொதுமக்களின் நலனையும் பாதிக்கும்.\nஆகவே, அவர்களுடைய பணியிலிருந்து அவர்களுக்குக் கட்டாயப் பணி ஓய்வு அளிக்க வேண்டுமென நான் பரிந்துரைக்கிறேன்.\n(iii) 23-7-1999 அன்று திருநெல்வேலி மாநகரில் ஏற்பட்ட சம்பவத்தில் உயிரிழப்பு ஏற்பட வழிகோலிய சூழ்நிலைகள் மற்றும் காரணங்கள்.\nநீரில் மூழ்கியதால் ஏற்பட்ட 17 இறப்புகளில்:\n(a) நீரில் மூழ்கியதால் ஏற்பட்ட பதினொரு −றப்புகள், சந்தேகத்திற்கிடமின்றி 'விபத்து' என்கிற வகையின் கீழ் வரும்.\n(b) ஏனைய 6 பேர் கொக்கிரகுளம் சாலையில் முதற்கண் அவர்களுக்கு ஏற்பட்ட காயங்கள் காரணமாகவே இறந்துவிட்டனர். நீந்துவதற்கு முயற்சி செய்தபோது ஆற்றுப்படுகையில் காவல் துறையினர் அடிக்கவில்லை.\n(c) அத்தகைய காயங்கள் ஏற்பட்ட பின்னர், அவர்கள் ஆற்றுப்படுகையில் −றங்கினர். அவர்களைக் காவல் துறையினர் துரத்தினர். ஆற்றைக் கடப்பதிலும் பாதுகாப்பான −டமான மேற்குக் கரையைச் சென்றடைவதிலுமே அனைவரும் மும்முரமாக −ருந்தனர். பலர், ஆற்றைக் கடக்க முயற்சி செய்தனர். அ���ு, நெரிசலை ஏற்படுத்தியது, அதன் பயனாக, ஒருவரோடு ஒருவர் மோதிக்கொண்டு, ஆற்றில் விழுந்து விட்டனர்.\n(d) இந்தக் குழப்பமான சூழ்நிலையில், தாமிரபரணி ஆற்றின் உண்மையான ஆழத்தை அறிந்து கொள்ளாமலும், அப்போதிருந்த நீரோட்டத்தின் சக்தியை அறிந்து கொள்ளாமலும் அவர்கள், நீந்த முயற்சி செய்தனர். கெய்சர், பூபால இராஜன், ரெத்னமேரி ஆகியோர் போன்ற நன்கு நீச்சல் தெரிந்தவர்கள் கூட நீரில் முழ்கினர்.\nஇருப்பினும், இந்த நபர்களுக்கு இறப்பு ஏற்படுவதைத்தான் காவல்துறையினர் தங்கள் நோக்கமாகக் கொண்டிருந்தனர் என்று சொல்ல முடியாது.\nகொக்கிரகுளம் சாலையில் காயமடைந்து நீரில் மூழ்கி இறந்துபோன ஆறு நபர்களைப் பொறுத்தவரையில், கருணை அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் கூடுதலாக ரூ.1 இலட்சம் (ரூபாய் ஒரு இலட்சம் மட்டும்)−ழப்பீட்டுத் தொகை வழங்கப்படலாம் என்று நான் கருதுகிறேன். அவர்கள் ஒரு நோக்கத்தை ஆதரித்து வீர மரணத்தைத் தழுவவில்லை என்பது உண்மையே. ஆனால், அவர்கள் எல்லோரும் தவறான வழியில் அனுப்பப்பட்டு விட்டனர்.\nஹேரேஸ் (Horace) என்னும் கவிஞர் பாடிய கருத்துக் கூர்மை மிக்க வைர வரிகள் இவை:-\n'நடுவு நிலை பிறழாத, வேறுபாடு அறியாத\nமரணத்தின் கோரக் கால்கள் இந்த ஏழை\nமகனின் குடிசைக் கதவில் எட்டி உதைத்தன.'\nஎனினும், இந்தக் கவிதை வரிகள், சுட்டிக் காட்டியது போல இங்கு குறிப்பிட்ட 17 நபர்களும் மரணத்தைத் தழுவினார்கள். இறந்துபோன ஒவ்வொருவருக்கும் இழப்பீடாக அவர்களுடைய சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு ரூ.2,00,000 (ரூபாய் இரண்டு இலட்சம் மட்டும்) வழங்கப்பட்டுள்ளது. (முதற்கண் அரசு வழங்கிய ரூ.1 இலட்சம் மற்றும் பின்னர் ஆணையத்தின் பரிந்துரையையொட்டி வழங்கப்பட்ட ரூ.1 இலட்சம்).\nஇறந்தவர்கள் இறந்தவர்களே. அவர்கள் ஒருபோதும் எழுந்து வரப் போவதில்லை. எனினும், உயிரோடு இருப்பவர்கள் இறந்தவர்களின் இழப்பைப் பற்றியே எண்ணிக் கொண்டிருக்காமல் இருக்க வேண்டும். எனவே, மனிதநேயத்தின் பேரில் உதவி செய்யும் ஒரு நடவடிக்கையாக ஒவ்வொரு குடும்பத்தையும் சேர்ந்த ஓர் உறுப்பினருக்கு அவர்களது கல்வித் தகுதிகளுக்குப் பொருந்துகின்ற பொருத்தமான அரசு வேலை அளிக்கப்படலாம் என்று நான் பரிந்துரைக்கிறேன்.\nகாவலர்கள் சிலருக்குக் காயம் ஏற்பட்டது என்பதில் எவ்வித ஐயமுமில்லை. ஆனால், ஒருவர் பொதுக் கடமைகளை ஆற்றும்போ���ு தொழில் முறையில் ஏற்படக்கூடிய இடர்ப்பாடுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்.\nஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களிடையே காயமடைந்த மற்றவர்களுக்கு நிவாரணம் எதுவும் அளிப்பதற்கான அடிப்படை ஏதுமில்லை என்று நான் கருதுகிறேன்.\nஇந்த அறிக்கையை முடிப்பதற்கு முன்னர், அரசியல் கட்சிகளின் ஊர்வலங்களுக்குத் தடை விதிக்கப்படவேண்டும் என்ற வலிமையான வாதம் ஒன்றை முன் வைக்க நான் விரும்புகிறேன். இது, எந்தவொரு ஜனநாயக நடைமுறையிலும் எதிர்ப்பைக் காட்டக்கூடிய ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு முறை என்று ஒருவர் உடனடியாகக் கூக்குரலிடலாம். ஆனால், கடந்த காலங்களில் நமது நாட்டில் ஏற்பட்டது என்ன இத்தகைய ஊர்வலங்களின்போது, பொது மக்களுக்கு சொல்லவொண்ணாத் துயரமும் பெரும் வசதிக் குறைவுமே ஏற்பட்டது. அரசியல் கட்சிகளின் இந்த ஊர்வலங்களைப் பொறுத்தவரையில் புதியதொரு கோணத்தில் சிந்திக்க வேண்டிய காலம் தற்போது வந்துள்ளது. இத்தகைய ஊர்வலங்கள் ஓர் அரசியல் கட்சி பின்பற்றுகின்ற கொள்கையினை விளக்கிக் காட்டும் ஒரு காட்சியாக அமைந்திருக்கக்கூடும். கடந்த காலங்களில் நடைபெற்ற இத்தகைய ஊர்வலங்கள் மனித உரிமைகளின் அளவை அதிகரிப்பதாக அமையவில்லை.\nநவீன காலம் சாதாரண மனிதர்களுக்குச் சொந்தமானது. அவர்களது மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். இத்தகைய மனித உரிமைகளை மதிக்கத் தவறுவது, அரசியல் குழப்பத்திற்கும் நாகரிகமற்ற நடத்தைக்கும் வழி வகுக்கும்.இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 19(1) (a) பிரிவின் கீழ் இடம் பெற்றுள்ள கருத்துச் சுதந்திரம், இத்தகைய ஊர்வலங்களை அனுமதிக்கிறது என்று கோருவதில் எவ்விதப் பயனும் இல்லை. 'காலத்தின் தேவைகளை உணர்ந்து கொள்ளுதல்' (நீதிபதி ஹோஸின் கூற்றுக்களைப் பயன்படுத்தி) காரணமாக 19 (2) பிரிவின் கீழ்க் காவல் துறைக்கு உள்ள அதிகாரத்தை மாநில அரசு கண்டிப்பாகப் பயன்படுத்தலாம்.\nஒரு காலத்தில் கட்சித் தொண்டர்கள் கட்சியில் மிகுந்த ஈடுபாடும் பிணைப்பும் கொண்டிருந்தனர். ஆனால், தற்போது நாம் காணும் சோகக் காட்சி யாதெனில், அரசியல் கட்சிக்குப் பெருமளவில் மக்கள் ஆதரவு இருப்பது போன்ற தோற்றத்தைக் காட்டும் வகையில் ஊர்வலங்கள் நடத்தும் நோக்கத்திற்காக மக்கள் வாடகைக்கு அமர்த்தப்படுகின்றனர் என்பதாகும். ஆனால், ஒரு அரசியல் கட்சி வாடகைக்கு அமர்த்துகின்ற மக்களை மற்ற அரசியல் கட்சிகளும் வாடகைக்கு அமர்த்துகின்றனர் என்பது கவனத்தில் கொள்ளப்படுவதில்லை. இத்தகைய ஊர்வலங்களுக்குச் செலவிட அரசியல் கட்சிகளிடம் நிதி இருப்பதுதான் இவையனைத்திற்கும் காரணமாக அமைகின்றது. இத்தகைய ஊர்வலங்களில், கட்டுப்பாட்டைப் பின்பற்ற எந்தவொரு அரசியல் கட்சியும் ஒருபோதும் அக்கறை காட்டுவதில்லை. ஊர்வலத்தில் கலந்துகொள்ளுகின்ற ஒருவர் பொதுச் சொத்துக்குச் சேதம் ஏற்படுத்தும்போது அந்தச் சொத்து, குறிப்பாக, வரி செலுத்தும் ஏழை மக்களுக்குச் சொந்தமானது என்று உணர்ந்து கொள்வதே இல்லை.\nநாம் 21ஆம் நூற்றாண்டில் நுழைந்துள்ளதால், வலிமையைக் காட்டும் இந்த அரசியல் குழப்ப நிலை கைவிடப்படவேண்டும். எல்லோருடைய விடிவுக்காகவும், ஒரு புதிய உயரிய நாகரிக அமைப்பு உருவாக வேண்டும். எந்தவொரு மக்கள் நல அரசும் இத்தகைய ஊர்வலங்களைத் தடை செய்யப் பொருத்தமான சட்டங்களை இயற்ற விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்வது பற்றி ஆழ்ந்து கருதிப் பார்க்க வேண்டும். இதற்கான காரணத்தைத் தேடிக் கண்டறிய வேண்டியதில்லை. அமைதியே உருவான பொது மக்களும், அவர்களின் மனித உரிமைகளும் முற்றிலுமாகப் பாதுகாக்கப்பட வேண்டும். பொது மக்கள் எப்போதும் அமைதியாக இருப்பார்கள் என்று யாரும் எதிர்பார்க்க இயலாது.\n* உங்கள் (கருணாநிதி) ஆட்சி குறித்து உங்கள் மனதை உற்று பாருங்கள் அதுவே உங்களை சுட்டு விடும்.\nதேவேந்திரர்களே நேற்று 17 பேர் மூழ்கடிக்கப்பட்ட தாமிரபரணி படுகொலை இன்று இ.கோட்டைப்பட்டி துப்பாக்கிச் சூடு ..நாளை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-10-07-10-47-41/10-sp-207217615/3403-2010-02-11-06-22-12", "date_download": "2019-05-26T01:46:34Z", "digest": "sha1:ZB7BNPSWRBVYWG7L5SVBNA7T723MV27Q", "length": 28636, "nlines": 262, "source_domain": "www.keetru.com", "title": "வேலை இல்லை சாராயம் உண்டு...", "raw_content": "\nதமிழ்த் தேசிய தமிழர் கண்ணோட்டம்\nமதுக்கடைகளுக்கு எதிராகத் தொடரும் பெண்களின் வீரஞ்செறிந்த போராட்டங்கள்\nகருணாநிதி எதிர்ப்பு அரசியல் என்ற பெயரில் கலைஞருக்கு எதிரான செயல்பாடுகள் இன்னும் எத்தனை காலத்துக்குத் தமிழகத்தில் எடுபடும்\nஅவர்கள் ஆட்டத்தை அவர்கள் ஆடட்டும்\nதமிழ்நாடு அரசுக்கு உருப்படியான அதிகாரம் எதுவுமில்லையா\nதமிழர் வேட்கை தமிழ்த் தேச விடுதலை\nஆர்.கே.நகர் தேர்தல் இடைத்தேர்தல் அன்று, திருப்புமுனைத் தேர்தல்\nவாக்காளர்களின் முட்டாள்தனத்தில் வாழும் அரசியல்வாதிகளின் 'ஜனநாயகம்'\nதமிழ்நாடு தப்பித்தது; இந்தியா மாட்டிக் கொண்டது\nதேர்தல் பத்திரம் - கார்ப்பரேட்டுகளின் கருப்புப் பணத்திற்கான முகமூடி\n‘தாகம்’ - சமூக மாற்றத்தின் வேகம்… புரட்சியின் மோகம்…\nஒரு சந்தேகம் - ஆதி திராவிடர் விபசாரி மக்களைவிட இழிந்தவர்களா\nவெளியிடப்பட்டது: 11 பிப்ரவரி 2010\nவேலை இல்லை சாராயம் உண்டு...\n“தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பகங்களில் 62 லட்சம் பேர் பதிவு செய்துவிட்டு வேலைக்காக காத்திருக்கிறார்கள். வெறும் 3.5 லட்சம் பேருக்கு மட்டும் உதவித்தொகை வழங்குவதாகச் சொல்வது என்ன நியாயம்\n“ஈவு இரக்கம், மனிதாபிமானம் எனக்கு நிறைய உண்டு”.\nமேற்சொன்ன கருத்துகள் எல்லாம் ஜெயலலிதா அண்மையில் உதிர்த்தவை. சாத்தான் வேதம் ஓதுவதைப்போல உள்ளது ஜெயலலிதா சொல்வது.\nஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக இருக்கும்போது நிழல் முதலமைச்சராக இருந்து ஜெ வேலை நியமனத் தடைச் சட்டத்தை அறிவித்தார். புதிய வேலை வாய்ப்புகளை தடுத்தார். சாலைப்பணியாளர்கள் பத்தாயிரம் பேரை பணியிலிருந்து வெளியேற்றினார். கட்டாய விருப்ப ஓய்வு திட்டத்தைச் செயல்படுத்தினார்.\nஅரசு ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை ஊழியர்களுக்கான பண்டிகை முன் பணத்தை தர மறுத்தார். போனசும் தர மறுத்து வஞ்சித்தார்.\nஉரிமைக்குப் போராடிய தொழிலாளர்களை கடுமையாக ஒடுக்கினார். எஸ்மா, டெஸ்மா போன்ற கருப்புச் சட்டங்கள் மூலம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை கடுமையாக ஒடுக்கினார். காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுத்த ஜெ இன்று ஈவு இரக்கம், மனிதாபிமானம் பற்றியெல்லாம் பேசுகிறார்.\nஆட்சியில் இல்லாதபோது உரிமைகள் பற்றி வாய் கிழிய பேசுவதும், ஆட்சியில் இருக்கும்போது உரிமைகளை அடகு வைப்பதும் கருணாநிதிக்கு மட்டும் கை வந்த கலையல்ல ஜெயலலிதாவுக்கும்;தான்.\nஜெயலலிதா திராவிட இயக்கத்தின் பரிணாம வளர்ச்சியில்ல - கலைஞர் கருணாநிதியின் பரிணாம வளர்ச்சி என்று தோழர் பெ. மணியரசன் சொல்வது மிகச் சரியே.\nமுல்லைப்பெரியாறு வழக்கில் தமிழகத்திற்கு சாதகமான தீர்ப்பு 2006- பிரப்ரவரி 27 அன்று உச்சநீதி மன்றம் அறிவித்தது. முதலமைச்சர் பொறுப்பில் இருந்த ஜெயலலிதா இத்தீர்ப்பை செயல்படுத்தவில்லை.\nஇன்று முல்லைப்பெரியாறு உரிமை குறித்து ஆவேசமாக பேசுகிறார்.\nகாவிரி, இட ஒதுக்கீடு, ஈழச்சிக்கல்களில் ஆட்சியில் இல்லாதபோது பேசியவற்றுக்கு எதிராக ஆட்சியில் இருந்த போது கலைஞர் செயல்பட்டார் என்பதை எல்லோரும் அறிவர்.\nஜெயலலிதாவின் வேலை நியமனத் தடைச் சட்டத்தை கடுமையாக எதிர்த்த கலைஞர் ஆட்சிக்கு வந்த பிறகு வேலை நியமனத் தடைச் சட்டத்தை திரும்பப் பெற்றாலும், இளைஞர்களுக்கான புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவில்லை.\nஓய்வு பெற்ற அரசு ஊழியர்களை மீண்டும் பணிக்கு அமர்த்தக்கூடிய நடவடிக்கைகளை தமிழக அரசு தொடர்ந்து செய்து வருகிறது.\nதமிழகத்தில் உள்ள கிராம ஊராட்சி நூலகர் பதவிக்கு ஓய்வு பெற்றவர்களை நியமித்தது. (அரசு ஆணை எண்.177, அக்டோபர் 25,2009)\nதமிழகத்தில் உள்ள 67 கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பதவிக்கு ஓய்வு பெற்ற அரசு கல்லூரி பேராசிரியர்களையே பணி நியமனம் செய்ய ஆணையிட்டது (ஆணை எண்.274 -2008 சூன்)\nதமிழ்நாடு தேர்வாணையத்தில் காலியாக உள்ள இடங்களுக்கு ஓய்வு பெற்ற ஊழியர்களை நியமிக்க 2009 மே 18 அன்று ஆணையிட்டது.\nஇறுதியாக 18.12.2009 அன்று அறிவித்துள்ள ஆணையின்படி ஓய்வு பெற்ற பணியாளர்களை அரசின் நிர்வாகப் பதவிகளிலும், தொழில்நுட்பப் பிரிவுகளிலும் நியமிக்க உள்ளது.\nகல்வி வணிகமயமாக்கப்பட்டுள்ளதால் லட்சக் கணக்கில், செலவு செய்து படிக்க வேண்டியுள்ளது. லட்சக்கணக்கில் செலவு செய்து வந்தாலும் வேலையில்லை என்றால் இளைஞர்கள் வாழ்வு என்னாவது\nதமிழகத்தில் உள்ள குரூப் மிமி பணிகளுக்கு பட்டப்படிப்பு போதும். காலியாக உள்ள 1225 இடங்களுக்கு 4 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டு 2.5 லட்சம் பேர்தான் விண்ணப்பித்திருந்தனர். முதுகலை, ஆராய்ச்சி மாணவர்கள் கூட விண்ணப்பித்துள்ளனர். 2500 கிராமப் பணியாளர் பணியிடங்களுக்கு 9 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். பல்வேறு பணிகளில் தொகுப்பூதியம் என்ற பெயரில் குறைந்த சம்பளம் தருகின்றனர்.\nதமிழ்நாட்டில் நிலவும் வேலையின்மையானது வெளிப்படையான - முழுமையான வேலையின்மை அல்ல. குறை வேலைவாய்;ப்பில் வாழ்நாள் முழுவதும் காலம் தள்ளும் மறைமுக வேலையின்மையே இங்கு பெருமளவு உள்ளது. இதனால் தான் வேளாண்மை, சிறுதொழில், சில்லறை வணிகம் ஆகியவற்றில் பணியாற்ற ஆளின்மையும், நிரந்தரமான, கண்ணியமான ஊதியத்தில் வேலையின்மையும் ஒரு சேர நிகழ்கிறது.\nசட்டமன்ற உ���ுப்பினர்களுக்கு பல்வேறு சலுகையுடன் கூடிய மாத வருவாய் ரூ. 30 ஆயிரம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மாதம் ஒன்றுக்கு மருத்துவப்படி ரூ. 3,000 என்றும், ஓய்வூதியம் ரூ.8,000 என்றும் அரசு அறிவித்துள்ளது. ஒருவர் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினர் பொறுப்பில் இருந்தால் போதும். அவருக்கு ஓய்வூதியமும், அவருக்கு பின் அவரது மனைவிக்கு ஓய்வு+தியமும் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.\nமாணவர்கள் படித்து முடித்துவிட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் வரை வேலை கிடைக்கவில்லையெனில் அவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு கல்வித் தகுதிக்கேற்ப ரூ. 150 முதல் ரூ.300 வரை உதவித்தொகை மூன்றாண்டுகளுக்கு மட்டும் வழங்கப்படும் என்பது என்ன நியாயம்\nவேலையில்லாத இளைஞர்களுக்கு கல்வித்தகுதிக்கேற்ப ரூ.1000 முதல் ரூ. 3,000 வரை வேலை வழங்கும்வரை வாழ்வூதியம் வழங்க வேண்டும் என்று நாம் கோருகிறோம். (இது தொடர்பான கூடுதல் செய்திக்கு பார்க்க - வேலை கொடு அல்லது வாழ்வூதியம் வழங்கு - கி. வெங்கட்ராமன் - த.இ.மு. வெளியீடு)\nநாட்டில் வேலையில்லாத திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. இளைஞர்களை பணிக்கு அமர்த்தாமல் ஓய்வு பெற்றவர்களுக்கு பணி நீட்டிப்பது கடும் கண்டனத்துக்கு உரியது.\nதமிழிகத்தில் உள்ள இந்திய அரசு நிறுவனங்களில் தமிழக இளைஞர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். தொடர் வண்டித்துறை, பாரத மிகுமின்கலம், வருமானவரி, அலுவலகங்கள் போன்றவற்றில் தொடர்ந்து தமிழக இளைஞர்கள் புறக்கணிக்கப்பட்டு பிற மொழியினர் பணி நியமனம் செய்யப்படுகின்றனர்.\nதமிழக அரசு உள்ளுர் தொழில்களை வளப்படுத்தாமல் பன்னாட்டு முதலாளிகளையும், வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் என்னும் பெயரில் பெரும் பணக்காரர்களையும் தமிழகத்தில் தொழில் தொடங்க சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கிறது. கலைஞர் கருணாநிதியும், செயலலிதாவும் ஒருவருக்கொருவர் எதிராக செயல்படுவதுபோல் தோன்றும். ஆனால் இருவரும் ஓரணியில் செயல்படுவதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.\nகலைஞர் கருணாநிதியும், செயலலிதாவும் பொய் கூறி, அறங்கொன்று மக்களை ஏய்த்து வாழ்கிறார்கள்.\nதமிழக மக்கள் உரிமைகளை காவு கொடுப்பதில், அடக்கு முறைச்சட்டங்கள் மூலம் இன உணர்வாளர்களைத் தண்டிப்பதில் இருவருமாக கைகோத்து பயணிக்கிறார்கள்.\nகலைஞர் கொண்டு வந்த திட்டங்களை ஜெயலலிதா மாற்றுவார். ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை கலைஞர் மாற்றுவார். பகை அரசியல் போல் தோன்றும் இவர்களின் ஆட்சியில் கருப்புச் சட்டங்கள் மட்டுமல்ல. அடக்கு முறைகள் மட்டுமல்ல - டாஸ்மாக் விற்பனையும் கொடி கட்டி பறக்கிறது.\nசெயலலிதா காலத்தில் உருவாக்கப்பட்ட டாஸ்மாக் மதுவிற்பனை கலைஞர் ஆட்சியிலும் தொடர்கிறது. ஆங்கில புத்தாண்டு அன்று மட்டும் 47 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 6694 கடைகளில் விற்பனை செய்யப்பட்டுள்ள மது விற்பனை கடந்த ஆண்டைவிட பத்து விழுக்காடு இந்த ஆண்டு அதிகம்.\nஅகில இந்திய அளவில் மதுபான உற்பத்தி அளவு வேகமாக அதிகரிக்கும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாட்டில் 1997-98 -ஆம் ஆண்டில் 11 கோடி பல்க் லிட்டர் அளவு இந்தியத் தயாரிப்பு அயல்நாட்டு மதுபானம் தயாரிக்கப்பட்டது. 2007-08 இல் 27 கோடி பல்க் லிட்டராக அதிகரித்துள்ளது. இதே காலக்கட்டத்தில் பீர் வகைகளின் தயாரிப்பு அளவு 5 கோடி பல்க் லிட்டரில் இருந்து 16 கோடி பல்;க் லிட்டராக அதிகரித்துள்ளது.\nமதுபான விற்பனை மூலமாக 1997-98-இல் தமிழ்நாடு அரசுக்கு கிடைத்த வருவாய் 1970 கோடி ரூபாய்தான். ஆனால் , 2007-08-ல் இதுவே 8817 கோடி. பத்தே ஆண்டுகளில் மது வருவாய் மூன்று மடங்கிற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. (நன்றி இரா. அருள், பசுமைத்தாயகம் - சுற்றுச்சூழல் ஆகஸ்ட்- 2008).\n“குடி உயர கோன் உயரும்”; என்று அவ்வை சொன்னதை நம் ஆட்சியாளர்கள் இப்படியாக நிறைவேற்றுகிறார்களா\nகல்வி, மருத்துவம் இவற்றை வணிகமயமாக்கிவிட்டு தொலைக்காட்சி , எரிவாயு அடுப்பு இலவசம் என்கிற அரசின் ஏமாற்றுகளைப் புரிந்துகொள்வோம்.\nஇளைஞர்களின் வேலை வாய்ப்புகளைப் பறித்து , அவர்களது உடல்நலத்தையும் சீரழிக்கிற அரசின் நடவடிக்கைளுக்கு எதிராக போராடப் வேண்டும்.\nகலைஞருக்கு மாற்று செயலலிதா அல்லர். செயலலிதாவுக்கு மாற்று கலைஞர் அல்லர். கலைஞர் தமிழினத்தின் தலைவராக இருப்பது சாபக்கேடு. செயலலிதா தமிழர்களுக்கு தலைவியாக இருப்பது மானக்கேடு. இரண்டு கேடுகளையும் ஒழிக்க அர்ப்பணிப்பு உணர்வுடன் போராட இளைஞர்கள் அணியமாகவேண்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்���ு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/tv-song-photos-photo816-824-0.html", "date_download": "2019-05-26T01:44:20Z", "digest": "sha1:UO2REEDXLO3GOZEZN7NFGNCLCNTG6QQE", "length": 12733, "nlines": 228, "source_domain": "www.valaitamil.com", "title": "மக்கள் தொலைக்காட்சி,தொலைக்காட்சி , தொலைக்காட்சி , தொலைக்காட்சி", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nதொலைக்காட்சி படக் காட்சியகம் (Photo Gallery)\nதமிழ் பிறந்தநாள் பாடல் (Tamil Birthday Song)\nநியுஜெர்சி வட அமெரிக்க பேரவையில் முதல் வெளியீடு (8)\nபிறந்தநாள் பாடல் குழு (7)\nவாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தில் வெளியீடு (7)\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nபடக் காட்சியகம் (Photo Gallery)\nஅழகான் படங்கள் (Wall papers )\nதமிழ் பிறந்தநாள் பாடல் (Tamil Birthday Song)\nவலைத்தமிழ் பல்சுவை மாத இதழ்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பக���தியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/16178", "date_download": "2019-05-26T02:10:51Z", "digest": "sha1:OAW62LJ5XBQ4Y5LIVIEKCLBMT3XJ5QBW", "length": 12737, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "வவுனியா டிப்போ முகாமையாளரை மாற்று கோரி ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு | Virakesari.lk", "raw_content": "\nவடக்கில் இருந்து முஸ்லிம்கள் ஏன் அகற்றப்பட்டனர் ; முஸ்லிம்கள் மீதான பிரபாகரனின் நிலைப்பாடு ; ஐ.எஸ். அச்சுறுத்தல் குறித்து கருணா அம்மான் தெரிவித்துள்ளது \n“ 8 மாகாணங்கள் மறுத்த அகதிகளே வவுனியாவிற்கு அனுப்பிவைப்பு : ஆராயாது தமிழ்த்தரப்பு ஆதரவளிப்பதேன் \n“ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதற்கு நானும் தயாராகவே உள்ளேன்”\nபிறந்த நாள் கொண்டாட்டத்திலிருந்த வாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடைய 9 பேர் கைது\nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\nரிஷாத் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜர்\nஅவசரகால சட்ட யோசனை 14 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nபதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார் பிரிட்டன் பிரதமர் திரேசா மே\nவவுனியா டிப்போ முகாமையாளரை மாற்று கோரி ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு\nவவுனியா டிப்போ முகாமையாளரை மாற்று கோரி ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு\nவவுனியா பழைய பேருந்து தரிப்பிடத்தை தருமாறும் வவுனியா டிப்போ முகாமையாளரை மாற்றுமாறும் கோரி வவுனியா இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போ ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.\nஇ.போ.ச ஊழியர்கள் நேற்று முதல் வடமாகாண ரீதியாக இலங்கைப் போக்குவரத்து சபையின் அலுவலகத்தின் வாயிலை மூடி அலுவ��க வளாகத்தில் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்குவதுடன் பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள், அரச உத்தியோகத்தர்கள் பருவ கால சீட்டுடன் வந்தும் நேரத்துக்கு செல்ல முடியாத நிலையில் காத்திருப்பதை அவதானிக்க கூடியதாகவுள்ளது.\nவவுனியா ஏ9 வீதியில் புதிதாக அமைக்கப்பட்ட பேரூந்து நிலையத்தில் சேவையாற்றுவதில் தனியார் பேரூந்து ஊழியர்கள் இடையூறு ஏற்படுத்துவதுடன் தங்கள் மீது தாக்குதல் நடத்துவதாகவும் அதன் காரணமாக வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தை மீளவும் தங்களுக்கு வழங்குமாறு கோரிக்கையை முன்வைத்தும் இலங்கை போக்குவரத்துச்சபை ஊழியர்கள் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nவாவுனியா பேரூந்து நிலையம் டிப்போ முகாமையாளர் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் கோரிக்கை இடையூறு தனியார் பேரூந்து ஊழியர்கள்\n“ 8 மாகாணங்கள் மறுத்த அகதிகளே வவுனியாவிற்கு அனுப்பிவைப்பு : ஆராயாது தமிழ்த்தரப்பு ஆதரவளிப்பதேன் \nபாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பார்மா, சிரியா போன்ற நாடுகளைச் சேர்ந்த அகதிகளை தமது மாகாணத்தில் தங்கவைப்பதற்கு எட்டு மாகாணங்களின் பிரதிநிதிகள் பகிரங்கமாகவே மறுப்புக்களை வெளியிட்டுள்ளனர்.\n2019-05-26 06:51:48 பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் அகதிகள்\n“ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதற்கு நானும் தயாராகவே உள்ளேன்”\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக களமிறங்குவதா இல்லையா என்பதை தற்போது கூறமுடியாத போதும் நாட்டுக்காக களமிறங்குவதற்கு தயாராக உள்ளேன் என்று முதல்தர வர்த்தகரான தம்பிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.\n2019-05-26 06:34:16 ஜனாதிபதித் தேர்தல் தம்மிக்க பெரேரா பொது வேட்பாளர்\nபிறந்த நாள் கொண்டாட்டத்திலிருந்த வாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடைய 9 பேர் கைது\nதனு ரொக் என அழைக்கப்படுபவரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது வாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n2019-05-25 21:35:52 தனு ரொக் பிறந்த நாள் கொண்டாட்டம் வாள்வெட்டு வன்முறைகள்\nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\nகைதுசெய்யப்பட்ட குருநாகல் வைத்தியசாலையின் வைத்தியர் மேலதிக விசாரணைகளுக்காக சி. ஐ. டி.யினரிடம��� ஒப்படைக்கப்பட்டுள்ளாரென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2019-05-25 20:43:56 குருநாகல் வைத்தியசாலை வைத்தியர்\nதேசிய பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பான மீளாய்வு சபையொன்றை மாதாந்தம் கூட்டுவதற்கு ஜனாதிபதி தீர்மானம்\nஅனைத்து தரப்பினரினதும் கருத்துக்கள், முன்மொழிவுகள் மற்றும் ஒத்துழைப்புக்களைப் பெற்று நாட்டின் தேசிய பாதுகாப்பை பலப்படுத்தும் செயற்பாடுகளில் அந்நடவடிக்கைகளை மீளாய்வு செய்யும் சபையொன்றை மாதாந்தம் கூட்டுவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்\n2019-05-25 19:21:03 தேசிய பாதுகாப்பு நிலைமைகள் மீளாய்வு சபை\nவடக்கில் இருந்து முஸ்லிம்கள் ஏன் அகற்றப்பட்டனர் ; முஸ்லிம்கள் மீதான பிரபாகரனின் நிலைப்பாடு ; ஐ.எஸ். அச்சுறுத்தல் குறித்து கருணா அம்மான் தெரிவித்துள்ளது \n“ 8 மாகாணங்கள் மறுத்த அகதிகளே வவுனியாவிற்கு அனுப்பிவைப்பு : ஆராயாது தமிழ்த்தரப்பு ஆதரவளிப்பதேன் \n“ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதற்கு நானும் தயாராகவே உள்ளேன்”\n1996 இல் இடம்பெற்ற 6 ஆவது உலகக் கிண்ணத் தொடர் ; ஒரே பார்வையில்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-05-26T01:21:50Z", "digest": "sha1:AJUN2YWAYINSAAAO7G3C2OM2EYKKP7PR", "length": 7140, "nlines": 92, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: எதிர்ப்பு நடவடிக்கை | Virakesari.lk", "raw_content": "\n“ 8 மாகாணங்கள் மறுத்த அகதிகளே வவுனியாவிற்கு அனுப்பிவைப்பு : ஆராயாது தமிழ்த்தரப்பு ஆதரவளிப்பதேன் \n“ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதற்கு நானும் தயாராகவே உள்ளேன்”\nபிறந்த நாள் கொண்டாட்டத்திலிருந்த வாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடைய 9 பேர் கைது\nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\nவெளியானது மோடியின் வெளிநாட்டு பயணத்திட்டம்\nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\nரிஷாத் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜர்\nஅவசரகால சட்ட யோசனை 14 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nபதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார் பிரிட்டன் பிரதமர் திரேசா மே\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: எதிர்ப்பு நடவடிக்கை\nவீதியில் கற்களை, மரங்களை போட்டு மக்கள் ஆர்ப்பாட்டம்\nஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஸ்டிரதன் தோட்ட பாதையினை திருத்தி தருமாறு கோரி நூற்றுக்கும் மேற்பட்ட தோட்�� தொழிலாளர்கள் ம...\nதேயிலை மலையை முறையாக பராமரிக்க கோரி தொழிலாளர்கள் பணிபகிஷ்கரிப்பில்\nஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஸ்டிரதன் செம்புவத்தை தோட்ட தேயிலை மலையை முறையாக பராமரிக்குமாறு தோட்ட நிர்வாகத்திடம் கோரிக...\n\"பௌத்த நாட்டில் பிக்குகளுக்கு உரிய மரியாதையை வழங்காதபட்சத்தில் பௌத்த நாடு என்று சொல்லுவது கேள்விக்குறியாகும்\"\n\"இந்த நாட்டில் உள்ள பௌத்த பிக்குமார்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் அல்லது அவதூறு பேசும் நாட்டின் ஆட்சியாளர்களான அமைச்சர...\nநீதிச் சேவை ஆணைக்குழுவுக்கு முன்னால் எதிர்ப்பு நடவடிக்கை.\nபுதுக்கடை நீதிச் சேவை ஆணைக்குழு முன்னிலையிலிருந்து காடழிப்புக்கு எதிரான எதிர்ப்பு நடவடிக்கையொன்றை ஊழல் எதிர்ப்பு முன்னணி...\nகொழும்பை ஸ்தம்பிதமடையச் செய்வோம் : லால் காந்த சவால்\nவிவசாயிகள் மாவட்ட மட்டத்தில் முன்னெடுக்கும் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் ஜே.வி.பி. தலைமையில் கொழும...\n“ 8 மாகாணங்கள் மறுத்த அகதிகளே வவுனியாவிற்கு அனுப்பிவைப்பு : ஆராயாது தமிழ்த்தரப்பு ஆதரவளிப்பதேன் \n“ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதற்கு நானும் தயாராகவே உள்ளேன்”\n1996 இல் இடம்பெற்ற 6 ஆவது உலகக் கிண்ணத் தொடர் ; ஒரே பார்வையில்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%C2%A0", "date_download": "2019-05-26T01:21:12Z", "digest": "sha1:H7PUG6L65AH3WCV6BG2IZSX2PCXB4DXY", "length": 5512, "nlines": 80, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கூட்டு எதிர்க்கட்சி | Virakesari.lk", "raw_content": "\n“ 8 மாகாணங்கள் மறுத்த அகதிகளே வவுனியாவிற்கு அனுப்பிவைப்பு : ஆராயாது தமிழ்த்தரப்பு ஆதரவளிப்பதேன் \n“ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதற்கு நானும் தயாராகவே உள்ளேன்”\nபிறந்த நாள் கொண்டாட்டத்திலிருந்த வாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடைய 9 பேர் கைது\nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\nவெளியானது மோடியின் வெளிநாட்டு பயணத்திட்டம்\nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\nரிஷாத் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜர்\nஅவசரகால சட்ட யோசனை 14 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nபதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார் பிரிட்டன் பிரதமர் திரேசா மே\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: கூட்டு ��திர்க்கட்சி\nஎரிபொருள் சூத்திரத்தினால் விலை அதிகரிப்பையே மக்கள் எதிர்கொள்வர் ; கூட்டு எதிர்க்கட்சி\nஅரசாங்கம் ஏற்படுத்தியுள்ள எரிபொருள் சூத்திரத்தினால் மக்களுக்கு பலன் கிடைக்கப்பபோவதில்லை. ஏனெனில் உலக வர்த்தக சந்தையில்...\nஉடற்பரிசோதனையின் பின்னரே தலைமைத்துவ பயிற்சி : அகில விராஜ்\nஅதிபர்களுக்கான தலைமைத்து பயிற்சி ஒரு சில சம்பவங்களுக்காக நிறுத்த வேண்டியதில்லை. எனினும் அம்பாந்தோட்டையில் அதிபர் ஒருவர்...\n“ 8 மாகாணங்கள் மறுத்த அகதிகளே வவுனியாவிற்கு அனுப்பிவைப்பு : ஆராயாது தமிழ்த்தரப்பு ஆதரவளிப்பதேன் \n“ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதற்கு நானும் தயாராகவே உள்ளேன்”\n1996 இல் இடம்பெற்ற 6 ஆவது உலகக் கிண்ணத் தொடர் ; ஒரே பார்வையில்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%20%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-05-26T01:55:34Z", "digest": "sha1:CDJPMRZWEARV2FKQBMBKLOSTKUOF4U6M", "length": 5528, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சர்வதேச தரப்படுத்தல் | Virakesari.lk", "raw_content": "\nவடக்கில் இருந்து முஸ்லிம்கள் ஏன் அகற்றப்பட்டனர் ; முஸ்லிம்கள் மீதான பிரபாகரனின் நிலைப்பாடு ; ஐ.எஸ். அச்சுறுத்தல் குறித்து கருணா அம்மான் தெரிவித்துள்ளது \n“ 8 மாகாணங்கள் மறுத்த அகதிகளே வவுனியாவிற்கு அனுப்பிவைப்பு : ஆராயாது தமிழ்த்தரப்பு ஆதரவளிப்பதேன் \n“ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதற்கு நானும் தயாராகவே உள்ளேன்”\nபிறந்த நாள் கொண்டாட்டத்திலிருந்த வாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடைய 9 பேர் கைது\nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\nரிஷாத் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜர்\nஅவசரகால சட்ட யோசனை 14 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nபதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார் பிரிட்டன் பிரதமர் திரேசா மே\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: சர்வதேச தரப்படுத்தல்\nForbes இன் பெறுமதிமிக்க வர்த்தக நாமங்கள் பட்டியலில் முன்னேறியுள்ள HUAWEI\nForbes சஞ்சிகையால் தொகுக்கப்பட்டுள்ள 2018 ஆம் ஆண்டிற்கான உலகின் பெறுமதிவாய்ந்த வர்த்தக நாமங்கள் என்ற வருடாந்த தரப்படுத்த...\nவடக்கில் இருந்து முஸ்லிம்கள் ஏன் அகற்றப்பட்டனர் ; முஸ்லிம்கள் மீதான பிரபாகரனின் நிலைப்பாடு ; ஐ.எஸ். அச்சுறுத்தல் குறித்து கருணா அம்மான் தெரிவித்துள்ளது \n“ 8 மாகாணங்கள் மறுத்த அகதிகளே வவுனியாவிற்கு அனுப்பிவைப்பு : ஆராயாது தமிழ்த்தரப்பு ஆதரவளிப்பதேன் \n“ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதற்கு நானும் தயாராகவே உள்ளேன்”\n1996 இல் இடம்பெற்ற 6 ஆவது உலகக் கிண்ணத் தொடர் ; ஒரே பார்வையில்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88?page=5", "date_download": "2019-05-26T02:03:47Z", "digest": "sha1:WZBP3STY3JB5ZOV7MYQPXXLWU5JXYEBL", "length": 9226, "nlines": 121, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: நடிகை | Virakesari.lk", "raw_content": "\nவடக்கில் இருந்து முஸ்லிம்கள் ஏன் அகற்றப்பட்டனர் ; முஸ்லிம்கள் மீதான பிரபாகரனின் நிலைப்பாடு ; ஐ.எஸ். அச்சுறுத்தல் குறித்து கருணா அம்மான் தெரிவித்துள்ளது \n“ 8 மாகாணங்கள் மறுத்த அகதிகளே வவுனியாவிற்கு அனுப்பிவைப்பு : ஆராயாது தமிழ்த்தரப்பு ஆதரவளிப்பதேன் \n“ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதற்கு நானும் தயாராகவே உள்ளேன்”\nபிறந்த நாள் கொண்டாட்டத்திலிருந்த வாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடைய 9 பேர் கைது\nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\nரிஷாத் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜர்\nஅவசரகால சட்ட யோசனை 14 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nபதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார் பிரிட்டன் பிரதமர் திரேசா மே\nசூர்யாவுடன் குத்தாட்டம் போடும் நடிகை\nஹரி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் சிங்கம் 3 படத்தில் இடம்பெறும் ஒரேயொரு குத்துப்பாடலுக்கு நடனம் ஆட நடிகை நீத்து சந்தி...\nமது விருந்துகளில் பங்கேற்க மாட்டேன்\nநான் மது விருந்துகளில் பங்கேற்க மாட்டேன். குடிப்பழக்கமும் எனக்கு கிடையாது என்று நடிகை சோனம்கபூர் கூறியுள்ளார்.\nஅதிர்ச்சி : நடிகையின் தங்கை சுட்டுக்கொலை.\nபிலிப்பைன்ஸ் நாட்டில் ஜனாதிபதி ரொட்ரிகோ டுடேர்டெ கீழ் நடந்து வரும் அரசாங்கம், போதை பொருள் ஒழிப்பில் மும்முரமாக செயல்பட்ட...\n5 வேடங்களில் நடிக்கும் திரிஷா\nநடிகை திரிஷா 2 வேடங்களில் நடித்திருக்கும் நாயகி படம் இந்த வெள்ளியன்று வெளியாகவிருக்கிறது. இப்படம் தெலுங்கில் வெளியாகி தோ...\nதமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக வெற்றியைப் பதிவு செய்து முன்னணி நடிகையாக உயர்ந்திருப்பவர் நடிகை நயன்தாரா. இவர் தற்போது கதை...\nநடிகை நயன்தாரா விரைவில் அதிமுகவில் இணையவிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.\nமதராசபட்டினம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் பிரித்தானிய நடிகை எமி ஜேக்சன். இவர் தற்போது சுப்பர் ஸ்டார்...\nபழம்பெரும் திரைப்பட நடிகை ஜோதிலட்சுமி (68) உடநலக்குறைவால் இன்று சென்னையில் காலமானார்.\nநடிகை ஸ்ரீதேவியின் மகள் கபூரின் முத்தத்தால் சர்ச்சை.\nநடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் ஒரு வாலிபருக்கு முத்தம் கொடுப்பது போல் ஒரு புகைப்படம் இனையதளத்தில் வைரலாக பரவி வருக...\nஅமலாபால் - விஜய் விவாகரத்து\nகாதல் திருமணம் செய்து கொண்ட நடிகை அமலாபாலும் இயக்குனர் விஜய்யும் சுமுகமாக பேச்சுவார்த்தை நடத்தி விவாகரத்து செய்ய முடிவெட...\nவடக்கில் இருந்து முஸ்லிம்கள் ஏன் அகற்றப்பட்டனர் ; முஸ்லிம்கள் மீதான பிரபாகரனின் நிலைப்பாடு ; ஐ.எஸ். அச்சுறுத்தல் குறித்து கருணா அம்மான் தெரிவித்துள்ளது \n“ 8 மாகாணங்கள் மறுத்த அகதிகளே வவுனியாவிற்கு அனுப்பிவைப்பு : ஆராயாது தமிழ்த்தரப்பு ஆதரவளிப்பதேன் \n“ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதற்கு நானும் தயாராகவே உள்ளேன்”\n1996 இல் இடம்பெற்ற 6 ஆவது உலகக் கிண்ணத் தொடர் ; ஒரே பார்வையில்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mentamil.com/ta/taxonomy/term/10693", "date_download": "2019-05-26T01:04:09Z", "digest": "sha1:U4A2MU5SBJYHCR2VGEN4RQZE6ZKF7YZX", "length": 7770, "nlines": 100, "source_domain": "mentamil.com", "title": "#tamil cinema | Mentamil", "raw_content": "\nஇது ஒரு மென்மையான தமிழ் ஓவியத்தின் படைப்பிலக்கணம்\nபதவியை ராஜினாமா செய்ய பிரிட்டன் பிரதமர் தெரசா மே முடிவு\nஇருவேறு மசூதி குண்டுவெடிப்புகளில் மதபோதகர் உட்பட இருவர் உயிரிழப்பு\nஉலகக் கோப்பை கிரிக்கெட்: நாளை பயிற்சி ஆட்டத்தில் நியூஸிலாந்தை எதிர்கொள்கிறது இந்தியா\nதேசிய அளவில் அதிக இடங்களை வென்று மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்த திமுக \nஐசிசி உலகக்கோப்பை 2019: விராட் கோலியின் தனிச்சிறப்பு\nஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி மே 30 ஆம் தேதி பதவியேற்பு\nபாஜகவின் இமாலய வெற்றி - மோடி 2.0\nமீண்டும் ஆட்சி அமைக்கிறார் பிரதமர் மோடி - குவியும் வாழ்த்து\nதமிழகத்தில் பாஜக கால்பதிக்க முடியாதது ஏன்\nகன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணன் பின்னடைவு\nட்விட்டர் எமோஜியில் இடம்பிடித்த சூர்யாவின் \"என்.ஜி.கே\"\nதிரைக்காவிய���ாகும் அமரர் கல்கியின் \"பொன்னியின் செல்வன்\" - ‍‍புதிய அப்டேட்\nஅதர்வாவின் \"100\": வெளியாவதில் தாமதம்\nஇன்று முதல் உலகமெங்கும் - காஞ்சனா 3\nவிக்னேஷ் சிவனிடம் நஷ்ட ஈடு கேட்கும் \"கொலையுதிர் காலம்\" படக்குழு\nமணிரத்னம் இயக்கத்தில் திரைக்காவியமாகும் அமரர் கல்கியின் \"பொன்னியின் செல்வன்\" \n\"உதிர்ந்தது உதிரி பூ\" - யதார்த்த சினிமாவின் இயக்குநர் மகேந்திரன் காலமானார்\nமக்களவை தேர்தல் காரணமாக ஒரு நாள் கழித்து வெளியாகும் \"காஞ்சனா 3\"\nஅஜித்தின் 59 வது படம்: \"நேர்கொண்ட பார்வை\" First Look வெளியீடு\nவைகை புயல் வடிவேல் நடிக்கும் \"பேய் மாமா\"\nமுருகதாஸ் படத்தில் ரஜினியுடன் மீண்டும் ஜோடி சேருவாரா நயன்\n\"ரவுடி பேபி\" மூலம் முன்னாள் சாதனையை முறியடித்த தனுஷ் மற்றும் சாய்பல்லவி\nமகள் திருமணத்தில் குத்தாட்டம் போட்ட சூப்பர் ஸ்டார்\nநெட்டிசன்களுக்கு ராதிகாவின் மகள் பதில்\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் நடிகர் விஷால் சந்திப்பு\n26 சர்வதேச விருதுகளை வென்ற ‘டுலெட்’ (Tolet) : பிப்ரவரியில் திரைக்கு வருகிறது\n\"தல 59\" படத்தில் இணைந்த பிரபலங்கள்\nதனுஷ் நடிக்கும் \"அசுரன்\" : இன்று மாலை 6 மணிக்கு ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்\nபதவியை ராஜினாமா செய்ய பிரிட்டன் பிரதமர் தெரசா மே முடிவு\nஇருவேறு மசூதி குண்டுவெடிப்புகளில் மதபோதகர் உட்பட இருவர் உயிரிழப்பு\nஉலகக் கோப்பை கிரிக்கெட்: நாளை பயிற்சி ஆட்டத்தில் நியூஸிலாந்தை எதிர்கொள்கிறது இந்தியா\nதேசிய அளவில் அதிக இடங்களை வென்று மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்த திமுக \nஐசிசி உலகக்கோப்பை 2019: விராட் கோலியின் தனிச்சிறப்பு\nஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி மே 30 ஆம் தேதி பதவியேற்பு\nபாஜகவின் இமாலய வெற்றி - மோடி 2.0\nமீண்டும் ஆட்சி அமைக்கிறார் பிரதமர் மோடி - குவியும் வாழ்த்து\nதமிழகத்தில் பாஜக கால்பதிக்க முடியாதது ஏன்\nகன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணன் பின்னடைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A4_%E0%AE%AE%E0%AF%8C%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-05-26T01:12:41Z", "digest": "sha1:OWORO3ZLAOJGU4VJVO7QLL5XAH7YXWCL", "length": 12399, "nlines": 163, "source_domain": "ta.wikipedia.org", "title": "தசரத மௌரியர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசந்திரகுப்த மௌரியர் (கிமு 322–297)\nதசரத மௌரியர் (கிமு 232–224 )\nபிரகத்த���ர மௌரியன் (கிமு 187–180)\nதசரத மௌரியர் (Dasharatha), (ஆட்சிக் காலம்:கிமு 232–224) அசோகருக்குப் பின் வந்த மௌரியப் பேரரசின் நான்காவது பேரரசர் ஆவார்.[1] இவரது ஆட்சிக் காலம் கிமு 232 முதல் 224 முடியவாகும். இவர் அசோகரின் பேரன் ஆவார்.[2] கிமு 224ல் மறைந்த தசரதனுக்குப் பின்னர் அவரது பங்காளி சம்பிரதி பட்டத்திற்கு வந்தார்.\nகிமு 265ல் மௌரியப் பேரரசின் வரைபடம், அடர் (ஆரஞ்ச் நிறத்தில்) மற்றும் பேரரசின் கீழ் இருந்த நாடுகள் (இளம் ஆரஞ்ச் சிறத்தில்)\nஅசோகரின் மறைவிற்குப் பின்னர் மௌரியப் பேரரசை, தசரதன் மற்றும் குணாளன் பிரித்துக் கொண்டனர்.[3] வேறு வரலாற்று குறிப்புகள் தசரதனும் சம்பிரதியும் மௌரியப் பேரரசை பிரித்துக் கொண்டனர் எனக் கூறுகிறது. பேரரசர் தசரதன், பாடலிபுத்திரத்தை தலைநகராகக் கொண்டு வடக்கு மற்றும் கிழக்கு மௌரியப் பேரரசையும், சம்பிரதி உஜ்ஜைன் நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு மேற்கு மற்றும் தெற்கு மௌரியப் பேரரசை ஆண்டனர்.[4]\nவாயு புராணம் மற்றும் பிரம்மாண்ட புராணங்களில் பந்துபாலிதா, இந்திரபாலிதா மற்றும் தசோனா போன்ற மௌரியப் பேரரசர்களின் பெயர்களைக் குறிப்பிடுகிறது.[5] புராணங்களில் கூறப்படுபவர்கள், தசரத மௌரியன் ஆண்ட மௌரியப் பேரரசின் மாகாணங்களின் ஆளுநர்களாக இருக்கலாம் எனக் கருதுகிறார்கள்.[5]\nஅசோகரின் மறைவிற்குப் பின்பு நீண்டகாலமாக மௌரியப் பேரரசில் அரசியல் நிலைத்தன்மை இல்லாது போயிற்று.[5] தசரத மௌரியரின் சித்தாப்பாக்களில் ஒருவரான ஜலௌகா என்பவர், வடமேற்கு மௌரியப் பேரரசின் காஷ்மீர நாட்டை தன்னாட்சியுடன் ஆண்டார்.\nமௌரியப் பேரரசின் தென் பகுதிகளை, சாதவாகனர்கள் கைப்பற்றினர். கிழக்குப் பகுதிகளை, கலிங்கத்தின் மகாமேகவாகன் வம்சத்தினர் கைப்பற்றி ஆண்டனர்.\nமகதப் பேரரசின் தலைநகரப் பகுதிகளைத் தவிர, பேரரசின் தொலைதூரங்களில் உள்ள மௌரியப் பகுதிகளை தசரத மௌரியனால் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை.[6][6]\nபௌத்த சமயத்தை பின்பற்றிய தசரத மௌரியர், தற்கால பிகார் மாநிலத்தின் ஜகானாபாத் மாவட்டத்தில், முக்தம்பூர் மலைப்பகுதியில் அமைந்துள்ள பராபர் குகைகளை ஆசிவக முனிவர்களுக்காக அர்பணித்தார்.[7]\nஇந்து புராணங்களின் படி, தசரதனுக்குப் பின்னர் சம்பிரதி என்பவரும்,[5] பௌத்தம் மற்றும் சமண சாத்திரங்களின் படி, குணாளன் என்பவரும் மௌரியப் பேரரசராக பட்டத்திற்கு ���ந்தனர் எனக் கூறுகிறது.[5]\n↑ 5.0 5.1 5.2 5.3 5.4 பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; AI என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\n↑ 6.0 6.1 பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; TE என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\nஅசோகர் மௌரியப் பேரரசர் பின்னர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 ஏப்ரல் 2019, 15:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/spirituals/14348-indha-naal-ungalukku-eppadi.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-05-26T01:20:41Z", "digest": "sha1:PKQJN7OPMU4G43GPMNBSVDOFJLSII2FO", "length": 10076, "nlines": 129, "source_domain": "www.kamadenu.in", "title": "இந்தநாள் உங்களுக்கு எப்படி? | indha naal ungalukku eppadi", "raw_content": "\nமேஷம்: நிர்வாகத் திறன் அதிகரிக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும்\nரிஷபம்: எதிலும் உங்கள் கை ஓங்கும். கடனாகக் கொடுத்த பணத்தை போராடி வசூலிப்பீர்கள். உங்களின் யோசனையை குடும்பத்தினர் ஏற்றுக் கொள்வார்கள். வாகனத்தைச் சீர் செய்வீர்கள்.\nமிதுனம்: அநாவசியமாக யாருக்காகவும் உறுதிமொழியோ, உத்தரவாதமோ தர வேண்டாம். சொத்து வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும். திடீர் பயணம் ஏற்படும்.\nகடகம்: புது வாகனம் வாங்குவீர்கள். வரவேண்டிய தொகை கைக்கு வரும். பிள்ளைகள் ஆக்கப்பூர்வமாகச் செயல்படுவார்கள். பால்ய நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள்.\nசிம்மம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். பணபலம் உயரும். அரசியலில் பிரபலமானவர்களுடன் நட்பு ஏற்படும். விருந்தினர் வருகை உண்டு.\nகன்னி: உறவினர்களின் கனிவான விசாரிப்பால் ஆறுதல் அடைவீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். மனைவிவழி உறவினர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள்.\nதுலாம்: அடிக்கடி தொல்லை கொடுத்த வாகனத்தை மாற்றுவீர்கள். கடனாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். கணவன் - மனைவிக்குள் ஒற்றுமை பிறக்கும்.\nவிருச்சிகம்: சவாலான விஷயங்களைக் கூட சர்வ சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். உங்களின் தனித்திறமை பளிச்சிடு���். முக்கியப் பிரமுகர்களால் பாராட்டப்படுவீர்கள்.\nதனுசு: பிரபலங்கள் வீட்டு விசேஷங்களில் குடும்பத்துடன் கலந்து கொள்வீர்கள். பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். சொந்தபந்தங்களில் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள்.\nமகரம்: உங்களுடன் பழகிக் கொண்டே உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களைக் கண்டறிந்து அவர்களை ஒதுக்குவீர்கள். இடம், பொருள் ஏவலறிந்து பேசுங்கள். கலைப்பொருட்கள் சேரும்.\nகும்பம்: வறட்டு கவுரவத்துக்காக அநாவசியச் செலவுகளைச் செய்து சேமிப்புகளைக் கரைக்காதீர்கள். வேலைச்சுமை, திடீர் பயணம் வந்து போகும். கடன் பிரச்சினை அதிகமாகும்.\nமீனம்: நவீன மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார்.\nதிரைக்கதை மன்னன் கே.பாக்யராஜ் வாழ்வாங்கு வாழ்க\nசண்டைக் கலைஞர்களுக்கு மரியாதை: அஜித்தின் செயலால் திலீப் சுப்பராயன் மகிழ்ச்சி\n'இந்தியன் 2' அப்டேட்: முக்கிய கதாபாத்திரத்தில் பே சூஸி\n'விஸ்வாசம்' தான் பெஸ்ட்: அஜித்தின் வாழ்த்தால் இயக்குநர் சிவா மகிழ்ச்சி\n - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\n - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\n - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\n - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\n - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\n - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\n'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nநேரடி வரி வருவாய் 14% உயர்வு ஏப்ரல் - டிசம்பர் வருமானம் ரூ. 8.74 லட்சம் கோடி\nசெயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களால் வேலை வாய்ப்பு பறிபோகும் என்பதை நம்ப வேண்டாம்: இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி அறிவுறுத்தல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=17862", "date_download": "2019-05-26T01:05:40Z", "digest": "sha1:MXX64ZMFIA7E5ORZDZHFMIYQ2PIQFGKE", "length": 12506, "nlines": 131, "source_domain": "eeladhesam.com", "title": "ஒப்பரேசன் முள்ளிவாய்க்கால்! சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்! – Eeladhesam.com", "raw_content": "\nவெற்றிப்பரிசாக எழுவருக்கும் விடுதலை வழங்குக\nபிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தைக் கண்டித்து போராட்டம்\nசிறிலங்காவுடன் புதிய இராணுவ உடன்பாடு இல்லை- என்கிறது அமெரிக்கா\nதமிழர்கள் பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்\nதனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கின்றது பா.ஜ.க. ��ூட்டணி\nதனி பெரும்பான்மையுடன் குடியரசு தலைவரை சந்தித்தார் மோடி\nஅவசரகால சட்டத்தை நீடிப்பதற்கு ஆதரவளிக்க போவதில்லை-மாவை சேனாதிராஜா\nவெற்றி பெற்ற மோடிக்கு சம்பந்தன் கடிதம் – நெருங்கிப் பணியாற்ற விருப்பம்\nதமிழகத்தில் பெரும் கட்சியாக முன்னேறியுள்ள நாம் தமிழர் கட்சி\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nசெய்திகள், முக்கிய செய்திகள் மே 18, 2018மே 18, 2018 இலக்கியன்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்\nமே 18 தமிழின அழிப்பு நாளான இன்று ஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் சிறிலங்கா துதூவராலயங்கள் இணையத்தளங்கள், சிறிலங்கா அரசநிர்வாக இணையங்கள் மற்றும் சிறிலங்கா அரச ஆதரவான செய்தி ஊடக இணையங்கள் உட்பட 300 -க்கும் மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்களை ஊடுருவி அந்த தளங்களில் முள்ளிவாய்க்கால் இன்படுகொலைப்படங்களை பதிவேற்றியும் அதை தாம் மறக்க மாட்டோம் எனவும் செய்தி பதிவேற்றியுள்ளனர். அதுமட்டுமின்றி இதே மாதிரியாக 2017ம் ஆண்டு மே மாதம்18ம் திகதியும் 200க்கும் மேற்பட்ட இணையத்தளங்களை இதே பேரில் முடக்கியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.\nஅமேரிக்காவையே ஆட்டம்காணவைத்திக்கொண்டிருக்கும் சைபர் தாக்குதல் இப்பொழுது மீண்டும் தமிழீழ விடுதலைப்புலிகள் என்கின்ற பெயரில் சிறிலங்கா அரசையும் கதிகலங்க வைத்திருப்பது முக்கியமான விடயமாகும்.\nஅது மட்டுமின்றி சிறிலங்கா துதூவராலய இணையங்களுக்குள் ஊடுருவப்பட்டிருப்பதால் பல்வேறுபட்ட ரகசியத்தகவல்களும் கசிந்திருக்ககூடும்.\nகேரளா சிறிலங்கா துதூவராலய இணையம்\nசீனா சிறிலங்கா துதூவராலய இணையம்\nசிறிலங்கா சுற்றுலா துறை அமைச்சு\nசிறிலங்கா உள்ளூர் அதிகாரசபை இணையம் http://www.dolgnwp.lk/\nசிறிலங்கா அரச இணையத்தளங்கள் மற்றும் சிறிலங்கா அரச ஊடக இணையங்கள்\nசுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட நடுகல் நாயகர்கள் நினைவுகள் சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வு\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மிகப்பெரும் தூண்களாகவும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முதுகெலும்பாகவும் திகழ்ந்து; மாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை நடைபெற்ற நீண்ட\nபிரான்சு லாச்சப்பலில் பேரெழுச்சிகொண்ட முள்ளிவாய்க்கால் மே 18 நினைவேந்தல் நிகழ்வு\nமே 18 முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் பேரணி நிகழ்வு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழீழ\nயேர்மனியில் நடைபெற்ற தமிழின அழிப்பு நாள் நிகழ்வு-2019\nயேர்மனி டுசில்டோர்வ் நகரில் மே 18 அன்று தமிழின அழிப்புநாள் 2019 மிகச்சிறப்பாக நடைபெற்றது. டுசில்டோர்வ் நகரத்தின் புகையிரதநிலயத்திற்கு முன்புறமாக\nசர்ச்சைகளின் பின்னர் வெளியானது காணாமல் ஆக்கப்பட்டோரின் விபரம்\nகண்ணீரில் கலந்த முள்ளிவாய்க்கால் மண்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nவெற்றிப்பரிசாக எழுவருக்கும் விடுதலை வழங்குக\nபிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தைக் கண்டித்து போராட்டம்\nசிறிலங்காவுடன் புதிய இராணுவ உடன்பாடு இல்லை- என்கிறது அமெரிக்கா\nதமிழர்கள் பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/12/07/news/35172", "date_download": "2019-05-26T02:16:41Z", "digest": "sha1:F4YU2LW3OMWE72L3655JOQCOYI73GXW7", "length": 9710, "nlines": 104, "source_domain": "www.puthinappalakai.net", "title": "நாடாளுமன்ற கலைப்பு – திங்களன்றே உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு? | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nநாடாளுமன்ற கலைப்பு – திங்களன்றே உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு\nDec 07, 2018 | 9:49 by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள்\nநாடாளுமன்றத்தைக் கலைத்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட அரசிதழ் அறிவிப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான தீர்ப்பு இன்று அறிவிக்கப்படமாட்டாது என்று தகவல்கள் தெரிவிக்கி்ன்றன.\nஇந்த மனுக்கள் தொடர்பான விசாரணை இன்று நான்காவது நாளாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.\nமுன்னதாக, இந்த மனுக்கள் மீது மூன்று நாட்கள் விசாரணை நடத்தப்படும் என்றே அறிவிக்கப்பட்டது. அதனால், இன்று 7ஆம் நாள் வரை அரசிதழ் அறிவிப்புக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டிருந்தது.\nஎனினும், நேற்றைய மூன்றாவது நாள் விசாரணையின் முடிவில், இன்றும் விசாரணை தொடரும் என்று அறிவித்திருந்த உச்சநீதிமன்றத்தின் 7 நீதியரசர்களைக் கொண்ட குழாம், இந்த இடைக்காலத் தடை உத்தரவை நாளை 8 ஆம் நாள் வரை நீடித்திருந்தது.\nஇந்த நிலையில் இன்று நான்காவது நாளாகவும் விசாரணைகளை முன்னெடுத்து வரும், உச்சநீதிமன்றம், அரசிதழ் அறிவிப்பு மீதான இடைக்காலத் தடை உத்தரவை எதிர்வரும் 10ஆம் நாள் வரை நீடித்து இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஇதனால் இந்த மனுக்கள் தொடர்பான இறுதித் தீர்ப்பு வரும் திங்கட்கிழமையே அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅதேவேளை, மதிய இடைவேளைக்குப் பின்னரும், உச்சநீதிமன்ற நீதியரசர்கள் குழாம் விசாரணைகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nTagged with: அடிப்படை உரிமை, மைத்திரிபால சிறிசேன\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் மோடியின் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்கிறார் சிறிலங்கா அதிபர்\nசெய்திகள் 3000 சிறிலங்கா படையினர் கொழும்பு உள்ளிட்ட மாவட்டங்களில் பாரிய தேடுதல்\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 2\nசெய்திகள் கூட்டமைப்பின் எதிர்ப்புக்கு மத்தியில் அவசரகாலச்சட்ட நீடிப்புக்கு நாடாளுமன்றம் அனுமதி\nசெய்திகள் சிறிலங்காவுடன் புதிய இராணுவ உடன்பாடு இல்லை- என்கிறது அமெரிக்கா\nசெய்திகள் மோடியின் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்கிறார் சிறிலங்கா அதிபர் 0 Comments\nசெய்திகள் 3000 சிறிலங்கா படையினர் கொழும்பு உள்ளிட்ட மாவட்டங்களில் பாரிய தேடுதல் 0 Comments\nஆய்வு கட்��ுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 2 0 Comments\nசெய்திகள் கூட்டமைப்பின் எதிர்ப்புக்கு மத்தியில் அவசரகாலச்சட்ட நீடிப்புக்கு நாடாளுமன்றம் அனுமதி 0 Comments\nசெய்திகள் சிறிலங்காவுடன் புதிய இராணுவ உடன்பாடு இல்லை- என்கிறது அமெரிக்கா 0 Comments\nEsan Seelan on புலிகளைப் போலவே இஸ்லாமிய தீவிரவாதத்தையும் தோற்கடிப்போம் – சிறிலங்கா அதிபர்\nEsan Seelan on தாக்குதல்களுக்குப் பொறுப்பான தலைவர்களை பதவியில் இருந்து நீக்க வேண்டும் – கர்தினால்\nsUbramanaim on வெளிநாட்டுப் படைகளின் உதவியுடன் வழமை நிலையை ஏற்படுத்துவோம் – சிறிலங்கா பிரதமர்\nEsan Seelan on வெளிநாட்டுப் படைகளின் உதவியுடன் வழமை நிலையை ஏற்படுத்துவோம் – சிறிலங்கா பிரதமர்\nJayanthan Tharma on சமூக ஊடகங்கள் மீதான தடை நீக்கம் – சிறிலங்கா அதிபர் உத்தரவு\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/3", "date_download": "2019-05-26T02:07:01Z", "digest": "sha1:RIUEK7PEGP7P5R4KRR5G4WU7MNWIOBDZ", "length": 10400, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | மீட்பு நடவடிக்கை", "raw_content": "\nசென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது\nசென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது\nமாநிலங்களவை திமுக குழு தலைவராக திருச்சி சிவாவும், மாநிலங்களவை திமுக கொறடாவாக டி.கே.எஸ்.இளங்கோவனும் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nதிமுக மக்களவை குழு துணை தலைவராக கனிமொழி, பொருளாளராக எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nதிமுக மக்களவை கொறடாவாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nசென்னையில் நடைபெற்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில், திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு எம்.பி. தேர்வு\nசென்னை அசோக் நகரில் உள்ள தலைமையகத்தில் டிடிவி தினகரன் தலைமையில், ஜூன் 1ம் தேதி காலை 10 மணிக்கு அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது\nமேகாலயா சுரங்க விபத்து: 42 நாட்களுக்குப் பிறகு முதல் உடல் மீட்பு\n“வாக்குப்ப��ிவு இயந்திரம் பற்றி தவறான தகவல்”- தேர்தல் ஆணையம் போலிசில் புகார்\nகணினி கண்காணிப்பு நடவடிக்கை - மத்திய அரசுக்கு நோட்டீஸ்\nமேகாலயா சுரங்க விபத்து: ஏதாவது அதிசயம் நடக்காதா\nகல்யாண் ஜூவல்லர்ஸ் நகைக் கடத்தல் விவகாரம்: மற்றொரு கார் மீட்பு\n 100 நாள் கழித்து மீட்பு\n“தாய்லாந்து சுரங்கத்தில் நடந்த மீட்பு பணியைவிட மிகவும் சிரமமானது” மத்திய அரசு\nகுழந்தைகள் ஏன் ஈயம் கலந்த மேகியை சாப்பிட வேண்டும் \nமேகாலயா சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்க ராணுவத்தை அழைக்காதது ஏன்\nகீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மீது நடவடிக்கை - பெண் போலீஸில் புகார்\nசிக்கிமில் சிக்கிய 2500 சுற்றுலா பயணிகளை மீட்டது ராணுவம்\nசுரங்க விபத்து: தொடரும் தாமதம், என்ன நடக்கிறது மேகாலயாவில்\nமேகாலயா சுரங்க விபத்து: மீட்பு பணியை தொடங்கியது ஒடிசா குழு\nமதுரை ஆவின் தலைவரானார் ஒபிஎஸ் தம்பி ஓ.ராஜா \n'அதிசயத்தக்க நிகழ்வு நடக்க வேண்டும்' மேகாலயா சுரங்கத்தொழிலாளர்கள் நிலை குறித்து அமைச்சர் கருத்து \nமேகாலயா சுரங்க விபத்து: 42 நாட்களுக்குப் பிறகு முதல் உடல் மீட்பு\n“வாக்குப்பதிவு இயந்திரம் பற்றி தவறான தகவல்”- தேர்தல் ஆணையம் போலிசில் புகார்\nகணினி கண்காணிப்பு நடவடிக்கை - மத்திய அரசுக்கு நோட்டீஸ்\nமேகாலயா சுரங்க விபத்து: ஏதாவது அதிசயம் நடக்காதா\nகல்யாண் ஜூவல்லர்ஸ் நகைக் கடத்தல் விவகாரம்: மற்றொரு கார் மீட்பு\n 100 நாள் கழித்து மீட்பு\n“தாய்லாந்து சுரங்கத்தில் நடந்த மீட்பு பணியைவிட மிகவும் சிரமமானது” மத்திய அரசு\nகுழந்தைகள் ஏன் ஈயம் கலந்த மேகியை சாப்பிட வேண்டும் \nமேகாலயா சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்க ராணுவத்தை அழைக்காதது ஏன்\nகீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மீது நடவடிக்கை - பெண் போலீஸில் புகார்\nசிக்கிமில் சிக்கிய 2500 சுற்றுலா பயணிகளை மீட்டது ராணுவம்\nசுரங்க விபத்து: தொடரும் தாமதம், என்ன நடக்கிறது மேகாலயாவில்\nமேகாலயா சுரங்க விபத்து: மீட்பு பணியை தொடங்கியது ஒடிசா குழு\nமதுரை ஆவின் தலைவரானார் ஒபிஎஸ் தம்பி ஓ.ராஜா \n'அதிசயத்தக்க நிகழ்வு நடக்க வேண்டும்' மேகாலயா சுரங்கத்தொழிலாளர்கள் நிலை குறித்து அமைச்சர் கருத்து \nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தை��ின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ezhuthaani.com/history/atlantis-plato-philosopher-2400-years-mystery-island-greek-myth-atlantic-coast/", "date_download": "2019-05-26T02:15:35Z", "digest": "sha1:UQAUTEEZMOINGKQQ26LWVGFDUGVQ5DZW", "length": 47898, "nlines": 192, "source_domain": "ezhuthaani.com", "title": "2400 ஆண்டுகளாகத் தேடப்படும் அதிசயத் தீவு!!", "raw_content": "\nபடியுங்கள் பயனுள்ள தகவல்கள் - எழுத்தாணியில்\nபடியுங்கள் பயனுள்ள தகவல்கள் - எழுத்தாணியில்\nரஜினி to சூப்பர் ஸ்டார்\nகடும் பொருளாதாரச் சரிவில் இந்தியா - காரணங்கள் என்ன\nஇந்த வார ஆளுமை - வால்ட் டிஸ்னி - டிசம்பர் 5,2018\n2400 ஆண்டுகளாகத் தேடப்படும் அதிசயத் தீவு\nஇலக்கியம், கதைகள், வரலாறு, விசித்திரங்கள்\n2400 ஆண்டுகளாகத் தேடப்படும் அதிசயத் தீவு\nஉலகம் முழுவதும் தேடப்படும் பழைமையான தீவு \nமனிதர்களை விட அசாத்தியத் திறமை, பலம், அன்பு, பண்பு என அனைத்து கல்யாண குணங்களும் நிரம்பிய மனிதர்கள் ஒரு மர்மத்தீவில் வசிப்பதாக வெகுகாலமாக உலகின் பாதி மக்களால் நம்பப்படுகிறது. இன்றைக்கு இருக்கும் ஆசியா மற்றும் லிபியாவின் பரப்பளவில் அந்தத் தீவு இருக்கும் எனவும் பலர் சூடம் ஏற்றிச் சத்தியம் செய்திருக்கிறார்கள். பெயரைச் சொல்கிறேன், உங்களுக்கு ஏதாவது தோன்றுகிறதா என்று பார்ப்போம். 2400 ஆண்டுகளாகத் தேடப்படும் அந்தத் தீவின் பெயர் அட்லாண்டிஸ் (Atlantis). ஏதாவது என்று பார்ப்போம். 2400 ஆண்டுகளாகத் தேடப்படும் அந்தத் தீவின் பெயர் அட்லாண்டிஸ் (Atlantis). ஏதாவது ம்ஹூம் சரி விடுங்கள். இவ்வளவு எதிர்பார்ப்பைக் கிளப்பிய இடம் வரலாற்றில் வேறில்லை. தொழில்நுட்ப வளர்ச்சியில் பல முன்னேற்றங்கள் நிகழ்ந்திருக்கும் இந்தக் காலக்கட்டத்திலும் ஏன் இந்த ஒற்றைத் தீவைக் கண்டுபிடிக்க முடியவில்லை\nதத்துவ ஞானி கிளப்பிய சர்ச்சை\nஏனென்றால் அந்தத்தீவு அமைந்திருப்பதாகச் சொல்லும் இடம் அல்லது இடங்கள் பூகோள வரைபடத்திலேயே இல்லை. எனில் எப்படி இத்தீவைப் பற்றிய தகவல்கள் வெளியுலகத்திற்குத் தெரிந்திருக்கும் முதன் முதலில் இந்த சர்ச்சையைக் கிளப்பியவரிடம் தான் அதற்கான விடை இருக்கவேண்டும். அவர் வேறு யாரும் இல்லர் நம் பிளேட்டோ தான். சாக்ரடீஸின் தலைமை சீடர்களில் ஒருவரான பிளேட்டோ இத்தீவினைப் பற்றிய குறிப்பினை எழுதியிருக்கிறார். கிமு 360 ஆம் ஆண்டு அவர் எழுதிய ஒரு குறிப்பு இப்படிச் சொல்கிறது,”மிகச்சிறந்த சமுதாயக் கட்டமைப்பினைக் கொண்டிருந்த இந்த நகரம் அளவிட முடியா கனிம வளத்தையும், நிகரில்லா ராணுவத்தையும், அதிநுட்ப தொழில் வளர்ச்சியையும் பெற்றிருந்தது. 9000 வருடத்திற்கு முன்னர் திடீரென கடவுள் இந்த நகரத்தை அழித்துவிட்டார்”.\nஇதில் பெரிய சிக்கல் இதுதான். பிளேட்டோ இந்தத் தீவினைப் பற்றி அக்குவேராகப் பிரித்து மேய்ந்திருக்கிறார். மண், விவசாயம், நீர்நிலை, வாழ்க்கைமுறை, பண்டிகைகள் என எதையும் விடவில்லை. அவருடைய வார்த்தைகளில் உள்ள இந்த உறுதிதான் இன்றுவரை பல ஆராய்ச்சியாளர்களைக் குழப்பிக்கொண்டு இருக்கிறது.\nஅட்லாண்டிஸ் தீவு பற்றி ஆண்டுதோறும் புதிய புத்தகங்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. பிளேட்டோ விட்ட இடத்திலிருந்து ஆரம்பித்து பல தகவல்கள், கதைகள் அட்லாண்டிஸ் தீவின் பெயரில் வரவு வைக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. இந்த மர்மத்தீவினைக் கண்டுபிடித்துவிட்டதாகவும் அடிக்கடி சர்ச்சைகள் கிளம்பி ஆர்ப்பரிக்கும். ஆனால் அவை அனைத்தும் கர்ண பரம்பரைக் கதைகளே.\nஇந்தத் தீவின் இருப்பிடமாகப் பிளேட்டோ குறிப்பிடுவது ஜிப்ரால்டர் ஜலசந்திக்கு அருகே ஹெர்குலிஸ் தூண்களுக்கு வெகுதொலைவில் இருப்பதாகத்தான். ஆனால் அந்தப் பகுதியில் அட்லாண்டிக் கடலைத் தவிர வேறொன்றும் இல்லை. ஒருசிலர் வைகிங்குகளின் இடத்தில் தான் (நார்வே நாட்டிற்கு அருகே) அட்லாண்டிஸ் இருந்ததாகவும் பின்னர் அந்த இனம் அழிக்கப்பட்டதாகவும் கூறுகின்றனர். இன்னும் சிலர் கருங்கடல் பகுதியில் இருக்கிறதென்கிறார்கள். இவை எவற்றுக்கும் சான்று இல்லை.\nபிளேட்டோ சொன்னதைத்தவிர எந்த ஆசாமியிடமும் ஒரு உருப்படியான தகவல்களும் இல்லை என்பதே நிர்வாணமான உண்மை. அதெல்லாம் சரி, பிளேட்டோவே அட்லாண்டிஸ் தீவைப் பார்த்ததில்லை. அவருடைய காலத்திற்கு முன் இருந்ததாகத்தான் குறிப்பிடுகிறார். அதாவது கிரேக்க கடவுள் கதைகளில் இந்த அட்லாண்டிஸ் இருக்கிறதென்றால் எவ்வளவு தூரம் பழையது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.\nகிரேக்க கதைகளில் வரும் அட்லாண்டிஸ்\nகிரேக்கக் கடல் கடவுளான பொசைடன் தீவில் வசிக்கும் க்ளெய்டோ என���ற அழகியிடம் காதல் வயப்படுகிறார். மாலை மாறுகிறது. இருவருக்கும் பத்துக் குழந்தைகள் பிறக்கின்றன. அவர்களுக்குப் பிறந்த முதல் குழந்தை பெயர் அட்லஸ். பொசைடன் ஒரு சந்தேகப் பேர்வழி. க்ளெய்டோவைக் கூட நம்பாமல் அந்த இடத்தில் யாரும் நெருங்க முடியாதபடிக்கு அகழிகள் அமைத்து அந்தத் தீவை நகரமாக்கி விடுகிறார். அந்த அட்லஸ் ஆட்சிக்கு வந்து பின்னர் அந்நகரம் அட்லாண்டிஸ் என மாறியது ……\nஇலக்கியச் சுவைக்கத்தான் பிளேட்டோ இந்தக் கதையைக் கட்டமைத்திருக்கிறார் என எல்லா சாட்சியங்களும் தெரிவித்தாலும் அட்லாண்டிக் கடலின் ஓரத்தில் சிறு செங்கற்கள் கிடந்தாலும் அட்லாண்டிசைக் கண்டுபிடித்துவிட்டதாகத் துள்ளிக் குதிக்கும் மக்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். பிளேட்டோ மறுபடியும் பிறந்து வந்து இந்தத் தீவு குறித்துப் பேசினால் ஒழிய இந்த சர்ச்சை தீராது.\n140 வருடங்களாக தேடப்பட்ட “யானை மனிதனின்” கல்லறை கண்டுபிடிப்பு\nவனத்துறையினரால் பிடிக்கப்பட்ட 3 கண்களை உடைய அதிசய பாம்பு\nஇமயமலையில் பனிமனிதன் இருப்பதை உறுதிசெய்த இந்திய ராணுவம்\n140 வருடங்களாக தேடப்பட்ட “யானை மனிதனின்” கல்லறை கண்டுபிடிப்பு\nவனத்துறையினரால் பிடிக்கப்பட்ட 3 கண்களை உடைய அதிசய பாம்பு\nஇமயமலையில் பனிமனிதன் இருப்பதை உறுதிசெய்த இந்திய ராணுவம்\nபச்சைக்கிளியை கைது செய்த காவல்துறை\nஇந்த ஊரில் மனிதர்களை விட பூனைகள் தான் அதிகம்\nஅரசியல், கிசு கிசுக்கள் தவிர பயனுள்ள தகவல்களை எழுதலாம்\nஉலகத்தை அச்சுறுத்தும் தகவல் திருட்டு – என்ன தான் சிக்கல்\nஈரான் மீது போர்தொடுக்க அமெரிக்கா முடிவு – ட்ரம்பின் முடிவிற்கு வலுக்கும் எதிர்ப்பு\nஇந்தியாவின் நிதியமைச்சராகிறார் அமித்ஷா – அருண் ஜெட்லிக்கு ஓய்வு\nசீனாவில் இருந்து வெளியேறிய நச்சு வாயு – ஓசோன் படலத்திற்கு வந்த ஆபத்து\nபிளாஸ்டிக்கை உண்ணும் கடல் நுண்ணுயிர்கள் – மாசுபாட்டிற்கு தீர்வாக அமையுமா\nராகு – கேது பெயர்ச்சி:உங்களது ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\nராகு – கேது பெயர்ச்சி:உங்களது ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\nகடலுக்கடியில் 1000 கிலோமீட்டருக்குப் பாலம் அமைக்கும் நாடு\nகடலுக்கடியில் 1000 கிலோமீட்டருக்குப் பாலம் அமைக்கும் நாடு\n2019 உங்களுடைய ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\n2019 உங்களுடைய ராசிக்கு ��ப்படி இருக்கப் போகிறது\nகைவிடப்பட்ட லட்சக்கணக்கான கார்கள் – பிரம்மிக்க வைக்கும் புகைப்படங்கள்\nகைவிடப்பட்ட லட்சக்கணக்கான கார்கள் – பிரம்மிக்க வைக்கும் புகைப்படங்கள்\nகுரு பெயர்ச்சி 2018 : உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்...\nகுரு பெயர்ச்சி 2018 : உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்...\nவலது கண் துடித்தால் உண்மையில் நல்லது நடக்குமா\nவலது கண் துடித்தால் உண்மையில் நல்லது நடக்குமா\nஇந்த ஆண்டின் சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படம் எது தெரியுமா\nஇந்த ஆண்டின் சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படம் எது தெரியுமா\nவீரர் அபிநந்தனிடம் இருந்த இரகசிய ஆவணங்கள் இவைதான்\nவீரர் அபிநந்தனிடம் இருந்த இரகசிய ஆவணங்கள் இவைதான்\nஇனி தொடர்ந்து 65 நாட்களுக்கு சூரியன் உதிக்காது \nஇனி தொடர்ந்து 65 நாட்களுக்கு சூரியன் உதிக்காது \nநன்றாகத் தூங்கி எழுந்த பின்பும் சோர்வாகவே உணர்கிறீர்களா\nநன்றாகத் தூங்கி எழுந்த பின்பும் சோர்வாகவே உணர்கிறீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://mentamil.com/ta/taxonomy/term/10694", "date_download": "2019-05-26T00:56:03Z", "digest": "sha1:RYNVZJSPROUGCSQOHGA3EMAZ3XM3DNMY", "length": 7739, "nlines": 100, "source_domain": "mentamil.com", "title": "#Rajinikanth | Mentamil", "raw_content": "\nஇது ஒரு மென்மையான தமிழ் ஓவியத்தின் படைப்பிலக்கணம்\nபதவியை ராஜினாமா செய்ய பிரிட்டன் பிரதமர் தெரசா மே முடிவு\nஇருவேறு மசூதி குண்டுவெடிப்புகளில் மதபோதகர் உட்பட இருவர் உயிரிழப்பு\nஉலகக் கோப்பை கிரிக்கெட்: நாளை பயிற்சி ஆட்டத்தில் நியூஸிலாந்தை எதிர்கொள்கிறது இந்தியா\nதேசிய அளவில் அதிக இடங்களை வென்று மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்த திமுக \nஐசிசி உலகக்கோப்பை 2019: விராட் கோலியின் தனிச்சிறப்பு\nஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி மே 30 ஆம் தேதி பதவியேற்பு\nபாஜகவின் இமாலய வெற்றி - மோடி 2.0\nமீண்டும் ஆட்சி அமைக்கிறார் பிரதமர் மோடி - குவியும் வாழ்த்து\nதமிழகத்தில் பாஜக கால்பதிக்க முடியாதது ஏன்\nகன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணன் பின்னடைவு\nபிரதமர் நரேந்திர மோடிக்கு ரஜினி வாழ்த்து\nரஜினிகாந்த் 167 \"தர்பார்\" ஃபர்ஸ்ட் லுக்\nவிஜயகாந்தை நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்த திமுக தலைவர்\nமுருகதாஸ் படத்தில் ரஜினியுடன் மீண்டும் ஜோடி சேருவாரா நயன்\nமகள் திருமணத்தில் குத்தாட்டம் போட்ட சூப்பர் ஸ்டார்\nரஜினியை தொட���்ந்து தனுஷை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ்\nதொல். திருமாளவன், திருநாவுகரசுடன் நடிகர் ரஜினி சந்திப்பு\nநடிகர் ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யாவிற்கு பிப்ரவரியில் இரண்டாம் திருமணம்\nபொங்கல் பராக் \"பேட்ட\" பட ட்ரெய்லர் வெளியானது - ரசிகர்கள் கொண்டாட்டம்\nநாளை முதல் ரஜினியின் \"பேட்ட\" டிரெய்லர்\n\"பேட்ட\" லேட்டஸ்ட் அப்டேட்: ‍தணிக்கை குழு \"யு/ஏ\" சான்றிதழ்\nநடிகர் ரஜினிகாந்த் பெயரில் டிவி சேனலா \n700 கோடி வசூலைத் தாண்டிய ரஜினியின் \"2.0\"\nநடிகர் ரஜினிகாந்த் மீதான குற்ற வழக்கை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம் \nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாள்: அமிதாப் பச்சன், அக்ஷய் குமார் உட்பட பலர் வாழ்த்து\n7 நாட்களில் 500 கோடி வசூல் - 2.0 சாதனை\nவிஜய் சேதுபதியின் மிரட்டலான \"பேட்ட\" பட போஸ்டரை வெளியிட்டுள்ள சன் பிக்சர்ஸ்\n\"பேட்ட\" படத்தின் 'மரண மாஸ்' பாடல் வெளியானது\nபதவியை ராஜினாமா செய்ய பிரிட்டன் பிரதமர் தெரசா மே முடிவு\nஇருவேறு மசூதி குண்டுவெடிப்புகளில் மதபோதகர் உட்பட இருவர் உயிரிழப்பு\nஉலகக் கோப்பை கிரிக்கெட்: நாளை பயிற்சி ஆட்டத்தில் நியூஸிலாந்தை எதிர்கொள்கிறது இந்தியா\nதேசிய அளவில் அதிக இடங்களை வென்று மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்த திமுக \nஐசிசி உலகக்கோப்பை 2019: விராட் கோலியின் தனிச்சிறப்பு\nஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி மே 30 ஆம் தேதி பதவியேற்பு\nபாஜகவின் இமாலய வெற்றி - மோடி 2.0\nமீண்டும் ஆட்சி அமைக்கிறார் பிரதமர் மோடி - குவியும் வாழ்த்து\nதமிழகத்தில் பாஜக கால்பதிக்க முடியாதது ஏன்\nகன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணன் பின்னடைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-05-26T01:15:23Z", "digest": "sha1:7Q7RPA2B37FWUJADNWGXOM247X7U3NFO", "length": 6636, "nlines": 163, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:டென்மார்க் வானியலாளர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் டென்மார்க் வானியலாளர்கள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► டென்மார்க் வானியற்பியல��ளர்கள்‎ (1 பக்.)\n\"டென்மார்க் வானியலாளர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 9 பக்கங்களில் பின்வரும் 9 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 மே 2017, 08:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/05/15030053/Court-disqualification-case-if-SV-Sekar-was-not-arrested.vpf", "date_download": "2019-05-26T01:49:46Z", "digest": "sha1:RETAOWYZK5P6OUTAQXNQSIZYMN5NVBCL", "length": 13716, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Court disqualification case if SV Sekar was not arrested || எஸ்.வி.சேகரை கைது செய்யவில்லை என்றால் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு போலீஸ் கமிஷனரை, எச்சரிக்கை செய்து வக்கீல் நோட்டீஸ்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஎஸ்.வி.சேகரை கைது செய்யவில்லை என்றால் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு போலீஸ் கமிஷனரை, எச்சரிக்கை செய்து வக்கீல் நோட்டீஸ் + \"||\" + Court disqualification case if SV Sekar was not arrested\nஎஸ்.வி.சேகரை கைது செய்யவில்லை என்றால் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு போலீஸ் கமிஷனரை, எச்சரிக்கை செய்து வக்கீல் நோட்டீஸ்\nபெண் பத்திரிகையாளரை அவதூறு செய்த வழக்கில் தேடப்படும் எஸ்.வி.சேகரை 7 நாட்களுக்குள் கைது செய்யவில்லை என்றால், கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்று சென்னை போலீஸ் கமிஷனருக்கு, வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.\nபெண் பத்திரிகையாளரை அவதூறு செய்த வழக்கில் தேடப்படும் எஸ்.வி.சேகரை 7 நாட்களுக்குள் கைது செய்யவில்லை என்றால், கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்று சென்னை போலீஸ் கமிஷனருக்கு, வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.\nநடிகரும், பா.ஜ.க. பிரமுகருமான எஸ்.வி.சேகர், கடந்த மாதம் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறான கருத்தை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டார். இது மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கியது. எஸ்.வி.சேகர் மீது போலீசில் பத்திரிகையாளர் மிதார் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்யப்பட்டது.\nஇதையடுத்து தனக்கு முன்ஜாமீன் வழங்ககோரி சென்னை ஐகோர்ட்டில் எஸ்.வி.சேகர் மனு தாக்கல் செய்தார்.\nஇந்த மனுவை பெண் நீதிபதி எஸ்.ராமதிலகம் விசாரித்து, சட்டம் எல்ல���ருக்கும் பொதுவானது தான். ஒரு வழக்கில் சாதாரண மனிதன் மீது போலீசார் எப்படி நடவடிக்கை எடுப்பார்களோ, அதுபோல இவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.\nஇந்த உத்தரவை நீதிபதி கடந்த 10-ந்தேதி பிறப்பித்தார். ஆனால், இதுவரை எஸ்.வி.சேகரை கைது செய்ய போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து பத்திரிகையாளர் முரளிகிருஷ்ணன் சின்னத்துரை சார்பில் வக்கீல் டி.அருண், சென்னை போலீஸ் கமிஷனருக்கும், சைபர் கிரைம் பிரிவு இன்ஸ்பெக்டருக்கும் கோர்ட்டு அவமதிப்பு நோட்டீசை நேற்று அனுப்பியுள்ளார்.\nஐகோர்ட்டு உத்தரவிட்டும், எஸ்.வி.சேகரை கைது செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஐகோர்ட்டின் உத்தரவை நீங்கள் (போலீஸ் கமிஷனர், இன்ஸ்பெக்டர்) கேலிக் கூத்து ஆக்கியுள்ளர்கள்.\nஅதேநேரம், கடந்த 12-ந்தேதி சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனுடன், எஸ்.வி.சேகர் கலந்து கொண்டுள்ளது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.\nஇது நீதித்துறை மீது பொதுமக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை சீர்குலைக்கும் விதமாக உள்ளது. போலீசாரின் இந்த செயல், கோர்ட்டை அவமதிக்கும் செயல் மட்டுமல்ல, நீதித்துறையின் உத்தரவுக்கு உள்ள கம்பீரத்தின் மீது தாக்குதல் நடத்துவது போலவும் உள்ளது.\nஎனவே, இந்த நோட்டீஸ் கிடைத்து 7 நாட்களுக்குள், ஐகோர்ட்டின் உத்தரவின்படி, எஸ்.வி.சேகரை கைது செய்து சம்பந்தப்பட்ட கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்கவேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால், உங்கள் (போலீஸ் கமிஷனர், இன்ஸ்பெக்டர்) மீது என் கட்சிக்காரர் கோர்ட்டு அவமதிப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்வார் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n1. ‘அரசியல் என்னுடைய தொழில் அல்ல’ கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி\n2. நாடாளுமன்ற தேர்தல் : தமிழகத்தில் அரசியல�� கட்சிகள் பெற்ற ஓட்டு சதவீதம்\n3. நாடாளுமன்ற தேர்தலில் தவறான பிரசாரத்தால் தி.மு.க. வெற்றி : அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி\n4. இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்பு எப்போது\n5. தமிழகத்தில் நடந்த தேர்தலில் அ.தி.மு.க.வின் வெற்றியை அ.ம.மு.க. ஓட்டுகள் பாதித்ததா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/101711", "date_download": "2019-05-26T02:13:36Z", "digest": "sha1:S5MA6BQD66UCN7H4TFID24TV5T7ABHK7", "length": 61266, "nlines": 134, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 94", "raw_content": "\n« விஷ்ணுபுரம்விருது விழா 2017\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 94\nபுஷ்கரன் அணியறையிலிருந்து கிளம்புவதை கையசைவு வழியாகவே வீரர்கள் அறிவிக்க முற்றத்தில் நின்றிருந்த சிற்றமைச்சன் சுதீரன் பதற்றமடைந்து கையசைவுகளாலேயே ஆணைகளை பிறப்பித்தான். அவனுடைய கைகளுக்காக விழிகாத்திருந்த ஏவலர் விசைகொண்டனர். ஓசையில்லாமல் அவர்கள் கைகளால் பேசிக்கொண்டபடி அங்குமிங்கும் விரைந்தனர். அரசன் செல்வதற்காக ஏழு புரவிகள் வாயிலில் கொண்டுவந்து நிறுத்தப்பட்டன. காவலர்கள் ஓசையில்லாமல் வேல்களை ஏந்தி விரைப்புகொண்டு நின்றனர்.\nதலைமைப் படைத்தலைவன் ரணசூரனிடம் விழிகாட்டிவிட்டு சுதீரன் கிளைகளில் தாவும் குருவிபோல ஓசையிலாமல் படிகளில் தொற்றித்தொற்றி மேலே சென்றான். மூச்சிரைக்க, வாய்குவித்து காற்றை ஊதி அதை அடக்கியபடி காத்து நின்றான். புஷ்கரன் வெளிவந்ததும் அவனுக்காகக் காத்து நின்றிருந்த ஏவலர்கள் தலைவணங்கினர். அவன் சுதீரனிடம் “ம்” என்றான். அவன் வாய்பொத்தி தலைதாழ்த்தி மிகத் தாழ்ந்த குரலில் “புரவிகள் சித்தமாக உள்ளன, அரசே. அமைச்சரும் படைத்தலைவரும் காத்திருக்கிறார்கள்” என்றான்.\nஅதை கேட்டதாகவே காட்டாமல் அவன் மெல்ல நடந்தான். அவனைச் சூழ்ந்து நடந்த வேளக்காரர்கள் மிகமெல்ல காலடிவைத்து ஓசையில்லாமல் நிழல்களைப்போல சென்றனர். படிகளில் அவர்கள் இறங்கியபோது எழுந்த நீர்வழிவதுபோன்ற மிகமெல்லிய ஒலியே அரண்மனை முழுக்க கேட்டது. அரண்மனை அச்சத்துடன் முணுமுணுப்பதுபோல அது ஒலித்தது.\nபுஷ்கரன் முற்றத்திற்குச் சென்றதும் அமைச்சரும் படைத்தலைவனும் தலைவணங்கினர். வே���்கள் ஒளியுடன் அலையசைவு என வளைந்து தாழ வீரர்கள் தலைவணங்கினர். அவர்களின் கவசங்களில் பந்தங்களின் ஒளிப்பாவை ஓசையின்றித் தழன்றது. புரவி ஒன்று சீறிய மெல்லிய ஒலி மட்டும் உரக்க கேட்டது. புஷ்கரன் இயல்பாக அத்திசை நோக்கித் திரும்ப பாகன் நடுங்கி அதன் விலாவைத் தட்டி ஆறுதல்படுத்தினான். அவன் சுதீரனை நோக்கி “கொட்டில் ஒருக்கமா” என்றான். சுதீரன் “ஆம், அரசே” என்றபின் புரவிகளை அருகே கொண்டுவரும்படி கைகாட்டினான்.\nபுஷ்கரன் களைத்து தசைவளையங்கள் விழுந்த பழுத்த விழிகளும், வெளிறிய உடலும் கொண்டிருந்தான். வாயைச் சுற்றி விழுந்திருந்த அழுத்தமான கோடுகளால் அவன் துயர் கொண்டவன்போல, எதையோ எண்ணிக்கொண்டு தன்னை இழந்தவன்போலத் தோன்றினான். சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கி வலுத்துவந்த நரம்புநோய் ஒன்றினால் அவன் கைகளும் தலையும் மெல்ல நடுங்கிக்கொண்டிருந்தன. முகத்தின் வலப்பகுதி சற்று இறங்கி வாய் இழுபட்டுக் கோணியிருந்தது. கன்னத்தசை நீண்டு வலக்கண் தாழ்ந்து அகவைக்கு மிஞ்சிய முதுமையை காட்டியது.\nஅவன் உதடுகளை நோக்கியபடி அனைவரும் காத்து நின்றிருந்தனர். புஷ்கரன் குரல் தாழ்ந்து செல்லத்தொடங்கி நெடுநாட்களாகிவிட்டிருந்தன. நாளுக்குநாள் அவன் குரல் தணிந்து பல தருணங்களில் உதடசைவினூடாகவே அவன் சொற்களை பெற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. அவனைச் சூழ்ந்திருந்த ஒவ்வொருவரும் அவன் உதடுகளிலேயே விழிகளையும் செவிகளையும் சித்தத்தையும் நிறுத்தியிருந்தமையால் மட்டுமே அவை பொருள்கொண்டன. சினம்கொள்கையில் அவன் முற்றிலும் சொல்லடங்கினான். விழியிலும் இழுபட்டு அசையும் முகத்தசைகளிலும் மட்டுமே அது வெளிப்பட்டது.\nகுரல் தாழத் தொடங்கியபோது அவன் சூழொலிகளுக்கு ஒவ்வாமை கொண்டான். பேச்சுகள், கலக் குலுங்கல்கள், காலடிகள் அனைத்தும் அவனை அதிரச் செய்தன. கைதவறி ஏதேனும் விழுந்தால் உடல் விதிர்த்துத் துள்ள வாய் கோணலாக கழுத்துத்தசைகள் துடிக்க அவன் நிலையழிந்தான். அவ்வோசையை எழுப்பியவரை அக்கணமே காவலர் பிடித்துக் கொண்டுசென்று கொலைக்கூடத்திற்கு அனுப்பினர். ஓலைக்கட்டு ஒன்று அவன் கையிலிருந்து விழுந்த ஓசைக்கே இடக்கை இழுத்துக்கொள்ள வலிப்பு வந்து இறுகி பின் தளர்ந்தான்.\nஅவையில் அவன் உடலில் அவ்வலிப்பெழும்போது அவ்வண்ணம் ஒன்று நிகழாததுபோல் விழிசூடி நிற்க சூழ்ந்தோர் பயின்றிருந்தனர். விழிகளில் ஒரு சிறுமின்னலென ஏளனமோ ஆர்வமோ வந்து சென்றால்கூட அவன் அதை அறிந்தான். ஓரிரு நாட்களுக்குள் அவர்கள் கழுவிலேற்றப்பட்டனர். விழிகளில் இரக்கமோ பரிவோ வருமென்றால் அக்கணமே சீறிச் சினந்தெழுந்து ஏதேனும் பழிகூறி அவரை அங்கேயே வெட்டிவீழ்த்த ஆணையிட்டான்.\nமாதத்திற்கு ஒருவராவது அவ்வண்ணம் அவன் அவையிலிருந்து காம்பிற்று இருளுக்குள் உதிர்ந்துகொண்டிருந்தனர். ஆயினும் அங்கு வந்துசேர கடுமையான போட்டி இருந்தது. ஏனென்றால் அங்கு வந்தவர்கள் நகர்மக்கள்மேல் தடையற்ற ஆதிக்கத்தை அடைந்தனர். நிஷதபுரியின் வரலாற்றில் அவ்வண்ணம் ஓர் ஆதிக்கத்தை எவரும் பெற்றிருந்ததில்லை. விழியசைவால் அவர்கள் எவரையும் கொலைமரத்திற்கு கொண்டுசெல்ல முடிந்தது. விரும்பிய செல்வத்தையும் பெண்ணையும் அடைய முடிந்தது. அனைத்துக்கும் அப்பால் பிறரை இழிவுசெய்வதன் பேருவகையில் இடைவிடாது திளைக்க முடிந்தது.\nமேலிருப்பவர்களின் கோன்மை வலுப்பெற்றபடியே செல்ல கீழிருப்பவர்கள் புழுக்களென பாதங்களின் அளியால் உயிர் நெளிந்தனர். ஆகவே அங்கிருப்போர் ஒவ்வொருவரும் மேலேறத் தவித்தனர். பிறர்மேல் ஏறியே அங்கு செல்லமுடியும் என்பதனால் அவர்கள் அனைவரும் பிறரை கண்காணித்தனர், ஒடுக்கினர், அழித்து தங்களை மேலெடுத்துக்கொண்டனர். மேலும் மேலுமென பொருத்துக்களில் பற்றி விரிசல்களில் காலூன்றி ஏறிக்கொண்டே இருந்தனர். ஏறிக்கொண்டிருக்காதவர்கள் அழிக்கப்பட்டனர்.\nஅரண்மனையில் மரத்தரைகளெங்கும் மெத்தைவிரிப்பு போடப்பட்டது. கதவுக்குடுமிகள் வெண்கலமாக்கப்பட்டன. ஒவ்வொருநாளும் அவற்றில் ஆமணக்கு உயவு ஊற்றப்பட்டது. அத்தனை கலங்களும் மரவுரிகளால் உறையிடப்பட்டன. மென்தோல் காலணிகளை ஏவலரும் அணிந்தனர். வாள்களும் வேல்களும் ஒன்றுடனொன்று முட்டாமல் எப்போதும் கைகளால் பற்றப்பட்டிருந்தன. பேச்சுக்கள் ஒலியடங்கின. அவ்வாறு உருவான அமைதி ஒவ்வொரு குரலையும் பெருக்கிக் காட்டியமையால் அவர்கள் மேலும் ஒலியவிந்தனர். பின்னர் மூச்சொலிகளும் எழாமல் முற்றமைதியில் அரண்மனை புதைந்தது.\nநாளடைவில் சூழலின் அமைதி ஒவ்வொருவர் உள்ளத்திற்குள்ளும் நுழைந்தமையால் இயல்பாகவே எவரும் பேசாமலானார்கள். தங்கள் தனியறைகளிலும் தோட்டங்களிலும்கூட அரண்மனை ஏவலரும் வீரரு���் சொல்லின்மையில் மரங்களும் செடிகளும்போல அமர்ந்திருந்தனர். கிளையசைவால் இலையுலைவால் பேசிக்கொண்டனர். எப்போதேனும் பேசநேர்கையில்கூட நெஞ்சுக்குள் இருந்து சொற்களை நாக்கில் கொண்டுவருவதற்கு சித்தத்தால் உந்தவேண்டியிருந்தது. அவை உதிரிச் சொற்களாகவே எழுந்தன. சொற்கூட்டிப் பேசுவதையே பலர் முற்றிலும் மறந்துவிட்டனர்.\nபுஷ்கரன் மிக மெல்லிய குரலில் “அந்த வெண்புரவி” என்றான். சுதீரன் கைகாட்ட பாகன் அந்த வெண்புரவியை கொண்டுவந்து நிறுத்தினான். அதன் சேணத்தில் கால்வைத்து எழுந்து அமர்ந்து கடிவாளத்தைப் பற்றியபடி அவன் வானை நோக்கினான். “அங்கு செல்வதற்குள் விடிவெள்ளி எழுந்துவிடும், அரசே” என்றான் சுதீரன். அவன் அதை கேட்டதாக காட்டவில்லை. அவனிடம் பேசப்படும் சொற்களுக்கு அவன் எந்த எதிர்வினையையும் காட்டுவதில்லை. அது அவனுக்கு விளங்கிக் கொள்ளமுடியாத ஒரு அழுத்ததை அளித்தது. தெய்வங்களைப்போல.\nஅவர்கள் அவனுடைய அசைவுகளுக்காக விழியூன்றி காத்திருந்தனர். அவனிடம் அவ்வப்போது சிலைத்தன்மை ஒன்று கூடிவிடும். இமைகள்கூட அசையாமல் இருக்கும் அவனை நோக்குகையில் அவன் இப்புவியிலிருப்பவன் அல்ல, இங்கு வந்த ஏதோ அறியாத தெய்வம் என்ற உணர்வு மீண்டும் மீண்டும் வலிமைகொண்டது. இத்தனை குருதியை மானுடர் கோரமுடியாது. அன்னைமுலை உண்டவர் இத்தனை துயரங்களுக்குமேல் ஏதுமறியாமல் அமர்ந்திருக்க முடியாது.\nஅவன் புரவி கிளம்பியபோது பிற புரவிகளும் உடன்சென்றன. அவன் குரல் கேட்கும் தொலைவில் ஆனால் அவனுக்கு இணையென்றாகாத அகலத்தில் அவை சீர்நடையிட்டுச் சென்றன. கவசக்காவலர்களும் அகம்படியினரும் சூழ்ந்துவர முழுமையான தனிமையில் புஷ்கரன் சென்றான். புலரியின் குளிர்ந்த காற்று அவர்களைச் சூழ்ந்து வீசி சுழன்று சென்றது. அவனைச் சூழ்ந்து எப்போதும் கடுங்குளிரே இருக்கிறது என சுதீரன் எண்ணிக்கொண்டான்.\nநளன் கானேகியபோது முதன்மையமைச்சர் கருணாகரர் அவனுடைய தந்தை நாகசேனரை அமைச்சராக்கிவிட்டு கான்தவம் புகுந்து நாற்பத்தோராம் நாள் உயிர்துறந்தார். நாகசேனர் மூன்றாண்டுகள் அமைச்சராக இருந்தார். ஒருநாள் அவரை நெற்றியிலும் தோள்களிலும் இழிமங்கலக் குறிகள் பொறித்து நாடுகடத்த புஷ்கரன் ஆணையிட்டான். விழிநீருடன் தந்தையைத் தொடர்ந்த சுதீரனின் தோளில் கையை வைத்து நாகசே���ர் “குலமுறைப்படி நீயே இங்கு அமைச்சன். அது நம் முன்னோர் நமக்களித்த கொடை. தவத்தின்பொருட்டு உலகு துறக்கையில் அன்றி வேறெவ்வகையிலும் அதை விலக்க நமக்கு உரிமையில்லை” என்றார்.\n“ஆனால் இவ்விழிமகன்…” என அவன் சொல்லத்தொடங்க “இன்றும் அவர் உன் அரசர். நீ இந்நகரை இன்னமும் துறக்கவில்லை” என கூரிய சொற்களால் அவனை நிறுத்தினார் நாகசேனர். “உன் பணியை செய் இது சுட்டுப்பழுத்த கலம். இதில் நீர் விட்டுக்கொண்டே இருப்பதே உன் அறம் என்றாகுக இது சுட்டுப்பழுத்த கலம். இதில் நீர் விட்டுக்கொண்டே இருப்பதே உன் அறம் என்றாகுக” சுதீரன் “எத்தனை நாள், தந்தையே” சுதீரன் “எத்தனை நாள், தந்தையே” என்றான். “நெடுங்காலம் அல்ல. அறமன்றி ஏதும் மண்ணில் நிலைத்து வாழாது. ஏனென்றால் அது தெய்வங்களுக்கு உகந்தது அல்ல. அன்னையரால் ஏற்கப்படுவது அல்ல. வேதத்துடன் ஒப்புவது அல்ல” என்றார் நாகசேனர்.\nபின்னர் சற்று உதடுகோடிய புன்னகையுடன் “அத்தனைக்கும் மேலாக அது உலகியல் நலனுக்கே உகந்ததும் அல்ல” என்றார். அவன் “மக்களை நான் நம்பவில்லை, தந்தையே… இன்றுவரை அவர்களின் அச்சமும் மிடிமையும் சிறுமதியும் மட்டுமே வெளிப்பட்டுள்ளது” என்றான். “நம்பியாகவேண்டும். மானுடம் அறத்தில் அமைந்தது. இல்லையேல் இவர்களின் மொழியில் வேதம் எழுந்திருக்காது” என்றார் நாகசேனர். “ஒரு துளியென அறம் எஞ்சியிருக்கும். எங்கோ அதை நாம் அறியும் தருணம் அமையும். மைந்தா, அது விதையெனும் துளி. அச்சூழலின் அழுத்தத்தால் செறிவுகொண்டு வைரம் என்றானது. அதைக் கண்டடைக.” அவன் தலைமேல் கைவைத்து “வைரம் என்பது என்ன தெய்வங்களின் ஒளியும் கூர்மையும் நஞ்சும் கொண்டெழுந்த கூழாங்கல்” என்றார்.\nகசப்புடன் “இந்த நெறியின்மைகளுக்கு நான் துணைநின்றாக வேண்டுமா என்ன” என்றான் சுதீரன். “ஆம், வந்து பிறக்கும் சூழலுக்கு நாம் எவ்வகையிலும் பொறுப்பல்ல. அது முன்வினை. அதை வெல்க, நிகழ்வினையை கடந்து நல்வினையை ஈட்டுவதொன்றே நாம் செய்யக்கூடுவது. இன்று விழித்துக் காத்திருப்பதே உன் கடன். தாக்குப்பிடித்து அங்கிரு. முடிந்தவரை உயிர்களைக் காப்பதே உன் நாள்பணி என்று கொள். அதன்பொருட்டு எதையும் செய்… தெய்வங்களும் மூதாதையரும் உடனிருக்கட்டும். வேதச்சொல் துணையாகட்டும். ஆம், அவ்வாறே ஆகுக” என்றான் சுதீரன். “ஆம், வந்து பிறக்கும் சூழலுக��கு நாம் எவ்வகையிலும் பொறுப்பல்ல. அது முன்வினை. அதை வெல்க, நிகழ்வினையை கடந்து நல்வினையை ஈட்டுவதொன்றே நாம் செய்யக்கூடுவது. இன்று விழித்துக் காத்திருப்பதே உன் கடன். தாக்குப்பிடித்து அங்கிரு. முடிந்தவரை உயிர்களைக் காப்பதே உன் நாள்பணி என்று கொள். அதன்பொருட்டு எதையும் செய்… தெய்வங்களும் மூதாதையரும் உடனிருக்கட்டும். வேதச்சொல் துணையாகட்டும். ஆம், அவ்வாறே ஆகுக” என அவன் தலையில் கைவைத்து வாழ்த்திவிட்டு நடந்தகன்றார்.\nஅவன் மீண்டு வந்து தன் சிறிய இல்லத்தின் திண்ணையில் தோள்தளர்ந்து தலைகுனிந்து அமர்ந்திருந்தான். எதிர்த்திண்ணையில் நூற்றகவை முகிழ்ந்த முதியவரான சாந்தர் அமர்ந்திருந்தார். வெண்கூழாங்கல் விழிகளால் வெறும் நிழலாட்டமெனத் தெரிந்த தெருவை நோக்கிக் கொண்டிருந்தார். ஒரு காகம் வந்தமர்ந்து ஐயத்துடன் அவரை நோக்கியபின் எழுந்தகன்றபோது முகம் மலர்ந்து தலையாட்டி நகைத்தார். அது மீண்டும் அருகணைந்தபோது கைவீசி “வா வா\nசுதீரன் எழுந்து தந்தையின் தூக்குபீடத்திற்கு அடியில் இருந்த சிறுபேழையில் இருந்து பனங்கற்கண்டுத் துண்டுகளை எடுத்துக்கொண்டு தெருவைக் கடந்து அவரை அடைந்தான். அவர் அவன் கையைத்தான் நோக்கினார். கற்கண்டுகளை அளித்ததும் இரு கைகளாலும் வாங்கி இரு கன்னங்களிலும் அதக்கிக்கொண்டு கண்களை மூடி அச்சுவையில் மெய்மறந்தார். அவர் கண்முனைகளில் இருந்த பீளையையும் வாய்விளிம்புகளில் இருந்த நுரைக்கோழையையும் அவன் துடைத்தான். பல்லில்லாத வாய் சுருங்கி விரிந்தது.\n“தந்தையே, அந்தணன் தன் குலநெறியின்பொருட்டு மறத்திற்குத் துணை நின்றால் பழி சேருமா” என்றான் சுதீரன். அவர் “ஏன்” என்றான் சுதீரன். அவர் “ஏன்” என்றார். அவன் நாலைந்துமுறை கேட்டபின்னர்தான் அவர் உள்ளம் அக்கேள்வியை உணர்ந்தது. கல்கண்டுகளை வாயில் இருந்து எடுத்து மேலாடையால் துடைத்து மடியில் வைத்துவிட்டு “ஆம், வேள்வியின் பொருட்டென்றாலும் தெய்வங்களின் ஆணைக்கிணங்க என்றாலும் அறமிலாதது பழி சேர்ப்பதே” என்றார்.\nசுதீரன் பெருமூச்சுவிட்டு தன்னை எளிதாக்கிக் கொண்டான். மீண்டும் எதையாவது கேட்பதா என்று தயங்கியபின் “ஓர் உயிரைக் கொன்ற பழியை எத்தனை உயிரைக் காத்தால் நிகர்செய்ய முடியும்” என்றான். அவர் “கற்கண்டு” என்றான். அவர் “கற்கண்டு” என்றார். அவன் அவர் மடியிலிருந்தே எடுத்து நீட்ட அவர் முகம் மலர்ந்து அதை பிடுங்குவதுபோல வாங்கி வாயிலிட்டு மென்றார். கண்கள் சொக்கின. அவன் அவர் தொடையைப் பிடித்து உலுக்கி “சொல்லுங்கள்” என மீண்டும் கேட்டான். அவர் “ஆயிரம்கோடி உயிர்களைக் காத்தாலும் நிகர்செய்ய முடியாது. பசித்த ஒருவனின் அன்னத்தை தட்டிவிட்டவன் நூறுபிறவியில் அன்னக்கொடை செய்தாலும் நிகர்செய்தவனாக மாட்டான்” என்றார்.\nஅவன் எழப்போனான். அவர் கற்கண்டை எடுத்து கூர்ந்து நோக்கி பின்னர் வாய்க்குள்போட்டு “ஆற்றாது சொட்டிய ஒரு துளி விழிநீருக்கு மூன்று தெய்வங்களும் பொறுப்பேற்க வேண்டும்” என்றார். அவர் ஒரு ஓவியத் திரைச்சீலைபோலவும் அப்பாலிருந்து வேறெவரோ பேசுவதுபோலவும் தோன்றியது. நெடுநேரம் தயங்கியபின் “தந்தையே, எதன்பொருட்டு ஒருவன் தந்தையின் ஆணையை மீறலாம்” என்றான். அவர் “எதன்பொருட்டும் அல்ல” என்றார்.\nஅவன் நெஞ்சு திடுக்கிட்டு பின் ஓசையுடன் உருண்டு சென்றது. மூச்சைத் திரட்டி “அதனால் பழி சேர்ந்தால்” என்றான். “அது ஊழ். அப்பழியை தானே முழுதேற்றுக்கொள்ளவேண்டும். துறந்து கானேகி தவம்செய்து அதை வெல்லவேண்டும். அல்லது பிறந்து பிறந்து கரைக்கவேண்டும்” என்றபின் “கற்கண்டு” என்றான். “அது ஊழ். அப்பழியை தானே முழுதேற்றுக்கொள்ளவேண்டும். துறந்து கானேகி தவம்செய்து அதை வெல்லவேண்டும். அல்லது பிறந்து பிறந்து கரைக்கவேண்டும்” என்றபின் “கற்கண்டு” என்றார். அவன் இன்னொரு கற்கண்டை அவர் மடியிலிருந்தே எடுத்து நீட்டியபின் எழுந்துகொண்டான். அவர் அதை வாங்கி கண்ணெதிரே கொண்டுசென்று கூர்ந்து நோக்கி தலையசைத்து புன்னகைத்தார். வாய்க்குள் போட்டுக்கொண்டு கண்களை மூடி மோனத்திலாழ்ந்தார். அவன் நெடுந்தொலைவென தெருவைக் கடந்து தன் திண்ணையை அடைந்தான்.\nதலைப்பாகையுடன் மறுநாள் அவன் புஷ்கரன் முன் நின்றபோது தனியறையில் உணவருந்திக்கொண்டிருந்தவன் நிமிர்ந்து “தந்தையின் ஆணைப்படி வந்தீரா” என்றான். “ஆம் அரசே, இது குலநெறி” என்றான் சுதீரன். அவனை சிலகணங்கள் நோக்கி நின்றபின் “நீர் என்னை அழிப்பீர். இக்கணம் அதை நன்குணர்கிறேன். அந்தணன் எடுத்த வஞ்சினத்துடன் போரிட்டு வென்ற அரசர்கள் இல்லை” என்றான். சுதீரன் பேசாமல் நின்றான். “வேதத்தின்மேல் ஆணையாக சொல்லும்… நான் எண்ணுவது மெய் அல்லவா” என்ற��ன். “ஆம் அரசே, இது குலநெறி” என்றான் சுதீரன். அவனை சிலகணங்கள் நோக்கி நின்றபின் “நீர் என்னை அழிப்பீர். இக்கணம் அதை நன்குணர்கிறேன். அந்தணன் எடுத்த வஞ்சினத்துடன் போரிட்டு வென்ற அரசர்கள் இல்லை” என்றான். சுதீரன் பேசாமல் நின்றான். “வேதத்தின்மேல் ஆணையாக சொல்லும்… நான் எண்ணுவது மெய் அல்லவா” சுதீரன் “ஆம் அரசே, அறத்தின்பொருட்டு உங்களை அழிப்பேன்” என்றான்.\nபுஷ்கரன் குருவியின் ஓசையுடன் மிகமெல்ல நகைத்து “நன்று… எனக்கு அனைத்தும் சலித்துவிட்டது. நச்சு பூசிய அம்பையும் அரசநாகத்தையும் அருகே போட்டு துயில்வதைக்கூட செய்து பார்த்துவிட்டேன். நீர் என் அமைச்சராக இரும். உம்மை வென்றால் அதன்பின் நான் விண்ணளந்தோனை மட்டுமே அறைகூவவேண்டும்” என்றான். “ஆம் அரசே, இது ஓர் ஆடலென அமைக ஒன்றுமட்டும் நான் உறுதி அளிக்கிறேன். வென்று வாழமாட்டேன், உங்களுடன் நானும் அழிவேன்” என்றான் சுதீரன். புஷ்கரன் திடுக்கிட்டவன்போல விழிதூக்கி நோக்கினான். முற்றிலும் அயலான ஒன்றை நோக்குவதுபோல விழிநிலைத்தான். பின்னர் கலைந்து பெருமூச்சுடன் உண்ணத்தொடங்கினான்.\nஅரண்மனைமுகப்பில் முந்தையநாள் கழுவேற்றப்பட்ட எழுவர் முகவாய் மார்பில் படிந்திருக்க முடி விழுந்து முகம் மறைக்க அமர்ந்திருந்தனர். வேலுடன் காவல் நின்றவர்கள் தலைவணங்கினர். கழுவர்களின் கால்களை மட்டும் சுதீரன் நோக்கினான். அவை தொங்குபவைபோல இழுபட்டு நீண்டு விரைத்திருந்தன. புஷ்கரன் அவர்களை அறிந்ததாகவே காட்டவில்லை. சாலையை அடைந்ததும் குளிர்காற்று சுழன்றடித்து ஆடையை பறக்கச் செய்தது. புழுதிமணம் நிறைந்திருந்த காற்றுக்கு மேலாடையால் முகத்தை மூடிக்கொண்டான் சுதீரன்.\nசாலைகளின் ஓரங்களில் நடப்பட்ட மூங்கில் தூண்களில் தூக்கிலிடப்பட்டவர்கள் கைகள் பிணைக்கப்பட்டு தொங்கி நின்றனர். தரையிலிருந்து அரையடி உயரத்தில் அவர்களின் கால்கள் நின்றிருக்கவேண்டும் என்பது புஷ்கரனின் ஆணை. சற்று அப்பாலிருந்து நோக்கினால் அங்கே ஒருவர் தலைகுனிந்து நிற்பதாகவே தோன்றும். வழிப்போக்கர் தோள்முட்டிக்கொள்ளவும் நேரும். திடுக்கிட்டு நோக்கினால் குனிந்து தங்களை நோக்கும் அசைவற்ற விழிகளையும் வலித்துச் சிரிக்கும் வாயின் பற்களையும் காண்பார்கள்.\nதூக்கிலிடப்பட்டவர்களை கடந்து சென்றுகொண்டே இருந்தனர். அவர்கள் அனைவருமே தலைகுனிந்து நின்றனர், பெரும்பிழை ஒன்றைச் செய்தவர்கள்போல. பிழைசெய்யாத எவரேனும் இந்நகரில் இன்று உள்ளனரா என சுதீரன் எண்ணிக்கொண்டான். ஒவ்வொரு கழுவேற்றத்தின்போதும் தூக்கின்போதும் அந்த எண்ணம் எழுந்து வந்தது. ஒவ்வொருவரும் பிறரை காட்டிக்கொடுத்திருந்தனர், கழுவேற்றியிருந்தனர், வஞ்சமும் சூழ்ச்சியும் கொண்ட முகத்துடன் தன் இறப்பை மட்டுமே அஞ்சி இறுதிக் கணத்தில் நின்றிருந்தனர். இந்நகரில் கொலையாளிகளை கொலையாளிகள் கொல்கிறார்கள். கொலையாளிகள் நாளும் பெருகிக்கொண்டிருக்கிறார்கள்.\nகொட்டில்முன் வந்து நின்றதும் ஏவலர் அருகே வருவதற்காக புஷ்கரன் காத்திருந்தான். ஒருவன் வந்து முதுகைக் காட்டியதும் அதை மிதித்து கீழிறங்கி திரும்பிப்பார்க்க சுதீரன் அருகே வந்து “ஒருங்கிவிட்டது என்று சொன்னார்கள், அரசே” என்றான். புஷ்கரன் கைநீட்ட பரிவலன் அருகே வந்து சவுக்கை நீட்டினான். அவன் குறுபீடத்தில் அமர்ந்ததும் இருவர் காலணிகளை அணிவித்தனர். எழுந்து கைவிரிக்க இடைப்பட்டையை இறுக்கினர். அவன் களமுற்றத்தில் சென்று நின்றான்.\nமறுமுனையிலிருந்து காரகனை இருவர் கடிவாளம் பற்றி அழைத்துவந்தனர். பரிவலரை சிறுவர்களென தோன்றச்செய்யுமளவுக்கு உயரம் கொண்டிருந்த கரிய புரவி இருளில் மென்முழுப்பாகவே உருத்தெரிந்தது. தலைதூக்கி பெரிய மூக்குத்துளைகள் நெளிய விழிகளை உருட்டியபடி தயங்கிய கால்களை எடுத்துவைத்து வந்தது. “இன்று எந்த உளநிலையில் இருக்கிறான்” என்று புஷ்கரன் கேட்டான். பரிவலன் அதை கேட்கவில்லை. சுதீரன் “நேற்று மாலையில் மூவர் பயிற்சி அளித்திருக்கிறார்கள். பரிவலர் பதினெண்மர் மேலேறி சுற்றி வந்திருக்கிறார்கள். ஒவ்வொருமுறை சுற்றி வந்ததும் இன்னுணவு தரப்பட்டமையால் மகிழ்ந்து பிறர் ஏறும்பொருட்டு குரல் கொடுக்கிறது” என்றான்.\nபுஷ்கரன் முகத்தில் எந்த மாறுதலும் தெரியவில்லை. ரணசூரன் அருகே வந்து “நானே நேற்று மூன்றுமுறை சுற்றிவந்தேன், அரசே. அது மிக எளிதாகிவிட்டது” என்றான். பரிவலன் கார்த்தன் “என் மைந்தர் மூவரும் நேற்று இதன்மேல் சுற்றிவந்தனர். இளையவன் பரிப்பயிற்சி பெற்றவன்கூட அல்ல” என்றான். கொண்டுவரும்படி புஷ்கரன் கைகாட்டினான். காரகனை அவர்கள் அவனருகே கொண்டுவந்து நிறுத்தினர். அதன் பெரிய குளம்புகள் மண்ணில் விழும் ஓசை நின்றவர்களின் கால்களில் அதிர்வாகத் தெரிந்தது.\nகாரகனின் சேணமணிந்த முதுகு பரிவலனின் தலைக்குமேல் மேலும் இரண்டடி உயரத்திலிருந்தது. மேலும் மூன்றடி உயரத்தில் அதன் தலை நிமிர்ந்து வானில் எனத் தெரிந்தது. தாடையிலிருந்து வளைந்து தொங்கிய கடிவாளம் விழுது போலிருந்தது. அதன் விலாவும் புட்டமும் சிலிர்த்துக்கொண்டிருந்தன. மூக்குவிரித்து புஷ்கரனின் மணத்தை அறிந்ததும் தலையைச் சிலுப்பி அசைத்து மெல்லிய குரலில் உறுமியது. பரிவலன் “தாங்கள் ஏறலாம், அரசே” என்றான்.\nபுஷ்கரன் அதை ஐயத்துடன் நோக்கியபடி சிலகணங்கள் நின்றான். பின்னர் சேணத்திலிருந்து தொங்கிய தோல்பட்டையை பிடித்துக்கொண்டு கால்வளையத்தில் மிதித்து மேலேற முயன்றான். காரகன் உறுமியபடி இரும்புக்கூடம்போன்ற குளம்புகளை எடுத்துவைத்து அவனை விலக்க முயன்றது. கடிவாளத்தை இருபுறமும் பற்றியிருந்த பரிவலர் அதை அசையாமல் நிறுத்தினர். அதன் விழிகள் உருண்டன. மூக்கு சுருங்கி விரிந்தது. குளம்புகளை பொறுமையிழந்து எடுத்து வைத்தது.\nசேணத்தின்மேல் புஷ்கரன் அமர்ந்துகொண்டதும் கடிவாளத்தை அவனிடம் வீசினர். அவன் அதை பிடித்துக்கொண்டு புரவியின் கழுத்தை மெல்ல தொட்டான். அவன் தொட்ட இடங்கள் சிலிர்த்துக்கொண்டன. அதன் விழிகள் உருள்வதைக்கண்ட ரணசூரன் மெல்ல அசைந்தான்.\nசுதீரன் திரும்பியதும் நோக்கை நிலைக்கச்செய்து உறைந்தான். பரிவலர் பிடி விட்டதும் காரகன் உரக்கக் கனைத்தபடி துள்ளிச் சுழலத் தொடங்கியது. சவுக்கால் அதை அறைந்தபடி புஷ்கரன் ஓசையிட்டான். முன்னங்கால்களைத் தூக்கி காற்றில்வீசி மண்ணில் அறைய ஊன்றி பின்னங்கால்களை உதறிக்கொண்டது. புஷ்கரன் தூக்கி வீசப்பட்டவனாக காற்றில் எழுந்து மண்ணில் மல்லாந்து விழுந்தான். அவனை நோக்கி சீறியபடித் திரும்பிய காரகனை இரு பரிவலரும் தாவிப் பற்றிக்கொண்டார்கள். அவர்களைத் தூக்கியபடி அது சுழல அவர்கள் கால்கள் காற்றில் வீச சுற்றிவந்தனர். ரணசூரன் புஷ்கரனைப்பற்றி இழுத்து அப்பால் கொண்டுசென்றான். காவலர்கள் வேல்களுடன் புரவியை சூழ்ந்துகொண்டனர்.\nகாரகன் சிம்மம்போல முழங்கியபடி பரிவலரை தூக்கிச் சுழற்றியது. மேலும் மேலுமென பரிவலர் வந்து அதன் கடிவாளத்தையும் சேணத்தையும் பற்றிக்கொண்டனர். “பரிஅரசே, அடங்குக பொறுத்தருள்க தேவே… பிழைபொறுத்தருள்க…” என பரிவலர் கூவினர். மெல்ல அது அடங்கி தலை தாழ்த்தியது. மூச்சு சீற கண்களை உருட்டியபடி உடல் விதிர்த்து நின்றது. அதன் கால்கள் மிதிபட்ட மண் பன்றிகிளறியிட்டதுபோலக் கிடந்தது.\nபுஷ்கரன் இரு வீரர்கள் பற்ற எழுந்துகொண்டு கைகளை நீட்டியபடி “கொல்லுங்கள் அதை… அதை வெட்டித் துண்டுகளாக்குங்கள்… அதன் ஊனைப் பொரித்து எனக்கு இன்று உணவென கொண்டுவாருங்கள்” என்று மூச்சொலியுடன் சொன்னான். இறுதிச் சொற்கள் வெறும் இளைப்பாகவே எழுந்தன. கோணல் முகமும் உடலும் துள்ளித்துடித்தன. வீரர்கள் வேல்களுடன் காரகனை நோக்கி பாய சுதீரன் புஷ்கரன் அருகே சென்று “அரசே, வேண்டாம். அதைக் கொல்வது நாமே ஒப்புக்கொள்வது” என்றான். புஷ்கரன் வீரர்களிடம் நிற்கும்படி கைகாட்டி புருவத்தால் ஏன் என்றான். “அரசே, யவனர்களிடமிருந்து இப்புரவியை நாம் வாங்கியதை ஷத்ரிய அரசர்கள்கூட இன்று அறிவார்கள். இதை நாம் கொன்றால் இதை வெல்லமுடியவில்லை என்று நாமே அறிவிப்பதுபோல” என்றான் சுதீரன்.\nபுஷ்கரன் சில கணங்களுக்குப்பின் கையசைக்க புரவியை பரிவலர் கொண்டுசென்றார்கள். “இது நீங்கள் விழைந்து வாங்கியது. மூன்று ஆண்டுகளாக இங்கே வளர்கிறது. இன்னமும் இது தங்களை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது நாம் வெளியே தெரிவிக்கவேண்டிய செய்தி அல்ல” என்றான் சுதீரன். புஷ்கரன் தன் புரவியை கொண்டுவரும்படி கையசைத்தான். “இது இங்கிருக்கட்டும். இப்புரவிமேல் தாங்கள் செல்வதைப்பற்றிய பாடல்களை சூதர்கள் புனையட்டும். ஓவியர்கள் தாங்கள் இதன்மேல் இருப்பதைப்போல வரையட்டும்” என்றான் சுதீரன்.\n“ஆனால் நாளை கலிபூசனை நிகழ்வு. நம் நகரின் முதன்மை அரசப்பெருவிழவு அது. குடிகள் முன் இப்புரவியில் தோன்றுவதைத்தான் திட்டமிட்டேன்” என்றான் புஷ்கரன். “ஆம், அது மிக எளிது. நீங்கள் யானைமேல் ஆலயத்திற்குச் செல்லுங்கள். புரவி அங்கே வரட்டும். நீங்கள் அதில் நகருலா செல்லக்கூடுமென அனைவரும் எண்ணட்டும்.” புஷ்கரன் அவனை நோக்க “நகருலா செல்லமுடியாதபடி ஏதேனும் நிகழட்டும்” என்ற சுதீரன் “பின்னர் கலிபூசனை நிகழ்வை கவிதையாக்குபவர்கள் நீங்கள் அப்புரவியில் அரண்மனைக்கு மீண்டதாகவோ நகரில் ஓடி படைகளை நடத்தியதாகவோ எழுதட்டும்” என்றான்.\nபுஷ்கரன் விழிகளில் மிக மெல்லிய அசைவு ஒன்று வந்தது. அதை சுதீரன் புரிந்துகொண்டான். தன் புரவியில் புஷ்கரன் ஏறிக்கொள்ள அருகே வந்த ரணசூரன் மெல்லிய பதற்றத்துடன் சுதீரனை நோக்கினான். சுதீரன் புன்னகையுடன் தலைவணங்க புஷ்கரன் நோக்கை விலக்கிக்கொண்டான்.\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 95\nவெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 96\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 83\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 79\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 76\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 75\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 63\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 60\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 59\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 58\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 57\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 56\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 54\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 41\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 40\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 34\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 33\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 32\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 31\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 28\nTags: காரகன், சுதீரன், புஷ்கரன், ரணசூரன்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 66\nதிராவிட இயக்கம் - கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-32\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்��கம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/43000/", "date_download": "2019-05-26T01:24:44Z", "digest": "sha1:JNWVY6PNZVO7BDCWPQ4LC352JNG7MKS7", "length": 10459, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "ஜெயலலிதா மரணம் – 3 மாதத்தில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவு:- – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஜெயலலிதா மரணம் – 3 மாதத்தில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவு:-\nஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழு 3 மாதத்தில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசு தனது அரசாணையில் உத்தரவிட்டுள்ளது.\nகடந்த ஆண்டு செப்டம்பர் 22ம் திகதி உடல்நல குறைபாடு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா 75 நாள்கள் சிகிச்சை பெற்ற நிலையில் அவர் டிசம்பர் 5-ஆம் திகதி உயிரிழந்தார்.\nஇதுதொடர்பாக பொதுமக்களிடையே பெரும் சந்தேகங்கள் காணப்பட்டு வந்தநிலையில் அவர் மரணம் குறித்த சந்தேகங்களை போக்க தமிழக அரசு விசாரணை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமியின் தலைமையில் ஆணைக்குழுவினை அமைத்தது.\nவிசாரணை ஆணைக்குழுவினை அமைத்தமை தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் ஆணைக்குழுவானது விசாரணை அறிக்கையை வரும் 3 மாதத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல் மரணமடைந்த நாள் வரை நடந்தவை அனைத்தையும் விசாரிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. ம��லும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nTagsIndian news tamil news அப்பல்லோ மருத்துவமனை ஜெயலலிதா மரணம்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறுப் படுகொலைகள் : மத நிறுவனங்களை நோக்கிச் சிலகேள்விகள் – நிலாந்தன்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதனு ரொக்கின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் 9 பேர் கைது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n8000 பேருக்கு சிசேரியன் செய்ததை ஒப்புக்கொண்டார் வைத்தியர் என்கிறது ‘திவயின’\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகைது செய்யப்பட்டுள்ள அப்பாவிகளை விடுவிக்குமாறு கோரிக்கை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் கைதிகளையும் விடுதலை செய்யப்பட வேண்டும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் பயனை பெறமுடியாத நிலை…\nஇலங்கையின் கழிவு முகாமைத்துவத்தை மேம்படுத்துவதற்கு அமெரிக்கா உதவி\nஏர்செல்-மக்ஸ் வழக்கு கார்த்தி சிதம்பரத்துக்கு சி.பி.ஐ. மீண்டும் அழைப்பாணை…\nஉயிர்த்த ஞாயிறுப் படுகொலைகள் : மத நிறுவனங்களை நோக்கிச் சிலகேள்விகள் – நிலாந்தன்.. May 25, 2019\nதனு ரொக்கின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் 9 பேர் கைது… May 25, 2019\n8000 பேருக்கு சிசேரியன் செய்ததை ஒப்புக்கொண்டார் வைத்தியர் என்கிறது ‘திவயின’\nகைது செய்யப்பட்டுள்ள அப்பாவிகளை விடுவிக்குமாறு கோரிக்கை… May 25, 2019\nஅரசியல் கைதிகளையும் விடுதலை செய்யப்பட வேண்டும்… May 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on ஞானசார தேரருக்கான மன்னிப்பு, பெரும்பான்மை வாதத்தின் அடுத்த கட்டம்…..\nLogeswaran on முஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர�� குற்றங்களும் இடம் பெறவில்லை\nSuhood MIY. Mr. on பல்கலைக்கழக மாணவனுக்கு பழுதாகிய உணவு வழங்கிய யாழ் உணவகம்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/69267/", "date_download": "2019-05-26T00:51:27Z", "digest": "sha1:4PZINM5LGJ4VNN6M64V6PG25QFUIYBVD", "length": 10672, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியல் 9 ஆம் திகதி வர்த்தமானியில்… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியல் 9 ஆம் திகதி வர்த்தமானியில்…\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் மூலம், தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பெயர் பட்டியல் எதிர்வரும் 9 ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.\nஇந்தப் பெயர் பட்டியல் வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்துவதற்காக கட்சிகளால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை தேர்தல்கள் ஆணைக்குழுவினால் கணக்கிடப்பட்டு, தற்போது மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.\nஅரசியல் கட்சிகள், தெரிவு செய்யும் உறுப்பினர்களின் பெயர் பட்டியல், மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு வழங்குவதற்கான இறுதிநாள் நேற்று என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணைக்குழுவிடம் கேட்டுக்கொண்டதற்கு அமைவாக, இந்தத் கால எல்லை எதிர்வரும் புதன்கிழமை வரை நீடிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கமைவாக, பெயர் பட்டியலை வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுததும் பணி எதிர்வரும் 9 ஆம் திகதி இடம்பெறவுள்ளதெனவும் இதன்பின்னர் இந்தத்திகதி நீடிக்கப்படாது எனவும் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.\nTagsஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறுப் படுகொலைகள் : மத நிறுவனங்களை நோக்கிச் சிலகேள்விகள் – நிலாந்தன்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதனு ரொக்கின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் 9 பேர் கைது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n8000 பேருக்கு சிசேரியன் செய்ததை ஒப்புக்கொண்டார் வைத்தியர் என்கிறது ‘திவயின’\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகைது செய்யப்பட்டுள்ள அப்பாவிகளை விடுவிக்குமாறு ���ோரிக்கை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் கைதிகளையும் விடுதலை செய்யப்பட வேண்டும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் பயனை பெறமுடியாத நிலை…\nசிரியாவில், துருக்கி நடத்திய வான் தாக்குதலில் 36 பேர் பலி\nசுதந்திரக் கட்சியின் அமைச்சர் பதவி மாற்றங்கள் தொடர்பில் குழப்ப நிலைமை\nஉயிர்த்த ஞாயிறுப் படுகொலைகள் : மத நிறுவனங்களை நோக்கிச் சிலகேள்விகள் – நிலாந்தன்.. May 25, 2019\nதனு ரொக்கின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் 9 பேர் கைது… May 25, 2019\n8000 பேருக்கு சிசேரியன் செய்ததை ஒப்புக்கொண்டார் வைத்தியர் என்கிறது ‘திவயின’\nகைது செய்யப்பட்டுள்ள அப்பாவிகளை விடுவிக்குமாறு கோரிக்கை… May 25, 2019\nஅரசியல் கைதிகளையும் விடுதலை செய்யப்பட வேண்டும்… May 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on ஞானசார தேரருக்கான மன்னிப்பு, பெரும்பான்மை வாதத்தின் அடுத்த கட்டம்…..\nLogeswaran on முஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\nSuhood MIY. Mr. on பல்கலைக்கழக மாணவனுக்கு பழுதாகிய உணவு வழங்கிய யாழ் உணவகம்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mayilaiguru.com/2019/05/14/ilaingargalukupayirchi/", "date_download": "2019-05-26T01:35:39Z", "digest": "sha1:XARM2MRDQACDPMDMPUL4F7C6TC2PGFET", "length": 3422, "nlines": 28, "source_domain": "mayilaiguru.com", "title": "இளைஞர்களுக்கு தலைமைத்துவப் பயிற்சி - Mayilai Guru", "raw_content": "\nநாகை மாவட்டம், மயிலாடுதுறையில் காவிரி வில்லேஜ் டெவலப்மெண்ட் சொசைட்டி சார்பில் இளைஞர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி அறிவாலயம் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது. காவிரி சொசைட்டி செயலாளர் சிவகுமார் தலைமை வகித்தார். பொருளாளர் அகஸ்டின் வி���ய் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜூலியஸ் தூயமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இயக்குனர் வழக்கறிஞர் சிவச்சந்திரன் வரவேற்புரையாற்றினார்.\nமுகாமில் இளைஞர்களின் வளர்ச்சிக்கான தலைமைப் பண்புகள், தனி மனித மேம்பாடு, கிராமப்புற மேம்பாடு, கல்வி விழிப்புணர்வு, தன்னார்வ சமூக செயல்பாடுகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் வை. பட்டவர்த்தி, பாலாக்குடி, கொண்டல், வில்லியநல்லூர், செங்குடி, பாண்டூர் உள்ளிட்ட மயிலாடுதுறை சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து இளைஞர்களும், இளம்பெண்களும் கலந்து கொண்டனர்.\nமாயூரம் ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள் உமாபதி, கார்த்திகேயன் ஆகியோர் பயிற்சி முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினர். முகாமிற்கான ஏற்பாடுகளை காவிரி சொசைட்டியின் தலைவர் கோமல் அன்பரசன் வழிகாட்டுதலின்படி, நிர்வாகிகள் செய்திருந்தனர். முடிவில் நிர்வாக அலுவலர் சுந்தர் நன்றியுரையாற்றினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=81501", "date_download": "2019-05-26T01:08:36Z", "digest": "sha1:W2UC3MZ6JLJVAP3CTYBSXWM2UT6FJ7M7", "length": 14646, "nlines": 189, "source_domain": "panipulam.net", "title": "மல்லாவியில் இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து! 35 பேர் படுகாயம் Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nLogan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர். இந்துமதி செல்வேந்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nAmarnath on அம்மா உனக்காக மட்டும் என் கவிதைகள்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (31)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (95)\nத���னம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (35)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nமகப்பேற்று வைத்தியர் ஒருவர் குருநாகலில் கைது\nவடக்கு கடற்பிராந்தியத்தில் 245 கி.கி. கேரள கஞ்சாவுடன் இருவர் கைது\nசீனா கியுசூ மாகாணத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து- 10 பேர் பலி\nயாழ்ப்பாணத்தில் படையினரின் கெடுபிடிகள்-ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டிய டக்ளஸ்\nகுருணாகல் வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர் கைது\nசட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டவர்கள் கைது\nசுற்றுலா எச்சரிக்கையை நீக்குமாறு பிரதமர் ரணில் கோரிக்கை\nகொட்டகலையில் 21 மாணவர்கள் திடீர் சுகவீனம்\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« உள்ளக பொறிமுறை மூலம் நீதியைப் பெற்றுக்கொள்ள முடியாது: முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன்\nநூதன முறையில் கொள்ளை: பேஸ்புக் விளம்பரத்தால் ஏமாந்த குடும்பம்: பிரித்தானியாவில் அதிர்ச்சி சம்பவம் »\nமல்லாவியில் இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து\nமல்லாவி ஒட்டறுத்தகுளம் பகுதியில் நேற்று இரவு இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 35 பேர் படுகாயமடைந்தனர். கிளிநொச்சியிலிருந்து ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸும் வவுனியாவில் இருந்து பனங்காமம் நோக்கிச் சென்ற பஸ்ஸும் ஒட்டறுத்த குளம் பகுதியில் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றது.\nகாயமடைந்தவர்கள் மல்லாவி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை மல்லாவி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்\nஇரு பஸ்கள் நேருக்கு நேர் மோதி 50 பேர் காயமடைந்துள்ளனர்\nமாங்குளம் பகுதியில் பஸ்சுடன் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் பலி\nமுகமாலைப் பகுதியில் கன்ரர் ரக வாகனமும் ஹயஸ் வான் ஒன்றும் நேருக்கு நேர் மோதி 7 பேர் படுகாயம்\nநெல்லியடியில் டிரக் வண்டியொன்றும் பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதி 10 பேர் காயம்\nபஸ்சுடன் மோட்டார் சைக்கில் நேருக்கு நேர் மோதி சைக்கிளில் பயணித்தவர் பலி\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/@@search?Subject%3Alist=%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-05-26T01:41:38Z", "digest": "sha1:YA2OGNKSVQ5UB5HOUIVPEQ2N4BIHTGGZ", "length": 11309, "nlines": 155, "source_domain": "ta.vikaspedia.in", "title": "விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nஎப்போதும் மேம்படுத்தப்பட்ட ஆர்.எஸ்.எஸ் பின்னூட்டங்களை அனுப்பவும்\nஉங்கள் அடிப்படைக் காரணங்களை ஒத்துப் போகும் 29 உருப்படிகள்\nஅனைத்தும்/எதுவும் இல்லை -என்பதில் ஒன்றை தேர்வு செய்\nவரிசைப்படுத்து சம்பந்தம் · நாள் (புதியது முதலில்) · அகரவரிசைப்படி\nநெல் சாகுபடியில் செலவை குறைக்கும் உயிர் உரங்கள்\nநெல் சாகுபடியில் செலவை குறைக்கும் உயிர் உரங்கள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள வேளாண்மை / … / இயற்கை உரம் / உயிர் உரங்கள்\nபருவநிலை மாற்றத்தால் நெல்பயிரைத் தாக்கும் நோய்கள்\nபருவநிலை மாற்றத்தால் நெல்பயிரைத் தாக்கும் நோய்கள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள வேளாண்மை / வேளாண்மையும் சுற்றுச்சூழலும்\nஅறுவடையான நெல்லை பாதுகாப்பாக சேமிக்கும் நுட்பம்\nஅறுவடையான நெல்லை பாதுகாப்பாக சேமிக்கும் நுட்பம் பற்றி இங்கு காணலாம்.\nஅமைந்துள்ள வேளாண்மை / … / அறுவடைக்குப்பின் நுட்பங்கள் / தொழில்நுட்பங்கள்\nநெல் - ஊட்டச்சத்துக் குறைபாடு\nநெல்லுக்கான குறிப்புகள் இங்கு தரப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள வேளாண்மை / … / தானியங்கள் / ஊட்டச்சத்துக் குறைபாடு\nதானியங்களை தாக்கும் நூற்புழுக்கள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள வேளாண்மை / தொழில்நுட்பங்கள் / பயிர் பாதுகாப்பு\nசெம்மை நெல் (ராஜராஜன் 1000) சாகுபடி முறை (எஸ்.ஆர்.ஐ)\nதொழில்நுட்பம் மற்றும் துறை அனுபவங்கள் உட்பட எஸ்.ஆர்.ஐ-யின் பல்வேறு அம்சங்கள் உள்ளடங்கியுள்ளது.\nஅமைந்துள்ள வேளாண்மை / … / தானியங்கள் / நெல் சாகுபடி\nமழைக்காலத்தில் நெல் பயிரை பாதுகாக்க யோசனை\nபூச்சி மற்றும் நோய்த் தாக்குதலில் இருந்து நெற்பயிரைக் காக்க சில வழிமுறைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள வேளாண்மை / … / தானியங்கள் / நெல் சாகுபடி\nநெற் பயிரில் உயிராற்றல் வேளாண்மை\nஉயிராற்றல் வேளாண் வழிமுறைகளைக் கடைப்பிடித்த நெல் பயிரிடும் முறை பற்றிய குறிப்புகள்\nஅமைந்துள்ள வேளாண்மை / … / தானியங்கள் / ��ெல் சாகுபடி\nநெல்லில் கோரைக் களையை எவ்வாறு கட்டுப்படுத்துவது\nநெல்லில் கோரைக் களையை எவ்வாறு கட்டுப்படுத்தும் முறைகள்\nஅமைந்துள்ள வேளாண்மை / … / தானியங்கள் / நெல் சாகுபடி\nகுலைநோயில் இருந்து நெற்பயிரைக் காக்கும் வழிமுறைகள்\nகுலைநோயில் இருந்து நெற்பயிரைக் காக்கும் வழிமுறைகளை பற்றிய குறிப்புகள்\nஅமைந்துள்ள வேளாண்மை / … / தானியங்கள் / நெல் சாகுபடி\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Mar 14, 2014\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilrhymes.com/Kural.php?countID=%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2019-05-26T01:20:08Z", "digest": "sha1:J2UWXIKWB7L76I4BP7KAT7BPDIJHSFXH", "length": 8155, "nlines": 179, "source_domain": "tamilrhymes.com", "title": "திருக்குறள் - Thirukural - புல்லறிவாண்மை - Tamil Rhymes", "raw_content": "\nகாலத்தால் அழியாத தமிழ் பாடல்கள்\nKids குழந்தைக்காக Books புத்தகம் Kitchen சமையல் Toys and Games\nஅறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை\nஅறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதியாதும்\nஅறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை\nவெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை\nகல்லாத மேற்கொண் டொழுகல் கசடற\nஅற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்\nஅருமறை சோரும் அறிவிலான் செய்யும்\nஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்\nகாணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்\nஉலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து\n- ஆசிரியர் :பொருட்பால் - அமைச்சியல்\n2003 ஆம் ஆண்டு நான் மும்பையில் இருந்த போது எனது தங்கையின் குழந்தைக்கு தமிழ் பாடல்களை சொல்லி கொடுக்க விரும்பி வலைப்பின்னல்களில் நான் தமிழ் ரைம்ஸ்களை தேடினேன். ஒரு பாடலையும் கண்டு பிடிக்க முடியாததால் இந்த வலைப்பின்னலை தொடங்கினேன். உங்கள் கருத்துகளை தயவு செய்து பதிவு செய்யவும். இந்த வலைப்பதிவு தங்களுக்குப் பிடித்து இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news-%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-05-26T02:03:09Z", "digest": "sha1:GDLD22QQZWDFOCKB7GBODQ3FTZVBSAFW", "length": 10837, "nlines": 98, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "ஈழத்தீவு | Sankathi24", "raw_content": "\nதெரிவுக் குழுவின் நடவடிக்கைகள் ஊடகங்களுக்கு வெளிப்படுத்தப்படும்\nஞாயிறு மே 26, 2019\nசிவில் சமூக மற்றும் தொழிற்சங்க ஒன்றிணைப்பின் உறுப்பினர்கள் ...\nசிறீலங்காவின் வெளிநாட்டுக்கடன் தொகை 32.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள்\nஞாயிறு மே 26, 2019\nகடந்த வருடத்தின் முடிவுடன் சிறீலங்கா அரசின் வெளிநாட்டுக்கடன் தொகை 32.54 பில்லியன் டொலர்களாகும் என சிறீலங்காவின் வெளிநாட்டுவளத் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nசமஷ்டி கட்டமைப்புக்குள் தீர்வைப் பெற உதவுங்கள்\nஞாயிறு மே 26, 2019\nநடந்து முடிவடைந்த இந்திய பாராளுமன்ற தேர்தலில் பெரும் வெற்றி பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சிக்கும் மீண்டும் இந்திய பிரதமராக தெரிவுசெய்யபப்ட்டுள்ள நரேந்திர மோடிக்கும் வாழ்த்துச்செய்தி ஒன்றை அனுப்பியுள்ள\nயாழ்ப்பாணம், மானிப்பாயில் வாள்வெட்டு குழு 9 பேர் கைது\nஞாயிறு மே 26, 2019\nயாழ்ப்பாணம், மானிப்பாயில் இடம்பெற்ற ரகசிய சுற்றிவளைப்பு நடவடிக்கையில் வாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதமிழர் வாழ்வைச் சூறையாடவேண்டாம், சுமந்திரனிடம் கோரிக்கை\nசிங்களக் கட்சிகள் அனைத்தும் ஒன்றே என்பதை ஏன் சுமந்திரன் புரிந்துகொள்ளவில்லை\nமணல் கடத்தல் தொடர்பில் ஆராயும் குழு திருமலையில் விசாரணை\nமணல் கடத்தல் தொடர்பில் ஆராய்வதற்கான விசாரணைக் குழுவொன்று திருகோணமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nகாணாமல் போயிருந்த இரு சகோதரிகள் சடலமாக மீட்பு\nகாணாமல் போயிருந்த இரு சகோதரிகள் கிணறு ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.\nவாக்கு மூலம் வழங்கினார் ரிஷாத்\nசுமார் 05 மணி நேரம் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாக\nசிறீலங்காவின் பாதுகாப்பு பணிக்கு பல்நாட்டு இராணுவம்\nதாயகத்தில் தமிழர் எமக்கெதிராக நடந்தெறிய இனவழிப்பு போர்குற்ற விசாரணையை முன்னெடுக்க பல்நாட்டு விசாரணை தேவையில்லையென உள்நாட்டுப் பொறிமுறையின் படி ���ீர்த்துக் கொள்வோம் என கூறிய சிங்கள அரசு..\nவைத்தியர் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்\nசர்ச்சைக்குரிய வைத்தியர் சியாப்தீன் மொஹமட் சாபி தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன.\nமக்களின் அரசியல் கருத்துக்களே பொதுஜன பெரமுனவின் தேர்தல் கொள்கையாம்\nபொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.\nஇனந்தெரியாத நபர்களால் படகுகளுக்கு தீ வைப்பு\nதிருகோணமலை புல்மோட்டை ஜின்னா புரம் கடற்கரையில் இனந்தெரியாத நபர்களால் படகுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. இந்த அனர்த்தம் சற்று முன்னர் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.\nஜனாதிபதித் தேர்தலே முதலில் இடம்பெறும்\nநாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப் பெரும தெரிவித்தார்.\nகேக் வெட்டும் கத்திக்கும், வாளுக்கும் வித்தியாசம் தெரியவில்லை\nமேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி தெரிவித்தார்.\nஅவுஸ்திரேயா செல்ல முயன்றவர்கள் கைது\n41 பேரை, கடற்படையினர் கைது செய்துள்ளனர்.\nமேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.\nகிழக்கில் மீண்டும் கருணா குழுவா\nதுணை இராணுவக்குழுக்களை மீண்டும் உருவாக்குவது பற்றிய செய்திகள் அண்மையில் வெளியாகியிருந்தது. எனினும், அது குறித்து தகவல்கள் பின்னர் சத்தமின்றி அடங்கி விட்டன.\nஇது எமது நாடு, யாரும் தலையிட வேண்டாம், நாம் இதனைத் தீர்ப்போம்- ஞானசார தேரர்\nபுர்கா, நிகாப் என்பவற்றையும் இந்த நாட்டில் காணப்படும் மத்ரஸாக்களையும் தடை செய்வதற்கு முஸ்லிம் சமூகத்தில் ஆலோசனை செய்யத் தேவையில்லையென பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தேஞானசார தேரர் த\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சு அல்போவில் மற்றும் இவ்றி பகுதிகளில் தமிழினப் படுகொலைக்கான நினைவேந்தல் நிகழ்வுகள்\nஞாயிறு மே 26, 2019\nபிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தைக் கண்டித்து போராட்டம்\nஅரசியல் கவந்துரையாடலும் நூல் அறிமுகமும்.\nசிட்னியில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தமிழர் இனவழிப்பு நினைவு நாள் - 2019\nவெள்ளி மே 24, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-3-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85/", "date_download": "2019-05-26T00:51:11Z", "digest": "sha1:BSPBWWFUHGW6DYXRAQCK3DWWILGCCUXN", "length": 7398, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "அதிமுக, திமுக இல்லாத 3-வது அணி: கமல்ஹாசன் | Chennai Today News", "raw_content": "\nஅதிமுக, திமுக இல்லாத 3-வது அணி: கமல்ஹாசன்\nதலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ராகுல் அறிவிப்பு\n2014ல் இது பெரியார் மண் இல்லையா\nநேற்று இரவு என் கண்களில் ஆனந்தக்கண்ணீர்: தமிழிசை செளந்திரராஜன்\nராஜினாமா செய்கிறார் பிரிட்டன் பிரதமர் தெரேசா மே.\nஅதிமுக, திமுக இல்லாத 3-வது அணி: கமல்ஹாசன்\nவரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிமுக, திமுக அணிகளில் இணையாத கட்சிகளை ஒருங்கிணைத்து 3-வது அணி அமைய வாய்ப்பு உள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\nசரத்குமார் கட்சி, கமல் கட்சி, தினகரன் கட்சி, வாசன் கட்சி, போன்ற கட்சிகள் இதுவரை அதிமுக, திமுக கூட்டணியில் இணையவில்லை. அதற்கான பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை\nஅதேபோல் திமுக கூட்டணியில் அதிருப்தி ஏற்பட்டால் மதிமுக பிரிந்து வந்து இந்த 3வது கூட்டணியில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் தேமுதிகவும் இரு அணிகளில் இணையவில்லை என்றால் மூன்றாவது அணியில் கலந்து கொள்ளும். இதனைத்தான் சூசகமாக கமல் கூறியுள்ளதாக தெரிகிறது.\nவிஜயகாந்தை சந்தித்து பேசியது என்ன\nசென்னையில் நாளை திமுக எம்.பிக்கள் கூட்டம்\nமக்களின் நம்பிக்கையை காப்போம்: மு.க.ஸ்டாலின்\nபாஜகவுக்கு 100% வெற்றியை கொடுத்த மாநிலங்கள்\nபிரதமர் மோடிக்கு முதல்வர் வாழ்த்து கடிதம்\nதலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ராகுல் அறிவிப்பு\n2014ல் இது பெரியார் மண் இல்லையா\nநேற்று இரவு என் கண்களில் ஆனந்தக்கண்ணீர்: தமிழிசை செளந்திரராஜன்\nபயிற்சி போட்டியில் பாகிஸ்தான் தோல்வி: ஆப்கானிஸ்தான் அபாரம்\nMay 25, 2019 கிரிக்கெட்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/world-news/itemlist/category/79-tamil-naadu", "date_download": "2019-05-26T02:31:35Z", "digest": "sha1:XSE3X3P6MSMQXOHKNZZNF63E2V7TCEMH", "length": 18834, "nlines": 194, "source_domain": "www.eelanatham.net", "title": "தமிழகம் - eelanatham.net", "raw_content": "\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட\nஇலங்கையர் கனடாவுக்கு செல்லும் விசா நிபந்தனையில்\nஐ. நா வின் திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு 12\nஉள்ளகபொறிமுறை தோல்வி, சர்வதேச விசாரணையே அவசியம்\nஜெனீவாவில் இலங்கை தொடர்பான அமர்வு ஆரம்பம்\nசோகம்-வறுமை-மோட்டார் சைக்கிளில் தாயின் சடலம்\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே\nசீனாவின் அத்துமீறல், இந்தியாவுக்கு அமெரிக்கா\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது; திருமா\nபாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம்\nமட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள்\nமாணவர்கள் கொலை: மலையக மக்களும் ஆர்ப்பாட்டம்\nசிறைக் கைதிகள் எண்மர் சுட்டுக்கொலை\n45 முஸ்லிம்கள் மாவீரர்களாகி உள்ளனர்:யோகேஸ்வரன்\nதமிழ் இணையத் தளம் ஒன்றிற்கு தடை\nவிசாரணை பக்கசார்பற்ற முறையில் இடம்பெறும்: யாழில் மைத்திரி\nநான் நலமாக உள்ளேன் அறிக்கை விட்டார் அம்மா\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று சந்திப்பு\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசென்னையைச் சேர்ந்த கார் பந்தைய வீரர் அஸ்வின் சுந்தரும் அவரது மனைவியும் கார் விபத்து ஒன்றில் பலியாகினர்.சனிக்கிழமையன்று அதிகாலை மூன்று முப்பது மணியளவில் எம்.ஆர்.சி. நகரில் உள்ள தங்கள் வீட்டிலிருந்து போரூரை நோக்கிச் செல்லும்போது சாந்தோமுக்கு அருகில் உள்ள ஒரு மரத்தில் அவர்கள் சென்ற பிஎம்டபிள்யூ கார் மோதியது. இதில் கார் உடனடியாகத் தீப்பிடித்தது.காரிலிருந்து அவர்களால் இறங்க முடியாத நிலையில், இருவரும் உடல் கருகி பலியாகினர்.தீயணைப்புப் படையினர் தீயை அணைத்து இருவரது உடல்களையும் மீட்டனர்.கார் அதிவேகத்தில் ஓட்டப்பட்டது இந்த விபத்திற்குக் காரணமாக இருக்கலாம் என…\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nசசிகலா இன்று இரண்டாவது நாளாக கூவத்தூர் வந்துள்ளார். அங்கு \"சிறை\" வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏக்களுடன் ஆலோசிக்கும் அவர், போராட்டம் குறித்து முடிவு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக எம்எல்ஏக்கள் முதல்வர் ஓபிஎஸ் அணிக்கு மாறுவதைத் தடுக்கும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களை மன்னார்குடி கும்பல் சிறை வைத்துள்ளது. இருப்பினும் ஓபிஎஸ் அணிக்கு அதிமுக எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் தாவி வருகின்றனர்.இதனால் பீதியடைந்த சசிகலா விரைவில் ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என கவர்னருக்கு கடிதம் எழுதினார். மேலும், போயஸ் கார்டன் வீடு முன் கூடியிருந்த…\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதமிழக அரசின் ஜல்லிக்கட்டு மசோதாவுக்கு எதிரான வழக்கை விலங்குகள் நல வாரியம் திரும்பப் பெற உள்ளதால் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு என்பது தமிழர் பண்பாட்டு அடையாளம். இதற்கான தடையை உடைக்க வரலாறு கண்டிராத யுகப் புரட்சியில் மாணவர்கள், இளைஞர்கள் ஈடுபட்டனர். இதையடுத்து தமிழக அரசு, ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டம் கொண்டு வந்தது. இதன் பின்னர் சட்டசபையில் நிரந்தர சட்டத்துக்கான மசோதாவை நிறைவேற்றி உள்ளது.இந்த மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பீட்டாவின் ஆதரவு அமைப்பான கியூப்பா வழக்கு தொடர்ந்துள்ளது. இதேபோல் மத்திய அரசின் தன்னாட்சி அமைப்பான…\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள்\nச‌ல்லிக்கட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த விலங்குகள் நல வாரிய வழக்கறிஞர் மோசடி செய்ததாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. கேரள தெருநாய் தொடர்பாக வழக்கு தொடருவதாக அனுமதி வாங்கிவிட்டு ஜல்லிக்கட்டுக்கு எதிராக விலங்குகள் நல வாரிய வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்ததாக கூறப்படுகிறது. தமிழக சட்டசபையில் ஜல்லிக்கட்டு மசோதா திங்கள்கிழமையன்று நிறைவேற்றப்பட்டது. அது ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.இதனிடையே ச‌ல்லிக்கட்டு மசோதாவுக்கு எதிராக பீட்டாவின் கூட்டாளி கியூப்பா, மத்திய அரசின் தன்னாட்சி அமைப்பான விலங்குகள் நல வாரியம் ஆகியவை உச்சநீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடர்ந்தன.தற்போது ச‌ல்லிக்கட்டுக்கு எதிரான…\nதமிழக கா(வாலி)வல் துறையின் காட்டுமிராண்டி, திங்கள் அன்று விசாரணை\nதமிழக காவால் துறை சென்னையில் மாணவர்கள், மீனவர்கள் மீது வெறித்தனமாக தாக்குதல் நடத்தியது தொடர்பாக திங��கள்கிழமையன்று விரிவான விசாரணை நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் உத்தரவிட்டுள்ளார். வரலாறு காணாத ஜல்லிக்கட்டுப் புரட்சியின் இறுதியில் மாணவர்கள் மற்றும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்த மீனவ மக்கள் மீது கொடூர தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டது போலீஸ். மீனவர்களின் குடிசைகள், மீன்சந்தைகள், இருசக்கர வாகனங்களை தீக்கிரையாக்கியது போலீஸ்.நூற்றுக்கணக்கான மாணவர்கள், இளைஞர்களை போலீஸ் கைது செய்துள்ளது. ராயப்பேட்டை மருத்துவமனையில் தொடர்ந்தும் மாணவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொடூரத் தாக்குதல்…\nதமிழகத்தில் பெப்சி, கோலா பானங்கள் விற்கத் தடை\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து சென்னை மெரீனா கடற்கரையில் லட்சக்கணக்கான இளைஞர்களும், மாணவர்களும் அமைதியான முறையில் ஒரு வார காலமாக அறவழிப் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின்போது இனிமேல் பெப்சி, கோக் உள்ளிட்ட வெளிநாட்டு குளிர்பானங்களைக் குடிக்க மாட்டேன் என்று இளைஞர்கள் அறிவித்தனர். இளைஞர்களின் இந்த முடிவு சமூக வலைதளங்களின் மூலம் தீயாக பரவியது. இதனைத் தொடர்ந்து பல்வேறு கடைகள், திரையரங்குகள் ஆகியவற்றில் இனிமேல் பெப்சி, கோக் விளம்பரம் செய்யப்பட மாட்டாது என அறிவித்தன.இந்நிலையில் இதுதொடர்பாக வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா இன்று விழுப்புரத்தில்…\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nகியூபா தளபதி, ஃபிடல் காஸ்ட்ரோ வின் முக்கிய தருணங்கள்\nடொனால் ட்ரும் பிரச்சாரத்தில் சலசலப்பு\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nமுஸ்லிம் காங்கிரஸ் தொடரும் குடுமி சண்டை\nமஹிந்த பாணியில் பயணிக்கும் மைத்திரி\nஅவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது, நாளை சல்லிக்கட்டு\nலசந்தவைக் கண்காணிக்கும்படி கூறினார் கோத்தா, ஆவணம்\nஈழ ஏதிலிகளை அமெரிக்காவில் குடியேற்றுவது உறுதி:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://natarajank.com/2017/08/11/%E0%AE%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2019-05-26T01:43:28Z", "digest": "sha1:4EL75OPNBCDJSITXOAIYV2PGKMMOJGJ4", "length": 15781, "nlines": 60, "source_domain": "natarajank.com", "title": "இவருக்கு கை கிடையாது… அவருக்கு கண் தெரியாது… இணைந்து ஒரு காடே வளர்த்திருக்கிறார்கள்! – Take off with Natarajan", "raw_content": "\nஇவருக்கு கை கிடையாது… அவருக்கு கண் தெரியாது… இணைந்து ஒரு காடே வளர்த்திருக்கிறார்கள்\n“உங்களால் பறக்க முடியாவிட்டால் ஓடுங்கள்; ஓடமுடியாவிட்டால் நடந்துசெல்லுங்கள்; நடக்கவும் முடியாவிட்டால் தவழ்ந்து செல்லுங்கள். ஆனால், எதைச் செய்தாலும் உங்கள் இலக்கை நோக்கி முன்னேறிக் கொண்டே இருங்கள்”- மிகவும் பிரபலமான வரிகள் இவை. தன்னம்பிகையை தட்டிக்கொடுத்து வளர்க்கும் இந்த வரிகளுக்கு வாழும் சாட்சிகளாக இரண்டு பேர் சீனாவில் இருக்கிறார்கள். பார்வை இல்லாத ஒருவரும், இரு கைகளை இழந்த ஒருவரும் சேர்ந்து பத்தாயிரம் மரங்களை வளர்த்திருக்கிறார்கள்.\nபுற்கள், மரங்கள் என பச்சைப் பசுமையாய் இருந்த வடகிழக்கு சீனாவின் ஏலி என்கிற கிராமத்துக்கு குவாரி ஒன்று செயல்பட ஆரம்பித்திருக்கிறது. குவாரியின் வருகைக்குப் பின் சுற்றி இருக்கிற இடங்கள் எல்லாம் மாசுப்படுகின்றன. ஆற்றில் கழிவுகள் கலக்கின்றன. அதனால் ஆற்றில் இருக்கிற மீன்கள் இறக்கின்றன. அதேபகுதியில் ஜியா ஹைக்சியா என்பவர் வசித்து வருகிறார். 2000-வது வருடத்தில் குவாரியில் நடைபெற்ற ஒரு வெடி விபத்தில் ஜியா ஹைக்சியா சிக்கிக்கொள்கிறார். விபத்தின் விளைவால் தனது கண் பார்வையை நிரந்தரமாக இழக்கிறார். திடீரென பார்வை இழந்ததும், விபத்துக்கு முன்னர்தான் பார்த்த இடங்களை, மனிதர்களை, நினைத்து நினைத்து உடைந்து போகிறார். பிறவியில் பார்வை இல்லாமல் இருந்திருந்தால் வாழப் பழகி இருக்கும் என நினைக்கிற வெங்க்யூ ஒரு கட்டத்தில் தற்கொலைக்கு முயல்கிறார்.\nஅதே கிராமத்தில் ஜியா வேங்க்யூ என்கிற நபர் வசித்து வருகிறார். அவர் 3 வயதாக இருக்கும்போது மின்சாரம் தாக்கிய விபத்தில் தனது இரு கைகளையும் இழக்கிறார். கைகளை இழந்தவர் துவண்டுபோகாமல் தனது கால்களைப் பயன்படுத்தி எல்லா வேலைகளையும் செய்துவருகிறார். கிராமத்தில் இருக்கிற ஊனமுற்ற பாடல் குழுவில் இணைந்து, பாடல்கள் பாடுவதை தொழிலாகக் கொள்கிறார். ஜியா வேங்க்யூவின் பால்ய காலங்களில் ஜியா ஹைக்சியாவுடன் பயணித்தவர். சிறு வயதில் இருந்தே இருவரும�� நண்பர்களாக இருக்கிறார்கள். இருவரது வீடுகளும் அருகருகே இருக்கிறது.\nபார்வை இழந்து, மன உளைச்சலில் இருக்கும் ஜியா ஹைக்சியாவை கைகளை இழந்த ஜியா வேங்க்யூ சந்திக்கிறார். “எனக்கு நீ கையாக இரு. உனக்கு நான் கண்ணாக இருக்கிறேன்” என சொல்கிறார். கிடைத்த ஆறுதல் ஒரு பிடிப்பாக தெரியவே, ஜியா ஹைக்சியா அவரோடு இணைகிறார். ஒருவருக்கு ஒருவர் துணை என நடக்க ஆரம்பிக்கிறார்கள். ஆறுகளைத் தாண்டும் போதெல்லாம் ஹைக்சியாவை தூக்கிக் கொண்டு நடக்கிறார் ஜியா வேங்க்யூ. எங்கு சென்றாலும் இருவரும் இணைந்தே செல்கிறார்கள். வறண்டு போய் கிடக்கிற கிராமத்துக்கு நம்மால் முடிந்த ஒன்றைச் செய்ய வேண்டும் என இருவரும் பேசிக்கொள்கிறார்கள். அவர்கள் மாற்றுத்திறனாளிகள் என்பதைக் கடந்து யோசிக்க ஆரம்பிக்கிறார்கள். இருவரும் தங்களைச் சுற்றி இருக்கிற சூழல் மாசுபட்டுக் கிடப்பதை உணர்கிறார்கள்.. குவாரியில் இருந்து வருகிற கழிவுகள் ஆற்றில் கலந்தும், காற்றில் கலந்தும் இருப்பதை அறிந்து கிராமத்தில் மரம் வளர்ப்பது என முடிவெடுக்கிறார்கள்.\nகிராமத்தைச் சுற்றி 800 மரக்கன்றுகளை நடவு செய்கிறார்கள். கைகளை இழந்த ஜியா வேங்க்யூ கழுத்துக்கு தோளுக்கும் இடையில் கம்பு போன்ற ஒன்றை பயன்படுத்தி தண்ணீர் எடுப்பது, மண் அள்ளுவது என பல வேலைகளைச் செய்கிறார். மரம் நடுவதற்கான குழிகளை தோண்டும் அவர்களின் முயற்சியை ஊர் மக்கள் கேலி செய்கிறார்கள். “கை இல்லாதவனும் கண்ணு தெரியாதவனும் சேர்ந்து என்ன பண்ணப் போறாங்களோ” என கேலியும் கிண்டலும் அதிகரிக்கிறது. ஆனால், அவர்கள் இருவரும் மரங்கள் வளரும் எனக் காத்திருக்கிறார்கள். மரக்கன்றுகள் வேர்பிடித்திருக்கும் என நினைத்தவர்களுக்கு ஏமாற்றமே கிடைத்திருக்கிறது. 800 மரங்களில் 2 மட்டுமே உயிர்ப்பிடித்திருக்கிறது. மற்ற அனைத்தும் இருக்கிற தடம் இல்லாமல் அழிந்து போயிருக்கிறது. மரம் நடுவதும் வளர்ப்பதும் எளிதானது என நம்பியவர்கள் அது சாதாரண காரியம் இல்லை என உணர்கிறார்கள்.\nதோல்வியில் சோர்ந்து போயிருந்த ஜியா ஹைக்சியாவுடன் மனம் விட்டுப் பேச ஆரம்பிக்கிறார் ஜியா வேங்க்யூ. “விடாம முயற்சி பண்ணுவோம். நிச்சயம் நமக்கு ஒரு நாள் விடை கிடைக்கும்” என தன்னம்பிக்கையை விதைக்கிறார் வேங்க்யூ. பிறகு மரக்கன்றுகள் இறந்து போனதற்கு காரணம் தண்ணீர் இல்லாமல், நிலம் காய்ந்து போய் இருப்பதுதான் என்பதைக் கண்டறிகிறார்கள். தண்ணீர் போகிற பாதையில் மரக்கன்றுகளை நடுவதுதான் சிறந்த வழி என முடிவு செய்கிறார்கள்.\nபின், மரக்கன்றுகள் வாங்குவதற்கான பணம் இல்லாமல் இருக்கிறார்கள். மரங்களில் இருந்து வெட்டி எடுக்கப்படுகின்ற கிளைகளை நடவு செய்கிற முறையைப் பற்றி கேள்விப்படுகிறவர்கள், ஊரில் இருக்கிற மரத்தில் இருந்து கிளைகளை வெட்ட முடிவு செய்கிறார்கள். ஜியா ஹைக்சியாவின் உதவியுடன் ஜியா வேங்க்யூ மரம் ஏறி கிளைகளை வெட்டுகிறார். வெட்டிய கிளைகளை ஆறுகளின் ஓரத்தில் நடவு செய்கிறார்கள். தினமும் அம்மரக்கன்றுகளை கண்காணித்து வருகிறார்கள். ஆறு மாதங்கள் எந்த மாற்றமும் இல்லாதிருந்த அக்கன்றுகள் துளிர்க்க ஆரம்பிக்கின்றன. தனிமரம் தோப்பாவதை காண்கிற மக்கள் அவர்களுக்கு உதவி செய்ய ஆரம்பிக்கிறார்கள். இருவரது கனவுகளும் சேர்ந்து ஒரு நாள் மரங்களாகின்றன. அப்படி அவர்கள் நட்ட கன்றுகள் எண்ணிக்கை இப்போது பத்தாயிரத்தைத் தாண்டி நிற்கிறது. அவை அனைத்தும் இன்று மரங்களாக வளர்ந்து நிற்கின்றன.”அடுத்தத் தலைமுறைக்கு கொடுத்து போக எங்களிடத்தில் மரங்கள் இருக்கின்றன” எனச் சொல்லும் இரு நண்பர்களும் “எங்களின் இறுதி மூச்சு இருக்கிற வரை மரம் நடுவோம். எங்களைப் போல ஒவ்வொரு தனி மனிதரும் ஒரு மரம் வளர்த்தால் இயற்கையை எளிதாக காப்பாற்றி விடலாம்” என்கிறார்கள்.\nருக்கிறவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுப்பதில் இருக்கிற ஆனந்தத்தை விட, இல்லாதவர்கள் இருப்பவர்களுக்கு கொடுத்துவிட்டு போவதில் தான் அதிகம் இருக்கிறது. ”மரம் நடுங்கள் என்றெல்லாம் சொல்லவில்லை; எழுந்து நடங்கள்” எனச் சொல்கின்றன இவர்களின் செயல்பாடுகள்.\nஇவர் அவரின் கை. அவர் இவரின் கண். எங்கேயே ஒலிக்கிறது ஒரு பாடல்\n“ஒண்ணுக்கொண்ணு தான் இணைஞ்சு இருக்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstig.net/2019/05/07/nayanthara-latest-news/", "date_download": "2019-05-26T01:48:58Z", "digest": "sha1:ZW3YTGDNGEO2VSUC3UQLSLYMHV3JDMKN", "length": 13534, "nlines": 97, "source_domain": "www.newstig.net", "title": "அய்யோ, சும்மா இருக்கும் நயன்தாராவை உசுப்பேத்திவிடுறாங்களே! - NewsTiG", "raw_content": "\nவெறும் வயிற்று வலிக்காக மருத்துவமனை சென்ற நபர் :ஸ்கேனில் இருந்த அதிர்ச்சி மருத்துவர்கள்…\nநானும் என் பொண்டாட்டியும் சிவப்பு… புள்ளை மட்டும் கற���ப்பா – சந்தேக கணவனின் மண்டையை…\nசனிபகவானின் சகல செல்வாக்குகளையும் பெறும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா\nலிசா படத்தின் திரைவிமர்சனம் இதோ\nசனிபகவானை அவரின் தந்தையான சூரியபகவான் ஏன் தன் மகனாக ஏற்றுக்கொள்ள மறுத்தார் தெரியுமா\nநிலாவை சுற்றி நீலாம்பரியின் சதி வலை …இதிலும் ஒரு கொலை\nநடிகர் சசிகுமார் படத்திற்கு தனுஷ் செய்யும் உதவி\nநம்ம ஊரில் பூத்த ரோஜா ஆந்திராவில் மணம் வீசுதே..\nவிஜய்யையே வேண்டாமென்று சொல்லியிருக்கிறேன். நடிகர்களுக்காக கதை பண்ணவே மாட்டேன்’…’மகாமுனி’ சாந்தகுமார்.\n“அய்யய்யோ.. பேண்ட் பட்டன் போட மறந்துட்டீங்களே”.. கார்த்தி ஹீரோயினை கலாய்க்கும் ரசிகர்கள்\nபடுத்த படுக்கையிலும் திமுக வெற்றியை கொண்டாடிய பொதுச்செயலாளர் க.அன்பழகன்..\nசிங்குளா ஜெயிச்ச சிங்கத்துக்கு எந்த துறை தெரியுமா \nசுமலதாவுக்காக உள்ளடி வேலை பார்த்த காங்கிரஸ் தலைவர்கள்.. குமாரசாமி மகன் தோற்றது இப்படித்தான்\nலோக்சபா தேர்தலில் வரலாற்று சாதனை படைத்த பெண்கள்.. மக்களவைக்கு செல்லும் 78 பெண் எம்.பி-க்கள்\nஇமாலய வெற்றி… தாயிடம் ஆசி வாங்க நாளை குஜராத் செல்கிறார் பிரதமர் மோடி\nஒரு கப் கஞ்சியால் துடிதுடித்து உயிரிழந்த குழந்தை விஷமே இல்லாமல் தாய் செய்த சாமர்த்தியமான…\nரொம்ப டென்ஷன் இருந்தா சுய இன்பம் காணுவேன் அதுவும் பணியிடத்திலே அவரே வெளியிட்ட…\n31 லட்சத்துக்கு ஏலம் போன இரண்டு முலாம்பழம் ஏன் தெரியுமா வெளிவந்த அதிர்ச்சி…\nஎனக்கு கேர்ள்பிரண்டே இல்லை… நான் விர்ஜினாகத்தான் இருக்கேன்- பெண்களை சுட்ட இளைஞரின் சோக கதை\nஆஹா.. மோடியை பத்தி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் என்ன சொல்லியிருக்கார் பாருங்க\nநியூசிலாந்து பவுலர்களுக்கு கஷ்டம் கொடுக்காமல் வெளியேறிய ரோஹித் – தவான்\nஇந்திய அணிக்கு அடி மேல் அடி.. ஷிகர் தவானை பதம்பார்த்த பவுன்ஸர்\nஉலக கோப்பையில் இங்கிலாந்து அணியின் “X” ஃபேக்டர் அவருதான் – இந்திய கேப்டன் விராட்…\nஉலக கோப்பை 2019: 4ம் வரிசையில் யார்..\nஅவரு கண்ணுலயே ஒரு வெறி தெரியுது.. கண்டிப்பா அவருதான் உலக கோப்பையின் தொடர் நாயகன்\nசிறுநீர் கழிக்கும்போது கடுகடுனு வலிக்குதா இத கொஞ்சம் தடவுங்க உடனே சரியாகிடும்…\nஆரஞ்சுப்பழ தோலை தூக்கி வீசாதீங்க… இப்படி செஞ்சு சாப்பிடுங்க… இவ்ளோ நோய் தீரும்…\nதுலாம் ராசிக்காரர்கள் உண்���ையில் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா\n அதுக்குள்ள என்னென்ன இருக்குனு தெரியுமா\nஐஸ்கட்டிகளால் உங்களுக்கு ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் என்னென்ன தெரியுமா\nஜூன் மாத ராசிபலன் 2019: ரிஷப ராசிக்காரர்களுக்கு வருமானத்தோடு கூடவே செலவும் வரும்\nஒரு சிறுமிக்காக தன் பிரச்சங்கத்தையே நிறுத்திவைத்த புத்தர்… யார் அந்த சிறுமி\nஇந்த ரெண்டு ராசிக்காரங்க சீக்கிரமே வாழ்க்கையில நல்ல இடத்துக்கு வருவாங்களாம்…\nஇந்த மூனு ராசிக்காரங்க மட்டும் சனிபகவானுக்கு ரொம்ப பிடிச்சவங்களாம். ஏன் தெரியுமா\nஅதிர்ஷ்டலட்சுமி இன்னைக்கு எந்த ராசிக்காரரை தேடி வந்திருக்கா தெரியுமா\nபிக் பாஸ் சீசன் 3யின் புதிய புரொமோ வெளியிட்ட கமல்\nபரமபதம் விளையாட்டின் படத்தின் அசத்தலான டிரைலர் இதோ\nMost Wanted படத்தின் மிரட்டலான டிரைலர் இதோ\nஅய்யோ, சும்மா இருக்கும் நயன்தாராவை உசுப்பேத்திவிடுறாங்களே\nசென்னை: நயன்தாராவே இறங்கி வந்திருக்கும் நிலையில் இந்த நெட்டிசன்கள் அவரை உசுப்பேத்திக் கொண்டிருக்கிறார்கள்.\nநயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் தங்களின் காதலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல உள்ளனர். வரும் நவம்பர் மாதம் நிச்சயதார்த்தம், அடுத்த ஆண்டு திருமணம் என்று கூறப்படுகிறது.\nஅவர்களின் திருமணத்திற்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்துவிட்டார்கள் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. அன்பான இயக்குநரே தலைவியை சீக்கிரமாக திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று கோரிக்கை விடுத்த ரசிகர்கள் இந்த தகவலால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nஇருப்பினும் சில குசும்புக்கார நெட்டிசன்கள் நயன்தாராவிடம் ஒரேயொரு கேள்வி கேட்க விரும்புகிறார்கள். அதாவது 100 படங்கள் நடித்து முடித்த பிறகே திருமணம் என்றீர்களே, தற்போது அது என்னாச்சு என்று கேட்கிறார்கள்.\nஅவரே தனது மனதை மாற்றி திருமணம் செய்து கொள்ள தயாராகி உள்ள நிலையில் இவர்கள் வேறு உசுப்பேற்றி விடுகிறார்கள். அப்பொழுது இருந்த சூழ்நிலைக்கு அப்படி சொல்லியிருக்கலாம். அதை அவரே மறந்துவிட்டார். ஆனால் இந்த நெட்டிசன்ஸ் மறப்பதாக இல்லை.\nதிருமணம் ஆனாலும் நயன்தாரா தொடர்ந்து படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious articleமுன்னாள் காதலரின் திருட்டுத்தனத்தை அம்பலப்படுத்திய நடிகை\nNext articleதீவிரவாதத்தை அழிக்க இந்தியா ஏவும் சேட்லைட்: பதறும் பாகிஸ்தான்.\nநிலாவை சுற்றி நீலாம்பரியின் சதி வலை …இதிலும் ஒரு கொலை\nநடிகர் சசிகுமார் படத்திற்கு தனுஷ் செய்யும் உதவி\nநம்ம ஊரில் பூத்த ரோஜா ஆந்திராவில் மணம் வீசுதே..\nமுதல்வரின் தொகுதியில் மண்ணைக் கவ்வியது அதிமுக…. 39 ஆண்டுகளுக்குப்பின் திமுக வெற்றி..\nஸ்டாலின் சொல்வதும் சரிதான்.. மனம் மாறிய மமதா பானர்ஜி.. திமுகவின் ஐடியாவிற்கு கிரீன் சிக்னல்\nஆளுங்கட்சி தலைமைக்குள் ஈகோ யுத்தத்தை கிளப்பும் ஸ்டாலின்… எடப்பாடியை டம்மியாக்கி.. வேலுமணிக்கு கொம்பு சீவி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/06/TNA_5.html", "date_download": "2019-05-26T02:14:31Z", "digest": "sha1:UICURYFJ54FB6J6APRWCAQDBIRXQBMHP", "length": 8012, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "உதயன் டக்ளஸிற்கு கொடுக்கின்றது 2மில்லியன்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / உதயன் டக்ளஸிற்கு கொடுக்கின்றது 2மில்லியன்\nஉதயன் டக்ளஸிற்கு கொடுக்கின்றது 2மில்லியன்\nடாம்போ June 05, 2018 இலங்கை\nதமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனின் பத்திரிகையான உதயன் டக்ளஸிற்கு இரண்டு மில்லியன் நட்டஈடுவழங்கவுள்ளது.உதயன் சார்பில்; ஆஜரான சுமந்திரன் கைவிட்டதையடுத்து இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\nநாடாளுமன்றில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆற்றிய உரையை திரிபுபடுத்தி, அவரால் குறிப்பிடப்படாத எனது பெயரை சுட்டிக்காட்டி உதயன் பத்திரிகை செய்தியாக வெளியிட்டது.அந்த உண்மைக்கு மாறான செய்தியை வெளியிட்டதால் எனக்கு சமூகத்தில் அபகீர்த்தி ஏற்பட்டுள்ளது. அதற்காக 500 மில்லியன் ரூபா தொகையை உதயன் பத்திரிகை மன நஷ்டமாக எனக்கு வழங்க வேண்டும்” என்று கோரி நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்தார்.\nஅந்த வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது உதயன் பத்திரிகை நிறுவனம் சார்பில் எவரும் முன்னிலையாக நிலையில் ஒருமுக விளக்கமாக மன்றினால் முன்னெடுக்கப்பட்டது.\nமாவட்ட நீதிபதி ஜே.கஜநிதிபாலன் முன்னிலையில் விளக்கம் நிறைவடைந்து மனுதாரரின் சமர்ப்பணங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.\nநம்பிக்கை பிறந்திருக்கிறது; மகிழ்ச்சியில் நாம்தமிழர்\nமாற்று அரசியலாக தமிழ்த் தேசிய அரசியலை முன்னிறுத்தி தேர்தலில்\n4% வாக்குகளை பெற்றுள்ளார் சீமான்\nமாற்று அரசியலாக உருவெடுத்த சீமானின் நாம்தமிழர் கட்சி கடந்த பாராளளுமன்ற தேர்தல் முடிவுகளின்படி 37 தொகுதிகளில் போட்டியிட்டு 4% வாக்குகளை ...\nதோண்டி எடுக்கப்பட்டது விடுதலைப் புலிகளின் உறுப்பினரின் உடலம்\nமுள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரது எலும்புக்கூடு சீருடையுடன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்விடத்தில் அகழ்வுப் ப...\nயாழ்.பல்கலையில் மீண்டும் கவனயீர்ப்பு போராட்டம்\nயாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் .சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களை வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கக் கோரி மா...\nஇதுவரை வந்திருக்கும் முடிவுகளின் படி தமிழகத்தில் திமுக கூட்டணி 37\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா மன்னார் வவுனியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை கவிதை அறிவித்தல் மலையகம் காணொளி கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் நோர்வே மலேசியா இத்தாலி சிறுகதை ஆஸ்திரேலியா மண்ணும் மக்களும் சிங்கப்பூர் சினிமா மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258620.81/wet/CC-MAIN-20190526004917-20190526030917-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}